diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1393.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1393.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1393.json.gz.jsonl" @@ -0,0 +1,407 @@ +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4404841&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=8&pi=7&wsf_ref=%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-06-05T20:27:35Z", "digest": "sha1:SSBHVQ5SXJRIYXQP4Z5ROOKDAOYBIPY5", "length": 11719, "nlines": 70, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்திய பொருளாதாரம் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சொன்ன முக்கிய விஷங்கள் இதோ!-Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சொன்ன முக்கிய விஷங்கள் இதோ\nஅதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை என்ன இந்தியப் பொருளாதாரம், இந்த 2020 - 21 நிதி ஆண்டில் என்ன வளர்ச்சி காணும், உணவுப் பணவீக்கம் மற்றும் உணவு உற்பத்தி என பலவற்றைக் குறித்தும் பேசி இருக்கிறார். அவைகளைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். முதலில் ஜிடிபி & தொழில் துறையில் தொடங்குவோம்.\nஜிடிபி & தொழில் துறை\nஇந்த 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி சரியலாம் எனச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர். அதாவது கடந்த நிதி ஆண்டில், இந்திய ஜிடிபி 100 ரூபாயாக இருந்தால், இந்த ஆண்டு 100 ரூபாய்க்குக் கீழ் போகலாம் எனச் சொல்லி இருக்கிறார். அதே போல இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி மார்ச் 2020-ல் 16.7 % சரிந்து இருப்பதையும் சுட்டிக் கட்டி இருக்கிறார்.\nஇந்திய பொருளாதாராத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கும் உற்பத்தி துறையும் சுமாராக 21 % சரிவில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். அது போக, மார்ச் 2020-ல் இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சியும் -6.5 % இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர்.\nகடந்த ஏப்ரல் 2020-ல், இந்தியா செய்த ஏற்றுமதியை, ஏப்ரல் 2019 உடன் ஒப்பிட்டால் சுமாராக 60 % சரிவில் இருக்கிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ். அதே போல ஏப்ரல் 2020-ல் இறக்குமதியும் 17.12 பில்லியன் டாலருக்கு தான் செய்திருக்கிறார்களாம். இது ஏப்ரல் 2019-ஐ விட 58.65 % சரிவாம்.\nஇது போக கொரோனா வைரஸ் லாக் டவுன் நீடித்துக் கொண்டு இருபப்தால், இந்தியாவின் மின்சார தேவை மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவையும் கணிசமாக குறைந்து இருக்கிறதாம். அதோடு தனியார் நுகர்வும் கணிசமாக குறைந்து இருப்பதைச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர்.\nஏப்ரல் 2020-ல், இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம், 8.59 %-மாக அதிகரித்து இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர். இத்தனை சலசலப்புகளுக்கு மத்திய��லும் இதியாவின் உணவு தானிய உற்பத்தி 3.7 % அதிகரித்து இருப்பதையும் சுட்டிக் காட்டி பேசி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்க, மத்திய அரசுடன், மத்திய ரிசர்வ் வங்கியும் கை கோர்த்து பல அறிவிப்புகளை அவ்வப் போது வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது.\nஇன்று மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், பத்திரிகையாளர்களைச் சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.\nஆர்பிஐ, ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.4 % குறைத்தது, இன்னும் 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இஎம்ஐ தவணைகளைச் செலுத்துவதை ஒத்திப்போட்டது எல்லாம் மிக முக்கிய அறிவிப்புகள் தான்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4407405&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=9&pi=1&wsf_ref=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-06-05T19:23:44Z", "digest": "sha1:3LGP5S3BSMTP55KBURMDFGSGFFK4Q5YX", "length": 15526, "nlines": 80, "source_domain": "3gdongle.airtel.in", "title": "மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவக்கம் ... விரைவில் டெலிவிரி!-DriveSpark-Car News-Tamil-WSFDV", "raw_content": "\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவக்கம் ... விரைவில் டெலிவிரி\nடீலர்களுக்கு அனுப்பப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள்\nகடந்த மாதம் 1ந் தேதி முதல் பிஎஸ்6 கார்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் விதி அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, பிஎஸ்6 கார்களை சந்தைக்கு கொண்டு வரும் பணிகளில் வாகன நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.\nடீலர்களுக்கு அனுப்பப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள்\nஎனினும், கொரோனா பிரச்னையால் பிஎஸ்6 கார்களை கொண்டு வருவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 கார்கள் டீலர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது.\nMOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்\nடீலர்களுக்கு அனுப்பப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள்\nஅதாவது, கொரோனா ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு கடந்த மார்ச் மாதத்தில் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால், போக்குவரத்து முடங்கியதுடன், டீலர்களும் மூடப்பட்டுள்ள நிலையில், அனுப்புவதில் பிரச்னை இருந்தது.\nடீலர்களுக்கு அனுப்பப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள்\nஇந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு டீலர்கள் திறக்கப்பட்டுள்ளதால், பிஎஸ��6 கார்களை அனுப்பும் முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. மேலும், முதல் லாட்டில் ஒவ்வொரு டீலருக்கும் 55 மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறதாம்.\nMOST READ: பாவம்யா அவங்க... இடம்பெயரும் தொழிலாளர்களிடம் குறைந்த விலைக்கு சைக்கிள் வாங்க தமிழகத்தில் தந்திரம்\nடீலர்களுக்கு அனுப்பப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள்\nஇந்த கார்கள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் டீலர்களுக்கு சென்றடைந்துவிடும். அதன்பிறகு டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடீலர்களுக்கு அனுப்பப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள்\nமுதல் லாட்டில் அனுப்பப்பட்டுள்ள கார்களில் 47 சதவீதம் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் W11(O) என்ற விலை உயர்ந்த வேரியண்ட் என்றும், மீதமுள்ளவற்றில் 34 சதவீதம் W9, W7 வேரியண்ட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீதம் மட்டுமே W5 பேஸ் வேரியண்ட்டாக இருக்கும்.\nMOST READ: மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது\nடீலர்களுக்கு அனுப்பப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள்\nஅதேபோன்று, அனுப்பப்பட்டு வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்களில் 85 சதவீதம் வெள்ளை வண்ணம் கொண்டதாகவும், 11 சதவீதம் கருப்பு வண்ணம் கொண்டதாகவும், 4 சதவீதம் சில்வர் வண்ணம் கொண்டதாகவும் இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.\nடீலர்களுக்கு அனுப்பப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள்\nஇதனிடையே, உதிரிபாக சப்ளை பிரச்னையால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாத துவக்கத்தில் உற்பத்தி மீண்டும் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாத துவக்கத்தில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் மாத இறுதியில் டீலர்களை சென்றடையும்.\nMOST READ: 5 நிமிடத்தில் சாகும் கொரோனா... ஒரு பைசா செலவில்லாமல் வைரசை அழிக்க புது வழி\nடீலர்களுக்கு அனுப்பப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள்\nமேலும், உதிரிபாகங்கள் சப்ளை பிரச்னையால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வருகை தள்ளிப்போயுள்ளதாக தெரிகிறது. எனவே, தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே டெலிவிரி கொடுக்கப்பட உள்ளதாம்.\nடீலர்களுக்கு அனுப்பப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 153 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு ரூ.13.20 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 எஸ்யூவி கார்கள் டீலர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி ��ெய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/08/blog-post_17.html", "date_download": "2020-06-05T20:00:45Z", "digest": "sha1:STHLNQ65C4W45EW24FKUBBCE5ILIHZ2I", "length": 23309, "nlines": 173, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களிடம்தான் இருக்கிறது! - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nமாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களிடம்தான் இருக்கிறது\nஇங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்\nசுதந்திர நாளை இந்த நாடு கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் இங்கே கூடியிருக்கிறோம். நாம் இங்கே கூடியிருப்பதைப்போல மக்கள் கூடுவதற்கு உலகில் பல நாடுகளில் சுதந்திரம் இல்லை. அண்டையிலே இருக்கிற இலங்கையில் மக்கள் இப்படி சுதந்திரமாகக் கூடி தாம் விரும்பும் கருத்துகளை விவாதிக்க முடியாது, ராணுவம் வந்துவிடும். பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, மியான்மரிலோ இப்படி கூட்டம் நடத்த முடியாது. எத்தனையோ நாடுகள் சர்வாதிகாரிகளின் ராணுவ ஆட்சியின் கீழ் இருக்கின்றன. அந்த நாடுகளோடு ஒப்பிட்டால் நாம் சுதந்திரம் உள்ள குடிமக்களாகத்தான் இருக்கிறோம். எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் அவற்றுக்காக நாம் போராடினாலும் ஒப்பீட்டளவில் இந்த நாடு சுதந்திரமான நாடுதான், நாமும் ஒப்பீட்டளவில் சுதந்திரமான மக்கள்தான்.\nஇந்த சுதந்திரத்துக்கு அடிப்படை நமது அரசியலமைப்புச் சட்டம். நேற்று நாட்டு மக்களுக்கு 69 ஆவது சுதந்திரதின செய்தியை வழங்கிய நமது குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் தனது உரையில் பல்வேறு விஷயங்களைக் கூறிவிட்டு ஒரு முக்கியமான சிக்கலைப்பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார்.\n'நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவான சட்டமன்ற நாடாளுமன்றங்கள், நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகிய மூன்று உறுப்புகளும் இன்று கடுமையான அழுத்தத்துக்கு, நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றன' என்று நம் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார். இங்கே கூடியிருக்கிற மனித உரிமை ஆர்வலர்கள் அப்படிச் சொன்னால் அதில் வியப்பேதுமில்லை; பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் அப்படிச் சொன்னால் அதில் புதுமை ஒன்றுமில்லை, சொல்லியிருப்பவர் நம் நாட்டின் முதல் குடிமகன்.\nஅரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித் தந்த அம்பேத்கர் அந்த சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசும்போது குறிப்பிட்ட ஒரு கருத்தை குடியரசுத் தலைவர் தனது உரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்: \" அரசியலமைப்புச் சட்டம் ஒரு அரசுக்குத் தேவையான நீதித்துறை, நிர்வாகம், சட்டமியற்றும் அவைகள் என்ற உறுப்புகளைத்தான் வழங்கமுடியும். அந்த உறுப்புகளின் செயல்பாடு மக்களும் அவர்களால் உருவாக்கப்படும் அரசியல் கட்சிகளும் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. \" என்பதுதான் அம்பேத்கர் 1949 ஆம் ஆண்டு தெரிவித்த கருத்து.\nமக்களாகிய நாம் என்ன செய்கிறோம் தேர்தலில் யாருக்காவது வாக்களித்துவிட்டு அத்துடன் மறந்துவிடுகிறோம். நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதி தனது கடமையைச் செய்யாவிட்டாலும்கூட அடுத்த தேர்தல்வரை காத்திருக்கிறோம். தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறவர்களுக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கவேண்டும் என்பதல்ல, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்துக்கும்கூட பொறுப்பு இருக்கிறது. மக்களின் பெயரால் செயல்படும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.\nஇங்கே சகோதரி லூசினா குறிப்பிட்டார். 1999 ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்த இருளர் சமூகப் பெண்ணைப் பார்த்தபோது எழுந்த எண்ணம்தான் அந்த சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகத் தனியே ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதற்குக் காரணம் என்று அவர் சொன்னார். அப்படியொரு பெண்ணைப் பார்த்தால் ஒரு அரசியல் கட்சி என்ன செய்திருக்கும் அதிகபட்சம் அரசாங்கத்தைக் கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும். பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தைக் கண்டித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் புனித அன்னாள் சபை அப்படி செய்யவில்லை. மாற்றத்தை அதுவே முன்னெடுத்தது. அதனால்தான் பதினைந்தே ஆ���்டுகளில் இருளர் சமூகத்திலிருந்து ஒரு மாணவி மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய நிலை, பட்டதாரிகள் பலபேர் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nஅத்தியூர் விஜயாவின் பெயரால் இன்று விருது வழங்கப்படுகிறது. பழங்குடி இருளர்கள் ஒரு சங்கமாக உருப்பெறக் காரணமாக இருந்தவர் விஜயாதான். அவருக்கு நடந்த கொடுமைகளைக் கேள்விப்பட்டு அந்தப் பிரச்சனையை பேராசிரியர் கல்யாணி கையிலெடுத்தார், அவருக்கு நாங்களெல்லாம் துணையாக இருந்தோம். திருநெல்வேலியில் பிறந்தவர் கல்யாணி, அவர் இங்கேயிருக்கும் இருளர்களுக்காகப் பாடுபடுகிறார். எங்கெங்கோ இருந்து பலரை விழுப்புரம் மாவட்டத்தை நோக்கி ஈர்க்கும் மையமாக மாறியிருக்கிறார். அவரது பணி பெருமைக்குரியது. அவர் இருளர் மக்களுக்காகப் பாடுபடவேண்டும் என நினைத்ததால் மட்டும் இந்த சங்கம் உருவாகிவிடவில்லை, போலீஸ்காரர்களின் அச்சுறுத்தலுக்கோ, பணம் தருகிறோம் என்ற ஆசை வார்த்தைகளுக்கோ பலியாகாமல் 'கல்யாணி சார் சொல்வதைத்தான் கேட்பேன்' என்று உறுதியாக இருந்தாரே விஜயா அந்த உறுதியால்தான் இந்த சங்கம் பிறந்தது. கல்யாணி உங்களுக்கு உண்மையாக இருப்பதைப்போல பழங்குடி மக்களாகிய நீங்கள் அவருக்கு உண்மையாக இருக்கிறீர்களே அதனால்தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது.\nமாற்றம் அவரால் வரும் இவரால் வரும் என்கிறார்கள்; அந்தக் கட்சியால் வரும் இந்தக் கட்சியால் வரும் என்கிறார்கள். அதையெல்லாம் நம்பாதீர்கள். மாற்றம் உங்களால்தான் வரும். கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் நீங்கள்தான் அதிகாரத்தை வழங்குகிறீர்கள். நீங்கள் மனம் வைத்தால்தான் மாற்றம் நிகழும். இன்று இருளர் சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற மாற்றம் நீங்கள் மனம் வைத்ததால்தான் சாத்தியமானது. அத்தகைய மாற்றத்தை சாதித்துக் காட்டிய உங்களது மன உறுதியை மதித்துதான் நீதிநாயகம் சந்துரு அவர்கள் இங்கே வந்திருக்கிறார்.\nஅதிகாரம் மக்களாகிய உங்களிடமிருந்துதான் பிறக்கிறது. அம்பேத்கரை மேற்கோள்காட்டி இதைத்தான் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஇன்றைக்கு நமது சுதந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடியை எப்படி தீர்ப்பது அரசின் உறுப்புகளான நீதி, நிர்வாகம், சட்டமியற்றும் அமைப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை யார் சரிசெய்வது அரசின் உறுப்புகளான நீதி, நிர்வாகம், சட்டமியற்றும் அமைப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை யார் சரிசெய்வது மக்களும் மக்களால் உருவாக்கப்படும் அரசியல் இயக்கங்களும்தான் அதைச் செய்யவேண்டும். ஆனால் மக்களால் உருவாக்கப்பட்டு மக்களின் பெயரால் நடத்தப்படும் அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை அடைந்துவிட்டால் அரசின் உறுப்புகளை ஆதிக்கம் செய்ய வாய்ப்புப் பெற்றுவிட்டால் தமக்கு அதிகாரம் வழங்கிய மக்கள்மீதே அதிகாரத்தை அடக்குமுறையை ஏவுகிற நிலையைப் பார்க்கிறோம். அதற்கு நீதி அமைப்பும், நிர்வாக அமைப்பும் துணைபோகிறபோதுதான் சமூக நெருக்கடி அதிகரிக்கிறது.\nஇதை நாம் அனுமதிக்கக்கூடாது இன்று ஏற்பட்டிருக்கிற நெருக்கடி இப்போது நமக்கு இருக்கும் சுதந்திரத்தையும் பறித்துவிடக்கூடாது; நாட்டில் இப்போதிருக்கும் சனநாயகத்தையும் செயலிழக்கச்செய்துவிடக்கூடாது. அதை மக்கள்தான் தடுத்து நிறுத்தவேண்டும்.\nஅதிகாரத்தை வழங்குகிற நாம்தான் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். நம் கையிலிருக்கும் அதிகாரத்தின் பலத்தை, ஆற்றலின் தன்மையைப் புரிந்துகொள்வோம்; அதுபற்றிய விழிப்புணர்வை அதிகரித்துக்கொள்வோம். நமக்கான மாற்றத்தை நாமே உருவாக்க உறுதியேற்போம், நன்றி. வணக்கம்\n( 15.08.2015 அன்று விழுப்புரம் போதி அய். ஏ.எஸ் அகாடமியில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் பேசியதன் சுருக்கம்)\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிரா...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து\nதமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை...\nமணற்கேணி வழங்கும் நிகரி விருது 2015\nமதுரைப் புத்தகக் கண்காட்சியில் மணற்கேணி நூல்கள்\nதொல்.திருமாவளவன்: தலித் மக்களின் ஒரு நூற்றாண்டுக் ...\nமாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களிடம்தான் இருக...\nதிரு வ.அய்.சுவைப் போல் ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகவ...\nபெண்கள் அர்ச்சகராவதற்குத் தடையாக இருப்பவர்கள் யார்...\nதமிழ் எதிர்காலம்: கவலைகளும் கடமைகளும்- ரவிக்குமார்...\nமது விலக்கு : தமிழக பா.ஜ.க வுக்கு ஒரு வேண்டுகோள்\nதமிழ்நாட்டில் பெண்களுக்கு தனி கட்சி உருவாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/80238", "date_download": "2020-06-05T18:43:11Z", "digest": "sha1:ZUNFRL7KRYN6VQMTL5PW7WYN4WU2P7PB", "length": 6080, "nlines": 53, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "விதி மீறக்கூடாது! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\n1964-ல் சிவாஜி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘பச்சை விளக்கு.’ இதே தலைப்பில் தற்போது ஒரு படம் உருவாகி உள்ளது. டி.ஜி. திங்க் மீடியா ஒர்க்ஸ் படநிறுவனம் சார்பில் டாக்டர். மணிமேகலை தயாரித்து வரும் இப்படத்தின் கதை. திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடிக்கிறார் டாக்டர். மாறன். இவருடன் புதுமுகங்கள் ஆதிக் மாறன், அம்மணி ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா, ரூபிகா ஆகியோருடன் மனோபாலா, இமான் அண்ணாச்சி. நெல்லை சிவா, நந்தகுமார், உட்பட பலர் நடித்துள்ளனர்.\nவிதி மீறிய காதலும், பயணமும் ஊர் போய் சேராது என்பதை விளக்கும் இந்த படம் குறித்து இயக்குனர் டாக்டர். மாறன் கூறியதாவது:– ‘‘இந்த படம் காதலுடன் சாலை பாதுகாப்பையும் வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பிறந்த எவரும் சாலையை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி சாலையை பயன்படுத்தும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம், போக்குவரத்து காவல்துறையின் பெருமை பேசுகிற படமாகவும் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, திருப்போரூர், திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இதில் இமான் அண்ணாச்சி போக்குவரத்து சப்–-இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். இதில் இன்னொரு முக்கிய அம்சமாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பேய் ஒன்றும் தண்டனை தருகிறது ��து என்ன மாதிரியான தண்டனை என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வரும் டிசம்பர் 6ம் தேதி இப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளோம்.’’ இப்படத்தின் ஒளிப்பதிவை பாலாஜி கவனிக்க. ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்துள்ளார்.\nமன்னிக்கும் மனம் வேண்டும்” ; ”மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு\nஅடுத்த ஃப்ளைட் பிடித்து இந்தியாவுக்கு வர ஆசைப்படுகிறேன் சன்னி லியோனின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/2009.html", "date_download": "2020-06-05T19:15:19Z", "digest": "sha1:UOV2B6KSLQXNOUVGP4ITVMZFCYWPLDP3", "length": 8855, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு", "raw_content": "\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் 25 SET/NET முடித்தவர்களையும், 18 M.Phil/Ph.D முடித���தவர்களையும் தேர்வு செய்தது. ஆனால், 2009 ல் யூ.ஜி.ஸி SET/NET ஐ குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்து, அறிவிக்கை வெளியிட்டது. முன்னதாக நீதி மன்றம், ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட 43 உதவி பேராசிரியர்களில் (25 நபர்கள் SET/NETமுடித்தவர்கள், 18 நபர்கள் M.Phil/Ph.D முடித்தவர்கள்) 18 நபர்கள் SET/NET முடிக்காத, M.Phil/Ph.D முடித்தவர்களின் தேர்வு செல்லாது என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, 25 நபர்களின் தேர்வை மட்டும் நீதி மன்றம் அங்கீகா¢த்தது. இந்த வழக்கின் மேல் முறையீட்டில், யூ.ஜி.ஸி July 2016 ல் அன்று, உதவி பேராசி¡¢யர் குறைந்தபட்ச தகுதியில் மாற்றம் செய்து, யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) வெளியி¢ட்டது. அதில் 2009 ல் கொண்டு வரப்பட்ட விதியானது, அதாவது, July11, 2009 அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விதியானது, July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களுக்கு பொருந்தாது என்றும் July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள SET/NET தேர்வுகளிலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக்காட்டி, இந்த யூ.ஜி.ஸி வரைவு 2016 (4வது மாற்றம்) புதிய விதியின் படி, மீண்டும் அந்த 18 நபர்களின் தேர்வையும் நீதி மன்றம் உறுதி செய்ததுடன், தேர்ச்சிப் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லுரிகளில் இந்த July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களை உதவி பேராசி¡¢யர் பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்க வேண்டும். இதேபோல், யூ.ஜி.ஸி & உயர் நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ள இந்த நிலையில், டி.ஆர்.பி மூலம் அரசு கலை & அறிவியல் கல்லூ¡¢களில் நிரப்படவிருக்கும் காலி உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில், இந்த விதி, July 11, 2009 ற்கு முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களையும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்க வேண்டும். எனவே, July 11, 2009 ற்கு முன் M.Phil முடித்தவர்களுக்கு 5 மதிப்பெண்ணையும், Ph.D முடித்தவர்களுக்கு, தற்போது வழங்கப்படும் 9 மதிப்பெண்ணையும், டி.ஆர்.பி நிர்ணயிக்க வேண்டும், என்கிறார்கள் கல்வியாளர்கள். | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/02/reduce-image-size-without-losing-quality.html?showComment=1361960996376", "date_download": "2020-06-05T17:49:30Z", "digest": "sha1:D4VTJ2YCYPMFLBVFINCHNYAANGMTEPJN", "length": 13038, "nlines": 125, "source_domain": "www.karpom.com", "title": "படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » internet » இன்டெர்நெட் » கம்ப்யூட்டர் டிப்ஸ் » படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\nபடங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\nதற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம்.\nஇதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Size மட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமே Upload செய்ய முடியும்.\nமேலே உள்ள படத்தின் ஒரிஜினல் சைஸ் 2.4 MB. JPEGmini இதனை 500KB அளவுக்கு குறைத்துள்ளது.\nஇதே போல உங்கள் ஒரிஜினல் படத்தின் Size பொறுத்து Compress ஆகி குறைந்த Sizeக்கு கிடைக்கும். உத்தேசமாக கீழே உள்ளபடி படத்தின் அளவு குறைக்கப்படும்.\nJPEGmini என்ற தளத்திற்கு சென்று Try It Now என்பதை கிளிக் செய்து படங்களை Upload செய்யலாம். ஒவ்வொரு படமாக செய்ய விரும்புபவர்கள் தளத்தில் Signup செய்ய தேவை இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களை Size குறைக்க விரும்பினால் அந்த தளத்தில் இலவசமாக Sign Up செய்து மொத்தமாக நிறைய படங்களை Upload செய்து அளவை குறைக்கலாம். ஒரே சமயத்தில் 1000 படங்கள் வரை Upload செய்யலாம். Image Size 200MB க்குள் இருக்க வேண்டும்.\nபடம் Size குறைக்கப்பட்ட பின் Download Photo என்பதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nLabels: Computer Tricks, internet, இன்டெர்நெட், கம்ப்யூட்டர் டிப்ஸ்\n மொபைலில் எடுக்கும் படங்களின் அளவு 1MB-யை விட அதிகமாக உள்ளது.\nஇதைத் தான் ரொம்ப நாளா தேடினேன் உங்கள் தயவால் கிட்டியது, நன்றிகள் \nபயனுள்ளா தகவல்கள். நிச்சியம் உதவியாக இருக்கும்\nநல்ல தகவல்... நான் FastStone Photo Resizer உபயோகிக்கிறேன்... அதுவும் நன்றாக இருக்கிறது...\n# * # சங்கப்பலகை அறிவன் # * # mod\nதரமோ அளவோ குறையாமல் மென்புகைப்படங்களில் நீர்முத்திரை-வாட்டர்மார்க்- இடும் வசதியைத் தரும் ���ென்பொருள் ஏதாவது இருக்கிறதா\nPaint, Paint.NET, Photoshop மென்பொருட்கள் தான் சிறந்தவை\nநல்ல உபயோகமான தகவல் . நன்றி\nசகோ 200mb என்பதில் சிறு ஐயம் விளக்கவும்\nஒன்றோ அல்லது நிறைய எப்படி இருந்தாலும் இமேஜ் அளவு 200 MB.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/03/27/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-585-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2020-06-05T19:42:57Z", "digest": "sha1:CKNILRI6MZ37UHEQXIZFPTOVM2RLURLP", "length": 11849, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை\n1 சாமுவேல்: 8:9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக் கேள். ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.\nஇன்றைய வேதாகம வசனம் எனக்கு என்னுடைய அம்மாவைத் தான் ஞாபகப்படுத்தியது. என் வாலிப நாட்களில் அம்மா என்னை ஒருநாளும் தனியாக ஆண்களோடு அனுப்பியதில்லை. என் கூடப் படித்தவர்கள் வீட்டுக்குக்கூட அவர்கள் பெற்றோர் இல்லாதபோது அனுப்ப மாட்டார்கள். மற்ற பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அங்கு இங்கு சுற்றும்போது எனக்கு அம்மாவுடைய தடையுத்தரவு கொஞ்சம் கசப்பாகக் கூடப் பட்டதுண்டு\nஆனால் திரும்பிப் பார்க்கும்போது அம்மாவின் ‘இதை செய்யாதே, அங்கு செல்லாதே’ என்பது போன்ற உத்தரவுகள், அவர்கள் என்மேல் காட்டிய அன்பையும், என்னைப் பாதுகாத்து வளர்க்க எடுத்த முயற்சியையும் தான் நினைவு படுத்துகிறது\nஇஸ்ரவேல் மக்கள் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றுக் கேட்ட போது, தேவன் தாம் நேசித்த ஜனத்தின் மேல் தாம் கொண்டிருந்த அக்கறையுடன் தான் செயல் பட்டார். கர்த்தரை நிராகரித்து விட்டு, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று முறையிட்ட அவர்களிடம் கர்த்தர் கோபப்படவில்லை, அவர்களை சபிக்கவும் இல்லை அவர்கள் மேல் மிகுந்த அக்கறையுடன் சாமுவேலை நோக்கி, ஒரு ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் தெளிவாக தெரியப்படுத்து என்றார் என்று பார்க்கிறோம்.\nகர்த்தரால் நியமிக்கப் பட்டவர்களால் நியாயம் விசாரிக்கப்படுவதைப் பார்க்கிலும், ஒரு உலகப் பிரகாரமாக நியமிக்கப்படும் ராஜாவினால் ஆளப்படுவது எவ்வளவு கடுமையாக இருக்கப்போகிறது என்று உணராத ஜனங்களுக்கு சாமுவேல் மூலமாக தேவன் தெளிவான அறிவுரையளித்தார்.\nசாமுவேல் அவர்களைப் பார்த்து,’ராஜா உங்கள் குமாரரை எடுத்து தன் ரதத்துக்கு முன் ஓடும் ரதசாரிகளாகவும், குதிரைவீரராகவும் ஆக்கி விடுவான். அதுமட்டுமல்ல, உங்களைத் தன் நிலத்தை உழவும், தன் விளைச்சலை அறுக்கவும் உபயோகப் படுத்துவான்.உங்களைத் தன் யுத்த ஆயுதங்களைப் பண்ணுகிரவர்களாக்குவான்.\nஉங்கள் குமாரத்திகள் அவனுக்கு பரிமளதைலம் பண்ணுகிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும் இருப்பார்கள்.\nஉங்கள் வயல்களிலும், தோட்டத்திலும் வரும் நல்லவைகளை எடுத்து தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.\nஉங்கள் தசமபாகத்தை வாங்கித் தன் சேவகருக்குக் கொடுப்பான்.\nஉங்களில் திறமையானவர்களை எடுத்துத் தன் வேலைக்கு வைத்துக் கொள்வான்.\nஇவைகள் மட்டுமல்ல,நீங்கள் தெரிந்து கொண்ட ராஜாவின் நிமித்தம் நீங்கள் அன்றுக் கர்த்தரிடம் முறையிட்டால், கர்த்தர் உங்களுக்கு செவி கொடுக்க மாட்டார் என்றுத் தெளிவாக விளக்கிக் கூறினான்.( 1 சாமு:8:11 – 18)\nஆனால் ஜனங்கள் சாமுவேலின் வார்த்தைகளைக் கேட்காமல், தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றனர் என்றுப் பார்க்கிறோம் (19 – 20)\nபல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தேவனுடைய வார்த்தைகளை நிராகரித்த இஸ்ரவேல் மக்களைப் போல் எத்தனை முறை நாம் நம் வாழ்க்கையை நம்முடையக் கையில் எடுத்துக் கொள்கிறோம் நாம் மிகுந்த அறிவாளிகள் போல கர்த்தருடைய வார்த்தையை நிராகரித்து நமக்கு எது நல்லது என்று படுகிறதோ அந்த வழியிலே செல்கிறோம்.\nஒரு தாய்,தகப்பனைப் போல நம்மை நேசிக்கும் கர்த்தருடைய தடையுத்தரவுகள் தவறாகாது\nதங்களுக்கு ராஜா வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த இஸ்ரவேல் மக்களுக்கு என்ன ஆயிற்று\nTagged குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது\nNext postமலர் 7 இதழ்: 586 முக அழகா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 3 இதழ் 220 மலர்களால் மூடப்பட்ட படுகுழி\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nஇதழ்:923 நீ எடுக்கும் ஒவ்வொரு தவறான அடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/sbi-fixed-deposit-interest-rates-senior-citizen-also-slashed-0-2-to-0-5-percent-018338.html", "date_download": "2020-06-05T17:43:37Z", "digest": "sha1:62HWIBZBZ2OGI5B6MZOSSQFSVKWBGIWJ", "length": 28328, "nlines": 260, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி! FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ! | SBI Fixed deposit Interest rates (Senior Citizen also) slashed 0.2 - 0.5 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\n FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\n1 hr ago களம் இறங்கும் Amazon Airtel உடன் கை கோர்க்க பேச்சு\n12 hrs ago 87% வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n13 hrs ago இந்தியாவில் தொழிற்சாலை உபகரணங்களைத் தயாரிக்கும் பொறியியல் கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n13 hrs ago கடந்த ஒரு வாரத்தில் 19% மேல் வருமானம் கொடுத்த பங்குகள் பட்டியல்\nNews பிடிவாதத்தை கைவிட்டு... மின் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு சலுகைகள் தர வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nTechnology இன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nAutomobiles பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்\nMovies நீங்கல்லாம் அதை சொல்லக்கூடாது.. காட்மேனுக்கு எதிராக கருத்து கூறிய இயக்குநர்.. விளாசிய நெட்டிசன்ஸ்\nSports உலகத்துலயே யார்க்கர் பௌலிங் போடறதுல அவர்தான் பெஸ்ட்... யாருமே ஈடு இல்ல\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nLifestyle வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் முதுகு வலி அதிகமாயிடுச்சா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்கிற நோக்கில் மத்திய அரசு மார்ச் 26 அன்று 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு உதவித் திட்டங்களை அறிவித்தார்கள்.\nஅதனைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் வங்கி நேற்று மார்ச் 27, 2020 தன் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.75 % மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் வடிட் விகிதத்தை 0.90 % குறைத்தது.\nஇதனால் பல வங்கிகள் தங்களின் கடனுக்கான வட்டி விகி��ம் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க நிறைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருந்தோம்.\nஅதிக படிப்பறிவு இல்லாத மக்கள் தொடங்கி, மெத்தப் படித்தவர்கள் வரை பலரும் இந்த வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டை ஒரு நல்ல முதலீடாக நம்பி பணத்தை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதில் வரும் வட்டி வருமானத்தை வைத்து பல தரப்பினர் தங்கள் அன்றாட வாழ்கையையே ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஃபிக்ஸட் டெபாசிட்டை நம்பி வாழ்க்கை\nதன் சேமிப்பை எல்லாம் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் மட்டுமே முதலீடு செய்து அதிலிருந்து வரும் வருமானத்தை நம்பி வாழ்பவர்கள்,\nபென்ஷன் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்து வரும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருப்பவர்கள்,\nஎந்த சொந்த பந்தங்களின் ஆதரவு இல்லாமல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் பணத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருப்பவர்களைத் தான் இந்த வட்டி விகித குறைப்பு பெரிய அளவில் பாதிக்கும்.\nமற்ற தரப்பினர்களுக்கு பாதிப்பு என்றால் கூட தங்கள் வாழ்க்கையை, வேறு வழியில் இருந்து வரும் வருமானத்தைக் கொண்டு நடத்திக் கொள்ளலாம். ஆனால் மேலே சொன்னவர்கள் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்து வரும் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். சரி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகித குறைப்புக்கு வருவோம்.\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தன் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 0.2 சதவிகிதம் முதல் 0.5 சதவிகிதம் வரை குறைத்து இருக்கிறார்கள். தற்போது யாருக்கு, எந்த வகையான டெபாசிட்களுக்கு எவ்வளவு வட்டி கொடுக்கிறார்கள், எவ்வளவு வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம்.\nபொது மக்களுக்கான FD வட்டி\n28-03-2020 முதல், எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு உட்பட்டவர்கள், 2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).\n5 years and up to 10 years-5.70% 28-03-2020 முதல், எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு உட்பட்டவர்கள், 2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இ��ு செல்லுபடியாகும்).\nபொது மக்களுக்கான FD வட்டி எவ்வளவு குறைவு\nஒவ்வொரு டெபாசிட்டுக்கும் சுமாராக 0.2 % முதல் 0.5 சதவிகிதம் வரை குறைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு டெபாசிட் திட்டத்துக்கும் எவ்வளவு குறைத்து இருக்கிறார்கள் என்கிற விவரங்களைக் கீழே காணலாம்.\nமூத்த குடிமக்களுக்கான FD வட்டி\n28-03-2020 முதல், மூத்த குடிமக்களுக்கான (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).\nமூத்த குடிமக்களுக்கான FD வட்டி\nஒவ்வொரு மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ டெபாசிட்டுக்கும் சுமாராக 0.2 சதவிகிதம் முதல் 0.5 சதவிகிதம் வரை வட்டியைக் குறைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு டெபாசிட் திட்டத்துக்கும் எவ்வளவு குறைத்து இருக்கிறார்கள் என்கிற விவரங்களைக் கீழே காணலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய வங்கிகளின் மோசமான நிலை.. லிஸ்டில் பல முன்னணி வங்கிகளும் உண்டு.. ஆதாரம் இதோ..\nஎஸ்பிஐ வைப்பு நிதி மீதான வட்டி குறைப்பு.. புதிய விகிதங்கள் இதோ..\nஇந்திய பொருளாதாரம் 40% வீழ்ச்சி காணலாம்.. முதல் காலாண்டில் பலத்த அடி தான்.. எஸ்பிஐ ஆய்வு கணிப்பு..\nSBI FD வட்டி மேலும் சரியலாம் இப்ப எவ்வளவு வட்டி தர்றாங்க\n SBI-ல் 15 வருடத்தில் இல்லாத வட்டி குறைப்பு வரலாம்\n3 மாத EMI அவகாசம்.. இன்னும் நீட்டிக்கப்படலாமாம்.. சொல்கிறது எஸ்பிஐ ஆய்வறிக்கை...\nSBI ஏடிஎம் கார்ட் வெச்சிருக்கீங்களா..\nஎஸ்பிஐ ATM-ல் குரங்கின் கை வரிசை\nவிஜய் மல்லையா, நிரவ் மோடி லிஸ்டில்.. மீண்டும் 3 பேர்.. ரூ.411 கோடி அபேஷ்.. எஸ்பிஐ புகார்..\nSBI வீட்டு கடன் வட்டி திடீர் உயர்வு ஏப்ரல்-லேயே வீட்டு கடன் வாங்கி இருக்கலாம்\nSBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு சோக செய்தி எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் சரிவு\nஎஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. உங்களுக்கு ஒரு செம ஹேப்பி நியூஸ்..\nஇந்தியாவுக்கு இது பலத்த அடி தான்.. கடன்தரத்தை குறைத்த மூடிஸ்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான அடி\nஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nதங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1039-2017-09-19-06-35-11", "date_download": "2020-06-05T20:22:28Z", "digest": "sha1:FFMSGDCK2S2FVD2Z6WWBE5UGIL72XANJ", "length": 14087, "nlines": 136, "source_domain": "tamil.media.gov.lk", "title": "ஜனாதிபதி நியூயோர்க் சென்றடைந்தார்", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nதிங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017\nநியூயோர்க் நகரில் ஜனாதிபதி தங்கியிருக்கும் ஹோட்டலில் அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளினால் ஜனாதிபதி அவர்களுக்கும் ஜயந்தி சிறிசேன அவர்களுக்கும் பெருவரவேற்பு வழங்கப்பட்டது.\n‘மக்களை மையப்படுத்தி நிலையானதொரு உலகில் அனைவருக்கும் சமாதானம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்காக உண்மையாக உழைத்தல்’ என்ற கருப்பொருளின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடர் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறுகிறது.\nஇதன் பிரதான கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் விசேட உரையாற்றவுள்ளார்.\nஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nஇலங்கையின் அரசியல் இணக்கப்பாடு, நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்தும் 2017 ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள், பசுமை அபிவிருத்திக்கான நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் உலகத் தலைவர்களுக்கு விளக்கவுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கூட்டத்தொடரில் பங்கு கொள்ளும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபைக்கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் நாளை காலை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக பேரவையின் அரசியல் சீர்திருத்தம் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலிலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.\nசெப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள தனது அமெரிக்க விஜயத்தில் அந்த நாட்டில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பு உட்பட மேலும் பல நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nகஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய…\nஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடல்\nஉலக உதவி நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல் - பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் பல பணம் ,பொருள் நிவாரணங்கள்\nபுதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும்…\nஉணவுப்பொருட்களை எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களை தடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் பணிப்பு\nஉணவுப்பொருட்களை வாகளங்களில் எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களையும் இடையூறுகளையும்…\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினை…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-06-05T19:43:33Z", "digest": "sha1:5OYV6I3Z77TQ6DT3MY2POSJ5UREH7YST", "length": 9344, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகமது மூசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜிபிஎஸ் கால்பந்து அகாதமி 0 (0)\n→ ஜூத் (கடன்) 18 (4)\n→ கனோ பில்லர்சு (கடன்) 25 (18)\nசிஎஸ்கேஏ மாஸ்கோ 125 (42)\nலெஸ்டர் சிட்டி 21 (2)\n→ சிஎஸ்கேஏ மாஸ்கோ (கடன்) 10 (6)\nநைஜீரியா U20 6 (3)\nநைஜீரியா U23 1 (1)\n* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 13 மே 2018.\n‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 22 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.\nஅகமது மூசா (Ahmed Musa, 14 அக்டோபர் 1992) நைஜீரிய தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் ஆங்கிலக் கழகம் லெஸ்டர் சிட்டி அணியிலும் நைஜீரிய தேசிய அணியிலும் முன்களத்திலும் நடுக்களத்திலும் ஆடுகிறார். உலகக்கோப்பை ஆட்டமொன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோல்கள் எடுத்த முதல் நைஜீரியராக உள்ளார்; 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் குழு ஆட்டத்தில் அர்கெந்தீனாவிற்கு எதிராக இரண்டு முறை கோல் அடித்தார்.[3] தவிரவும் இரண்டு பீபா உலகக்கோப்பைகளில் கோல் எடுத்த முதல் நைஜீரியரியராகவும் விளங்குகிறார்; 2018 உலகக்கோப்பையில் குழு ஆட்டத்தில் ஐசுலாந்திற்கு எதிராக இரண்டு கோல்கள் எடுத்துள்ளார்.[4]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; NFT என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n2018 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/13104214/Two-goats-arrested-in-Telangana-for-eating-saplings.vpf", "date_download": "2020-06-05T19:45:44Z", "digest": "sha1:QRI3ANUATKGULTNZVR5DWQMJWVB7RVSC", "length": 12659, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two goats arrested in Telangana for eating saplings planted by govt || செடிகளை சாப்பிட்ட இரண்டு ஆடுகளை கைது செய்த போலீசார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியின் முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் மிசோராமின் முன்னாள் ஆளுநருமான வேத் மர்வா (87), கோவா மருத்துவமனையில் காலமானார்\nசெடிகளை சாப்பிட்ட இரண்டு ஆடுகளை கைது செய்த போலீசார்\nதெலுங்கானா மாநிலம் ஹுசுராபாத் பகுதியில் செடிகளை சாப்பிட்டதால் இரண்டு ஆடுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளன.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 10:42 AM\nதெலுங்கானா மாநிலம் ஹுசுராபாத் பகுதியில் 900 மரச்செடிகளை நட்டுள்ளனர். இந்த செடிகள் 'Save The Trees' என்ற தெலுங்கானா அரசாங்கத்தை சார்ந்த அமைப்பினரால் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் வளர்த்து வந்த செடிகள் தொடர்ந்து காணாமல் போவதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செடிகளை வளர விடாமல், ஆடுகள் சாப்பிட்டு வந்ததால், கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் அந்த வழியாக வந்த இரு ஆடுகள் சுமார் 250 செடிகளை மேய்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.\nஅதன் தொடர்ச்சியாக செடிகளை தொடர்ந்து நோட்டமிட்ட ஆடுகள் இன்று மீண்டும் செடிகளை சாப்பிட்டு கொண்டிருந்த போது கையும் களவுமாக காவல்துறையிடம் சிக்கியது. பின்னர் அந்த ஆடுகளை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதன்பிறகு ஆடுகளின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் ரூபாய் 1000 வசூலித்த நகராட்சி அதிகாரிகள் ஆடுகளை உரிமையாளரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.\n1. மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து: கோடீஸ்வரியான பெண்\nகணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதன் மூலம் ஒருபெண் கோடீஸ்வரியாகி உள்ளார்\n2. \"உள்ள ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல\" பிறந்தவுடனேயே மீம்ஸ் ஆன குழந்தை\nபிறந்த குழந்தை ஒன்று, “உள்ளே ஒரே இருட்டு...ஒரு லைட்டு கூட இல்ல” என்கிறபடி மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வட்டமடித்து வருகிறது.\n3. சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி நாடு கடத்தலை எதிர்கொள்ளும் இந்திய ஆசிரியை\n13 வயது சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி காதல் வலையில் விழ வைத்த ஜார்ஜியா நடுநிலைப்பள்ளி ஆசிரியை, நாடு கடத்தலை எதிர்கொள்ளலாம் என செய்தி வெளியாகியுள்ளது.\n4. திருமணத்தை விட சிறையே சிறந்தது காதலி தொல்லையால் வேண்டுமென்றே திருடி சிறை சென்ற வாலிபர்\nதிருமண செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடி வாலிபர் ஒருவர் சிறைக்குச் சென்று உள்ளார்.\n5. மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் மீது பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து மறுபக்கம் வந்தது\nஇந்தோனேசியாவில் தனது பெற்றோருடன் மீன்பிடிக்கச் சென்ற ஒரு சிறுவன் மீது மீன் ஒன்று பாய்ந்ததால், அவர் தற்போது பரிதாப நிலையில் உள்ளார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன கருத்து கணிப்பு\n2. ”பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்\n3. சீனாவுக்கு முன்னதாகவே நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்...\n4. ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை\n5. குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaherald.com/Politics/Read/481511/Related-Content-URL", "date_download": "2020-06-05T19:45:18Z", "digest": "sha1:6LJUN4YJPGZTACHML6YMYJAKEEDD377P", "length": 21508, "nlines": 298, "source_domain": "www.indiaherald.com", "title": "நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறிய நடிகை ஷிகா", "raw_content": "\nஉலக ���ுகாதார நிறுவனம் சொன்னதை பொய்யாக்கி பார்த்துக்கொண்டோம்\nநீதிபதி தீபக் குப்தா ஓய்வு பெற்ரார்\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\nதொலைக்காட்சி ஒளிபரப்பில் பட்டாஸ் சாதனை நிகழ்த்தியது\nநெல்லை கரோனா கழிவுகளைக் கையாள நெறிமுறைகள்\nசிதம்பரத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா\nநிறுவனங்களுக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு\nபோராடும் 62 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள்\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nகாய்கறி லாரி பயணம் இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று\nசொத்து வரியையும் தண்ணீர் வரியையும் ரத்து செய்க\nகரோனா வைரஸ் வாக்சைன் கண்டுபிடித்த இத்தாலி\nஅருவா சம்பளத்தில் 25% குறைத்த இயக்குநர் ஹரி\nவிருதுகள் முக்கியமா வசூல் முக்கியமா\nமுன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மரணமடைந்தார்\nகரோனா மையங்களில் சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு\n100 பேர் கும்பகோணத்தில் தவித்து வருகின்றனர்\nதூத்துக்குடிக்கு வந்த இளைஞர்கள் கரோனா பரிசோதனை\n2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்\nநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறிய நடிகை ஷிகா\nபாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறியுள்ளார். ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் \"நான் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் முடித்திருக்கிறேன், நர்ஸாகவும் பணிபுரிந்திருக்கிறேன். நாட்டுக்கு சேவையாற்ற இப்போதும் உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. மும்பை மருத்துவமனையில் வேலைக்குச் சேர முடிவு செய்தேன். நடிகையாகவும் நர்ஸாகவும் என்னால் முடிந்த சேவை செய்வேன். உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை. வீட்டிலேயே இருங்கள், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்'' இவ்வாறு கூறியுள்ளார்.பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறியுள்ளார். ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் \"நான் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் முடித்திருக்கிறேன், நர்ஸாகவும் பணிபுரிந்திருக்கிறேன். நாட்டுக்கு சேவையாற்ற இப்போதும் உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. மும்பை மருத்துவமனையில் வேலைக்குச் சேர முடிவு செய்தேன். நடிகையாகவும் நர்ஸாகவும் என்னால��� முடிந்த சேவை செய்வேன். உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை. வீட்டிலேயே இருங்கள், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்'' இவ்வாறு கூறியுள்ளார்.பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறியுள்ளார். ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் \"நான் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் முடித்திருக்கிறேன், நர்ஸாகவும் பணிபுரிந்திருக்கிறேன். நாட்டுக்கு சேவையாற்ற இப்போதும் உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. மும்பை மருத்துவமனையில் வேலைக்குச் சேர முடிவு செய்தேன். நடிகையாகவும் நர்ஸாகவும் என்னால் முடிந்த சேவை செய்வேன். உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை. வீட்டிலேயே இருங்கள், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்'' இவ்வாறு கூறியுள்ளார்.பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறியுள்ளார். ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் \"நான் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் முடித்திருக்கிறேன், நர்ஸாகவும் பணிபுரிந்திருக்கிறேன். நாட்டுக்கு சேவையாற்ற இப்போதும் உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. மும்பை மருத்துவமனையில் வேலைக்குச் சேர முடிவு செய்தேன். நடிகையாகவும் நர்ஸாகவும் என்னால் முடிந்த சேவை செய்வேன். உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை. வீட்டிலேயே இருங்கள், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்'' இவ்வாறு கூறியுள்ளார்.பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறியுள்ளார். ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் \"நான் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் முடித்திருக்கிறேன், நர்ஸாகவும் பணிபுரிந்திருக்கிறேன். நாட்டுக்கு சேவையாற்ற இப்போதும் உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. மும்பை மருத்துவமனையில் வேலைக்குச் சேர முடிவு செய்தேன். நடிகையாகவும் நர்ஸாகவும் என்னால் முடிந்த சேவை செய்வேன். உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை. வீட்டிலேயே இருங்கள், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்'' இவ்வாறு கூறியுள்ளார்.பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறியுள்ளார். ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் \"நான் வர்தமான் ம��ாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் முடித்திருக்கிறேன், நர்ஸாகவும் பணிபுரிந்திருக்கிறேன். நாட்டுக்கு சேவையாற்ற இப்போதும் உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. மும்பை மருத்துவமனையில் வேலைக்குச் சேர முடிவு செய்தேன். நடிகையாகவும் நர்ஸாகவும் என்னால் முடிந்த சேவை செய்வேன். உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை. வீட்டிலேயே இருங்கள், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்'' இவ்வாறு கூறியுள்ளார்.பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறியுள்ளார். ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் \"நான் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் முடித்திருக்கிறேன், நர்ஸாகவும் பணிபுரிந்திருக்கிறேன். நாட்டுக்கு சேவையாற்ற இப்போதும் உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. மும்பை பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறியுள்ளார். ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் \"நான் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் முடித்திருக்கிறேன், நர்ஸாகவும் பணிபுரிந்திருக்கிறேன். நாட்டுக்கு சேவையாற்ற இப்போதும் உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. மும்பை மருத்துவமனையில் வேலைக்குச் சேர முடிவு செய்தேன். நடிகையாகவும் நர்ஸாகவும் என்னால் முடிந்த சேவை செய்வேன். உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை. வீட்டிலேயே இருங்கள், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்'' இவ்வாறு கூறியுள்ளார்.மருத்துவமனையில் வேலைக்குச் சேர முடிவு செய்தேன். நடிகையாகவும் நர்ஸாகவும் என்னால் முடிந்த சேவை செய்வேன். உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை. வீட்டிலேயே இருங்கள், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்'' இவ்வாறு கூறியுள்ளார்.பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறியுள்ளார். ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் \"நான் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் முடித்திருக்கிறேன், நர்ஸாகவும் பணிபுரிந்திருக்கிறேன். நாட்டுக்கு சேவையாற்ற இப்போதும் உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. மும்பை மருத்துவமனையில் வேலைக்குச் சேர முடிவு செய்தேன். நடிகையாகவும் நர்ஸாகவும் என்னால் முடிந்த சேவை செய்வேன். உங்கள் ஆசிர்வாதங்கள் ��ேவை. வீட்டிலேயே இருங்கள், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்'' இவ்வாறு கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/09/function-organised-to-pay-tribute-to-soldiers-in-uriattack-organiser.html", "date_download": "2020-06-05T19:37:47Z", "digest": "sha1:WDZZLC7QVVDGMUW74XBEZTCSZUMLTCCD", "length": 6261, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "உரி தாக்குதலில் பலியானவர்களுக்காக 1 கோடி நிதி திரட்டல் - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / தேசியம் / நிதி திரட்டல் / ராணுவ வீரர் / ராணுவம் / உரி தாக்குதலில் பலியானவர்களுக்காக 1 கோடி நிதி திரட்டல்\nஉரி தாக்குதலில் பலியானவர்களுக்காக 1 கோடி நிதி திரட்டல்\nFriday, September 30, 2016 இந்தியா , தேசியம் , நிதி திரட்டல் , ராணுவ வீரர் , ராணுவம்\nஉரி தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்காக இசை நிகழ்ச்சி நடத்தி ரூ. 1 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள உரி என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவ கட்டுப்பாட்டு மையம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 18ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பலியான வீரர்களுக்கு, வீரர்களின் சொந்த மாநிலத்தின் சார்பாக நிதியுதவி அறிவிக்கப்பட்டது.\nபலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும் விதமாகவும், இரங்கல் தெரிவிக்கும் விதமாக சூரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சியில் பல பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் உணர்ச்சி மிக்க பாடல்களை கேட்டு ரூபாய் நோட்டுகளை அள்ளி தெளித்தனர்.\nஇந்த நிகழ்ச்சியின் மூலம் ரூ. 1 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், நிதியை ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு கொடுப்பதில் பெருமையடைகிறோம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசமூக விரோதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் ஜக்கி வாசுதேவ்- தமிழச்சி அதிரடி புகார்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறி���்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nகோலாகலமாக துவங்கியது பேய் விரட்டும் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/16/11857-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2020-06-05T19:02:30Z", "digest": "sha1:ZFSKWVWOBCTKCYCGMHEZXLYQAGBZP5XK", "length": 10063, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சுகாதாரப் பராமரிப்பு மேம்பட தரவுப் பகுப்பாய்வு, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசுகாதாரப் பராமரிப்பு மேம்பட தரவுப் பகுப்பாய்வு\nசுகாதாரப் பராமரிப்பு மேம்பட தரவுப் பகுப்பாய்வு\nசிங்கப்பூரில் தரவுப் பகுப்பாய்வுகள் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் ஹெங் கீ தெரிவித்து இருக்கிறார். மரினா பே சாண்ட்சில் நேற்று சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்பு நிர்வாகப் பேரவைக் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், சில மருத்துவமனைகள் ஏற்கெனவே தரவுப் பகுப்பாய்வு களைப் பயன்படுத்தி நோயாளி களுக்கான சேவைகளை மேம் படுத்தி இருப்பதாகக் கூறினார். அடிக்கடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை உள்ள நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் முன்கூட் டியே மருத்துவமனைகள் தொடர்பு கொள்கின்றன. இதனால் அவர்கள் மறுபடியும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. தரவுப் பகுப்பாய்வுகளின் விளைவாக ஏராளமான சுகாதாரப் பராமரிப்பு, சமூக, பொருளியல் தகவல்களைச் சேகரித்து அவற்றை ஒன்றுதிரட்டி அவற்றைப் பகுத்து ஆராய்ந்து பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.\nஉன்னதமான சுகாதாரப் பராமரிப்பு என்பது என்ன என்றும் அவர் விளக்கினார். அதிநவீன மருந்துகள், அதி நவீன சாதனங்கள், சிறப்பு வல்லு நர்கள் ஆகிய வளங்களுடன் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது மட்டும் உன்னதமான மருத்துவப் பராமரிப்பு ஆகாது. பெரும்பாலான நோயாளிகள் இதை விரும்புவதும் இல்லை. வீட்டிலேயே தங்கியிருந்து, விரை வில் குணம் அடைந்து, விரைவில் வேலைக்குச் செல்ல அல்லது நன்��ு சாப்பிட்டு மகிழ அல்லது விரும்பிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றே நோயாளி கள் விரும்புகிறார்கள். இதைச் சாத்தியமாக்குவதுதான் உன்னதமான மருத்துவப் பராம ரிப்பு என்று இந்த வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 1,000 சுகாதாரப் பராமரிப்பாளர்களிடையே உரையாற்றிய திரு சான் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூர் பொது மருத்துவ மனையில் ஒரு மருத்துவப் படுக்கை அறை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nலக்கி பிளாசாவில் பணிப்பெண்கள் குவிந்ததால் பாதுகாப்பு இடைவெளி குறித்துப் பலரும் கவலை\nமர்மக் கொலைகள்: வடிகால் தொட்டிக்குள் இரண்டு சடலங்கள்\nஅதிகமான வேலைகள், பயிற்சி வாய்ப்புகள்\nபுதிய மசோதா தொடர்பில் சீனா பின்வாங்காது: கேரி லாம்\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/23/12022-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-06-05T19:07:44Z", "digest": "sha1:QWLFA3RAIMRG6RFD26I3NI6347YRWWWD", "length": 7316, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "படகோட்டம்: சிங்கப்பூருக்கு தங்கப் பதக்கம், விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபடகோட்டம்: சிங்கப்பூருக்கு தங்கப் பதக்கம்\nபடகோட்டம்: சிங்கப்பூருக்கு தங்கப் பதக்கம்\nஇவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் படகோட்டப் போட்டிகளில் சிங்கப்பூர் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆண்களுக்கான ‘லேசர் ஸ்டேண்டர்ட்’ போட்டியில் ரயன் லோ, மார்க் வோங், பெர்னி சின் ஆகிய மூவர் கொண்ட குழு போட்டியை ஏற்று நடத்தும் மலேசியாவைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. மகளிருக்கான ‘லேசர் ரெடையல்’ போட்டியில் சிங்கப்பூர் குழு வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இறுதிச் சுற்றில் அக்குழு தாய்லாந்திடம் தோற்றது. சிங்கப்பூரின் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான படகோட்டக் குழு வெண்கலப் பதக்கத்தை வென்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அக்குழு மியன்மாரைத் தோற்கடித்தது.\nஊருக்குள் உலா வந்த காட்டெருமைகள்\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்டது தொடர்பில் இருவர் கைது\nஹாங்காங்: அமெரிக்கா இரட்டை நிலைப்பாடு\nவாடகை வீட்டில் வசிக்கும் 50,000 குடும்பங்களுக்கு உதவிக்கரம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/104392-", "date_download": "2020-06-05T20:19:01Z", "digest": "sha1:OG64K6TGME2IC5MAOP4N6WKPYQXN2HTL", "length": 5232, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 March 2015 - தண்டோரா | thiruvalam, pugazhendhi, perambalur", "raw_content": "\n4 ஏக்கரில் ரூ3,00,000 அள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை\nமணக்கும் புதினா... துளிர்க்கும் வருமானம்..\nபலே வருமானம் கொடுக்கும் ‘பச்சை’...\n90 ஏக்கர் இயற்கைப் பண்ணை... ஆண்டுக்கு 5,400 மூட்டை நெல்\nபூச்சிக்கொல்லி, பி.டி-க்கு எதிராக மத்திய அமைச்சர் போட்ட குண்டு\nநசுங்கிப் போன கால்கள்...நம்பிக்’கை’வளர்க்கும் விவசாயம்\nகூட்டுக் குடிநீருக்கு வேட்டு வைக்கும் கோக்\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளிஅள்ளிக் கொடு... விவசாயிகளுக்குக் கிள்ளிக்கூட கொடுக்காதே\nஉளுந்துக்கு கூடுதல் விலை...மிளகாய்க்கு மிதமான விலை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nவீட்டுக்குள் விவசாயம் - 3\nநீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா\nஇனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132938/", "date_download": "2020-06-05T18:30:17Z", "digest": "sha1:AI4Q4M2GHSWXJJVNJHSZFCEG4PDJ2QSO", "length": 26325, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒருமித்த நாட்டிலே அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை வழங்குவேன்-மன்னாரில் சஜித் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒருமித்த நாட்டிலே அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை வழங்குவேன்-மன்னாரில் சஜித்\nஒருமித்த இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் இன,மத மொழி கட்சி பேதங்கள் இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக இந்த மன்னார் மண்ணிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வை ஆதரித்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை(8) காலை 10.30 மணியளவில் கூட்டம் இடம் பெற்றது.\nஇதன் போது அமைச்சர்களான றிஸாட் பதியுதீன்,ரவூப்ஹக்கீம்,மனோ கணேசன்,விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் ரி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டதோடு,உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகள் என பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர்.\n-இதன் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவ்வாறு தெரிவித்தார்.\nஎதிர் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தற்போது அத்திட்டங்களை முன் வைக்க காத்திருக்கின்றோம்\nபாதீக்கப்பட்ட அனைத்து மக்களையும் என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் இன,மத கட்சி பேதமின்றி மீண்டும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கான திட்டங்களை நான் முன்னெடுக்கவுள்ளேன்.\nநெடுங்குளம்,அவலங்குளம் போன்ற நீர்த்தேக்கங்களை அபிவிருத்தி செய்து குளங்களை அபிவிருத்தி செய்து உங்களுடைய விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்பதை கூறிக்கொள்ளுகின்றேன்.\nதலைமன்னார், பேசாலை, சிலாவத்துரை போன்ற பகுதிகளில் உள்ள துறைமுகங்களை எனது தலைமையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்பதை கூறிக்கொள்ளுகின்றேன்.\nதலைமன்னாரில் இருந்து திருகோணமலை வரையிலான நான்கு வழிப்பாதையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.அதே போன்று புத்தளத்தில் இருந்து மன்னார் வரையிலான வீதியை இணைப்பதற்கான நடவடிக்கைகளை வில்பத்து காட்டிற்கு எவ்வித பாதீப்புக்களும் இல்லாமல் அதனை இணைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதை கூறிக்கொள்ளுகின்றேன்.\n-மீன்பிடியை அபிவிருத்தி செய்வேண்.மீன் பிடி கைத்தொழிலாளர்களுக்கு தேவையான அணைத்து உபகரணங்களையும் பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.\nமீன்பிடி கைத்தொழில் துறையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.கடல் பிரதேசத்தில் இருந்து 200 மயில்களுக்கு அப்பால் உள்ள கப்பல் துறைமுகங்களை எங்களுக்கு ஏற்றது போல் அதனை முடைமுறைப்படுத்தி அரசாங்கத்திற்கு தேவையான அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் உங்களுக்காக எடுத்துச் செல்லுவதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பேன்.\n-விவசாயத்துரையை கட்டி எழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.காய்காரி பயிர்ச் செய்கை,பழச் செய்கை,சிறு பயிர்ச் செய்கை,சேனைப்பயிர்ச் செய்கை,தேயிலை, இறப்பர்,தென்னை பேன்ற செய்கைகளில் ஈடுபடுவோறுக்கு இலவசமாக பசளையினை வழங்கி விவசாய துறையை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெ��ுப்பேன்.\n-44 இலட்சம் மாணவர்கள் பாடசாலை செல்கின்றனர்.என்னுடைய தந்தை ரனசிங்க பிரேமதாச அவர்கள் அன்றைய காலம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடைகளையும் பகல் உணவையும் வழங்கி இருந்தார்.\nஆனால் இப்போது எங்களுடைய பிரதி வாதிகள் அதனை நிறுத்தி இருக்கின்றார்கள்.எங்களுடைய அரசாங்கத்திலே நான் தலைமை வகிக்கின்ற அரசாங்கத்திலே எதிர்காலத்திலே இந்த 44 இலட்சம் மாணவர்களுக்கும் இலவசமாக இரண்டு சீருடைகளும்,ஒரு பாதனியும்,பகல் உணவையும் இலவசமாக என்னுடைய அரசாங்கத்திலே வழங்குவேன் என்பதை இந்த இடத்திலே உங்களிடம் உறுதியாக கூறிக்கொள்ளுகின்றேன்.\nகுறிப்பாக இந்த மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலகங்கள் இருக்கின்றது.குறித்த பிரதேசச் செயலகங்களுக்கு கைத்தொழில் பேட்டைகளை உறுவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.மன்னார் மாவட்டத்தில் மாத்திரமல்ல நாடளாவிய ரீதியில் இருக்கின்ற அனைத்து பிரதேசச் செயலகங்களிலும் இந்த கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும்.\nஅதன் மூலம் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதே எங்களுடைய நோக்கம்.ஒவ்வெறு பிரதேச செயலகங்களிலும் தொழில் நுட்பக்கல்லூரி ஒன்று உருவாக்கப்படும்.இதன் மூலம் தகவல் தொழில் நுற்பம்,கனனி தொழில் நுட்ம்,ஆங்கில அறிவு என்பவற்றை இலவசமாக வழங்கி இதன் மூலம் வெளியேறுகின்ற அனைத்து இளைஞர் யுவதிகளும் பிரதேசச் செயலகங்களில் உறுவாக்கப்படும் தொழிற் பூங்கா என்கின்ற மையத்தினூடாக சேவையாற்றி சிறந்ததொரு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை என்னுடைய அரசாங்கத்தில் நான் எடுப்பேன்.\nமேலும் புதிய டிஜிட்ரல் யுகத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் என்னுடைய அரசாங்கத்தில் எடுப்பேன் என்பதை இளைஞர் யுவதிகளுக்கு இந்த இடத்திலே தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.\nஏழை மக்களுக்கு தற்போது சமூர்த்தி என்கின்ற வேளைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.அந்த வகையிலே இலங்கையில் இருந்து நாங்கள் ஏழ்மையை நீக்க வேண்டும்.\nஏழ்மை இந்த நாட்டிலே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சமூர்த்தி வேளைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது அன்று என்னுடைய தந்தை நெறிப்படுத்திய ஜனசவி என்கின்ற வேளைத்திட்டத்தையும் இந்த சமூர்த்தி திட்டத்தோடு இந்த மக்களுக்கு வழங்கி இந்த நாட்டில் ஏழ்மையை இல்லாது ஒழிப்பதற்கான அனைத்து வேளைத்திட்டங்களையும் முன்னெடுப்போம்.\nஇத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் வந்து சேறும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.\n-தற்போது கடமையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசாங்க சம்பளத்தை பெற்றுத்தர என்னுடைய அரசாங்கத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.\nமேலும் பாலர் பாடசாலைகளுக்கு தனித்தனியான கட்டிடங்கள்,பிள்ளைகள் விளையாடுவதற்கு விறுவர் பூங்கா,பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு ஆகியவற்றையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுப்பேன்.உப ஆசிரியர்களுக்கும் அரசாங்க சம்பளம் வழங்கப்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nபாலர் பாடசாலை கல்வியையும் இலவச கல்விக்கு உற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை என்னுடைய அரசாங்கத்திலே முன்னெடுப்பேன்.\nமிக மிக முக்கியமான ஒரு விடையத்தை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nஒருமித்த இந்த இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகார ப்பகிர்வினை அனைவருக்கும் இன,மத மொழி கட்சி பேதங்கள் இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக இந்த மன்னார் மண்ணிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nஅதே போன்று சிறுவர் துஸ்பிரையோகம்,இனவாதத்தை தூண்டுவோறுக்கு உயர்ந்த பட்ச தண்டனையை வழங்குவதற்கு நான் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை.\nநான் ஒரு சிறந்த ஒரு பௌத்தன் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.பௌத்த கொள்கைகளை கோட்பாடுகளை சிறந்த முறையில் பின்பற்றி நடக்கக்கூடிய ஒரு பௌத்தனாக இருக்கின்றேன்.\nஇனத்தை வைத்தோ,மதத்தை வைத்தோ மதங்களை,இனங்களை ஒரு போதும் அழிக்க முடியாது.புத்த பெருமானும் ஒருபோதும் இனங்களை மையாமாக வைத்து மதங்களை மையமாக வைத்து மத அழிப்பு நடவடிக்கைகளை, இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என கூறியுள்ளார்.\nஎனவே அதனை அடிப்படையாக வைத்து ஜாதி மத பேதங்களை கடந்து மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தியின் உச்ச கட்டத்திற்கு என்னுடைய அரசாங்கத்திலே நான் கொண்டு செல்வேண் என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரு���்புகின்றேன் என தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து மன்னார் ஆயர் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடியதோடுஆசி பெற்றார்.\nஅதனைத்தொடர்ந்து குறித்த குழுவினர் மன்னார் திருக்கோதீஸ்வரம் ஆலயத்திற்குச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது. #ஒருமித்த #அதிகாரப்பகிர்வினை #சஜித்பிரேமதாச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nகஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணியினை தடுத்து நிறுத்துமாறு இராணுவம் அச்சுறுத்தல்\nயாழில் சஜித்தின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் ஆரம்பம்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தன��யொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Arts&num=4139", "date_download": "2020-06-05T19:48:17Z", "digest": "sha1:LTK5AHNL5PR5HMQYDH3NL3KSLLVF4DRV", "length": 7238, "nlines": 57, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nபிழையின்றி தமிழ் எழுதுவோம் - தொடர்கள் பற்றி அறியலாம் வாங்க\nவலிமிகுதல் தொடர்பான அறிதலில் மூழ்கியிருக்கும் நம்முடைய நோக்கம் என்னவாக இருக்கிறது.. இரண்டு சொற்கள் சேரும்பொழுது இரண்டாம் சொல் க,ச,த,ப வரிசை வல்லின எழுத்துகளில் தொடங்கினால் அங்கே வலிமிகுமா, மிகாதா.. இரண்டு சொற்கள் சேரும்பொழுது இரண்டாம் சொல் க,ச,த,ப வரிசை வல்லின எழுத்துகளில் தொடங்கினால் அங்கே வலிமிகுமா, மிகாதா.. இங்கே இலக்கணத்தைப் பிடித்து வந்தோமானால் நமக்கு என்ன வழித்தடம் கிடைக்கிறது.. இங்கே இலக்கணத்தைப் பிடித்து வந்தோமானால் நமக்கு என்ன வழித்தடம் கிடைக்கிறது.. இரண்டு எழுத்துகள் சேர்ந்து பொருள் கொடுத்தால் சொல். இரண்டு சொற்கள் சேர்ந்து வந்தால் அது சொற்றொடர். சுருக்கமாகச் சொன்னால் தொடர். தொடர்களையும் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்ற இடத்திற்கு வந்துவிட்டோம். இப்போது வலிமிகுதல் என்ற பண்பினையும் சொற்றொடர்களின் வகைப்பாடுகளையும் ஒருங்கே ஓரிடத்தில் நிறுத்தி நம் விளக்கத்தைப் பெற்றுவிட முடியும்தானே.. இரண்டு எழுத்துகள் சேர்ந்து பொருள் கொடுத்தால் சொல். இரண்டு சொற்கள் சேர்ந்து வந்தால் அது சொற்றொடர். சுருக்கமாகச் சொன்னால் தொடர். தொடர்களையும் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்ற இடத்திற்கு வந்துவிட்டோம். இப்போது வலிம���குதல் என்ற பண்பினையும் சொற்றொடர்களின் வகைப்பாடுகளையும் ஒருங்கே ஓரிடத்தில் நிறுத்தி நம் விளக்கத்தைப் பெற்றுவிட முடியும்தானே..\nசொற்கள் சேர்ந்து உருவாகும் தொடர்கள் எவ்வாறெல்லாம் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று அறிய வேண்டும். அந்தத் தொடர்களை எல்லாம் அறிந்த பிறகு எந்தத் தொடருக்கு வலிமிகும், எந்தத் தொடருக்கு வலிமிகாது என்று ஒரே வீச்சில் விளங்கிக்கொள்ளலாம்.\nஇதுவரை விளக்கிய பகுதிகளில் “அப்படியிருந்தால் வலிமிகும், இப்படியிருந்தால் வலிமிகாது” என்று பொத்தாம் பொதுவாகத்தான் தெரிந்துகொண்டோம். அவ்வாறு தெரிந்துகொண்டவற்றை இலக்கணத்தின் துணைகொண்டு இனி அட்டவணைப்படுத்தி ஒரே பார்வையில் நம் அறிவைப் பெருக்கிக்கொள்ளப் போகிறோம்.\nஅதற்கு முதலில் தொடர்கள் என்பவை யாவை, எதனால் அவை அப்பெயர்களைப் பெற்றன என்னும் விளக்கத்தை அடைய வேண்டும். இரண்டு சொற்கள் சேர்ந்து வரும் நிலையில் அவ்விரு சொற்களின் சேர்க்கை எவ்வகைத் தொடர் என்று ஒரு நொடியில் கண்டுபிடிக்கத் தெரியவேண்டும். அப்படிக் கண்டுகொண்டால் அங்கே வலிமிகுவிக்கலாமா வேண்டாவா என்று அடுத்த நொடியில் நாம் முடிவெடுத்துவிடலாம்.\n'பட்ட கடன்' என்று எழுதினால் வலிமிகவில்லை. 'பட்டுக் கயிறு' என்று எழுதினால் வலிமிகுகிறது. இரண்டுக்கும் இடையே ஏன் இந்தப் பாகுபாடு.. அதன் விளக்கம் தொடர்களைப் பற்றிய அறிதலில் அடங்கியிருக்கிறது.\nஎந்தத் தொடருக்கு வலிமிக வேண்டும், எந்தத் தொடருக்கு வலிமிகக்கூடாது என்று இடையே குழப்பம் ஏற்பட்டால் என்ன செய்வது.. அப்படியொரு குழப்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை. ஏனென்றால், எந்தத் தொடருக்குமே வலிமிகுவதில்லை என்பதுதான் அடிப்படை. அவ்வாறு வலிமிகா நிலையில் தோன்றும் தொடர்களில் சிறப்பு நிலைமையாகத்தான் சிலபல இடங்களில் வலிமிகும். அத்தகைய நிலைமைளையும் ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyakavi.blogspot.com/2014/08/", "date_download": "2020-06-05T18:13:39Z", "digest": "sha1:UNJL3Z5M5C7FR7SG4IRV5VDDYGUYJOZD", "length": 19187, "nlines": 263, "source_domain": "kaviyakavi.blogspot.com", "title": "காவியக்கவி : August 2014", "raw_content": "\n2 .....தீபாவளியை முன்னிட்டு ரூபன் & யாழ்பவணன் அவர்கள் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப்போட்டி 2014\nஐயா மனசை கலைக்கிறியே மெல்லமா\nஎன்தாகம் தீர்க்க வேணுமடி செல்லம்மா\nவளைந்து நெளிந்துநிக்கிறியே தேனம்மா- நானுன்\nவலையினிலே துடிக்கின்ற மீனம்மா ஒய்யாரமா\nஅயிலை மீனைபோல என்னை அலைக்கிறியே- தோகை\nமயிலை போல ஓயிலாவே நடக்கிறியே\nகூடை நிறைய பாசம் வைத்து பார்த்திருக்கே - உன்\nகூடபேச ஆசை கொண்டு காத்திருக்கேன் ஒய்யாரமா\nவேல்விழியால் தாக்கியெனை விளுத்திறியே கீழே- என்\nமேலடுப்பு வச்சுதானே காய்ச்சிறியே கூழே\nபுன்னகையை மறைத்துவைத்து தாக்கிறியே என்னை\nகன்னமிட்டு என்கனவை கலைக்கிறியே பெண்ணே ஒய்யாரமா\nமின்னுகின்ற மூக்குத்தி மேலழகு பெண்ணே\nமன்னுகின்ற பார்வையிலே சீரழகு கண்ணே -நீ\nபொட்டு வைத்தால் வட்டநிலா வாடு....ம் - உன்\nகட்டழகை கண்டாலும் பூவிழிகள்நோகும் ஒய்யாரமா\nஉன்நடையழகை கண்டாலே அன்னமது நாணும்\nஉன்இடையழகை கண்டாலும் நடையுடனும் தளரும்\nஎன்னவளே உன்னுயிரை தீக்கிறியே மெல்ல - என்\nகன்னத்திலே போட்டுக்கிறேன் கட்டிறியா என்னை ஒய்யாரமா\nஇந்தக் கவிதை பார்க்க இங்கே கீழே சொடுக்குங்கள்\n1 ..... தீபாவளியை முன்னிட்டு ரூபன் & யாழ்பவணன் அவர்கள் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப்போட்டி 2014\nகண்களில் மின்னுதுகாதல் கருத்தினிலேன் மோதல்-பட்டு\nவண்ணநிறத்தில சேலை கைவலையிலயேன் மாலை\nஜன்னலோரம் நின்னு கதைபேசுது உன் கண்ணு\nதிண்ணையோரம் நின்னுநான் திகைக்கிறேனே கண்ணு (ஆ)\nஅடியெடுத்து வைக்கும்வேளை தடுப்பதெந்தக் காளை\nவிடியும்முன்னே வந்துதவம் கிடப்பதில்ல வேலை (பெ)\nமின்னல்போல பொட்டு வைத்து மயக்கிறியே ஆளை\nஇடுப்புமேல கூடை வைத்து தடுக்கிறியே தோளை (ஆ)\nமனம்படியும் முன்னே கடிவாளம் போடுதுதினம் ஏனோ\nவனப்புமிக்க வார்த்தைகளை வீசுவதால் தானோ (பெ)\nமனம் படபடக்குது ஏங்கிஉடல் வெடவெடக்குது தேங்கி\nநுனிமூக்கிலதா கோபம்வந்தா கிடுகிடுக்குது மேனி ( ஆ)\nவரையறையே இன்றிகாதல் வளருகின்ற தஞ்சி\nவிரையம் ஏதும்இன்றி- இங்கு கரைகிறாளே வஞ்சி (பெ)\nகொஞ்சுதமிழ் கெஞ்சிடவே கோலம் போடுதிங்கே\nமிஞ்சிபோட்ட விரலும் மெல்ல நொஞ்சு பார்க்குதங்கே (ஆ)\nவெஞ்சமரே வந்தாலும் அஞ்ச மாட்டேன் -நான்\nபஞ்சத்திலே வாழ்ந்தாலும் கெஞ்ச மாட்டேன் (பெ)\nமண்டியிட்டுக் கேட்டுக்கிறேன் உன் மனசை -என்\nமனசிலேயே வைத்து உன்னை பூஜிக்கிறேன் (ஆ)\nஆ ஹா ஹா ஆஹாஹா ஹா...........எனக்கு தெரியாதா\nநீ பொன்னை வைக்கும் இடத்தில பூவைவைப்ப\nஎன்னை வைக்கும் இடத்தில உன்னைவைப்ப (பெ)\nபொன்னால தானேநான் ப��ர்த்து வைப்பேன் -உன்\nகண் ஜாடைக்காகத் தான் காத்திருப்பேன் (ஆ)\nம்..ம்.....ம் ok ok பார்க்கலாம்........\nநெஞ்சை நெருடும் போது- உன்\nஏங்கி தவிக்கும் நிலவு - நாம்\nசித்த மெல்லாம் நீரே சாயி ஸ்ரீ சாயி\nநீரே சாயி ஸ்ரீ சாயி\nகாப்பாயே எ(ம்)மை ( சாயி ஸ்ரீ சாயி)\nஅம்மை அப்பனும் நீயே (சாயி ஸ்ரீ சாயி)\nவிலகிட அருள்வாயே ( சாயி ஸ்ரீ சாயி)\nசாயி தயாளா வள்ளல் நீயே வருக -நல்\nவாழ்வினையே தருக (சாயி ஸ்ரீ சாயி)\nதுணையாவாய் ஐயா ( சாயி ஸ்ரீ சாயி)\nஉம்நாமம் சொல்லவே (சாயி ஸ்ரீ சாயி)\nஇரும் காருண்யரே உம் நினைவு\nதொடர்ந்து செல்வேன் உம்மையே (சாயி ஸ்ரீ சாயி)\nதந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட ஆமா ஆமா இன்னிக்கு இங்க நாம எல்லாம் ஏன் ...\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் படங்களின் மீது சுட்டியை கொண்டு செல...\nகாற்று நடைபயிலக் கண்கள் சிறகடித்து காணும் அத்தனையும் களமே காலம் கரைகின்ற முன்னே கசடற்றுக் ...\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nபதிவர் விழாக் காண வரலாம் பதிவர்களைப் பார்த்து வரலாம் வலையுலகுடன் கைகோர்க்க என்னோடு வாருங்கள் சீக்கிரம் சீக்க...\nதுதிக்கின்றேன் உன்னையே நான் தூயவனே துணைநிற்க தோகைமயில் வாகன னேவா பதிபூசை செய்துன்றன் பதமலரரைப் போற்றிடுவேன் பழிநீ...\nஒன்றில் நான்கு பஃ றொடை மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே மென்மொழியே\nவீற்றிடென் உள்ளமாம் வெற்றறை உன்னொளி விரட்டுக இருளை நின்று வெல்வதும் தோற்பதும் ஒன்றெனக் கொண்டுநான் வா...\nஅன்பும் அறனும் அணிகலன் ஆகுமெனில் பொன்னும் பொருளும் எதற்கு ஆடையைத் தேர்ந்தெடுத்[து ஆசையுடன் தான்அணிய கோடையே நன்றெனக் கூறு...\nஎங்கே அந்த நிலவு இங்கே வந்து உலவு\ngallery.mobile9.com பட உதவிக்கு நன்றி அன்புத்தோழி இளமதிக்காய் தவிக்கும் நெஞ்சோடு அவர் நலம் பெற்று மீண்டும் வலையுலகில் உலாவரும் நாள...\nபடத்திற்கு நன்றி கூகிள் கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் அது...\nசித்த மெல்லாம் நீரே சாயி ஸ்ரீ சாயி\nகாற்றில் ஆடும் கனவுகள் போல கதை பேசும் நிலவினைப் போல நினைவெனும் ஊஞ்சல் நெஞ்சினில் ஆட நனையாமல் நலியாமல் உறையாமல் உதிர்கிறது உண்மைகளை உரைக்கிறது.\nவாரும் சாயி வாரும் சாயி\nஷிர்டி சாயி ஸ்ரீ சாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyakavi.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2020-06-05T19:27:08Z", "digest": "sha1:26GAIKV5LOOBXGBSB6GDQKMGVX2NBWHW", "length": 12651, "nlines": 208, "source_domain": "kaviyakavi.blogspot.com", "title": "காவியக்கவி : நாங்க ரெடி நீங்க ரெடியா", "raw_content": "\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nபதிவர் விழாக் காண வரலாம்\nசீக்கிரம் சீக்கிரம் புதுகை கண்டு வரப்\nவலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015\nபுதுக்கோட்டையில் வரும் 11-10-2015 ஞாயிறு அன்று\nகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை\n(மேலும் விவரங்களுக்கு அழைப்பிதழ் பார்க்கவும்)\n தாங்களும் வர முடிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்\nதோழி அழைப்பிதழையும் இணைத்து விடுங்கள். கலக்கலா இருக்கும்.\nநடந்து முடிந்த ஒரு பதிவர் விழாவில் பலரது புகைப்படங்களை எடுத்த திருவெங்கட் நாகராஜ் படங்களில் உள்ளவர்களை அடையாளம் காட்ட ஒரு போட்டியே வைத்த நினைவு இருநூறுக்கும் மேற்பட்ட வலைப் பதிவர்கள் சங்கமத்தில் அந்த நிலை தொடரும் போலிருக்கிறது.\nதங்களின் அழைப்புக்கு நன்றி சகோ\nஅழைப்பிதழ் அட்டை சரியாகக் கிடைக்கவில்லை சகோதரி.\nஎனன்வென்று பார்க்க வேண்டுகிறேன் -நா.முத்துநிலவன்\nஅழைப்பிதழ் புதுமையாகவும் அசத்தலாகவும் இருக்கு.\nஅன்பு நிறைந்த உள்ளங்களின் அழைப்பிதழ் ஒவ்வொன்றும் மகிழ்வைத் தந்தன உங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழி .\nம் ம்.. நீங்க விழாவுக்கு போறதுக்காக\nறெக்கைகட்டிப் பறக்க ஆரம்பிச்சிடீங்கன்னு தெரியுது...:)\nநாங்களும் ரெடிதான் ஆனால் ரெடி இல்லை ஹா ஹா ஹா\nஅன்பாய் அழைக்கும் அழைப்பிற்கு ஆயிரம் நன்றிகள் விழா சிறப்படைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் \n நாங்கள் ரெடிதான் சகோ...அப்போ நீங்கள் ரெடியா வருகின்றீர்களா பின்னூட்டங்கள் நீங்கள் வரும் அறிகுறியைச் சொல்லவில்லையே சகோ....ம்ம் சந்திக்க ஆவலுடன் இருக்கின்றோம்....\nஅடுத்த வருடம் போகலாம்.. கவலை வேண்டாம் ... காலம் பதில் சொல்லும் அதுவரை காத்திருப்போம்.\nவலை தளம் வருகை தரும்\nதந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட ஆமா ஆமா இன்னிக்கு இங்க நாம எல்லாம் ஏன் ...\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் படங்களின் மீது சுட்டியை கொண்டு செல...\nகாற்று நடைபயிலக் கண்கள் சிறகடித்து காணும் அத்தனையும் களமே காலம் கரைகின்ற முன்னே கசடற்றுக் ...\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nபதிவர் விழாக் காண வரலாம் பதிவர்களைப் பார்த்து வரலாம் வலையுலகுடன் கைகோர்க்க என்னோடு வாருங்கள் சீக்கிரம் சீக்க...\nதுதிக்கின்றேன் உன்னையே நான் தூயவனே துணைநிற்க தோகைமயில் வாகன னேவா பதிபூசை செய்துன்றன் பதமலரரைப் போற்றிடுவேன் பழிநீ...\nஒன்றில் நான்கு பஃ றொடை மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே மென்மொழியே\nவீற்றிடென் உள்ளமாம் வெற்றறை உன்னொளி விரட்டுக இருளை நின்று வெல்வதும் தோற்பதும் ஒன்றெனக் கொண்டுநான் வா...\nஅன்பும் அறனும் அணிகலன் ஆகுமெனில் பொன்னும் பொருளும் எதற்கு ஆடையைத் தேர்ந்தெடுத்[து ஆசையுடன் தான்அணிய கோடையே நன்றெனக் கூறு...\nஎங்கே அந்த நிலவு இங்கே வந்து உலவு\ngallery.mobile9.com பட உதவிக்கு நன்றி அன்புத்தோழி இளமதிக்காய் தவிக்கும் நெஞ்சோடு அவர் நலம் பெற்று மீண்டும் வலையுலகில் உலாவரும் நாள...\nபடத்திற்கு நன்றி கூகிள் கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் அது...\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nகாற்றில் ஆடும் கனவுகள் போல கதை பேசும் நிலவினைப் போல நினைவெனும் ஊஞ்சல் நெஞ்சினில் ஆட நனையாமல் நலியாமல் உறையாமல் உதிர்கிறது உண்மைகளை உரைக்கிறது.\nவாரும் சாயி வாரும் சாயி\nஷிர்டி சாயி ஸ்ரீ சாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/80239", "date_download": "2020-06-05T18:59:17Z", "digest": "sha1:BRHI6RR7PW5FLY7U4Q3W6OOKJAD7RDPC", "length": 3591, "nlines": 52, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "28 வருடங்களுக்கு பிறகு! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nதமிழில் பாசில் இயக்கத்தில் வெளியான படம் ‘கற்பூர முல்லை.’ இதுதான் நடிகை அமலா தமிழில் நடித்த கடைசி படம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்களான நிலையில் அமலா தமிழ் சினிமாவில் ரீ–-எண்ட்ரியாகிறார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் 18-வது தயாரிப்பாக இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிது வர்மா நடிக்கிறார். சர்வானந்துக்கு அம்மாவாக அமலா நடிக்கிறார்.\nமன்னிக்கும் மனம் வேண்டும்” ; ”மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு\nஅடுத்த ஃப்ளைட் பிடித்து இந்தியாவுக்கு வர ஆசைப்படுகிறேன் சன்னி லியோனின் உருக்கமான பேட்��ி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/1078-08-sp-113/8523-2010-05-12-06-32-41?tmpl=component&print=1", "date_download": "2020-06-05T19:01:38Z", "digest": "sha1:EK6TFFA2DXLZKJDCVQKRZCCHUPYCJYNE", "length": 8753, "nlines": 18, "source_domain": "www.keetru.com", "title": "தளிர்", "raw_content": "\nஎழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nபிரிவு: தலித் முரசு - டிசம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 12 மே 2010\nஇனிவரும் மாதங்களில் நிறைய திருநாள்கள் வருகின்றன. ஊரும், வீடும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். நீங்களும் புதுத்துணிளை அணிந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இனிப்புகளையும், பலகாரங்களையும் சாப்பிடுவீர்கள். உறவினர்களின் வீடுகளுக்குப் போய் வருவீர்கள். உறவினர்களை வரவேற்பீர்கள்.\nதிருவிழா என்பது எப்போதுமே மகிழ்ச்சியானது தான். அப்போது பனி கவிவதுபோல நமது மனங்களில் மகிழ்ச்சி கவிந்து கொள்கிறது. துக்கமோ, கவலையோ ஓடிப்போய் விடுகிறது. திருவிழாக்களும், திருநாட்களும் பக்திக்காக உருவாக்கப்படவில்லை. மனிதர்கள் ஒன்றாகக் கூடி மகிழவே அவை உருவாக்கப்பட்டன. ஆனால் அவற்றை தந்திரமாக பிற்காலங்களில் பக்திக்காக மாற்றிக் கொண்டனர்.\nஇத்திருவிழா காலங்களில் நீங்கள் ஒற்றுமையை, கூட்டுறவை கற்றுக் கொள்ளவேண்டும். உங்களிடம் அதிகமான பணமோ, பொருட்களோ இருந்தால் பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும். ஏழ்மையிலும், தேவையிலும் இருக்கும் நண்பர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து, அவர்களோடு திருவிழாவையும் திருநாளையும் கொண்டாடி மகிழ வேண்டும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எளிமையாக, ஆனால் நிறைவாக கொண்டாட வேண்டும். திருவிழா என்பது மகிழ்ச்சி, அன்பு ஆகியவற்றின் வெளிப்பாடு என்பதைப் பிறருடன் பகிர்ந்து கொண்டால் புரிந்து கொள்வீர்கள்.\nபுதிய சிந்தனைகளை செயல் வடிவாக்குவது வளர்ச்சியின் ஓர் அவசியம். அறிவு வளர்ச்சியில் மட்டுமின்றி எல்லாத் துறைகளுக்குமே இது பொருந்தும். தலித்திய நோக்கில் குழந்தைகளுக்கு ஒரு மாத இதழ் இருந்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது; உடனடியாக அதற்கு செயல்வடிவம் தர எண்ணி, \"தலித் முரசி'லேயே எட்டுப்பக்கங்களை ஒதுக்கி \"தளிர்' தொடங்கினோம். கடந்த மார்ச்சில் தொடங்கிய \"தளிர்' மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. எட்டுப்பக்கங்களில் தான் எதையும் சொல்லியாகவேண்டும் என்ற வரையறை வேறு. ஆனாலும் \"தளிர்' பெரிய வ��வேற்பு பெற்றதை வாசகர் கடிதங்களும், தொலைபேசி வழி உரையாடல்களும், நேர்கருத்துகளும் தெரிவித்தன. \"தளிர்' பகுதியில் வெளியான குழந்தைப் பாடல்களும், கதைகளும், ஓவியங்களும், கட்டுரைகளும் பாராட்டைப் பெற்றன. அப்பக்கங்களில் குழந்தைகளின் ஆக்கங்களும் இடம் பெற்றன.\n\"தளிர்' பகுதி வந்ததால் \"தலித் முரசி'ன் வழக்கமான பகுதிகளில் சில இடம் பெற முடியாமல் போயின. இதழின் ஓட்டத்தையும், அடர்த்தியையும் இப்பகுதி குறைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஆயினும் \"தளிர்' நிறுத்தப்படவில்லை. ஆனால் \"தலித் முரசு' 13ஆம் ஆண்டில் நுழையும் தருணத்தில் - அதன் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் சில மாற்றங்களை மேற்கொள்ள இருக்கிறது. இச்சூழலில், குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு என்று தனியாக ஓர் இதழ் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்பதால், \"தளிர்' பகுதி இவ்விதழுடன் நிறுத்தப்படுகிறது.\nசூழலும், போதிய நிலைத்தன்மையும் உருவாகும் போது \"தலித் முரசே' குழந்தைகளுக்கான ஒரு தனி இதழைக் கொண்டு வரும். ஆனால் இனி குழந்தைகள் உரிமை தொடர்பான செய்திகளையும், கட்டுரைகளையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து வெளியிடும். \"தளிர்' பகுதிக்கு பதிலாக இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகள், புதியவர்களின் பக்கங்கள் ஆகியவை தொடர்ந்து \"தலித் முரசி'ல் இடம் பெறும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/08/august-3-2018_4.html", "date_download": "2020-06-05T18:23:37Z", "digest": "sha1:KTDBIUQZORAUDY4L2J5MRECUTH4UCDCL", "length": 22544, "nlines": 275, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "​மாநிலங்களவையை முதன்முறையாக வழிநடத்திய அறிமுக பெண் எம்.பி! August 3, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » ​மாநிலங்களவையை முதன்முறையாக வழிநடத்திய அறிமுக பெண் எம்.பி\nவெள்ளி, 3 ஆகஸ்ட், 2018\n​மாநிலங்களவையை முதன்முறையாக வழிநடத்திய அறிமுக பெண் எம்.பி\nமாநிலங்களவையில் முதன்முறையாக அறிமுக பெண் எம்பி ஒருவர், அவ��யை வழிநடத்தினார்.\nமாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கக்கசான் பர்வீன் (Kahkashan Perween ) என்ற பெண் உறுப்பினரை, கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி பெண்கள் தினத்தின்போது துணை தலைவராக . குடியரசுத்துறை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு தேர்வு செய்தார். இந்நிலையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கக்கசான் பர்வீன் அவையை வழிநடத்தினார்.\nஅவையை சுமூகமாக வழிநடத்தியதற்கு கக்கசான் பர்வீனுக்கு வெங்கய்யா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். அறிமுக பெண் எம்பி ஒருவர் மாநிலங்களவையை வழிநடத்துவது இதுவே முதன்முறையாகும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nபான் கார்டு வாங்க ... ஆதார் இருந்தால் சிம்பிள்....\nAadhar Card, Pan Card: ஆதார் அடிப்படையிலான KYC மூலம் பான் (PAN) உடனடி ஒதுக்கீடு செய்வதற்கான வசதியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முறையாக...\nஆன்லைன் சான்றிதழ் வாங்கிய மாணவர்களுக்கு 20 சதவீத கிரெடிட்\nஇந்திய தொழில்நுட்ப கழகமான சென்னை ஐஐடி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்ப...\nசென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு பரிசோதனை கட்டாயம்\nசென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என என தமிழக அரசு அறிவித்துள்ளது. 5ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்...\nமதச்சார்பற்றவற்றுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும்\nAdrija Roychowdhury “மதரஸா மோசமான நிலையில் உள்ளது. அதன் மேற்கூரை கசிந்து கொண்டிருக்கிறது, பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்வது கடினமாக உள்ளது. ...\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nதிமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீதான வழக்குகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற உத்தரவை ஜூன் 10ம் தேதி வரை...\n​திமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்க அதிமுகவினர் மீ...\n​ திமுக தலைவர் கருணாநிதி��ின் மகன் அழகிரியின் அரசிய...\nவார்டு மறுவரையறை பணிகள் நிறைவடையாமல் உள்ளாட்சித் த...\nJNU முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி உமர்காலித்தை குற...\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசும...\n​உங்கள் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்து...\n​72 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசு...\nதிமுக ஆட்சி மலர அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும...\nமக்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து...\nநாட்டின் 72வது சுதந்திர தினம் இன்று\nமலை சார்ந்த பகுதிகளில் கன மழை முதல் அதிகன மழை பெய்...\nதிருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சென்னை உயர்...\nஐயா காமராசர் இல்லத்தில் வருமான வரி துறை சோதனை செய்...\n​ராகுல் காந்தியின் பாதுகாப்பு விவகாரம்: மத்திய, மா...\nபோக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கு...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரள வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க ...\n​காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் வறண்ட...\n​அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழந...\n​தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் மக்களின் இய...\n​உதகை: பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் முரி...\nதாய் சேய் நல சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்க...\nகேரளாவில் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 324 ஆ...\n​இடிந்து விழும் நிலையில் உள்ள திருச்சி கொள்ளிடம் ப...\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்\n​தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை பார்வைய...\n​மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 90 ஆயிரம் கன அட...\nகேரளாவின் பேரழிவு வரலாற்றை திருத்தி எழுதும் 2018\nவைகை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு 2ஆம் கட்ட வெள...\n​தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில...\nகடலூரில் வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பொய்த்ததால் வற...\n​மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த கேரள மக்களை ப...\nஇரவு 9 மணிக்கு மேல் இனி ஏடிஎம்களில் பணம் நிரப்பப்ப...\nகேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் எஸ்டிபிஐ கட்ச...\nவெள்ளையர்களுக்கு எதிராக பொங்கியெழுந்த தலைவர்களும்...\nSaudi Arabia -கேரளத்துக்கு உடனடி உதவித் தொகை\n22 08 2018 ஈகை திருநாள் தொழுகை\n12 நாட்களுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்புகி...\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு August ...\nகேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி நிவாரண உதவி வழங்கிய...\nகட்டாய ஹெல்மெட் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது ...\n20 நாட்களில் 87 ஆண்டுகளில் இல்லாத மழை; இயல்பு நிலை...\nமத வெறிப்பிடத்தவருக்கு இந்த பாதிப்பு\n​கண்களை பாதுகாக்க நீங்கள் தினமும் செய்யவேண்டியவை\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்\nநீட் தேர்வு : சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ள ம...\n​ஒரே ஆண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணைய...\nஅதிநவீன கவுசர் போர் விமானத்தை சோதனை செய்த ஈரான்: அ...\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு 23 08 2018\n​சிலை கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்தன: அ...\nமீண்டெழுகிறது கடவுளின் தேசம் : முகாம்களில் தங்கியி...\n​ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தவறாக வழிநடத்தினால் மான...\nமுக்கொம்பு மேலணையில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்கா...\nமுதல்வருக்கு எதிரான திமுகவின் புகார் குறித்து பதில...\nஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\n​5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ள 5வது ப...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\n​எங்கள் மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் முன்...\nகடைமடைக்கு நீர் வராமல் போனதற்கு முறையாக தூர் வாராத...\nபின் இருக்கையில் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்ட...\nமு.க. ஸ்டாலின் அரசியலில் கடந்து வந்த பாதை\n​திமுகவின் 2வது தலைவராக பொறுப்பேற்க உள்ளார் மு.க.ஸ...\nஐக்கிய அரபு தொழிலதிபர், #ஹுசைன் கேரள வெள்ளத்திற்க...\nஇவா் யாரென்று தெரிகிறதா தற்போதைய போப்பாண்டவருக்கு ...\nதமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரா...\nஎன்னை திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்...\nபசுமை குடில் மூலம் காய்கறி சாகுபடியில் அசத்தும் பொ...\nகேரளா வெள்ளப்பாதிப்பு எதிரொலி: பாசிப்பயறு விலை ரூ....\n​விபச்சாரத்திற்கு தள்ளப்படும் அகதிகள் முகாமில் தங்...\nபுதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்படும் செயற்கை மணற...\n​டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி க...\n​ட்விட்டரில் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இர...\n​வெள்ள பாதிப்பில் இருந்து உங்கள் காரை பாதுகாக்கும்...\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் ...\nதிமுக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் மு.க.ஸ்டாலின்...\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது; 16-கண் உபர...\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில...\nமனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைதுக்கு தேசிய மனித...\nஆசிய விளையாட்டுப் போட்டி: குழு வில்வித்தையில் அசத்...\nஆசிய விளையாட்டுப் போட்டி - 11 தங்கம், 20 வெள்ளிகளு...\n​மதுரை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டிப...\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன...\nசமூக வலைதள பதிவால் சிங்கப்பூரில் வேலை இழந்த இந்திய...\n500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/157164-ipl-qualifier-2-csk-won-the-toss-and-choose-to-bowl-first-against-dc", "date_download": "2020-06-05T20:18:21Z", "digest": "sha1:RB35PGZUEGIC4FAHC2TUVWOSMKL7MONL", "length": 7484, "nlines": 116, "source_domain": "sports.vikatan.com", "title": "`தல'க்குக் கைகொடுத்த பூ; டாடிஸ் ஆர்மி vs கிட்ஸ் ஆர்மி! - #CSKvsDC டாஸ் சுவாரஸ்யங்கள் | IPL qualifier 2: CSK won the toss and choose to bowl first against DC", "raw_content": "\n`தல'க்குக் கைகொடுத்த பூ; டாடிஸ் ஆர்மி vs கிட்ஸ் ஆர்மி - #CSKvsDC டாஸ் சுவாரஸ்யங்கள்\n`தல'க்குக் கைகொடுத்த பூ; டாடிஸ் ஆர்மி vs கிட்ஸ் ஆர்மி - #CSKvsDC டாஸ் சுவாரஸ்யங்கள்\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.\nவிசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. குவாலிஃபையர் 1-ல் வெற்றிபெற்று மும்பை அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்ட நிலையில், அந்த அணியை எதிர்க்கொள்ளும் அணியை இன்றைய போட்டி முடிவு செய்யும் என்பதால் ரசிகர்களின் பல்ஸை எகிறச் செய்திருக்கிறது.\nஇந்தப் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். டாஸின்போது தோனி காயினைச் சுண்டிவிடவே ஸ்ரேயாஸ் ஐயர் ஹெட்ஸ் கேட்டார்; ஆனால் விழுந்தது டெய்ல்ஸ். சி.எஸ்.கே-வில் ஒரே ஒரு மாற்றமாக முரளி விஜய்க்குப் பதிலாக பிளேயிங் லெவனில் ஸ்ரதுல் தாகூர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.\nடாஸின்போது, `டாட்ஸ் ஆர்மி (Dad's Army) vs கிட்ஸ் ஆர்மி (Kids Army) என்று இந்தப் போட்டி குறித்து மக்கள் பேசிக்க��ள்கிறார்களே. அதை எப்படிப் பார்க்கிறீர்கள். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்' என வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கேட்கவே, தோனி புன்முறுவலோடு அந்தக் கேள்வியை எதிர்க்கொண்டார். அதற்குப் பதிலளித்த தோனி, ``மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது முக்கியமான ஒன்று. ஏனெனில், மக்கள் எந்தளவுக்கு அதிகமாகப் பேசுகிறார்களோ, அந்தளவுக்குப் போட்டியின்மீது எதிர்பார்ப்பை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். அது கிரிக்கெட்டுக்கு நல்லது. அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. அனுபவம் இருக்கும் அளவுக்கு வயதும் அதிகமாகத்தான் இருக்கும்'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/investors-lost-rs-37-59-lakh-crore-in-fy20-amid-coronavirus-pandemic-018452.html", "date_download": "2020-06-05T19:11:04Z", "digest": "sha1:E7YNHUYSSE52BG7LOANSCSRWTEPYRSU3", "length": 24729, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..! | Investors lost Rs.37.59 lakh crore in FY20 amid coronavirus pandemic - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\nரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\n1 hr ago 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n2 hrs ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n6 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nNews நாளை மறுநாள்.. கோவை மாவட்ட திமுக கழக செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் வல்லரசு என தனது காலரை தூக்கிவிட்டு கொண்ட அமெரிக்காவே, இன்று கொரோனாவின் ஆதிக்கத்தினால் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறது.\nஇதனால் அந்த நாட்டின் ப���ருளாதாரமே முற்றிலும் முடங்கி போயுள்ளது என்றால் அது மிகையல்ல.\nஇப்படி உலக நாடுகளையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கம், தற்போது உச்ச நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் அதன் உக்கிரம் அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில், இன்னும் எத்தனை ஆயிரம் பேரை பலி வாங்கப் போகிறதோ தெரியவில்லை.\nஇதற்கிடையில் கொரோனாவால் உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் மட்டும் மீண்டு விடுமா என்ன நிச்சயம் அதுவும் வீழ்ச்சி காணலாம் என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனினும் முடிவடைந்த 2019 -2020ம் நிதியாண்டில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே படு வீழ்ச்சி கண்டுள்ளன.\nஇதற்கிடையில் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பினையே சந்தித்துள்ளனர். குறிப்பாக பிஎஸ்இ-யில் பட்டியிலிடப்பட்ட பங்குகளின் சந்தை மூலதனம் 37.59 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 113.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 31, 2010ல் சந்தை மூலதனம் 151.07 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி இருந்துள்ளது.\nகடந்த நிதியாண்டில் மட்டும் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 9,204.42 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. அதாவது 23.80% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 3026.15 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு அல்லது 26.03% வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மார்ச் 29, 2019 அன்று சென்செக்ஸ் 38,672 ஆக முடிவடைந்திருந்த நிலையில், மார்ச் 31,2020ல் 29,468 ஆக முடிவடைந்துள்ளது.\nகடந்த மார்ச் 29, 2019 அன்று நிஃப்டி 11,623 ஆக இருந்த நிலையில், மார்ச் 31, 2020ல் 8,597 ஆக முடிவடைந்துள்ளது. ஆக மார்ச் மாதத்தில் சென்செக்ஸ் 8,829 புள்ளிகள், அதாவது 23.05% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே நிஃப்டி 2,604 புள்ளிகள் அல்லது 23.24% வீழ்ச்சி கண்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் பயத்தினாலேயே மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது.\nகொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில், உலகப் பொருளாதாரத்தினையே மந்த நிலைக்கு தூண்டுகிறது. இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் 23.39 லட்சம் கோடி ரூபாயினை இழந்துள்ளனர். எப்படி எனினும் கடந்த நிதியாண்டில் இறுதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே பச்சை நிறத்திலே காணப்பட���டது. அன்று சென்செக்ஸ் 1,028 புள்ளிகள் ஏற்றமும், இதே நிஃப்டி 316 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்களில் 15 லட்சம் கோடி காலி அதிரடி சர வெடி முதலீட்டாளர்களுக்கு செம அடி\nஉலகப் பணக்காரர்களைப் பதம் பார்த்த கொரோனா வைரஸ்.. 444 பில்லியன் டாலர் மாயம்..\nஇந்தியாவை தவிர்க்கும் முதலீட்டாளர்கள்.. எச்சரிக்கும் பொருளாதார நிபுணர் கை சோர்மேன்..\nஅடித்தது ஜாக்பாட்.. ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்..\n9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..\nஇனி அன்னிய முதலீடுகள் அதிகரிக்க போகுது பாருங்க.. வரி விலக்கால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\nCafe Coffee Day: எட்டு செசன்களில் ரூ.2,167 கோடி போச்சு.. கதறும் முதலீட்டாளர்கள்\nஇந்த மோசமான நிதி பழக்கங்கள் வேண்டாம்.. அது உங்களை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்\nநாட்டிற்கு நிதியமைச்சர் மட்டுமல்ல முதலீட்டு அமைச்சரும் தேவை - முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு\nபண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு 2 ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிய 44 பங்குகள்\nரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் சோகம்.. முகேஷ் அம்பானி செய்தது என்ன\nமியூச்சுவல் ஃபன்ட் முதலீட்டாளர்களுக்குப் பயன்தரும் விலை மதிப்புச் சராசரி (RAC) நடைமுறை\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nஅபுதாபியின் முபதாலாவும் முதலீடா.. இது பிரம்மாண்டமாச்சே.. ஜியோவுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்..\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/2787-%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T18:45:49Z", "digest": "sha1:HQ7YP5LHJHTYA5OH2H3E5KY43H3RTEUG", "length": 9158, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "வெ.சந்திரமோகன் | Hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nஎஸ்பிபி: இளமை ப்ளஸ் இனிமையின் நிரந்தரப் பிரதிநிதி\nஇளையராஜா: அதீத உற்பத்தித் திறன் கொண்ட அசாத்திய மேதை\nகாவல் துறையினரால் கொல்லப்படும் கறுப்பினத்தவர்கள்: அமெரிக்காவில் தொடரும் இனவெறி வெறுப்புக் குற்றங்கள்\n- கரோனாவைக் கட்டிப்போட்ட வியட்நாமின் வெற்றிக் கதை\nஏழைத் தொழிலாளர்களைப் பலி கொடுக்கிறதா இந்தியா\nமக்கள் மீது பழி போட்டு மதுக்கடைகளைத் திறக்கலாமா\nதொற்றுநோயை இன்னமும் வென்றுவிடவில்லை: தென்கொரியா உணரவேண்டிய முக்கியப் பாடம்\nபொதுமுடக்கத்தை மெல்லத் தளர்த்தும் இத்தாலி: இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன\nகரோனா காலத்தில் வேரூன்றியிருக்கும் வெறுப்பு\nநிதி உதவியை நிறுத்திய ட்ரம்ப்: உலக சுகாதார நிறுவனத்துக்கு என்ன பாதிப்பு\nகரோனா காலத்துக் கேள்விகளும் 24x7 கட்டுப்பாட்டு அறைச் சேவைகளும்\nகரோனா தடுப்பூசி தயாராவது எப்போது\nஇத்தாலியின் பேரிழப்புக்கு என்ன காரணம்\nகரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்\nஅடுத்த அபாயம் மருந்துப் பற்றாக்குறை: அரசு என்ன செய்ய வேண்டும்\nகதவைத் தட்டும் கரோனாவை வீட்டுக்குள் இருந்தே விரட்டியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/homepage-blog/", "date_download": "2020-06-05T18:51:41Z", "digest": "sha1:MNRMGYY3W3NQUUVLVV2FK6JFVLIDSGDP", "length": 25075, "nlines": 320, "source_domain": "www.joymusichd.com", "title": "Homepage - Blog | JoyMusicHD >", "raw_content": "\nமதுரை தமிழச்சிக்கு கிடைத்த கெளரவம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன…\nரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nமதுரை தமிழச்சிக்கு கிடைத்த கெளரவம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன…\nரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nமதுரை தமிழச்சிக்கு கிடைத்த கெளரவம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன ம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன ம் \nரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு காரணம் இது தான் படங்கள் – வீடியோ இணைப்பு \nமதுரை தமிழச்சிக்கு கிடைத்த கெளரவம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன...\nபிரதமரால் பாராட்டப்பட்ட மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் ஏழை மக்களுக்கான ஜ.நாவின் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்படடுள்ளார். மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியான...\nரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு \nரஷியா நாட்டின் சிபேரி யன் நகரத்தி ன் வடக்குப் பகுதி நோரில் ஸ்க் என்ற இடத்தில் மின்நிலையம் ஒன்று செயல் பட்டு வருகிறது. இங்கு டீ சலை சேமித் து...\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nகேரள மாநிலம் மலப் புரம் மாவட்ட வனப் பகுதியில் உள்ள அமைதி பள்ளத் தாக்கில் கடந்த மாதம் 25-ந் தேதி காட்டுயா னை ஒன்று வாயில் காயங்களுடன் நின்றது. நிலம்...\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர...\nசேலம்மாவட் டம் இளம் பிள்ளை அரு கே உள்ள பெரு மாகவுண்டம் பட்டியில் வசித்து வரும் சுரேஷ் குமார், டிரைவர். இவரது மனைவி ரேவதி. இவர்க ளது மகன் உதய...\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nகிழக்கு லாடாக்பகுதியில் கடந்த மாதம் சீனா அதிகபடியான இராணுவ துருப்புக்களை குவித்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய இராணுவமும் அங்கு குவிக்கப்பட்டது. இதன் காரணமாக இரண்டு நாடுகளுக்குமிடையே அசாதாரண சூழல்...\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nவிஜய்மல்லையை இந்தியாவிற்கு நாடுகடத்தப்படுவது தாமதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் பத்தாயிரம் கோடிரூபா வங்கிக்கடன் எய்ப்பு வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவை நாடுகடத்தும் உத்தரவை லண்டன் உயர்நீதிமன்றம் கடந்த மாதம்...\nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா \nஅமெரிக்கா நாட்டில் வெள்ளை இன பொலிஸா ரினால் கொலை செய்யப் பட்ட கறுப்பு இன இளைஞர் ஜோர்ஜ்புளொய்ட் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்ததாக பிரேத பரி சோதனையில் தெரியவந்து உள்ளது.\nஅமெரிக்காவில் கறுப் பு இனத்தவ ர் கொலை விவகாரம் : 8 வது நாளாக...\nஅமெரிக்காவின் நினபொலிஸ் பகுதியில் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் பிளோய் ன்பவர் பொலிசாரால் கொலை கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராடங்கள் நடந்து வருகின்றது. பல்வேறு...\nகொரோ னா முகாமி ல் ஒரு தட்டுக் கி ளி : தினமும் 40...\nபல்லாயிரம் மக்களுக்கு தேவையான உணவுப்பயிர்களை அழித்து வரும் வெட்டுக்கிளிகளுக்கு போட்டியாக சவால்விடும் தட்டுக்கிளி அனுபோயா என்பவர் ஊரடங்கு காரணமாக இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வேலையிழந்து பீகார் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து பக்ஸர் மாவட்டம்...\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉலகின் மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து இது தான் \nசீன நாட்டின் காங் டாய் உயிரியல் தயாரிப்பு கள் நிறுவனத் தின் தலைவர் டுவீமின். இவரது மனைவி யுவா ன். இருவரும் பிரிந்துவிட்டனர்.தற்போது டுவீமின் தனது தடுப்பு ஊசி தயாரிப்பு...\nஉலகின் மிக மிக அரிதான நீள் மூக்கு எச்சி ட்னா விலங்கின் நடமாட்டம் கண்டுபிடிப்பு...\nஅவுஸ்ரெலியாவில் அரிதிலும் அரிதான எலிபோன்ற உருவமுடைய உயிரினம் ஒன்று நீண்ட நாட்களுக்கு பின்பு அவதானிக்கப்பட்டது. அவுஸ்ரெலியா மற்றும் பாப்புவா நியூக்கினியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படுபவை எச்சித்தனாக்கள் என்ற அரும்...\nமனிதன் மிருகம் ஆனான் : பசியால் திரிந்த கர்ப்பிணி யானைக்கு உணவில் வெடி மருந்து...\nகேரளா மாநிலம் அளப்புற்திலுள்ள வெள்ளியாறு நதியில் கடந்த 27ம் திகதியன்று யானை ஒன்று நின்ற நிலையிலே உயிரிழந்திருந்தது. அதற்கான காரணம் தற்போது வெளியானது. வனத்துறையதிகாரியான மோகன் கிருஷ்ணன் என்பவர் வெளியிட்டுள்ள...\nகொரோனா பொது முடக்கத்தின் எதிரொலி : ஒன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத மாணவி விரக்தி...\nஒன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் கேரளாவில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது . கொரோனா காலகட்டத்தில் பாடசாலைகளை திறக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nமேஷம் ராசிபலன்: அபரிமித மான முயற்சி மற்றும் உரிய நேரத்தி ல் குடும்பத்தினர் அளிக் கும் ஆதர...\nபணக்காரன் ஆக மந்திரவா தி கொடுத்த ஐடியா தந்தையால் பெற்ற சிறு வயது...\nபுதுக் கோட்டை மாவட்டம் கந்தவருவக் கோட்டை அருகே 8 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி காட்டுப் பகுதிக்குள் தண்ணீர் பிடிக்கச் சென்ற போது மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில்...\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஇந்திய கிரிக் கெட் அணியின் வேகப் பந்து வீச்சு ஆல்-ரவு ண்டர் ஹர்திக்பாண்ட்யா தான் தந்தை ஆகப் போகிறார் என்று கூறி பலருக் கும் ஷாக் கொடுத்து உள்ளார். அதாவது...\nகொரோனா தொற்று காரணமாக தனிமைபடுத்தப்பட்ட குடும்பத்தில் சோகம் 11 மா த குழந்...\nதமிழகத்தில் அறி குறி எதுவும் இல்லாமல் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிற்கு உள்ளானவர்களை வைத்திய சாலைக்கு அழைத்துச் செலலாமல் வீடுகளில் தனிமைப் படுத்தி வருகின்றார்கள். அவர்களது வீட்டிற்கு முன்பு பாரிக்...\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் சிக்கிய 5 மாத குழந்தை ; கோமாவில் இருந்து மீண்ட...\nபிரேசி ல் நாட்டி ல் பிறந்து சில மாதங்க ளே ஆன டாம் என்ற ஆண் குழந்தை க்கு கொரோனாவைர ஸ் பாதிப்பு ஏற் பட்டு 54 நாட்கள் ஆன...\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஅதிகரிக்கும் அமெரிக்காவின் இறப்பு விகிதம் ஒரே நாளில் 3,400 பேர் பலி, 174,000 பேர் பாதிப்பு-லொறிகளில் உடல்கள்\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவை தானம் ..\nஇன்று பூரண சந்திர கிரகணம்.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\n10 நிமிடத்தில் பல் வலியை நிறுத்த இத ட்ரை பண்ணுங்க \n40 ஆண்டுகளுக்கு முன் மாயமானவரை குடும்பத்துடன் இணைத்த வாட்ஸ்அப்\nஉங்கள் இன்றைய ராசி பலன்-04/02/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-02/02/2018\nஐஸ்வர்யாராய் சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்\nமதுரை தமிழச்சிக்கு கிடைத்த கெளரவம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன...\nரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/163507", "date_download": "2020-06-05T18:32:16Z", "digest": "sha1:TRP5LA3SYZB3J3R5ROVU2QYFHWHXWN5Z", "length": 26601, "nlines": 153, "source_domain": "www.todayjaffna.com", "title": "தேர்தல் பகிஸ்கரிப்பு சாத்தியமா? கடந்த 15 ஆண்டுகால நிலைமை மீண்டும் வருமா? - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\n கடந்த 15 ஆண்டுகால நிலைமை மீண்டும் வருமா\nபகிஸ்கரிப்பு எனப்படுவது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை புதியது அல்ல. ஆயுதப் போராட்டம் பலமாக இருந்த கால கட்டங்களில் விடுதலை இயக்கங்கள் பகிஸ்கரிப்பை தமது எதிர்ப்பு முறைகளில் ஒன்றாக பயன்படுத்தின.\nகுறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் பெரும்பாலான தேர்தல்களை அனுமதித்ததில்லை. அதேசமயம் படைத் தரப்பின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அவர்கள் தேர்தலை குழப்புவதுண்டு.\nஅவ்வாறு குழப்புவதற்கு அவர்கள் வன்முறையை பிரயோகிப்பதும் உண்டு. மிக அரிதான சந்தர்ப்பங்களிலேயே ஆயுதப் போராட்டமானது தேர்தலை ஒரு பரிசோதனைக் களமாக பயன்படுத்தியது உண்டு. மற்றும்படி பகிஷ்கரிப்பு எனப்படுவது தமிழ் ஜனநாயக மரபில் ஒரு தொடர்ச்சியான இயல்பாக காணப்படுகிறது.\nதமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய முதலாவது இளையோர் அமைப்பாகிய யாழ் இளைஞர் காங்கிரஸ் இலங்கைத் தீவின் முதலாவது தேர்தலை பகிஷ்கரித்தது.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் செல்வாக்குக��கு உட்பட்டிருந்த காரணத்தால் பூரண சுயாட்சி தவிர வேறு எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து இலங்கைத் தீவின் முதலாவது மக்கள் வாக்கெடுப்பை யாழ் இளைஞர் காங்கிரஸ் புறக்கணித்தது இது நடந்தது 1931 இல்.\nஅதிலிருந்து தொடங்கி தமிழ் மக்கள் பல தேர்தல்களை புறக்கணித்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்புறக்கணிப்புகளில் அதிகமாக விவாதிக்கப்படுவதும் விமர்சிக்கப்படுவதும் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட பகிஸ்கரிப்புதான். அதில் புலிகள் இயக்கம் ரணிலை தோற்கடிப்பதற்காக தேர்தலை பகிஸ்கரிக்குமாறு தமிழ் மக்களை கேட்டது. அதன் விளைவாக மஹிந்த ஆட்சிக்கு வந்தார். அவர் யுத்த களத்தில் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தார்.\nஇது காரணமாக அப் பகிஷ்கரிப்பு இன்றுவரை விமர்சிக்கப்படுகிறது. தேர்தலைப் பகிஷ்கரித்ததன் மூலம் புலிகள் இயக்கம் தம்மை அழிக்கும் ஓர் எதிரியை தாமே தேர்ந்தெடுத்தது என்று இப்பொழுது விமர்சிக்கப்படுகிறது.\nஅதுமட்டுமல்ல அந்தப் பகிஷ்கரிப்பின் விளைவுகளே கடந்த 15 ஆண்டுகால தமிழ் மக்களின் அரசியலை தீர்மானித்து வருகின்றன. இப்பொழுது வந்திருக்கும் ஜனாதிபதி தேர்தலையும் அதுதான் தீர்மானிக்கிறது.\nயுத்த வெற்றிக்குத் தலைமை தாங்கும் ராஜபக்ஷ குடும்பம் மறுபடியும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறது. யுத்த வெற்றியே அவர்களுடைய அரசியலுக்கான முதலீடு. யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கும் ஒரு கட்சி யுத்தக் குற்றங்களை விசாரிக்க ஒப்புக்கொள்ளாது. அதாவது இறந்தகாலத்தை விசாரிப்பதற்கு ஒப்புக்கொள்ளாது. அதாவது இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறத் தயாராக இருக்காது. அதைத்தான் கோத்தபாய செய்கிறார்.\nகோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார விளம்பரம் ஒன்றில் அவர் தேசத்துக்கு பொறுப்பு கூறுவார் என்று கூறப்படுகிறது. தேசத்துக்கு பொறுப்புக்கூறல் என்றால் என்ன அனைத்துலக சமூகத்துக்கு பொறுப்புக்கூற மாட்டேன் என்று பொருள். அதாவது ஐ.நா.வின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்துக்கு பொறுப்புக் கூற மாட்டேன் என்று பொருள்.\nமுப்பத்தின் கீழ் ஒன்று தீர்மானம் எனப்படுவது நிலைமாறுகால நீதி இலங்கைத்தீவில் ஸ்தாபிப்பதற்குரியது. நிலைமாறுகால நீதி எனப்படுவது அதன் பிரயோக நிலையில் சாராம்சத்தில் பொறுப்புக்கூறல்தான். அதாவது இறந்த ��ாலத்துக்கு பொறுப்பு கூறுவதன் மூலம் நிகழ்காலத்துக்கு வருங்காலத்திலும் பொறுப்பாக நடந்துகொள்வது.\nஆனால் தனது பத்திரிகையாளர் மாநாட்டில் கோட்டாபய என்ன கூறினார் இறந்த காலத்தை கடந்து வாருங்கள் என்று கூறுகிறார். யாழ்ப்பாணத்தில் வைத்தும் அவர் அதைத்தான் கூறினார்.\nஇறந்த காலத்துக்கு பொறுப்புக் கூறுவது என்பது தமிழ் மக்களைப் பொருத்தவரை நீதியின் தொடக்கமாகும். இறந்த காலத்தை கடந்து வாருங்கள் என்று கூறுவது நான் பொறுப்பு கூறமாட்டேன் என்பதன் மறுபக்கம் தான்.\nகோட்டாபய பகிரங்கமாக கூறுகிறார் உலகத்துக்கும் உலகத்தோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் தான் பொறுப்பு கூறப்போவதில்லை என்று. தேசத்துக்கு மட்டுமே அவர் பொறுப்பு கூறுவார். இங்கே தேசம் என்று கருதப்படுவது சிங்கள பௌத்த பெருந்தேசிய அரசு கட்டமைப்புத்தான் அதற்குத்தான் அவர் பொறுப்பு கூறுவார்.\nஇவ்வாறு பகிரங்கமாக ஓர் அனைத்துலக தீர்மானத்தை மீறப்போவதாக அவர் கூறுகிறார். அதை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் முடிவை நியாயப் படுத்தலாமா என்று ஒரு கிறிஸ்தவ மதகுரு கேட்டார். சிவில் சமூக பிரதிநிதிகளுடனான ஒரு சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கேட்டார்.\nபகிஸ்கரிப்பு என்ற தெரிவை தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர வேறு யாரும் முன் நிறுத்தவில்லை. கோட்டாவும் சஜித் பிரேமதாசவும் அனுரகுமாரவும் இனப்பிரச்சினைக்கான ஒரு துணிச்சலான தீர்வை முன்வைக்க தயங்கும் ஒரு பின்னணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்கிறது. ஏற்கனவே அக்கட்சி மாகாணசபை தேர்தலை புறக்கணித்திருக்கிறது.\nஆனால் தேர்தல் பகிஷ்கரிப்பு எனப்படுவது ஒரு கோரிக்கை மட்டுமல்ல. ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில் யாழ் இளைஞர் கொங்கிரஸ் குடாநாட்டுக்குள் நடத்திக் காட்டியதை போல அது ஒரு கூட்டு அபிப்பிராயமாக மாற்றப்பட வேண்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு பகிஸ்கரிப்பு அலை உற்பத்தி செய்யப்பட வேண்டும்.\nஇப்போது இருக்கும் தேர்தல் களநிலவரங்களின்படி பகிஷ்கரிப்பு அலை எனப்படுவது எல்லாவிதத்திலும் ஒரு தேசிய அலைதான். அப்படி ஒரு அலையை தோற்றுவிக்க மக்கள் முன்னணி தயாரா கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு ஹண்டி பேரின்பநாயகம் அப்படியோரு அலையை தோற்றுவித்த பொழுது ஜிஜி பொன்னம்பலம் அதற்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டார்.\nஅப்பொழுது இணைந்திருந்த முல்லைத்தீவு மன்னார் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனால் தோல்விக்குக் காரணம் மதரீதியான வாக்குகளே. பகிஷ்கரிப்பு அல்ல. ஹண்டி பேரின்பநாயகத்தின் பகிஸ்கரிப்பு அலை குடாநாட்டில் மட்டுமே வெற்றி பெற்றது.\nஇவ்வாறு தமிழ் மக்களின் முதலாவது தேர்தல் பகிஷ்கரிப்பின்போது அதை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ஜி.ஜி. பொன்னம்பலத்தின் பேரன் இப்பொழுது மற்றொரு தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கேட்கிறார்.\nஆனால் அவருடைய கட்சியைத் தவிர ஏனைய எல்லா கட்சிகளும் பகிஸ்கரிப்புக்கு ஆதரவாக இல்லை. பெரும்பாலான கருத்துருவாக்கிகளும் அதற்கு ஆதரவாக இல்லை. பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவாக இல்லை. ஏன் ஆதரவாக இல்லை\nஏனெனில் அது மேற்கு நாடுகளுக்கு எதிர்மறையான ஒரு செய்தியை கொடுத்துவிடும் என்று ஒருபகுதி விமர்சகர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே செயல் வழி தேர்தல்தான். அந்த வழியையும் அடைந்து விட்டால் தமிழ் மக்கள் அரசியல் செய்வதற்கு வேறு வழி உண்டா என்று வேறு ஒரு பகுதி விமர்சகர்கள் கேட்கிறார்கள்.\nஆயுதப் போராட்ட காலகட்டத்தில் பகிஷ்கரிப்பு என்றால் அதைச் சில குண்டுகளை வீசுவதன் மூலமோ அல்லது சில வேட்டுக்களை தீர்ப்பதன் மூலமோ செய்து விடலாம். ஆனால் இப்பொழுது ஆயுத மோதல்கள் இல்லை. எனவே முழுக்க முழுக்க மக்களை அரசியல் விழிப்பூட்டி திரளாக்கி அதைச் செய்ய வேண்டும். மக்கள் முன்னணி அதை செய்யுமா\nஜந்து கட்சிகள் கையெழுத்திட்ட பொது ஆவணத்தை மூன்று பிரதான வேட்பாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவரை மேற்படி பொது ஆவணத்தை சிவாஜிலிங்கமும் சிறீதுங்க ஜெயசூரியவும்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஅனுரகுமார திசாநாயக்க அதில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்கிறார். இப்படிப் பார்த்தால் தமிழ் மக்கள் ஒன்றில் சிவாஜிலிங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது சிறீதுங்க ஜெயசூரியவிற்கு வாக்களிக்க வேண்டும். அல்லது ஜே.வி.பியோடு பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும். இல்லை என்றால் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்.\nவிக்னேஸ்வரன் அவருடைய நிலைப்பாட்டை செவ்வாய்க்கிழமை அறிவித்து விட்டார். ப��தன்கிழமை 5 கட்சிகளும் கூடி முடிவெடுக்க முன்னரே அவருடைய முடிவு வெளிவந்திருக்கிறது. ஆனால் அந்த முடிவு தமிழ் மக்களுக்கு துலக்கமான வழிகாட்டலை செய்யவில்லை. எந்த ஒரு பிரதான வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமது விரலை சுட்டிக் காட்டுவதற்குத் தமக்கு தார்மீக உரிமை இல்லை என்று விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.\nஅப்படி என்றால் 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட சிவாஜிலிங்கத்தை ஒரு பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ளலாமா அல்லது சிறீதுங்க ஜெயசூரியவை ஏற்றுக் கொள்ளலாமா\nஆனால் விக்னேஸ்வரன் பகிஸ்கரிப்பை ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது. பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரிக்கவில்லை. அப்படி என்றால் தமிழ் மக்கள் என்ன செய்வது கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தபால் மூல வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் 80 விகிதத்துக்கு மேல் வாக்களித்திருக்கிறார்கள். எனவே மக்கள் தாங்களே முடிவு எடுக்கட்டும் என்று விட்டுவிடலாம் என்று சில கருத்துருவாக்கிகள் கூறுகிறார்கள்.\nதமிழ் மக்கள் தாமாக வாக்களித்தால் யார் வரவேண்டும் என்று வாக்களிப்பதற்கு பதிலாக யார் வரக்கூடாது என்று முடிவெடுத்தே வாக்களிப்பார்கள். அது அதன் தர்க்க பூர்வ விளைவாக சஜித் பிரேமதாசவுக்கே சாதகமாக முடியும்.\nஅதாவது ஐந்து கட்சிகள் கையொப்பமிட்டு உருவாக்கிய பொது ஆவணத்தை ஏற்றுக் கொள்ளாத ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருக்கும். நிச்சயமாக அவை பேர வாக்குகளாக இருக்காது.\nPrevious articleஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு அனைவருக்கு எனது ஆட்சியில் உடனடியாக தண்டனை நிறைவேற்றுவேன்\nNext articleயாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nமுள்ளிவாய்க்கால் போர் முடிவதற்கு முன்னர் வகுக்கப்பட்ட சூழ்ச்சி\nஇலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு\nகொரோனா வைரஸ் நமது கனவுகளை மாற்றியது எப்படி\nஇது முகமூடிகளின் யுகம். மனிதர்கள் முகத்தை மூடிக் கொண்டு திரிகின்ற காலம்\nLatest News - புதிய செய்திகள்\nவவுனியா பொதுவைத்தியசாலையில் சிங்கள தாதி ஒருவருக்கு அரங்கேறிய பாலியல் தொல்லை\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nசலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு கற்கும் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவு\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4406112&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=7&pi=5&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-06-05T20:22:21Z", "digest": "sha1:BNRSCKCNYKHZ6FDBWEUDTTBRHCJRE7JS", "length": 12640, "nlines": 76, "source_domain": "3gdongle.airtel.in", "title": "விலை ரூ.11,700: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! சியோமி மீண்டும் அதிரடி.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nவிலை ரூ.11,700: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஇந்நிலையில் சியோமி நிறுவனம் புதிய மி டிவி இ43கே (Mi TV E43K) ஸ்மார்ட் டிவி மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் விலை CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ.11,700)-ஆக உள்ளது. பின்பு விரைவில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி அனைத்து நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்\nசியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மி டிவி இ43கே (Mi TV E43K) ஸ்மார்ட் டிவி ஆனது 43-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.\nவிலை ரூ.7,999: நான்கு ரியர் கேமரா., அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகுறிப்பாக சியோமி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் டிவி 178 டிகிரி கோணத்துடன் வருகிறது. ஆடியோவைப் பொறுத்தவரை, டி.வி.எஸ் 2.0 உடன் இரண்டு 8W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி மி டிவி இ43கே ஆனது ஆண்ட்ராய்டு டிவியை அடிப்படையாக கொண்ட பேட்ச்வால் கொண்டு இயங்குகிறது, எனவே\nபயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது கன்டெட் உடன் லோட் செய்யப்பட்ட intuitive interface-ஐ சேர்க்கிறது\nஆனால் இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் ப்ளூடூத் இணைப்பு இல்லை என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது, எனவே புதிய மாடல் ப்ளூடூத் ரிமோட்டிற்கு பதிலாக ஸ்டாண்டர்ட் இன்ப்ராரெட் (அகச்சிவப்பு) ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்துகிறது.\nAmazfit Bip S: மலிவு விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் வாங்க நல்ல சாய்ஸ்\nஇந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி\nசியோமி மி டிவி இ43கே ஸ்மார்ட் டிவியின் மென்பொருள் அமைப்பை பற்றி பேசுகையில், டூயல் கோர் ப்ராசஸர் மூலம் 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்ளாக் ஸ்பீட் மற்றும் மாலி -450 எம்பி 2 ஜி.பீ.யு உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 1ஜிபி ரேம்\nமற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.\nபோர்ட்கள், ஏ.வி போர்ட். ஈதர்நெட்\nமேலும் வைஃபை, இரண்டு எச்டிஎம், போர்ட்கள், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், ஏ.வி போர்ட். ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சியோமி மி டிவி இ43கே ஸ்மார்ட் டிவி மாடல்.\nட்ச்வால் 3.0 ஆனது மி டிவி\nஅன்மையில் சியோமி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ருஐ உடனான பேட்ச்வால் 3.0 ஐ இந்தியாவில் உள்ள மி டிவிகளுக்கு வெளியிடத் தொடங்கியது. அதன்படி இந்த புதிய பேட்ச்வால் 3.0 ஆனது மி டிவி 4 ஏ, மி டிவி 4 சி ப்ரோ, மி டிவி 4 ஏ ப்ரோ, மி டிவி 4 ப்ரோ, மி டிவி 4 எக்ஸ், மற்றும் மி டிவி 4 எக்ஸ் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது, குறிப்பாக பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் மற்ற நிறுவனங்களை விட அதிகளவு டிவி மாடல்களை விற்பனை செய்துள்ளது சியோமி நிறுவனம்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2020-06-05T18:19:01Z", "digest": "sha1:TVMJTXERLXYGLFJCVKUZJJI5AXT5K7RH", "length": 9441, "nlines": 166, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: மழைக்காலத்திலாவது மது விற்பனையை நிறுத்தக்கூடாதா?", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nமழைக்காலத்திலாவது மது விற்பனையை நிறுத்தக்கூடாதா\nசென்னையிலும், மழை வெள்ளத்தால் தொடர்ந்து அல்லல்பட்டுவரும் பிற மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் திறந்திருக்கின்றனவோ இல்லையோ டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கின்றன; அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதோ இல்லையோ தட்டுப்பாடில்லாமல் மது கிடைக்கிறது.\nகுடிமகன்கள் மழைக்காலக் குளிரைப் போக்க அளவுக்கதிகமாக மது அருந்தக்கூடும். அப்படி குடிப்பவர்கள் இப்போது விழுந்து கிடக்க பிளாட்பாரங்கள் கூட இல்லை. விழுந்தால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பது நிச்சயம்.\nதமிழ்நாட்டில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை ஏற்கனவே 200 ஐ எட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்துகொண்டிருக்கும் மது விற்பனையால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.\nதமிழக அரசு மனமிரங்கி டிசம்பர் 5 வரையிலாவது மழை வெள்ள பாதிப்புக்காளாகிவரும் பகுதிகளில் மது விற்பனையை நிறுத்தக்கூடாதா\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிரா...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து\nதமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொல்கத்தா ப்ளீனம்: வரவேற்...\nஆண்டின் மரணம் - ரவிக்குமார்\nநவீன கன்னட இலக்கியம் தமிழைவிட முன்னே இருக்கிறது- ர...\nசாகித்ய அகாடமி: பெங்களூர் ஆய்வரங்கம்\nபுத்தகத்தின் நிறை - ரவிக்குமார்\nபெண்களை அர்ச்சகராக நியமிக்கவேண்டும் - ரவிக்குமார்\nஅர்ச்சகர் நியமனம்: சன் நியூஸ் விவாத மேடை\nஅனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குங்கள் என்பது ...\nமழை வெள்ளம்: நூலகங்களைப் புனரமைப்போம்\nபெனடிக்ட் ஆண்டர்ஸன் (1936-2015)காலமானார் - ரவிக்கு...\nட்விட்டர் மூலம் வந்த உதவி - ரவிக்குமார்\nதமிழக வெள்ளம்: இளைஞர்களின் தொண்டு = அரசியல்வாதிகள்...\n2005 ஆம் ஆண்டு பெய்த மழையில் தமிழக அரசு கற்ற பாடம்...\nஏரியில் கட்டிய வீடு மட்டுமா மூழ்கிக் கிடக்கிறது\nமழைக்காலத்திலாவது மது விற்பனையை நிறுத்தக்கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527091", "date_download": "2020-06-05T20:13:06Z", "digest": "sha1:LEKLXHEEDXWXPBNXE7KNOX4GBDGFNIPB", "length": 8122, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு இடைக்கால இழப்பீடு | Interim compensation for a law student who burned gasoline - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு இடைக்கால இழப்பீடு\nமதுரை: தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த சுந்தர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:என் மகள் திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு சட்டம் பயின்று வருகிறார். கடந்த ஜூலை 22ம் தேதி தவசெல்வன் என்பவர், என் மகளின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். படுகாயமடைந்த என் மகள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவருக்கு தரமான உயர்சிகிச்சை அளிக்கும் வகையில், திருச்சியிலுள்ள பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ₹8 லட்சம் இழப்பீடு வழங்கவும், மருத்துவ சிகிச்சைக்காக ₹5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இம்மனு நீதிபதி எம்.சுந்தர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட சட்ட மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் முன்னேற்றம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இடைக்கால இழப்பீடாக 1.75 லட்சத்தை செப். 23க்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப். 24க்கு தள்ளிவைத்தார்.\nபெட்ரோல் சட்டக்கல்லூரி மாணவி இடைக்கால இழப்பீடு\nகொரோனா ஊரடங்கால் கடத்தல் கும்பல் அட்டூழியம்; குமரி காடுகளில் கொள்ளை போகும் மரங்கள்: யானைகளுக்கும் ஆபத்து\nசிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா\nசமையல்கூடமான பழநி பஸ்நிலைய நடைமேடை: பயணிகள் அவதி\nபயணிகள் இன்றி வெறிச்சோடிய புதிய பஸ் நிலையம்: கூட்டமின்றி காற்று வாங்கும் அரசு பஸ்கள்\nதிண்டிவனத்தில் பயணிகள் ஆர்வம் இல்லாததால் பேருந்து இயக்கம் மந்தம்\nசேத்தியாத்தோப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பு: வாடகைக்கு கடைகள் கட்டும் பணி தீவிரம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/50928", "date_download": "2020-06-05T19:06:26Z", "digest": "sha1:KCZHGZAZNR2OMGZIPGNJGGU4M723EDQA", "length": 17368, "nlines": 119, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தமிழ்நாட்டில் புதிய தொழில்களுக்கான கொள்கை: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nதமிழ்நாட்டில் புதிய தொழில்களுக்கான கொள்கை: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 15:44\nதமிழ்நாட்டில் ஆண்டுக்கு 11 சதவீத மாநில மொத்த உள்நாட்டு வளர்ச்சியை அடையும் வகையில் புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை உருவாக்கப்பட்டு 2023 வரை அமல் செய்யப்படும் இதன் மூலம் புதிய தொழில் சிந்தனை உடையவர்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக விளங்க முடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.\nதமிழக முதல்வர் குறு சிறுந்தொழில்களுக்கான தொழில் பேட்டை வசதிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் உள்ள கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 1,077 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற வசதிகள் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.\n2. சிப்காட் நிறுவனத்தால், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள பெலாப்குப்பம், கொல்லார் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெரு விளக்குகள் போன்ற வசதிகள், 52 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படவிருக்கும் பின்வரும் அறிவிப்புகளை இப்பேரவையில் வெளியிடுகின்றேன்.\n1) தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் மேம்படுத்துதலுக்கு உதவி செய்யவும், தொடக்க நிலை தொழில் முனைவோருக்கு ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்தவும், \"தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-2023\"-ஐ உருவாக்கி, தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இக்கொள்கையினால், அனைத்துத் துறைகளிலும் உள்ள திறமையுள்ள தனி நபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களுடைய புத்தாக்க எண்ணங்களை செயல்படுத்தி, சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முடியும். \"தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை-2023\"-ல் குறிப்பிடப்பட்டுள்ள, ஆண்டுக்கு 11 சதவீத மாநில மொத்த உள்நாட்டு வளர்ச்சி வீதத்தினை அடையும் வகையில் இக்கொள்கை அமையும்.\n2) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் முதலீட்டு மானியச் சலுகைக்கு இணையாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கும், அதிகபட்ச மானியத் தொகை 25 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.\n3) 2018-2019ஆம் நிதியாண்டில், காஞ்சிபுரம் மா��ட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில், 70.33 ஏக்கர் நிலப்பரப்பில், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிட்கோ தொழிற்பேட்டை-பகுதி 2 நிறுவப்படும்.\n4) புத்தாக்க பற்றுச் சீட்டு திட்டம் மூலமாக புத்தாக்கம் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புத்தாக்கம் / தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்கள் மூலமாக புத்தாக்கத்தினை உருவாக்குதல் அல்லது கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு பரிசோதனைக் கூடங்கள் மூலமாக முன்மாதிரி மேம்பாடு மற்றும் பொருட்கள் பரிசோதனை செய்வதற்காக மானியம் வழங்கப்படும். உலக அளவில் பல நாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் புத்தாக்கத் திறனை அதிகரித்தல் ஆகும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு 400 தொழில் முனைவோர்களுக்கு புதுமைகளை புகுத்துவதற்காகவும் மற்றும் சிறிய அளவிலான தொழில்நுட்ப சிக்கல்களை அறிவுசார் ஆலோசகர்களுடன் இணைந்து சரி செய்வதற்காகவும், அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக 20 கோடி ரூபாய் செலவிடப்படும்.\n5.6.2018 அன்று இப்பேரவையில் நான் அறிவித்த\n\"ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை\" அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக, எளிதில் மக்கக் கூடிய மாற்றுப் பொருட்களை கண்டறியவும் இத்திட்டம் பெரிதும் உதவும்.\n5) தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பைப் பெறவும், தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்க்கவும், \"குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு\" ஒன்று உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு விரைவாகவும், உரிய காலத்திலும் அனுமதி வழங்கவும், ஒற்றைச்சாளர முறையை செயல்படுத்துவதற்காக வேண்டி ஒருங்கிணைப்பு முகமையாகவும் இது விளங்கும். மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முதலீடுகளை மேம்படுத்துதல், வணிக அமைப்புகள், தொழிலக அமைப்புகள் மற்றும் முதலீட்டுக் கொள்கையை முன்மொழிபவர்கள், நிறுவனங்க��் மற்றும் அமைப்புகளுடன் படிப்படியாக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல் ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கும் முகமையாகவும் இந்த அமைப்பு செயல்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இவ்வாறு முதல்வர் பழனிசாமி வெயிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/70778/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D1--%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T19:08:21Z", "digest": "sha1:R4SDVH4TQ2G3PSDNQRLG5N7EDLP4TCY4", "length": 9969, "nlines": 122, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிளஸ்1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒருமொழிப்பாடமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் பள்ளிகள் / கல்லூரிகள்\nபிளஸ்1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒருமொழிப்பாடமா\nபதிவு செய்த நாள் : 11 மே 2019 12:30\nதமிழ்நாடு அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து எழுதினால் போதும் என்று வெளியான செய்தி தவறு என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டுக்கு முன்னர் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 1,200 மதிப்பெண்களுக்கு நடைபெற்று வந்த தேர்வு, தற்போது பாடச்சுமையை காரணம் காட்டி, 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டது.\nகடந்த ஆண்டும், நடப்பாண்டும் 600 மதிப்பெண்களுக்கே தேர்வு நடைபெற்றது.\n2018 – 2019ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின.\n12 ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.\nநேற்று மதியம் முதல் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் சுமையை குறைக்க பள்ளிக்கல்வித்துறை, 600 மதிப்பெண்களை 500 மதிப்பெண்ணாக குறைக்க எண்ணியுள்ளதாகவும், அதற்காக ஒரு மொழிப் ��ாடத்தை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.\n11,12 ஆம் வகுப்பில் பல்வேறு பிரிவுகள் உள்ளதால் மாணவர்கள் நலனை கருதி, 500 மதிப்பெண்களுக்கு 5 பாடத்தில் மட்டும் தேர்வு எழுதும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின.\nதமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்களில் முதல் தாள், இரண்டாம் தாள் என்பதை ஒரே தாளாக மாற்றவும் முயற்சிப்பதாக தகவல் வெளியானது. இதனால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து தமிழை நீக்க சதி நடப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இது போன்ற தகவல்கள் உண்மையில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார்.\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்\n11, 12 ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்கள் உள்ளன. மாணவர்களின் விருப்ப அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை பரிந்துரைத்து உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது.\n11, 12ம் வகுப்புகளுக்கு வழக்கம் போல 6 பாடங்கள் இருக்கும். 5 பாடங்களாகக் குறைக்கப்படாது.\nமொழிப்பாடங்களை நீக்குவதற்கான அப்படி எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை .\nஇரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.\nபள்ளிக் கல்வித்துறையில் வழக்கம் போல 6 பாடங்களும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T19:05:21Z", "digest": "sha1:MCZI3EU5RJRL7T2YDDXTT5KEF6N7SZNX", "length": 12871, "nlines": 213, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோ��்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nPost Category:ஐரோப்பாவில் கொரோனா / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா / தமிழீழம்\nபிரான்சில் கொரோனாவினால் அண்மையில் பலியான யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகனின் தந்தையார் குணரட்ணம் அவர்களும் சுவிஸ் நாட்டில் கொரோனாவிற்குப் பலியாகியுள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகீர்த்திகன் இறப்பதற்கு ஒரு வாரங்களுக்கு முன்னரே சுவிஸ் நாட்டிலுள்ள சகோதரி வீட்டுக்குச் சென்று தந்தையைப் பார்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை சுவிஸில் உள்ள சகோதரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரியவருகிறது.\nதொடர் இழப்புக்களால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் மிகுந்த சொல்லொணாத் துயரத்தில் உறைந்து போயுள்ளனர்.\nமுந்தைய பதிவுநாளை மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்த்தப்படும் போது என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த பதிவுஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை வெளியிட்ட புள்ளிவிபரங்கள்\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nதமிழ் நாட்டில் கொரோனா : கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா\nமுன்னாள் போராளி வீட்டுக்கு சென்று அச்சுறுத்திய சிறீலங்கா படையினர்\nகொரோனா வைரஸால் உருவாகியுள்ள நோய்க்கு ‘கோவிட்-19’ என பெயர் அறிவிப்பு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,665 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nபிரான்சில் தமிழின அழிப்பு... 450 views\nமாறி மாறி வெட்டிக் கொள்ளும் பிள்ளையான்+வியாழேந்திரன் குழுக்கள்\nசிறீலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்\nகாவல்துறையின் தடைகளை மீறிய தார்மீக ஆதரவு நோர்வேயில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்\nநிறவெறிக்கு தப்பாத நோர்வே இளவரசி நோர்வேயிலும் நிறவெறி இருப்பதாக கவலை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரா��் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/pat", "date_download": "2020-06-05T19:25:42Z", "digest": "sha1:2NC7WFOQZ7FGFHGLES4EVIYZR6C6MDG2", "length": 4236, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"pat\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npat பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதட்டிக்கொடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/as-supreme-court-stays-eviction-of-9-5-million-forest-dwellers-heres-how-states-illegally-rejected-land-claims/", "date_download": "2020-06-05T19:02:31Z", "digest": "sha1:CGIU722E4TCXDDOLG7UUQVW2IXPZE3PF", "length": 93436, "nlines": 188, "source_domain": "tamil.indiaspend.com", "title": "95 லட்சம் மலைவாழ் மக்களை வெளியேற்ற தடை விதித்த உச்ச நீதிமன்றம்; அவர்களின் நிலஉரிமையை சட்ட விரோதமாக மறுக்கும் மாநிலங்கள் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\n95 லட்சம் மலைவாழ் மக்களை வெளியேற்ற தடை விதித்த உச்ச நீதிமன்றம்; அவர்களின் நிலஉரிமையை சட்ட விரோதமாக மறுக்கும் மாநிலங்கள்\nதெற்கு ராஜஸ்தானின் சித்தோர்கார்க் மாவட்டம் ராவத்பாடா ஒன்றிய கிராமத்தை சேர்ந்த தேவிலால் (இடது பக்கத்தில் இருந்து இரண்டாவது) மற்றும் 60 பேர், நிலஉரிமை கோரி விண்ணப்பித்தனர். இது, 2015ல் நிராகரிகப்பட்டது; வன உரிமை சட்டத்தை மீறியதால் நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் கூட அவர்களுக்கு தெரிவிக்கவில்லை.\nசித்தோர்கார்க் (ராஜஸ்தான்): சட்டத்தை மீறுவது என்பது பொதுவாக பெருமைக்குரிய ஒன்று அல்ல. ஆனால் தெற்கு ராஜஸ்தானின் வன கிராமத்தில் வசிக்கும் தேவிலாலுக்கு, வனநிலத்தை ஆக்கிரமித்ததாக 2002ல் நீதிமன்றம் அனுப்பிய சம்மன், பரிசளிக்கப்பட்ட இடத்திற்கானது.\nஅமைதியாக, உயரமாக, வேட்டியுடன் குர்தா, வண்ண தலைப்பாகை அணிந்தபடி காட்சியளிக்கும் 64 வயது தேவிலால், பீல் எனப்படும் உள்ளூர் சமூகத்தை சேர்ந்த அவர் -- அழகாக லேமினேஷன் செய்யப்பட்டு பையில் வைத்திருந்த -- நீதிமன்ற சம்மனை காட்டுகிறார். அதில், வன நில ஆக்கிரமிப்பு பற்றி விசாரணை நடக்கு வனத்துறை நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.\nகடந்த 2006ல் வன உரிமை சட்டம் (FRA) அறிமுகப்படுத்தப்பட்டாலும், தேவிலால் அந்த நிலத்தில் தான் வாழ்ந்து வந்தார் என்பதற்கு அந்த சம்மன் தான் ஆதாரமாக உள்ளது மற்றும் சட்டத்தின் கீழ் தனது உரிமையை ஆதரிப்பதற்கான முக்கிய ஆதாரமாக மாறியது (கோரிக்கைகள் எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டன; மற்றும் நிராகரிக்கப்பட்டன என்பதை கீழே காண்க).\n2002ல் வன நிலத்தை ஆக்கிரமித்ததாக தேவிலால் மற்றும் 60 பீல் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட சம்மன் மற்றும் உத்தரவுகள், வன உரிமை சட்டத்தின் கீழ் அவர்களது கூற்றுக்களுக்கான ஆதாரமாக தற்போது உள்ளன.\nராவத்பாடா கிராமத்தை சேர்ந்த அவரும் மற்றும் 60 பேரும், நில உரிமை கேட்டு விண்ணப்பித்த 3 ஆண்டுகளுக்கு பின் 2015ல் அவர்கள் மனு நிராகரிக்கப்பட்டது. ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தெரியவில்லை; அவர்களுகு அது பற்றியும் ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால், வன உரிமை சட்டத்தின்படி, கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ அதுபற்றி உரிமைகோருபவருக்கு நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்கிறது. அதனால் 60 நாட்களுக்குள் நிராகரிப்புக்கு எதிராக முறையிடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும்.\nநிராகரிப்புக்கு எதிராக அவர்கள் மேல்முறையீடு செய்ய இயலாது; ஏனெனில் நிராகரிக்கப்பட்டது என்பதே தெரியப்படுத்தாத நிலையில் அவர்களால் இது சாத்தியமில்லை.\nநிராகரிப்பு உத்தரவு நிறைவேற்றப்படும் முன், மேல்முறையீடு செய்ய, கிராமத்தினருக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை; சட்டத்தின் மற்றொரு மீறல், உரிமை கோருபவருக்கு வழக்கில் ஆஜராக நியாயமான வாய்ப்பு தராமல் அவரது எந்த கோரிக்கையும் நிராகரிக்கப்படுவது.\nஇத்தகைய அரசு சட்ட மீறல்கள் ராஜஸ்தானில் மட்டுமில்லை; நாடு முழுவதும் 19 லட்சம் உள்நாட்டு மக்கள் - ஒரு குடும்பத்திற்கு ஐந்து நபர்கள் என 95 லட்சம் பேர் -- வனத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளனர். அரசின் கோரிக்கைகள் மீது சட்ட விரோதமாக காவலாளர்களே முடிவு எடுத்தல்; செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் 75 ஆண்டுகால ஆவணங்களை கேட்பது உள்ளிட்ட அத்துமீறல்கள் இதில் அடங்கும் என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.\nவன உரிமை சட்டத்தின் கீழ் உரிமை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் 2019 ஜூலைக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று, 2019 பிப்ரவரி 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பழங்குடி குழுக்கள், பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து பரவலான விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் எழுந்தன; மற்றும் மத்திய அரசின் மனு தாக்கல் செய்த நிலையில் தனது உத்தரவுக்கு, 2019 பிப்ரவரி 28ஆம் தேதி உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.\nவன உரிமைகள் சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமை கோரிக்கைகள் ஏற்பது அல்லது நிராகரிக்கப்பட்டது குறித்து சம்மந்தப்பட்ட 21 மாநிலங்கள் -- ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியன -- உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் தந்தாக வேண்டும்.\nவன உரிமைகள் சட்டத்தின் கீழ் கோரிக்கைகள் நிராகரிப்புக்கு மனுதாரர்களான வைல்டு லைப் பர்ஸ்ட், இயற்கை பாதுகாப்பு சங்கம் மற்றும் புலி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியன வாதிடுகையில், உரிமை கோருபவர்கள் ஒரு ஆக்கிரமிப்பாளர்; மலைவாழ் மக்கள் என்று சான்று அளிக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் முன் தெரிவித்தனர்.\nஆனால் களத்தில் இருந்து வளரும் சான்றுகள் -- சத்தீஸ்கரில் இருந்து 2018 நவம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது போல்-- நிராகரிப்பின��� பெரும்பகுதி சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று தெரிகிறது.\nகோரிக்கைகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது, நிராகரிக்கப்படுகிறது\nகடந்த 2005 டிசம்பர் 13க்கு முன் அவர்கள் ஆக்கிரமிப்பை நிரூபிக்க முடியுமெனில் வன உரிமைகள் சட்டம் வனப்பகுதிகளில் பழங்குடியினரின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிக்கிறது.வன நிலங்கள் குறித்த உரிமைகள் மூன்று அடுக்கு முறை மூலம் செயல்படுத்தப்படுகின்றன: உரிமம் முதலில் கோரப்பட வேண்டிய இடமான கிராம சபா அல்லது கிராம பொதுச்சபை; ஒரு அரசு அதிகாரி தலைமையிலான ஒரு துணைப்பிரிவு அளவிலான குழு (SDLC); மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு மாவட்ட அளவிலான குழு (DLC).\nஒவ்வொரு வன உரிமை கேட்புக்கும் இரு ஆவணங்கள் சான்றுகளாக இருக்க வேண்டும்: அரசு வெளியிட்டஆவணங்கள்; ஆராய்ச்சி ஆய்வுகள்; பெரியவர்கள் அறிக்கை மற்றும் கிணறு போன்ற உடைமை அல்லது நிலத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கான சான்றுகள்.\nஉரிமை கேட்புகள் இவ்வாறு தன செயல்படுத்தப்படுகின்றன: வருவாய் மற்றும் வனத்துறை துறையினர் அதிகாரிகளோடு சேர்ந்து, கிராம சபா வன உரிமைக் குழுவானது, இடம் யர்ந்தோர் மற்றும் சாட்சிகளிடம் இருந்து தேவைப்பட்டால் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும். இந்தக்குழு அதன் கருத்தை கிராம சபாவிடம் சமர்ப்பிக்கிறது; உரிமை கேட்பை கிராம சபா அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்கிறது.\nஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் துணைப்பிரிவு அளவிலான குழுவுக்கு (SDLC) மறுஆய்வுக்கு அனுப்பப்படுகிறது; ஒப்புக்கொண்டால், உரிமை கேட்பு மாவட்ட அளவிலான குழுவுக்கு (DLC), அனுப்பப்படுகிறது; இது உரிமை கேட்பை ஏற்பது அல்லது நிராகரிக்கும் இறுதி சட்ட அதிகாரத்தை கொண்டது.\nநிராகரிப்புக்கு எதிரான மேல்முறையீடுகள் அதே வரிசையில் உள்ளன. கிராம சபா அல்லது துணைப்பிரிவு அளவிலான குழு, உரிமை கேட்பை நிராகரித்தால், உரிமையாளர் அங்கோ அல்லது மாவட்ட அளவிலான குழுவிடமோ மேல்முறையீடு செய்யலாம்.\nஉரிமம் கேட்பு நிராகரிக்கப்படுவதற்கு முன்பு, உரிமைகோரியவர்கள் தனிப்பட்ட விசாரணைக்கு அனுமதி தர வேண்டும்; நிராகரிப்புக்கு அவர்களிடம் காரணம் -எழுத்து மூலம் -வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் தெரிவிக்கிறது.\nஆனால், அவ்வாறு சொன்னபடி எதுவும் நடைபெறவில்லை என்பது எங்களின் விசாரணையில��� தெரிய வந்தது.\nபழங்குடியினரிடம் செயற்கைக்கோள் படம், 75 ஆண்டு ஆவணங்கள் கோருதல்\nகடந்த 2018 நவம்பர் வரை நாடு முழுவதும் அனைத்து வன உரிமை சட்டத்தின் கீழ் உரிமை கேட்புகளில் ஏறத்தாழ பாதி (46%) நிராகரிக்கப்பட்டது என, பழங்குடியிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சமீபத்திய மாதாந்திர முன்னேற்ற அறிக்கை தெரிவிக்கிறது.\nமலைவாழ் மக்கள் (வனவாசிகள்), வல்லுனர்கள் - மற்றும் பெருகும் நீதிமன்றங்களும் அரசுகளும் - இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வனவாசியும் உண்மையில் 2005க்கு பிறகு ஆக்கிரமித்தவர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கவில்லை.\nஜார்க்கண்டில், வன உரிமை கேட்பின் மீதான் முடிவுகளில் பெரும்பாலும் உள்ளூர் வனத்துறையினர் ஆதிக்கம் செலுத்துவதாக, அங்கு வன உரிமைக்கு போராடியவரும் மத்திய ஜார்க்கண்டின் லதாரில் உள்ள மதகுருவுமான பாதர் ஜார்ஜ் மோனிபலி தெரிவித்தார். \"உரிமை கேட்பை சரிபார்த்து முடிவெடுக்கும் அதிகாரம், கிராம அளவிலான குழுக்கள் மட்டுமே உள்ளது. ஆனால் அந்த குழுக்களோ பெரும்பாலும் காவல்துறை அதிகாரிகளின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்கிறது,\" என்று அவர் கூறினார்.\nஅதேபோல், வனப்பகுதியை 41% கொண்டுள்ள, 2.5 கோடி மக்களில் மூன்றில் ஒருபகுதியினர் பழங்குடியின மக்களாக உள்ள சத்தீஸ்கரில், அரசியலமைப்பு மூலம் பாதுகாக்கப்படும் 645 பழங்குடியின சமூகங்கள் உள்ள நிலையில், அரசு அதில் சட்ட விரோதமாக பத்வாரிஸ் (கிராம அளவிலான வருவாய் அலுவலர்கள்) மற்றும் வன உரிமைக்கூழ் காவலர்களை சேர்த்தது என்று, ஒடிசாவை சேர்ந்த சுதந்திர வன உரிமை ஆராய்ச்சியாளரான துஷார் தாஷ் கூறினார்.\n\"சத்தீஸ்கரில் பாதிக்கும் மேற்பட்ட நிராகரிப்புகள் கிராம் சபா அளவில் இருப்பது கண்டறியப்பட்டது\" என்ற தாஷ், \"ஆனால் இந்த நிராகரிப்புகள் பெரும்பலும் வனக்காவலர்கள் அல்லது பத்வாரிகள் எனப்படும் கிராம அளவிலான வருவாய் அலுவலர்களால் முடிவு செய்யப்பட்டன\" என்றார்.\nஇந்தியா முழுவதும் நில மோதல்களை கண்காணிக்கும் ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்களை கொண்ட சுதந்திர அமைப்பான லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச், நில மோதல்களை ஆவணப்படுத்தி, ஒரு வன உரிமை கேட்பு என்பது, வரம்பிற்குட்பட்ட வன அதிகாரி மூலம் எவ்வாறு நிராகரிக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தியது; அந்த உரிமைதாரர் 2005ஆம் ஆண்டுக்கு முன்பே நிலத்தில் வாழவில்லை என்றது.\nவன உரிமைச்சட்ட விதிகள் பல்வேறு அனுமதிக்கப்பட்ட சான்றுகளை பட்டியலிட்டாலும், கிராமப்பகுதி மூத்தோர்களிடம் இருந்து வரும் அறிக்கைகள், நிலத்தில் நிரந்தர மேம்பாடுகள், எல்லைகள், மரபுவழி, பழைய நிலப் பதிவுகளில் குறிப்பிடப்பட்ட நபர்களின் வம்சாவளியைக் கண்டுபிடித்தல் போன்ற சட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாத கூடுதல் கோரிக்கைகளை மாநிலங்கள் அடிக்கடி செய்கின்றன.\nஉதாரணமாக, குஜராத்தில்2008 வரை தாக்கல் செய்யப்பட்ட 1,18,000 உரிமை கேட்பில், குஜராத் உயர்நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டில் தந்த தீர்ப்பின்படி \"போதிய சான்றின்மை\" என்று துணைப்பிரிவு அளவிலான குழுக்களால் மூன்றில் ஒரு பங்கு நிராகரிக்கப்பட்டன. வனத்துறையின் பதிவுகள், ஆவணம் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அரசு, காந்திநகர் இன்ஸ்டிடியூட், பாஸ்கராச்சார்யா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் மற்றும் ஜியோ இன்ஃபார்மாடிக்ஸ் ஆகியவற்றிடம் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களே ஆதாரமாக இருக்க வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த குஜராத்தை சேர்ந்த லாபநோக்கற்ற அமைப்பான சமூக நலன் மற்றும் மேம்பாட்டு செயல்பாடு ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது.\nசட்டத்திற்கு முரணாக, 1980ஆம் ஆண்டுக்கு முன் வைத்திருந்த உரிமை கேட்புளை மட்டுமே செயல்படுத்த, குஜராத் முடிவு செய்தது. அதன் 2013 தீர்ப்பில் குஜராத் உயர் நீதிமன்றம் இந்த தேவைகளைத் தாக்கி, \"குடிமக்கள் அத்தகைய வர்க்கத்தில் இருந்து ஆதாரங்களைக் கோருவதன் மூலம், அத்தகைய சட்டம் இயற்றியதற்கான அவர்கள் உரிமைகளின் அர்த்தம் குறைந்துவிடும்\" என்றது. நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட கூற்றுக்களை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆதாரத்தின் மோசமான பிரச்சனை \"பழங்குடியினர் அல்லாத மற்றவர்களுக்கு சொந்தமானது அல்ல\"; 75 ஆண்டுகளாக வனப்பகுதியில் \"தொடர்ந்து இருப்பதை\" நிரூபிக்க வேண்டும்.\n\"கர்நாடகா, ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் 75 வயதாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது\" என்று, பெயர் வெளியிட விரும்பாத, பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர் தெரிவித்தார். \"ஒரு மலைவாழ் சமூகத்தை சேர்ந்த குடும்பத்திற்கு இது சாத்தியமாகும் அந்த ஆவணம் தூசாகத்த���ன் மாறுமா அந்த ஆவணம் தூசாகத்தான் மாறுமா\nகடந்த 2018 மார்ச்சில் அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிராகரிப்பு விகிதங்கள் உயர்ந்த மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களை, அத்தகைய உரிமை கேட்பு கூற்றுக்களை 2014 ஏப்ரல் 1 முதல், \"கண்டிப்பாக\" பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.\nசமீபத்தில் கிடைக்கப்பெற்ற 2018 நவம்பர் புள்ளி விவரங்களில், தனிப்பட்ட உரிமை கேட்பு நிராகரிப்பில் அதிகபட்சமாக சத்தீஸ்கர் (4,55,000), அடுத்து மத்திய பிரதேசம் (3,50,000), மகாராஷ்டிரா (1,20,000) உள்ளன.\nநாம் முன்பே கூறியபடி, ராவல்பாத்தா ஒன்றியங்களில் தேவிலால் மற்றும் மற்றவர்களின் உரிமை கேட்புகள் நிராகரிக்கப்பட்டது மற்றும் அது ஏன் என்று தெரியப்படுத்தவில்லை.\nபழங்குடியினர் 2010 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் தங்கள் வீடுகள், விவசாயத்துறைகளிள் ஒரு ஹெக்டேர் --அதாவது இரண்டு கால்பந்து மைதான அளவுக்கு அதிகமில்லை-- தங்களது என்று கேட்டனர்.\nதங்களின் உரிமை கேட்பு ஆவணத்தை அவர்கள் கடைசியாக பார்த்தனர்.\nஅவர்கள் பெறப்பட்டதற்கான எந்த ரசீதோ அல்லது எந்த ஒப்புகை சான்றோ கிடைக்கவில்லை; அவர்களும் தங்களிடம் எந்தவொரு நகலையும் வைத்திருக்கவில்லை. \"நாங்கள் பல முறை கிராமசபைக்கு சென்றோம்,\" என்ற தேவிலால், \"ஆனால் ஒவ்வொரு முறையும் கோப்பு செயல்பாட்டில் உள்ளது என்ற பதில் மட்டுமே வந்தது\" என்றார்.\nஅவர்களில் எவருடைய வீடுகளையோ அல்லது நிலத்தை வன உரிமைக் குழுவினர் எந்தவிதமான சரிபார்ப்பையும் செய்யவில்லை என்றனர். தங்கள் உரிமை கேட்பு பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில், 2017ல் மீண்டும் புதிய மனுவை தயாரித்தனர். இதை கிராம சபாவிடம் அளித்த போது, அவர்களின் முந்தைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், மீண்டும் புதிய மனுவை சமர்ப்பிக்க இயலாது என்று துணைப்பிரிவு அளவிலான குழுக்களால் தெரிவிக்கப்பட்டது.\nஅதன் பிறகு விவசாயிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யத் தொடங்கினர்.\nராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார்க்கில் உள்ள ரவாத்பதாவில் உள்ள பில் சமூகத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட தகவல் உரிமை கேட்பின் கீழ் பெற்ற தபால்ரசீதுகள்.\nஆர்.டி.ஐ. மூலம் அவர்கள் அளித்த ஆவணங்கள், கிராம ஊராட்சிகள் -கிராமத்தை நிர்வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின��� குழு- 2012ஆம் ஆண்டில் ஒவ்வொரு உரிமை கேட்பையும் வனத்துறையில் இருந்து பதிவு செய்ய முயன்றதை காட்டியது; கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக அமைச்சகத்திடம் ஒரு கடித ஒப்புகை கிடைத்தது. துணைப்பிரிவு குழுக்களிடம் இருந்து தேதியிடப்படாத ஆவணம், அம்பா மற்றும் பேவ்தா கி கல் ஆகிய இரு ஊர்களின் விண்ணப்பதாரர்கள் உட்பட. 61 நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nதுணைப்பிரிவு குழுக்களின் நடவடிக்கைகள் பலவும், வன உரிமை சட்ட விதிகளை மீறுவதாக உள்ளன; அத்தகைய பிரிவு 12 (அ) (3), சம்பந்தப்பட்ட நபருக்கு நிராகரிப்பு பற்றி நேரில் தெரிவிக்க வேண்டுமென்று கூறுகிறது; உரிமைதாரர் 60 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்; மற்றும் மறுப்புக்கான காரணங்கள் எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பிரிவு 12 (A) (10) கூறுகிறது.\nஅதற்கு பதிலாக, உரிமை கேட்புகள் நிராகரிக்கப்பட்ட போது, கிராமங்களில் ஒரு வன உரிமைக் குழு கூட உருவாகவில்லை என்று ஆர்.டி.ஐ பதில் கூறுகிறது. வன உரிமைக்குழுவானது 2018 ஜூனில் மட்டுமே அமைக்கப்பட்டது. அதன் பின் மூன்று நாளில், குழு உறுப்பினர் விவரம் கேட்டு ஆர்.டி.ஐ.வாயிலாக மனு செயப்பட்டதாக, ஆர்.டி.ஐ பதிலை மதிப்பிட்டதாக செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nஅந்தக் குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருந்தனர், ஆனால் சட்டம் 10க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. பெண்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகையில், அவ்வாறு இல்லை. குழுவில் சட்ட விரோதமாக “துணைத் தலைவர்” என்ற பதவி உருவாக்கப்பட்டிருந்தது.\n\"நாங்கள் எப்.ஆர்.சி. [வன உரிமைக்குழு உறுப்பினர்கள்] இருப்பிண்டங்களுக்கு சென்றோம்,\" என்ற தேவிலால், “ஆனால் அத்தகைய குழு எதிலும் இருப்பதாக அவர்களுக்கு எண்ணமும் இல்லை; அவர்களில் சிலர் பஞ்சாயத்துகளில் பணிபுரிந்து பிறவற்றில் உறுப்பினர்களாகவும் இருந்தனர்\" என்றார்.\nநிராகரிப்புக்கான தவறான காரணங்கள்; குழம்பும் அதிகாரிகள்\nதுணைப்பிரிவு மாஜிஸ்திரேட் மற்றும் எஸ்.டி.எல்.சி. குழுவின் தலைவர் அமித் குமார் வர்மா கூறுகையில், 2018 ன் பிற்பகுதியில் அவர் பொறுப்பேற்றபோது, தேவிலால் அல்லது மற்றவர்கள் வழக்கு பற்றி தெரியாது என்றார். விண்ணப்பதாரர்களால் தவறுகள் “என் கவனத்திற்கு” கொண்டு வரப்பட்டால், தனது அலுவலகம் அத�� திருத்த தயாராக உள்ளதுஎன்றார் வர்மா.\nவர்மா இந்த செய்தியாளருக்கு முன்பாக பரிசோதித்த கோப்புகளின்படி, எஸ்.டி.எல்.சி. 2015 ஜூன் 4இல் 61 உரிமை கேட்புகள்நிராகரிக்கப்பட்ட உத்தரவை அனுப்பி வைத்திருந்தது. ஆனாலும், வர்மாவின் அலுவலகத்தில் அவற்றை நிராகரித்ததற்கான உத்தரவின் பிரதிகளோ அல்லது காரணங்களோ இல்லை. துணை ஆணையர் மற்றும் ஊராட்சிகளுக்கு இடையே உள்ள அலுவலகமான பஞ்சாயத்து சமிதி (ஒன்றியம்) வாயிலாக அனைத்து உத்தரவுகள், கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டதாக, வர்மா தெரிவித்தார்.\nசமிதி அலுவலகத்தில்,ஒன்றிய வளர்ச்சி அலுவலர் எம்.எல்.சர்மாவும், தான் சமீபத்தில் தான் பொறுப்பேற்றதாக் தெரிவித்தார். ஆனால் அவரது அலுவலக பதிவுகளின்படி, வன உரிமை மறுப்பு உத்தரவுகள், பைன்ஸ்ரோர்கார்க் கிராம ஊராட்சிக்கு - தேவிலால் மற்றும் பிற உரிமை கோரியவர்கள் வசித்து வரும் குக்கிராமங்கள் - உரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.\nஊராட்சிகளில், அடையாளம் காணவிரும்பாத ஒரு அதிகாரி அனைத்து வன உரிமைகள் பதிவுகளிலும், ஆனால் வன உரிமை சட்ட நிராகரிப்பின் எந்த பதிவும் இல்லை. சமிதி அலுவலகத்தில் இருந்து ஒருபோதும் திரும்பவில்லை என்று அதிகாரி கூறினார்.\nஊராட்சி சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில், கூற்றுக்களை நிராகரிப்பதற்கான காரணங்களை அதிகாரிகள் தெரியாத நிலையில் இருக்கிறார்கள். காரணங்கள் மாறுபட்டவை: சிலர் நிலம் அளவிடப்படவில்லை என்றனர்; மற்றவர்கள், தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூறினர். ஏனெனில் அம்பா மற்றும் பெவ்டாகி கால், அருகில் உள்ள ஜவஹர் சாகர் வனவிலங்கு சரணாலய எல்லைக்குள் வந்துவிடுகிறது.\nஇவை எதுவும் சட்டத்தின் கீழ் சரியான காரணங்கள் அல்ல. உரிமை கோரியவர்கள் உண்மையில் ஆக்கிரமிப்பு அறிவிபை வனத்துறையிடம் இருந்து பெற்றுள்ளனர். ஆனால், வனச்சரணாயலம் குறித்து வன உரிமைச்சட்டம் கூறுவது, மலைவாழ் மக்கள் இடமாற்றம் என்பது கடைசி வாய்ப்பு மட்டுமே;முதலில் உரிமைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிறது.\nநிராகரிக்கப்படுவது பற்றி ராஜஸ்தானில் தெரிவிக்காதவர்கள், தனித்துவமானவர்கள் அல்ல.\nஒடிசா அரசின் 2017 தலைமை கணக்காளர் தணிக்கை அறிக்கை, நிராகரிக்கப்பட்ட 51 உரிமை கேட்புகளை தணிக்கையில் பரிசோதித்தது; அதில் 35 \"ஒழுங்கற்ற நிராகர���க்கப்பட்டது\" மற்றும் அவர்களது உரிமை கோரும் \"நிராகரிப்பு குறித்து தெரிவிக்கப்படவில்லை\" என்று குறிப்பிட்டது.\n2019 பிப்ரவரி 27ல் உச்சநீதிமன்றத்தில் மனு செய்த பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம், நிராகரிப்பை அனைத்து மாநிலங்களும் மதிப்பீடு செய்யும் வரை வெளியேற்றம் தொடர்பான நீதிமன்ற ஆணை திருத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது. நிராகரிப்பு கவலைகள், மற்றும் \"தகவல் அளிக்காத நிராகரிப்பு உத்தரவு (sic) குறித்து அமைச்சகம் உணர்ந்துள்ளது.\nமீண்டும் சித்தோர்கார்க்கில் இத்தகைய மாற்றங்கள் வெளியேற்றுவதில் இருந்து நிவாரணமளிக்க முடியாது; ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் நில உரிமைகளைப் பூர்த்தி செய்வதற்காக பில்ஸ் தாக்கல் செய்த ஆவணங்களை கண்டுபிடித்துவிடலாம்.\n\"மாவட்ட நிர்வாகம் மக்களை அலுவலகங்களுக்கு இடையே ஓடச்செய்கிறது, காரணங்களை வாய்வழி சொல்கிறது\" என்று பில் விவசாயிகள் கோரிக்கைகள் மற்றும் ஆர்.டி.ஐ. பயன்பாடுகளுக்கு உதவும் புல்ட் மஸ்தூர் கிசான் சமிதியின் பாபு நாத் தெரிவிக்கிறார்.\n\"எழுத்துமூலமான உத்தரவின்றி, அவர்கள் [பில்ஸ்] கோரிக்கையை விண்ணப்பிக்கவோ, உரிமைகேட்பு விண்ணப்பத்தை திருத்தவோ முடியாது\" என்ற நாத், \"எங்களது தகவல் அறியும் உரிமை காரணமாக, குறைந்தபட்சம் அவர்களது பழைய கோப்புகளை தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர்\" என்றார்.\n(கோகலே, சுதந்திரமாக செயல்படும், இந்தியா முழுவதும் நில மோதல்களை ஆவணப்படுத்தும் நில மோதல்கள் கண்காணிப்பு அமைப்பின் பங்களிப்பு எழுத்தாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nசித்தோர்கார்க் (ராஜஸ்தான்): சட்டத்தை மீறுவது என்பது பொதுவாக பெருமைக்குரிய ஒன்று அல்ல. ஆனால் தெற்கு ராஜஸ்தானின் வன கிராமத்தில் வசிக்கும் தேவிலாலுக்கு, வனநிலத்தை ஆக்கிரமித்ததாக 2002ல் நீதிமன்றம் அனுப்பிய சம்மன், பரிசளிக்கப்பட்ட இடத்திற்கானது.\nஅமைதியாக, உயரமாக, வேட்டியுடன் குர்தா, வண்ண தலைப்பாகை அணிந்தபடி காட்சியளிக்கும் 64 வயது தேவிலால், பீல் எனப்படும் உள்ளூர் சமூகத்தை சேர்ந்த அவர் -- அழகாக லேமினேஷன் செய்யப்பட்டு பையில் வைத்திருந்த -- நீதிமன்ற சம்மனை காட்டுகிறார். அதில், வன நில ஆக்கிரமிப்பு பற்றி விசாரணை நடக்கு வனத்துறை நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.\nகடந்த 2006ல் வன உரிமை சட்டம் (FRA) அறிமுகப்படுத்தப்பட்டாலும், தேவிலால் அந்த நிலத்தில் தான் வாழ்ந்து வந்தார் என்பதற்கு அந்த சம்மன் தான் ஆதாரமாக உள்ளது மற்றும் சட்டத்தின் கீழ் தனது உரிமையை ஆதரிப்பதற்கான முக்கிய ஆதாரமாக மாறியது (கோரிக்கைகள் எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டன; மற்றும் நிராகரிக்கப்பட்டன என்பதை கீழே காண்க).\n2002ல் வன நிலத்தை ஆக்கிரமித்ததாக தேவிலால் மற்றும் 60 பீல் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட சம்மன் மற்றும் உத்தரவுகள், வன உரிமை சட்டத்தின் கீழ் அவர்களது கூற்றுக்களுக்கான ஆதாரமாக தற்போது உள்ளன.\nராவத்பாடா கிராமத்தை சேர்ந்த அவரும் மற்றும் 60 பேரும், நில உரிமை கேட்டு விண்ணப்பித்த 3 ஆண்டுகளுக்கு பின் 2015ல் அவர்கள் மனு நிராகரிக்கப்பட்டது. ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தெரியவில்லை; அவர்களுகு அது பற்றியும் ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால், வன உரிமை சட்டத்தின்படி, கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ அதுபற்றி உரிமைகோருபவருக்கு நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்கிறது. அதனால் 60 நாட்களுக்குள் நிராகரிப்புக்கு எதிராக முறையிடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும்.\nநிராகரிப்புக்கு எதிராக அவர்கள் மேல்முறையீடு செய்ய இயலாது; ஏனெனில் நிராகரிக்கப்பட்டது என்பதே தெரியப்படுத்தாத நிலையில் அவர்களால் இது சாத்தியமில்லை.\nநிராகரிப்பு உத்தரவு நிறைவேற்றப்படும் முன், மேல்முறையீடு செய்ய, கிராமத்தினருக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை; சட்டத்தின் மற்றொரு மீறல், உரிமை கோருபவருக்கு வழக்கில் ஆஜராக நியாயமான வாய்ப்பு தராமல் அவரது எந்த கோரிக்கையும் நிராகரிக்கப்படுவது.\nஇத்தகைய அரசு சட்ட மீறல்கள் ராஜஸ்தானில் மட்டுமில்லை; நாடு முழுவதும் 19 லட்சம் உள்நாட்டு மக்கள் - ஒரு குடும்பத்திற்கு ஐந்து நபர்கள் என 95 லட்சம் பேர் -- வனத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளனர். அரசின் கோரிக்கைகள் மீது சட்ட விரோதமாக காவலாளர்களே முடிவு எடுத்தல்; செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் 75 ஆண்டுகால ஆவணங்களை கேட்பது உள்ளிட்ட அத்துமீறல்கள் இதில் அடங்கும் என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.\nவன உரிமை சட்டத்தின் கீழ் உரிமை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் 2019 ஜூலைக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று, 2019 பிப்ரவரி 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பழங்குடி குழுக்கள், பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து பரவலான விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் எழுந்தன; மற்றும் மத்திய அரசின் மனு தாக்கல் செய்த நிலையில் தனது உத்தரவுக்கு, 2019 பிப்ரவரி 28ஆம் தேதி உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.\nவன உரிமைகள் சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமை கோரிக்கைகள் ஏற்பது அல்லது நிராகரிக்கப்பட்டது குறித்து சம்மந்தப்பட்ட 21 மாநிலங்கள் -- ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியன -- உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் தந்தாக வேண்டும்.\nவன உரிமைகள் சட்டத்தின் கீழ் கோரிக்கைகள் நிராகரிப்புக்கு மனுதாரர்களான வைல்டு லைப் பர்ஸ்ட், இயற்கை பாதுகாப்பு சங்கம் மற்றும் புலி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியன வாதிடுகையில், உரிமை கோருபவர்கள் ஒரு ஆக்கிரமிப்பாளர்; மலைவாழ் மக்கள் என்று சான்று அளிக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் முன் தெரிவித்தனர்.\nஆனால் களத்தில் இருந்து வளரும் சான்றுகள் -- சத்தீஸ்கரில் இருந்து 2018 நவம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது போல்-- நிராகரிப்பின் பெரும்பகுதி சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று தெரிகிறது.\nகோரிக்கைகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது, நிராகரிக்கப்படுகிறது\nகடந்த 2005 டிசம்பர் 13க்கு முன் அவர்கள் ஆக்கிரமிப்பை நிரூபிக்க முடியுமெனில் வன உரிமைகள் சட்டம் வனப்பகுதிகளில் பழங்குடியினரின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிக்கிறது.வன நிலங்கள் குறித்த உரிமைகள் மூன்று அடுக்கு முறை மூலம் செயல்படுத்தப்படுகின்றன: உரிமம் முதலில் கோரப்பட வேண்டிய இடமான கிராம சபா அல்லது கிராம பொதுச்சபை; ஒரு அரசு அதிகாரி தலைமையிலான ஒரு துணைப்பிரிவு அளவிலான குழு (SDLC); மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு மாவட்ட அளவிலான குழு (DLC).\nஒவ்வொரு வன உரிமை கேட்புக்கும் இரு ஆவணங்கள் சான்றுகளாக இருக்க வேண்டும்: அரசு வெளியிட்டஆவணங்கள்; ஆராய்ச்சி ஆய்வுகள்; பெரியவர்கள் அறிக்கை மற்றும் கிணறு போன்ற உடைமை அல்லது நிலத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கான சான்றுகள்.\nஉரிமை கேட்புகள் இவ்வாறு தன செயல்படுத்தப்படுகின்றன: வருவாய் மற்றும் வனத்துறை துறையினர் அதிகாரிகளோடு சேர்ந்து, கிராம சபா வன உரிமைக் குழுவானது, இடம் யர்ந்தோர் மற்றும் சாட்சிகளிடம் இருந்து தேவைப்பட்டால் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும். இந்தக்குழு அதன் கருத்தை கிராம சபாவிடம் சமர்ப்பிக்கிறது; உரிமை கேட்பை கிராம சபா அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்கிறது.\nஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் துணைப்பிரிவு அளவிலான குழுவுக்கு (SDLC) மறுஆய்வுக்கு அனுப்பப்படுகிறது; ஒப்புக்கொண்டால், உரிமை கேட்பு மாவட்ட அளவிலான குழுவுக்கு (DLC), அனுப்பப்படுகிறது; இது உரிமை கேட்பை ஏற்பது அல்லது நிராகரிக்கும் இறுதி சட்ட அதிகாரத்தை கொண்டது.\nநிராகரிப்புக்கு எதிரான மேல்முறையீடுகள் அதே வரிசையில் உள்ளன. கிராம சபா அல்லது துணைப்பிரிவு அளவிலான குழு, உரிமை கேட்பை நிராகரித்தால், உரிமையாளர் அங்கோ அல்லது மாவட்ட அளவிலான குழுவிடமோ மேல்முறையீடு செய்யலாம்.\nஉரிமம் கேட்பு நிராகரிக்கப்படுவதற்கு முன்பு, உரிமைகோரியவர்கள் தனிப்பட்ட விசாரணைக்கு அனுமதி தர வேண்டும்; நிராகரிப்புக்கு அவர்களிடம் காரணம் -எழுத்து மூலம் -வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் தெரிவிக்கிறது.\nஆனால், அவ்வாறு சொன்னபடி எதுவும் நடைபெறவில்லை என்பது எங்களின் விசாரணையில் தெரிய வந்தது.\nபழங்குடியினரிடம் செயற்கைக்கோள் படம், 75 ஆண்டு ஆவணங்கள் கோருதல்\nகடந்த 2018 நவம்பர் வரை நாடு முழுவதும் அனைத்து வன உரிமை சட்டத்தின் கீழ் உரிமை கேட்புகளில் ஏறத்தாழ பாதி (46%) நிராகரிக்கப்பட்டது என, பழங்குடியிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சமீபத்திய மாதாந்திர முன்னேற்ற அறிக்கை தெரிவிக்கிறது.\nமலைவாழ் மக்கள் (வனவாசிகள்), வல்லுனர்கள் - மற்றும் பெருகும் நீதிமன்றங்களும் அரசுகளும் - இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வனவாசியும் உண்மையில் 2005க்கு பிறகு ஆக்கிரமித்தவர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கவில்லை.\nஜார்க்கண்டில், வன உரிமை கேட்பின் மீதான் முடிவுகளில் பெரும்பாலும் உள்���ூர் வனத்துறையினர் ஆதிக்கம் செலுத்துவதாக, அங்கு வன உரிமைக்கு போராடியவரும் மத்திய ஜார்க்கண்டின் லதாரில் உள்ள மதகுருவுமான பாதர் ஜார்ஜ் மோனிபலி தெரிவித்தார். \"உரிமை கேட்பை சரிபார்த்து முடிவெடுக்கும் அதிகாரம், கிராம அளவிலான குழுக்கள் மட்டுமே உள்ளது. ஆனால் அந்த குழுக்களோ பெரும்பாலும் காவல்துறை அதிகாரிகளின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்கிறது,\" என்று அவர் கூறினார்.\nஅதேபோல், வனப்பகுதியை 41% கொண்டுள்ள, 2.5 கோடி மக்களில் மூன்றில் ஒருபகுதியினர் பழங்குடியின மக்களாக உள்ள சத்தீஸ்கரில், அரசியலமைப்பு மூலம் பாதுகாக்கப்படும் 645 பழங்குடியின சமூகங்கள் உள்ள நிலையில், அரசு அதில் சட்ட விரோதமாக பத்வாரிஸ் (கிராம அளவிலான வருவாய் அலுவலர்கள்) மற்றும் வன உரிமைக்கூழ் காவலர்களை சேர்த்தது என்று, ஒடிசாவை சேர்ந்த சுதந்திர வன உரிமை ஆராய்ச்சியாளரான துஷார் தாஷ் கூறினார்.\n\"சத்தீஸ்கரில் பாதிக்கும் மேற்பட்ட நிராகரிப்புகள் கிராம் சபா அளவில் இருப்பது கண்டறியப்பட்டது\" என்ற தாஷ், \"ஆனால் இந்த நிராகரிப்புகள் பெரும்பலும் வனக்காவலர்கள் அல்லது பத்வாரிகள் எனப்படும் கிராம அளவிலான வருவாய் அலுவலர்களால் முடிவு செய்யப்பட்டன\" என்றார்.\nஇந்தியா முழுவதும் நில மோதல்களை கண்காணிக்கும் ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்களை கொண்ட சுதந்திர அமைப்பான லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச், நில மோதல்களை ஆவணப்படுத்தி, ஒரு வன உரிமை கேட்பு என்பது, வரம்பிற்குட்பட்ட வன அதிகாரி மூலம் எவ்வாறு நிராகரிக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தியது; அந்த உரிமைதாரர் 2005ஆம் ஆண்டுக்கு முன்பே நிலத்தில் வாழவில்லை என்றது.\nவன உரிமைச்சட்ட விதிகள் பல்வேறு அனுமதிக்கப்பட்ட சான்றுகளை பட்டியலிட்டாலும், கிராமப்பகுதி மூத்தோர்களிடம் இருந்து வரும் அறிக்கைகள், நிலத்தில் நிரந்தர மேம்பாடுகள், எல்லைகள், மரபுவழி, பழைய நிலப் பதிவுகளில் குறிப்பிடப்பட்ட நபர்களின் வம்சாவளியைக் கண்டுபிடித்தல் போன்ற சட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாத கூடுதல் கோரிக்கைகளை மாநிலங்கள் அடிக்கடி செய்கின்றன.\nஉதாரணமாக, குஜராத்தில்2008 வரை தாக்கல் செய்யப்பட்ட 1,18,000 உரிமை கேட்பில், குஜராத் உயர்நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டில் தந்த தீர்ப்பின்படி \"போதிய சான்றின்மை\" என்று துணைப்பிரிவு அளவிலான குழு��்களால் மூன்றில் ஒரு பங்கு நிராகரிக்கப்பட்டன. வனத்துறையின் பதிவுகள், ஆவணம் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அரசு, காந்திநகர் இன்ஸ்டிடியூட், பாஸ்கராச்சார்யா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் மற்றும் ஜியோ இன்ஃபார்மாடிக்ஸ் ஆகியவற்றிடம் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களே ஆதாரமாக இருக்க வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த குஜராத்தை சேர்ந்த லாபநோக்கற்ற அமைப்பான சமூக நலன் மற்றும் மேம்பாட்டு செயல்பாடு ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது.\nசட்டத்திற்கு முரணாக, 1980ஆம் ஆண்டுக்கு முன் வைத்திருந்த உரிமை கேட்புளை மட்டுமே செயல்படுத்த, குஜராத் முடிவு செய்தது. அதன் 2013 தீர்ப்பில் குஜராத் உயர் நீதிமன்றம் இந்த தேவைகளைத் தாக்கி, \"குடிமக்கள் அத்தகைய வர்க்கத்தில் இருந்து ஆதாரங்களைக் கோருவதன் மூலம், அத்தகைய சட்டம் இயற்றியதற்கான அவர்கள் உரிமைகளின் அர்த்தம் குறைந்துவிடும்\" என்றது. நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட கூற்றுக்களை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆதாரத்தின் மோசமான பிரச்சனை \"பழங்குடியினர் அல்லாத மற்றவர்களுக்கு சொந்தமானது அல்ல\"; 75 ஆண்டுகளாக வனப்பகுதியில் \"தொடர்ந்து இருப்பதை\" நிரூபிக்க வேண்டும்.\n\"கர்நாடகா, ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் 75 வயதாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது\" என்று, பெயர் வெளியிட விரும்பாத, பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர் தெரிவித்தார். \"ஒரு மலைவாழ் சமூகத்தை சேர்ந்த குடும்பத்திற்கு இது சாத்தியமாகும் அந்த ஆவணம் தூசாகத்தான் மாறுமா அந்த ஆவணம் தூசாகத்தான் மாறுமா\nகடந்த 2018 மார்ச்சில் அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிராகரிப்பு விகிதங்கள் உயர்ந்த மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களை, அத்தகைய உரிமை கேட்பு கூற்றுக்களை 2014 ஏப்ரல் 1 முதல், \"கண்டிப்பாக\" பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.\nசமீபத்தில் கிடைக்கப்பெற்ற 2018 நவம்பர் புள்ளி விவரங்களில், தனிப்பட்ட உரிமை கேட்பு நிராகரிப்பில் அதிகபட்சமாக சத்தீஸ்கர் (4,55,000), அடுத்து மத்திய பிரதேசம் (3,50,000), மகாராஷ்டிரா (1,20,000) உள்ளன.\nநாம் முன்பே கூறியபடி, ராவல்பாத்தா ஒன்றியங்களில் தேவிலால் மற்றும் மற்றவர்களின் உரிமை கேட்புகள் நிராகரிக்கப்பட்டது ம��்றும் அது ஏன் என்று தெரியப்படுத்தவில்லை.\nபழங்குடியினர் 2010 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் தங்கள் வீடுகள், விவசாயத்துறைகளிள் ஒரு ஹெக்டேர் --அதாவது இரண்டு கால்பந்து மைதான அளவுக்கு அதிகமில்லை-- தங்களது என்று கேட்டனர்.\nதங்களின் உரிமை கேட்பு ஆவணத்தை அவர்கள் கடைசியாக பார்த்தனர்.\nஅவர்கள் பெறப்பட்டதற்கான எந்த ரசீதோ அல்லது எந்த ஒப்புகை சான்றோ கிடைக்கவில்லை; அவர்களும் தங்களிடம் எந்தவொரு நகலையும் வைத்திருக்கவில்லை. \"நாங்கள் பல முறை கிராமசபைக்கு சென்றோம்,\" என்ற தேவிலால், \"ஆனால் ஒவ்வொரு முறையும் கோப்பு செயல்பாட்டில் உள்ளது என்ற பதில் மட்டுமே வந்தது\" என்றார்.\nஅவர்களில் எவருடைய வீடுகளையோ அல்லது நிலத்தை வன உரிமைக் குழுவினர் எந்தவிதமான சரிபார்ப்பையும் செய்யவில்லை என்றனர். தங்கள் உரிமை கேட்பு பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில், 2017ல் மீண்டும் புதிய மனுவை தயாரித்தனர். இதை கிராம சபாவிடம் அளித்த போது, அவர்களின் முந்தைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், மீண்டும் புதிய மனுவை சமர்ப்பிக்க இயலாது என்று துணைப்பிரிவு அளவிலான குழுக்களால் தெரிவிக்கப்பட்டது.\nஅதன் பிறகு விவசாயிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யத் தொடங்கினர்.\nராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார்க்கில் உள்ள ரவாத்பதாவில் உள்ள பில் சமூகத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட தகவல் உரிமை கேட்பின் கீழ் பெற்ற தபால்ரசீதுகள்.\nஆர்.டி.ஐ. மூலம் அவர்கள் அளித்த ஆவணங்கள், கிராம ஊராட்சிகள் -கிராமத்தை நிர்வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் குழு- 2012ஆம் ஆண்டில் ஒவ்வொரு உரிமை கேட்பையும் வனத்துறையில் இருந்து பதிவு செய்ய முயன்றதை காட்டியது; கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக அமைச்சகத்திடம் ஒரு கடித ஒப்புகை கிடைத்தது. துணைப்பிரிவு குழுக்களிடம் இருந்து தேதியிடப்படாத ஆவணம், அம்பா மற்றும் பேவ்தா கி கல் ஆகிய இரு ஊர்களின் விண்ணப்பதாரர்கள் உட்பட. 61 நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nதுணைப்பிரிவு குழுக்களின் நடவடிக்கைகள் பலவும், வன உரிமை சட்ட விதிகளை மீறுவதாக உள்ளன; அத்தகைய பிரிவு 12 (அ) (3), சம்பந்தப்பட்ட நபருக்கு நிராகரிப்பு பற்றி நேரில் தெரிவிக்க வேண்டுமென்று கூறுகிறது; உரிமைதாரர் 60 நாட்களுக்கு��் மேல் முறையீடு செய்யலாம்; மற்றும் மறுப்புக்கான காரணங்கள் எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பிரிவு 12 (A) (10) கூறுகிறது.\nஅதற்கு பதிலாக, உரிமை கேட்புகள் நிராகரிக்கப்பட்ட போது, கிராமங்களில் ஒரு வன உரிமைக் குழு கூட உருவாகவில்லை என்று ஆர்.டி.ஐ பதில் கூறுகிறது. வன உரிமைக்குழுவானது 2018 ஜூனில் மட்டுமே அமைக்கப்பட்டது. அதன் பின் மூன்று நாளில், குழு உறுப்பினர் விவரம் கேட்டு ஆர்.டி.ஐ.வாயிலாக மனு செயப்பட்டதாக, ஆர்.டி.ஐ பதிலை மதிப்பிட்டதாக செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nஅந்தக் குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருந்தனர், ஆனால் சட்டம் 10க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. பெண்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகையில், அவ்வாறு இல்லை. குழுவில் சட்ட விரோதமாக “துணைத் தலைவர்” என்ற பதவி உருவாக்கப்பட்டிருந்தது.\n\"நாங்கள் எப்.ஆர்.சி. [வன உரிமைக்குழு உறுப்பினர்கள்] இருப்பிண்டங்களுக்கு சென்றோம்,\" என்ற தேவிலால், “ஆனால் அத்தகைய குழு எதிலும் இருப்பதாக அவர்களுக்கு எண்ணமும் இல்லை; அவர்களில் சிலர் பஞ்சாயத்துகளில் பணிபுரிந்து பிறவற்றில் உறுப்பினர்களாகவும் இருந்தனர்\" என்றார்.\nநிராகரிப்புக்கான தவறான காரணங்கள்; குழம்பும் அதிகாரிகள்\nதுணைப்பிரிவு மாஜிஸ்திரேட் மற்றும் எஸ்.டி.எல்.சி. குழுவின் தலைவர் அமித் குமார் வர்மா கூறுகையில், 2018 ன் பிற்பகுதியில் அவர் பொறுப்பேற்றபோது, தேவிலால் அல்லது மற்றவர்கள் வழக்கு பற்றி தெரியாது என்றார். விண்ணப்பதாரர்களால் தவறுகள் “என் கவனத்திற்கு” கொண்டு வரப்பட்டால், தனது அலுவலகம் அதை திருத்த தயாராக உள்ளதுஎன்றார் வர்மா.\nவர்மா இந்த செய்தியாளருக்கு முன்பாக பரிசோதித்த கோப்புகளின்படி, எஸ்.டி.எல்.சி. 2015 ஜூன் 4இல் 61 உரிமை கேட்புகள்நிராகரிக்கப்பட்ட உத்தரவை அனுப்பி வைத்திருந்தது. ஆனாலும், வர்மாவின் அலுவலகத்தில் அவற்றை நிராகரித்ததற்கான உத்தரவின் பிரதிகளோ அல்லது காரணங்களோ இல்லை. துணை ஆணையர் மற்றும் ஊராட்சிகளுக்கு இடையே உள்ள அலுவலகமான பஞ்சாயத்து சமிதி (ஒன்றியம்) வாயிலாக அனைத்து உத்தரவுகள், கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டதாக, வர்மா தெரிவித்தார்.\nசமிதி அலுவலகத்தில்,ஒன்றிய வளர்ச்சி அலுவலர் எம்.எல்.சர்மாவும், தான் சமீபத்தில் தான் பொறுப்பேற்றதாக் தெரிவித்தார். ஆனால் அவரது அலுவலக பதிவுகளின்படி, வன உரிமை மறுப்பு உத்தரவுகள், பைன்ஸ்ரோர்கார்க் கிராம ஊராட்சிக்கு - தேவிலால் மற்றும் பிற உரிமை கோரியவர்கள் வசித்து வரும் குக்கிராமங்கள் - உரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.\nஊராட்சிகளில், அடையாளம் காணவிரும்பாத ஒரு அதிகாரி அனைத்து வன உரிமைகள் பதிவுகளிலும், ஆனால் வன உரிமை சட்ட நிராகரிப்பின் எந்த பதிவும் இல்லை. சமிதி அலுவலகத்தில் இருந்து ஒருபோதும் திரும்பவில்லை என்று அதிகாரி கூறினார்.\nஊராட்சி சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில், கூற்றுக்களை நிராகரிப்பதற்கான காரணங்களை அதிகாரிகள் தெரியாத நிலையில் இருக்கிறார்கள். காரணங்கள் மாறுபட்டவை: சிலர் நிலம் அளவிடப்படவில்லை என்றனர்; மற்றவர்கள், தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூறினர். ஏனெனில் அம்பா மற்றும் பெவ்டாகி கால், அருகில் உள்ள ஜவஹர் சாகர் வனவிலங்கு சரணாலய எல்லைக்குள் வந்துவிடுகிறது.\nஇவை எதுவும் சட்டத்தின் கீழ் சரியான காரணங்கள் அல்ல. உரிமை கோரியவர்கள் உண்மையில் ஆக்கிரமிப்பு அறிவிபை வனத்துறையிடம் இருந்து பெற்றுள்ளனர். ஆனால், வனச்சரணாயலம் குறித்து வன உரிமைச்சட்டம் கூறுவது, மலைவாழ் மக்கள் இடமாற்றம் என்பது கடைசி வாய்ப்பு மட்டுமே;முதலில் உரிமைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிறது.\nநிராகரிக்கப்படுவது பற்றி ராஜஸ்தானில் தெரிவிக்காதவர்கள், தனித்துவமானவர்கள் அல்ல.\nஒடிசா அரசின் 2017 தலைமை கணக்காளர் தணிக்கை அறிக்கை, நிராகரிக்கப்பட்ட 51 உரிமை கேட்புகளை தணிக்கையில் பரிசோதித்தது; அதில் 35 \"ஒழுங்கற்ற நிராகரிக்கப்பட்டது\" மற்றும் அவர்களது உரிமை கோரும் \"நிராகரிப்பு குறித்து தெரிவிக்கப்படவில்லை\" என்று குறிப்பிட்டது.\n2019 பிப்ரவரி 27ல் உச்சநீதிமன்றத்தில் மனு செய்த பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம், நிராகரிப்பை அனைத்து மாநிலங்களும் மதிப்பீடு செய்யும் வரை வெளியேற்றம் தொடர்பான நீதிமன்ற ஆணை திருத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது. நிராகரிப்பு கவலைகள், மற்றும் \"தகவல் அளிக்காத நிராகரிப்பு உத்தரவு (sic) குறித்து அமைச்சகம் உணர்ந்துள்ளது.\nமீண்டும் சித்தோர்கார்க்கில் இத்தகைய மாற்றங்கள் வெளியேற்றுவதில் இருந்து நிவாரணமளிக்க முடியாது; ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் நில உரி��ைகளைப் பூர்த்தி செய்வதற்காக பில்ஸ் தாக்கல் செய்த ஆவணங்களை கண்டுபிடித்துவிடலாம்.\n\"மாவட்ட நிர்வாகம் மக்களை அலுவலகங்களுக்கு இடையே ஓடச்செய்கிறது, காரணங்களை வாய்வழி சொல்கிறது\" என்று பில் விவசாயிகள் கோரிக்கைகள் மற்றும் ஆர்.டி.ஐ. பயன்பாடுகளுக்கு உதவும் புல்ட் மஸ்தூர் கிசான் சமிதியின் பாபு நாத் தெரிவிக்கிறார்.\n\"எழுத்துமூலமான உத்தரவின்றி, அவர்கள் [பில்ஸ்] கோரிக்கையை விண்ணப்பிக்கவோ, உரிமைகேட்பு விண்ணப்பத்தை திருத்தவோ முடியாது\" என்ற நாத், \"எங்களது தகவல் அறியும் உரிமை காரணமாக, குறைந்தபட்சம் அவர்களது பழைய கோப்புகளை தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர்\" என்றார்.\n(கோகலே, சுதந்திரமாக செயல்படும், இந்தியா முழுவதும் நில மோதல்களை ஆவணப்படுத்தும் நில மோதல்கள் கண்காணிப்பு அமைப்பின் பங்களிப்பு எழுத்தாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-use-the-power-of-positive-thinking-to-transform-your-life-skv-293289.html", "date_download": "2020-06-05T20:09:19Z", "digest": "sha1:XROUJRPUPIDBH2RZDZRTEGIIOPLNUJDN", "length": 7738, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "தலைகனம் நம்மை,ஒரு கணமும் முன்னேறவிடாது... உங்களை சிந்திக்க தூண்டும் சில வரிகள்! | Use the Power of Positive Thinking to Transform Your Life skv– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nதலைகனம் நம்மை ஒரு கணமும் முன்னேறவிடாது: உங்களை சிந்திக்க தூண்டும் சில வரிகள்..\nசிந்தித்தல் அல்லது சிந்தனை மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு. சிந்தித்து செயலாற்றுவது என்பது அனைவருக்கும் எளிதே.\nதலைகனம் நம்மை,ஒரு கணமும் முன்னேறவிடாது\nமுடியாதது என்று எதுவும் இல்லை முயற்சி செய்தால் வாழ்வில் இல்லை தொல்லை\nஎதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை. தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.\nதன்னை பற்றி சிந்தனை செய்பவன் மற்ற யாரையும் குறை சொல்ல மாட்டான்.\nஜெயிப்பதற்கு முயற்சி தேவை தோற்காமலிருக்க சிந்தனை தேவை.\nசீரற்ற சிந்தனைகள் வேரற்ற மரங்கள் போன்றதாகும்.\nஇதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nநாம் சிறு விஷயம் என்று ஒதுக்கி வைப்பது, மற்றவருக்கு பெரிய முக்கியமான ஒன்றாக உள்ளது.\nசமூகம் ஒருவனை ஏன் இவன் இப்படி இருக்கான் என்று நினைப்பதும்..ஒருவன் இந்த சமூகத்தை ஏன் இது இப்படி இருக்கு என்று நினைப்பதும் சிந்தனை செய்\n
வாதாட பலருக்கு தெரியும் உரையாட சிலருக்குத்தான் தெரியும்\nமற்றவர் உன்னை குறை கூறுவதை காமடியாக பார்... மற்றவரை நீ குறை கூறுவதற்கு முன் கண்ணாடியை பார்.\nரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்\nஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு\nடிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...\nஇந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு முடிவுகள் இதோ...\nரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்\nஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு\nடிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...\nஇந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு முடிவுகள் இதோ...\nகீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-24-may-2018/", "date_download": "2020-06-05T19:21:00Z", "digest": "sha1:CZSX43IEA2FWYJBOL5UCBAK5NZZB7Y2G", "length": 4695, "nlines": 154, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 24 May 2018 - TNPSC AYAKUDI", "raw_content": "\nIMD உலக போட்டித்திறன் மையம் மூலம் உலக போட்டித்திறன் தரவரிசையில் இந்தியா __________ இடம்பிடித்தது.\nஎந்த மென்பொருள் நிறுவனம் 1.68 பில்லியன் டாலருக்கு Magento வாங்கியுள்ளது\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிந்த் சிங் தியோ அண்மையில் ______________அமைச்சரவையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nநைஜீரியா, ரஷ்யா மற்றும்__________ தேசிய குற்ற முகமை அறிக்கையின் படி இங்கிலாந்தில் பணமோசடிக்கான முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளது.\nBRICS வங்கி அமெரிக்காவின் பிராந்திய அலுவலகம் ஒன்றை __________நாட்டில் தொடங்க திட்டமிட்டுள்ளது\nஇந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையே கூட்டு இராணுவ பயிற்சி சூரியா கிரான்- XIII __________ நடைபெறும்.\nD. ஜம்மு & காஷ்மீர்\nஇந்த மாநில அரசு பெண்கள��க்கு 10% அனைத்து போலீஸ் படைகளிலும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/cid_8.html", "date_download": "2020-06-05T19:05:37Z", "digest": "sha1:UNBKMIZP5LEPL6SV63IZGTVD6JDTPAH5", "length": 5417, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஷரியா 'கொலைக்' குற்றச்சாட்டு: விசாரிக்க விசேட CID குழு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஷரியா 'கொலைக்' குற்றச்சாட்டு: விசாரிக்க விசேட CID குழு\nஷரியா 'கொலைக்' குற்றச்சாட்டு: விசாரிக்க விசேட CID குழு\nஷரியா சட்டத்தின் கீழ் கிழக்கிலங்கையில் 20 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக அண்மையில் கடும்போக்கு வாத தேரர் மெதகொட அபேதிஸ்ஸ தெரிவித்த தகவலின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇதற்கென பிரத்யேக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.\nகடும்போக்குவாத தேரர்கள் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் அனுபவித்து வரும் பிரத்யேக சலுகைச் சட்டங்களை இல்லாதொழிப்பதற்கான செயற்திட்டங்களை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியில் இவ்வாறான குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்க��ம் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/author/athanurchozhan", "date_download": "2020-06-05T19:49:06Z", "digest": "sha1:5TQSJQU7C5HQZB4WM2CQHQNBYPQI3G2O", "length": 6904, "nlines": 153, "source_domain": "image.nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\n\"பிள்ளைகளின் குற்றச்சாட்டுகளை தவிர்கக நினைக்கும் பெற்றோர் அதற்கு லஞ்சம்..\" லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #14\nமாபெரும் அரசியல் குழப்பத்தில் சீனா ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #9\nஎதிர்காலம் குறித்த குழப்பங்களின் முடிவில்… ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #8\nமாவோ சந்தித்த முதல் வெற்றி ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #7\nசிலிர்ப்பு மிக்க செயல்திட்டம்... பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 15\nஅதிமுகவின் தோற்றமும் இரட்டை இலையும்\nபாம்பாட்டிகளின் முன்னேற்றத்துக்கு மோடி செய்தது என்ன\n தனது சிலையை வைத்து பிரச்சாரம் செய்த வேட்பாளர்\nமோடி பதிலளித்த கேள்விகளும், பதில் சொல்லவேண்டிய கேள்விகளும்\n“நீங்க எங்க வீட்டுப் பொண்ணு” - கத்தார் தமிழர்களின் அன்பில் திளைத்த கோமதி\nஅம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலோடு பாஜக தலைவர்கள் மாலை - தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nதிமுகவில் வாரிசு அரசியலுக்கு அங்கீகாரமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=archaeology&num=2654", "date_download": "2020-06-05T17:49:33Z", "digest": "sha1:2VXKNLUIMTG5WTTDVI74GULXCJP5S7V5", "length": 4957, "nlines": 57, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் அற்புதம் - திருடனை வழிமறித்த மூதாட்டி\nமுல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி உள்ள கண்ணகி அம்மன் ஆலயம் வன்னி மன்னர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்த மிகவும் பழமையான வரலாற்றினை கொண்ட ஆலயமாகும்.\nபோர்த்துக்கேய தளபதியாகிய நெவில் என்பவன் இவ் ஆலயத்தை அழிக்க முற்பட்ட போது ஆலயத்தில் நின்ற பன்னிச்சை மரம் தனது காய்களை வீசி ஆலயத்தை அழிக்க விடாது தடுத்தது என அறிய முடிகின்றது. இவ்வாறு அற்புத வரலாற்றை கொண்ட இவ் ஆலயத்தில் இன்றும் அம்மனின் அருள் சக்தியை எடுத்துக்காட்டும் நிகழ்வுகள் நடந்தவண்ணமே உள்ளன.\nசில நாட்களுக்கு முன்பு ஆலயத்தில் அம்மனுக்கு சொந்தமான மிகவும் பெறுமதி வாய்ந்த அம்மனுடைய வரலாற்றைக் கொண்ட இரண்டு புத்தகங்களை ஒரு திருடன் களவாடி தப்பிச் சென்றுள்ளான்.\nபக்த அடியார்கள் திருடனை துரத்திச் சென்ற போதும் திருடனை பிடிக்க முடியவில்லை, திருடன் மறுநாள் காலையில் அந்தத் திருடன் முள்ளியவளை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி அந்த காரினை இடைமறித்துள்ளார்.\nதிருடன் செய்வதறியாது தடுமாறி அதே இடத்தில் திருடனுடைய கார் விபத்துக்குள்ளாகியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகண்ணகி அம்மனை முழுமனதுடன் மனதுருகி வழிபட்டு வரும் பக்தர்களுக்கு அன்னை தன் அபய கரம் நீட்டி அருள் தருகின்றார்.\nஇவ் அதிசய நிகழ்வை கேள்வியுற்ற பக்தர்கள் அம்மனைக் காணவென ஆலயத்திற்கு வருகைத்தந்து கொண்டிருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_nov11_06", "date_download": "2020-06-05T18:22:58Z", "digest": "sha1:PX67RJ4ORLLQTV7L7B6WXHCIUDN4R2XH", "length": 16645, "nlines": 200, "source_domain": "karmayogi.net", "title": "06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு | Karmayogi.net", "raw_content": "\nசெய்வது புரிந்தால் செயலில் ஆர்வம் வரும்\nHome » மலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2011 » 06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\nஅன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\nபிரபலம், உலகம் அறிந்தவர், பேர் பெற்றவர் என்பவை பல தரங்கள்.\nபாடகர்கள், பேச்சாளர்கள், அழகாகப் பழகுபவர், பணக்காரர், பெரிய உத்தியோகஸ்தர்கள், பெரிய இடத்துப் பிள்ளைகள், பிரபலமாக இருப்பார்கள்.\nஅனைவரும் அறிவது என்பது பல இடங்களுக்குப் போவது, பலரிடமும் பழகுவத��ல் வருவது.\nபிரபலம் என்றால் ஊர் ஒருவரை அறிவது. அறியப் பெருமைப்படுவது.\nபேர் போனவர் என்பது ஒரு நல்ல விஷயத்திற்காக அனைவரும் ஒருவரை மரியாதையாக நடத்துவது.\nபலரும் ஒருவரைத் தெரிந்து கொள்ளப் பிரியப்படுவது பிரபலம்.\nபலரையும் ஒருவர் தெரிந்து கொள்வதால் அவர் பிரபலம் ஆகிவிடுகிறார்.\nஎந்த வகையான பிரபலமும் ஒரே வகையான மக்களிடையே எழும்.\nபிரபலமானவர், அவரைப் பிரபலமாக்கும் மக்கள் போலிருப்பார்.\nபொது ஜனம் நினைப்பதற்கு (popular consciousness) மாறான மனநிலை உள்ளவரை ஊர் ஏற்காது. ஏற்க மறுக்கும்.\nஅதுவும் மெய், பொய் என்ற பாகுபாடு வந்துவிட்டால் கட்சி பிரிவது தெளிவாக இருக்கும்.\nமெய்யானவரை விட்டு மக்கள் விரைவாக அகல்வர். பொய்யை உலகம் எப்பொழுதும் விரைந்து, விரும்பி ஏற்கும்.\nஎன்னுடன் வேலை செய்த மிராசுதாரரையும், பேராசிரியரையும் உலகம் வரவேற்கும்.\nஅவர்கள் மனத்தில் மற்றவரைப் போலிருக்கிறார்கள்.\nஅவர்கள் மனம் தயாராகப் பொய்யை ஏற்கும்.\nமுழுவதும் மெய்யானவனை எவரும் அணுகமாட்டார்கள்.\nஆதரவு திருடனுக்கு, அதுவே பொதுமக்கள் அபிப்பிராயம்.\nஒருவரிடம் நல்லபடியாக நடப்பதற்குப் பலனில்லை.\nஅனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பதே நல்லவர் என்பதற்கு அடையாளம்.\nநல்லவராக இருப்பது வேறு, நல்ல பெயரெடுப்பது வேறு, நல்ல பெயர் எடுக்க விரும்புவது அகந்தையின் முயற்சி.\nபண்பின் பயிற்சியாக, அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்குமாறு முயன்றால் வாழ்வே கசப்பாகும். கசப்பு, நம் முயற்சி உண்மை என அறிவிக்கும்.\nஒருவருக்கு இதில் பலன் கிடைத்தால் அது மணலில் சைக்கிள் விடுவது போல் அங்குலம் அங்குலமாக நகரும். 15 பேர் உள்ள இடத்தில் 14 பேரிடம் பெயரெடுத்தால், 15வது நபர் சூட்சுமமாக உஷாராகிவிடுவார். நாமும் நல்லவர் என்று கூறிவிட்டால், \"அவர்” நிலை அளவுகடந்து உயர்ந்துவிடும் என அவருக்குத் தெரியும். அதை முயன்று பெறுவது பெரிய வெற்றி. உள்ளூர் பஞ்சாயத்தில் மெம்பராவது முதல் 14, கடைசி 15 MLA, MPஆவது போல்.\nகுடும்பத்தில் அபரிமிதமான சுபிட்சம் (abundant prosperity) பெற இது நல்ல முறை.\nநல்ல பெயரெடுத்தவர்க்கு அதிர்ஷ்டம் வராமலிருக்காது.\nஅனைவரிடமும் நல்ல பெயர் எடுத்தபின் பெரிய அதிர்ஷ்டம் ½ நிமிஷம் தயங்காது.\nஆத்மாவைப் போற்றும் வாழ்வு பிரியம் அழகாகும் அன்பு.\nஉணர்வின் பிரியம் மனத்தால் அறிவானால் அது ஆத்மாவில் அன்பாகும்.\nஇறந்�� குழந்தையை உயிர்ப்பிக்க புத்தரை வேண்டியவரை எவரும் இறக்காத வீட்டிலிருந்து ஒரு பிடி கடுகு வாங்கி வா என்றார் புத்தர்.\nஅன்பு கடுகில் பிறந்த மாம்பழம்.\nமாம்பழம் ஆன்மீக விவேகம் (அன்னை அளித்த பெயர்).\nஅன்பு ஆத்மா உணரும் ஆனந்தம்.\nஆத்மாவின் ஆனந்தம் ஆன்மீக விவேகம் பெறுவது அன்பு மலரும் அகிலத்தில் வாழ்க்கை.\nஅன்னையை ஆத்மாவில் அறிவது அன்பு அழகொழுக மிளிர்வது.\nஅன்னையை அறிவது ஆத்மா பெற்ற பாக்கியம்.\nஅவர் நினைவு இனிப்பது ஆழம் மேலெழும் அவனி கொள்ளா வெள்ளம்.\nநினைவு நிலைப்பது சத்தியம் நித்தியமாவது.\nஆன்மா அடி மனக்குகையில் உள்ளது - சைத்தியபுருஷன்.\nசைத்தியபுருஷன் உலகை உள்ளங்கையாக்கி உள்ளே புதைப்பது.\nபோன் வேறு யாருக்கும் வரக்கூடாது எனில் நமக்குமில்லாமல் போகும்\nஅனைவரும் செய்யும் வேலையில் அனைவரையும் விலக்கும் மனப்பான்மை நம் வேலையைக் கெடுக்கும்.\nஅனைவர் வேலையும் நம் வேலை.\nஅனைவரும் சேர்ந்து செய்யாமல் நம் வேலை நடக்காது.\nஅன்னை ஜீவியம் பிரபஞ்ச ஜீவியம்.\nசொந்த வேலை தனியாக நடக்கும்.\nஅன்னை (Mother) கொடுப்பது தனியாக வாராது.\nஅனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணம், அன்னையை உடனே அழைத்து வரும்.\nநாம் ஒரு புஸ்தகம் வாங்கிப் படிக்கலாம்.\nபலரும் வாங்காவிட்டால் புத்தகம் வெளியிட முடியாது.\nஅன்னை அதிர்ஷ்டம் என்பது அனைவருக்கும் உரியது.\nபரநலம் - அனைவரையும் நினைக்கும் மனம், பரந்த மனம் - அன்னை அதிர்ஷ்டத்தைத் தயாராக ஏற்கும்.\nஅதிர்ஷ்டம், பேரதிர்ஷ்டம், அன்னை அதிர்ஷ்டம், அருள், பேரருள், அதையும் கடந்த நிலை - அருளே வாழ்வாக அமைந்த உலகம்.\n\"நீ சொல்லி நான் எப்படிச் செய்வது\n\"நான் சொல்லி எப்படி உலகம் ஏற்கும்'' என அன்பர் நினைக்கிறார்.\nஅவர் பகவான் சொல்லின் பவித்திரத்தை அறியாதவர்.\nதன் பர்சனாலிட்டிக்குப் பவர் உண்டு என நினைக்கிறார்.\nதான் சிறிய மனிதனாக இருப்பதால் உலகம் ஏற்காது என நினைக்கிறார்.\nதன்னை மறந்து சொல்லுக்குப் பவர் (power) உண்டு என நினைப்பது உண்மை (sincerity).\nதோப்பு மேனேஜர் அதைச் செய்தார்.\nநம்மால் முடியுமா என நினைக்காமல், இந்தச் சொல் சக்தி வாய்ந்தது என நினைப்பது (faith, sincerity), நம்பிக்கை, உண்மை.\nஅது மனமாற்றம், மனம் நம்மிடமிருந்து பகவானுக்கு மாறுவது.\nஅந்த மாற்றம் ஏற்படும் நேரம் (Hour of God. We can say it is your own Hour). இறைவன் வரும் தருணம். இறைவன் அன்பரை நோக்கி வரும் தருணம் எனலாம்.\nநம்பிக்கை எழுவது நானிலம் மலர்வது.\nநம்பிக்கை உள்ளே பூத்தால் நலம் நிலையாக நிலைக்கும்.\nகணவன் மனைவியை நம்புவதும், மனைவி கணவனை நம்புவதும் தெய்வ நம்பிக்கைக்குச் சமம்.\nஒருவர் நம்பிக்கையால் அடுத்தவர் தெய்வமாவார்.\nவாழ்வில் எல்லாம் இருப்பவனுக்கும் எதுவுமே முடியாத நேரம் உண்டு. அன்னையில் எதுவுமே இல்லாதவனுக்கும் எல்லாம் முடியும் நேரம் உண்டு.\n‹ 05. பூரணயோகம் - முதல் வாயில்கள் up 07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும் ›\nமலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2011\n04. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்\n09. அன்னை இலக்கியம் - சரண்டர் சத்யன்\n10. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n11. யோக வாழ்க்கை விளக்கம் VI\n13. லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/72170/opposition-commission-parliamentary-opposition-politicians", "date_download": "2020-06-05T17:49:09Z", "digest": "sha1:GJVVJBD5QC47KP73QT6XLJPQPAIDOH5F", "length": 5284, "nlines": 32, "source_domain": "qna.nueracity.com", "title": "U.S|It was perhaps the largest opposition rally in years and ended with police detaining some of the activists|A group of several hundred then marched toward the Central Elections Commission near the Kremlin, but were stopped by riot police and taken away in buses|MOSCOW - Several thousand people have protested in Moscow against Prime Minister Vladimir Putin and his party, which won the largest share of a parliamentary election that observers said was rigged|They chanted \"Russia without Putin.\" Putin's United Russia party took about 50 percent of Sunday's vote, a result that opposition politicians and election monitors said was inflated because of ballot stuffing and other vote fraud} - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இ���ுக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29280.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-06-05T19:17:48Z", "digest": "sha1:Q6KQWXUO2RDCOEHXN5BOXAYWOR4H64KP", "length": 7395, "nlines": 91, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு வார்த்தை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > ஒரு வார்த்தை\nஉன் செவ் இதழ் புன்னகைக்குள்\nஉறைந்து போகின்ற என் மூச்சுக் காற்றே...\nஎன் காதல் தேவதையே.. ஒரு முறையேனும்\nஉன்மூச்சால் சுவாசம் கொடுக்க மாட்டாயோ\nபின்னிவிட்ட என் மனதின் ஏக்கம் தீர\nமீண்டும் காதல் பார்வையினை ஒருமுறையேனும்\nகன்னியவள் என்னை பார்த்திட் மாட்டாயா\nஉயிர் என உன்னை நிதம் நினைத்து\nநிஜமாய் என்றும் என்னுடன் நீயிருக்க\nநிழலாய் உனக்குள் என்னை புதைத்துக்கொண்டு\nசிலிர்த்த என் கனவுகளுக்குள் மிதந்தே\nபுல்லரித்துப் போகின்ற என் ரோமங்களை\nஅமைதியாய் அடங்கிட ஒருமுறை ஓரேஒருமுறை\nஅன்பாய் காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை\nபுத்துயிர்க்கு.. ஒரு வார்த்தையும்...... எத்தனை முக்கியம்.....\nஇந்த வார்த்தைக்குதான் ஏங்கும் உயிர்கள்.. எத்தனை.......\nஎன்னுள் ஆட்டோகிராப் ஐ கிளறுகிறீர்கள், இந்த மாதிரி கவிதை ஏழுதி\nபெரி ... உனக்குள்ள இன்னொரு பெரி தூங்கிட்டு இருக்கானா.\nதாமரை மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். மோகன ராகத்திலும் மௌன ராகமாய்.......பிண்ணிய கூந்தலுக்குள் பிண்ணிய மன ஏக்கம். நல்ல வளம். கொஞ்சம் எழுத்துப் பிழைகளைக் கவனியுங்கள்.\nபெரி ... உனக்குள்ள இன்னொரு பெரி தூங்கிட்டு இருக்கானா.\nபிரதீப், பெரிக்குள்ள மட்டுமல்ல எல்லாருக்கும் கண்டிப்பா இன்னொருத்தர் தூங்கிக்க்கிட்டு இருப்பாங்க. முதல் காதல்களில் முக்கால்வாசிக்கும் மேல் மூச்சு முட்டி மாண்டவைதான். அதனாலதான் கலியாணம் செஞ்ச பல பேரு ஒழுங்கா குடும்பம் நடத்துறாங்க.\nநீங்களாகவே அது 'பாரம்' ணூ முடிவுக்கு பன்னீட்டீங்க \nஅறிஞர், babu4780, இராகவனுக்கு நன்றிகள்.\nஎன்னுள் ஆட்டோகிராப் ஐ கிளறுகிறீர்கள், இந்த மாதிரி கவிதை ஏழுதி\nஉங்கள் ஆட்டோகிராப் நினைவுகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம் தானே..\nதாமரை மிகவும் நன்றாக எழுதியுள்ளீர��கள். பாராட்டுகள். மோகன ராகத்திலும் மௌன ராகமாய்.......பிண்ணிய கூந்தலுக்குள் பிண்ணிய மன ஏக்கம். நல்ல வளம். கொஞ்சம் எழுத்துப் பிழைகளைக் கவனியுங்கள்.\nநல்ல பார்வை,எளிமையான நடை.ஆழமான அர்த்தங்கள் என அருமையான கவிதைதந்த தாமரைக்கு நன்றிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/10/26/80122.html", "date_download": "2020-06-05T18:05:30Z", "digest": "sha1:2VXBSTEGRFGD4OPFEZH7BZA6SEQCEQ7M", "length": 21981, "nlines": 234, "source_domain": "www.thinaboomi.com", "title": "பல்லடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டக் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபல்லடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டக் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது\nவியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017 திருப்பூர்\nபல்லடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டக் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைபுதூர் ஊராட்சி பகுதியில்,ஊராக வளர்ச்சித்துறை மூலம் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை திருப்பூர் மாவட்டக் கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வுசெய்தார்.\nஇந்த ஆய்வின்போது கரைப்புதூர் ஊராட்சி,மகாலட்சுமி நகர்,தண்ணீர்பந்தல்,அருள்புரம் உள்ளிட்ட அனைத்துபகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டக் கலெக்டர் டெங்கு ஒழிப்பிற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். தூய்மைபடுத்தும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள்,என்.சி.சி.மாணவர்களையும் இணைத்துக் கொண்டு செயல்படக் கேட்டுக்கொண்டார்.\nமுன்னதாக டெங்கு ஒழிப்பு குறித்தும் மற்றும் பொது சுகாதாரம் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பல்லடம் எம்.எல்.ஏ.கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் துவக்கிவைத்தனர்.இதில் திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன் குமார்,ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணி,வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகவதி,ஊராட்சி செயலர் காந்திராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 05.06.2020\nபுதிய முதலீடுகளை ஈர்க்க ஒளிரும் தமிழ்நாடு மாநாடு : முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nகொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமரை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை: மம்தா\nமாநிலங்களவை தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4-ல் நடைபெறும்: யு.பி.எஸ்.சி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nமுதல்வரின் மகத்தான சாதனைகளை ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் மக்களிடம் எடுத்து செல்லும் உன்னத பணியில் ஈடுபட உறுதியேற்போம் : அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு தொற்று உறுதி; கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nஎம���.பி.க்கு கொரோனா: இஸ்ரேலில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ரத்து\nஅம்பர்னயா ஆற்றில் கலந்த எண்ணெய் கசிவு: அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் புடின்\nசீனாவில் மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு ரூ.12 கோடி வழங்க பிரதமர் மோடி உறுதி\nலண்டன் : சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்புக்கு 12 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான ...\nபிரசாதம், புனித தீர்த்தம், பஜனை பாடல்கள் இல்லை: வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nபுதுடெல்லி : மத வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ...\nகுஜராத்தில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா : மாநிலங்களவை தேர்தலில் கடும் பின்னடைவு\nகாந்திநகர் : குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து 3 ...\nமனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் சித்தராமையா கிண்டல் : வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nபாகல்கோட்டை : சிம்மனகட்டி வாழ்க என்று சொல்லுங்கள் எனக்கூறி மனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் கர்நாடக முன்னாள் ...\nஅரசு அலுவலகங்கள் மாற்றம்: எடியூரப்பாவின் உத்தரவுக்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் வரவேற்பு\nபெங்களூர் : கர்நாடக அரசின் சில துறைகளின் அலுவலகங்களை பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு மாற்ற முதல்வர் எடியூரப்பா ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1வீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உ...\n2கங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\n3கேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்...\n4சில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/wp-admin/admin-ajax.php?action=pw_ticker_quick_view&post_id=6621", "date_download": "2020-06-05T19:02:28Z", "digest": "sha1:ANPBBMLBRIHIGRMZSFLWOB67E6LFEQ7B", "length": 8581, "nlines": 4, "source_domain": "angusam.com", "title": "தாடி இருந்ததால் முஸ்லீம் என நினைத்து வழக்கறிஞரை கொலை வெறி தாக்குதல் நடத்திய போலிஸ் !", "raw_content": "\nதாடி இருந்ததால் முஸ்லீம் என நினைத்து வழக்கறிஞரை கொலை வெறி தாக்குதல் நடத்திய போலிஸ் ‘தாடி’ வைத்திருந்த ஒரே காரணத்தினால், ‘இஸ்லாமியர்’ என நினைத்து இந்து மதத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை மத்திய பிரதேச போலீஸார் கடுமையாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ‘இஸ்லாமிய வெறுப்பு’ எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு இச்சம்பவமே ஒரு சிறந்த உதாரணம் ஆகும். இந்த அதிர்ச்சிகர சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசம் பேட்டுல் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீபக் பந்தலே. இவரின் தோற்றமே முழு நீள தாடிதான். இவருக்கு இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு உள்ளது. எப்போதும் தாடியுடன் இருக்கும் தீபக் மார்ச்; 23-ம் தேதி மாலை 5.30 – 6.00 மணியளவில் மாஸ்க் அணிந்துகொண்டு மருந்துகள் வாங்க சென்றுள்ளார். அப்போது தீபக்கை அழைத்த போலீஸார் என்னவென்று கூட விசாரிக்காமல் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியும் கடுங்கோபமும் அடைந்த தீபக், தான் ஒரு ‘வழக்கறிஞர்; என சொன்ன பிறகு அடிப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுபற்றி தீபக் கூறுகையில், “எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் உள்ளது. அதற்காக கடைக்கு மருந்து வாங்க சென்றேன். அப்போது என்னை தடுத்த போலீஸாரிடம் நான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறினேன். நான் சொல்வதைகூட காதில் வாங்காமல் ஒரு போலீஸ்காரர் என் கண்ணத்தில் பளாரென அறைந்தார். பின்னர், என்னை எதுவுமே விசாரிக்காமல் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி கண்மூடித்தனமாக தாக்கினர். ஒரு கட்டத்தில் எனது காதிலிருந்து இரத்தம் வரத் தொடங்கியது. வலி தாங்கமுடியாமல் கடுங்கோபத்திற்கு சென்ற நான், ‘ நான் ஒரு வழக்கறிஞர்’ என சொன்ன பிறகே அவர்கள் என்னை அடிப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் எனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்,” என வேதனையுடன் தெரவிக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட தீபக் தன்னை அடித்த போலீஸார் மீது வழக்கு தொடர்ந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் அனுப்பினார். மத்திய பிரதேச முதல்வருக்கும் இதுதொடர்பாக புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதையடுத்து, பல தரப்பிலிருந்தும் பெரும் நெருக்கடி ஏற்படவே, காவல்துறை அதிகாரிகள் தீபக்கை தொடர்புகொண்டு புகாரை வாபஸ் பெற வலியுறுத்தியுள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில், அவர்மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மே 1-ம் தேதி அவரது வீட்டுக்கு நேரில் வந்து ‘தவறுதலாக’ நடைபெற்றுவிட்டது எனக்கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். “உங்களை வேண்டுமென்று நாங்கள் அடிக்கவில்லை. தவறுதலாக நடைபெற்றுவிட்டது. நீண்ட தாடி வைத்திருப்பதால் நீங்கள் ஒரு ‘முஸ்லிமாக’ இருக்கக்கூடும் என தவறுதலாக நினைத்து அடித்துவிட்டோம். மன்னித்துக்கொள்ளுங்க” என போலீஸார் கூறியுள்ளனர். பின்னர், தங்களுக்கு எதிரான புகாரை வாபஸ் வாங்குமாறு தீபக்கை வலியுறுத்தியுள்ளனர். தீபக் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். போபாலில் சில முன்னணி பத்திரிகைகளில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ள தீபக் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். அவர் கொடுத்த புகார் மனு மீது இதுவரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை வழக்குப் பதியவில்லை. எக்காரணம் கொண்டும் தான் கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற மாட்டேன் என்றும், தனது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளிடம் கூறியுள்ளதாகவும் தீபக் தெரிவிக்கிறார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudesi.com/aug2019newslist/", "date_download": "2020-06-05T19:45:13Z", "digest": "sha1:OU6IMHVAQORHXYLTZJXSPN5MPP7RD6MY", "length": 12062, "nlines": 39, "source_domain": "sudesi.com", "title": "Aug2019newslist - Sudesi", "raw_content": "\nசுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்\nசிகாகோ உலக தமிழ் மாநாட்டில் ள்ளுவரை அவமதித்தது ஏன்\nகிறிஸ்துவ மதத்திற்கு ஏற்றவாறு தமிழ் சரித்திரங்கள் திருத்தப்படுகிறதா சிகாகோவில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் பின்னணி என்ன\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி 7- ஆம் தேதி வரை நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில் தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் 20 தமிழறிஞர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (IATR), வட அமெரிக்கத் தமிழ்சங்க பேரவை (Fe TNA) மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் (CTS) ஆகியவை இணைந்து நடத்தின. இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் 20 பேர் கலந்து கொள்ள 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்தர் தன்ராஜ் என்ற அமெரிக்க பெண்மணி, இந்த மாநாடு தமிழ் மொழியை கிறிஸ்துவ மதத்திற்கு சாதகமாக பயன்படுத்த உதவவுள்ளதாக அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். மொழியை மதத்திற்கு சாதகமாக பயன்படுத்துவது கிறிஸ்துவர்களுக்கு புதிதல்ல என்று கூறிய அவர், தமிழர்களை விழிப்படைய செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்ந்தால் தமிழ் ஹிந்துக்களின் சரித்திரம் புதைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். அவர் பேசிய அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஜி.யு. போப் இன் 200வது பிறந்த நாள்\nநடந்து முடிந்த உலக தமிழ் மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தவர்கள் முனைவர் பிரான்சிஸ் முத்து, முனைவர் ஸ்பென்சர் வெல்ஸ் மற்றும் முனைவர் ஜார்ஜ் எல். ஹார்ட் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.யு.போப் அவர்களின் 200வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக இந்த மாநாடு அமைந்துள்ளது.\nதமிழகத்தில் கிறிஸ்துவ மதமாற்றம் பெரும் அளவில் நடந்து கொண்டிருப்பது தென் கடலோர பகுதியான குமரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் என்பது ஊறறிந்தது. நடந்து முடிந்த உலக தமிழ் மாநாட்டின் முதல் நிகழ்ச்சியே குமரி பகுதியின் நாகரிகம் பற்றியது. இந்த தலைப்பில் உரையாற்றியது முனைவர் பிர��ன்சிஸ் முத்து என்பது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. தமிழ் நாகரிகத்தின் தொன்மை குறித்து நடந்த நிகழ்ச்சியில் முனைவர் ஸ்பென்சர் வெல்ஸ் நடுவராக இருந்துள்ளார்.\nவள்ளுவனை சந்தேகப்படும் அறிவாளியா இவர்\nதிருக்குறள் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவர் முருகானந்தம், வள்ளுவன் கூறிய “எழுபிறப்பு” (ஏழு பிறவியை) “குழப்பம்”, என்பதாக வர்ணித்து, “எழுபிறப்பு எழுப்பும் குழப்பம்” என்ற தலைப்பில் பேசியுள்ளார். மனிதனுக்கு ஏழு பிறப்பு உள்ளது என்பது ஹிந்து தர்மத்தின் நம்பிக்கையாக விளங்குகிறது. முந்தைய பிறப்புகளில் செய்த கர்ம வினைகள் அடுத்த பிரவிகளிலும் தொடரும் என்பது கர்ப்ப உபநிஷத், சந்தோகிய உபநிஷத் உள்ளிட்ட பல உபநிஷத்துகளிலும், பகவத் கீதையிலும் சொல்லப்படுகிறது. வள்ளுவன் கூறிய இந்த எழுபிறப்பு என்பது கிறிஸ்துவ மதத்திற்கு பொருந்தாமல் இருப்பதால் அதை குழப்பம் என்று வர்ணிக்க முடிவெடுத்து விட்டனரா என்ற கேள்வி எழுகிறது. எழுபிறப்பை குழப்பம் என்ற வர்ணித்த தலைப்பிற்கு முனைவர் ஜான் சாமுவேல் மற்றும் பிரபாகரன் ஆகியோர் நடுவராக இருந்துள்ளனர். திருக்குறள் கிறிஸ்துவ நூல் என்றும் திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்றும் கிறிஸ்துவ பெண் மதபோதாகர் ஒருவர் கூறிய காணொளி சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.\n“எழுபிறப்பு என்பது கிறிஸ்துவ மதத்திற்கு பொருந்தாமல்இருப்பதால் அதை குழப்பம் என்று வர்ணிக்க முடிவெடுத்து விட்டனரா”\nஞாயிறு, ஜூலை 7 ஆம் தேதி அன்று நடைபெற்ற, தமிழ் அறிஞர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில், பேராயர் ரூபன் மரியம்பிள்ளை மற்றும் பேராயர் பவிலு கிறிஸ்து நேசரத்னம் ஆகியோர் உரையாற்றியுள்ளனர். தனிநாயகம் அவர்களின் பத்திரிகைப்பணி வழி தமிழ்ப்பணி என்ற தலைப்பில் பேராயர் ரூபன் மரியம்பிள்ளை, தமிழியல் ஆய்வில், கமில் சுவலபில் அவர்களின் தனித்துவமான பங்களிப்பு என்ற தலைப்பில் பேராயர் பவிலு கிறிஸ்து நேசரத்னம் ஆகியோர் பேசியுள்ளனர்.\nஇதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக மாண்புமிகு தமிழக அமைச்சர் மா.பா பாண்டியராஜன் மாநாட்டில் கலந்துகொண்டு கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பேசியுள்ளார். மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக ஏர் இந்தியா நிறுவனம் இந்த மாநாட்டிற்கு சில்வர் ஸ்பான்சராக இருந்துள்ளது.\nஇந்த மாநாட்டிற்கு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.\nமத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் துணையுடன் தமிழ் மொழியை கிறிஸ்துவ மயமாக்கும் முயற்சியில் சிலர் ஈடுப்பட்டுள்ளனரா என்ற கேள்வி தமிழக ஹிந்துக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் தகுந்த விளக்கம் அளிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஅமெரிக்க வாழ் தமிழர்கள் கருணாநிதி கூறுவது போல அமெரிக்கா சென்றும் சோற்றால் அடித்த பிண்டங்களை போல வாழ்கிறார்கள் போலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/what-orphek-atlantik-v4-gen2-reef-lights-will-do-for-your-reef-tank/", "date_download": "2020-06-05T18:44:46Z", "digest": "sha1:ELQW2VI5SH2RVFKJDYPMNVUCEIBCV4BZ", "length": 11108, "nlines": 101, "source_domain": "ta.orphek.com", "title": "What Orphek Atlantik V4 Gen2 Reef lights will do for your reef tank •Orphek", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்குகள்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / என்ன Orphek அட்லாண்டிக்குகள் ஜெனரல் 11 ரீஃப் விளக்குகள் உங்கள் ரீஃப் தொட்டி செய்ய வேண்டும்\nஎன்ன Orphek அட்லாண்டிக்குகள் ஜெனரல் 11 ரீஃப் விளக்குகள் உங்கள் ரீஃப் தொட்டி செய்ய வேண்டும்\nஆர்பெக் அட்லாண்டிக்குல் பன்னாட்டு வளர்ச்சி மற்றும் வண்ணத்திற்கான சிறந்த LED ஒளி\nசமீபத்தில் நாங்கள் எதைப் பெற்றோம் என்பது என்னவெனில் சிறந்த ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும் ஆர்பெக் அட்லாண்டிக்குழு ஜென்சன் ரீஃப் லைட்ஸ் உங்கள் ரீஃப் தொட்டிற்குச் செய்வீர்கள். சமர்ப்பிக்கவும் நாங்கள் அழைக்கிறோம் ரீஃப் பளபளப்பாகும் அவரது YouTube வீடியோவை இங்கே காணலாம்.\nஇது ஒரு 4K வீடியோ\nஇந்த வீடியோவில் நீங்கள் காண்பது மூடிய ரீஃப் அமைப்புக்கு கிட்டத்தட்ட உண்மையற்றது. அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வளர்ந்து வருவதால் பவளத்தை அடிக்கடி கத்தரிக்க வேண்டும். பவளத்தின் வெவ்வேறு வண்ணங்கள் நமது விளக்குகள் மற்றும் பவளத்தை வளர்ப்பதில் ரீஃப் க்ளோவின் நிபுணத்துவத்திற்கும் ஒரு அற்புதமான பண்பு.\nரீஃப் க்ளோவின் தொட்டி மற்றும் எங்கள் அட்லாண்டிக் வி 4 ரீஃப் விளக்குகள் குறித்து மேலும் உரை தேவையில்லை, வீடியோ எல்லாவற்றையும் பேச���ம் மற்றும் கண் மிட்டாய் அதன் மிகச்சிறந்த நேரத்தில் உங்களுக்கு வழங்கும்.\nஆர்பெக் அட்லாண்டிக்குல் பன்னாட்டு வளர்ச்சி மற்றும் வண்ணத்திற்கான சிறந்த LED ஒளி\nசமீபத்தில் நாங்கள் எதைப் பெற்றோம் என்பது என்னவெனில் சிறந்த ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும் ஆர்பெக் அட்லாண்டிக்குழு ஜென்சன் ரீஃப் லைட்ஸ் உங்கள் ரீஃப் தொட்டிற்குச் செய்வீர்கள். சமர்ப்பிக்கவும் நாங்கள் அழைக்கிறோம் ரீஃப் பளபளப்பாகும் மற்றும் அவரது யூடியூப் வீடியோ இங்கே காணலாம்.\nஇது ஒரு 4K வீடியோ\nஇந்த வீடியோவில் நீங்கள் பார்ப்பது என்னவென்றால் மூடிய பாறை அமைப்புக்கு கிட்டத்தட்ட உண்மையற்றது. பவளப் பாறைகள் ஒவ்வொன்றும் சீரமைக்கப்பட வேண்டும், ஏனென்றால் அவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வளர்ந்து வருகின்றன. பவளத்தின் பல்வேறு நிறங்கள் நம் விளக்குகளுக்கு ஒரு அற்புதமான பண்பு மற்றும் வளரும் பவளப்பாறைகளில் ரீஃப் க்ளோவின் நிபுணத்துவம்.\nரீஃப் க்ளோவின் தொட்டி மற்றும் எங்கள் அட்லாண்டிக் V4 ரீஃப் விளக்குகள் தொடர்பாக எந்தவொரு உரையுமின்றி தேவையில்லை, வீடியோ எல்லாவற்றையும் பேசுவதோடு, அதன் மிகச்சிறந்த கண் மிட்டாய் கொடுக்கும்.\nரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்குகள்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்ற��த் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-06-05T20:37:31Z", "digest": "sha1:53K2RMJFP45BLNNA5RAUBNM7NUGVDDV7", "length": 11494, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரொமேலு லுக்காக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமான்செஸ்டர் யுனைடெட்டிற்காக 2017இல் விளையாடியபோது\nரொமுலு மெனாமா லுக்காக்கு பொலிங்கோலி [1]\n→ வெஸ்ட் பிரோம்விச் அல்பியான் (கடன்) 35 (17)\n→ எவர்டன் (கடன்) 31 (15)\nமான்செஸ்டர் யுனைடெட் 34 (16)\nபெல்ஜியம் U15 4 (1)\nபெல்ஜியம் U18 1 (0)\nபெல்ஜியம் U21 5 (1)\n* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 17:45, 29 ஏப்ரல் 2018 (UTC).\n‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 16:56, 18 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.\nரொமுலு மெனாமா லுகாக்கு பொலுங்கோலி (Romelu Menama Lukaku Bolingoli, 13 மே 1993) பெல்ஜிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகமான மான்செஸ்டர் யுனைடெட் அணியிலும் பெல்ஜியம் தேசிய காற்பந்து அணியிலும் அடிப்பாளராக விளையாடுகிறார். தனது 23வது பிறந்தநாளுக்கு முன்பாக பிரீமியர் லீக் போட்டிகளில்50 கோல்களை அடித்த ஐந்து விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்குகின்றார்.[4] இதே போட்டிகளில் 100 கோல்களை அடித்த ஐந்தாவது மிக இளையவராகவும் உள்ளார்.[5] பெல்ஜியம் பன்னாட்டு விளையாட்டாளராக 38 கோல்களை அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.[N1][6]\nலுகாக்கு தனது விளையாட்டு வாழ்வை உள்ளூர் ரூபெல் பூம் அணியில் தொடங்கினார். பின்னர் லியர்செ அணியில் ஆடினார். அங்கிருந்து 2006இல் பெல்ஜிய முதல்நிலை லீக் போட்டிகளில் ஆடிய அன்டர்லெக்ட்டிற்கு மாறினார். தனது 16ஆவது அகவையிலேயே தொழில்முறை விளையாட்டாளராக தொடங்கினார். 2009-10ஆம் ஆண்டுகளில் பெல்ஜிய லீக் போட்டிகளில் மிக கூடுதலான கோல்களை அடித்த சாதனை புரிந்தார். 2011இல��� பெல்ஜியத்தின் எபனி காலணியை வென்றார். 2011ஆம் ஆண்டில் செல்சீ அணியில் இணைந்தார். 2014இல் எவர்டன் கழகத்திலும் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திலும் இணைந்தார.\n2018 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/24002920/Vedaranyam-is-rehearsing-for-the-2nd-day-to-prevent.vpf", "date_download": "2020-06-05T19:28:05Z", "digest": "sha1:TENM2QXX6FNXJG6KIH7EX6RYYJBA4V2R", "length": 10364, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vedaranyam is rehearsing for the 2nd day to prevent the penetration of terrorists || வேதாரண்யத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2-வது நாளாக ஒத்திகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியின் முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் மிசோராமின் முன்னாள் ஆளுநருமான வேத் மர்வா (87), கோவா மருத்துவமனையில் காலமானார்\nவேதாரண்யத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2-வது நாளாக ஒத்திகை\nவேதாரண்யத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2-வது நாளாக ஒத்திகை நடந்தது.\nகடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை பிடிப்பது எப்படி தீவிரவாதிகள் கடல் வழியாக வருவதை கண்காணிப்பது எப்படி தீவிரவாதிகள் கடல் வழியாக வருவதை கண்காணிப்பது எப்படி ஊடுருவலை தடுப்பது எப்படி என்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியை போலீசார் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு “ஆபரேசன் சீ விஜில்” என்ற பெயரில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் தொடங்கியது.\nஇதில் போலீசாருடன் கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும் ஒத்திகையில் ஈடுபட்டனர். கடலோர பகுதியான வேதாரண்யத்தில் நேற்று 2-வது நாளாக ஒத்திகை நடைபெற்றது. நாகை மாவட்டம் முழுவதும் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் என 370 போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டனர்.\nஇதில் போலீசாரே தீவிரவாதிகள் போல கடல் வழியாக ஊருக்குள் ஊடுருவினர். அவர்களை பிடிப்பதற்காக மற்ற போலீசார் வேதாரண்யம் பகுதியில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனையி��் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை இந்த வாகன சோதனை தொடர்ந்து நடந்தது.\nவேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களிலும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541116", "date_download": "2020-06-05T20:07:02Z", "digest": "sha1:SEAI57TV4C5HALMIAYMP7Y6YN52DYSSJ", "length": 26128, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சில வரிகளில்...| Dinamalar", "raw_content": "\nஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா ...\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nசவுதி, இத்தாலியிலிருந்து 320 இந்தியர்கள் வருகை\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ...\nடில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் ...\nமஹா.,வில் புயல் நிவாரண நிதி ; முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nகர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து ... 79\n'காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 ... 79\nபிரதமர் பாராட்டிய மதுரை நபர் பா.ஜ.,வில் இணைந்தார் 31\nபிரதமர் பாராட்டிய மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. ... 38\nகருணாநிதி பிறந்த நாள்; ஸ்டாலின் வேண்டுகோள் 102\n'காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 ... 79\nகர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து ... 79\nநாய், பூனை கறி வேண்டாமேகுவஹாத்தி: அரசு சாரா விலங்குகள் நல தன்னார்வ அமைப்புகள் சில, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. அதில், 'நாட்டின் சில பகுதிகளில், நாய், பூனைகள் கறிக்காக கொல்லப்படுகின்றன. மற்றப் பகுதிகளுக்கு இவை எடுத்துச் செல்லப்படுவதால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், இந்த இறைச்சிகள் விற்பனைக்கு முழு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.\nசிறுமியர், 'ஆணவ' கொலைஇஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் - பக்துங்காவா மாகாணத்தில், ஒரு ஆணுடன், இரண்டு சிறுமியர் பேசியது தொடர்பான, 'வீடியோ' வெளியானது. அதையடுத்து, 16 மற்றும் 18 வயதுடைய அந்தச் சிறுமியரை, அவர்களுடைய உறவினர் கொலை செய்துள்ளார். தலைமறைவாக உள்ள அவரை, போலீசார் தேடி வருகின்றனர். அந்த வீடியோவில் இருந்த ஆண் மற்றும் மற்றொரு சிறுமியையும் காணவில்லை; அவர்களுடைய நிலை குறித்த தகவல் இல்லை.முகாமில், 7 பேர் பாதிப்பு ஜோத்பூர்: பாக்.,கில் இருந்து திரும்பி வந்துள்ள, நம் நாட்டைச் சேர்ந்த, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோர், ராஜஸ்தானின் ஜோத்பூர் முகாமில் வசிக்கின்றனர்.\nமிக நெரிசலான பகுதியில் வசிப்பதால், சமூக விலகலை பின்பற்ற முடியாமல் தவிக்கும் நிலையில், அவர்களில் ஏழு பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அனாதையாக நோயாளி உடல்ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத் நகரைச் சேர்ந்த, ௬௭ வயது நபருக்கு, மே, 13ல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஇந்நிலையில், சிகிச்சையில் இருந்த முதியவர், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் அனாதையா��� இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இதற்கு மருத்துவமனை ஊழியர்களை குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, 24 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய, முதல்வர், விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். 'டிவி' நடிகர் தற்கொலை மும்பை : பஞ்சாபில் இருந்து மஹாராஷ்டிரா வந்த, மன்மீத் க்ரூவால், 32, பல்வேறு 'டிவி' நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். மும்பையின் கார்கர் பகுதியில், மனைவியுடன் வசித்து வந்த இவர், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவித்த அவர், நேற்று முன் தினம் இரவு, வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நிலச்சரிவில் உடல் மீட்புஜம்மு: ஜம்மு - -காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில், ஜம்மு - -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறும், சீரி பகுதியில், நேற்று முன்தினம் மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று பேர் பலியான நிலையில், ஒருவர் உடல் மீட்கப்பட்டது. நேற்று நடந்த மீட்புப் பணியில், ௨௫ வயது வாலிபர் உடல் மீட்கப்பட்டது. காயங்களுடன் மீட்கப்பட்ட எட்டு பேர், மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் ஒருவரின் உடலை தேடி வருகின்றனர்.\nஇந்தியாவுக்கு நேபாளம் நன்றிகாத்மாண்டு: 'கொரோனா' வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தேவையான, சில மருந்துகள், மருத்துவப் பொருட்கள், பரிசோதனை கருவிகளை பரிசாக அளித்ததற்காக, இந்தியாவுக்கு, நம் அண்டை நாடான நேபாளம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிரதீப் கயாவாலி, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.\nமுக கவசம் கட்டுப்பாடு நீக்கம்பீஜிங்: 'சாலைகள் உட்பட வெளிப்புறங்களில் செல்லும்போது, முக கவசம் அணிவது கட்டாயமில்லை' என, சீனா அரசு புதிய விலக்கு அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக, முககவசம் அணிவது கட்டாயமாக இருந்து வந்தது. 'நல்ல சீதோஷ்ண நிலை இருக்கும்போது, பொது இடங்களில் உடற்பயிற்சிகளை செய்யலாம்' என, சீன அரசின் புதிய அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.-------------குண்டு வீச்சில், 7 பேர் பலிகெய்ரோ : வடக்கு ஆப்ரிக்க நாடான கெய்ரோவில், உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரிவினைவாத அமைப்புகள், தலைநகர் திரிபோரியில் உள்ள அகதிகள் முகாம் மீது, குண்��ுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், வங்கதேசத்தை சேர்ந்த, 52 வயது நபர், அவருடைய, ௫ வயது குழந்தை உள்பட, ஏழு பேர் உயிரிழந்தனர்; 17 பேர் காயமடைந்தனர்.-----------தடுப்பூசி மையம் திறப்புலண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா வைரஸ் உள்ளிட்டவற்றுக்கான தடுப்பூசி தயாரிக்கும் புதிய ஆலை துவங்கப்பட உள்ளது. மொத்தம், 854 கோடி ரூபாயில் இது அமைய உள்ளதாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர், அலோக் சர்மா அறிவித்தார். அடுத்த, ஆறு மாதங்களில், இது உற்பத்தியை துவக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம்\nசவுதியில் தவிக்கும் கடலூர் தொழிலாளர்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெ��ியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம்\nசவுதியில் தவிக்கும் கடலூர் தொழிலாளர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/13.html", "date_download": "2020-06-05T18:15:07Z", "digest": "sha1:ZWBHRAOV3NGDPYWAZZC4FGHMYTTUU3E6", "length": 7708, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தா 13 வயது சிறுவனின் - VanniMedia.com", "raw_content": "\nHome பிரித்தானியா பிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தா 13 வயது சிறுவனின்\nபிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தா 13 வயது சிறுவனின்\nபிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தா 13 வயது சிறுவனின் இறுதி வணக்க நிகழ்வு இரண்டு மீட்டர் இடைவெளியில் குறிப்பிட்ட சிலர் நிற்க இன்று நடைபெற்றது.சிறுவனின் தாய் மற்றும் ஆறு உடன்பிறப்புகள் அவரது இறுதிச் சடங்குகளை வீட்டில் இருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு மூலம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.அவர்களுக்கு வைரஸ் அறிகுறிகள் உள்ளன.அவர்கள் அனைவரும் வீட்டில் சுயமாக தனிமையில் இருக்க வேண்டும்.\nபிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தா 13 வயது சிறுவனின் Reviewed by VANNIMEDIA on 07:32 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை ���குதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வ��்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/blog-post_20.html", "date_download": "2020-06-05T19:30:46Z", "digest": "sha1:B2SUQGIZHBYIB4T5J75HIB75UBBHYROK", "length": 11181, "nlines": 52, "source_domain": "www.vannimedia.com", "title": "வழமைக்கு திரும்பியது சீனா: மகிழ்ச்சியில் வுஹான் மக்கள்! - VanniMedia.com", "raw_content": "\nHome China News வழமைக்கு திரும்பியது சீனா: மகிழ்ச்சியில் வுஹான் மக்கள்\nவழமைக்கு திரும்பியது சீனா: மகிழ்ச்சியில் வுஹான் மக்கள்\nசீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் நீண்ட முடக்கத்துக்கு பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.\nஉலகை ஆட்கொண்டு பல அழிவுகளை நிகழ்த்திவரும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது.\nஅங்கு மிக பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் குறித்த வைரஸ் பரவளினால் பாரிய அழிவுகளுக்கு முகம் கொடுத்தமையினைத் தொடர்ந்து சீன அரசாங்கத்தால் குறித்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டது.\nவெளி மாநிலங்களில் இருந்து மக்கள் யாரும் உல் செல்வதற்கோ உள்ளிருந்து யாரும் வெளியேறுவதற்கோ அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 76 நாட்கள் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.\nஉணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைக்கு முகம் கொடுத்து வந்த மக்கள் பட்டினி, மருத்துவ மற்றும் சுகாதார நெருக்கடி என பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.\nஇந்நிலையில் சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவளின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது.\nஅதனடிப்படையில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மரணித்து வரும் நிலையில் ஒற்றை இலக்கங்களிலான மரணங்கள் சீனாவில் தேசிய ரீதியாக பதிவாகி வருகின்றன.\nஇந்நிலையில் 76 நாட்கள் முடக்கப்பட்டிருந்த வுஹான் நகரம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.\nகுறித்த நகரின் எல்லைகள் நேற்று நள்ளிரவு முதல் திறந்துவிடப்பட்ட நிலையில், மக்கள் மாகாணத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஏறக்குறைய 11 மில்லியன் மக்களை னுள்ளடக்கிய குறித்த நகரம் கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி முடக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் மகிழ்ச்சியுடன் தமது அன்றாட கடமைகளில் ஈடுபடுவதன் அவதானிக்க முடிவத���க சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசீனாவில் இதுவரை குறித்த வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி 3,333 பேர் மரணித்துள்ள அதேவேளை இன்றைய தினம் 2 மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவழமைக்கு திரும்பியது சீனா: மகிழ்ச்சியில் வுஹான் மக்கள்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்��ு தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-aug-01/motor-news", "date_download": "2020-06-05T20:15:57Z", "digest": "sha1:LDERGDOCKDU4ERAJESKRBHJQFQU2435S", "length": 5712, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 August 2019 - மோட்டார் நியூஸ் |Motor News", "raw_content": "\nபெட்ரோல் வேண்டாம்; கரன்ட் போதும்\nதூறலின் நசநசப்பும் வெப்பத்தின் கசகசப்பும் - மஹிந்திரா; மான்சூன் ராலி\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஓல்டு கார் இல்லை... கூல் கார்\nசின்ன டியூக்கில் என்ன இருக்கு\nSPY PHOTO - ரகசிய கேமரா\nகியா செல்ட்டோஸ் - க்ரெட்டாவுக்கு இன்னொரு போட்டி\n4 மீட்டர்தான்... ஆனால் 7 பேர் போகலாம்\nசின்ன டீசல்.... எது ஓகே\nகாருக்குள் பால் கொட்டியதால் வந்த வினை\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 20\n ஹிமாலயன் VS எக்ஸ்பல்ஸ் 200 Fi\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / கோவை - காந்தன்பாரா : இவ்விட மூங்கில் அருவி த்ரில்லிங் ஆயிட்டுண்டு\nஹேப்பியாக இருக்கிறதா H கியர்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T20:14:30Z", "digest": "sha1:VPY2IMWC7UKHXHOU4HIAVIPDUKR7HOP2", "length": 5517, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "நாமக்கல்", "raw_content": "\n’ - கொரோனா பாதிப்பிலிருந்து நாமக்கல் மாவட்டம் மீண்டது எப்படி\n`டயாலிஸிஸ் சிகிச்சை; 4 லட்ச ரூபாய்க்கு மருந்து, மாத்திரைகள்' - நெகிழவைத்த நாமக்கல் தி.மு.க மா.செ\n’ - ஃபேஸ்புக்கில் வதந்தி பரப்பிய நாமக்கல் எலெக்ட்ரீஷியன்\n`உள்நாட்டுத் தொழிலாளிகளை மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை' -நாமக்கல் இளைஞர் இறப்பால் கலங்கும் உறவினர்\n`மகாராஷ்டிரா டு நாமக்கல்.. 30 மாணவர்கள்..1,300 கி.மீ’ -பாதிவழியில் தமிழக மாணவருக்கு நேர்ந்த சோகம்\n`மக்களின் மீது முழு அக்கறையோடே பதிவிட்டிருக்கிறேன்' -வாட்ஸ்அப் பதிவுக்கு நாமக்கல் எஸ்.பி விளக்கம்\n' - விபரீத முடிவெடுத்த நாமக்கல் சாமியார்\n`அண்ணி' அரசியல்... இணையும் கரங்கள்... தகிக்கும் நாமக்கல் தி.மு.க\n`இது ஒரு சுயமரியாதை திருமணம்' -ஸ்வீடன் பெண்ணின் குடும்பத்தை ஆச்சர்யப்படுத்திய நாமக்கல் இளைஞர்\n`ரூ.300 கோடி பரிசு; 1.25 கோடி ரூபாய் செலவாகும்’ - நாமக்கல் விவசாயியை அதிரவைத்த மோசடிக் கும்பல்\n' -நாமக்கல் காந்திச்செல்வன் மீது பாயும் உடன்பிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26920/", "date_download": "2020-06-05T19:43:08Z", "digest": "sha1:DWLLKLVY6BKABO5Z2V3EKR4UTHL7PRQC", "length": 11351, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "குல்பூஷன் ஜாதவ்வின் மரண தண்டனை விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nகுல்பூஷன் ஜாதவ்வின் மரண தண்டனை விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடப்பட்டுள்ளது\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரை மீட்பதற்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது.\nஇதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன் இன்றையதினம் விசாரணை ஆரம்பமாகும் என அறிவித்திருந்தது. இந்தநிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் ஆரம்பமான நிலையில் இரு தரப்பும் வாதத்தை முன்வைக்க தலா 90 நிமிடங்கள் வழங்கப்பட்டன.\nமுதலில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்த இந்தியா ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சோடிக்கப்பட்டவை என்றும், கேலிக்கூத்தாக விசாரணை நடைபெற்றதாகவும் தெரிவித்தது. வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஅதனையடுத்து பாகிஸ்தான் தரப்பில் வாதாடும்போது, குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவின் முறையீடு தேவையற்றது என்றும், தவறான நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nTags���ுல்பூஷன் ஜாதவ் சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு பாதிப்பு – 273 பேர் மரணம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா பாதிப்பில் 2 லட்சத்தை நெருங்கும் இந்தியா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு — உயர்நீதிமன்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுலிகளுக்கு முகாம் அமைக்க உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் 6767 பேர், ஒரேநாளில் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டனர்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகிணற்றிலிருந்து 9 புலம்பெயர் தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு\nதமிழக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளன:-\nஇந்திய நிலைகள் மீது பாகிஸ்தானின் தாக்குதல் தொடர்கிறது:\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2012/12/blog-post_20.html", "date_download": "2020-06-05T19:39:17Z", "digest": "sha1:DBSUFWGMBFVKGGCCANMTVWCBNRDC5CJZ", "length": 10780, "nlines": 197, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nவெண்மணியைப் பற்றி ஒரு கவிதை\nவெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால்\nஅதை காகிதத்தில் எழுத முடியாது\nவெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால்\nஅதை பேனாவால் எழுத முடியாது\nவெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால்\nஅதை மையால் எழுத முடியாது\nவெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால்\nகுழந்தைகளின் அலறலைக் கேட்கக்கூடிய செவிகள் நமக்கிருக்கவேண்டும்\nகுழந்தைகள் கருகுவதை உணரக்கூடிய நாசி நமக்கிருக்கவேண்டும்\nகுழந்தைகள் சாம்பலின் சூட்டை உணரக்கூடிய இதயம் நமக்கிருக்கவேண்டும்\nஎழுதப்படாமல் நாற்பத்து மூன்று பக்கங்கள்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிரா...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து\nதமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை...\nகற்பில் காணும் பண்பாட்டு அரசியல் - இந்திரா பார்த்...\nகற்பழிப்பு என்று சொன்னால் தவறா\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் : தேவை விரைவு நீதிமன...\nசந்தியா படுகொலை - ஒரு போராட்டத்தின் தற்காலிக முடிவ...\nகவனிப்பின்றிக் கிடக்கும் கற்பழிப்பு வழக்குகள்\nஈழம் : தீண்டாமை ஒழிப்பின் முன்னோடி எஸ்.ரி. நாகரத்...\nசந்தியா படுகொலை - தற்போதைய நிலவரம்\nகடலூர் மாவட்டத்தில் இன்னுமொரு தலித் பெண் மரணம்\nஅருந்ததி ராயின் காலம் தப்பிய கருத்து\nகடலூர் மாவட்டத்தில் தலித் பெண் கற்பழிப்பு\nவெண்மணியைப் பற்றி ஒரு கவிதை\nபெண்ணுரிமை சட்டங்கள் : மீண்டும் வருமா விழிப்புணர்வ...\nவேண்டாம் கற்பழிப்பு : வேண்டாம் மரணதண்டனை\nசுனாமி பேரழிவு - சேரன் கவிதைகள்\nதொடரும் கற்பழிப்புகள் : தேவை சமூக விழிப்புணர்வு\nநாடகத் திருமணங்கள், நசுக்கும் சட்டங்கள் - ரவிக்கும...\nஈழக் கவிஞர்கள் சேரன், அகிலன் , ஷர்மிளா செய்யத்\nபொன்விழா கண்ட தமிழகத் தொல்லியல்- ரவிக்குமார்\nகறுப்பின மக்கள் காத்திருக்கிறார்கள் - ரவிக்குமார்...\nஇட ஒதுக்கீடு மட்டுமே தீர்வாகாது - ரவிக்குமார்\nசட்டப் பேரவை வைர விழா : ‘‘இன்னும் என்ன செய்யலாம...\nகுரங்கு இருந்தால்தான் இனி தேங்காய் பறிக்க முடியும்...\nவாத்திச்சி என்றால் கேவலப்படுத்துவது ஆகாதா\nகவிழும் கர்னாடகா - கை நழுவும் காவிரி\nஈழத்தில் மீண்டும் சிங்கள இனவெறி ஆட்டம் - தொல்.திர...\n\"பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை\"யாக யாழில் பலர் கைது\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எர...\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/06/harvard-university-professor-letter-to.html", "date_download": "2020-06-05T20:07:05Z", "digest": "sha1:B4MINGZVILDAE5M6GMA4KHYMWEEE3OSL", "length": 7861, "nlines": 161, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: Harvard University Professor's letter to IIT M Director", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிரா...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் க���.நாச்சிமுத்து\nதமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை...\nரவிக்குமார் மொழிபெயர்த்த எடுவர்டோ கலியானோவின் நூல்...\nஎனது கல்லூரி ஆசிரியர் : எஸ்.கோவிந்தராஜன்\nமணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nஅவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் நாற்பதாவது ஆண்டு\nமுனைவர் வீ.எஸ்.ராஜம் அவர்களின் நூல் வெளியீடு\n\" சங்க இலக்கியங்களின்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை அ...\nடி .எஸ்.சுப்ரமணியன் என்ற அபூர்வ சேர்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/03/blog-post_17.html?showComment=1300365722458", "date_download": "2020-06-05T19:13:54Z", "digest": "sha1:GFMLANDIFWM3KG7BGJEHQDKTQX7V6N6Z", "length": 8675, "nlines": 207, "source_domain": "www.kummacchionline.com", "title": "வை.கோ, வருவதை எதிர்கொள் ஐயா........................... | கும்மாச்சி கும்மாச்சி: வை.கோ, வருவதை எதிர்கொள் ஐயா...........................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவை.கோ, வருவதை எதிர்கொள் ஐயா...........................\nவருவதை எதிர் கொள் ஐயா.\nஊர் பழி ஏற்றாய் ஐயா வை.கோ,\nவை.கோ. வஞ்சகி அம்மா ஐயா.\nதமிழ் ஈழம் என்று சொல்லி\nநேற்று வந்த கூத்தாடி எல்லாம்\nவை.கோ தன்மானம் இழந்தாய் ஐயா\nகட்சி காணாமல் போகும் ஐயா\nவை.கோ பம்பரம் அபீட் ஐயா\nவை.கோ பம்பரம் அபீட் ஐயா.\nLabels: அரசியல், நையாண்டி, மொக்கை\nபச்சைப் புடவை, தமிழ்நாட்டை சுரண்ட வழி கொடுக்க மாட்டிர்களா\nபதிவுலகம் அறிமுகமானதிலிருந்து நான் அளித்த முதல் எதிர் ஓட்டு. பொறுத்துக்குங்க அண்ணாச்சி....\nகர்ணன் தியாகமும் பட்ட அவமானமும் வைகோ முன்னால் காணாமல் போய் விட்டது\nஎட்டு சுரைக்காய் சோத்துக்கு உதவாது\nமேடை முழக்கம் ஆட்சிக்கு உதவாது\nஎனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/\nஎனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nடக்கால்டி பாஸ் என் ஆதரவு எப்பொழுதும் உண்டு.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nவை.கோ, வருவதை எதிர்கொள் ஐயா..........................\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.protamil.com/astrology/", "date_download": "2020-06-05T18:52:26Z", "digest": "sha1:OZATHWTAFQQVIB7FS7K3UMG6LK5DTJDP", "length": 4280, "nlines": 107, "source_domain": "www.protamil.com", "title": "Astrology - ஜோதிடம் - Protamil.com, Vedic Astrology, வேத ஜோதிடம், Numerology, நியூமராலஜி, Horary Astrology, ஆரூடங்கள்", "raw_content": "\nஇந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்\nஸ்ரீமத் பகவத் கீதை (இந்துயிசம்)\nஇந்த விரிவான வாழ்க்கை அறிக்கையில் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய கல்வி (Education), திருமணம் (Marriage), பொருளாதார நிலை...\nஇந்து மத வழக்கப்படி திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி.....\nஇந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு....\nபஞ்சாங்கம் என்ற சொல்லுக்கு ஐந்து அங்கங்கள் என்று பொருளாகும். அவை.. வாரம்: வாரம் என்ற சொல்லிற்கு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-06-05T18:47:18Z", "digest": "sha1:GTCLERG4RDNFCLJDDTTIOFXN2FXNNVYY", "length": 10147, "nlines": 180, "source_domain": "newuthayan.com", "title": "பூநகரி ஊடகவியலாளர் லண்டனில் கொரோனா தாக்கி மரணம்! | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அ���ி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nபூநகரி ஊடகவியலாளர் லண்டனில் கொரோனா தாக்கி மரணம்\nபூநகரி ஊடகவியலாளர் லண்டனில் கொரோனா தாக்கி மரணம்\nபிரித்தானியா – லண்டனில் இன்று (09) கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி பூநரியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nபூநகரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியருமான தில்லைநாதன் ஆனந்தவண்ணன் (30-வயது) என்பவரே இவ்வாறு பலியாகிள்ளார்.\nதனிமை உத்தரவை மீறியோர் கடற்படை காவலில்\nதேர்தல் திகதி குறித்து நீதிமன்றை நாட அவசியமில்லை\nஎல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடும் சுற்றுலாப்பயணிகள்\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/05/22145705/1533361/15-workers-arrested-for-hunger-strike.vpf", "date_download": "2020-06-05T19:34:08Z", "digest": "sha1:N3A5VNBOFIVHWTI53KKCSGEZMOWJ46GD", "length": 16639, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "உண்ணாவிரத போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 15 பேர் கைது || 15 workers arrested for hunger strike", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉண்ணாவிரத போராட்ட��் நடத்திய தொழிற்சங்கத்தினர் 15 பேர் கைது\nபுதுச்சேரியில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபுதுச்சேரியில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பின்படி புதுவை அனைத்த தொழிற் சங்கம் சார்பில் கடலூர் சாலை தியாகிகள் சிலை முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.\nபோராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. அபிஷேகம், சி.ஐ.டி.யூ. முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொழிற்சங்க தலைவர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, ஐ.என்.டி.யூ.சி. ஞானசேகரன், முத்துராமன், சி.ஐ.டி.யூ. சீனுவாசன், பிரபுராஜ், என்.ஆர்.டி.யூ.சி. மோகன் தாஸ், ஞானப்பிரகாசம், அண்ணாதொழிற்சங்கம் பாப்புசாமி, பழனிவேல், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மோதிலால், புருஷோத்தமன், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. சிவக்குமார், சங்கரன், எல்.எல்.எப். செந்தில், கதிர்வேல், பாட்டாளி தொழிற்சங்கம் சிவப்பிரகாசம், தமிழ் செல்வன், எம்.எல்.எப். வேதாவேணுகோபால், மாசிலாமணி,\nஅரசு ஊழியர் சம்மேளனம் பிரேமதாசன், ராதாகிருஷ்ணன், தென்னிந்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு பூர்த்தி, சரளா உள்ளிட்ட தொழிற் சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும். நலவாரிய, அமைப்புசாரா, கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.\nவேலைநேரம் அதிகரிப்பு முயற்சியை கைவிட வேண்டும். ரே‌ஷன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயர்வு ரத்து முடிவை கைவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப இலவச போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.\nகாலை 6 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.\nஇருப்பினும் நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் உண்ணா விரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகள் 15 பேரை கைது செய்தனர். மேலும் போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட சாமியானா பந்தல், சேர்கள், பேனர்களையும் போலீசார் அகற்றினர்.\nஇருப்பினும் தொழிற்சங்க நிர்வாகிகளின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவீட்\nகிணற்றில் குளிக்க சென்றபோது பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பலி\nகவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.55¾ லட்சம் கையாடல்- 5 பேர் கைது\nசென்னை மக்களுக்காக ‘நாமே தீர்வு’ திட்டத்தை கையில் எடுத்த கமல் ஹாசன்\nமானூர் அருகே விவசாயியிடம் வழிப்பறி- 3 பேர் கைது\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTQ4Mg==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-05T17:44:53Z", "digest": "sha1:3ZTR4H3DCYRB7UDBU2ZX6SHYO32YVU2T", "length": 9017, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா வைரஸ் உருவாவதற்கு சீனா தான் காரணம் என எந்த ஆராய்ச்சியாளர்களும் நிரூபிக்கவில்லை: சீன தூதரகம் அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nகொரோனா வைரஸ் உருவாவதற்கு சீனா தான் காரணம் என எந்த ஆராய்ச்சியாளர்களும் நிரூபிக்கவில்லை: சீன தூதரகம் அறிவிப்பு\nவுகான்: கொரோனா வைரஸ் உருவாவதற்கு சீனா தான் காரணம் என்று இதுவரை எந்த ஆராய்ச்சியாளர்களாலும் நிரூபிக்கப்படவில்லை என இந்தியாவிற்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 195-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் தொடக்கத்தில் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. ஆனால் சமீபத்திய நாட்களில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது.இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,100-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 4,28,193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,09,214 பேர் உலகளவில் குணமடைந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று கூறி வருகிறார். மேலும் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு சீனா தான் காரணம் என குறை கூறி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் மருத்துவ வல்லுநர்களின் ஆராய்ச்சியின் படி கொரோனா வைரஸ் எங்கு, எப்படி தோன்றியது என்பது இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றும், சீனாவின் வுகான் மாகாணத்திலேயே முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும் சீனா தான் கொரோனா வைரஸ்க்கு காரணம் என்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகவில்லை என்றும், கொரோனா வைரஸ��ல் சீன மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.\nகேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ - பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கிசூடு: காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்\nமும்பையில் குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம்: மும்பை மாநகராட்சி தகவல்\nஅரசு கஜானாவில் பணம் இல்லையோ... அடுத்த ஓராண்டுக்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது : மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nபீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரகண்டநல்லூர் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nகோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020\n‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020\nஇலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-06-05T19:32:26Z", "digest": "sha1:MAGZKW27JZBIJ7UAGXSGGDTO2E3BZCDC", "length": 4404, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஊரடங்கு நேரத்தில் பிரிட்ஜுக்குள் புகுந்த நல்லபாம்பு : சென்னையில் பரபரப்பு ! - TopTamilNews", "raw_content": "\nHome ஊரடங்கு நேரத்தில் பிரிட்ஜுக்குள் புகுந்த நல்லபாம்பு : சென்னையில் பரபரப்பு \nஊரடங்கு நேரத்தில் பிரிட்ஜுக்குள் புகுந்த நல்லபாம��பு : சென்னையில் பரபரப்பு \nதற்போது ஊரடங்கு என்பதால் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்.\nசென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில்\nவேலைசெய்து வருகிறார். தற்போது ஊரடங்கு என்பதால் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்.\nஇந்நிலையில் மணிகண்டன் வீட்டுக்குள் நேற்று 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அலறிய குடும்பத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அதற்குள் பாம்பு வீட்டில் இருந்த பிரிட்ஜிக்குள் புகுந்தது.\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து பக்கெட்டுக்குள் போட்டு எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious articleசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எளிதாக கொரோனா மாதிரி சேகரிப்பு செய்யும் நடைமுறை\nNext articleஊரடங்கு பணியில் இருந்த டிராஃபிக் போலீஸ் மாரடைப்பால் திடீர் மரணம் : மு.க.ஸ்டாலின் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/159490-new-education-policy-to-introduce-new-entrance-exams", "date_download": "2020-06-05T19:48:29Z", "digest": "sha1:BP3STUPOUGLKAFRUFSBJLOUDBJYKBX22", "length": 17839, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய கல்விக்கொள்கை... புது நுழைவுத்தேர்வு... புது அபாயமா? | New education policy to introduce new entrance exams", "raw_content": "\nபுதிய கல்விக்கொள்கை... புது நுழைவுத்தேர்வு... புது அபாயமா\nபுதிய கல்விக்கொள்கை... புது நுழைவுத்தேர்வு... புது அபாயமா\n\"கஸ்தூரி ரங்கன் கமிட்டி இப்போது கொடுத்திருப்பது வெறும் பரிந்துரைகள் மட்டும்தான். அதுவே இறுதிக் கொள்கையோ, அரசின் முடிவோ அல்ல\nநுழைவுத்தேர்வு... இது கடந்த சில ஆண்டுகளாகச் சமூக மற்றும் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட பின், நுழைவுத்தேர்வு குறித்த விவாதங்கள் மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அதில் போதிய மதிப்பெண் பெற முடியவில்லையே என்ற வருத்தத்தில் தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று ம��ணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதில் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாகவே இத்தகைய தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் 'அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ்வரும் அரசுக் கல்லூரிகளில் எல்லா இளங்கலைப் படிப்புகளிலும் மாணவர்கள் சேர்வதற்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்' என்ற பரிந்துரை புதிய தேசிய வரைவுக் கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ளது. இதனால் புதிய கல்விக் கொள்கை மீதான சர்ச்சைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிய வரைவுக் கல்விக்கொள்கை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து, அவை சர்ச்சைகளாக எதிரொலித்துக்கொண்டிருக்கும் சூழலில், அந்தக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை குறித்த பரிந்துரையும் தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சூழ்நிலையில் மும்மொழிக் கொள்கை கொண்டுவரும் இத்தகைய முயற்சிகளைத் தமிழகம் கடுமையாக எதிர்த்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேற்கு வங்காளம் உள்ளிட்ட வேறு பல மாநிலங்களிலும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்ததால் 'இந்தி மொழி கட்டாயமில்லை' என்ற திருத்தம் வரைவுக் கொள்கைக்கான பரிந்துரை அறிக்கையில் உடனடியாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் 'இந்தியா முழுமைக்கும் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகளில் உள்ள இளங்கலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய அளவில் பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்' என வைக்கப்பட்டுள்ள பரிந்துரையும் 'நீட்' தேர்வு போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கிறார்கள் கல்வியாளர்கள்.\n'அரசுக் கல்லூரிகளில் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு' என்னும் பரிந்துரை ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படும்பட்சத்தில், அடுத்த கல்வியாண்டு முதல் அதற்கான நுழைவுத் தேர்வுமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அப்படி நடத்தப்படும் நுழைவுத்தேர்வானது, 'அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் எஸ்.ஏ.டி (SAT- standardised Aptitude Test) தேர்வுகளுக்கு இணையானதாக இருக்கும்' எனத��� தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ போன்ற தேர்வுகளை நடத்திவரும் தேசிய தேர்வு நிறுவனம் - என்.டி.ஏ (National Testing Agency) அமைப்புதான், இந்தத் தேர்வையும் நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வானது, பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் என்றும், தேர்வுக்குத் தயார்செய்வதற்கான புத்தகங்கள் அனைத்து மொழிகளிலும் வழங்கப்படும் என்றும் கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்துப் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், “பாடத் திட்டங்களில் பல வேறுபாடுகள் உள்ள சூழலில் ஒரே மாதிரியான தேர்வு என்பது மாணவர்களுக்கு அநீதியாகத்தான் அமையும். அதற்கு ஓர் முன்னுதாரணம் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வை எடுத்துக் கொள்ளலாம். அரசுப் பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவருக்குக்கூட, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இது மாதிரியான தேர்வு முறைகளைக் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமே கல்வி நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்குத்தான். '2014-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சுப்ரமணியன் கமிட்டி புதிய கல்விக் கொள்கையின் உள்ளீடுகள்' என ஒரு அறிக்கையை வெளியிட்டபோது, அதற்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பின. அதன் பின்னர்தான் கஸ்தூரி ரங்கன் தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டிதான் தற்போது புதிய வரைவுக் கல்விக்கொள்கையைப் பரிந்துரை செய்து அரசிடம் சமர்ப்பித்துள்ளது.\nஎனினும், கஸ்தூரி ரங்கன் கமிட்டி என்பதே சுப்ரமணியன் கமிட்டியின் நீட்சியாகத்தான் உள்ளது. யோகா கட்டாயம், இந்தி திணிப்பு போன்றவற்றின் வாயிலாகப் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பி.ஜே.பி-யின் கொள்கைகளைத் திணிப்பதற்குத்தான் முயல்கிறார்களே தவிர, வேறெந்த முன்னேற்றமும் இல்லை. உயர் கல்வி நிறுவனங்களில் முன்னாள் மாணவர்கள், தேர்வு செய்த தலைப்புகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் தலைப்பின் கீழ்தான் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அரசுக் கல்வி நிலையங்களைத் திட்டமிட்டு ஒழிப்பதுதான் இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளைக் கொண்டு வருவதன் நோக்கம்” என்றார்.\nபி.ஜே.பி-யைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி, “கல்விக் கொள்கைகள் என்பது தொடர் நிகழ்வுகள்தான். இப்போது சர்ச்சையாகப் பேசப்பட்டு வரும் இந்தி சம்பந்தமான விஷயங்கள்கூட 1984, 1996, 2005 எனக் கடந்த காலகட்டங்களிலும் இடம்பெற்றிருந்தவைதான். ஆனால், இவற்றைச் சிலர் இப்போது வேண்டுமென்றே ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இதே விஷயங்கள்தான் இதற்கு முன்பு இருந்த கல்விக் கொள்கையிலும் இடம்பெற்றிருந்தன. ஆனால், அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. இதிலிருந்து, 'மக்களை எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்துக்காகத் தூண்டிவிடுகிறார்கள்' என்றுதான் அர்த்தம். தவிர, கஸ்தூரி ரங்கன் கமிட்டி இப்போது கொடுத்திருப்பது வெறும் பரிந்துரைகள் மட்டும்தான். அதுவே இறுதிக் கொள்கையோ, அரசின் முடிவோ அல்ல” என்றார்.\nகல்வி மற்றும் உயர் கல்வி என்பது அரசின் முடிவு சார்ந்தது மட்டுமல்ல; மாணவர்களின் வாழ்வு சார்ந்ததுமாகும்.\n’ - புதிய கல்விக் கொள்கை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kutralamlive.com/index.php/temples/88-achan-kovil", "date_download": "2020-06-05T18:52:40Z", "digest": "sha1:76YF5R4GWQRZHQDSM43ZDNL5OANN4P3S", "length": 3704, "nlines": 91, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - Sri Dharma Sastha - Achan Kovil", "raw_content": "\nஅச்சன்கோவில் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ளது. இது புனலூர் நகரத்தில் இருந்து 80 கி.மீ. வடகிழக்கில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மையத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அய்யப்பன் கோயில் புகழ் மிக்க கோயிலாகும்.\nஇங்குள்ள அய்யப்பன் கோயிலைப் பரசுராமர் நிறுவியதாகக் கருதுகின்றனர். தனு மாதத்தில் மண்டல பூஜையும், மகர மாதத்தில் ரேவதி பூஜையும் செய்கின்றனர். மண்டல பூஜையின் போது தேரோட்டமும், ரேவதி பூஜையில் புஷ்பாபிஷேகமும் முக்கியமான சடங்குகள். வண்ணமயமான ஆடையும் ஆபரணங்களும் அணிந்து, வாளைக் கையிலேந்திய அய்யப்பனின் சிலை காண்பிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/news/you-gave-me-the-money-that-i-gave/c77058-w2931-cid304864-su6206.htm", "date_download": "2020-06-05T19:06:44Z", "digest": "sha1:32LGZKRADEZTZPTNVIDEDQ6SSO6NMEDA", "length": 9537, "nlines": 28, "source_domain": "newstm.in", "title": "“கொடுப்பேனான்னு சொன்ன நீயும் கொடுத்துட்ட… வாங்கிப்பேனான்னு சொன்ன நானும் வாங்கிண்டுட்டேன்", "raw_content": "\n“கொடுப்பேனான்னு சொன்ன நீயும் கொடுத்துட்ட… வாங்கிப்பேனான்னு சொன்ன நானும் வாங்கிண்டுட்டேன்\nசுப்பிரமணிய சாஸ்த்ரிகள் குடும்பம் திண்டிவனத்தில் இருந்த போது,குழந்தை சுவாமிநாதன் அந்த ஊரில் முறுக்கு, சீடை பண்ணி வியாபாரம் பண்ணி வந்த ஒரு பாட்டியிடம், கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் முறுக்கு சீடை வாங்கி உண்டு மகிழ்வான். வெண்ணையை திருடி தின்றாலும், தோழர்களுடன் பகிர்ந்து கொண்ட கண்ணன் போல், சுவாமிநாதனும், தோழர்களும் பாட்டியிடம் நிறைய வாங்கி உண்டார்கள்.\nசுப்பிரமணிய சாஸ்த்ரிகள் குடும்பம் திண்டிவனத்தில் இருந்த போது,குழந்தை சுவாமிநாதன் அந்த ஊரில் முறுக்கு, சீடை பண்ணி வியாபாரம் பண்ணி வந்த ஒரு பாட்டியிடம், கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் முறுக்கு சீடை வாங்கி உண்டு மகிழ்வான்.வெண்ணையை திருடி தின்றாலும், தோழர்களுடன் பகிர்ந்து கொண்ட கண்ணன் போல், சுவாமிநாதனும், தோழர்களும் பாட்டியிடம் நிறைய வாங்கி உண்டார்கள்.\nஒருநாள் அந்த பன்னண்டு வயது பாலன் சொன்னான்....\"பாட்டி ஒனக்கு இத்தனை வாடிக்கை பிடிச்சு குடுத்திருக்கேனோல்லியோ ஒனக்கு இத்தனை வாடிக்கை பிடிச்சு குடுத்திருக்கேனோல்லியோ அதுனால எனக்கு வெலையக்கொஞ்சம் கொறைச்சு குடேன் \" தர்மமான கமிஷனை கேட்டார்.\nபாட்டி மறுத்தாள். இன்னுயிரையே இலவசமாக தரவேண்டிய பிக்ஷாண்டியின் அவதாரமென்று அறியாததால் சுவாமிநாதனும் விடாமல் அடமாக இருக்க, பாட்டி அசைந்து கொடுக்கவில்லை.\n இனிமே ஒன்கிட்ட நான் வாங்க போறதே இல்லை\" என்றான் கோபமாக.\n ஏதோ நீ வாங்காட்டா, என் பொழைப்பே இல்லாம போயி, ஒன்னை பூர்ணகும்பம் வெச்சு கூப்பிடுவேன்னு நெனைச்சுண்டியோ\" பாட்டி அதைவிட கோவமாக சொன்னாள்.\n\"முடிவா சொல்லு பாட்டி...நான் வர மாட்டேன்னா வர மாட்டேன்\" என்று மிரட்டிப் பார்த்தார்.அவள் மசியவில்லை.\n\"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்- நான் இனி ஒரு நாளும் வரமாட்டேன்\" என்று சவால் விட்டுப் போன சிறுவன்,அதன் பிறகு அவள் வீட்டுப்படி ஏறவேயில்லை\nகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் விஜயம் செய்வதால், திண்டிவனமே விழாக்கோலம் பூண்டது. காரணம், ரெண்டு மாசம் வரை அந்த ஊரில் ஓடி விளையாடி செல்லப் பிள்ளையாக இருந்த சுவாமிநாதன்தான், இன்று சங்கராச்சாரியாராக விஜயம் செய்கிறார். ஒவ்வொரு வீட்டு வாசலிலும், தங்கள் வீட்டு குழந்தை பால தண்டாயுதபாணியாக ஜொலித்துக்கொண்டு வரப்போவதால், பூர்ணகும்பம் வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள்.\nஅன்று சுவாமிநாதனிடம் முறுக்கிக்கொண்ட முறுக்கு பாட்டியும் பூர்ணகும்பம் ஸித்தம் பண்ணினாள். உள்ளே பழைய குரல் \"போயேன். பூர்ணகும்பம் குடுத்து உன்னை கூப்பிடுவேனோ\" அன்று அந்த சமத்து சக்கரைக் கட்டியை விரட்டி அடித்தோமே\" அன்று அந்த சமத்து சக்கரைக் கட்டியை விரட்டி அடித்தோமே அது அப்புறம் இந்தபக்கம் தலையை காட்டவேயில்லை. இப்போதோ அது எட்டவொண்ணா மஹாகுரு பீடத்தில் அது அப்புறம் இந்தபக்கம் தலையை காட்டவேயில்லை. இப்போதோ அது எட்டவொண்ணா மஹாகுரு பீடத்தில் குழந்தை சுவாமி நம்முடைய பூர்ண கும்பத்தை ஏற்குமா குழந்தை சுவாமி நம்முடைய பூர்ண கும்பத்தை ஏற்குமா\nஇதோ குழந்தை குருஸ்வாமி தேஜஸ் பொங்கும் ரூபத்தோடு, பாட்டி வீட்டு வாசலில் அன்று சமத்தாக அளவோடு நின்ற களை, இன்று முகத்தில் தாய்மை பொலிவோடு, தெய்வீகம் பொங்கியோட பாட்டி முன்னால் வந்து நிற்கிறது.\n\"இதோ நம் வீட்டுக்கருகே வந்து விட்டாரே இப்போது நான் என்ன செய்வேன் இப்போது நான் என்ன செய்வேன் \"என்று ஒன்றும் புரியாமல் கதறிக் கண்ணீர் விடுகிறாள். அவள் வீட்டுக்கு எதிரேயே பல்லக்கு நின்றது.\n\"அந்த பாட்டி ஏன் உள்ளேயே இருந்து எட்டிப் பார்க்கிறார் வெளியே வரச் சொல்லுங்கள்' என்று அன்புக்கட்டளை பிறக்கிறது.தயாராக இருந்த பூர்ண கும்பத்தைப் பார்த்த பெரியவா\n\"அந்த பாட்டியிடமிருந்து பூர்ண கும்பத்தை வாங்கிக்கொள்\" என்றது நடமாடும் தெய்வம்.அதைப் பெற்றுக் கொண்டு அவளிடம் \"பார்த்தாயா\" என்றது நடமாடும் தெய்வம்.அதைப் பெற்றுக் கொண்டு அவளிடம் \"பார்த்தாயா கொடுப்பேனான்னு சொன்ன நீயும் கொடுத்துட்ட… வாங்கிப்பேனான்னு சொன்ன நானும் வாங்கிண்டுட்டேன்\"என்று சிரித்து அந்த பாட்டியின் தயக்கத்தை அச்சத்தைப் போக்கியது காஞ்சி கருணை தெய்வம் .\nகாஞ்சிக் கருணை நிகழ்த்திய பல திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. நொடிபொழுதும் பக்த அடியார்களை விட்டு நீங்காது நம்மை காத்து வரும் கருணா மூர்த்தி மகாப் பெரியவா.\nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-05T18:45:56Z", "digest": "sha1:5SKDSGJK6R2LXJ72KP3EDY2HX67JA63L", "length": 10883, "nlines": 180, "source_domain": "newuthayan.com", "title": "சினிமாத்துறை ஊழியர்களுக்கு உதவிய சினிமா பிரபலங்கள்! | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nசினிமாத்துறை ஊழியர்களுக்கு உதவிய சினிமா பிரபலங்கள்\nஇந்திய செய்திகள் சினிமா செய்திகள்\nசினிமாத்துறை ஊழியர்களுக்கு உதவிய சினிமா பிரபலங்கள்\nஇந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமுலில் உள்ள காரணத்தால் வருமானம் இன்றித் தவிக்கும் சினிமாத் துறைத் ஊழயர்களுக்கு, நடிகர் சல்மான்கான் மற்றும் யோகிபாபு ஆகியாேர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.\nதிரைத்துறையில் பொருளாதார உதவிகள் தேவைப்படும் 23,000 தினக்கூலித் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் தலா மூவாயிரம் ரூபாவை வைப்பிலிட்டு உதவியுள்ளார் சல்மான்கான் மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசியை வழங்கி வைத்துள்ளார் யோகிபாபு.\nமாவட்டம் மாறினால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல்\n‘வடக்கில் இது தொடர்ந்தால்’ ஊரடங்கு பயனற்றதாகும்\nலசந்த விஜேரத்ன மீதான தாக்குதல்; கண்டித்து போராட்டம்\nவன்முறைக்கு சென்ற மூவர் சங்கானையில் கைது\nகிளிநொச்சியில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nவேட்டிக் கனவில் இருப்பதையும் இழக்கும் நிலை\nரிஸ்வானுக்கு இ.தொ.கா இரங்கல் தெரிவிப்பு\nஇந்தியாவில் ”கொரோனா” உயிரிழப்பு 3,720\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nவேட்டிக் கனவில் இருப்பதையும் இழக்கும் நிலை\nரிஸ்வானுக்கு இ.தொ.கா இரங்கல் தெரிவிப்பு\nஇந்தியாவில் ”கொரோனா” உயிரிழப்பு 3,720\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nரிஸ்வானுக்கு இ.தொ.கா இரங்கல் தெரிவிப்பு\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-05T20:30:38Z", "digest": "sha1:K5R5EH33ZS3ERA7ZW5WITHW5VEZQRNPQ", "length": 7362, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோர்ட்வெய்தைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோர்ட்வெய்தைட்டு (Thortveitite) என்பது (Sc,Y)2Si2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். இசுக்காண்டியம் இட்ரியம் சிலிக்கேட்டைப் பகுதிப்பொருளாகக் கொண்ட இக்கனிமமே இசுக்காண்டியத்தின் முதன்மையான ஆதார மூலப்பொருளாகும். பாறை போன்ற பெக்மாதைட்டுகளாக தோன்றும் இக்கனிமத்தை நார்வே நாட்டு பொறியாளர் ஒலாசு தோர்ட்வெய்ட் கண்டறிந்ததால் இப்பெயர் பெற்றது. சாம்பல்-பச்சை, கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் தோர்ட்வெய்தைட்டு கனிமம் காணப்படுகிறது.\n2004 ஆம் ஆண்டில் ஒளிபுகும் இரத்தினம் போன்ற தரத்தில் தோர்ட்வெய்தைட்டு கனிம மாதிரியொன்று கண்டறியப்பட்டது. 2008 ஆம் ஆண்டு வெளிவந்த மணிக்கற்கள் ஆய்விதழின் தொகுதி 31 இல் இதைப்பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2017, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81._%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-05T20:21:49Z", "digest": "sha1:EA7IH4NROPRUBQRRYZCSCWCOCSSCYASZ", "length": 12528, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பு. மலையனூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபு. மலையனூர் ஊராட்சி (Pu. malayanur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1101 ஆகும். இவர்களில் பெண்கள் 565 பேரும் ஆண்கள் 536 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 64\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"உளுந்தூர்பேட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"��மிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஎ. அத்திப்பாக்கம் · அலங்கிரி · அங்கனூர் · ஆசனூர் · அதையூர் · தாமல் · எல்லைகிராமம் · ஏமம் · எறையூர் · குணமங்கலம் · காட்டுஎடையார் · காட்டுநெமிலி · காட்டுசெல்லூர் · கிளியூர் · கொளத்தூர்.எ · கூத்தனூர் · கூவாடு · எ.குமாரமங்கலம் · குஞ்சரம் · எம். குன்னத்தூர் · மழவராயனூர். எ · மூலசமுத்திரம் · நெய்வணை · நத்தாமூர் · நெடுமானூர் · நொனையவாடி · பாலி · பல்லவாடி · பரிந்தல் · பெரியகுறுக்கை · பிடாகம் · பின்னல்வாடி · பு.கிள்ளனூர் · கொணகலவாடி · பு.மலையனூர் · புகைப்பட்டி · புல்லூர் · புத்தமங்கலம் · ஆர்.ஆர்.குப்பம் · சாத்தனூர்.ஏ · சீக்கம்பட்டு · செம்பிமாதேவி · எஸ்.மலையனூர் · சிக்காடு · சிறுபாக்கம் · ஸ்ரீதேவி · தானம் · தேண்குணம் · திருப்பெயர் · வடகுறும்பூர் · வடமாம்பாக்கம் · வீரமங்கலம் · வெள்ளையூர்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-tamil-10-june-2018/", "date_download": "2020-06-05T19:47:37Z", "digest": "sha1:YXTZPYCIEP4EM6JOD2KKSK5ZQVTOU3F6", "length": 7430, "nlines": 186, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs Tamil 10 June 2018 - TNPSC AYAKUDI", "raw_content": "\nபின்வருவனவற்றில் இந்தியாவின் முதல் உள்நாட்டு, நீண்ட தூர ஏவும் பீரங்கி துப்பாக்கி ஆகும்\nஅரசாங்கத்தின் லட்சியமான தேசிய சுகாதாரப் பாதுகாப்புப் பணியை – ஆயுஷ்மன் பாரத் அமுல்படுத்த எத்தனை மாநிலங்கள் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளன\nஊதிய திருத்தம் மூலம் எத்தனை கிராமின் டாக் செவாக்குகள் பயனடைகின்றன\nஇந்த மாநில இளங்கலை படிப்புகளில் செமஸ்டர் அமைப்பையும், வருடாந்தர பரீட்சை முறைக்கு மாற்றத்தையும் செய்ய ம��டிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் அடுத்த தூதுவராக மது சேத்தி(madhu sethi.. )நியமிக்கப்பட்டார் __________.\nஅசட் புனரமைப்பு நிறுவனத்தின் தலைவர் யார்\nC. ரவி கிருஷன் டக்கர்\nபாதுகாப்பு மற்றும் போர்டிங் புள்ளிகளில் தானியங்கி ஸ்மார்ட் முக அங்கீகார முறையை இந்தியாவின் விமான நிறுவனம் கொண்டிருக்கும்\nA. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்\nB. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்\nC. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்\nD. வாரணாசியின் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம்\nசமீபத்தில், டெல்லியில் மேடம் துசாட்ஸ் என்ற இடத்தில் எந்த இந்திய கிரிக்கெட் வீரரின் மெழுகு சிலை திறக்கப்பட்டது\nB. மகேந்திர சிங் தோனி\nஎந்த நாடுடன், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது, முதன் முறையாக இந்தியா ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியை செய்ய உள்ளது\nASEAN னின் புதிய இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் ஒரு நிரந்தர உறுப்பினராக இரண்டு ஆண்டு காலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் பெயர்.\nSidelines of summit உச்சி மாநாட்டின் போது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-afil-3-august-2018/", "date_download": "2020-06-05T18:43:46Z", "digest": "sha1:7T42X5AHWRQEVUPGJ6IQVUTKE3TMWQ4H", "length": 6054, "nlines": 176, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs Tamil 3 August 2018 - TNPSC AYAKUDI", "raw_content": "\nமாநிலத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களுக்காக ‘முக்யமந்திரி -யுவ நெஸ்டம்’ என்ற திட்டத்தை எந்த மாநில அரசு துவங்கியது\nதீவின் புனித அபிவிருத்திக்கான முதலீட்டாளர்கள் மாநாட்டை யார் தொடங்கி வைத்தார்\nகரூர் வைஸ்யா வங்கியுடன் ஒப்பந்தம் செய்து வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனம் எது\nA.சி.சி.எல். தயாரிப்புகள் இந்தியா லிமிடெட்\nC. எக்செல் பயிர் பாதுகாப்பு லிமிடெட்\nஷில்லாங்கில் NEIAH இன் 2 வது கட்டத்திற்கு அடிக்கல் அமைத்தவர் யார்\nA. ஸ்ரீ ஷிரிபத் எஸ்ஸோ நாய்க்\nB. ஸ்ரீ சந்தோஷ் கங்கர்\nரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சேவைகளுக்காகஎந்த வங்கியுடன் இணைந்து உள்ளது\nசமீபத்தில் இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான யோகா கட்டாயமாக்கப்பட்டது.\nஎந்த நிறுவனம் $ 1 டிர���ல்லியன் சந்தை மதிப்பை அடைந்த முதல் அமெரிக்க நிறுவனமாக மாறியது\n6 வது ஹங்கேரிய ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ்,சமீபத்தில் வெற்றி பெற்றவர் யார்\n2018 ஆம் ஆண்டு மாஸ்டர்சீஃப் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய வம்சாவளி__________.\nஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இன் இயக்குனர் (நிதி) யார்\nC. விஷ்ணு மடவ் காடேஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-05T19:09:08Z", "digest": "sha1:GHWNNOCHXCMWEVUO2PUWSOU6RZYN2RN5", "length": 14932, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ்நாடு அரசியல் | Latest தமிழ்நாடு அரசியல் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"தமிழ்நாடு அரசியல்\"\nஒரு நாளைக்கு 3GB டேட்டா.. அதிரடி காட்டும் ஜியோ.. அலறி ஓடும் மற்ற நிறுவனங்கள்\nசில மாதங்களாக இணையதள சேவையை உபயோகப்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது இதற்கு முக்கிய காரணம் ஜியோ இலவசமாக அளித்த சலுகைகள்...\nகொரோனாவிலும் களைகட்டும் தல தளபதி மாஸ்க்.. புதுசு புதுசா யோசிக்கும் நம்ம வியாபாரிகள்\nஇந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டேபோகிறது, முக்கியமாக தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. 8,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர், இதில் 2,134...\nகொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ.80,000.. வசூல் ராஜாவாக மாறிய தனியார் மருத்துவமனை\nதமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது, இந்த சூழ்நிலையில் இதுவரை 8000 மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஞ்சு பைசா கொடுக்க வக்கு இல்ல விஜய் பத்தி பேசுறியா சுரேஷ் காமாட்சி கிழித்தது யாரை தெரியுமா\nமாஸ்டர் படப்பிடிப்பின்போது தளபதி விஜயின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது, இதை தற்போது வரை அரசியல் செய்வதற்கு சிலர் முயற்சித்து...\nZomato, Swiggy மூலம் வீட்டிற்கே வரும் மதுபாட்டில்கள்.. நம்மள குடிக்க வைக்க அரசு எவளோ கஷ்டப்படுது\nஊரடங்கு உத்தரவு ஒருபுறம் கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தாலும் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை இரண்டு நாட்கள் திறந்துவைத்து பெரும் வேதனையில்...\nதமிழக டாஸ்மாக் வசூல்.. மிரண்டு போன நீதிமன்றம் மீண்டும் மூட உத்தரவு\nதமிழகத்தில் மட்டும் கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 தொட்டுள்ளது. கிட்டத்தட்ட 6000 பேரை கொரோனா பாதித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில்...\n7ம் தேதி சென்னையில் மதுகடைகள் இல்லை.. வேறு எங்குதான் கிடைக்கும்.. இதோ முழு விபரம்\nசென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு மதுக்கடைகள் மே 7-ஆம் தேதி திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது தமிழக அரசு. சென்னை மாநகர...\nதொலைக்காட்சி சீரியல்களின் எதிர்காலம் ஊ ஊ.. அடாது செய்தவன் படாது படுவான்\nகொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போவதால் இந்திய அளவில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதில் முக்கிய பொழுதுபோக்கான டிவி சீரியல் நிகழ்ச்சிகள்...\nகொரோனாவால் நடந்த நன்மைகள்.. மறுக்க முடியாத உண்மை\nஉலக அளவில் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவின் அடுத்த அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. உலக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதினமும் ஒருத்தன் செத்துட்டு இருக்கான் இது ரொம்ப முக்கியமா.. உங்க தளபதிட்ட இத முதல்ல கேளுங்க.. நித்தி அதிரடி\nகொரோனாவின் தாக்கத்தினால் தமிழ் சினிமா அகல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது, கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம்...\nகொரோனா பாதிப்பிற்கு தளபதியின் அமைதிக்கு பிறகு அடிக்கப்போகும் புயல்.. என் வழி இனிமே தனி வழிதான்\nதமிழ் சினிமாவில் கோடி ரசிகர்களை கொண்ட நடிகர் என்ற இடத்தை தற்போது தளபதி விஜய் வைத்துக் கொண்டுள்ளார். அதனால்தான் என்னவோ தயாரிப்பாளர்கள்...\nஇனி ரீசார்ஜ் செய்யாமலே கால் பேசலாம்.. அட்டகாசமான சலுகை வழங்கிய நிறுவனம்\nஇந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும்...\nஇனி தொலைக்காட்சிகளில் சீரியல்கள் இல்லை.. அதற்கு பதிலாக வேற கணக்கு போடும் சேனல்கள்\nதிரைப்படங்களை மிஞ்சிய ரசிகர்களை கொண்ட கூட்டம் தான் சின்னத்திரை. அதிலும் டி.ஆர்.பி அதிகமுள்ள சீரியல்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகரித்து கொண்டே தன...\nகொரோனா – ஊரடங்கு நிகழ்வு கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகொரோன வைரஸ் பரவாமல் இருக்க பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க இன்று ஊரடங்கு நிக��்வு பிறப்பித்துள்ளது. இதனால் காலை 7 மணி முதல்...\nஅடிமாட்டு விலையில் பிளிப்கார்ட் சலுகைகள்.. ரெடியா இருக்க வேண்டிய நேரம் இதான்\nஇந்திய அளவில் புகழ்பெற்ற பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் சேவையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நாளை...\nகொரோனா வைரசால் இதை எல்லாத்தையும் இழுத்து மூடுங்க.. அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு\nஉலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் இதுவரை 6000 மேலான உயிர் பலி வாங்கியுள்ளது. அதில் ஐரோப்பாவில் மட்டும் 2,000...\n“லொக் லொக் இருமல்” கொரோன காலர் டியூனில் இருந்து விடுபட.. இதை உடனடியாக செய்யுங்கள்.. வதந்தியை நம்பாதீர்கள்\nஇந்தியாவில் தற்போது கொரோன வைரஸின் தாக்குதல் ஆரம்பித்துவிட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பங்காக மொபைல்...\nபிரச்சனை ரஜினிக்குத்தான் ஆனால் சிக்கியது தளபதி விஜய்.. மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம்\nஎப்போதெல்லாம் ரஜினிகாந்த் வாய்விட்டு மாட்டிக் கொள்கிறாரோ அப்போதெல்லாம் தளபதி விஜய் இழுத்து விட்டு வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதாவது சில...\nமுதலில் புரட்சி வந்தால் கட்சி வருமா கட்சி வந்தால் புரட்சி வருமா கட்சி வந்தால் புரட்சி வருமா ரஜினி என்ன சொல்ல வருகிறார்\nஆட்சிக்கு ஒரு தலைவன் கட்சிக்கு ஒரு தலைவன் என்ற ரஜினிகாந்தின் பாலிசியை இன்று வெளிப்படையாக மேடையில் தெரிவித்துவிட்டார். பத்திரிக்கையாளர்களை சந்திக்க சூப்பர்...\nகொரோன வைரஸ் காலர் டியூன் – வடிவேலு வெர்சன்.. நேசமணியை போல் வைரலாகும் வீடியோ\nஉலக அளவில் நடுங்க வைத்துள்ள கொரோன வைரஸ் தற்போது தமிழகத்திலும் வந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_987.html", "date_download": "2020-06-05T20:00:57Z", "digest": "sha1:TDTJYH3QXTNM7ACZR6JNO53EZHRQ5YCM", "length": 6543, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஞ்சள் கோட்டால் தோல்வியடைந்த மஹிந்த: பசில் விள்க்கம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஞ்சள் கோட்டால் தோல்வியடைந்த மஹிந்த: பசில் விள்க்கம்\nமஞ்சள் கோட்டால் தோல்வியடைந்த மஹிந்த: பசில் விள்க்கம்\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைவதற்கு மஞ்சள் கடவையிலேயே பாதசாரிகள் வீதியைக் கடக்க வேண்டும் என்ற கட்டாய சட்டம் கொண்டுவரப்பட்டது தான் காரணம் என்கிறார் பசில் ராஜபக்ச.\nமஹிந்தவின் பிரச்சார நடவடிக்கைக்குப் பொறுப்பாகவிருந்த அவர், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, இரவோடிரவாக அமெரிக்கா சென்றிருந்தார். எனினும், தற்போது, தான் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னணியில் பல பொது சேவை ஊழியர்கள் தமக்குக் கிடைக்கும் 15 நிமிடம இடைவேளையில் ஓடிச்சென்று தேநீர் குடிக்கவும் முடியாதளவு மஞ்சள் கடவை கட்டாயமாக்கப்பட்டதாகவும் அதனை மீறினால் சனி-ஞாயிறு பொலிசார் வகுப்பெடுத்து தொல்லை தந்ததாகவும் அந்த கோபத்திலேயே மஹிந்தவுக்கு வாக்களிக்கவில்லையென்று தெரிவித்ததாகவும் கூறுகிறார்.\nஇதேவேளை, இம்முறை தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு புதிய மொபைல் அப் ஒன்றையும் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் இலத்திரனியல் பிரச்சாரஙங்களை பெரமுன முன்னெடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமையும் கோட்டாபே ராஜபக்ச களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதி��்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239677-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/?tab=comments", "date_download": "2020-06-05T17:52:42Z", "digest": "sha1:PXTH6BUBMNRAM4GHXM4R74WZ6PPG2CDC", "length": 34589, "nlines": 515, "source_domain": "yarl.com", "title": "தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள் - Page 3 - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nதவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்\nதவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்\nகடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில் தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்\nஇது தான் சட்ட விரோதம், மற்றவரை மடையராக treat பண்ணும் scums.\nவிலை சமூகத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் விளங்கும் வண்ணம் விலை display பண்ணப்படவேண்டும்.\nநான் uk சிடிஸின், சென்டிமென்ட்டல் ஸ்டுபிட் அல்ல.\nகடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில் தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்\nசொன்னவர், உங்களின் மூலம் நூல் விட்டு பிடித்திருக்கிறார்.\nஇது தான் சட்ட விரோதம், மற்றவரை மடையராக treat பண்ணும் scums.\nவிலை சமூகத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் விளங்கும் வண்ணம் விலை display பண்ணப்படவேண்டும்.\nநான் uk சிடிஸின், சென்டிமென்ட்டல் ஸ்டுபிட் அல்ல.\nசொன்னவர், உங்களின் மூலம் நூல் விட்டு பிடித்திருக்கிறார்.\nஇது தான் சட்ட விரோதம், மற்றவரை மடையராக treat பண்ணும் scums.\nவிலை சமூகத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் விளங்கும் வண்ணம் விலை display பண்ணப்படவேண்டும்.\nநான் uk சிடிஸின், சென்டிமென்ட்டல் ஸ்டுபிட் அல்ல.\n1. கடஞ்சா, மீரா சொன்னது போல கடையில் விற்பனைக்கு இருக்கும் பொருளில் கட்டாயம் விலை போட வேண்டும்.\n2. ஆனால் இன்ன விலைக்குத்தான் விற்க வேண்டும் என்று சட்டம் இல்லை. ஆனால் பதுக்கி anti competitive, market manipulation செய்ய முடியாது.\nஒரு நண்பர் Hays, Uxbridge பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மளிகை கடைக்கு போனார். பாலுக்கு பக்கத்தில் முட்டை. expiry date 11/03/20. பக்கத்திலேயே சிறிய எழுத்துகளில் 'Note for customers' - these items here for our suppliers to take away' - please don't take it'.\nReturn items உள்ளே தானே இருக்க வேண்டும். எப்படி இங்கே பாலுக்கு பக்கத்தில் இருக்கிறது என்று அவருக்கு தெரிந்த அங்கிருந்த shelf filler இடம் கேட்ட்டபோது, அந்த எழுதி வைத்திருக்கிற துண்டை பார்க்காமல் வாங்கிக் கொண்டு போவார்கள் என்று, வீசுவதற்காக வைத்திருந்ததை வித்து காசு பார்க்கிறார்கள், இந்த பரதேசிகள் என்றாராம்.\nபாசுமதி அரிசி, மொட்டைக் கறுப்பன் அரிசி தீடீரெண்டு தமிழ் கடைகளில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் முன்னே காணாமல் போய் விட்டது.\nசனம் அள்ளிக் கொண்டு போய் விட்டது. இரண்டு, மூண்டு நாளில் வந்து பாருங்கள் என்று சொல்லி, இப்போது பதுக்கி வைக்கப்பட்டன புதிய கூடிய விலை ஸ்டிக்கர் உடன் தினமும் கொஞ்சமாக வியாபாரத்துக்கு வருகின்றன.\nநாதம்.. லோக்கல் வியர் விக்குறாங்கள்..\nஇன்றைக்கு (மார்ச் 30) தமிழ்க் கடைக்கு (S P Importers) போனேன். அங்கே கடைக்கு வெளியே mask விக்கிறார்கள் (ஒன்று $ 2) . காரணம் : இன்றைக்கு சரியா கூட பரவுதாம் என்று கடை முதலாளி சொன்னார்.\nஇன்றைக்கு (மார்ச் 30) தமிழ்க் கடைக்கு (S P Importers) போனேன். அங்கே கடைக்கு வெளியே mask விக்கிறார்கள் (ஒன்று $ 2) . காரணம் : இன்றைக்கு சரியா கூட பரவுதாம் என்று கடை முதலாளி சொன்னார்.\nஇங்கே நானும் போகும் தமிழ்க் கடைகள் ஒன்றிலும் மரக்கறிகளுக்கு விலைப் பட்டியல் போட்டு நான் காணவில்லை...அப்படியானவற்றை தேவைக்கேற்ப கூட்டி ,அல்லது குறைத்து விற்கலாம் என்று சொல்கிறார்கள்\nஇங்கே நானும் போகும் தமிழ்க் கடைகள் ஒன்றிலும் மரக்கறிகளுக்கு விலைப் பட்டியல் போட்டு நான் காணவில்லை...அப்படியானவற்றை தேவைக்கேற்ப கூட்டி ,அல்லது குறைத்து விற்கலாம் என்று சொல்கிறார்கள்\nஅப்பிடி விலையை கூட்டி விற்றால் வருமான வரிக்கு என்னெண்டு கணக்கு காட்டுவினம்\nஅப்பிடி விலையை கூட்டி விற்றால் வருமான வரிக்கு என்னெண்டு கணக்கு காட்டுவினம்\nவியாபாரத்தோடு சம்மந்தப்பட் டவர்களிடம் தான் கேட்க வேண்டும்\nஇங்கே நானும் போகும் தமிழ்க் கடைகள் ஒன்றிலும் மரக்கறிகளுக்கு விலைப் பட்டியல் போட்டு நான் காணவில்லை...அப்படியானவற்றை தேவைக்கேற்ப கூட்டி ,அல்லது குறைத்து விற்கலாம் என்று சொல்கிறார்கள்\nஇது சட்டப்படி குற்றம், அறிவிக்க வேண்டியவர்களுக்கு அறிவியுங்கள்.\nஅப்பிடி விலையை கூட்டி விற்றால் வருமான வரிக்கு என்னெண்டு கணக்கு காட்டுவினம்\nபெரும்பாலான கடைகளில் இதற்கென்று ஒரு till இருக்கும்,\nஅப்பிடி விலையை கூட்���ி விற்றால் வருமான வரிக்கு என்னெண்டு கணக்கு காட்டுவினம்\nவியாபாரத்தோடு சம்மந்தப்பட் டவர்களிடம் தான் கேட்க வேண்டும்\nவருமான வரிக்கும் இதுக்கும் என்ன தொடர்பு\nஉங்கள் லாபத்தின் ஒரு குறித்த வீதம் அவர்களுக்கு செலுத்திட வேண்டும். லாபம் வியாபாரத்தில் எப்படி வந்தது என்பது அவர்கள் பிரச்னை இல்லை.\nமுறையில்லா வகையில் வருமானம் என்றால், அது போலீசார், மற்றும் வேறு அரச அமைப்புகளின் பிரச்சனை.\nவருமான வரிக்கும் இதுக்கும் என்ன தொடர்பு\nஉங்கள் லாபத்தின் ஒரு குறித்த வீதம் அவர்களுக்கு செலுத்திட வேண்டும். லாபம் வியாபாரத்தில் எப்படி வந்தது என்பது அவர்கள் பிரச்னை இல்லை.\nமுறையில்லா வகையில் வருமானம் என்றால், அது போலீசார், மற்றும் வேறு அரச அமைப்புகளின் பிரச்சனை.\nதெரியாத படியாலை தானே கேட்டனான்\nதெரியாத படியாலை தானே கேட்டனான்\nஏதோ கொஞ்சம், கோசன், புண்ணியத்தில தெரிஞ்சு கொண்ட படியால் சொன்னேன். மிச்சதுக்கு பிரகிரசியார் சட்டப்பிரிவுகளோட வந்து விளங்கப் படுத்துவார்.\nஇங்கே நானும் போகும் தமிழ்க் கடைகள் ஒன்றிலும் மரக்கறிகளுக்கு விலைப் பட்டியல் போட்டு நான் காணவில்லை...அப்படியானவற்றை தேவைக்கேற்ப கூட்டி ,அல்லது குறைத்து விற்கலாம் என்று சொல்கிறார்கள்\nநீங்களும் விமானம் ஏறி வந்த படியாலை, மினக்கெட்டு கவுன்சிலுக்கு முறைப்பாடு அனுப்ப மாட்டியல் என்கிற அவர்களது பெரும் நம்பிக்கை.\nபாருங்கோ, இவ்வளவு நாளும், சட்டமும், விலையும் தெரியாம வாங்கி கொண்டு போயிருக்கிறியள்.\nஇப்படி தான் வடை ரோல்ஸ் வித்தார்கள்.... கையால் எடுத்து போட்டு தந்தார் ஒரு கடைக்காரர். வேண்டாம் என்றேன். கோபம் வந்துவிட்டது அவருக்கு.\nமினக்கெட்டு பாக்கில் போட்டுபின்னர் வேண்டாம் என்கிறீர்களே என்றார் எரிச்சலுடன்.\nஉங்கள் கையில் உள்ள ஊத்தையுடன் தின்ன வேண்டும் என்று எனக்கென்ன தலையெழுத்தா கவுன்சிலுக்கு சொன்னால் £1,000 தெண்டம் தெரியுமோ எண்டேன்.\nவெலவெழுத்துப் போனார். அவருக்கு தெரியாது.\nஅடுத்த கிழமை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்து, பிளாஸ்டிக் நாக்கு வைத்து ஒழுங்காக இருந்தது.\nஇங்க கத்துறது போல, அந்த கடையிலும் செம டோஸ் கொடுக்க வேண்டாமா\nஏதோ கொஞ்சம், கோசன், புண்ணியத்தில தெரிஞ்சு கொண்ட படியால் சொன்னேன். மிச்சதுக்கு பிரகிரசியார் சட்டப்பிரிவுகளோட வந்து விளங்கப��� படுத்துவார்.\nபிரகிராசியார் வேற என்னத்திலோ ஆள் பிசி, புதுசா ஏதும் அவிட்டிட்டாரோ\nநீங்களும் விமானம் ஏறி வந்த படியாலை, மினக்கெட்டு கவுன்சிலுக்கு முறைப்பாடு அனுப்ப மாட்டியல் என்கிற அவர்களது பெரும் நம்பிக்கை.\nபாருங்கோ, இவ்வளவு நாளும், சட்டமும், விலையும் தெரியாம வாங்கி கொண்டு போயிருக்கிறியள்.\nஇப்படி தான் வடை ரோல்ஸ் வித்தார்கள்.... கையால் எடுத்து போட்டு தந்தார் ஒரு கடைக்காரர். வேண்டாம் என்றேன். கோபம் வந்துவிட்டது அவருக்கு.\nமினக்கெட்டு பாக்கில் போட்டுபின்னர் வேண்டாம் என்கிறீர்களே என்றார் எரிச்சலுடன்.\nஉங்கள் கையில் உள்ள ஊத்தையுடன் தின்ன வேண்டும் என்று எனக்கென்ன தலையெழுத்தா கவுன்சிலுக்கு சொன்னால் £1,000 தெண்டம் தெரியுமோ எண்டேன்.\nவெலவெழுத்துப் போனார். அவருக்கு தெரியாது.\nஅடுத்த கிழமை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்து, பிளாஸ்டிக் நாக்கு வைத்து ஒழுங்காக இருந்தது.\nஇங்க கத்துறது போல, அந்த கடையிலும் செம டோஸ் கொடுக்க வேண்டாமா\nநான் மட்டுமில்லை அந்த கடைக்கு போற ஒருத்தருமே இது பற்றி கேட்டதில்லை என்று நினைக்கிறேன் ...யாராவது கேட்டு இருந்தால் ஒவ்வொரு மரக்கறிகளுக்கு முன்னாலும் விலை பட்டியல் இருந்திருக்கும் ..\nநான் பொதுவா த .கடைகளுக்கு போவது குறைவு...சில மரக்கறிகளை எடுத்து கொண்டு போய் பேய்[pay] பண்ணும் போது விலையை கேட்டுட்டு வாங்காமல் வந்ததுண்டு ...எங்கட பக்கம் கடைகள் குறைவு என்றபடியால் சனம் என்ன விலை கொடுத்தாவது வாங்கும்\nசொன்னவர், உங்களின் மூலம் நூல் விட்டு பிடித்திருக்கிறார்.\nஇது தான் சட்ட விரோதம், மற்றவரை மடையராக treat பண்ணும் scums.\nவிலை சமூகத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் விளங்கும் வண்ணம் விலை display பண்ணப்படவேண்டும்.\nநான் uk சிடிஸின், சென்டிமென்ட்டல் ஸ்டுபிட் அல்ல.\nநான் கடையில் ஒரு நாளும் இது வரை இது பற்றி கேட்டதில்லை ...இந்த விலைகள் பற்றி மு.பு ஒருவர் எழுதி இருந்தார் ...அதைத் தான் இங்கு கேட்டேன் ...சொன்னவரும் லண்டனில் தான் இருக்கிறார்\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு\nதொடங்கப்பட்டது 5 hours ago\nஇதற்குமிஞ்சி நான் சொல்ல வேறேதுமில்லை – அ.இரவி\nதொடங்கப்பட்டது புதன் at 20:43\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nமூன்று கிலோ கி��ாம் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது\nதொடங்கப்பட்டது 11 hours ago\nதொடங்கப்பட்டது July 27, 2013\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு\nஇது ஒன்டும் புதிய விஷயம் இல்லை. வங்கி காலியான 6 லட்சத்துக்கு மேல காசு வைச்சிருந்தவங்க மேலதிக தொகையை கோட்டை விடவேண்டியது தான்.\nஇதற்குமிஞ்சி நான் சொல்ல வேறேதுமில்லை – அ.இரவி\nகொல்லப்படுவோம் என்று பயந்தவருக்கு கொழும்பு வாழ்க்கை சிங்களவரின் அடக்குமுறையை உணர்த்தியது என்று சொல்கின்றார். இரவியின் இரண்டு நூல்கள் இன்னும் படிக்காமலேயே இருக்கின்றன.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nசில கருத்துக்கள் வைத்த பகலவனின் பின்னணியை ஆராய்வதுகூட சிறந்த கருத்துக்கள்தான்😆 நடுநிலை என்று எதிலும் இல்லை என்பதால் அண்ணன் சீமானின் ஆதரவாளராக ஆகியதும் நல்லது.😃 படிக்கவேண்டிய அரிய தகவல்கள்: https://www.naamtamilar.org பார்க்கவேண்டிய அவசியமான காணொளிகள்: https://www.youtube.com/user/NaamThamizharKatchi உறுப்பினராகச் சேர: https://join.naamtamilar.org\nஇதற்குமிஞ்சி நான் சொல்ல வேறேதுமில்லை – அ.இரவி\nஎனக்கு இரவி மீது சற்று கோபம் இருந்தது. சரிநிகரில் இவர் எழுதும் காலம் முழுதும் புலிகளிற்கு எதிரான போக்கை கொண்டு இருந்தவர் ஏன் ஐரோப்பியாவுக்கு வந்தவுடன் மாறினார் என்ற கேள்வியும் அதற்கு 'பிழைப்புவாதம்' தான் காரணம் என்றும் நினைத்து இருந்தனான். இரவி யின் நெருக்கமான நண்பர் சயந்தன் யாழில் எழுதிக் கொண்டு இருக்கும் போதும் ஒரு முறை அவரிடம் இதைக் கேட்டு இருந்தனான். ஆனால் இரவியின் இந்த விரிவான, போலித்தனம் இல்லாத பேட்டியை வாசித்த பின் என் எண்ணத்தை மாற்றி விட்டேன். பகிர்வுக்கு நன்றி கிருபன்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nபையா..... \"தான்... ஆடா விட்டாலும், தசை ஆடும்\" என்ற பழமொழியை, கேள்விப் பட்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன். அதுதான்... ஈழப் பிரியன் அண்ணா, உங்களுக்கு உபதேசம் பண்ணி, விட்டு.... தன்னை அறியாமலே... மீண்டும், களத்தில்.. குதித்து விட்டார்.\nதவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26742/", "date_download": "2020-06-05T17:54:49Z", "digest": "sha1:EKFB7GDRQSVLKSB6G5BIOM5GBLFV3KLT", "length": 9369, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சூடான் அமைச்சரவையில் ���ாற்றம் – GTN", "raw_content": "\nசூடான் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சூடான் பிரதமர் ஹசன் சல்லா ( Hassan Salih ) அமைச்சரவை மாற்றத்தை அறிவித்துள்ளார். பொருளாதாரதுறை சார் அமைச்சர்கள், எரிபொருள், முதலீடு மற்றும் நிதி அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சூடானின் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த டிசம்பர் மாதம் முதலே சூடானில் பிரதமர் ஆட்சி முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. ஜனாதிபதியின் அதீதமான நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் நோக்கில் இவ்வாறு அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.\nTagsHassan Salih அமைச்சரவை சூடான் நிதி அமைச்சு மாற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nஉலகின் மிகப்பெரிய அகதி முகாமில் கொரோனாவினால் ஒருவர் பலி\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு ”மனித வள” நிறுவன மூலமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிங்கப்பூரில் பல கட்டுப்பாடுகள் இன்றுமுதல் தளர்த்தப்பட்டுள்ளன.\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யா கொரோனா வைரசுக்கான தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் புதிய எபோலா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு – 4 பேர் பலி\nபிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் (NHS) இணையத்தளங்கள் இணையத்திருடர்களால் முடக்கம்\nமியன்மாரில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனி��் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://np.gov.lk/?option=com_content&view=article&id=2652%3Adifferently-abled-people-received-gifts-at-olivizha-held-at-governors-secretariat--21-december-2013", "date_download": "2020-06-05T19:30:27Z", "digest": "sha1:J2XFDU2JH3UI5X4622QVONTLNW24EPZI", "length": 9400, "nlines": 170, "source_domain": "np.gov.lk", "title": "Northern Provincial Council, Sri Lanka – Official Website of Northern Provincial Council", "raw_content": "\nகௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி\nகௌரவ அமைச்சர் திரு. ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் திடீர் மறைவானது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி மலையகவாழ் மக்களுக்கும் எமக்கும் பேரதிர்ச்சியையம் பெருந்துயரினையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்களின் மேன்மைக்காகவும் நாட்டின் முன்னேற்திற்காகவும் பெரும் பணி செய்த ஒருவராகக் காணப்படுவதுடன் அவரது நீண்ட கால ...\nCOVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு\nதொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் ...\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிக வறிய மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம்\nசிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளரது கோரிக்கைக்கு அமைவாக, COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வாதாரதத்தை இழந்த மிக வறிய நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி. வ���ஜா ...\nCOVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு –மன்னார்\nதொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் ...\nபொது மக்களுக்கான சுகாதாரத்துறையினரின் விசேட அறிவித்தல்\nகொரோனா தொற்றுநோய் தொடர்பான 24 மணி நேர உதவி அழைப்பெண்\nகிளினிக் நோயாளர்களுக்கான மருந்து விநியோகம்\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவித்தல்\nமேலதிக உணவுப் பயிர்களின் உற்பத்தியை ஊக்குவிப்புத்திட்டம் : மாகாண விவசாயத் திணைக்களம் – வடமாகாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/income-tax-department-officers-checked-in-photo-gallery/c77058-w2931-cid321459-su6268.htm", "date_download": "2020-06-05T18:43:31Z", "digest": "sha1:JEDQG4264KCQDADNWH4SZMDEMQYOQTYQ", "length": 3091, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "பிரபல போட்டோ ஸ்டூடியோவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!", "raw_content": "\nபிரபல போட்டோ ஸ்டூடியோவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nகோவை - திருச்சி சாலையில் உள்ள பிரபல போட்டோ ஸ்டூடியோவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nகோவை - திருச்சி சாலையில் உள்ள பிரபல போட்டோ ஸ்டூடியோவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜீரோ கிராவிட்டி என்ற போட்டோ ஸ்டூடியோ நிறுவனமானது திருமணம், கலை நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகள் உள்ளது. இதில் கோவை முக்கிய கிளையாக செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கோவை உள்ள கிளை நிறுவனத்தில் கணக்கில் இல்லாத பணம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் வருமானவரித்துறையினர் நேற்றிரவு திடீர் சோதனையில் ஈடுபட வந்தனர். அப்போது, உரிமையாளர் இல்லாததால் ஊழியர்களுக்கு அறிவிப்பு கொடுத்தனர். இதைதொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇன்று காலை 2 வாகனங்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/kailash-manasarovar-payanam-sila-thuligal", "date_download": "2020-06-05T19:12:53Z", "digest": "sha1:AXEIXA5TZAEYADVF4JJG57IBOI2JW72S", "length": 7030, "nlines": 213, "source_domain": "isha.sadhguru.org", "title": "கைலாஷ் மானசரோவர் பயணம் சில துளிகள்", "raw_content": "\nகைலாஷ் மானசரோவர் பயணம் சில துளிகள்\nகைலாஷ் மானசரோவர் பயணம் சில துளிகள்\n2009 ஆகஸ்ட்டில் சத்குருவுடன் மேற்கொள்ளப்பட்ட கைலாஷ்-மானசரோவர் யாத்திரையின் சில காட்சித்துளிகள் உங்களுக்காக\nசத்குருவுடன் செல்லும் ஒரு யாத்திரிகர் குழுவை தொடர்ந்து செல்லும் இந்த வீடியோ, கைலாயம் மற்றும் மானசரோவரில் அவர்களை திளைப்பில் ஆழ்த்திய நிகழ்வை நமக்கு காட்சிப்படுத்துகிறது.\nகலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ள ஆறு கற்பலகைகள் தியானலிங்கத்தின் உள்பிரகாரத்திலுள்ள இருபுற சுவர்களையும் அலங்கரிக்கின்றன. இவை ஞானோதயமடைந்த ஆறு தென்னிந்தியத் துறவிகளின் கதையைச் சித்தரிக்கின்றன. அற்புதமான அவர்களின் வாழ்க்கையில்…\nதேவி ஒரு உயிருள்ள தன்மை\nதேவி - வாழும் நிதர்சனம் வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்: சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை.…\n சத்குரு: மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான…\nஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் பற்றியும், அது எப்படி ஒரு சக்திவாய்ந்த யந்திரமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறார். சத்குரு: புத்தகத்தின் சில பகுதிகளில், சொற்களின் அர்த்தம் முக்கியமில்லை. அது ஒரு யந்திரத்தைப் போல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/education/01/227959?ref=archive-feed", "date_download": "2020-06-05T18:47:12Z", "digest": "sha1:EZJSEUCST73TCXH2E2B3CUR2FTOHGWCY", "length": 8762, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும்! வவுனியாவில் முதலிடம் பிடித்த மாணவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் வவுனியாவில் முதலிடம் பிடித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் எனவும் தான் பாடசாலை கல்வியை மட்டும் நம்பி படித்து இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.\nஇவ்வாண்டு இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்தன. இந்நிலையில் தரணியா 192 புள்ளிகளைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.\nமுதலிடம் பிடித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,\nநான் வவுனியா, கிடாச்சூரியில் வசிக்கிறேன். நான் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றேன். இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளேன்.\nநான் இந்த நிலையை அடைய வழிகாட்டிய எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கின்றேன்.\nநான் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லாது, பாடசாலை கல்வியை மட்டும் நம்பியே படித்து இந்த நிலையை அடைந்துள்ளேன். எதிர்காலத்தில் மாவட்டத்தில் சிறந்த வைத்தியராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலக்கு என அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, குறித்த பாடசாலையில் புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களில் 32 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-05T20:22:40Z", "digest": "sha1:ARKIZ7FWYGNYYQOLQYVUH5UPGTB6UUAD", "length": 6673, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்லேன்டேல், நியூ ஜேர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்லேன்டேல் (Allendale) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்கென் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இப்பெருநகரம் 3.12 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 0.02 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது. மிகுதி 3.10 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 6,505 ஆகும். அல்லேன்டேல் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,100.7 குடிமக்கள் ஆகும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2020, 19:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-02-02-2020/", "date_download": "2020-06-05T19:34:47Z", "digest": "sha1:4T4QW2JQEENQ45WNL3HSN5C3TXF4FGN6", "length": 12326, "nlines": 241, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 02-02-2020 - TNPSC AYAKUDI", "raw_content": "\nஇன்னும் மூன்று நிமிடங்களில் PDF தானாக டவுன்லோட் ஆகும் .\nமக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.\nஇந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 முதல் நடத்தப்படுகிறது.\n16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ளது.\nசுதந்திர இந்தியாவின் 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையின் தீர்மானம் நிறைவேற்றிய மாநிலங்களின் வரிசை\na) கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம்\nb) மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான்\nc) பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான்\nd) ராஜஸ்தான், மேற்குவங்கம், பஞ்சாப், கேரளா\nஅறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம் செப்டம்பர் 15, 2003ல் எந்த நகரைத் தமைலையிடமாக கொண்டு செயல்படுகிறது\n‘கிஹோட்டோ ஹொல்லாஹன்’ வழக்குடன் தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு\n71-வது இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜைர் பல்சானோகீரா எந்த நாட்டை சேர்ந்தவர்\nசமீபத்தில் எந்த மாநிலத்தில் சட்ட மேலவை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது\nநாட்டின் முதல் ஆர்.எஸ்.எஸ். ராணுவ பள்ளி எந்த மாநிலத்தில் துவக்கப்படவுள்ளது\n‘கரோனா’ வைரஸ் தாக்கிய நாடு\n‘தேசிய பெண்கள் தினம்’ கொண்டாடப்படுவது\nதேசிய வாக்காளர் தினம் எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது\nவிண்வெளிக்கு ஆளில்லா விண்களத்தில் இஸ்ரோ அனுப்ப உள்ள பெண் ரோபோ வியோம மித்ரா’ என்பது எம்மொழி\nஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம்\nஏகதெரினி எந்த நாட்டின் முதல் பெண் அதிபர்\nவிண்வெளிக்கு அனுப்பப்படும் வியோம மித்ரா என்ற ரோபோவில் மித்ரா என்பதன் பொருள்\n1. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது ஒரு முன்னுரை, 22 பகுதிகள், 395 விதிகள், 8 அட்டவணைகள் இருந்தன.\n2. இந்திய அரசியலமைப்பு தற்போது ஒரு முன்னுரை, 25 பகுதிகள், 465 விதிகள், 12 அட்டவணைகளை கொண்டுள்ளது.\n3. அரசியலமைப்பின் முதல் சட்டதிருத்தம் 18.06.1951-ல் திருத்தப்பட்டது.\n4. இந்திய அரசியலமைப்பின் 103-வது சட்ட திருத்தம் ஜனவரி 14, 2019-ல் அமலானது.\n‘கரோனா வைரஸ்க்கு’ ‘என் சி ஓபி’ என பெயரிட்ட அமைப்பு\na) உலக சுகாதார அமைப்பு\nd) சீன மருத்துவ கழகம்\n‘கிறிஸ்டலினா ஜியோர்ஜிவா’ எந்த அமைப்பின் தலைவராக உள்ளார்\nமாநில அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள் முதன் முதலாக ஏற்படுத்த காரணமான சட்டம்\na) இந்திய அரசு சட்டம் 1909\nb) இந்திய அரசு சட்டம் 1919\nc) இந்திய அரசு சட்டம் 1935\nd) ஒழுங்குமுறை சட்டம் 1793\nஇந்தியாவின் முதலாவது நீருக்கடியிலான மெட்ரோ ரயில் திட்டம்\nc) விண்வெளிக்குச் செல்லும் பெண் ரோபோ\nd) இணையத்தை முடக்கும் வைரஸ்\nஏழைகளுக்கு ரூ.10-க்கு உணவிக்கும் ‘Shiv Bhojan’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள மாநிலம்\nஇந்தியாவின் முதல் மின்னணு, கழிவு கிளினிக் எங்கு துவங்கப்பட்டது\n11-வது Def Expo – 2019 எங்கு நடைபெறவுள்ளது\n2020-ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருது தமிழகத்தைச் சார்ந்த கீழ்க்கண்ட யாருக்கு வழங்கப்பட்டது\n4. ஷேக் மெஹபூப் சுபானி\nISRO மூலம் டிசம்பர் 2020-ல் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள பெண் ரோபோ\nஎந்த மாநிலத்தின் அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை தோறும் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை மாணவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என அறிவித்துள்ளது\na) போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம்\nb) நாடு முழுவதுமுள்ள காவல்துறையினருக்கான தகவல் தொடர்பு சேவை\nc) இந்தியா – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி\nd) சர்வதேச காவல்துறையின் சிறப்பு பயிற்சி பெற்ற காவல் பிரிவு\nஇன்னும் மூன்று நிமிடங்களில் PDF தானாக டவுன்லோட் ஆகும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/tgr-p37089111", "date_download": "2020-06-05T20:31:33Z", "digest": "sha1:BPCZ3XOJOHGFEYAPWT3BKCIDAUK2GICT", "length": 22157, "nlines": 314, "source_domain": "www.myupchar.com", "title": "Tgr in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Tgr payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Tgr பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Tgr பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Tgr பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஇந்த பொருளின் மீது அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்படாததால், கர்ப்ப காலத்தின் போது இந்த Tgr-ன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Tgr பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Tgr-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Tgr-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Tgr கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Tgr-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகள��� Tgr கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Tgr-ன் தாக்கம் என்ன\nTgr-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Tgr-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Tgr-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Tgr எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Tgr-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Tgr உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Tgr-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Tgr-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Tgr உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் உட்கொள்ளும் போது, [Medicines] தன் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பேச அணுகவும்.\nமதுபானம் மற்றும் Tgr உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Tgr மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Tgr எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Tgr -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Tgr -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTgr -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Tgr -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/157284", "date_download": "2020-06-05T18:26:55Z", "digest": "sha1:6ME7FKESVNYMRQGDTXT4QQZQWSH4BDN4", "length": 18438, "nlines": 153, "source_domain": "www.todayjaffna.com", "title": "சுவிற்சர்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்! தமிழ் பாஸ்ரர் ஒருவரினால் இளம்பெண்கள் பலாத்காரம்? உண்மை என்ன? - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\n தமிழ் பாஸ்ரர் ஒருவரினால் இளம்பெண்கள் பலாத்காரம்\nசுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான SRF தமிழ் கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் மீது கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.\nகுறித்த போதகர் தம்மை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக Rundschau பிரதேசத்தைச் சேர்ந்த சில இளம் பெண்கள் தெரிவித்துள்ளனர். இந்த நபரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nபிசாசு அமர்ந்திருப்பதாக கூறி, ஒரு யுவதியிடம் மற்றுமொரு யுவதி பாலியல் உறுப்பை தொடுமாறு இந்த நபர் கூறியதாகவும் இதன் பின்னர் தனது கைமீது தனது கையை வைத்து ஜெபம் செய்தாகவும் யுவதி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தகவல் வெளியிட்டுள்ள 13 வயதான சிறுமி ஒருவர், தாம் நீண்ட தூரம் சென்று விட்டதாகவும் உடல் ரீதியான தொடர்புகளை கொண்டிருந்தாகவும் கூறியுள்ளார்.\nகுமார் வில்லியம்ஸ் என்ற இந்த போதகர், பேர்ன் – பெத்லஹேம் பகுதியில் உள்ள தனது வீட்டில் கீழ் மாடியில் தனது போதனைகளை நடத்தி வருகிறார்.\nபோதகர் தன்னுடன் உடல் ரீதியான தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்ற போதிலும் அதனை பொருட்படுத்தாது போதகர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.\nஇது காதலின் உச்சம் என்பதால், அது தவறில்லை என போதகர் கூறியதாகவும் யுவதி தெரிவித்துள்ளார்.\n13 வயதான சிறுமி, குடும்ப காரணத்திற்காக அவர் ஒரு நாள் போதகருடன் இரவு தங்க நேரிட்டுள்ளது. சிறுமிக்கு கெட்ட கனவுகள் தென்படுவதால், இந்த நபர் சிறுமியை தனது கட்டிலில் உறங்க வைத்துள்ளதுடன் பாலியல் ரீதியாக நடந்துக்கொண்டுள்ளார். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு நடக்க கூடிய ஒன்று பற்றி போதகர் சிறுமியை அச்சுறுத்தியுள்ளார்.\nஎனினும் இந்த குற்றச்சாட்டுக்களை அனைத்தையும் போதகர் குமார் வில்லியம்ஸ் மறுத்துள்ளார். “என் மீது குற்றம் சுமத்துவோரை என்னிடம் அழைத்து வாருங்கள், நான் ஜெபம் செய்து அவர்களை விரட்டி விடுவேன்” எனக் கூறியுள்ளார்.\nசபையின் முன்னாள் உறுப்பினர்கள் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் பெண்கள் பிசாசின் அடிமையாகி விட்டதாகவும் போதகர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை. அவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் அப்பால் சென்றவை. இந்த போதகர் தனது சபைக்கும் வரும் உறுப்பினர்களை சூறையாடியுள்ளார்.\nஅத்துடன் 5 ஐரோப்பிய நாடுகளில் 25 உப சபைகளை நடத்தி வருகிறார். சபை உறுப்பினர்கள் தசம பாகத்தை அவருக்கு கொடுக்க வேண்டும். சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தமது வருமானத்தில் 10 வீதத்தை சபைக்கு செலுத்த வேண்டும்.\nஜேர்மனியின் நகரங்களில் உள்ள சபைகளின் உள்ள ஆவணங்களின்படி வருடத்திற்கு 70 ஆயிரம் யூரோக்களுக்கு மேல் சேகரிக்கப்படுவதாக சுவிஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nஅந்த பணத்தில் வாடகை மற்றும் ஏனைய செலவுகள் மேற்கொள்ளப்படுவதுடன் மீதமுள்ளதை போதகர் பயன்படுத்திக் கொள்வார்.\nஇந்த போதகர் ஜேர்மனி மற்றும் வெளிநாடுகளில் உள்ள சபைகளுக்கு தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்த குற்றச்சாட்டுக்களை போதகர் மறுத்துள்ளார். தான் ஒரு சதத்தை கூட எடுக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.\nஇவர் ஆரம்பித்துள்ள சபை மற்றும் சுவிற்சர்லாந்தில் உள்ள ஏனைய சபைகள் ஒரு சங்கமாக இணைந்துள்ளன.\nசபைக்கு கிடைக்கும் பணத்தில் நலன்புரி உதவிகள் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nசமூக நலன்புரி பணத்தை போலி ஆவணங்கள் மூலம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதிகாரிகள்,\nசட்டப்படி எவராவது நலன்புரி உதவிகளை பெறுகிறார்களா என்பதை எம்மால் கூற முடியாது என கூறியுள்ளனர்.\nஇதனால் இவர்களால், நிதி முறைகேட்டை உறுதிப்படுத்தவோ, நிராகரிக்கவோ முடியவில்லை. சுமார் ஆயிரத்து 200 பேர் நலன்புரி உதவிகளை பெறுவதாக க���றப்படுகிறது.\nஎனினும் போலி ஆவணம் மற்றும் நலன்புரி நிதி மோசடி தொடர்பாக வருடாந்தம் 30 குற்றவியல் வழக்குள் பதிவு செய்யப்படுகின்றன.\nகெனிசார் அதிகாரிகள், குமார் வில்லியம்ஸூக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாம். சமூக நலன்புரி அலுவலகம்,\nமுரண்பாடுகளை அடையாளம் கண்டுள்ளதுடன் ஆவணங்களை போலியாக தயாரிப்பது, சமூக நலன்புரி நிதியை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக குற்றச்சாட்டை தாக்கல் செய்துள்ளது.\nமத போதகருக்கு எதிராக ஒரு விசாரணையை மட்டும் நடத்தக் கூடாது. பாதிக்கப்பட்ட 13 வயதான சிறுமியும் தன்னை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய வில்லியம்ஸூக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம்.\nஅறைக்குள் சிறுமியுடன் தகாத உறவை வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றமாகும். இதனால், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதேவேளை போதகர் குமார் வில்லியம்ஸ் தனது சபையினரை சமாதானப்படுத்த முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.\nஅவரது உண்மை தன்மை குறித்து சரியாக புலப்படவில்லை. அவர் தனது சபையில் நடத்திய போதனையில் தனக்கு எதிராக குற்றச்சாட்டு பற்றி கூறியதாகவும் தெரியவருகிறது.\nஅத்துடன் அவர் இளைஞர்களுடன் மதுபானம் அருந்தி விட்டு டிஸ்கோவுக்கு சென்றுள்ளதாகவும், குற்றம் சுமத்தப்படுகிறது எனவும் சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான SRF ஊடகவியலாளர் குறிப்பிட்டதாக தமிழ் கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் தனது அங்கத்தவர்களிற்கு போதனையின் போது குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் அப்படி ஒரு வினாவினை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான SRF ஊடகவியலாளர் கேட்கவில்லை என அவ் ஊடகத்தின் நிகழ்ச்சியில் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொழும்பில் 3 மாதங்களில் 25 கடைகளை உடைத்து திருடிய இளம் தம்பதியினருக்கு நேர்ந்த கதி\nNext articleயாழில்,4 தடவைகள் மேல் தற்கொலைக்கு முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து\nகொரோனாவால் சுவிஸ் உணவகங்களில் அதிக கட்டணம் வசூல்\nசுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை\nசுவிஸில் பணப்பிரச்சனையால் சொந்த சகோதரனை கத்தியால் கொன்ற நபர்\nசுவிட்சர்லாந்தில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்புக���் அதிகமாம்\nசுவிட்சர்லாந்தின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இறந்து பல வாரங்களான பெண்ணின் சடலம்\nLatest News - புதிய செய்திகள்\nவவுனியா பொதுவைத்தியசாலையில் சிங்கள தாதி ஒருவருக்கு அரங்கேறிய பாலியல் தொல்லை\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nசலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு கற்கும் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவு\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-", "date_download": "2020-06-05T20:10:49Z", "digest": "sha1:XFUWHUTAEZVOGSNDLDPW74NFZFTMYF3E", "length": 5440, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.பி.பி.எஸ்-சேர்க்கை-", "raw_content": "\nபுதுச்சேரியில் 778 எம்.பி.பி.எஸ் மாணவர்களின் சேர்க்கை ரத்து – இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு\nசினிமா விமர்சனம்: மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்-லைன் விண்ணப்பம் தொடங்கியது\nஅத்திவரதர், 380 டன் பிரமாண்ட கோதண்டராமர் சிலை, ஆறுகிரக சேர்க்கை... 2019-ன் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்\nஉடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 6, 9-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்\nபோராடியதால் மாணவரின் சேர்க்கை ரத்து... தொடரும் சென்னைப் பல்கலைக்கழக சர்ச்சை\n90,737 காலி இடங்கள்... தொடர்ந்து குறையும் மாணவர் சேர்க்கை இன்ஜினீயரிங் ஆர்வம் குறைய என்ன காரணம்\n' - ஏலத்துக்கு வந்த விஜயகாந்த் சொத்துகள்\nமுற்றிலுமாக அழிந்த வண்டு தேனீக்கள்...மகரந்தச் சேர்க்கை செய்ய ஆள் தேடும் ஆஸ்திரேலியா\nமருத்துவத்தில் அறம்... எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் மாற்றம்... நிபுணர்கள் அலசல்\nப்ளஸ் 1 மாணவர் சேர்க்கை 20 சதவிகிதம் குறைவு... பள்ளிக் கல்வித் துறை அதிர்ச்சி\nவிஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை... பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/bjpsevm_8974-html/", "date_download": "2020-06-05T18:48:12Z", "digest": "sha1:DL4TMLQQHXXU7OE32RPSOHEU3ECNS2NK", "length": 26935, "nlines": 165, "source_domain": "www.puthiyavidial.com", "title": "யாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே செல்கிறது: வாக்காளர்கள் அதிர்ச்சி!", "raw_content": "\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர��.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிம��� ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே செல்கிறது: வாக்காளர்கள் அதிர்ச்சி\nBy Vidiyal on\t October 23, 2019 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமேற்கு மகாராஷ்டிராவின் கோரேகான் சட்டப்பேரவை பிரிவு கிராமத்தில் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கு பாஜகவுக்குச் செல்கிறது என்று பகீர் குற்றச்சாட்டை எழுந்துள்ளது.\nதேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் பாட்டீலுக்கு அளித்த வாக்குகள் பாஜக வேட்பாளர் உதயன்ரஜே போஸலே என்பவருக்கு சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷிண்டே மேலும் கூறும்போது, “சில வாக்காளர்களிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, என்சிபி வேட்பாளருக்கு போடும் ஓட்டுக்கள் பாஜக பெயரில் செல்கிறது என்று புகார் எழுப்பினர். நான் வாக்குச்சாவடிக்கு செல்லும் நேரத்தில் நூற்றுக்கணக்கான வாக்குகள் இதுபோன்று பதிவாகியிருந்தது.\nஇதற்கிடையே ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார், அவர் பொத்தானை அழுத்தும் முன்பே பாஜகவின் தாமரை சின்னத்தில் ஒளி பளிச்சிட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக வாக்குச்சாவடி அதிகாரிகலிடம் தெரித்தபோது, உடனே சில அதிகாரிகள் எந்திரத்தை சரிபார்த்து எங்களிடம் எந்திரத்தில் பிரச்சினை உள்ளது என்று தெரிவித்தனர். அதன் பிறகு எந்திரம் மாற்றப்பட்டது என்கிறார் ஷிண்டே.\nPrevious Articleஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nNext Article பிஞ்சுகளின் மனதில் நஞ்சுகளை விதைக்கும் இந்து அமைப்புகள்: கவலையில் பள்ளி கல்வித்துறை\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்���ட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stepsmarket.com/----1203.html", "date_download": "2020-06-05T19:37:23Z", "digest": "sha1:JD6ZK66Y7RCE5WMXTEYLTAEFRT5PJAV2", "length": 9480, "nlines": 185, "source_domain": "www.stepsmarket.com", "title": "ஆயுசு நூறு நல்லெண்ணெய்", "raw_content": "\nAll ஆயுசு நூறு/ AYUSH 100 பருப்பு வகைகள்/Dals & Pulses சமையல் எண்ணெய் / Edible Oil மசாலா பொருட்கள் / spices & masala இந்து உப்பு / Indhu Uppu அப்பளம் / Appalam தேயிலை / Tea காபி தூள் / Coffee Powder கீரின் தேயிலை / Green Tea வாலி நிவாரணி / Pain Balm ஷாம்பு, முகம், உடல் / shampoo, Face, BODY WASH பல் பொருட்கள் / Dental Care கை கழுவும் பொருட்கள் / Handwash கார் கழுவும் / Car Wash தரை மற்றும் கழிவறை பொருட்கள் / Floor & Toilet Cleaners டிஷ் வாஷ் & சமையலறை தூய்மையான் / Dish Wash & Kitchen Stuff சர்க்கரை & தேன் / Sugar & honey சூப் மிக்ஸ் / SOUP MIX\nமசாலாதூள்,மசாலா பொருட்கள் / POWDER SPICES & SPICES\nபருப்பு வகைகள்/Dals & Pulses\nசமையல் எண்ணெய் / Edible Oil\nஇந்து உப்பு / Indhu Uppu\nகீரின் தேயிலை / Green Tea\nவாலி நிவாரணி / Pain Balm\nபல் பொருட்கள் / Dental Care\nகை கழுவும் பொருட்கள் / Handwash\nகார் கழுவும் / Car Wash\nதரை மற்றும் கழிவறை பொருட்கள் / Floor & Toilet Cleaners\nடிஷ் வாஷ் & சமையலறை தூய்மையான் / Dish Wash & Kitchen Stuff\nசூப் மிக்ஸ் / SOUP MIX\nAll ஆயுசு நூறு/ AYUSH 100 பருப்பு வகைகள்/Dals & Pulses சமையல் எண்ணெய் / Edible Oil மசாலா பொருட்கள் / spices & masala இந்து உப்பு / Indhu Uppu அப்பளம் / Appalam தேயிலை / Tea காபி தூள் / Coffee Powder கீரின் தேயிலை / Green Tea வாலி நிவாரணி / Pain Balm ஷாம்பு, முகம், உடல் / shampoo, Face, BODY WASH பல் பொருட்கள் / Dental Care கை கழுவும் பொருட்கள் / Handwash கார் கழுவும் / Car Wash தரை மற்றும் கழிவறை பொருட்கள் / Floor & Toilet Cleaners டிஷ் வாஷ் & சமையலறை தூய்மையான் / Dish Wash & Kitchen Stuff சர்க்கரை & தேன் / Sugar & honey சூப் மிக்ஸ் / SOUP MIX\nமசாலாதூள்,மசாலா பொருட்கள் / POWDER SPICES & SPICES\nபருப்பு வகைகள்/Dals & Pulses\nசமையல் எண்ணெய் / Edible Oil\nஇந்து உப்பு / Indhu Uppu\nகீரின் தேயிலை / Green Tea\nவாலி நிவாரணி / Pain Balm\nபல் பொருட்கள் / Dental Care\nகை கழுவும் பொருட்கள் / Handwash\nகார் கழுவும் / Car Wash\nதரை மற்றும் கழிவறை பொருட்கள் / Floor & Toilet Cleaners\nடிஷ் வாஷ் & சமையலறை தூய்மையான் / Dish Wash & Kitchen Stuff\nசூப் மிக்ஸ் / SOUP MIX\nமசாலா பொருட்கள் (Masala Products)\nமசாலா பொருட்கள் / spices & masala\nபருப்பு வகைகள்/Dals & Pulses\nசமையல் எண்ணெய் / Edible Oil\nஇந்து உப்பு / Indhu Uppu\nகீரின் தேயிலை / Green Tea\nவாலி நிவாரணி / Pain Balm\nகை கழுவும் பொருட்கள் / Handwash\nகார் கழுவும் / Car Wash\nதரை மற்றும் கழிவறை பொருட்கள் / Floor & Toilet Cleaners\nடிஷ் வாஷ் & சமையலறை தூய்மையான் / Dish Wash & Kitchen Stuff\nசூப் மிக்ஸ் / SOUP MIX\nஆயுசு நூறு கடலை எண்ணெய்\nஆயுசு நூறு தேங்காய் எண்ணெய்\nஆயுசு நூறு/ AYUSH 100\n■ மசாலாதூள்,மசாலா பொருட்கள் / POWDER SPICES & SPICES\n■ பருப்பு வகைகள்/Dals & Pulses\n■ சமையல் எண்ணெய் / Edible Oil\n■ தேயிலை / Tea\n■ கீரின் தேயிலை / Green Tea\n■ வாலி நிவாரணி / Pain Balm\n■ பல் பொருட்கள் / Dental Care\n■ கை கழுவும் பொருட்கள் / Handwash\n■ கார் கழுவும் / Car Wash\n■ தரை மற்றும் கழிவறை பொருட்கள் / Floor & Toilet Cleaners\n■ டிஷ் வாஷ் & சமையலறை தூய்மையான் / Dish Wash & Kitchen Stuff\n■ சூப் மிக்ஸ் / SOUP MIX\nபருப்பு வகைகள்/Dals & Pulses\nசமையல் எண்ணெய் / Edible Oil\nமசாலா பொருட்கள் / spices & masala\nஇந்து உப்பு / Indhu Uppu\nகீரின் தேயிலை / Green Tea\nவாலி நிவாரணி / Pain Balm\nபல் பொருட்கள் / Dental Care\nகை கழுவும் பொருட்கள் / Handwash\nகார் கழுவும் / Car Wash\nதரை மற்றும் கழிவறை பொருட்கள் / Floor & Toilet Cleaners\nடிஷ் வாஷ் & சமையலறை தூய்மையான் / Dish Wash & Kitchen Stuff\nசூப் மிக்ஸ் / SOUP MIX\nஆயுசு நூறு/ AYUSH 100\nபருப்பு வகைகள்/Dals & Pulses\nசமையல் எண்ணெய் / Edible Oil\nமசாலா பொருட்கள் / spices & masala\nஇந்து உப்பு / Indhu Uppu\nகீரின் தேயிலை / Green Tea\nவாலி நிவாரணி / Pain Balm\nபல் பொருட்கள் / Dental Care\nகை கழுவும் பொருட்கள் / Handwash\nகார் கழுவும் / Car Wash\nதரை மற்றும் கழிவறை பொருட்கள் / Floor & Toilet Cleaners\nடிஷ் வாஷ் & சமையலறை தூய்மையான் / Dish Wash & Kitchen Stuff\nசூப் மிக்ஸ் / SOUP MIX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/03/28762/", "date_download": "2020-06-05T18:54:46Z", "digest": "sha1:2KHK4RALRR4EZJ4I5EFRO6J5EX7NSNU3", "length": 11310, "nlines": 358, "source_domain": "educationtn.com", "title": "Term 1 -1st Std- QR Code Videos.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபுத்தக பக்கம் எண் வரிசையில்\nவீடியோக்களை download செய்ய கீழே Click செய்யவும்\nPrevious articleஆசிரியை சாலை கலாவள்ளியின் இனிமையான குரலில் ஐந்தாம் வகுப்பு முதல்பருவம் ,தமிழின் இனிமை பாடல்…\n4 STD TERM 2 ONE TOUCH DIKSHA QR CODES…. வகுப்பு 4 இரண்டாம் பருவம் பாடம் சமூக அறிவியல் பாடநூலில்‌ உள்ள விரைவுத்துலங்கல் குறியீடு காணொளிகள் தொகுப்பு..\nமுதல் மற்றும் இரண்டாம் வகுப்பு சூழ்நிலையியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதா��் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nவேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்தரவு\nசென்னை, ஆன்லைன் பிரச்னை உள்ள பதிவு எண்களுக்கு, பிழைகளை திருத்தி, புதிய எண்கள் வழங்க, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81-Defined_multiple_times", "date_download": "2020-06-05T20:34:27Z", "digest": "sha1:WWMWOB5VVJTJ73YYAX6HATNJJTSEWTBQ", "length": 6779, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கோள் வழு-Defined multiple times - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மேற்கோள் வழு-Defined multiple times\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மேற்கோள் வழு-Defined multiple times\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 42 பக்கங்களில் பின்வரும் 42 பக்கங்களும் உள்ளன.\nஆடவர் 100 மீ ஓட்டப்பந்தய சாதனை மேம்பாட்டு போக்கு\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்\nஇந்திய சட்டமன்றத் தேர்தல்கள் 2013\nஇந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501\nஏ. வி. பி. ஆசைத்தம்பி\nஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்\nஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உலகக்கிண்ண சாதனைகள் பட்டியல்\nகடன் மதிப்பீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகதை சொல்லியின் கதை (நூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2017, 03:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-05T20:29:40Z", "digest": "sha1:JMOYFZT2JT4YXS277HKA3VD6U3FAI3KX", "length": 10848, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவர் ரேஞ்சர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபவர் ரேஞ்சர்ஸ் (Power Rangers) என்பது சா���சத்தனம் நிறைந்த சூப்பர்ஹீரோ நெடுந்தொடராகும். இது ஜப்பானிய தொடரான சூப்பர் சென்டாய்யை தழுவி எடுக்கபடுகிறது. இது அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டு, பின்னர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப்பிங் முறையில் வெளியானது. இது பல பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் ஒரு தனிக் கதையுடன், தொடராக வெளிவந்துள்ளன.\nஇந்தியாவில் முதலில் ஜெட்டிக்ஸ் என்ற தொலைக்காட்சியில் வெளியானது. மார்ச் 2009 இல் டிஸ்னி எக்ஸ்டி இல் ஒளிபரப்பப்பட்டது. தற்போது நிக்கலோடியன் இந்தியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.[1]\nபவர் ரேஞ்சர்ஸ் தொடர்களில் பொதுவான ஒரு கதைக்களம் இருக்கும். நாயகர்களான பவர் ரேஞ்சர்கள் தீயவர்களை அழிப்பதே கதை. இவர்களுக்கு வண்ண உடைகள் இருக்கும். தங்களுக்கு தரப்பட்ட உருமாற்றியை(Morpher) பயன்படுத்தி வண்ண உடையணிந்த ரேஞ்சர்களாக மாறுவர். இவர்களுக்கு ஆயுதங்களும் சக்திகளும் இருக்கும். தீயவர்களை கூட்டாகவும், தனித் தனியாக அழிப்பர். ஒவ்வொரு தொடருக்கு ஏற்ப தனிக் கதைக்களம் அமைந்திருக்கும்.\nமைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ் திரைப்படம்\nடர்போ பவர் ரேஞ்சர்ஸ் திரைப்படம்\nமைட்டி மார்ஃபினில் தொடங்கி இன் ஸ்பேஸ் வரை வெளிவந்த ஆறு பருவங்களும் முந்தைய பருவத்தின் நேரடி தொடர்ச்சியாகவே இருந்தன. அதன் பிறகு வந்த பருவங்கள் அனைத்தும் தனித்துவமான கதையம்சத்தைக் கொண்டு இருந்தன.\nபவர் ரேஞ்சர்ஸ் தொடர்களின் பட்டியல்,[2]\nமைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்\nபவர் ரேஞ்சர்ஸ் இன் ஸ்பேஸ்\nபவர் ரேஞ்சர்ஸ் லாஸ்ட் கேலக்ஸி\nபவர் ரேஞ்சர்ஸ் லைட்ஸ்பீடு ரெசியூ\nபவர் ரேஞ்சர்ஸ் வைல்டு ஃபோர்ஸ்\nபவர் ரேஞ்சர்ஸ் நிஞ்சா ஸ்டார்ம்\nபவர் ரேஞ்சர்ஸ் டைனோ தண்டர்\nபவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ்\nபவர் ரேஞ்சர்ஸ் ஆபரேஷன் ஓவர்டிரைவ்\nபவர் ரேஞ்சர்ஸ் ஜங்கிள் ஃபியூரி\nபவர் ரேஞ்சர்ஸ் சூப்பர் சாமுராய்\nபவர் ரேஞ்சர்ஸ் சூப்பர் மெகா ஃபோர்ஸ்\nபவர் ரேஞ்சர்ஸ் டைனோ சார்ஜ்\nபவர் ரேஞ்சர்ஸ் சூப்பர் டைனோ சார்ஜ்\nபவர் ரேஞ்சர்ஸ் நிஞ்சா ஸ்டீல்\nபவர் ரேஞ்சர்ஸ் சூப்பர் நிஞ்சா ஸ்டீல்\n↑ பவர் ரேஞ்சரை குழந்தைகளுக்கு காட்ட வேண்டாமென்று கோவி.லெனின் எழுதிய கட்டுரை - கீற்று.காம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2018, 03:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ig-pon-manickavel-thanjavur-statue-smuggling-brihadeshwara-temple/", "date_download": "2020-06-05T19:18:16Z", "digest": "sha1:F7NK63WO43VFKM3F7H5A7U6TABCKIB7M", "length": 13662, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "தொன்மையான சிலைகளுக்கு பதில் புதிய சிலைகள் மாற்றம் - Sathiyam TV", "raw_content": "\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nதமிழகத்தை தாக்க வருகிறது அடுத்த புயல் – சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தொன்மையான சிலைகளுக்கு பதில் புதிய சிலைகள் மாற்றம்\nதொன்மையான சிலைகளுக்கு பதில் புதிய சிலைகள் ம��ற்றம்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் மிகவும் பழமையான சிலைகள் உள்ளன.\nஇதில் பல சிலைகள் மாயமானதாக வந்த தகவலை அடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஏற்கனவே 2 முறை ஆய்வு செய்தார்.\nஇந்நிலையில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ADSP ராஜாராமன் மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் நம்பிராஜன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தஞ்சை பெரிய கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.\nசோதனையின் போது, 44 தொன்மையான சிலைகள் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதன் பின்னர் செய்தியாளர்களக்கு பேட்டியளித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ADSP ராஜாராமன், சிலைகள் மாயமானதற்கு முகாந்திரம் இருப்பதால்தான், தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nமுழுஆய்வுக்கு பிறகே உண்மை நிலை தெரியும் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.\nஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் கோவிலில் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது 2004-ம் ஆண்டு 3 சிலைகள் மாயமானது குறித்து கோயில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nதமிழகத்தை தாக்க வருகிறது அடுத்த புயல் – சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nசென்னை விமான நிலைய அதிகாரிக்கு கொரோனா உறுதி.. – 3 பிரிவுகளுக்கு சீல்..\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nதமிழகத்தை தாக்க வருகிறது அடுத்த புயல் – சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nஷாப்பிங் மால்கள், ஹோட்டல்களுக்கு புதிய விதிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு…\nஅடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்\nநா ஆஸ்பத்திரி போறேன், ஆஸ்பத்திரி போறேன். வடிவேலு பட பாணியில் கொரோனா சிகிச்சைக்கு கிளம்பிய...\nசென்னை விமான நிலைய அதிகாரிக்கு கொரோனா உறுதி.. – 3 பிரிவுகளுக்கு சீல்..\nகர்ப்பிணி யானைக்கு வெடி வைத்து கொலை.. – ஒருவர் கைது..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/156957-akshaya-tritiya-gold-sales-increased-over-25", "date_download": "2020-06-05T20:22:40Z", "digest": "sha1:5P6L66VJX6AJFSLMMO3UHTIWNB45TBEE", "length": 7808, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை அதிகரித்தது ஏன்? | Akshaya Tritiya Gold sales increased over 25%", "raw_content": "\nஅட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை அதிகரித்தது ஏன்\nஅட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை அதிகரித்தது ஏன்\nஇந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை கடந்த ஆண்டைவிட 25% அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தங்கம் விலை கணிசமாகக் குறைந்திருப்பதும், திருமண சீசன் மற்றும் அட்சய திருதியை சென்டிமென்ட் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கத்தின் சில்லறை விற்பனை விலை கடந்த ஆண்டைவிட 7% குறைவாக, கிராம் ஒன்றுக்கு தோராயமாக ரூ.3,200 என்ற விலையில் விற்பனையானது.\nபணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்ட பின்பு ஏற்பட்ட பணப்புழக்க முடக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்க நகை விற்பனை பாதிப்படைந்திருந்தது. அதன்காரணமாக அட்சய திருதியை விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை. இந்த ஆண்டு நிதி நெருக்கடியிலிருந்து மக்கள் மீண்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.\nஇந்த ஆண்டு அட்சய திருதியைக்கு தங்க நகை விற்பனை அதிகரித்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்குமென்று சென்னை, ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, ``தமிழகத்தில் நேற்றைய விற்பனை குறித்த சரியான புள்ளிவிவரம் நாளைக்குத்தான் முழுமையாகத் தெரியவரும். பொதுவாக இந்த ஆண்டு விற்பனை நன்றாக நடந்திருப்பதாகத் தெரிகிறது. அட்சய திருதியை விற்பனைக்காகவே கூடுதலாக 40% தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.\nஇந்தியா முழுவதும் தேர்தல் அறிவிப்புக்குபின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்காரணமாக அதிக அளவில் பணமோ, தங்கமோ ஊர் விட்டு ஊர் எடுத்துச்செல்வது கடினமாக இருந்தது. அதன்காரணமாக பொதுமக்களால் அதிக அளவில் தங்கம் வாங்க முடியவில்லை. எனவே, கடந்த இரண்டு மாதமாக தங்க நகை விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே அட்சய திருதியை சிறப்பு விற்பனையை முன்னிட்டு அதிக அளவில் தங்க நகைகளை வாங்கியுள்ளார்கள் எனத் தெரிகிறது\" என்றார்.\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/2019-10-08/nakkheeran-08-10-2019", "date_download": "2020-06-05T19:36:08Z", "digest": "sha1:PNSHWK3RJJN2ZPROSR25BJWVNYWXW3JT", "length": 9662, "nlines": 195, "source_domain": "image.nakkheeran.in", "title": "நக்கீரன் 08-10-2019 | Nakkheeran 08-10-2019 | nakkheeran", "raw_content": "\nREAD AS BOOK / இதை புத்தகமாக படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங் கால் : மேலிடத்திடம் சிக்கிய பா.ஜ.க. பிரமுகர் அரிசி கடத்தும் பெண் அமைச்சர் குடும்பம்\nநகைக் கொள்ளைத் தலைவன் முருகன் எங்கே\nஅதிர வைத்த நகைக் கொள்ளை\n -நம்பிக்கை சிகிச்சை தந்த விழா\nமுதல்வரை சந்திக்க விரும்பிய நளினி\n பரிதவிப்பில் 12000 பகுதி நேர ஆசிரியர்கள்\nகாய்நகர்த்திய புரோக்கர்கள் வளைக்கப்பட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/09/30/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-06-05T17:49:48Z", "digest": "sha1:PYILXTBTURR4Z4JPYHVPDUOOTLL73VQ2", "length": 3104, "nlines": 46, "source_domain": "jackiecinemas.com", "title": "#தர்ஷன் வெளியேற்றப்பட்டார் #ஷெரின் அழுது துடித்தார் | #BiggBossTamil 3 D 98 E 99 Review By #Jackiesekar 29-9-19 | Jackiecinemas", "raw_content": "\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் - #JackieCinemas News #193\n#தர்ஷன் வெளியேற்றப்பட்டார் #ஷெரின் அழுது துடித்தார் | #BiggBossTamil 3 D 98 E 99 Review By #Jackiesekar 29-9-19\nGaslighting மக்கள் பற்றி ஆண்ட்ரியா பார்வை | #TharshanPeoplesChamp\n#தர்ஷன் வெற்றி பெற தகுதியானவர் – #சேரன் | #CheranPressMeet\nஇந்த படம் சிலருக்கு பிடிக்கலாம்… சிலருக்கு பிடிக்காமல் போகலாம்… ஆனால் நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள்… முகநூலில் நான் தொடர்ந்து பார்த்து...\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் – #JackieCinemas News #193\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2014/04/blog-post_25.html", "date_download": "2020-06-05T19:14:10Z", "digest": "sha1:ISN5P3NWK4FNYPZNHXZZ4KIOY76GNHUO", "length": 11835, "nlines": 177, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: மேலவளவிலிருந்தும் ஒரு தலித் அல்லாத மனிதன்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nமேலவளவிலிருந்தும் ஒரு தலித் அல்லாத மனிதன்\n\" நம் சாமான்களையெல்லாம் எடுத்துக்கொண்டு\n- இது லாங்க்ஸ்டன் ஹியூஸின் கவிதை. அந்த டெக்சஸிலிருந்து ஒரு வெள்ளையர் - அவர் பெயர் மைக்கேல் காலின்ஸ். இப்போது என்னோடு தங்கி என் தேர்தல் பணிகளை ஆராய்ச்சி செய்துவருகிறார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவர். ' விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு' குறித்து ஆய்வு செய்கிறார். அதன் ஒரு பகுதியாகவே இப்போது என்னுடன் தங்கி தேர்தல் நடைமுறைகளைக் கவனிக்கிறார்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரம் முடிந்து தங்கியிருக்கும் இடத்துக்குவரும்போது நள்ளிரவு கடந்துவிட்டது. சாப்பிட எதுவுமில்லை. இருந்த ஒன்றிரண்டு பழங்களைப்பகிர்ந்துகொண்டோம்.\nதிருவள்ளூரில் அடிக்கும் வெயில் லாங்க்ஸ்டன் ஹியூஸ் வர்ணிக்கும் டெக்சஸின் பேய் வெயிலைவிடப் பயங்கரமானது. அந்த வெயிலில்காய்ந்து, பட்டினி கிடந்து, கிடைத்த இடத்தில் உறங்கி - என் உற்ற நண்பர்களில் ஒருவராகிவிட்டார் மைக்கேல். அவர் ஒவ்வொரு நாளும் தரும் feedback எனக்கு மிகப்பெரும் த���ம்பைத் தருகிறது. ஒவ்வொருநாளும் தனது blog இல் அதைப்பற்றி எழுதியும் வருகிறார். கறுப்பர்களை விரட்டியடித்த அவரது முன்னோரின் கொடுங்குணத்தை எண்ணிப் பார்க்கிறேன். அண்மையில் ஆஸ்கர் விருதைப் பெற்ற 12 years a slave திரைப்படத்தில் கதையின் நாயகன் எப்படி அடிமையாக ஆக்கப்படுகிறான் என்பதை சித்திரிக்கும் காட்சி மனதில் ஓடுகிறது.\nமனிதர்கள் நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள். டெக்சஸிலிருந்து ஒரு மைக்கேல் காலின்ஸ் வந்திருப்பதைப்போல வெண்மணியிலிருந்தும் மேலவளவிலிருந்தும் யாரேனும் ஒரு தலித் அல்லாத மனிதன் வரக்கூடும். அவனுக்காக நம்பிக்கையுடன் நான் காத்திருக்கிறேன்.\nஅன்றிரவு மைக்கேல் எனக்கு ஒரு பேனாவைப் பரிசளித்தார். gift pack செய்து அழகாக வைக்கப்பட்டிருந்த பேனா. தேர்தல் பணிகள் முடிந்தவுடன் அந்தப் பேனாவால் அவரைப்பற்றி ஒரு கவிதை எழுதவேண்டும். லாங்ஸ்டன் ஹியூஸின் கவிதை எழுப்பிய கேள்விக்கு அது பதிலாக இருக்கும்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிரா...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து\nதமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை...\nபேராயர் தேவசகாயம் அவர்களிடம் வாழ்த்து பெற்றபோது\nபுதுமையான நூல் வெளியீட்டு நிகழ்வு\nவேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றபோது:\nகருணையின் அரசியல் ரவிக்குமார்( 21.2.2014 ல் எழுதப்...\nமேலவளவிலிருந்தும் ஒரு தலித் அல்லாத மனிதன்\nதிருவள்ளூரில் தலித் மக்களின் கல்வி பின்னடைவுக்குக்...\nதிருவள்ளூரை வாட்டும் மின்வெட்டுப் பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/06/blog-post_37.html", "date_download": "2020-06-05T19:19:03Z", "digest": "sha1:GVZ4VHL3ZY7XWKEBCXOUSUTRIXGNP3RN", "length": 8752, "nlines": 154, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: ரவிக்குமார் மொழிபெயர்த்த எடுவர்டோ கலியானோவின் நூல் ப்ரெய்லி வடிவத்தில் வெளியாகிறது", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nரவிக்குமார் மொழிபெயர்த்த எடுவர்டோ கலியானோவின் நூல் ப்ரெய்லி வடிவத்தில் வெளியாகிறது\nரவிக்குமார் மொழிபெயர்த்து மணற்கேணி பதிப்பகம் மூலம் 2010 இல் வெளிவந்த எடுவர்டோ கலியானோவின் ' வரலாறு என்னும் கதை' என்ற நூல் பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு ஏற்ப ப்ரெய்லி வடிவத்தில் வெளிவரவுள்ளது.\nமதுரையில் செயல்பட்டுவரும் Indian Association for the Blind என்ற அமைப்பு அந்த நூலை வெளியிடுகிறது. அதன் பொதுச்செயலாளர் ரோஷன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் நான் அந்த நூலை வெளியிட ஒப்புதல் வழங்கியிருக்கிறேன். அந்த அமைப்பின் சார்பில் மதுரையில் பள்ளி ஒன்றும் நடத்தப்படுகிறது. அதில் ஆறாம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்புவரை 125 மாணவர்கள் படித்துவருகின்றனர்.\nஏற்கனவே க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை அந்த அமைப்பு ப்ரெய்லியில் வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி குட்டி இளவரசன், தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், பெரியாழ்வார் திருமொழி, ஆத்திச்சூடி உள்ளிட்ட பலநூல்களும் ப்ரெய்லியில் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது 'வரலாறு என்னும் கதை' வெளியாகவிருக்கிறது.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிரா...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து\nதமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை...\nரவிக்குமார் மொழிபெயர்த்த எடுவர்டோ கலியானோவின் நூல்...\nஎனது கல்லூரி ஆசிரியர் : எஸ்.கோவிந்தராஜன்\nமணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nஅவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் நாற்பதாவது ஆண்டு\nமுனைவர் வீ.எஸ்.ராஜம் அவர்களின் நூல் வெளியீடு\n\" சங்க இலக்கியங்களின்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை அ...\nடி .எஸ்.சுப்ரமணியன் என்ற அபூர்வ சேர்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957859", "date_download": "2020-06-05T20:18:52Z", "digest": "sha1:QQ7MHG674XKX3MLSLXK6SMCIFQC5RVUQ", "length": 9380, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குடந்தை அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய்களின் தொல்லையால் நோயாளிகள் கடும் அவதி | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nகுடந்தை அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய்களின் தொல்லையால் நோயாளிகள் கடும் அவதி\nகும்பகோணம், செப். 19: கும்பகோணத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நாய்களின் தொல்லையால் நோயாளிகள், அவரது உறவினர்கள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள், 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அனைத்து விதமான நோய்களுக்கும் அவசர சிகிச்சை பிரிவும் இயங்குவதால் அரியலூர், கடலூர், திருவாரூர், நாகை மாவட்டத்தில் உள்ளவர்கள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்களுக்கு ஓய்வறை இல்லாததால் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருப்பர். இதனால் மரத்தடி முழுவதும் மக்கள் கூட்டமாக இருக்கும். மேலும் சில நேரங்களில் நோயாளிகளும் ஓய்வெடுப்பர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கும்பகோணம் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.\nஇதனால் நோயாளிகளின் உறவினர்கள் உட்கார்ந்திக்கும் இடத்தை அங்கு சுற்றி திரியும் ந���ய்கள் ஆக்கிரமித்து படுத்து கொள்கிறது. இந்த நாய்களை விரட்ட முயலும்போது பொதுமக்களை கடிக்க வருகிறது. இதனால் ஓய்வெடுக்க இடமில்லாமல் நோயாளிகளின் உறவினர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பாதுகாப்பு ஊழியர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் நோயாளிகளின் உறவினர்கள் ஏதேனும் உணவுகளை வாங்கி சென்றால் அதை நாய்கள் பறித்து சென்று விடுகிறது. மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் நாய்கள் சுற்றி திரிகிறது. இதனால் மருத்துவமனைக்கு நோயாளிகள், அவரது உறவினர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே கும்பகோணத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குள் நாய்களை உலா வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/wp-admin/admin-ajax.php?action=pw_ticker_quick_view&post_id=6626", "date_download": "2020-06-05T20:05:59Z", "digest": "sha1:27YYMXXITUENKNJ2IRRA5W3MZIDUX3SA", "length": 5533, "nlines": 6, "source_domain": "angusam.com", "title": "செயற்கை கருத்தரிப்பு - 8 மாத கர்ப்பிணி திடீர் மரணம் – கொரோனா காரணமா ?", "raw_content": "\nசெயற்கை ��ருத்தரிப்பு - 8 மாத கர்ப்பிணி திடீர் மரணம் – கொரோனா காரணமா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி பெண் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாரப இறந்தார். அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்ததா என்பதைக் கண்டறிய அவரது இரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவள்ளி தாலுகா புளியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி தேவி. வயது 29. திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.வி.எஃப் என்ற செயற்கை கருத்தரித்தல் முறையில் தேவி கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபரில் கருவுற்றார்.\nஇதையடுத்து, புளியங்குறிச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பகால சிகிச்சை பெற்றுவந்துள்ளார். செயற்கை முறையில் கருவுறச் செய்த திருச்சி தனியார் மருத்துவமனையிலும் அவ்வப்போது கர்ப்பகால சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். தற்போது 8 மாத கர்ப்பிணியான தேவிக்கு நேற்று 20.05.2020 காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு இருந்தது. இதைத்தொடர்ந்து, இரவு 10 மணியளவில் தேவிக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரை அவரது குடும்பத்தினர் வீரகனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்னர், திருச்சியில் செயற்கை கருத்தரிப்பு செய்து கொண்ட தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்து, தேவியை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், பெரம்பலூர் அருகே வந்தபோது தேவிக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 12 மணியளவில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். ஆயினும், சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவு 1.10 மணியளவில் தேவி பரிதாபமாக இறந்தார். காய்ச்சல், சளி தொந்தரவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தேவி இறந்ததால் அவருக்கு கரோனா தொற்று இருந்ததா என்பதைக் கண்டறிய அவரது இரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்தபின்ன��ே தேவியின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/213082?ref=archive-feed", "date_download": "2020-06-05T20:24:16Z", "digest": "sha1:H3K7ZONYZ4SBOFDVI45JYOCQ3PMQBMKJ", "length": 7709, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் முன் 12ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட தலை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் முன் 12ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட தலை\nரஷ்யாவில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர், 12ஆவது மாடியிலிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, தங்கள் முன் தூக்கியெறியப்பட்ட தலையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.\nபின்னர் அந்த தலை Elizaveta (19) என்ற இளம்பெண்ணுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.\nElizaveta, ரஷ்யாவிலுள்ள ஆபாச நடன கிளப் ஒன்றில் வேலை செய்துவந்தார். தங்கள் முன் இரத்தம் தோய்ந்த உடைகள் வந்து விழுவதைக் கண்டு அதிர்ந்துபோயிருந்த அந்த சிறுவர்கள், அதைத் தொடர்ந்து ஒரு பெண்ணின் தலையும், உடல் பாகங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து விழுவதைக் கண்டு நடுங்கிப்போயிருக்கின்றனர்.\nபின்னர் Elizavetaவை கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் 38 வயதுடைய ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஅவர் Elizavetaவின் காதலராக இருக்கலாம் என கருதப்படுகிறது. எதற்காக Elizaveta கொலை செய்யப்பட்டார் என பொலிசார் விசாரித்துவருகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/metro-hostel-kievin-podol-semtinde-hizmete-girdi/", "date_download": "2020-06-05T18:18:46Z", "digest": "sha1:A53GDCQ6NAPDT6JBNPP57KWQKUDWULMM", "length": 48949, "nlines": 406, "source_domain": "ta.rayhaber.com", "title": "கியேவின் போடோல் மாவட்டத்தில் மெட்ரோ விடுதி திறக்கிறது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[02 / 06 / 2020] கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும்\tபொதுத்\n[02 / 06 / 2020] பொது நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் இயல்பாக்குதல் செயல்பாட்டின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\tஅன்காரா\n[02 / 06 / 2020] வீட்டு பராமரிப்பு உதவி மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியத்தைப் பெறும் ஊனமுற்றோரின் அறிக்கைகள் விரிவாக்கப்பட்டுள்ளன\tஅன்காரா\n[02 / 06 / 2020] துருக்கியின் முதல் மெய்நிகர் சிகப்பு தொடக்க ஷூடெக்ஸ்\tஇஸ்மிர்\n[01 / 06 / 2020] பொது போக்குவரத்தில் இயல்பாக்கம்: 50% பயணிகள் வண்டி வரம்பு நீக்கப்பட்டது\tகோரோனா\nமுகப்பு உலகஐரோப்பியஉக்ரைன் உக்ரைன்கியேவின் போடோல் மாவட்டத்தில் மெட்ரோ விடுதி திறக்கிறது\nகியேவின் போடோல் மாவட்டத்தில் மெட்ரோ விடுதி திறக்கிறது\n26 / 09 / 2019 உக்ரைன் உக்ரைன், ஐரோப்பிய, உலக, புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, மெட்ரோ, வீடியோக்கள்\nகியேவின் போடோல் மாவட்டத்தில் மெட்ரோ விடுதி திறக்கிறது\nபழைய சுரங்கப்பாதை வேகன்களைப் பயன்படுத்திய உக்ரைனில் முதல் விடுதி மெட்ரோ ஹாஸ்டல், கியேவின் போடோல் மாவட்டத்தில் திறக்கப்பட்டது.\nவேகன்களால் பொருத்தப்பட்ட, ஒவ்வொரு அறைக்கும் உலகின் சுரங்கப்பாதை அமைப்பிலிருந்து ஒரு பிரபலமான நிலையத்தின் பெயரிடப்பட்டது. அறைகளின் சுவர்களில், நிலையம் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன.\nகியேவின் போடோல் மாவட்டத்தில் மெட்ரோ விடுதி திறக்கிறது\nடிசம்பர் 2017 இல் இரண்டு முன்னாள் வேகன்கள் மிஹேல் கல்பாரினால் 546 இன் டெண்டருடன் ஆயிரம் UAH க்கு வாங்கப்பட்டன. முதலில், இந்த வேகன்களை என்ன செய்வது என்று தெரியாத கல்பரின், பல மாதங்களுக்குப் பிறகு 6 நினைவுக்கு வந்தது.\n8 அறைகளாக மாற்றப்படும் வேகன்களில், ஒவ்வொரு அறையிலும் 4 நபர்களுக்கு இடமளிக்க முடியும். ஒரே இரவில் தங்குவதற்கான செலவு 400 UAH என குறிப்பிடப்பட்டுள்ளது. (உக்ராபர் குறிப்பு: முன்பதிவு 450 UAH அல்லது 105 TL ஆகத் தோன்றும்.)\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்��� கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇஸ்மீர் அல்சான்காக்கில் சாலையை முடித்தல்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nஇஜ்மீர் புதிய மெட்ரோ ரயில்கள் சேவை தொடங்கப்பட்டது (Photo Gallery)\nசி.எச்.பி தலைவர் கோலடரோஸ்லு இராணுவத்தின் பங்கேற்புடன் கேபிள் காரில் நுழைந்தார்\nகர்ஸ் மட்டி டி-பார் டெலஸ்கி அறிமுகப்படுத்தப்பட்டது\nமண்டலத்தின் முதல் கேபிள் கார், காசியாண்டப் சேவையில் சேர்ந்தது\nமவுண்ட் ஈரன் ஸ்கை ரிசார்ட் சேவைக்கு உட்பட்டது\nIlgaz உள்ள 1 கிமீ 600 கி.மீ. உள்ள chairlift சேவை வைக்கப்பட்டது\nOrenburg ropeway மீண்டும் சேவைக்கு சென்றார்\nஅட்டபரி ஸ்கை சென்டர் ஸ்கை லிப்ட் சிஸ்டம் சேவைக்கு வந்தது\nமௌண்ட் அர்குட் ஸ்கை ரிசார்ட் சேவைக்கு வந்தது\nநவீன பாலம் puddles உள்ள இரண்டு பூங்காக்கள் இணைகிறது\nயெனிமஹல்லே-சென்ட்ஸ்பே கேபிள் கார் வரி சேவைக்கு வந்தது\nஇன்று வரலாற்றில்: ஜூன் 14, 1945 - மாநில ரயில்வேயின் துறைமுகம்…\nஸ்கை லிப்ட் இராணுவத்தில் சேவை செய்யப்பட்டது\nபிரபலமான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு: Halkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொண்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nடிஹெச்எல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வேகமாக விமான போக்குவரத்து துறையின் நிறுவனர் ஆவார்\nபோக்குவரத்து நெட்வொர்க்குகளில் பெருநகர அணிதிரட்டல்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: ஜூன் மாதம் 25 பாக்தாத் ரயில்வே\nவிளையாட்டு விமானத்தில் பல ஆண்டுகள் வெற்றி பெற்றது\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nISPARK இன் ஸ்மார்ட் சைக்கிள்கள் மீண்டும் சேவைக்குத் தொடங்கின İsbike மீண்டும்\nஎரிசக்தி துறையில் சைபர் பாதுகாப்பு\n50% பயணிகள் வண்டி வரம்பு ஆர்டுவில் அகற்றப்பட்டது\nகோகேலியில் பொது போக்குவரத்தில் 50 சதவீத வரம்பு நீக்கப்பட்டது\nமொராக்கோ பெண் பயணிகளை அடித்த டாக்ஸி டிரைவரின் ஆவணம் ரத்து செய்யப்பட்டுள்ளது\nYHT சுரங்கப்பாதை சபங்கா டோசான்சே இடையே கட்டப்பட்டது\nஅறிவியல் வாரிய உறுப்பினர் எச்சரிக்கிறார்: அதிவேக ரயில் விமானத்தை விட ஆபத்தானது\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் ஏன் தொடங்கவில்லை\nசிப் டிசி அடையாள அட்டையுடன் பணம் திரும்பப் பெறுதல்\nBBBUS Bursa Sabiha Gökçen விமான நிலைய விமானங்கள் மறுதொடக்கம்\nகோவிட் -19 டெஸ்ட் சென்டர் கைசேரியில் நிறுவப்பட்டது\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கல்வெட்டுகளில் சுத்தம் செய்வதை நீக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்���ம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nமாமூர் ஃபெவ்ஸிபனா நிலையங்களுக்கு இடையில் கண்ணாடி மின்தேக்கிகளை மாற்றுவது சிலிக்கான் இன்சுலேட்டருடன் டெண்டரின் முடிவு துருக்கிய மாநில ரயில்வேயின் தோராயமான செலவு டி.சி.டி.டி 6 வது பிராந்திய இயக்குநரகம் (டி.சி.டி.டி) 2019/548184 [மேலும் ...]\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: சோதனை மற்றும் அளவீட்டு ரயிலாக YHT செட் ஏற்பாடு வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nஒரு புதிய வகை கொரோனா வைரஸ் வெடிப்பு காரணமாக மார்ச் 19 அன்று உலகெங்கிலும் காலத்தின் செல்வாக்கின் கீழ் தேடும் உலகம் முழுவதும் துருக்கியின் குளிர்காலத்தின் மிக முக்கியமான சுற்றுலா மையங்கள் மற்றும் உலுடாக் இயல்பு [மேலும் ...]\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\n தஹ்தாலி மலை உயரம் எத்தனை மீட்டர் தஹ்தாலா மலைக்கு செல்வது எப்படி\nடெனெக்டெப் கேபிள் கார் மற்றும் சராசு லேடீஸ் பீச் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படும்\nISPARK இன் ஸ்மார்ட் சைக்கிள்கள் மீண்டும் சேவைக்குத் தொடங்கின İsbike மீண்டும்\nஉலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இஸ்தான்புல் குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்யும் பல போக்குவரத்து புள்ளிகளில் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது; அதன் சில சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. IMM [மேலும் ...]\n50% பயணிகள் வண்டி வரம்பு ஆர்டுவில் அகற்றப்பட்டது\nமொராக்கோ பெண் பயணிகளை அடித்த டாக்ஸி டிரைவரின் ஆவணம் ரத்து செய்யப்பட்டுள்ளது\nBBBUS Bursa Sabiha Gökçen விமான நிலைய விமானங்கள் மறுதொடக்கம்\nஃபெத்தி செக்கின் ஒரு கார் படகுடன் İZDENİZ கடற்படையில் சேர்ந்தார்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்��ிக்க தயாராகிறது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nA400M புதிய ஹங்கர் டெண்டர் கெய்செரிக்கு குறிப்பிடத்தக்க லாபத்தை வழங்கும்\nகெய்சேரி பெருநகர நகராட்சி மேயர் உலகில் \"புதிய தலைமுறை மூலோபாய போக்குவரத்து விமானம்\" உலகெங்கிலும் உள்ள A400M களின் ஒரே மாற்று பராமரிப்பு மையமாக இருப்பதற்கான சரியான பெருமை மெம்டு பாய்காலே, முழு நகரத்திற்கும் சொந்தமானது. [மேலும் ...]\naselsan'l தேசியமயமாக்கப்பட்ட தயாரிப்புகள், துருக்கியில் மீதமுள்ள வளங்கள்\nவிமானப்படை 109 வது ஆண்டுவிழாவை நிறுவுதல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயை காற்று மாசுபாட்டுடன் இணைக்கும் விஞ்ஞான ஆய்வுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆணையம் 750 பில்லியன் யூரோக்களின் காலநிலை மேம்பாட்டு தொகுப்பையும், 'பசுமை போக்குவரத்தை' உணர 20 பில்லியன் யூரோக்களையும் அறிவித்துள்ளது. [மேலும் ...]\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்���ு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் கோவிட் -19 பிரகடனத்தில் இணைகிறது\nஇரண்டாவது கை வாகன வர்த்தகத்தில் ஆன்லைன் விற்பனை காலம்\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா பெருநகர நகராட்சி ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை செயல்படுத்தப்படவுள்ள \"கோடைகால சீசன் போக்குவரத்து முன்னெச்சரிக்கைகள்\" வரம்பிற்குள் சமூக தூர விதியைத் தொடரும். முகமூடியின் பயன்பாடு [மேலும் ...]\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nமவுண்ட் ஈரன் ஸ்கை ரிசார்ட் சேவைக்கு உட்பட்டது\nOrenburg ropeway மீண்டும் சேவைக்கு சென்றார்\nஸ்கை லிப்ட் இராணுவத்தில் சேவை செய்யப்பட்டது\nமர்மராய் சிர்கெசி நிலையம் தொடங்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 21 ஜூலை 1872 சிர்கெசி-யெடிகுலே மற்றும் கோகெக்மீஸ்-சடல்கா வரி…\nகிரிமியா தன்னாட்சி வட்டாரத்தில் முதல் ரயில் பஸ் திறந்தது\nIlgaz உள்ள 1 கிமீ 600 கி.மீ. உள்ள chairlift சேவை வைக்கப்பட்டது\nஇஜ்மீர் புதிய மெட்ரோ ரயில்கள் சேவை தொடங்கப்பட்டது (Photo Gallery)\nநவீன பாலம் puddles உள்ள இரண்டு பூங்காக்கள் இணைகிறது\nOrdu Boztepe கேபிள் கார் தொடங்கப்பட்டது\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட��ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-06-05T20:16:16Z", "digest": "sha1:NI7MYFCQIANXKTERR2JYSL3DXPN2K6VJ", "length": 20580, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிட்னி லூமெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிட்னி ஆர்தர் லூமெட் (Sidney Arthur Lumet ஜூன் 25, 1924 - ஏப்ரல் 9, 2011) ஓர் அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். அகாதமி விருதுக்கு இவர் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.12 ஆங்ரிமேன் , 1975 இல் வெளியான டாக் டே ஆஃப்டர்னூன் , 1976 இல் வெளியான நெட் ஒர்க் மற்றும் தெ வெர்டிக்ட் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 1981 ஆம் ஆண்டில் வெளியான பிரின்ஸ் ஆஃப் தெ சிட்டி திரைபப்டத்திற்காக சிறந்த தழுவலுக்கான திரைக்கதையாளர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.இருந்தபோதிலும் தனிநபருக்கான அகாதமி விருதினை இவர் வென்றதில்லை. ஆனால் கௌரவ அகாதமி விருதினைப் பெற்றுள்ளார். இவரது 14 திரைப்படங்கள் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.நெட்ஒர்க் திரைப்படம் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு 4 விருதுகளை வென்றது.\nதி என்சைக்ளோபீடியா ஆஃப் ஹாலிவுட் நவீன யுகத்தின் மிகச் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராக இவர் விளங்குகிறார் எனத் தெரிவித்தது. 1957 இல் இவர் இயக்குநராக அறிமுகமானதிலிருந்து சராசரியாக ஆண்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். [1] திரைப்பட விமர்சகர் ரோஜர் ஈபர்ட் இவரை \"அனைத்து திரைப்பட இயக்குநர்களில் மிகச் சிறந்த கலைத் திறன் கொண்டவ��் மற்றும் மனிதநேயமிக்கவர் எனத் தெரிவித்துள்ளார். [2] லூமெட், நடிகரின் இயக்குநராகப் பரவலாக அறியப்பட்டார். இவர் பரவலாக அறியப்பட்ட பல நடிகர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.இவரது ஐந்து படங்களில் நடித்த சான் கானரி இவரை தனது விருப்பமான இயக்குநர்களில் ஒருவராகவும்,தொலை நோக்குப் பார்வை கொண்டிருந்தவராகவும் கருதினார். [3]\nலூமெட் பிலடெல்பியாவில் பிறந்தார் மற்றும் மன்ஹாட்டனின் லோயர் ஈஸ்ட் சைட் பகுதியில் வளர்ந்தார். [4] நியூயார்க்கின் புரஃபசனல் சில்ட்ரன்ஸ் பள்ளியில் கல்வி பயின்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நாடக நடிப்பைப் பயின்றார். [5] [6]\nலுமெட்டின் பெற்றோர்களான பருச் மற்றும் யூஜீனியா (நீ வெர்மஸ்) லுமெட் இருவரும் இத்திஷ் நாடக அரங்கின் துறைத்தேர்ந்தோர் ஆவர். [7] இவர்கள் போலந்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய யூதர்கள் ஆவர். இவரது தந்தை, ஒரு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் வார்சாவில் பிறந்தார். [8] இவரின் தாய் நடனக் கலைஞராக இருந்தார். இவர் குழந்தையாக இருந்தபோதே இவரின் தாய் இறந்தார்.இவர் தனது நான்கு வயதாக இருந்த போது வானொலியில் அறிமுகமானார் மற்றும் ஐந்தாவது வயதில் இத்திஷ் கலை அரங்கில் நாடக மேடையில் அறிமுகமானார். [9] ஒரு குழந்தையாக இருந்தபோது இவர் பல பிராடுவே நாடக அரங்கின் தயாரிப்புகளிலும் நடித்தார். 1935 இன் டெட் எண்ட் மற்றும் கர்ட் வெயிலின் தி எடர்னல் ரோடு உட்பட பல நாடகங்களில் நடித்தார். .\nலூமெட் நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தது. இவர் நடிகை ரீட்டா காமை 1949 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு 1955 ஆம் ஆண்டு வரை இணைந்து இருந்தார்.[10] 1956 ஆம் ஆண்டு முதல் 1963 வரை சமூகவாதியான குளோரியா வாண்டர்பில்ட்டுடன் இருந்தார். 1963 முதல் 1978 வரை கெயில் ஜோன்சுடனும் ( லீனா ஹார்னின் மகள்), மற்றும் 1980 முதல் இவர் இறக்கும் வரை மேரி பெய்லி கிம்பலுடன் இணைந்து வாழ்ந்தார்.2008 ஆம் ஆண்டு வெளியான ரேச்சல் கெட்டிங் மேரேட் திரைப்படத்திற்கும் திரைக்கதை எழுதினார் . [11] [12]\nவார்னர் புரோஸ். / சார்லி சாப்ளின் (1928)\nஜீன் கெல்லி / ராஷோமொன் (திரைப்படம்) (1951)\nWalter Lantz / லாரன்ஸ் ஆலிவர் / King Vidor / நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் (1978)\nபீட்டர் ஓ டூல் (2002)\nசிறப்பு அகாதமி விருதை பெற்���வர்கள்\nகொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T20:18:43Z", "digest": "sha1:ARFQESIV7DHU7DJDHWQBKULSQUZJ2UCX", "length": 4797, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "கூடைப் பாசனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஆகத்து 2015, 16:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ghetto", "date_download": "2020-06-05T20:16:26Z", "digest": "sha1:DKTOPES4R2WAFXWSY3TD3KLNFN4QEOMG", "length": 4466, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "ghetto - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநகரில் சிறுபான்மையினர் அடைந்து வாழும் சேரி\nThey were all from the ghetto, a plebeian throng - அவர்கள் சேரிப்பகுதியைச் சார்ந்த, சாமானியர் கும்பல்\nஆதாரங்கள் ---ghetto--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 13:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-sidhi/", "date_download": "2020-06-05T19:53:08Z", "digest": "sha1:EJIU5HKSCUKEQ5B322XE32OGO6NB5BJ2", "length": 30474, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சிதி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.78.71/Ltr [6 ஜூன், 2020]", "raw_content": "\nமுகப்பு » சித��� பெட்ரோல் விலை\nசிதி-ல் (மத்திய பிரதேசம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.78.71 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சிதி-ல் பெட்ரோல் விலை ஜூன் 5, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. சிதி-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மத்திய பிரதேசம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சிதி பெட்ரோல் விலை\nசிதி பெட்ரோல் விலை வரலாறு\nஜூன் உச்சபட்ச விலை ₹78.71 ஜூன் 04\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 78.71 ஜூன் 04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமே உச்சபட்ச விலை ₹78.71 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 78.71 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹78.71 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 78.71 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹78.71\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹80.95 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 78.71 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹80.95\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹78.71\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.24\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹82.56 பிப்ரவரி 02\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 81.07 பிப்ரவரி 11\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹82.56\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.44\nஜனவரி உச்சபட்ச விலை ₹85.60 ஜனவரி 11\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 82.52 ஜனவரி 29\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.40\nசிதி இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16920-tamil-comedy-actor-passes-away.html", "date_download": "2020-06-05T19:32:11Z", "digest": "sha1:7SH6OWIMLXEVPHADHOLOTDISENABPNPJ", "length": 11847, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் திடீர் மரணம்..பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்... | Tamil comedy Actor passes away - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nவடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் திடீர் மரணம்..பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்...\nசமீபத்தில் நடிகர் மனோ கார் விபத்தில் காலமானா‌ர். இந்நிலையில் ஆறு படத்தில் நடித்த காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் திடீரென காலமானார்.\nசூர்யா நடித்த ஆறு படத்தில் வைகை வடிவேலுவின் தக்காளி சட்னி காமெடி மறக்க முடியாது. அதில் ரத்தம் வழிந்தபடி நடந்து வரும் ஒருவரிடம் நடிகர் வடிவேலு என்ன இது கழுத்தில் ரத்தம் என கேட்பார்.\nஅதற்கு அவர் நான் தண்டவாளத்தில் தூங்கி விட்டேன். அப்போது 4,5 இரயில்கள் என் கழுத்தில் ஏறி சென்றதாக கூறுவார் அவர் தான் ஜெயச்சந்திரன். இவர் நேற்று அவரது வீட்டு பாத்ரூமிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது வழுக்கி விழுந்தார். இதில் மயங்கம் அடைந்தார்.. உடனே அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாதி வழியிலேயே உயிர் இழந்துள்ளார். இதனால் திரையுலகத்தினர் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅடுத்தடுத்து இரண்டு நடிகர்கள் இறந்தது தமிழ்திரையுலகினரை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.\nகமல் 60: ரஜினி கலந்துகொள்கிறார்... 3 நாட்கள் கலக்கல் நிகழ்ச்சிகள்...\nசோனாக்ஷியை கிண்டல் செய்த நெட்டிஸன்கள்...வீடியோவில் நடிகை ஒப்பன் டாக்..\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nமும்பையில் படப்பிடிப்புக்கு அனுமதி.. அமிதாப், மிதுன் நடிக்க முடியாது\n17000ம் குடும்பத்துக்கு விஜய் தேவரகொண்டா அறக்கட்டளை உதவி..\nமாதவன் - ஷ்ரத்தா நடிக்கும் மாறன் பட அப்டேட்..\nஸ்ரீதேவி கணவர், மகள்களுக்கு கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் என்ன தெரியுமா\nபோலீசாருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்.. காட்மேன் வெப் சீரீஸை நிறுத்த கும்பலுக்கு துணை நிற்பதா\nகமல்ஹாசன் நாமே தீர்வு புதிய இயக்கம் தொடக்கம்.. சென்னையை கொரோனா நகரமாகாமல் தடுப்போம்..\nஅமெரிக்க இனவெறிக்கு எதிராக மன்சூர் குரல்.. அனைவரும் இணைய வேண்டுகோள்..\nதயாரிப்பாளர் சங்க தலைவர் வேட்பாளர் தேனாண்டாள் முரளிக்கு வாழ்த்து..\nநடிகை அமைரா தஸ்தூரின் மூன்றாவது கண்..\nஊரடங்கில் டப்பிங் முடித்தார் பிரியா பவானி.. குருதி ஆட்டம் போஸ்ட் புரொடக்ஷன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/05/25052507/Political-is-not-my-profession-Kamal-Haasan-interviewed.vpf", "date_download": "2020-06-05T18:48:38Z", "digest": "sha1:DSHUVLZHUZ2U275DAFSCHX6FA2QVCAJ7", "length": 14283, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Political is not my profession' Kamal Haasan interviewed || ‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nதேர்தல் முடிவுகள் ஊக்கத்தை தந்திருப்பதாகவும், அரசியல் தன்னுடைய தொழில் அல்ல என்றும் கமல்ஹாசன் பரபரப்பாக பேசினார்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அரசியல் மாண்பின் அடிப்படையில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான வாக்குகள் அளித்து 14 மாதங்கள் ஆன மக்கள் நீதி மய்யம் என்ற குழந்தையை எழுந்து நடந்து, ஓட விட்டிருக்கிறார்கள். நேர்மையின் அடிப்படையில் எங்களை நம்பி வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதமிழக மக்களுக்கு கடமை பட்டுள்ளோம். தொடர்ந்து அவர்களுக்காக செயலாற்றுவோம். எங்களை பார்த்து கொக்கரிக்க எல்லோரும் காத்திருந்தபோது, எங்களுக்கு பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றது. நேர்மையான வழியில் சென்றால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை மக்கள் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். நெஞ்சை நிமிர்த்தி பேசும் அளவுக்கான சூழலை இந்த தேர்தலில் மக்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.\nபா.ஜ.க.வின் வரலாறு காணாத வெற்றி தமிழக மக்கள் கொடுத்தது அல்ல. அது தான் எனக்கு சந்தோஷம். கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் குறைவான வாக்குகள் பெறுவதற்கு பாதுகாக்கப்பட்ட ஏழ்மையே காரணம். 5 வருடங்களுக்கு ஒரு முறை பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்பதற்காக ஏழ்மையை தக்கவைத்துக்கொள்கிறார்கள் என்று கருதுகிறேன். புதிதாக உருவான கட்சிக்கு நாங்கள் பெற்ற வாக்குகள் சாதனை தான்.\nபணப்புலங்களுக்கு மத்தியில் இந்த அளவுக்கு வாக்குகள் பெற்றது பெரிய விஷயமாக பார்க்கிறோம். பா.ஜ.க.வுக்கு ‘பி’ ‘டீம்’ யார் என்பதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தான் கண்டுபிடிக்கவேண்டும். ஆனால் நேர்மைக்கு ‘ஏ’ ‘டீம்’ நாங்கள். தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாகவும், வளமாகவும் வைத்திருக்கவேண்டியது மத்தியில் மீண்டும் அமைய உள்ள அரசின் கடமை. வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு நிகராக, தமிழகத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nவிவசாயம் கெட்டுப்போகாத திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் கொண்டுவரவேண்டும். தமிழகத்தை எழுச்சி மிகுந்த, முன்னோடி மாநிலமாக மாற்றுவது தான் எங்களுடைய இலக்கு. அரசியல் என்னுடைய தொழில் அல்ல. அது தொழிலாக இருப்பது தப்பு ���ன்று கருதும் கட்சி மக்கள் நீதி மய்யம். அரசியலை நான் தொழிலாக ஆக்கவில்லை. என்னுடைய கூடுதல் செயல்பாடுகளில் ஒன்று தான் அது. நேர்மையாக நான் பணம் சம்பாதிப்பேன்.\nஎனக்கு தெரிந்தது கலை தான். அதனால் தொடர்ந்து நடிப்பேன். அது நடக்கக்கூடாது என்று, நல்ல அலுவலகத்தை (பதவி) கொடுத்து உட்கார வைத்தால் அந்த வேலையை செய்வேன். கிராம சபை கூட்டங்களை மேலும் சிறப்பாக நடத்துவோம். தேர்தல் முடிவுகளால் பெரும் ஊக்கத்தை பெற்றிருக்கிறோம். இன்னும் பெரிய கடமை இருக்கிறது என்ற உணர்வை மக்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். நேர்மையான வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதுகிறேன்.\nபேட்டியின்போது மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் ஆர்.மகேந்திரன், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கமீலா நாசர், ஏ.ஜி.மவுரியா, ரங்கராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n2. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனை தகவல்\n3. தலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று:பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோன - தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை\n4. கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..\n5. அரசு காப்பீடு அட்டை: தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு வசூலிக்கலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T19:20:22Z", "digest": "sha1:ZEH5P73W4QWFNPDCD2NJADGH6KSV4SSM", "length": 5559, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "ருத்ராட்���ம் Archives - Dheivegam", "raw_content": "\nருத்திராட்சத்தை முறையாக அணிவது எப்படி தெரியுமா \nருத்திரன் என்பது சிவனையும், அட்சம் என்பது கண்களையும் குறிப்பதாகும். மனிதர்களின் நலனுக்காக சிவபெருமான் பல்லாண்டு காலம் கடும் தவம் இருந்து பின் கண்களை திறந்தபோது அவர் கண்களில் இருந்து உருண்டோடியே நீரே உருத்திராட்ச...\nருத்ராச்சம் அணிவதில் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை\nருத்ராட்சம் என்ற பெயரின் பொருள் சிவனின் கண்களைக் குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. உருத்திராக்க மரங்களிலிருந்து இருந்து பெறப்படும் ருத்ராட்ச மணிகளை சிவனடியார்கள் பலரும் சிவ பக்தர்களும் அணிவது வழக்கம்....\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/thanu.673/", "date_download": "2020-06-05T18:32:38Z", "digest": "sha1:GCLJ6TXKF5UGGLUJF4BZAJUH6GHEP5HK", "length": 3004, "nlines": 110, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Thanu | SM Tamil Novels", "raw_content": "\nஷ்ஷ்ப்பா... இப்பவே கண்ண கட்டுதே\nEPI-2 : ஷ்ஷ்ப்பா.. இப்பவே கண்ண கட்டுதே..\nஎன்னுள் நீ வந்தாய் - 19\nLatest Episode அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 20\nஎன் இதயம் திருடிச் சென்றவனே - 22,23,24 &25\nஎன் இதயம் திருடிச் சென்றவனே\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 06\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nஎன்னுள் நீ வந்தாய் - 19\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 06\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nLatest Episode அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Animecoin-vilai.html", "date_download": "2020-06-05T19:28:48Z", "digest": "sha1:CLYP6P7P25XL7OZK7R2M6ADZFUZ2A77O", "length": 17518, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Animecoin விலை இன்று", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAnimecoin கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Animecoin. Animecoin க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nAnimecoin விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Animecoin இல் இந்திய ரூபாய். இன்று Animecoin விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 05/06/2020.\nAnimecoin விலை டாலர்கள் (USD)\nமாற்றி Animecoin டாலர்களில். இன்று Animecoin டாலர் விகிதம் 05/06/2020.\nAnimecoin இன்றைய விலை 05/06/2020 - சராசரி விகிதம் Animecoin அனைத்து கிரிப்டோ வ���்த்தகங்களிலிருந்தும் Animecoin இன்றைக்கு. கிளாசிக்கல் நாணயங்களில் உள்ளதைப் போலவே Animecoin இன் விலை வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை. இன்றைய Animecoin இன் விலையை கணக்கிடுவது 05/06/2020 என்பது எங்கள் சேவையின் சிறப்பு கணித வழிமுறையின் செயல்பாட்டின் விளைவாகும். Animecoin ஆன்லைன் விலை பகுப்பாய்வு திட்டம் Animecoin ஐ நாளைக்கு சில துல்லியத்துடன் கணிக்க முடியும்.\nAnimecoin இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் சுருக்க அட்டவணை Animecoin உலகின் அனைத்து பரிமாற்றங்களிலும். இன்றைய பரிமாற்றத்தின் Animecoin அட்டவணையில் சிறந்த மாற்று விகிதங்கள், கொள்முதல், Animecoin விற்பனை, கிரிப்டோகரன்சி வர்த்தக ஜோடிகள் மற்றும் பரிமாற்றங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. ஏலம் நடைபெற்றது. Animecoin பரிமாற்ற வீதத்தின் எளிய பகுப்பாய்வு சிறந்த பரிமாற்றம்-பரிமாற்றியைப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. பரிமாற்றங்களில் நேரடி பரிவர்த்தனைகள் உள்ளன Animecoin - இந்திய ரூபாய், இது பரிவர்த்தனைகளின் உண்மையான விலையைக் காட்டுகிறது இந்திய ரூபாய் - Animecoin. ஆனால், ஒரு விதியாக, அவற்றின் பங்கு Animecoin - டாலர் வர்த்தக ஒப்பந்தங்களை விட குறைவாக உள்ளது.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Animecoin மாற்று விகிதம். இன்று Animecoin வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nAnimecoin விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nAnimecoin வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nAnimecoin டாலர்களில் விலை (USD) - இன்றைய எங்கள் திட்டத்தால் டாலர்களில் கணக்கிடப்பட்ட Animecoin இன் சராசரி விலை. Animecoin உடன் டாலர் வர்த்தகத்தின் பங்கு மற்ற நாணயங்களை விட மிகப் பெரியது. Animecoin விலை இன்று 05/06/2020 விலைக்கு மாறாக - இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Animecoin. Animecoin இன் விலை Animecoin இன் விலைக்கு மாறாக பரிமாற்றத்தின் அளவிலிருந்து மாறுபடும்.\nAnimecoin முதல் இந்திய ரூபாய் சராசரி செலவு வழிமுறை மிகவும் எளிது. வர்த்தக ஜோடிகளுக்கான அனைத்து பரிமாற்ற பரிவர்த்தனைகளையும் அவர் இன்று தேர்வு செய்கிறார். அடுத்து, டாலருக்கு எதிராக வ���ரும்பிய கிரிப்டோகரன்சியின் பரிமாற்ற வீதத்தை இது கணக்கிடுகிறது. அதன்பிறகு இந்த விகிதத்தை இந்திய ரூபாய் ஆக மாற்றுவது மட்டுமே உள்ளது. Animecoin டாலர்களில் மதிப்பு (USD) என்பது மற்ற நாணயங்களுடன் பரிமாற்றத்திற்கான அடிப்படை தீர்வு வீதமாகும். அமெரிக்க டாலர்களில் Animecoin இன் விலை தற்போதைய விகிதம் அல்லது Animecoin இன் விலையால் மட்டுமல்ல. ஒரு பரிவர்த்தனையில் கிரிப்டோகரன்சியின் அளவும் விகிதத்தை பாதிக்கும். பொதுவாக, Animecoin இன் விலை பரிமாற்றத்தின் சராசரி விலையிலிருந்து வேறுபடுகிறது, பரிவர்த்தனைகள் சராசரியிலிருந்து வேறுபடுகின்றன.\nAnimecoin கால்குலேட்டர் ஆன்லைன் - ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Animecoin ஐ மற்றொரு நாணயத்தில் Animecoin பரிமாற்ற வீதம். எங்கள் தளத்திற்கு சிறப்பு இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவை உள்ளது. இந்த திட்டத்தில் ஆன்லைனில் தனி இலவச கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. மிகவும் பிரபலமான மாற்றி பயன்முறையானது மாற்றுவதாகும் இந்திய ரூபாய் க்கு Animecoin அல்லது நேர்மாறாக Animecoin க்கு இந்திய ரூபாய்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Clipper-coin-vilai.html", "date_download": "2020-06-05T18:53:29Z", "digest": "sha1:HJ2URE4VKROR2DHWECXXDFJBU3NHV565", "length": 18862, "nlines": 87, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Clipper Coin விலை இன்று", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nClipper Coin கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Clipper Coin. Clipper Coin க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nClipper Coin விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Clipper Coin இல் இந்திய ரூபாய். இன்று Clipper Coin விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 05/06/2020.\nமாற்றி Clipper Coin டாலர்களில். இன்று Clipper Coin டாலர் விகிதம் 05/06/2020.\nClipper Coin விலை இன்று 05/06/2020 - சராசரி வர்த்தக வீதம் Clipper Coin இன்று அனைத்து கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களிலும் . கிளாசிக்கல் நாணயங்களில் உள்ளதைப் போலவே Clipper Coin இன் விலை வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை. விலை Clipper Coin என்பது வர்த்தக பரிவர்த்தனைகள் முதல் கிரிப்டோ பரிமாற்றம் வரையிலான ஒரு காலத்திற்கு Clipper Coin இன் சராசரி வீதமாகும். Clipper Coin ஆன்லைன் விலை பகுப்பாய்வு திட்டம் Clipper Coin ஐ நாளைக்கு சில துல்லியத்துடன் கணிக்க முடியும்.\nClipper Coin பங்கு இன்று\nஇன்று பரிமாற்றங்களில் Clipper Coin - அனைத்து வர்த்தகங்களும் Clipper Coin அனைத்து பரிமாற்றங்களிலிருந்தும் ஒரே அட்டவணையில் சுருக்கப்பட்டுள்ளன. Clipper Coin பரிமாற்ற வீதத்தின் எளிய பகுப்பாய்வு சிறந்த பரிமாற்றம்-பரிமாற்றியைப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எங்கள் சேவையில் இந்திய ரூபாய் இல் Clipper Coin இன் விலை அத்தகைய வழிமுறையின் படி கணக்கிடப்படுகிறது. வர்த்தக பரிவர்த்தனைகளின் சராசரி விலை இன்று டாலருக்கு எதிரான Clipper Coin மத்திய வங்கியின் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் இன் இன்றைய மாற்று விகிதத்தால் பெருக்கப்படுகிறது. பரிமாற்ற வர்த்தகத்தில், நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளைக் காணலாம் Clipper Coin - இந்திய ரூபாய். அவை பரிவர்த்தனைகளின் உண்மையான விலையை கொடுக்கின்றன இந்திய ரூபாய் - Clipper Coin. ஆனால் சராசரி விலைக்கு, எங்கள் வழிமுறை தற்போதுள்ள Clipper Coin பரிவர்த்தனைகளை கணக்கிடுகிறது, இந்திய ரூபாய் மட்டுமல்ல.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Clipper Coin மாற்று விகிதம். இன்று Clipper Coin வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nClipper Coin விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nClipper Coin வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nடாலர்களில் Clipper Coin இன் விலை Clipper Coin வீதத்தின் முக்கிய பரிமாற்ற பண்பு. Clipper Coin ஆன்லைன் பரிமாற்றங்களில் வர்த்தகம் டாலர்களில் உள்ளது. Clipper Coin இன்றைய விலை 05/06/2020 - Clipper Coin பரிமாற்றத்திற்கான அளவு என வரையறுக்கப்படுகிறது. Clipper Coin இன் தற்போதைய விலையால் பெருக்கப்படுகிறது. Clipper Coin இன் விலை Clipper Coin இன் விலைக்கு மாறாக பரிமாற்றத்தின் அளவிலிருந்து மாறுபடும்.\nClipper Coin மதிப்பு இந்திய ரூபாய் என்பது Clipper Coin டாலர்களில் இந்திய ரூபாய் தற்போதைய குறுக்கு விகிதத்தில். எங்கள் கணித போட் Clipper Coin க்கு இந்திய ரூபாய் இன் சராசரி செலவைக் கணக்கிடுகிறது. இன்றைய பரிமாற்றங்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளையும் நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம், டாலருக்கு பரிமாற்ற வீதத்தை சராசரியாகக் கொண்டு அவற்றை அமெரிக்க டாலரின் தற்போதைய விகிதத்தில் இந்திய ரூபாய் க்கு மொழிபெயர்க்கிறோம். Clipper Coin டாலர்களில் மதிப்பு (USD) - பரிமாற்றங்களில் கிரிப்டோகப்பிள்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் மீண்டும் கணக்கிடப்படும் அடிப்படை வீதம். அமெரிக்க டாலர்களில் Clipper Coin இன் விலை தற்போதைய விகிதம் அல்லது Clipper Coin இன் விலையால் மட்டுமல்ல. ஒரு பரிவர்த்தனையில் கிரிப்டோகரன்சியின் அளவும் விகிதத்தை பாதிக்கும்.\nClipper Coin ஆன்லைனில் கால்குலேட்டர் - ஒரு குறிப்பிட்ட அளவு Clipper Coin ஐ வேறு நாணயத்தில் தற்போதைய Clipper Coin பரிமாற்ற வீதம் அல்லது மற்றொரு கிரிப்டோகரன்ஸிக்கு. மிகவும் தீவிரமாக பயன்படுத்தப்படும் மாற்று சேவைகள் கால்குலேட்டருக்கு கவனம் செலுத்துங்கள் Clipper Coin முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில். இது ஒரு குறிப்பிட்ட அளவு Clipper Coin ஐ விற்கவும் வாங்கவும் தேவையான இந்திய ரூபாய் ஐக் காட்டுகிறது. கிரிப்டோவை மாற்றுவதற்கான இலவச ஆன்லைன் பகுதியையும் உங்களுக்காக உருவாக்கியுள்ளோம், இது கிரிப்டோகரன்சி மாற்றி என அழைக்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான Clipper Coin ஐ விற்க அல்லது வாங்குவதற்கு தேவையான இந்திய ரூபாய் இன் அளவை மாற்ற ஒரு கன்வெக்டர் பயன்படுத்தப்படுகிறது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Five-star-coin-vilai.html", "date_download": "2020-06-05T17:52:16Z", "digest": "sha1:G2D57CC6JE3FZ7OB4G3HCD7HVAZL26ND", "length": 18347, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Five Star Coin விலை இன்று", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nFive Star Coin கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Five Star Coin. Five Star Coin க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nFive Star Coin விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Five Star Coin இல் இந்திய ரூபாய். இன்று Five Star Coin விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 05/06/2020.\nமாற்றி Five Star Coin டாலர்களில். இன்று Five Star Coin டாலர் விகிதம் 05/06/2020.\nFive Star Coin இன்றைய விலை 05/06/2020 - வர்த்தக பரிவர்த்தனைகளின் முடிவுகளின்படி சராசரி விலை Five Star Coin இன்றைய கிரிப்டோ பரிமாற்றங்களில். வர்த்தக பரிவர்த்தனைகளில் உடனடி விலைகளின் கணித பகுப்பாய்வு, இன்றைய சராசரி Five Star Coin விலையை கணக்கிட உங்களை அனுமதிக்கிறது 05/06/2020. Five Star Coin ஆன்லைன் விலை பகுப்பாய்வு திட்டம் Five Star Coin ஐ நாளைக்கு சில துல்லியத்துடன் கணிக்க முடியும். பக்கம் \"Five Star Coin விலை இன்று 05/06/2020\" இலவச பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும்.\nFive Star Coin இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கும் ஒரு பக்கம் Five Star Coin உலகின் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில். இன்றைய பரிமாற்றத்தின் Five Star Coin அட்டவணையில் சிறந்த மாற்று விகிதங்கள், கொள்முதல், Five Star Coin விற்பனை, கிரிப்டோகரன்சி வர்த்தக ஜோடிகள் மற்று���் பரிமாற்றங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. ஏலம் நடைபெற்றது. பரிவர்த்தனை வர்த்தகத்தின் சுருக்க அட்டவணையில் அதன் விகிதத்தை பகுப்பாய்வு செய்து, சிறந்த பரிமாற்றம் அல்லது சிறந்த Five Star Coin பரிமாற்றியைத் தேர்வுசெய்க. Five Star Coin இல் உள்ள விலை இந்திய ரூபாய் - Five Star Coin இன் சராசரி விலை இந்திய ரூபாய் ஒரு குறுகிய காலத்திற்கு.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Five Star Coin மாற்று விகிதம். இன்று Five Star Coin வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nFive Star Coin விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nFive Star Coin வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nFive Star Coin டாலர்களில் விலை (USD) - இன்றைய எங்கள் திட்டத்தால் டாலர்களில் கணக்கிடப்பட்ட Five Star Coin இன் சராசரி விலை. Five Star Coin டாலர்களில் விலை - Five Star Coin வீதத்திற்கான அடிப்படை வீதம். கிரிப்டோ பரிமாற்றங்களில் Five Star Coin பரிமாற்ற பரிவர்த்தனைகளில் பெரும் பங்கு டாலர்களில் சரி செய்யப்பட்டது. Five Star Coin இன் விலை Five Star Coin இன் விலைக்கு மாறாக பரிமாற்றத்தின் அளவிலிருந்து மாறுபடும்.\nFive Star Coin இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் - ஒரு விதியாக, இது வெளிப்படுத்தப்பட்ட டாலர்களில் Five Star Coin இன் சராசரி செலவு இந்திய ரூபாய் நாணயத்தில். Five Star Coin முதல் இந்திய ரூபாய் சராசரி செலவு வழிமுறை மிகவும் எளிது. வர்த்தக ஜோடிகளுக்கான அனைத்து பரிமாற்ற பரிவர்த்தனைகளையும் அவர் இன்று தேர்வு செய்கிறார். அடுத்து, டாலருக்கு எதிராக விரும்பிய கிரிப்டோகரன்சியின் பரிமாற்ற வீதத்தை இது கணக்கிடுகிறது. அதன்பிறகு இந்த விகிதத்தை இந்திய ரூபாய் ஆக மாற்றுவது மட்டுமே உள்ளது. Five Star Coin இன் விலை அமெரிக்க டாலர்களில், Five Star Coin இன் விலைக்கு மாறாக, Five Star Coin, ஆனால் ஒரு பரிவர்த்தனையில் Five Star Coin இன் கொள்முதல் மற்றும் விற்பனையின் அளவிலும். வர்த்தக ஜோடிகளின் பரிவர்த்தனை அளவு சராசரி மாற்று விகிதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால், விலை அல்லது Five Star Coin பரிமாற்ற வீதமும் வேறுபட்டிருக்கலாம்.\nFive Star Coin கால்குலேட்டர் ஆன்லைன் - ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Five Star Coin ஐ மற்றொரு நாணயத்தில் Five Star Coin பரிமாற்ற வீதம். மிகவும் பிரபலமான மாற்று சேவைகளில் ஒன்று கால்குலேட்டர் Five Star Coin முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில் பிற நாணயங்களில் மிகவும் பிரபலமான சேவையாகும். இந்திய ரூபாய் இல் வாங்குவதற்கான அல்லது நீங்கள் உள்ளிட்ட Five Star Coin தொகையை மாற்றுவதற்கான அளவை இது உடனடியாக கணக்கிடும். Five Star Coin மாற்றி ஆன்லைன் - cryptoratesxe.com வலைத்தளத்தின் பிரிவு Five Star Coin ஐ மற்றொரு cryptocurrency க்கு அல்லது Five Star Coin மாற்றத்தின் போது கிளாசிக். இந்த திட்டத்தில் ஆன்லைனில் தனி இலவச கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-prices-today-fall-for-in-global-market-018430.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T18:37:00Z", "digest": "sha1:JRERVSNJPLOBJJDJIKOW3XOVDPR7YZ62", "length": 28391, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை வீழ்ச்சி தான்.. ஆனால் சர்வதேச சந்தையில் மட்டும் தான்.. இந்தியாவில் இல்லை..! | Gold prices today fall for in global market - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலை வீழ்ச்சி தான்.. ஆனால் சர்வதேச சந்தையில் மட்டும் தான்.. இந்தியாவில் இல்லை..\nதங்கம் விலை வீழ்ச்சி தான்.. ஆனால் சர்வதேச சந்தையில் மட்டும் தான்.. இந்தியாவில் இல்லை..\n1 hr ago 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n1 hr ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n6 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nNews நாளை மறுநாள்.. கோவை மாவட்ட திமுக கழக செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை\nAutomobiles 275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுவாக தங்கம் விலையானது சர்வதேச சந்தயினை பொறுத்து தான் இந்தியாவிலும் வர்த்தகமாகும். ஆனால் சில நேரங்களில் அப்படி நடக்காமலும் கூட போகலாம்.\nஉலகமே கொரோனாவால் கதறிக் கொண்டு இருக்கையில் தங்கம் பற்றி என்ன பேச்சு என்று கேட்கிறீர்களா\nபொதுவாக அசாதாரண சூழ்நிலைகளில் ஒரு நாட்டில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைவதை தவிர்க்க, சிறந்த ஹெட்ஜிங் ஆக இந்த தங்கம் பயன்படுகிறது.\nIT-யில் 1.5 லட்சம் பேரின் வேலை பறி போகலாம்\nஆக உலகமே தற்போது அப்படி ஒரு நிலையைத் தான் கண்டு வருகிறது. இதனால் உலகப் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற ஒரு கவலை ஒரு புறம். மறுபுறம் அந்த பொருளாதாரத்தினை எப்படி மேம்படுத்தலாம் என அடுத்தடுத்த முயற்சிகள் ஒருபுறம். என்ன தான் ஒவ்வொரு நாட்டின் அரசுகளும் மத்திய வங்கிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது அவ்வளவாக கைகொடுக்கவில்லை என்றே கூறலாம்.\nஉலக வல்லரசான அமெரிக்காவே கொரோனாவின் பிடியில் சிக்கித் சீரழிந்து வரும் நிலையில், கடந்த வாரம் தான் பல லட்சம் கோடிகளுக்களுக்கான நிதி அறிக்கையில் கையெழுத்திட்டார் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். ஆனால் அவை எந்தளவுக்கு கைகொடுக்கும் எனறு தெரியாத நிலையில் முதலீட்டாளர்கள் சந்தேகத்திலேயே உள்ளனர்.\nஇதனால் மாற்று முதலீடுகளை தேடி பாதுகாப்பான தங்கத்திலேயே முதலீடு செய்து வருகின்றனர். இதனாலேயே அவ்வப்போது தங்கம் விலை வீழ்ச்சி கண்டாலும், தொடர்ந்து தங்கம் விலை அதிகரிக்கவே செய்கிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் வேலையின்மை குறித்தான குறியீடு வரலாறு காணாத அளவு அதிகரித்துள்���து. இது தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பாகவே அமைந்துள்ளது.\nகடந்த 2008 -2009ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியினைப் போல இந்த ஆண்டு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலை சற்று குறுகிய கால நோக்கில் குறைந்தாலும், தங்கம் விலை அவுன்ஸூக்கு 2000 டாலரை தொடலாம் என்று ஆய்வாளர்கள் கூறியது விரைவில் நடந்து விடும் போலவே.\nகடந்த இரண்டு தினங்களாகவே சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது 2.43 மணியளவில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 11.80 டாலர்கள் குறைந்து 1,625.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதிலும் நேற்றைய முடிவு விலையானது 1637.70 டாலராக இருந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1363.60 டாலராக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து இருந்த போதிலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை தற்போது 510 ரூபாய் குறைந்து, 10 கிராம் தங்கத்தின் விலையானது 43750 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் கடந்த இரண்டு தினங்களாகவே தங்கம் விலை அதிகரித்து கொண்டு தான் உள்ளது.\nசர்வதேச சந்தையில் தங்கம் விலையினைப் போலவே வெள்ளியின் விலையும் 0.69% குறைந்து 14.553 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, இன்று தற்போது வரையில் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை குறைந்து இருந்தாலும், அதன் எதிரொலி இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இல்லை என்றே கூறலாம். ஏனெனில் தற்போது வரையில் வெள்ளியின் விலையானது 1214 ரூபாய் அதிகரித்து 41,080 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாக விலை பெரிய அளவில் மாற்றம் இல்லை எனினும், இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே கேப்-அப் ஆகி வர்த்தகமாக தொடங்கியது.\nசென்னையில் ஆபரண தங்கம் விலையானது கடந்த இரண்டு தினங்களாகவே ஏற்றம் வருகின்றது. இன்று கிராமுக்கு 3,974 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 31,792 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையும் குறைந்து வரும் நிலையில், விலையில் பெரியதொரு மாற்றமும் இல்லை.\nசென்னையில் ஆபரண வெள்ளி விலையானது கி��ாமுக்கு 40.17 ரூபாயாகவும், கிலோவுக்கு 40,170 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாகவே வெள்ளி விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களில் மட்டும் கிலோவுக்கு 230 ரூபாய் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n மூன்றாவது நாளாக விலை குறைந்த ஆபரணத் தங்கம்\nநான்காவது நாளாக சரியும் தங்கம் விலை.. இன்னும் சரியுமா\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nதங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nChennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nChennai Gold Rate: மீண்டும் எவரெஸ்டைத் தொட்ட தங்கம் விலை\nChennai Gold rate: சிங்காரச் சென்னை முதல் சர்வதேசம் வரை தங்கம் விலை நிலவரம் இதோ\nChennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nசெம சான்ஸ் போங்க.. தங்கம் விலை பவுனுக்கு ரூ.736 குறைஞ்சிருக்கு.. \nசென்னையில் 49,160 ரூபாயைத் தொட்ட தங்கம் விலை மற்ற கள நிலவரம் இதோ\nஇன்று தங்கம் விலை நிலவரம் என்ன.. கூட இப்படியும் ஒரு செய்தி உண்டு..\nசீனாவுக்கு சவால் விடும் இந்தியா.. மின்னணு உற்பத்தியை தக்க வைத்து கொள்ள 3 அதிரடி திட்டங்கள்..\nஅபுதாபியின் முபதாலாவும் முதலீடா.. இது பிரம்மாண்டமாச்சே.. ஜியோவுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்..\n ரூ.62.5 லட்சம் கேட்டு LIC-ஐ நீதிமன்றத்துக்கு இழுத்த சாமானியர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_44.html?showComment=1557049449147", "date_download": "2020-06-05T19:25:36Z", "digest": "sha1:VT3U4CEJWOJIU5PER27DX6BGUTOTRMR5", "length": 5723, "nlines": 57, "source_domain": "www.sonakar.com", "title": "'புர்கா' தடை நிரந்தர சட்டமாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS 'புர்கா' தடை நிரந்தர சட்டமாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர்\n'புர்கா' தடை நிரந்தர சட்டமாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர்\nஅவசர கால சட்டம் முடிவுக்கு வந்த பின்னரும் புர்கா தடை தொடர வேண்டும் என்பதே தனது அபிப்பிராயம் என தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான.\nதற்கொலைதாரிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருப்பதன் பின்னணியில், நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்தே தான் இவ்வாறு கருதுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். அந்த வகையில் முகம் மூடும் வகையிலான ஆடைகளுக்கான தடை நிரந்தர சட்டமாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஈஸ்டர் தாக்குதலையடுத்து அவசரகால சட்டத்தின் கீழ், முகம் மூடும் வகையிலான ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/86340-is-north-korea-preparing-for-nuclear-test", "date_download": "2020-06-05T20:22:47Z", "digest": "sha1:CVT2SWCAC5UPP65BKNBJDNC3ZJPLZ5VT", "length": 5464, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "அணு ஆயுத சோதனைக்குத் தயாராகிறதா வட கொரியா! திடுக்கிடும் தகவலால் பதற்றம்! | Is North Korea preparing for nuclear test?", "raw_content": "\nஅணு ஆயுத சோதனைக்குத் தயாராகிறதா வட கொரியா\nஅணு ஆயுத சோதனைக்கு���் தயாராகிறதா வட கொரியா\nசில நாள்களுக்கு முன்னர், 'அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும்' என்று வட கொரிய அரசு எச்சரிக்கை விடுத்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், 'கொரிய கடல் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள போர்க் கப்பலில், அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் விமானம் உள்ளது என்று அமெரிக்கா பதிலடி கொடுத்தது.\nஇந்நிலையில், வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தத் தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஅமெரிக்காவில் இருக்கும் 38 நார்த் என்ற அமைப்பு, 'வட கொரியாவை செயற்கைக்கோள் மூலம் புகைப்படம் எடுத்ததில் அந்த நாடு அணு ஆயுத சோதனைக்கு ஆயத்தமாகி வருவது போல் தெரிகிறது' என்று கூறியுள்ளது. இந்த முறை வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தினால், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு அந்நாடு நடத்தும் 6-வது அணு ஆயுத சோதனையாக இது அமையும்.\nஅதே நேரத்தில், அமெரிக்காவும் வட கொரிய தீபகற்பத்தை நோக்கி தொடர்ச்சியாக தன் ராணுவத்தை அனுப்பிய வண்ணம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240584-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/?tab=comments", "date_download": "2020-06-05T19:14:41Z", "digest": "sha1:XMPEZLJBSOB2V3CRUQ6R4B7QZ2HYVIPN", "length": 22913, "nlines": 303, "source_domain": "yarl.com", "title": "தங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள நிறுவனத்திடமிருந்தே மருத்துவ உபகரணங்களை பெற்ற அமெரிக்கா - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nதங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள நிறுவனத்திடமிருந்தே மருத்துவ உபகரணங்களை பெற்ற அமெரிக்கா\nதங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள நிறுவனத்திடமிருந்தே மருத்துவ உபகரணங்களை பெற்ற அமெரிக்கா\nBy உடையார், April 5 in உலக நடப்பு\nதங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள ரஷிய நிறுவனத்திடமிருந்து வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா பெற்றுள்ளது.\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. அந்நாட்டில் வ��ரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nபோதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வந்தது.\nஇதையடுத்து, கொரோனா தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் அமெரிக்காவுக்கு உதவ ரஷிய அதிபர் புதின் முன்வந்தார்.\nஇதற்காக, செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் மிகப்பெரிய சரக்கு விமான ரஷியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nநியூயார்க் வந்தடைந்த ரஷிய விமானத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களும் அமெரிக்காவின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதற்கிடையில், 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் உக்ரேன், கிர்மியா விவகாரங்களின் போது அமெரிக்கா அரசு ரஷியா மீது பல்வேறு பொருளாதாரத்தடைகளை விதித்தது.\nரஷியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் தடை விதித்தது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளையும் ரஷிய நிறுவனங்களோடு வர்த்தகம் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியது.\nதங்கள் விதித்த தடைகளை மீறி ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் பொருளாதாரத்தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கா ரஷிய நிறுவனங்கள் மீது விதித்த வர்த்தகத்தடைகள் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.\nஇந்நிலையில், நியூயார்க் நகருக்கு ரஷியா அனுப்பிய மருத்துவ உபகரணங்களில் வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவியை அமெரிக்காவின் வர்த்தகத்தடை பட்டியிலில் உள்ள நிறுவனத்தின் தயாரிப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nயூபிசெட் என்ற அந்த நிறுவனத்தை கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா தனது வர்தக தடைப்பட்டியலில் வைத்துள்ளது. ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் நிலையில் ரஷிய அதிபர் புதின் அமெரிக்காவுக்கு வழங்கிய மருத்துவ உபகரணங்களில் செயற்கை சுவாசக்கருவி யூபிசெட் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்படத்தக்கது.\nதாங்கள் மட்டும் ஈரனுக்கு விதித்த தடையை எடுக்கமாட்டார்கள், எத்தனை தடவை கேட்டுவிட்டார்கள் . அவர்களும் இப்பூமியின் மக்கள்தான்\nதாங்கள் மட்டும் ஈரனுக்கு விதித்த தடையை எடுக்கமாட்டார்கள், எத்தனை தடவை கேட்டுவிட்டார்கள் . அவர்களும் இப்பூமியின் மக்கள்தான்\nஈரான் அமெரிக்க நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நடப்பதை உறுதிப்படுத்தினால் தடையை எடுப்பது பற்றி சிந்திக்கலாம்.\nதாங்கள் மட்டும் ஈரனுக்கு விதித்த தடையை எடுக்கமாட்டார்கள், எத்தனை தடவை கேட்டுவிட்டார்கள் . அவர்களும் இப்பூமியின் மக்கள்தான்\nதாங்கள் கோமணத்துடன் நிற்பதால் எதையும் ஏற்பார்பார்கள் அமெரிக்கர்கள்....\nஈரான் அமெரிக்க நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நடப்பதை உறுதிப்படுத்தினால் தடையை எடுப்பது பற்றி சிந்திக்கலாம்.\n ...உங்களுக்கு தேவை என்றவுடன் வெட்கமில்லாமல் போய் எதிரியின் காலில் விழுகிறீர்கள்...அவர்களும் மனிதர்கள் தான்\n ...உங்களுக்கு தேவை என்றவுடன் வெட்கமில்லாமல் போய் எதிரியின் காலில் விழுகிறீர்கள்...அவர்களும் மனிதர்கள் தான்\n அறிவியலுக்கும் விஞ்ஞானத்துக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் ரோசம் மானம் சூடு சுரணை கிடையாது.மனிதாபிமானமும் கிடையாது.\nஅதற்குத்தான் மனிதனுக்கு மெய்ஞானமும் வேண்டுமென்பது.எல்லோரையும் ஏற்றத் தாழ்வின்றி சகமனிதனாக மதிக்க சொல்வது ஆன்மீகம் மட்டும்தான்.\nதாங்கள் கோமணத்துடன் நிற்பதால் எதையும் ஏற்பார்பார்கள் அமெரிக்கர்கள்....\nஎங்களுக்கு உள்ள சுதந்திரம் உங்களுக்கு இல்லை.\n ...உங்களுக்கு தேவை என்றவுடன் வெட்கமில்லாமல் போய் எதிரியின் காலில் விழுகிறீர்கள்...அவர்களும் மனிதர்கள் தான்\nஅவர்களும் வெட்கமில்லாமல் எங்கள் கால்களில் வந்து விழவேண்டியது தானே நியாயம்\n அறிவியலுக்கும் விஞ்ஞானத்துக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் ரோசம் மானம் சூடு சுரணை கிடையாது.மனிதாபிமானமும் கிடையாது.\nஅதற்குத்தான் மனிதனுக்கு மெய்ஞானமும் வேண்டுமென்பது.எல்லோரையும் ஏற்றத் தாழ்வின்றி சகமனிதனாக மதிக்க சொல்வது ஆன்மீகம் மட்டும்தான்.\nஆகவே, ஈரானியர்கள் அல்லாஹ்ஹிடம் தமக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளட்டும், ஆன்மீகவாதிகள் தானே\nஎங்களுக்கு உள்ள சுதந்திரம் உங்களுக்கு இல்லை.\nஅவர்களும் வெட்கமில்லாமல் எங்கள் கால்களில் வந்து விழவேண்டியது தானே நியாயம்\nஆகவே, ஈரானியர்கள் அல்லாஹ்ஹிடம் தமக்கு தேவையானதை பெற்றுக���கொள்ளட்டும், ஆன்மீகவாதிகள் தானே\nஇதிலிருந்து உங்களுக்கும் ஆன்மீகம் என்றால் என்ன எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தெரியவில்லை.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nவீட்டுக்குள் கசிப்பை பதுக்கிய பூசகர் வசமாக மாட்டினார்\nதொடங்கப்பட்டது 17 hours ago\nவடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை - ஆளுநர்\nதொடங்கப்பட்டது 13 hours ago\nயாழில் இப்படி ஒரு பெண் உள்ளாரா\nதொடங்கப்பட்டது 15 minutes ago\nஉங்களை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது... என் வாழ்க்கையின் பெரும் பேறு - கனிமொழி\nதொடங்கப்பட்டது புதன் at 17:22\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅடுத்த மொக்கைகருத்துடன் வந்து இருக்கிறீர்கள்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஒருவரின் பின்னணி கருத்துக்கு முக்கியம் என்று நான் கருதவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்ற கருத்தே முக்கியம். சூசையுடன் நிற்கவில்லை என்று சொல்லுவதற்கும் ஒருவரிடமும் ஆதாரம் இல்லைத்தானே. இது பூனை பெட்டிக்குள் இருந்தால் பூனை உயிருடன் இருக்கின்றது. பூனை உயிரில்லாமல் இருக்கின்றது என்று சொல்வதுபோல. இரண்டும் உண்மைதான்😁 நல்ல கெட்டிக்காரன் என்பதில் பெருமைதான் 😀\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nநுணா மட்டு எண்டு தெரியாது. அவர் பதிவிடும் போது, திரியில் இப்போதுள்ள நிலைமை இருக்கவில்லை.\nவீட்டுக்குள் கசிப்பை பதுக்கிய பூசகர் வசமாக மாட்டினார்\nஉண்மையில் ஆமத்துறுவைக் கூப்பிட்டு வைச்சு கும்மியும் இருக்கின்றார்கள். ஆமத்துறுக்களில் பலரை கொன்று டயர் போட்டு எரித்த காலங்களும் இருக்கு. ஆனால் பெரிய இடத்து (மல்வத்த பீடம், களனி போன்ற) தேரர்கள் என்றால் பம்முவது மட்டுமன்றி கால்களில் சாஷ்டாங்கமாகவும் விழுவார்கள். தவிர, குருக்கள் கசிப்பு காச்சினால் பிடிச்சு உள்ள தள்ளத்தானே வேண்டும் சிறி\nவடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை - ஆளுநர்\n 2 நாளைக்கு முன்னர் வடமராட்சியில் குழந்தையை க டத்தினவனுக்கு சப்போர்ட் செய்த போலீஸ் எப்பிடி சட்டவிரோத செயல்களை நிறுத்தும்\nதங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள நிறுவனத்திடமிருந்தே மர���த்துவ உபகரணங்களை பெற்ற அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-06-05T18:19:10Z", "digest": "sha1:4EJCL74HSX2KGFTWDEA42BA56N7YT77A", "length": 7830, "nlines": 127, "source_domain": "www.radiotamizha.com", "title": "சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |யாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையதில் கடமையாற்றும் பெண் ஊழியர் திடீர் மரணம்\nRADIOTAMIZHA |பாலத்தை திருடிய கடை முதலாளி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்\nRADIOTAMIZHA |திங்கள் தேர்தல் முடிவுகள்\nRADIOTAMIZHA |கிளிநொச்சியில் ஆவாகுழுவினர் வயோதிபர் மீது தாக்குதல்\nRADIOTAMIZHA |மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்\nHome / உலகச் செய்திகள் / சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ்சர்லாந்து நாட்டின் எட்வாய்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இந்த மாத இறுதியில் சூரிச் விமானநிலையத்தில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவிருக்கிறது என அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் இந்நிலையில் இந்த நிறுவனம் இலங்கை நோக்கிய முதலாவது சேவையை ஆரம்பித்திருக்கிறது\nஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி எதிர்வரும் ஜனவரி மாதம் சிறப்பு விமான சேவைகளை ஆரம்பிக்கப்போவதாக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்\nPrevious: தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிசேனவுக்கு உடன்பாடு இருக்கவில்லை ரணில்\nRADIOTAMIZHA |கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்ட நாடு..\nRADIOTAMIZHA |பூமிக்கு மிக அருகில் பயணிக்கு விண்கற்கள்\nRADIOTAMIZHA |ஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்.\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது-WHO\nவைரசைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்து தெளிப்பதன் மூலம் கொரோனா கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21134", "date_download": "2020-06-05T19:17:55Z", "digest": "sha1:N72EFLR7U4DFXH3JVF4CNPQFGFLYFC5I", "length": 11661, "nlines": 112, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எழுச்சியுடன் நடந்தது ஏழு தமிழர் விடுதலைக்கான மனிதச் சங்கிலி – அடுத்து என்ன? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎழுச்சியுடன் நடந்தது ஏழு தமிழர் விடுதலைக்கான மனிதச் சங்கிலி – அடுத்து என்ன\nஎழுச்சியுடன் நடந்தது ஏழு தமிழர் விடுதலைக்கான மனிதச் சங்கிலி – அடுத்து என்ன\nஏழு தமிழர் விடுதலைக்கான மனிதச் சங்கிலிப் போராட்டம் தமிழகம் எங்கும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தேர்தல் பரபரப்பைக் கண்டு கொள்ளாமல், மக்கள் மிகவும் ஆர்வத்துடனும், ஆவேசத்துடனும் இதில் பங்கேற்றுள்ளனர்.\nஏழு தமிழர் விடுதலை என்பதை ஏதோ ஒரு வழக்கு, அதற்கான தீர்ப்பு என்பதாக முடிந்து விடக் கூடிய ஒன்றல்ல. மாறாக அது, தமிழின ஆன்மாவோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். கூடவே தேசிய இனங்களின் இறையாண்மை குறித்த பிரச்சனையும் ஆகும்.\nகோபால் கோட்சேயின் விடுதலை, சஞ்சய் தத்தின் விடுதலை, சல்மான் கானின் விடுதலை, தருமபுரி பேருந்து எரிப்பில் மூன்று கல்லூரி மாணவிகளைக் கொன்றவர்கள் விடுதலை என்பவற்றோடு தவிர்க்க இயலாமல், எழுவர் விடுதலை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.\nஇந்த ஒப்பீடு , “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பது, எவ்வளவு போலியான புனிதப் புளுகு என்பதைத் தெளிவாக்கும்.\n28 ஆண்டுகள் கழிந்த பிறகும், மனச்சாட்சியே இல்லாமல், குற்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லாமல் அரண்மனை வாசிகள் எவ்வளவு இழிபிறவிகளாக இருக்கிறார்கள் என்பதையும், மனித உணர்வுகள் குறித்து எவ்வளவு அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதையும் அவர்களது கள்ள மெளனம் உலகுக்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.\nவிடுதலை வேண்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தை, அவருக்கு அனுப்பாமலே “குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்து விட்டார்” எனக் கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் மாபெரும் பொய்யை மிகச் சாதரணமாக உள்துறை அமைச்சகம் கூறியது.\nவிடுதலை செய்வதில் இடர்பாடுகள் ஏதும் உள்ளதா அல்லது இது குறித்து வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா எனப் பேரறிவாளன் கேட்ட விளக்கத்திற்குப் பல மாதங்கள் ஆன பிறகும் ஆளுநர் அலுவலக அதிகாரி பதில் கூறாமல் அழுத்தமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.\nஒரு கையெழுத்துக்காக 6 மாதங்கள் காத்துக் கிடந்தும், கள்ள மௌனம்தான் பதிலாக வருகிறது.\nஇவர்களுக்குப் புரியும் மொழியில்தான் இனிப் பேச வேண்டும்.\nஒவ்வொரு கட்சியும் தத்தம் தேர்தல் அறிக்கையை ஆயத்திப் படுத்தி வருகின்றன. ஏழு தமிழர் விடுதலையை உத்தரவாதப் படுத்தாத எந்தக் கட்சிக்கும் ஓட்டு இல்லை என்பதைப் பிரகடனப் படுத்தும் தருணம் வந்து விட்டது.\nஉப்பரிகையிலே, தந்த கோபுரத்திலே உல்லாசமாக உட்கார்ந்து கொண்டிருந்த ஆளும் தரப்பினரை ஓட்டுக் கேட்க வரும் பொழுது முச்சந்தியில் நிறுத்தி அவர்களைக் கேள்வி கேட்க வேண்டும்.\n” என இலாவணி பாடுவதை உடனடியாக அவர்கள் நிறுத்த வேண்டும்.\nஉங்களது சாக்கடை அரசியலை இதில் நுழைத்து, 28 ஆண்டுகளாக விடுதலைக்கு . வாடும் அந்தச் சிறையாளர்களைக் கேவலப்படுத்த வேண்டாம்.\nமத்திய, மாநில அரசுகள் ஏதும் செய்யப் போவதில்லை. மக்கள்தான் இந்தச் சிக்கலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.\nமக்கள் சக்திதான் விடுதலையையும், விடியலையும் சாத்தியமாக்கும்.\nகட்சிக்கு தனி சின்னம் – தேர்தல் ஆணையத்துக்கு கமல் நன்றி\n2019 நாடாளுமன்றத் தேர்தல் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் அட்டவணை\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\nகாட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-revealed-seemans-25-years-friendship/", "date_download": "2020-06-05T18:41:05Z", "digest": "sha1:6BDZSROL2CQDY2S2B6TMFR34UVWFMDNV", "length": 5496, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "சீமானுடன் க்ளோசப்பில் கஸ்தூரி.. செல்ஃபியால் வெளிவந்த 25 வருட உண்மை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசீமானுடன் க்ளோசப்பில் கஸ்தூரி.. செல்ஃபியால் வெளிவந்த 25 வருட உண்மை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசீமானுடன் க்ளோசப்பில் கஸ்தூரி.. செல்ஃபியால் வெளிவந்த 25 வருட உண்மை\nநாம் தமிழர் கட்சியின் நாடித் துடிப்பாக செயல்பட்டு வருபவர் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான். இவர் கத்தி கத்தி பேசும் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு உண்டு. ஆனால் தேர்தல் நேரத்தில் கவிழ்த்து விடுவார்கள்.\nஇது காலகாலமாக பெரிய நடிகர்களுக்கு நடந்துள்ளது. இருந்தும் தன்னுடைய முயற்சியில் சோர்வடையாமல் முன்னேறிச் செல்லும் சீமான் அவர்களின் இத்தகைய ஆரோக்கியத்திற்கு காரணம் யார் எனப் பார்த்தால் அது நம்ம கஸ்தூரி தான்.\nநடிகை கஸ்தூரி மற்றும் சீமான் ஆகிய இருவருக்கும் இடையே சுமார் இருபத்தைந்து ஆண்டுகால நட்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் சீமான் அவர்களுடன் நடிகை கஸ்தூரி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.\nவழக்கம் போல் நமது நெட்டிசன்களும் அவர்களது பங்குக்கு இருவரையும் வச்சுசெய்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் கவுன்சிலர் சீட்டு கேட்க செல்பி எடுத்து இருப்பாரோ என ஒரு கூட்டம் வினவிக் கொண்டிருக்கிறது.\nஅமைதிப்படை படப்பிடிப்பின்போது மணிவண்ணனுக்கு அசிஸ்டெண்ட் டைரக்டராக சீமான் வேலை செய்தபோது நட்பு உருவானதாக தெரிகிறது.\n25 ஆண்டுக்கால நட்பே, நூறாண்டு வாழி.\nபெருமதிப்பிற்கு உரிய சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். #HBDSeeman #Seeman #NTK pic.twitter.com/x8rktiqzhT\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கஸ்தூரி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சீமான், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/03/26152149/On-the-night-of-the-last-23-a-thrilling-news-spread.vpf", "date_download": "2020-06-05T18:41:31Z", "digest": "sha1:BTRNCYMJSN3XM37XPTWGMB6H4MXUNCQC", "length": 6187, "nlines": 106, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the night of the last 23, a thrilling news spread. || மும்பை நடிகை பற்றி ‘பரபர’ தகவல்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமும்பை நடிகை பற்றி ‘பரபர’ தகவல்\nமும்பை நடிகை பற்றி ‘பரபர’ தகவல்\nகடந்த 23-ந் தேதி இரவில், ஒரு பரபரப்பான தகவல் பரவியது.\nமும்பைவாசியான அந்த நான்கெழுத்து (த) நடிகை ஒரு இந்தி நடிகரை திடீரென்று காதல் திருமணம் செய்து கொண்டதாக கடந்த 23-ந் தேதி இரவில், ஒரு பரபரப்பான தகவல் பரவியது.\nசம்பந்தப்பட்ட நடிகைக்கு போன் செய்தபோது, அந்த தகவல் வதந்தி என்று தெரியவந்தது. அதே நாளில் அவர் துருக்கியில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருவதாக தெரிவித்தார்\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/12/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-06-05T19:34:18Z", "digest": "sha1:BAWSFPWNJJUCBCN5RRSN7ADLVZQEPOPZ", "length": 12321, "nlines": 96, "source_domain": "www.newsfirst.lk", "title": "நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - Newsfirst", "raw_content": "\nநிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nயாழ், சாவகச்சேரி பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று காலை 8.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபிரதேசத்தில் பலத்த காற்று வீசியதாகவும் இதன்போத��� மோட்டார் சைக்கிளில் தொழிலுக்காக சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது மரம் முறிந்து வீழ்ந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.\nசம்பவத்தில் சாவகச்சேரி சப்பச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nமரம் முறிந்து வீழ்ந்ததில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இந்த நபர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஇதேவேளை தென் மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள நாடா சூறாவளி, காங்கேசன்துறையில் இருந்து 200 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள கடற் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த சூறாவளி வட மேல் திசை நோக்கி மெதுவாக நகர்ந்து செல்லும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nநாடா சூறாவளி இன்று நள்ளிரவு தமிழகத்தின் வட பகுதியூடாக நகரும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nடிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் பலத்த காற்று வீசும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதுதவிர கடற் பிராந்தியங்கள் சிலவற்றிலும் தற்காலிகமாக கொந்தளிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பிரதேசத்தில் கடும் குளிர் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரவு முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லாமல், தமது படகுகளை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு நகர்த்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.\nமேலும் யாழ். பருத்தித்துறை பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற 8 மீனவர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என வடமராட்சி மீனவர் சமாசத் தலைவர் வைத்திபிள்ளை அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.\nநான்கு படகுகளில் நேற்று மாலை 4 மணியளவில் கடலுக்குச் சென்றிருந்த மீனவர்களே இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.\nமைலிட்டி முகாம் பகுதியிலிருந்து சென்ற 2 படகுகளும், சுப்பர்மடம் மற்றும் வல்வெட்டித்துறை பகுதிகளில் இருந்து சென��ற படகுகளும் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை.\nசீரற்ற வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக மீனவர்கள் நேற்று மாலை கடலுக்குச் சென்றிருந்ததாகவும், பின்னர் திடீரென பலத்த காற்று வீச ஆரம்பித்ததாகவும் வடமாராட்சி மீனவர் சமாச தலைவர் சுட்டிக்காட்டினார்.\nஆம்பன் சூறாவளியின் தாக்கம் நாளையுடன் குறைவடையும்\nAmphan சூறாவளியின் தாக்கம்; மேற்கு வங்கத்தில் மண்சரிவு அபாயம்\nமக்களின் இயல்பு வாழ்க்கை, நிறுவனங்களின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு\nமீன்பிடிக்கு அனுமதி: மீனவர்களுக்கு நன்மை கிட்டியதா\nஆம்பன் சூறாவளியின் தாக்கம் நாளையுடன் குறைவடையும்\nAmphan சூறாவளி; மேற்கு வங்கத்தில் மண்சரிவு அபாயம்\nஇயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொணரல் தொடர்பில் ஆய்வு\nமீன்பிடிக்கு அனுமதி:மீனவர்களுக்கு நன்மை கிட்டியதா\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/157454-jack-ma-says-staff-should-have-sex-six-times-in-six-days", "date_download": "2020-06-05T19:50:40Z", "digest": "sha1:PT45W6FRZYWKGSCL7NCS5ZDHSCSDCCZY", "length": 7798, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "'996 Vs 669!' - ஊழியர்களுக்கு ஜாக் மா வழங்கிய அறிவுரை! | Jack Ma says staff should have sex six times in six days", "raw_content": "\n' - ஊழியர்களுக்கு ஜாக் மா வழங்கிய அறிவுரை\n' - ஊழியர்களுக்க��� ஜாக் மா வழங்கிய அறிவுரை\nசீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய முறையில் கருத்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். கடந்த மாதத்தில், தனது நிறுவன ஊழியர்களுக்கு '996' என்ற மந்திரத்தை உபதேசித்தார். அதன்படி, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரத்துக்கு 6 நாள்கள் கடுமையாக உழைக்க வேண்டுமென்று பணியாளர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார். வாரத்துக்கு 72 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும்விதமாக, 'உழைப்புக்கு நிறைய நேரம் ஒதுக்காமல் எப்படி பெரிய வெற்றியை அடைய முடியும்' என்று கேள்வியெழுப்பினார். நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் உழைப்பது ஆசீர்வாதத்துக்குரியது என்றும் கூறினார்.\nபணி நேரம் குறித்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது, அவரின் பணியாளர்கள் தாம்பத்ய வாழ்க்கையை நன்கு அனுபவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு விழாவின்போது 102 ஊழியர்களின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அலிபாபா, '669' என்ற எண்ணை நகைச்சுவையாகக்கூறி, வாரத்துக்கு 6 நாள், 6 முறை, 'நீண்ட நேரம்' என்ற அர்த்தத்துடன், தாம்பத்ய வாழ்க்கையில் அதிக ஆர்வத்தோடு இருந்தால்தான் அவர்களால் பணியிடத்திலும் நன்கு உழைக்க முடியும், வாழ்க்கையை சமநிலையில் கொண்டு செல்ல முடியும் என்று அறிவுறுத்தினார். திருமணம் என்பதே ஒரு தயாரிப்பு சார்ந்த நிகழ்ச்சி தான் என்றும், குழந்தைகள் மட்டுமே ஒரிஜினல் தயாரிப்பு, மற்றவை அனைத்தும் போலித்தயாரிப்புகள் என்றும் கூறினார்.\nஇவரது கருத்துக்கு 'மிகவும் மோசமான நகைச்சுவை' என்று சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருபக்கம் 996 என்று கூறிவிட்டு, இன்னொரு பக்கம் 669 என்று அறிவுறுத்துகிறார். யாராலும் செயல்படுத்த முடியாத அளவுக்கு அவர் ஓவராக யோசிக்கிறார் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/88503-use-esma-act-against-doctors-suggests-chennai-high-court", "date_download": "2020-06-05T18:40:37Z", "digest": "sha1:QFSU7L5Y6NW6TNB2UIZPDLBB4JPK2K2M", "length": 10893, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "அரசு மருத்துவர்கள் மீது எஸ்மாவை பயன்படுத்துங்கள்! அதிரடி காட்டியது உயர்நீதிமன்றம் | Use ESMA act against Doctors, suggests Chennai High Court", "raw_content": "\nஅரசு மருத்துவர்கள் மீது எஸ்மாவை பயன்படுத்துங்கள்\nஅரசு மருத்துவர்கள் மீது எஸ்மாவை பயன்படுத்துங்கள்\nமீண்டும் அவகாசம் அளித்து போராட்டம் நடத்தும் அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் எஸ்மா சட்டம் பயன்படுத்தலாம் என்று அதிரடியாக கூறியுள்ளது.\nமருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது. மீண்டும் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று காலை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர்கள் போராட்டத்தால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இன்று மதியம் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தார்.\nஇதையடுத்து, பிற்பகலில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அப்போது, உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்தில், அரசியல்வாதிகள், நீதிபதிகள் என யாரும் அரசு மருத்துவமனையை அணுகுவதில்லை. மருத்துவர்கள் தொழிலாளர்கள் இல்லை. கடவுள்போல் மக்களால் மதிக்கப்படுபவர்கள். நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று கூறியது.\nமேலும், வழக்கு இருக்கிறபோது போராட்டம் நடத்துவது நீதிமன்றத்தை நம்பவில்லை என்பதாகும் என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், மருத்துவர்களுடன் மீண்டும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் எஸ்மா சட்டம் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தியதோடு, வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவித்தது.\nஉயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நோயாளிகளுக்கு பாதிப்பின்றி நடக்கும் மருத்துவ சேவை பற்றி விளக்கம் அளித்துள்ளேன். பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நீதிபதிகள் கூறினர். நோயாளிகளுக்கான மருத்துவ சேவை பாதிக்கப்படாது என உறுதியளித்தோம்\" என்று கூறினார்.\nவழக்கை தொடர்ந்த வேலன் கூறுகையில், இரண்டு வாரத்தில் சுமுக முடிவு காண சுகாதாரத்துறை செயலாளர் அவகாசம் கேட்டுள்ளார் என்று தெரிவித்தார்.\nஇதனிடையே, மருத்துவர்கள், பணியாளர்களின் போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் சங்கச் செயலாளர் கதிர்வேல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால் போராட்டம் தொடர்ந்திருக்காது. போராட்டத்துக்கு மதிப்பளித்து உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே போராட்டம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/15389-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/page/59/?tab=comments", "date_download": "2020-06-05T18:32:59Z", "digest": "sha1:RRMDNC5VONJOXJ3LQVBTOCGWKIHDPDFZ", "length": 36951, "nlines": 857, "source_domain": "yarl.com", "title": "கவிதை அந்தாதி - Page 59 - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy கறுப்பி, November 9, 2006 in கவிதைப் பூங்காடு\nசொல்லடுக்கும்.. (நான் என்னைச் சொன்னதாக கொள்ளவேண்டாம்..களப்பெரியோரை புகழ்ந்ததாக கொள்க)\n (அடியேன் தன்னையே இப்படிச் சொல்வானா\nஏழு பேர் இருக்க வாய்ப்புண்டு\nஉனக்கு மட்டும் ரகசியமாய் ஒன்று...\nதமிழுக்கும் மட்டும்தான் இந்த தலை சாயும்...\nதலை சாயும் பெண்கள் நாணத்தினால்\nகோலமிட்ட கால் விரல்கள் அன்று\nவளைகழுத்தை பின்னிடும் நகைகள் சுமை\nதாங்கும் சுமைகளின் வேதனைகள் இன்று\nமற்றவன் வாழ்த்து வேண்டும் என்பதற்காய்\nஅது போற போக்கில் போகும்\nஎனக்கு உன்னை பிடிக்கும் வெ���்ணிலாவே..\nஎன் நிலையே உன் நிலையாக\nதன் நிலை மறந்த கணங்கள்\nஇன் நிலை பெற்ற இன்பம்\nவான் நிலை தந்த முழுஅழகு\nமண் நிலை கண்ட ரம்மியம்\nஒளி வெள்ளம் நாம் பெறலாம்\nபல உறவு கூடி அமரும்\nபழுது பார்த்து - எனைக்\nஒரு குரல் வரக் காணோம்...\nபூமிப் புல் மீதும் வேண்டும்\nவிழ விழ தூக்கி என்னை\nநீரும் நன்கு நித்தா செய்து\nவாழ்வீர் நிம்மதியாய் என்றுதான் தேவன் சிலுவையில் அறைபட்டார்\nஎமக்காக இறங்கி, இரங்கி நீர் மரித்தீர்\nநாமெல்லாம் பாவம் நீங்கி புண்ணியவான்களானோம்\nஅதனால்தான் மீன்டும் நாம் பாவத்தில் வீழ்ந்து விட்டோமா\n நம் பாவத்தால் நிரம்பிய சிலுவையை விண்ணுக்கு எடுத்து,\nஉமது பரிசுத்தமான அன்பையும், சாந்தியையும் மண்ணுக்குத் தாரும்.\nஎன்னுடனான உங்கள் நினைவுகளை மட்டும்\nஎன்னுடனான உங்கள் நினைவுகளை மட்டும்\nநற்பண்பால்... நாளும் நன்றே நீ வாழலாம்....\nதொடங்கப்பட்டது 3 minutes ago\nதமிழ் மக்கள் ஏன் சுமந்திரனை திட்டி தீர்கிறார்கள் உண்மையான காரணம் தான் என்ன\nதொடங்கப்பட்டது Yesterday at 04:50\nஜனாதிபதி கோத்தாபயவின் பணிப்பின் பேரில் இரு ஜனாதிபதி செயலணிகள் நியமனம்\nதொடங்கப்பட்டது புதன் at 18:27\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\n – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nBy யாழ் அரியன் · பதியப்பட்டது 3 minutes ago\nதமிழை கற்றுக்கொண்டாலும் உங்களை எல்லாம் பார்க்க பொறாமையாக இருக்கிறது எப்படி எழுதுறீங்க நானும் எழுதிப் பழகவே வந்துள்ளேன்\nதமிழ் மக்கள் ஏன் சுமந்திரனை திட்டி தீர்கிறார்கள் உண்மையான காரணம் தான் என்ன\nஜனாதிபதி கோத்தாபயவின் பணிப்பின் பேரில் இரு ஜனாதிபதி செயலணிகள் நியமனம்\nகோத்தாவின் இரண்டு புதிய பயங்கரவாதக் கோஷ்டிகள்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஐயா, நிழலி... உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான பல கருத்துக்களை நாம் பார்த்ததால், தான்... உங்கள் மீதான தரமான எதிர்பார்ப்பு அதிகம்... நுணாவிலான், இணையவைன் இங்கே விவாதத்தில் பங்கெடுக்க வில்லை. அடுத்தது, நீங்கள் என்ன கருத்துக்கள் வைக்கிறீர்கள் என்பதல்ல விடயம். யாருடன் சேர்ந்து கருத்தினை வைக்கிறீர்கள் என்பதே முக்கியம். show me your friends, I will say about you என்பதனை நினைவு கொள்ளுங்கள். வெறுத்தே போய் விட்ட்டாரப்பா. ஒரு திரியினை தொடங்கி.... மாஞ்சு, மாஞ்சு எழுதியும்... ஒரு கோத��ியும் இல்லை. போதாக்குறைக்கு தமிழ் சிறியர் மாறிவிட்டார்.\n – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nஊரடங்குச்சட்டம் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணிக்கு அமல்படுத்தப்பட்டு மீண்டும் காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாளை முதல் மீள அறிவிக்கும் வரையில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணியிலிருந்து 4 மணி வரையில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை இயக்குவதில் கொரோனா தடுப்பு சுகாதார பரிந்துரைகளை முடிந்தவரை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/144696\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4375756&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=1&pi=9&wsf_ref=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%7CTab:unknown", "date_download": "2020-06-05T18:09:24Z", "digest": "sha1:UJG6TXU5QQHDXHLRLQC6AOM3KV6EQQ4H", "length": 15683, "nlines": 76, "source_domain": "3gdongle.airtel.in", "title": "திரையுலகை தலைகீழாக புரட்டிய கொரோனா.. லாக்டவுனுக்கு பிறகு மீளுமா.. மெகா பட்ஜெட் படங்களின் நிலை என்ன?-Oneindia-Specials-Tamil-WSFDV", "raw_content": "\nHome » சிறப்பு பகுதி\nதிரையுலகை தலைகீழாக புரட்டிய கொரோனா.. லாக்டவுனுக்கு பிறகு மீளுமா.. மெகா பட்ஜெட் படங்களின் நிலை என்ன\nகொரோனா கலவரம் முடிவுக்கு வந்தாலும், மக்கள் பயமின்றி கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு வருவார்களா என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. மறுபடியும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கினால், மீண்டும் தியேட்டர்கள் மூடப்படும் அபாயமும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடங்கப்பட்டு கிடப்பில் கிடக்கும் பல மெகா பட்ஜெட் படங்களின் நிலை என்ன ஆகும் என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. மறுபடியும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கினால், மீண்டும் தியேட்டர்கள் மூடப்படும் அபாயமும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடங்கப்பட்டு கிடப்பில் கிடக்கும் பல மெகா பட்ஜெட் படங்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.\nமணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத��தின் ஷூட்டிங் இதுவரை 25 சதவீதம் தான் நிறைவு அடைந்திருக்கிறது. லாக்டவுன் காரணமாக போடப்பட்ட செட்டுகள், நடிகர்களின் கால்ஷீட் மற்றும் அவர்களின் ஆரோக்கிய விஷயங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும், திட்டமிட்டதை போல அத்தனை பட்ஜெட்டை மீண்டும் தயாரிப்பு நிறுவனம் செலவிடுமா என்ற மில்லியன் டாலர் கேள்வியும் உதயமாகி இருக்கிறது.\nஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல படங்கள் பட்ஜெட் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்கும் அந்த பாதிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தையும் லைகா நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தர்பார் படத்தின் தோல்வி மற்றும் இந்தியன் 2 ஷூட்டிங் விபத்து உள்ளிட்டவற்றால் லைகா சுபாஸ்கரன் மனமுடைந்து போயுள்ளார்.\nஅப்படியே பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், திரையரங்குகளுக்கு கூட்டம் வராமல் இருந்தால், ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி வசூல் சாதனை எல்லாம் எப்படி சாத்தியமாகும். பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படமும் இன்னும் பாதி கிணற்றை தாண்ட வேண்டி இருக்கிறது. அஜய் தேவ்கன், ஆலியா பட் காட்சிகள் எல்லாம் முற்றிலுமாக படமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் மட்டுமின்றி, இந்த லாக்டவுன் பாதிப்பு ஹாலிவுட் உள்ளிட்ட அனைத்து உலக சினிமா மார்க்கெட்டின் ஆணி வேரையும் பிடுங்கி எறிந்து இருக்கிறது. இந்நிலையில், பல ஆயிரம் கோடிகளில் உருவாகி வரும் படங்களின் நிலையும் என்ன ஆகும் என்பதும் தயாரிப்பாளர்களையும் தியேட்டர் உரிமையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவதார் 2 எல்லாம் வருமா இல்லை அப்படியே நின்று போய் விடுமா இல்லை அப்படியே நின்று போய் விடுமா\nதளபதி விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, அஜித்தின் வலிமை, விக்ரமின் கோப்ரா, தனுஷின் ஜகமே தந்திரம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ரஜினியின் அண்ணாத்த என 2020ம் ஆண்டு கோலிவுட்டில் வசூலை வாரி குவிக்கலாம் என கனவு கண்ட திரையுலகிற்கு கொரோனா எனும் காலன் அனைத்தையும் பகல் கனவாக மாற்றிச் சென்றது தான் கொடுமை.\nஓ.டி.டி என அழைக்கப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் ப���ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்டவற்றின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. எதிர்கால சினிமாக்கள் தியேட்டரை சந்திக்காமல் இப்படி வெளியாகுமேயானால், பல ஆயிரம் கோடி வசூல் சாதனை பாதிப்பது மட்டுமின்றி, தயாரிப்பாளர்களும் பல ஆயிரம் கோடிகளை கொட்டி படமெடுக்க முன் வரமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.\nகொரோனா பாதிப்பால் வட்டிக்கு வாங்கிய பணமெல்லாம் பல குட்டிகளை போட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர்களின் நிலையை உணர்ந்து ஹீரோ, ஹீரோயின்கள் தங்களின் சம்பளத்தை குறைக்க முன் வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. 100 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் எல்லாம், 10 கோடி சம்பளத்துக்கு தங்களை குறைத்துக் கொள்வார்களா சம்பளத்தை குறைத்துக் கொள்ள தாமாகவே முன் வர வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.\nசென்னை: மார்ச் மாதம் தொடங்கிய லாக்டவுன் மே மாதத்தையும் தாண்டி செல்லும் என்றே தெரிகிறது.\nAmazonல் வெளியாகும் தமிழ் படங்கள் | Master, Soorarai pottru\nலாக்டவுன் முடிந்தாலும், தியேட்டர்கள் திறக்க செப்டம்பர் அல்லது, இந்த ஆண்டு இறுதி கூட ஆகும் என கணித்து வருகின்றனர்.\nஅப்படியே தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், முன்பு போல ஹவுஸ்ஃபுல் காட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை. சமூக இடைவெளியுடனே அனுமதிக்கப்படலாம்.\nசெம க்யூட்.. சுத்திப்போடுங்க.. கண்ணுப்பட போகுது.. பிக்பாஸ் நடிகையின் அட்டகாச டிக்டாக் வீடியோ\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியம��க வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/11533/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-06-05T17:47:34Z", "digest": "sha1:QSYWVPQIXI5BMQTGDKFNUQQO3F7A2RGS", "length": 10677, "nlines": 123, "source_domain": "adadaa.net", "title": "மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும் - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்\nComments Off on மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்\nPhotos:இலங்கை- இந்திய உறவை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை; புதுடில்லியில் கோட்டா தெரிவிப்பு\nPhotos:சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம்; மஹிந்த- சுவிஸ் தூதுவர் பேச்சு\nPhotos:மோசமான சித்திரவதைகள் தொடரும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு மீண்டும் முதலிடம்\nPhotos:புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும்: ஜோன் அமரதுங்க\nPhotos:தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெர��மை அடைகிறேன்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்.\n23.07.1983 அன்று யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான கரந்தடி கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், தலைசிறந்த கெரில்லா தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான லெப். செல்லக்கிளி அம்மான் ஆகிய மாவீரரின் 35ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைசிறந்த கெரில்லா தளபதியான லெப்டினன்ட் செல்லக்கிளி 1983 யூலை மாதம் 23ம் திகதி திருநெல்வேலியில் சிங்கள இராணுவத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்….\nComments Off on மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/02/", "date_download": "2020-06-05T19:10:17Z", "digest": "sha1:IDJDKOA6ZCXB5M72XIUO23TMQXNDJV2X", "length": 194613, "nlines": 603, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: February 2015", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஉலகச் சிந்தனையாளர் என்னும் ஊடக மாயை\nப்ராஸ்பெக்ட் மெகஸின் வருடம்தோறும் உலக சிந்தனையாளர்கள் என 50 பேரின் பட்டியலை வெளியிட்டு வாக்கெடுப்பு நடத்தி தரவரிசைப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் நான்கு இந்தியர்கள் இடம்பெற்றனர். அமர்த்யா சென், ரகுராம் ராஜன், அருந்ததி ராய், ஆகியோர் முதல் மூன்று இடங்களைப்\nபிடித்தனர். கௌஷிக் பாசு ஆறாவது இடத்தில் இருந்தார்.\n2015க்கான 50 பேர் அடங்கிய பட்டியல் இப்போது வெளியாகியிருக்கிறது. அதில் இந்தியாவிலிருந்து இம்முறை அருந்ததி ராய், பங்கஜ் மிஷ்ரா ஆகியோரின் பெயர்கள் உள்ளன. அந்தப் பட்டியலில் உள்ள வேறு சில பெயர்கள் ஹேபர்மாஸ், தாமஸ் பிக்கெட்டி, மரியோ வர்கஸ் லோஸா.\nஹேபர்மாஸும் பங்கஜ் மிஷ்ராவும் ஒரு பட்டியலில் இடம்பெறுவதைப்போல ஒரு கொடுமை வேறென்ன இருக்க முடியும் இன்னும் கொடுமை என்னவென்றால் கடந்த ஆண்டு பட்டியலில் ஸிஸேக் 14 ஆவது இடத்திலும் பெர்ரி ஆண்டர்ஸன் 28 ஆவது இடத்திலும் இருந்தனர்.\nஇப்படியான பட்டியல்களின் பொருள் என்ன இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாலேயே ஒருவர் உலகச் சிந்தனைய��ளராகிவிடமுடியுமா இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாலேயே ஒருவர் உலகச் சிந்தனையாளராகிவிடமுடியுமா இதுவும் ஒரு ஊடக மாயை அல்லாமல் வேறென்ன\nபாஜக அரசின் பெருவெடிப்பு சீர்திருத்தங்கள்: மானியங்களுக்கு சமாதி\nஅரிசி கோதுமை மண்ணெண்ணெய் தண்ணீர், உரங்கள் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முழுமையாக சென்று சேர்வதில்லை என பொருளாதார ஆய்வறிக்கை 2014--15 ல் சொல்லப்பட்டுள்ளது. மானியத்தில் வழங்கப்படும் அரிசியில் 15% வீணாகிவிடுகிறது, கோதுமையில் 54% வீணாகிறது. மீதமுள்ள அரிசி, கோதுமையில் பாதி மட்டுமே ஏழைகளுக்குச் சென்று சேர்கிறது என அந்த அறிக்கை கூறுகிறது. எனவே மானியம் அளித்து விலையைக் குறைத்து பொருளை விற்பதற்குப் பதிலாக மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கிவிட்டு பொருட்களை சந்தை விலையில் விற்கலாம் எனப் பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது. நேரடியாகப் பணத்தை அளிப்பதற்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்தவேண்டும், வங்கிகளோடு தபால் அலுவலகங்களையும் இதற்கு உபயோகிக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாளில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட்டின் முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. நாளைய பட்ஜெட்டில் அத்தியாவசியப் பொருட்களின் மானியங்களை மோடி அரசு காலிசெய்யப்போகிறது. அதற்கான முன்னறிவிப்பே இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை\n14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள்: தமிழ்நாட்டின் பின்தங்கிய ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் \n14 ஆவது நிதிக்குழு அளித்த பரிந்துரைகளை திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அந்தப் பரிந்துரைகள் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை அதிகரித்திருப்பதாக அவர்களால் தம்பட்டம் அடிக்கப்படுகிறது. அந்தப் பரிந்துரைகளில் உள்ள ஆபத்தான அம்சங்களைப் பற்றி இன்னும் விரிவான அளவில் செய்திகள் வெளியாகவில்லை. இதை எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டிய காங்கிரஸ் கட்சியோ தலைவர் யார் என்பதைப் பற்றிய சர்ச்சையில் மூழ்கிக் கிடக்கிறது. தற்போது நிதிக் குழு பரிந்துரைத்திருக்கும் ஆபத்தான பரிந்துரைகளில் ஒன்றுதான் ‘பின்தங்கிய பகுதிகள் வளர்ச்சி நிதி’ என்ற திட்டத்தை ரத்து செய்வதாகும்.\n2006 ஆ���் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட திட்டம் ’ பின்தங்கிய பகுதிகள் வளர்ச்சி நிதி (Backward Region Grant Fund - BRGF ) அதன் அடிப்படையில் நாட்டின் 27 மாநிலங்களில் 250 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்கள் என அடையாளம் காணப்பட்டு அந்தப் பகுதிகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கல்வி,சுகாதாரம்,சாலை வசதி,அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக இந்த நிதி பயன்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 4670கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த உலக வங்கியின் நிபுணர் குழு இந்தத் திட்டத்தை மேலும் வலுவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும் என்பது அந்தப் பரிந்துரைகளில் முக்கியமானதாகும்.\n14 ஆவது நிதிக்குழு இந்தத் திட்டத்தை முற்றாக ரத்துசெய்யுமாறு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த நிதிக்குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த திரு அபிஜித் சென் இந்தப் பரிந்துரையை ஏற்காமல் தனது மாற்றுக் கருத்துகளை தனி அறிக்கையாக சமர்ப்பித்திருக்கிறார். ” இந்தத் திட்டத்தை ரத்துசெய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிதிக் குழு ஆய்வு எதையும் செய்யவில்லை. இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்துவரும் மாநிலங்களில் பீகார்தான் முதன்மையானது. பீகார் மறுசீரமைப்பு சட்டத்திலேயே அதற்கான வாக்குறுதி மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. பீகாரின் 30% மாவட்டங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்து வருகின்றன. அந்த மாநிலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்” என அபிஜித் சென் தனது மாற்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது மறுப்புகளை நிராகரித்துவிட்டு நிதிக்குழு தனது பரிந்துரைகளை இறுதிசெய்து அளித்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டிவிடும் நோக்கொடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்த முடிவுசெய்திருப்பதில் வியப்பெதுவும் இல்லை.\nபீகார் அளவுக்கு இல்லையென்றாலும் தமிழ்நாட்டின் 20% மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்துவர���கின்றன.கடலூர், திண்டுக்கல்,நாக்கப்பட்டினம்,சிவகங்கை, திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டு அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.\nமக்கள் தொகையை வைத்துப் பார்த்தால் சுமார் ஒன்றரை கோடி மக்கள் இந்த மாவட்டங்களில் வாழ்கிறார்கள். இந்த மாவட்டங்கள் எஸ்சி/எஸ்.டி மக்கள் அடர்த்தியாக வாழும் மாவட்டங்கள் என்பதும் கவனத்துக்குரியது. இந்தத் திட்டத்தை ரத்து செய்திருப்பதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் 25% மக்களுக்கு நலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. .\nவளர்ச்சி என்ற பெயரில் பாஜக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும் எதிர்த்துக் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தவேண்டும்.\nவிவசாயிகளுக்கு வேட்டுவைக்கும் 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள் - ரவிக்குமார்\n14 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்தப் பரிந்துரைகளில் முக்கியமானவை பொதுமக்கள் பயன்படுத்தும் வசதிகள் தொடர்பான பரிந்துரைகளாகும். பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளக்கவேண்டும்; மின் மோட்டார்கள் அனைத்துக்கும் மீட்டர் பொருத்தவேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.\nபரிந்துரை எண் 84 முதல் 92 வரை அதுகுறித்துப் பேசப்பட்டிருக்கிறது. மின்சார நுகர்வு அனைத்துக்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு உலை வைப்பதுதவிர வேறல்ல.\nகுடிதண்ணீர் மட்டுமின்றி பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளப்பதற்கு 2017 ஆம் ஆண்டுக்குள் மீட்டர் பொருத்தவேண்டும். குடிப்பதற்கும், பாசனத்துக்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் தண்ணீர் அனைத்துக்கும் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு சுயேச்சையான அமைப்பு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும் என அது பரிந்துரை செய்திருக்கிறது.\nஇந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான திருத்த மசோதாவின் அச்சுறுத்தலிலிருந்து விவசாயிகள் விடுபடாத நிலையில் மேலும் அவர்கள்மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்தப் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்று நடைமுறைப்படுத்தப் போகிறதா அல்லது தனது எதிர்ப்பை மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்போகிறதா\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக தோழர் சி. மகேந்திரன் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அவருக்கு எனது வாழ்த்துகள்.\nநான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்துக்கொண்டிருந்தபோது 1981 ல் அவரோடு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது அவர் அகில இந்திய மாணவர் பெருமன்றத்துக்குப் பொறுப்பாக இருந்தார். திராவிடர் கழக மாணவர் அமைப்பில் செயல்பட்டுக்கொண்டிருந்த நான் மார்க்சியம் நோக்கி ஈர்க்கப்பட்ட காலம் அது. அன்றைய எனது தேடலுக்கு AISF போதுமானதாக இல்லை. எனினும் தோழர் மகேந்திரனுடனான நட்புறவு தொடர்ந்தது.\nதோழர் சி. மகேந்திரன் தோழர் ஆர்.என்.கேவைப்போல எல்லோரிடமும் அன்போடு பழகக் கூடியவர். படிப்பதில் எழுதுவதில் ஈடுபாடு கொண்டவர். மதவாத எதிர்ப்பு சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அவர் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டால் அது அக் கட்சிக்கு பயனுள்ளதாகவே இருக்கும்.\nபெருமாள் முருகன் வழக்கில் இணைந்தார் -ரவிக்குமார்\nபெருமாள் முருகன் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பெருமாள் முருகன் சார்பில் வழக்கறிஞர் சதிஷ் பராசரன் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட முதல் அமர்வு தமுஎச தொடுத்த வழக்கில் பெருமாள் முருகனை இன்னொரு மனுதாரராக இணைத்துக் கொண்டிருக்கிறது.\nஇதே பிரச்சனையில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்த லஜபதிராயின் மனுவும் பியுசிஎல் அமைப்பின் மனுவும் இறுதிவாதத்தின்போது வேண்டுமானால் தமது கருத்துகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்ற அனுமதியோடு முடித்துவைக்கப்பட்டன.\nலஜபதிராய் சார்பில் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி ஆஜரானார். பெருமாள் முருகனுக்காக ஆஜராகியிருக்கும் சதிஷ் பராசரன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஆஜராகும் 'காஸ்ட்லியான' வழக்கறிஞர் எனச் சொல்கிறார்கள். (high profile வழக்கு high profile advocate\nபெருமாள் முருகன் affidavit போட்டு வழக்கில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்த் தரப்பு சார்பாகவும் ஒருவர் affidavit போட்டிருப்பதாக அறிந்தேன். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுமட்டும் நிச்சயம். மதச்சார்பின்மைமீது அக்கறைகொண்ட அனைவரும் தொடர்ந்து விழிப்போடு இந்த வழக்கை கவனிக்கவேண்டியது அவசியம்.\nகர்னாடகா: தலித்துகளுக்குச் செய்த துரோகத்தால் சரியும் காங்கிரஸ் கோட்டை -ரவிக்குமார்\nஒரு காலத்தில் தென் மாநிலங்கள் காங்கிரஸின் கோட்டையாக இருந்தன. ஆனால் இன்று கார்னாடகாவில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதற்குக் காரணம் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரின் உழைப்பு. பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்து நிலவிய காலத்தில் மாநிலத்தின் அத்தனை பகுதிகளுக்கும் நடைப்பயணம் மேற்கொண்டு வேர்க்கால் மட்டத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தியவர் பரமேஸ்வர். வேளாண் அறிவியலில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். கர்னாடகாவின் உயர்கல்வி அமைச்சராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர். 2013 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று எல்லோராலும் ஏற்கப்பட்டிருந்த நிலையில் அவர் தோற்கடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பரமேஸ்வர் தோற்கடிக்கப்பட்டதால்தான் சீத்தாரமையா முதல்வராக முடிந்தது.\nபரமேஸ்வரின் தோல்விக்குப் பின்னால் சில காங்கிரஸ்காரர்களின் துரோகக் கரங்கள் இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் காங்கிரஸில் சேர்ந்திருந்த சீத்தாராமையாவுக்கு பரமேஸ்வரைப் போன்ற தகுதிகள் இல்லை. ஆனாலும் அவர் முதலமைச்சராக்கப்பட்டார்.\nபரமேஸ்வரின் உழைப்பாலும் அவரை முன்னிறுத்தியதாலும்தான் காங்கிரஸ் அத்தனை இடங்களை வெல்ல முடிந்தது. அவருக்கு துணை முதல்வர் பொறுப்பாவது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்குத் துரோகம்\nஇழைத்தது. கர்னாடகாவைச் சேர்ந்த இன்னொரு தலித்தான மல்லிகார்ஜுன கார்கே மாநில அரசியலிலிருந்து அகற்றப்பட்டதோடு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாத மக்களவையில் தலைவராக்கப்பட்டார். பிரதமர் என்றால் ராகுல் காந்தி, படுதோல்வி என்றால் பலியாடாக ஒரு தலித்- இதுதான் கா��்கிரஸ் அரசியல்.\nமல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர் ஆகியோரை ஏமாற்றிய காங்கிரஸின் துரோகத்தை சகிக்க முடியாமல்தான் இப்போது தலித் ஒருவரை முதல்வராக்கவேண்டும் என கர்னாடக தலித்துகள் குரலெழுப்புகின்றனர்.\nமராட்டியத்தைப் போலவே தலித் அரசியல் எழுச்சியோடு பரவிய மாநிலம் கர்னாடகம். 2011 சென்சஸ் படி அதன் மொத்த மக்கள் தொகை ஆறுகோடியே பதினோரு லட்சம் அதில் தலித்துகள் ஒரு கோடியே ஐந்து லட்சம். மாநிலத்தின் மக்கள் தொகையில் தனிப்பெரும்பான்மையாக இருக்கும் சமூகம் தலித் சமூகம் தான். அந்த சமூகத்தை வஞ்சித்தால் காங்கிரஸின் ஆதரவுக் கோட்டை அங்கும் சரிந்து மண்மேடாகிவிடும்.\nதோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறேன் - ரவிக்குமார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக் குழு செயலாளராக தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்த்த செய்திதான் எனினும் இடதுசாரிகள் தமிழ்நாட்டில் புதிய அரசியல் பாதையைத் தேர்வுசெய்திருக்கும் இன்றைய சூழலில் தோழர் ஜி.ஆர் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று தகவல் அறிந்ததும்\nதொலைபேசியில் தொடர்புகொண்டேன். கூட்டத்தில் இருந்தாலும் ஃபோனை எடுத்தார். வாழ்த்துகள் என்று சொன்னதோடு துண்டித்துவிட்டேன்.\nசற்றுமுன் தோழர் ஜி. ஆர் அவர்களை ஃபோனில் அழைத்து எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். இடதுசாரிக் கட்சிகளில் பதவி என்பது பிழைப்பதற்கான வழி அல்ல, உழைப்பதற்கான வாய்ப்பு .\nசிபிஐ தோழர்களோடு பேசுவதுபோல சிபிஐ எம் தோழர்களிடம் சகஜமாகப்\nபேச முடிந்ததில்லை. தோழர் டிகேஆர் தவிர மற்ற தோழர்களிடம் ஒரு இறுக்கம் இருப்பதாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் தோழர் கே.பாலகிருஷ்ணனும், தோழர் ஜி. ஆரும் அப்படியான இறுக்கம் இல்லாமல்\nபழகக்கூடியவர்கள். தயக்கம் எதுவும் இல்லாமல் மாற்றுக் கருத்துகளை அவர்களிடம் சொல்ல முடியும். இயக்கங்களின் முன்னணிப் பொறுப்பாளர்களுக்கு இத்தகைய தனிப்பட்ட பண்புகள் அவசியம்.\nதோழர் ஜி.ஆருக்கு என் வாழ்த்துகள்.\nபீஹார்: மதவாதத்தின் தோல்வி அல்ல சாதிவாதத்தின் வெற்றி\nசாதி அரசியலின் உச்சகட்டமான கூத்துகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் பீஹார் மாநிலத்தில் இப்போது தலித்துகளே இல்லை எனக் கூறினால் கேட்பவருக்கு வியப்பு உண்டாகும். ஆனால் அதுதான் உண்மை. அங்கே தலித்துகள் எல்லோருமே மஹா தலித்துகள் என வகைப்படுத்தப்பட்டுவிட்டனர்.\nதலித்துகளைப் பலவீனப்படுத்துவதற்கு நிதிஷ்குமார் செய்த தந்திரம்தான் மஹா தலித் என்ற வகைப்பாடு. ராம்விலாஸ் பாஸ்வானின் செல்வாக்கை பீஹார் அரசியலில் ஒழித்துக்கட்டவேண்டும் என்பதே நிதிஷ்குமாரின் உள்நோக்கம். அதற்காக அங்கிருக்கும் 22 தலித் உட்சாதிகளில் 18 சாதிகளைத் தனியே பிரித்து அவற்றை மஹாதலித்துகள் என நிதிஷ் அட்டவணைப்படுத்தினார். சில ஆண்டுகளில் மேலும் இரண்டு சாதிகள்\nஅதில் சேர்க்கப்பட்டன. அதன்பின்னர் இன்னொரு சாதியும் உள்ளடக்கப்பட்டது.\nபாஸ்வான் சாதியைத் தவிர மற்ற தலித் உட்சாதிகள் அனைத்தும் மஹா தலித்துகள் என வகைப்படுத்தப்பட்டு தலித்துகளிடையே முரண்பாட்டையும் மோதலையும் உருவாக்கினார் நிதிஷ். தலித்துகளைப் பிரித்து அரசியல் லாபம் அடைய முயன்றார். அதன் உச்சகட்டம் தான் ஒரு மஹா தலித்தான மாஞ்சியை முதலமைச்சராக்கியது. ஆனால் நிதிஷ் நினைத்தது நடக்கவில்லை. பொம்மை முதல்வராக இருக்க மறுத்து மாஞ்சி சுயச்சார்புடன் செயல்பட ஆரம்பித்தார். பாஜகவின் செல்வாக்கைத் தடுப்பதற்காக மட்டுமே நிதிஷ்குமாரால் மாஞ்சி முதல்வராக்கப்பட்டார். அதன்பின்னர் பீஹாரின் OBC தலைவர்களை ஒன்றிணைப்பதில் நிதிஷ் ஈடுபட்டார். அது நடந்துவிட்டால் தான் கறிவேப்பிலையாகத் தூக்கி எறியப்படுவோம் என்பது மாஞ்சிக்கு நன்றாகவே தெரியும். இந்தப் பதவியின் தான் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்பதும் புரியும். அதனால்தான் புத்திசாலித்தனமாக சில நடவடிக்கைகளை எடுத்தார்.\nமாஞ்சியை ஒரு விதூஷகரைப் போல சித்திரிப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றிவருகின்றன. அதற்கு அடிப்படையான காரணம் சாதி ரீதியான காழ்ப்புதான்.\nமாஞ்சி எடுத்த நடவடிக்கைகளில் முக்கியமான இரண்டைக் குறிப்பிடவேண்டும்:\n1. நிதிஷ்குமாரின் சுயநலத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பாஸ்வான் உட்சாதியும் மாஞ்சியால்\nமஹா தலித் அட்டவணையில் சேர்க்கப்பட்டுவிட்டது. நிதிஷால் பிளவுபடுத்தப்பட்ட தலித் உட்சாதிகள் அனைத்தையும் மீண்டும் ஒன்றிணைத்தது மட்டுமின்றி தலித்துகள் எல்லோருமே மிகவும் பின்தங்கித்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்விதமாக அனைத்து தலித் உட்சாதிகளையும் மஹ��� தலித்துகள் என மாஞ்சி அறிவித்துவிட்டார்.\n2. அரசாங்க கான்ட்ராக்ட் பணிகளில் 70 லட்ச ரூபாய்க்கும் குறைவான பணிகள் அனைத்திலும் மஹா தலித்துகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும் மாஞ்சி ஆணை பிறப்பித்தார்.\nஇப்போது நிதிஷ் மீண்டும் முதல்வராவது உறுதியாகிவிட்டது. நிச்சயம் இதை பாஜக வின் சதிக்கு எதிரான மதச்சார்பற்ற சக்திகளின் வெற்றி என எல்லோரும் தம்பட்டம் அடிப்பார்கள். ஆனால் இது மதவாதத்தின் தோல்வி அல்ல; சாதிவாதத்தின் வெற்றி\nபதானி தோலாவில், லக்ஷ்மண்பூர் பாதேவில், ஷங்கர்பிகாவில் தலித்துகளைக் கும்பல் கும்பலாகப் படுகொலைசெய்த ரண்வீர் சேனா கொலையாளிகளுக்கு ஆதரவாக இருந்தவர் நிதிஷ். ரண்வீர் சேனாவின் அரசியல் தொடர்புகுறித்து விசாரிப்பதற்காக ராப்ரி தேவி அரசு அமைத்த அமீர்தாஸ் கமிஷனை கலைத்தவர் நிதிஷ்குமார். ரண்வீர் சேனா கொளையாளிகள் போதுமான ஆதாரம் இல்லை எனக் காரணம்\nகாட்டி நீதிமன்றத்தால் விடுவிக்கபடுவதற்குக் காரணமாக இருந்தது நிதிஷ் அரசாங்கம்.\nபீஹாரில் மீண்டும் ஒரு மஹா தலித் முதல்வராக வர முடியுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால் ஒரு மஹா தலித் முதல்வராக வந்தால் அவர் என்ன செய்யவேண்டுமோ அதை மாஞ்சி செய்திருக்கிறார். பாராட்டுகள் திரு. மாஞ்சி அவர்களே\nஉரு மாறுகிறதா பன்றிக்காய்ச்சல் வைரஸ்\n( 13.08.2009 அன்று ஜூனியர் விகடனில் எழுதியது )\nபயப்பட வேண்டாம், பயப்பட வேண்டாம் என்று நாம் எவ்வளவுதான் சொல்லிக் கொண்டிருந்தாலும் பன்றிக் காய்ச்சல் பீதி மக்களிடையே பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பன்றிக்காய்ச்சலால் ஏற்படும் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போக அதனால் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல. உலகின் 168 நாடுகள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு லட்சம் பேருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்திலும், அர்ஜென்டினாவிலும் பன்றிக் காய்ச்சலின் இரண்டாவது அலை இப்போது மக்களை தாக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்வரும் குளிர்காலத்தில் இங்கிலாந்தில் இந்நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அங்கு கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒன்பத��� பேர் இறந்துள்ளனர். இதுவரை முப்பத்தாறு பேர் இதுவரை இந்நோய்க்கு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபன்றிக் காய்ச்சலால் மக்களிடையே பீதி பரவுவதற்குக் காரணம் அது குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான். சரியான தகவல்கள் மட்டுமே அந்த விழிப்புணர்வை அளிக்கமுடியும். இந்த நோயைப் பற்றி மிகைப்படுத்திச் சொல்லி மக்களை பீதியடைய வைப்பது எப்படி தவறோ, அதேபோலத்தான் மக்களுக்கு தைரியமூட்டுகிறேன் என்ற பெயரில் இந்த நோயால் எந்த பாதிப்புமே வராது என்று ஒரேடியாக எல்லாவற்றையும் மூடி மறைப்பதும் தவறாகும். எனவே இதுகுறித்த சரியான தகவல்கள் அவை எவ்வளவு கசப்பானவையாக இருந்தாலும், அவற்றைத் தெரிந்து கொள்வது மிகவும அவசியம்.\nஇப்போது உலகைப் பயமுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் ஏற்கனவே 1918&19 காலக்கட்டத்தில் உலகை தாக்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ நோயைப் போல கொடூரமானதாக இருக்குமோ என்ற அச்சம் பரவலாக விஞ்ஞானிகள் மத்தியில் உருவாகியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகள் உலகத்தையே பிடித்து உலுக்கிய அந்த நோய்க்கு சுமார் பத்து கோடி பேர் பலியானார்கள். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து முதல் இருபது சதவீதம் பேர்வரை இறந்து போனார்கள். இதுவரை மனிதகுல சரித்திரத்தில் மிகப்பெரிய கொள்ளை நோயாக அதுதான் வர்ணிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி பேர் இறந்து போனதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஸ்பானிஷ் ஃப்ளூவுக்கான வைரஸ் ஆரம்பத்தில் சாதுவாகத்தான் இருந்தது. அடுத்தடுத்து அது உருமாற்றம் அடைந்து மிகவும் கொடூரமானதாக மாறியது. அதைப்போலவே இப்போதைய பன்றிக் காய்ச்சல் வைரஸ§ம் உருமாற்றம் அடைந்து மேலும் அதிகமான நாசத்தை விளைவிக்குமா என்று விஞ்ஞானிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. சிலர் அப்படி நடக்காது என்கின்றனர். சிலரோ அப்படி நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று குண்டைத் தூக்கிப் போடுகின்றனர். இதனிடையே ‘நியூ சைன்டிஸ்ட்’ என்ற பத்திரிகை தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் அறுபது பேரிடம் சர்வே ஒன்றை நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் மூன்று கேள்விகளை அந்தப் பத்திரிகை கேட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் ஸ்பானிஷ் ஃப்ளூவைப்போல கொடூரமானதாக உருமாறறம் பெருமா என்று விஞ்ஞானிகள் மத்தியி��் கேள்வி எழுந்துள்ளது. சிலர் அப்படி நடக்காது என்கின்றனர். சிலரோ அப்படி நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று குண்டைத் தூக்கிப் போடுகின்றனர். இதனிடையே ‘நியூ சைன்டிஸ்ட்’ என்ற பத்திரிகை தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் அறுபது பேரிடம் சர்வே ஒன்றை நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் மூன்று கேள்விகளை அந்தப் பத்திரிகை கேட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் ஸ்பானிஷ் ஃப்ளூவைப்போல கொடூரமானதாக உருமாறறம் பெருமா உங்கள் நாடுகளில் உள்ள சுகாதார கட்டமைப்பு வசதிகள் அப்படியரு நிலைமை வந்தால் அதை சமாளிப்பதற்குப் போதுமானதாக இருக்குமா உங்கள் நாடுகளில் உள்ள சுகாதார கட்டமைப்பு வசதிகள் அப்படியரு நிலைமை வந்தால் அதை சமாளிப்பதற்குப் போதுமானதாக இருக்குமா நீங்கள் இதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறீர்களா நீங்கள் இதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறீர்களா என்பவையே அந்த மூன்று கேள்விகள். முதல் கேள்விக்கு பதிலளித்த நிபுணர்களில் முப்பது சதவீதத்தினர் பன்றிக் காய்ச்சல் வைரஸ் கொடூரமானதாக மாறுவதற்கு பாதிக்கு பாதி வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். ஆனால் பெல்ஜியத்தைச் சேர்ந்த மாலிக்யூலர் பயாலஜிஸ்ட்டான வால்டர் ஃபயர் என்பவரோ, பன்றிக் காய்ச்சல் வைரஸ் கொடூரமானதாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், அப்படி அது மாறினால் இப்போது தயாரிப்பில் இருக்கும் தடுப்பூசி மருந்துகள் பயனற்றவை ஆகிவிடக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்படி அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்தால் தற்போதுள்ள சுகாதார கட்டமைப்பு வசதிகள் அதை சமாளிப்பதற்கு போதுமானவையாக இருக்காது என்பதை பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய குடும்பத்தைப் பொறுத்தவரை ஒருசிலர் மட்டுமே இதற்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். பெரும்பாலான மருத்துவ நிபுணர்களும் தங்களுடைய தற்காப்பைப்பற்றிக்கூட கவலைபடாமல்தான் இருக்கின்றனர்.\nபன்றிக் காய்ச்சல் வைரஸ் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அண்மையில் விளக்கமளித்துள்ளது. ஆகஸ்ட் ஆறாம் தேதி இதற்காக பிரத்யேகமான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை அது நடத்தியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் தொலைபேசி மூலமாகக் கேட்ட கேள்விகளுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து உருவாக்குவது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும், அந்த மருந்தை பாவிப்பதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது பற்றியும் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வளர்முக நாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி மருந்துகளை அனுப்புவதற்கு உலக சுகாதார நிறுவனம் தனிப்பட்ட கவனம் எடுத்துக்கொண்டுள்ளதா என்று அப்போது ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக ஒரு குறிப்பிட்ட அளவு மருந்தை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று மிகவும் முக்கியமானது. 1976ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இதுபோன்ற ஒரு தடுப்பூசி போடப்பட்டபோது, அதனால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டன. ‘கில்லான் பார்ரே சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்பட்ட அந்த பக்க விளைவுப் பிரச்சனைக்கு ஆயிரக்கணக்கானோர் ஆளானார்கள். அப்படியான சிக்கல் இப்போதைய தடுப்பூசி மருந்தால் ஏற்படுமா என்று ஒரு நிருபர் கேட்டார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை வேறு, இப்போதைய நிலை வேறு. மருத்துவத் துறையில் நாம் இப்போது பெருமளவு முன்னேறி விட்டோம். எனவே அத்தகைய ஆபத்து இப்போது ஏற்படாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் பேச்சாளர் அதற்கு பதிலளித்தார்.\nபன்றிக் காய்ச்சலை தடுப்பதற்காக உருவாக்கப்படும் தடுப்பூசி பற்றி உலக சுகாதார நிறுவனம் இப்படி விளக்கமளித்துள்ள நிலையில் பன்றிக் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தவதற்காக தற்போது வழங்கப்படும் டாமிஃப்ளு என்ற மாத்திரை குறித்து இப்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. அந்த மாத்திரைகள் குழந்தைகளுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று புகார்கள் கூறப்படுகின்றன. இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கையன்றை வெளியிட்டுள்ள ‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மாத்திரைகள் குழந்தைகளின் காய்ச்சலை குறைக்கின்றன என்பது உண்மைதான் என்றபோதிலும், இதனா���் அந்த நோய் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடிவதில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த மாத்திரைகளை சாப்பிடும் பெரும்பாலான குழந்தைகளுக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு முதலான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை சாப்பிடுவதால் பக்க விளைவு உண்டாகும் என்று அதன் உறையிலேயே அச்சிடப்பட்டிருக்கிறது என்றபோதிலும், இந்த பாதிப்பு எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருக்கிறது என்பதுதான் இப்போது எழுந்துள்ள கவலை. குறிப்பாக பன்னிரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த மாத்திரைகளை கொடுக்கும்போது பக்கவிளைவுகள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளன என்று அந்த மருத்துவ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பவர்களோ இந்த முடிவுகள் பன்றிக் காய்ச்சல் வந்த நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து பெறப்படவில்லை. வேறுவித தொற்றுநோய்களுக்கு இந்த மாத்திரைகளை வழங்கியபோது மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்துதான் இது சொல்லப்படுகிறது என்று விளக்கமளிக்கின்றனர். இப்படியான புகார்களை உலக சுகாதார நிறுவனமும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. டாமிஃப்ளு மாத்திரைதான் பன்றிக்காய்ச்சலுக்கு சரியான மருந்து. அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகமிக சொற்பமானவைதான் என்று அது மறுபடியும் உறுதிபடுத்தியுள்ளது.\nமருத்துவ நிபுணர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ள இன்னொரு கவலை, பன்றிக் காய்ச்சல் வைரஸ§ம், பறவைக் காய்ச்சல் வைரஸ§ம் ஒன்று சேர்ந்து இன்னும் பயங்கரமான புதிய வைரஸ் ஒன்றை உருவாக்கிவிடுமோ என்பதுதான். ஒப்பீட்டளவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் மிகவும் கொடூரமானது. அதனால் பாதிக்கப்படுகிறவர்களில் சுமார் அறுபது சதவீதத்தினர் உயிரிழந்து விடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த வைரஸ் எளிதில் பரவுவதில்லை. பன்றிக் காய்ச்சல் வைரஸோ அந்த அளவு உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் இது மிகமிக எளிதாக பரவக்கூடியதாக இருக்கிறது. இந்த இரண்டு வைரஸ்களும் ஒன்றிணைந்து புதிய வைரஸ் ஒன்று உருவானால் அது எப்படி இருக்கும் என்பதைப் பற்றியே இப்போது விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர். இந்த இரண்டு வைரஸ்களும் ஆசிய நாடுகளில்தான் தற்போது அதிகமாக பரவிக்கொண்டுள்ளன. எனவே, இங்��ுதான் அவை ஒன்றிணைந்து புது வகை வைரஸாக உருவெடுக்கக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளது என்று விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கு முன்பு உலக அளவில் பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திய கொள்ளை நோய்கள் யாவும் பறவைகள் மூலம் பரவக் கூடியனவாக இருந்தன என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதுள்ள பறவைக் காய்ச்சல் அப்படியான புது அவதாரம் ஒன்றை எடுக்கும் பட்சத்தில் அது 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட கொள்ளை நோயான ஸ்பானிஷ் ஃப்ளூவைவிட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனமும்கூட இதை மறுக்கவில்லை. பறவைக் காய்ச்சல் வைரஸ் பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டுமென்று அது அறிவுறுத்தியுள்ளது. ஹெச்ஒன் என்ஒன் எனப்படும் பன்றிக் காய்ச்சல் வைரஸ§ம், ஹெச் ஃபைவ் என்ஒன் எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ§ம் கூட்டுசேரப் போகின்றனவா அல்லது அவை ஒன்றோடு ஒன்று இணைந்து புது வைரஸ் ஒன்றை உருவாக்கப் போகின்றனவா என்பது இனிமேல்தான் தெரியவரும். இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வைரஸின் குவி மையமாக இருக்கும் மகாராஷ்டிராதான் பறவைக் காய்ச்சல் நோய்க்கும் மையமாக இருந்தது. எனவே அங்கிருந்தேகூட அடுத்த ஆபத்து புறப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை நாம் மறுக்கமுடியாது.\nபன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று உலகமே பரபரத்துப்போயிருக்கும் இந்தச் சூழ்நிலையில் பன்றிக் காய்ச்சல் வைரஸால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிவரும் நமது நாட்டிலோ அதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் மிக மந்தமாகத்தான் நடந்து வருகின்றன. தமிழ்நாடு இதில் பாராட்டத்தக்க முன்முயற்சிகளை எடுத்துள்ளது என்றபோதிலும், மத்திய சுகாதாரத்துறை இதில் எதிர்பார்த்த அளவு சுறுசுறுப்பாக இல்லை என்பதே உண்மை. பன்றிக் காய்ச்சல் நோய் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. அரசாங்க சோதனைக்கூடங்களில் இந்த சோதனை இலவசமாக செய்யப்பட்டபோதிலும் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சோதனைகளை மேற்கொள்ளலாம் என்று அரசு தற்போது கூறியிருப்பதால் அங்கு முடிந்தவரை பணத்தைக் கறந்துவிடுவார்கள் என்பது தெரிந்த கதைதான். இந்த வைரஸைக் கண்டறிவதற்கான ‘டெஸ்டிங் கிட்’ வெள���நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது என்கிறார்கள். அதனால்தான் அது போதுமான அளவில் கிடைப்பதில்லை. எனவே விலை மலிவான ‘டெஸ்டிங் கிட்’ ஒன்றை இந்தியாவிலேயே உருவாக்கப்போவதாக இப்போதுதான் மத்திய அரசு அறிவித்துள்ளது. காலம் கடந்தாலும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதுதான்.\nஇப்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்: பன்றிக்காய்ச்சல் என்பது இன்று வந்து நாளை முடிந்துவிடப்போகிற ஒரு பிரச்சனை அல்ல. நீண்டகாலத்துக்கு நம்மை பாதிக்கவிருக்கிற ஒரு சிக்கல் அது. எனவே அரசாங்கம் எதைத் திட்டமிட்டாலும் அதை நீண்டகால நோக்கிலிருந்து திட்டமிடவேண்டும். நாமும்கூட நமது வாழ்க்கை முறையை இந்த ஆபத்தை மனதில் வைத்து அதற்கேற்ப அமைத்துக்கொள்ள வேண்டும்.\nவிக்டர் டெரான் கவிதைகள் தமிழில் : ரவிக்குமார்\nஒருவரின் ஆன்மாவில் ஒரு பகுதியைக்\nஊடகங்களும் சிறுபான்மையினரும் : ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் பரிந்துரை\nஐநா மனித உரிமைக் கவுன்சில் குறித்து பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில்ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை ஈழப் பிரச்சனையின் நல்ல பக்கவிளைவுகளில் ஒன்றாகக் கூறலாம். ( இன்னொரு பக்க விளைவு மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம்) அதனால், ஒவ்வொரு முறையும் ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடக்கும்போது அதைப்பற்றிய பேச்சு ஊடகங்களிலும் இடம்பெற்று மறைவதைப் பார்க்கிறோம்.\nஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைப் பிரச்சனை தொடர்பான விவாதங்களில் மட்டுமே நமது ஆர்வம் இருக்கிறது. அங்கே நம்முடன் தொடர்புடைய மேலும் பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றைப்பற்றி நாம் அலட்டிக்கொள்வதில்லை.\nபாஜக ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு மீண்டும் மதச்சார்பின்மை குறித்து நாம் ஆவேசமாகப் பேசிவருகிறோம். சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றியும் விவாதிக்கிறோம். அதற்கு மிகவும் உதவக்கூடிய விவாதங்கள் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நடந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் அறிக்கை ஒன்றை (A/HRC/28/77 ) அங்கே விவாதிக்கவுள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான நடைமுறைகளை ஆராய்வதற்காக 2014 நவம்பர் மாதத்தில் கூடிய ‘ சிறுபான்மையினருக்கான அமைப்பின் ஏழாவது கூட்டத���தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பரிந்துரைகளும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.\nஅந்த அறிக்கை முன்வைத்திருக்கும் பரிந்துரைகளில் 37 ஆவதாக இடம்பெற்றிருப்பதை மட்டும் கீழே தருகிறேன்:\n( ”அரசு மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் சிறுபான்மையினருக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதோடு சிறுபான்மையினர் தமது மொழிகளில் அவற்றை எளிதில் அணுகுவதற்கும் வழிவகுக்கவேண்டும். ஊடக நிறுவனங்களோ அவற்றுக்கு செய்தி வழங்குபவர்களோ வெறுப்புப் பிரச்சாரத்தை, வெறுப்பைத்தூண்டுவதை, வன்முறையைமேற்கொள்வதோ அல்லது அதற்கு இடமளிப்பதோகூடாது. சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் கொண்ட சுதந்திரமான ஊடக மேற்பார்வை அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றின்மூலம் இணையம், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களைக் கண்காணிக்கவேண்டும். வன்முறை தூண்டப்படுவதாக தெரிந்தால் அவை உரிய அதிகாரம் கொண்டவர்களின் கவனத்துக்கு அதைக் கொண்டுசெல்லவேண்டும்.” )\nஒப்பீட்டளவில் மதவாதத்துக்கு எதிரான ஊடக விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இருக்கிறது. சில ஊடக நிறுவனங்களும் இதில் பொறுப்போடு செயல்படுகின்றன. சிறுபான்மையினரைக் கொள்கை அளவில் ஆதரிக்கும் திராவிட இயக்க சார்பு கொண்டவர்களால்தான் பெரும்பாலான காட்சி ஊடகங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன. அவர்கள் ஐநா மனித உரிமைக் கவுன்சில் ஆவணத்தில் கண்டுள்ள மேற்கண்ட பரிந்துரையை நிறைவேற்ற முன்வருவார்களா ஊடக நண்பர்கள் இதுகுறித்து ஏதேனும் செய்ய முடியுமா\n( மணற்கேணி 27 தலையங்கம்)\nபெருமாள் முருகன்: இந்துத்துவ எதிர்ப்பில் பலவீனமான குறியீடு \nபெருமாள் முருகன் சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்டார் என்பதில் மகிழ்ச்சி. இன்று The Hindu ல் வெளியாகியிருக்கும் அதுகுறித்த செய்திக்கட்டுரையைப் படித்தபோது 'கொஞ்சம் ஓவர்' என்ற எண்ணம் எழுந்தது.\nபெருமாள் முருகன் பிரச்சனைக்காக இந்து நாளேடு கொடுத்துவரும் முக்கியத்துவம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அது Hero Worship என்ற நிலைக்குப் போவது பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்துகொள்ளாததன் அல்லது புரிந்துகொள்ள மறுப்பதன் விளைவு எனக் கருதுகிறேன்.\nஇந்துத்துவத்தை எதிர்ப்பதற்கான The Hindu இன் உறுதியைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்துத்துவ எதிர்ப்புக் குறியீடாக பெருமாள் முருகனின் எழுத்துகளை முன்��ிறுத்துவதில் சிக்கல் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆற்றல்கொண்ட பலமான குறியீடாக அவரது எழுத்துகளைக் கருத முடியுமா\nபுத்தகங்களை எரிப்பது எதிர்ப்பின் வடிவமா\nபகவத் கீதையை எரிப்பேன் என கர்னாடகாவைச் சேர்ந்த கே.எஸ்.பகவன் என்பவர் பேசியது இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் புகழ்பெற்ற தலித் எழுத்தாளர் அரவிந்த மாளகத்தியும் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். தேசிய நூலாக அறிவிக்கப்படுவதற்கு தகுதியில்லாத நூல் அது என மாளகத்தி விமர்சித்திருக்கிறார். மாளகத்தியின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அந்த நூலை மட்டுமல்ல எந்தவொரு நூலையுமே புனித நூல் என அறிவிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை என பல மாதங்களுக்கு முன்பே நான் இங்கு பதிவிட்டிருக்கிறேன். ஆனால் பகவத் கீதையை எரிப்பேன் என்னும் பகவனின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை.\nமனுநீதியே என்றாலும் அதை எரித்துத்தான் நம் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அம்பேத்கர் மனுநீதியை எரித்த காலமும் சூழலும் வேறு. இன்று அதே வடிவத்தில்தான் நாம் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்று அவசியமில்லை.\nஇந்தியாவில் அவர் காலத்தில் எவரும் படித்திராத அளவுக்கு பலதரப்பட்ட நூல்களையும் படித்தவர் அம்பேத்கர். அவர் எழுதியவற்றைக்கூட ஒழுங்காகப் படிக்காத நாம் புத்தகங்களை எரிப்போம் எனக் கிளம்பினால் அதை எதிர்ப்பு என்று சொல்வதைவிட அறிவின்மீதான வெறுப்பு என்றே சொல்லவேண்டும். மிகவும் மோசமான நூலைக்கூட எரிப்பதற்கு நமக்கு உரிமை இல்லை.\nஇப்போதும்கூட தலித்துகளின் கல்வியறிவு விகிதம் மற்றவர்களைக்காட்டிலும் குறைவாகவே இருக்கிறது. தலித்துகளுக்கு நன்மை செய்த நினைப்பவர்கள் புத்தகங்களைப் படியுங்கள் என்று அவர்களிடம் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை புத்தகங்களைக் கொளுத்துங்கள் என்று கூறாதீர்கள்\nநிலையான வாக்கு வங்கி எனும் மாயை\nகட்சிகளுக்கு நிலையான வாக்கு வங்கி என ஒன்று இருப்பதாக நாம் எல்லோருமே நம்பிக்கொண்டிருக்கிறோம். அது எந்த அளவுக்கு உண்மை\nஎதை நிலையான வாக்கு வங்கி என்பது\n1.கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை வைத்து சொல்லலாமென்றால் சாதி அமைப்புகள் தமது சாதி மக்கள் தொகையை அதிகரித்துக் கூறுவதுபோலத் தான் கட்சிகளும் தமது உறுப்ப��னர்களின் எண்ணிக்கையைக் கூறி வருகின்றன. அதை சோதிப்பதற்கு சரியான வழிமுறை இல்லை. அங்கீகரிக்கப்ட்ட கட்சிகளின் உறுப்பினர்களின் உண்மைத் தன்மையை சரி பார்க்க தேர்தல் ஆணையம் எந்த விதியையும் உருவாக்கவில்லை. கட்சிகள் சொல்லும் உறுப்பினர் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் அது தமிழ்நாட்டின் மக்கள் தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். எனவே அந்த எண்ணிக்கையை நாம் நிலையான வாக்கு வங்கி என ஏற்க முடியாது.\n2. கட்சிகள் வாங்கும் வாக்குகளை வைத்து முடிவுசெய்யலாமா என்றால் அதுவும் சரி வராது. ஏனெனில் எந்தக் கட்சியும் தனித்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில்தான் அதிமுக தனித்து நின்றது. ஆட்சி அதிகாரம், பணபலம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டால் அது வாங்கிய வாக்குகளும் அதன் நிலையான வாக்கு வங்கி எனக் கருத முடியாது.\n3. ஒரு கட்சியின் உறுப்பினர் அதற்கு நேரெதிரான கட்சிக்கு வாக்களிக்க மாட்டார் என்பதும்கூட மூட நம்பிக்கைதான். சாதி, பணம் ஆகியவை கட்சி விசுவாசத்தைக் காலிசெய்துவிடுகின்றன.\nஎனவே இந்தக் கட்சிக்கு இத்தனை சதவீத வாக்கு அந்தக் கட்சிக்கு அத்தனை சதவீத வாக்கு என்பதெல்லாம் கற்பனைக் கதைகளே அன்றி வேறல்ல. மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிப்பார்கள். இதன் பொருள் அவர்கள் சுதந்திரமான வாக்காளர்களாக இருக்கிறார்கள் என்பதல்ல. முதலாளித்துவ சமூகத்தில் ஒரு உழைப்பாளிக்கு இருக்கும் சுதந்திரம் போன்றதுதான் இது. அதாவது அவர் தனது உழைப்பை எவருக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளும் சுதந்திரம். அதுபோல வாக்காளர்களும் தமது வாக்குகளை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ள சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதை தேர்தல் ஜனநாயகத்தின் உச்சகட்டம் எனக் கூறலாமா\nஅது உங்கள் குழந்தையின் படமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை\nஅது சிரித்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதும்கூடத் தேவையில்லை\nபேசி முடித்து ஃபோனை மூடும்போது\nஉங்கள் உரையாடல் எவ்வளவு அர்த்தமற்றது\nஉங்கள் தேடல் எவ்வளவு வியர்த்தம்\nஉங்கள் மனிதத்தன்மையை அது நினைவூட்டும்\nதந்தையை தாயை அது தட்டி எழுப்பும்\nகைபேசியில் குழந்தையின் படத்தை வைத்திருப்பது\nஶ்ரீரங்கம் 'நோட்டா' வாக்குகள் தேமுதிகவுக்கு உணர்த்தும் ��ண்மை - ரவிக்குமார்\nஶ்ரீரங்கம் தேர்தலில் 'நோட்டா'வுக்கு 1919 பேர் வாக்களித்துள்ளனர். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் திருச்சி தொகுதியில் தேமுதிக போட்டியிட்டது. அப்போது நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 3554. ஆனால் இப்போது அது 1919.\n2014 இல் நோட்டாவைத் தேர்ந்தெடுத்தவர்களில் கணிசமானோர் இப்போது எத்தொ ஒரு கட்சிக்கு வாக்களிக்க முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள் பாஜகவுக்குத்தான் 2011 இல் 2017 வாக்குகளைப் பெற்ற பாஜக மக்களவைத் தேர்தலின்போது செல்வாக்கின் உச்சத்தில் இருந்தது. ஆனால் அக்கட்சி அப்போது பொருத்தமற்ற கூட்டணியை அமைத்ததை அந்தக் கட்சியின் ஆதரவாளர்களே விரும்பவில்லை. குறிப்பாக அவர்கள் தேமுதிகவை விரும்பவே இல்லை.\nஅதனால்தான் தேதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. அப்படித்தான் தேமுதிக போட்டியிட்ட திருச்சி மக்களவைத் தொகுதியிலும் பாஜக வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் இப்போது பாஜக வேட்பாளர் நின்றதால் அவர்கள் நோட்டாவை விட்டுவிட்டு பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். நோட்டா வாக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் இப்போது பாஜக வாங்கியிருக்கும் வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது விளங்கும்.\nதேதிமுக இப்போதும் பாஜகவுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது. பாஜக அணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்தால் பாஜக அணியில் தொடரலாம் என விஜயகாந்த் நினைப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இது அபத்தமான ஆசை. அப்படி அந்த அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அந்த அணியில் தேமுதிக ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியாது.\nவிஜயகாந்த் முதலில் முதலமைச்சர் கனவைக் கைவிடவேண்டும். தனது உண்மையான வாக்கு பலத்தை உணர்ந்து மதச்சார்பற்ற கட்சிகளின் பரந்த அணி ஒன்றை உருவாக்க முன்வரவேண்டும்.\nஶ்ரீரங்கம் தேர்தல் முடிவு : மார்க்சிஸ்ட் கம்யூ சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டும்\nகடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலின்போது தனித்துப் போட்டியிட்ட சிபிஐ எம் வேட்பாளர் 2326 வாக்குகளைப் பெற்றார். இப்போது அக்கட்சியின் வேட்பாளரால் 1552 வாக்குகளை மட்டும்தான் பெற முடிந்திருக்கிறது. இதனாலெல்லாம்\nஅவர்கள் மனம் தளர்ந்துவிட மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் இது சீரியஸ��க எடுத்துக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம் என்பதை அவர்கள் மறுக்கமாட்டார்கள்.\nஇடதுசாரிகள் இப்படி பலமிழந்து வருவது அவர்களுக்கு மட்டும் நட்டமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்குமே நட்டம் என்பதை நாம் உணரவேண்டும். சட்டமன்றத்தில் லாப நட்டம்\nபார்க்காமல் மக்கள் பிரச்சனைகளைப் பேசுகிறவர்களாக அவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாத சட்டமன்றத்தைக் கற்பனைசெய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.\nதேர்தல் அரசியல் என்பது தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த வீழ்ச்சியை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது தெரியாமல் ஜனநாயக சக்திகள் கைபிசைந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கம்யூ கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இடதுசாரி சார்புகொண்ட அனைவருமே கவலையோடு ஆராயவேண்டிய விஷயம் இது.\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் முடிவு : 2016 இல் முதல்வர் கனவுகாண தகுதி உள்ள கட்சிகள் எவை\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே எல்லோருக்கும் தெரிந்ததுதான். தி.மு.க 2011 சட்டமன்றத் தேர்தலில் தான் பெற்ற வாக்குகளையும், பாஜக பத்தாயிரம் வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஐந்தாயிரம் வாக்குகளையும் பெறவேண்டும் என்பதையே இலக்காக வைத்திருந்தார்கள்.அந்தக் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களிடம் பேசியபோது இதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.\n2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 105328 வாக்குகளையும் திமுக 63480 வாக்குகளையும் பெற்றிருந்தன. பாஜக தனித்துப் போட்டியிட்டு 2017 வாக்குகளை வாங்கியிருந்தது. அந்தத் தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. தேமுதிக, இடதுசாரிகள்,முஸ்லிம் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்தனர். திமுக கூட்டணியில் காங்கிரசும்,பாமகவும் விசிகவும் இருந்தன.\n2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2014 பொதுத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலை அதிமுக தனித்து சந்தித்தது. திமுக கூட்டணியில் விசிக,புதிய தமிழகம், முஸ்லிம் கட்சிகள் இடம்பெற்றன. பாமக,மதிமுக,தேமுதிக, இஜக ஆகியவை பாஜக கூட்டணியில் இருந்தன. அப்போது திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 103422 வாக்குகளும் திமுக 54410 வாக்குகளும்பெற்றிருந்தன. அதாவது அதிமுகவின் வாக்குகளில் சுமா��் இரண்டாயிரம் வாக்குகளும் திமுக வாக்குகளில் சுமார் ஒன்பதாயிரம் வாக்குகளும் சரிந்தன. பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 19347 வாக்குகளைப் பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டு 2326 வாக்குகளை வாங்கியது.\nஇப்போதைய தேர்தலில் பாஜக 2011 இல் பெற்ற 2017 வாக்குகளைக் காட்டிலும் கூடுதலாக வாங்கும்.அந்தத் தேர்தலில் தனித்து நின்று பாரிவேந்தரின் இஜக பெற்ற 1221 வாக்குகளையும் பாஜகவின் வாக்குகளோடு சேர்த்துக்கொண்டால்கூட இந்தத் தேர்தலில் ஆயிரம் வாக்குகளாவது பாஜக கூடுதலாகப் பெறும் எனக் கூறலாம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2014 இல் பெற்ற 2326 வாக்குகளையும்கூட வாங்கும் எனக் கூறமுடியவில்லை.\nஇந்தத் தேர்தலில் தனது வேட்பாளரை ஆதரிக்கும்படி திமுக கோரிக்கை விடுத்தபோதிலும் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் தவிர வேறு எந்தக் கட்சியும் அதன் கோரிக்கையை ஏற்கவில்லை. தேமுதிக தனது ஆதரவை பாஜகவுக்கு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் சொல்லவில்லை. மதிமுக,பாமக,காங்கிரஸ்,தமிழ் மாநில காங்கிரஸ்,விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. ஆளும் கட்சியை ஆதரிக்க முடியாது என்றபோதிலும் திமுக வேட்பாளரையும் ஆதரிக்க விரும்பவில்லை என்பதே அந்தக் கட்சிகளின் நிலை.\n16 ஆவது சுற்றிலேயே அதிமுக 2011 இல் தான்வாங்கிய 105328 வாக்குகளைக் கடந்துவிட்டது. ஆனால் அந்த சுற்றில் திமுக 39411 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தப் போக்கு தொடர்ந்தால் முடிவு அறிவிக்கப்படும்போது திமுக 2014 பொதுத் தேர்தலின்போது தான் வாங்கிய 54410 வாக்குகளுக்கு அருகே சென்றுவிடும் என்றுதான் தோன்றுகிறது.அப்படி சென்றால் இடைத்தேர்தலின் அனைத்து அழுத்தங்களையும் தாண்டி திமுக தனது வாக்குகளைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதாகவே கருதவேண்டும்.\nஇந்தத் தேர்தலைப் புறக்கணித்த கட்சிகள் ஆளும் கட்சியை விமர்சித்தன. ஆனால் அவற்றின் வாக்குகள் யாவும் ஆளும் கட்சியான அதிமுகவுக்கே சென்றுள்ளன. பணபலத்தையும் அதிகார பலத்தையும் இந்தக் கட்சிகளின் வாக்காளர்கள் தாக்குப் பிடிக்கமுடியவில்லை எனக் கூறுவதா அல்லது இந்தக் கட்சிகளின் வாக்கு வங்கி அதிமுக வுக்கு ஆதரவாக இருக்கிறது எனப் புரிந்துகொள்வதா என்ற கே���்வி நமக்கு எழுகிறது.கூட்டணி அமைக்காவிட்டால் இந்தக் கட்சிகளின் வாக்குகள் அவற்றோடே இருக்காது என்பதையே இது காட்டுகிறது.\nஇந்த நிலையில் 2016 இல் முதலமைச்சர் ஆவேன் எனக் கனவுகாண அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டும் தான் பலம் இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவின் அடிப்படையில் அதிமுக தனித்துப் போட்டியிட முடிவுசெய்யலாம். ஆனால் திமுக பலமான கூட்டணி ஒன்றை அமைத்தால் மட்டுமே 2016 தேர்தலை நம்பிக்கையோடு சந்திக்க முடியும். இந்யத இரண்டு கட்சிகள் தவிர மற்ற கட்சிகளுக்கு முதலமைச்சர் கனவு காணத் தகுதி இருக்கிறதா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.\nகாங்கிரஸ் ஒரு centrist Party எனக் கூறமுடியுமா\n' ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸை ஒழிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டது 'என்ற புதியதொரு 'சதி கோட்பாட்டை' காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய்சிங் முன்வைத்திருக்கிறார். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணம் காங்கிரஸ்காரர்கள்தான். தங்களுக்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத ஆதரவு சக்திகளாக இருந்த தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை காங்கிரஸ் இழந்ததற்கு வேறு யாரும் காரணமல்ல தலித்துகளையும் சிறுபான்மையினரையும் கிள்ளுக்கீரையாய் நினைத்து வாயுபசாரத்திலேயே அவர்களை ஏமாற்றிவிடலாம் என காங்கிரஸ் நினைத்ததே காரணம்.\nஐ மு கூ வின் முதல் 5 ஆண்டுகளில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவருவோம் என்றார்கள் 2009 இல் இருநூறு இடங்களை எட்டியதுமே அதைக் காற்றில் பறக்கவிட்டார்கள். சச்சார் குழு அறிக்கையை முழுமையாக நடைமுறைப் படுத்தாமல் கிடப்பில் போட்டார்கள்; தலித் கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தர மறுத்தார்கள்; வன்கொடுமைத் தடுப்பு திருத்த மசோதாவை சட்டமாக்காமல் அவசர சட்டமாகக் கொண்டுவந்து காலாவதியாக வழிவகுத்தார்கள். இதே திக்விஜய்சிங் முதல்வராக இருந்தபோது தலித் அறிவுஜீவிகள் கூடி நிறைவேற்றிய போபால் தீர்மானத்தை ஆதரித்தார். அதன்பின் 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்தார்களே ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை\nசமூக பொருளாதார தளங்களில் பாஜக வெளிப்படையாக செய்வதைத்தான் காங்கிரஸ் மறைமுகமாக செய்துவந்தது. ஆம் ஆத்மியை இமிடேட் செய்ய ராகுல் காந்தி முயற்சித்தார். அதிகாரத்தில் இருந்துகொண்டு எதிர் அதிகாரத்தையும் கைப்பற்ற நினைத்த அவரது பேராசை தோல்வியில் முடிந்தது. அதைப்பற்றி வாய்திறக்காத திக்விஜய் சிங் இப்போது ஆம் ஆத்மி மீது சேறுவாரி வீசுகிறார் .\nஆம் ஆத்மி ஒரு இடதுசாரி கட்சி அல்ல. அதை ஒரு centrist party என இப்போதைக்குக் கூறலாம். ஆனால் காங்கிரஸை ஒரு centrist party எனக் கூற முடியுமா ஒரு காலத்தில் இடது சாய்வுகொண்ட centrist party ஆக அது இருந்தது. இன்று அக்கட்சியில் வலதுசாரித் தன்மையே மேலோங்கியிருக்கிறது. காங்கிரஸ் இப்படி உருமாறியதில் ஆர்.எஸ்.எஸ் கை இருக்கிறதா என திக்விஜய் சிங் ஆராய்ந்தால் அந்தக் கட்சிக்கும் நல்லது நாட்டுக்கும்\nநாளைப் பற்றி என்னிடம் கேள், கவனி நதியின் உள்ளே சூரிய ஒளியின் காற்றை சுவாசிக்கிறது நிலக்கரி\nநான் அதைக் கேட்கிறேன் , பொறுமையாகப் பார்\nஆம் ஆத்மி: நவீனத்துவமா பழமைவாதமா\nஇன்று (14.02.2015) பொறுப்பேற்கும் ஆம் ஆத்மி அரசு சிறப்பாக செயல்பட்டு பிற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வாழ்த்துகிறேன்.\nபண்டைக் காலத்தில் தலைநகருக்குக் கூடுதலான முக்கியத்துவம் இருந்தது. போரில் ஒரு தலைநகரைக் கைப்பற்றினால் அந்த நாட்டையே கைப்பற்றியதாக அர்த்தம். இன்று அப்படியில்லை. ஆனால் ஆம் ஆத்மியின் வெற்றியைக் கொண்டாடுபவர்களின் பெருமிதத்தில் அந்தப் பழைய மதிப்பீடு வெளிப்படுவதைக் காண்கிறோம்.\nடெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாத நிலையில் அதன் அதிகாரங்கள் வரம்புக்குட்பட்டவைதான். எனினும் பிற மாநிலங்களுக்கு இல்லாத ஒரு சிறப்புநிலை அதற்கு இருக்கிறது. நாட்டின் உயர் அதிகாரப் பதவிகளை வகிப்பவர்களின் அண்மை. அதை அனுகூலமான வகையில் பயன்படுத்துவது ஆம் ஆத்மியின் கையில் இருக்கிறது.\nஆம் ஆத்மி கட்சி தனது செல்வாக்கை விரிவுபடுத்த வாய்ப்பு இருக்கும் மாநிலம் பஞ்சாப். ஏற்கனவே அங்கே கணிசமான வெற்றியை அது ஈட்டியிருக்கிறது.\nஆம் ஆத்மியின் பலத்தில் ஒன்று அக்கட்சியிலிருக்கும் பல்வேறுபட்ட அறிவாளிகள். அது பலவீனமாக மாறிவிடாமல் இருக்கவேண்டுமெனில் அகங்காரம் இல்லாத அணுகுமுறையை அவர்கள் மேற்கொள்ளவேண்டும். அக்கட்சியிலிருக்கும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் தமது திறமையை எதிராளிகளின் தவறுகளை அம்பலப்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். ஆனால் அதீதமான சட்டவாதத்துக்குள் கட்சியை மூழ்கடித்துவிடக்கூடாது.\nஆம் ஆத்மியின் கடந்த காலம் அது இ���்தியாவின் சமூக அமைப்பையும் சமூக நிறுவனங்களையும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்தியது. அக்கட்சி பயன்படுத்தும் குறியீடுகள் நவீனத் தன்மை கொண்டவை அல்ல. அற மதிப்பீடுகளை அவற்றின் உள்ளீடு குறித்த புரிதல் இல்லாமல் வலியுறுத்திக்கொண்டிருப்பது வலதுசாரி மனோபாவத்தின் வெளிப்பாடுதான்.\nதன்னை சிந்தனையிலும் செயல்பாட்டிலும் நவீனப்படுத்திக்கொள்ள ஆம் ஆத்மி முன்வரவேண்டும். இதன் பொருள் அது ஐரோப்பிய கலாச்சார விழுமியங்களைப் பின்பற்ற வேண்டும் என்பது அல்ல. மாறாக ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்பதே. இல்லாவிடில் அது ஒரு பழமைவாதக் கட்சிதான் என்பது வெகுவிரைவிலேயே அம்பலமாகிவிடும்.\nமண்ணின் மைந்தர் என்பதன் பொருள் என்ன\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கையொட்டி பெருமாள் முருகன் தம்பதியினரை சென்னைக்கு இடமாற்றல் செய்து இன்று ஆணை வழங்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. ஒருவிதத்தில் ஆறுதல் என்றாலும் கொங்கு மண்ணிலிருந்து வெளியேறுவது அவருக்கு உவப்பாக இருக்காது. ' மண்ணின் மைந்தர்' களின் பிரச்சனை அது.\nமண்ணின் மைந்தர் என்பதே அடிப்படையில் பிற்போக்கான கருத்து என்பது என் நிலைபாடு. அந்த அடையாளத்தை யார் கோர முடியும் ஒரு தலித்தோ ஒரு பிராமணரோ மண்ணின் மைந்தர் என சொல்லிக்கொள்ள முடியுமா ஒரு தலித்தோ ஒரு பிராமணரோ மண்ணின் மைந்தர் என சொல்லிக்கொள்ள முடியுமா கிராமப்புறங்களை விமர்சனமின்றி சிலாகிப்பவர்களைக் கண்டாலே எனக்கு டென்ஷன் கூடிவிடுகிறது. கிராம பஞ்சாயத்துகளை மேலும் அதிகாரப்படுத்தவேண்டும் என இடதுசாரிகள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இந்திய கிராமங்களைப்பற்றி கார்ல் மார்க்ஸ் சொன்னதை இடதுசாரிகள் மறுக்கிறார்களா கிராமப்புறங்களை விமர்சனமின்றி சிலாகிப்பவர்களைக் கண்டாலே எனக்கு டென்ஷன் கூடிவிடுகிறது. கிராம பஞ்சாயத்துகளை மேலும் அதிகாரப்படுத்தவேண்டும் என இடதுசாரிகள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இந்திய கிராமங்களைப்பற்றி கார்ல் மார்க்ஸ் சொன்னதை இடதுசாரிகள் மறுக்கிறார்களா கள்ளச் சாராயத் தொழிலைப் போல கிராமப்புற சாதி அமைப்பை நீரூற்றி தளிர்க்கவைத்துவிட்டது இந்த பஞ்சாயத்து முறை. இதைப் பற்றிய ஆய்வு அவசியம்.\nதோழர் எஸ்.என்.நாகராஜன் கொங்கு மண்ணில்தான் வாழ்கிறார். பெருமாள் முருகன் பிரச்சனையில் அவர் ஏதாவது கருத்து கூறினாரா என அறிய ஆவலாக இருக்கிறது.\nஐநா மனித உரிமைக் கவுன்சில் அறிக்கையை ஒத்திவைக்க இலங்கை சதி\nஎதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கை விவாதிக்கப்படவேண்டும். அதை தள்ளிப்போடுவதற்கு இலங்கை முயற்சித்துவருகிறது. தற்போது அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அதற்கான ஆதரவைத் திரட்டிவருகிறார்.\nஇலங்கை அரசாங்கமே விசாரணையை நடத்துமென்றும் ஐநா அறிக்கையை அந்த விசாரணை அமைப்பிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம் எனவும் இலங்கை கூறிவருகிறது. அதை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காகவே இலங்கை அதிபர் மைத்ரிபாலா இங்கு வருகிறார்.\nஇலங்கை பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என செய்திகள் கசிகின்றன. அப்போது சிங்கள வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்த முயற்சி எனக் கூறப்பட்டாலும் இனப்படுகொலை நடந்த நேரத்தில் ராணுவ அமைச்சராக இருந்த மைத்ரிபாலா ஒருபோதும் போர்க்குற்ற விசாரணையை அனுமதிக்கமாட்டார் என்பதே உண்மை. ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க விழிப்போடு இருந்து தமிழகம் போராடவேண்டிய காலம் இது. ஒன்றுபட்டு நிற்கவில்லையென்றாலும் ஒரே குரலிலாவது நாம் பேசவேண்டும் என்பதை தமிழக அரசியல் கட்சிகள் உணர்வார்களா\nஇலங்கை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள\nஇனப்படுகொலை தீர்மானத்தை இந்திய அரசு வழிமொழியவேண்டும்\nஈழத் தமிழர்மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்தி இலங்கை வடக்கு மாகாண சபையில் நேற்று (10.02.2015) ஒருமனதாகத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பதினொரு பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்மானத்தில் இனப்படுகொலைக்கான ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஐநா பாதுகாப்புக் கவுன்சில் இனப்படுகொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிடவேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது.\nவரலாற்றுரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் இனப்படுகொலை எவ்வ��று நடத்தப்பட்டது என்பதை விவரித்துள்ள அந்தத் தீர்மானம் 1990ஆம் ஆண்டிலிருந்து மலையகத் தமிழ்ப் பெண்கள் கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதையும், 2009க்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் தமிழ்ப் பெண்கள் கட்டாய கருத்தடைக்கும், கருச்சிதைவுக்கும் உட்படுத்தப்பட்டதையும் பட்டியலிட்டிருக்கிறது.\n2009ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவத் தாக்குதலின்போது வன்னிப் பகுதியில் மட்டும் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதையும் அந்தத் தீர்மானம் ஆதாரத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறது.\nஇராணுவத்தால் அபகரிக்கப்பட்ட 6,500 ஏக்கர் நிலத்தைத் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கவோ, இராணுவத்தைத் திரும்பப்பெறவோ மைத்ரிபாலா அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளைத் தொடங்காததை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\n2009இல் இனப்படுகொலை நடந்தபோது இராஜபக்ச அரசில் இராணுவ அமைச்சராக இருந்தவர்தான் மைத்ரிபாலா. அவர் இப்போது அதிபராகியிருக்கிறார். இனப்படுகொலையை நிறைவேற்றிய இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா இப்போது அதிபருக்கு இராணுவ ஆலோசகராக இருக்கிறார். இந்த நிலையில் இலங்கை அரசாங்கமே விசாரணை நடத்தினால் தமிழ் மக்களுக்கு நீதி எப்படி கிடைக்கும் என வடக்கு மாகாணசபைத் தீர்மானம் கேள்வி எழுப்பியிருக்கிறது.\nஐநா மனித உரிமைக் கவுன்சிலில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும். இலங்கையில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒத்திப்போடுவதற்கு அமெரிக்காவின் உதவியை இலங்கை அரசு நாடியிருக்கிறது. அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காகவே இலங்கை அதிபர் மைத்ரிபாலா இம்மாதம் இந்தியாவுக்கு வருகிறார்.\nஇலங்கை அரசின் தமிழர் விரோத போக்குக்கு இந்திய அரசு துணைபோகக்கூடாது என வலியுறுத்துகிறோம். வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை இந்திய அரசு வழிமொழிந்து ஆதரிக்கவேண்டும். அதற்காக இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.\nஅசட்டுத்தனம��� தர அளவுகோலாகிவிடும்போது .......\nஇந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு மூடப்படுகிறது என்ற அறிவிப்பைப் படித்ததும் மனம் அதிர்ந்தது. இன்றைய வணிக உலகில் இது சாதாரணமானதுதான் என்றபோதிலும் அதை இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. வாஸந்தி ஆசிரியராக இருந்த காலத்திலிருந்து அந்தப் பத்திரிகையோடு ஏற்பட்ட உறவு. ஆனந்தநடராஜன் காலத்திலும் தொடர்ந்தது. பத்திகள் பலவற்றை அதில் எழுதியிருக்கிறேன். உண்மை அறிதல் என்ற எனது சிறுகதை ஒன்றும் அதில் வெளியானது. கட்டுரைகள் மதிப்புரைகள் என பலவற்றை எழுத வாய்ப்பளித்த இதழ். மனத் தடை இல்லாமல் சென்றுவரக்கூடிய பத்திரிகை அலுவலகமாக அது இருந்தது.\nஅண்மையில் அதில் கவிதா இணைந்த பின்னர் பெருமாள் முருகன் பிரச்சனை குறித்த சிறப்பிதழைக் கொண்டுவந்தார். அந்த இதழ் தனக்கு மிகவும் நிறைவளித்தது என அவர் கூறியிருந்தார். நானும் அந்த இதழில் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதுவே இந்தியா டுடேவில் நான் எழுதும் கடைசிக் கட்டுரையாக இருக்கும் என அப்போது நினைக்கவில்லை.\nஅச்சு ஊடகம் கடுமையான நெருக்கடியை சந்தித்துவருகிறது. இன்னும் பல பத்திரிகைகள், நாளிதழ்கள் மூடப்படலாம். ஊடகத் துறையில் பணிபுரியும் நண்பர்கள் எந்த நேரத்திலும் வேலையை இழக்கலாம் என்ற அச்சத்தோடே வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும்போது துயரம் அதிகரிக்கிறது.\nகாட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் அச்சு ஊடகத்துக்கு மட்டுமல்ல தரமான ஊடகவியலாளர்களுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாகிவிட்டன. \"அசட்டுத்தனமே தர அளவுகோலாகிவிடும்போது நுண்ணுணர்வுள்ளவர்கள் அங்கே தாக்குப் பிடிக்க முடியாது \" என காலையில் ஒரு பத்திரிகையாள நண்பர் சொன்னார். எல்லா துறைகளுக்கும் பொருந்தக்கூடிய மகத்தான உண்மை\nஉதிரத் தொடங்கும் ஊடக மாயை\nஇன்னும் சில மணி நேரத்தில் டெல்லி தேர்தல் முடிவு தெளிவாகிவிடும். வாக்கெடுப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஆம் ஆத்மியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அது 40 இடங்களுக்கும் மேல் கைப்பற்றும் என்பது எனது கணிப்பு.\nஇந்தத் தேர்தல் முடிவை மத்தியில் ஆளும் பாஜக அரசு மீதான வாக்கெடுப்பாகக் கருத முடியுமா என்று சிலர் கேட்கின்றனர். அப்படித்தான் கருதவேண்டும். இந்தத் தேர்தலில் பாஜக தனது சக்தி அனைத்தையும் பயன்படுத்தியிருக்கிறது. போதாக்குறைக்கு ஒபாமா வருகை வேறு என்று சிலர் கேட்கின்றனர். அப்படித்தான் கருதவேண்டும். இந்தத் தேர்தலில் பாஜக தனது சக்தி அனைத்தையும் பயன்படுத்தியிருக்கிறது. போதாக்குறைக்கு ஒபாமா வருகை வேறு அப்படியிருந்தும் அக்கட்சி தோற்றால் அதற்கு என்ன விளக்கம் சொல்வார்கள்\nசில கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டிருப்பதுபோல 20 இடங்களுக்கும் குறைவாக பாஜக பெற்றால் அது தனது அணுகுமுறையை முற்றாக மாற்றிக்கொள்ளவேண்டும் என மக்கள் தெரிவித்திருப்பதாகவே பொருள்படும்.\nடெல்லி தேர்தல் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீதான வாக்கெடுப்பு மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரைப்பற்றி கட்டி எழுப்பப்பட்டுள்ள ஊடக மாயைகள் உதிரத் தொடங்குவதன் அடையாளம்\nஅனுபவத்திலிருந்து கற்குமா ஆம் ஆத்மி\nடெல்லி தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளைப் பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. டெல்லியிலுள்ள அரசியல் ஆய்வு ந்றுவனமான 'டுடேஸ் சாணக்யா' என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் வாக்குப் பதிவுக்குப் பிறகான கருத்துக் கணிப்பு மற்றவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. வாக்களித்தவர்களில் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பதை அது கணித்திருக்கிறது.\nஎஸ்.சி பிரிவினரில் 55% ஆம் ஆத்மிக்கும் 29% பாஜகவுக்கும் 9% காங்கிரசுக்கும் வாக்களித்துள்ளதாக 'டுடேஸ் சாணக்யா' தெரிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 44%ஆம் ஆத்மிக்கும், 34% பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர் எனவும்; பிராமணர்களில் 44% ஆம் ஆத்மி 42% பாஜகவுக்கும் வாக்களித்திருப்பதாகவும் அது கூறுகிறது.\nகடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது இளம் வயது வாக்காளர்கள் பெருமளவில் பாஜகவை ஆதரித்தனர். ஆனால் டெல்லி தேர்தலில் அந்த நிலை மாறிவிட்டது. 18 முதல் 25 வரை வயதுகொண்ட வாக்காளர்களில் 44% ஆம் ஆத்மிக்கும் 34% பாஜகவுக்கும் வாகளித்ததாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 26 முதல் 35 வயது வரையிலான வாக்காளர்களிலும் பாஜகவைவிட 10% கூடுதலான ஆதரவை ஆம் ஆத்மி பெற்றிருக்கிறது. 66 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களில் 40% பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அது ஆம் ஆத்மியைவிட 2% அதிகம்.\nஎஸ்சி மக்களின் ஆதரவை எந்தக் கட்சி அதிகம் பெறுகிறதோ அந்தக் கட்சிதான் ஆட்சி அ���ைக்கிறது. டெல்லிக்கும் இது பொருந்தும்.\nவரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட டெல்லி மக்கள் இம்முறை தெளிவான தீர்ப்பை வழங்கவிருக்கிறார்கள். ஆம் ஆத்மியும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு நல்ல காரியங்களைச் செய்யவேண்டும்.\nநீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம் சொல்வதென்ன\n( சென்னை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டம் குறித்து முகநூலில் எழுதியுள்ள என்னைப்பற்றிக் குறிப்பிட்டு நான் இதில் கூடுதலான தகவல்களைத் தரலாம் என்று கூறியுள்ளார். எனவே ஜூனியர் விகடனில் நான் 26.07.2009 அன்று எழுதிய கட்டுரையை இங்கே தருகிறேன் )\nசென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் சட்டக்கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விசாரித்து பரிந்துரைகளை அளிப்பதற்கு நியமிக்கப்பட்ட நீதியரசர் திரு. ப.சண்முகம் விசாரணை ஆணையம் தன்னுடைய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உடனடியாக மூன்று காவல் துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.\nசென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற அந்த வன்முறைச் சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். அந்த சம்பவம் குறித்த காட்சிகள், டெலிவிஷன் சானல்களில் காட்டப்பட்டபோது நாமெல்லோரும் அதிர்ச்சியில் உறைந்துபோனோம். மாணவர்கள் குறித்து அதுவரை நமக்குள் இருந்த மதிப்பீடுகள் யாவும் அந்தக் காட்சியால் தகர்ந்து போனது மட்டுமின்றி மனிதர்கள் மீதே நம்பிக்கையற்று போகக்கூடிய மனநிலையும் நமக்குள் உருவானது. அந்த அளவுக்கு மிகவும் கொடூரமாக மாணவர்கள் ஒருவரையருவர் தாக்கிக் கொண்டனர். அந்த நிகழ்வு குறித்து கருத்து சொன்ன பலரும், நம்முடைய சட்டக்கல்வி மிகவும் மோசமான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள். சட்டக்கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது, சட்டக்கல்லூரி விடுதியில் வெளியாட்கள் தங்குவது, சட்டக்கல்லூரிக்குள் சாதி அமைப்புகள் கொடி கட்டிப்பறப்பது முதலான காரணங்களையும் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்கள்.\nசென்னை சட்டக்கல்லூரி சம்பவம் நடந்தவுடன் அதுபற்றி தமிழக சட்டப்பேரவையில் அப்போது நான் சில கருத்துகளைக் கூறியிருந்தேன். ‘��ஏதோ இதிலே ஈடுபட்ட மாணவர்களைத் தண்டிப்பது, இதற்குப் பொறுப்பாக இருந்த காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது என்பதோடு இந்தப் பிரச்சனையை முடித்துவிடாமல், சட்டக்கல்லூரி மட்டுமின்றி பல்வேறு கல்லூரி வளாகங்களை முறைப்படுத்துவதற்குப் பொதுவான நடைமுறைகளை உருவாக்கிட அரசு முன்வர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன். ‘‘இதற்காக கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின்மூலம் பரிந்துரைகளைப் பெற்று நம்முடைய கல்லூரி வளாகங்களை முறைப்படுத்துவதற்கு ஒரு நிரந்தரமான நடவடிக்கை எடுக்க அரசு முன்வரவேண்டும். எவ்வாறு தென்மாவட்டக் கலவரங்களின்போது ஒரு நீதி விசாரணை நடத்தப்பட்டு, அந்த நீதிபதியினுடைய பரிந்துரைகள் ஏற்கப்பட்டு இன்றைக்குப் பெருமளவில் சாதிய வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றதோ, அதுபோலவே இந்தச் சம்பவத்தை முன்வைத்து, இதற்கான ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, இத்தகைய கல்லூரி வளாகங்களை முறைப்படுத்துவதற்கு அரசு முன்வரவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன். இதுபோல பலரும் வற்புறுத்திய காரணத்தினால்தான் நீதியரசர் சண்முகம் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையமும் ஒரு ஆண்டு நிறைவடைவதற்கு முன்பே தன்னுடைய அறிக்கையை அளித்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.\nபதினெட்டு பேரிடம் வாய்மொழி சாட்சியம் பெற்றும், ஆறு சாட்சிகளை விசாரித்தும், பதினெட்டு ஆவண சாட்சியங்களை பரிசீலித்தும், மேலும் பதின்மூன்று ஆவணங்களை ஆராய்ந்து பார்த்தும் இந்த விசாரணை ஆணையம் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நல்லமுறையில் நிறைவேற்றியிருக்கிறது. மாணவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என முப்பத்தோரு பேரிடம் உறுதிமொழி பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. சட்டக்கல்வியில் அக்கறையும், அனுபவமும் கொண்ட வழக்குரைஞர்கள் மற்றும் பேராசிரியர்களிடமும் கருத்துரை கோரப்பட்டு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.\nநீதியரசர் சண்முகம் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்ட விஷயம்தான் இப்போது அதிகம் பேசப்படுகிறது. ஆனால், சட்டக்கல்வியை மேம்படுத்துவத���்காக விசாரணை ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகள்தான் முக்கியமானவையாகும். இந்தியாவில் பெங்களூர் மற்றும் ஏனைய ஆறு இடங்களில் உள்ள தேசிய சட்டக்கல்லூரிகளைப் போன்று தமிழ்நாட்டிலும் மாதிரி சட்டப்பள்ளி ஒன்றைத் தொடங்கலாம் என விசாரணை ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. மிகவும் நெரிசல்மிக்க பரபரப்பான இடத்தில் அளவுக்கதிகமான மாணவர்களுடன் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசின் சட்டக்கல்லூரி மாற்றப்பட்டு, தாம்பரம், திருவள்ளூர், எண்ணூர் அல்லது பூவிருந்தவல்லி போன்ற சென்னை மாநகரைச் சுற்றிலுமுள்ள இடங்களில் குறைந்தது மூன்று சட்டக்கல்லூரிகள் ஏற்படுத்தப்படலாம் எனக்கூறியுள்ள விசாரணை ஆணையம், தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் சட்டக்கல்லூரியை சட்ட மேற்படிப்பு மையமாக மாற்றலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.\nஇனிவரும் காலங்களில் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் வராமல் தவிர்ப்பதற்குரிய வழிவகைகள் காணப்பட வேண்டும். மாணவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிய கல்லூரி முதல்வர், முதுநிலைப் பேராசிரியர்கள் அடங்கிய நிலையான குழு ஒன்று இருக்க வேண்டும். கல்லூரி வளாகத்திற்குள்ளும், மாணவர் இல்லங்களிலும் சாதி அடிப்படையிலான சங்கங்கள் இருப்பதும், அவற்றின் நடவடிக்கைகளும் தடை செய்யப்பட வேண்டும் என்று நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.\nசட்டக்கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது இத்தகைய வன்முறை சம்பவங்களுக்கு இட்டுச்செல்கிறது என்பதை புரிந்துகொண்டுள்ள விசாரணை ஆணையம், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சென்னை சட்டக்கல்லூரியை எடுத்துக்கொண்டால், அங்கு கல்லூரி முதல்வர் உட்பட ஆசிரியர்கள் பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கை முப்பத்துமூன்று. ஆனால், அங்கு பதினெட்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். அதுபோல பகுதிநேர ஆசிரியர்களின் பதவியிடங்கள் இருபத்தைந்து இருந்தும் பதினான்கு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதன் காரணமாக 2146 மாணவர்கள் பயிலும் சென்னை சட்டக் கல்லூரியில் நாளன்றுக்கு ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும் அதிகபட்ச கால அளவு இரண்டு மணி நேரத்திற்கு மேல் இல்லை என்பதை மிகவும் வேதனையோடு விசாரணை ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிற���ு. தற்போதுள்ள இந்தப் பற்றாக்குறையை மாற்றி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் 40:1 என்ற அளவில் பராமரித்து வரப்பட வேண்டும் என விசாரணை ஆணையம் கூறியிருக்கிறது.\nசட்டக்கல்வி படிப்பு முறை ஒரே சீராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள விசாரணை ஆணையம் தற்போது உள்ள மூன்றாண்டு சட்டக்கல்வி முறை முழுமையாக கைவிடப்படவேண்டும். அதற்குப்பதிலாக ஐந்தாண்டு படிக்கும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும்; மாணவர்களுக்கு சீருடை அணியும் முறை இருக்க வேண்டும்; ஒரு நேரத்தில் இரண்டு பாடங்களுக்கு மேல் தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர் ஒருவர் அடுத்த கல்வியாண்டில் அப்பாடங்களில் தேர்ச்சி பெறுகின்றவரையில் கல்வியைத் தொடர அனுமதிக்கக்கூடாது என்பது போன்ற ஆலோசனைகளையும் விசாரணை ஆணையம் வழங்கியிருக்கிறது. இந்தப் பரிந்துரைகள் மாணவர்களிடம் எதிர்ப்பைத்தான் கிளப்புமே தவிர, சட்டக்கல்வியை மேம்படுத்த உதவாது என்றே தோன்றுகிறது. மூன்றாண்டு சட்டக்கல்வி முறையில்தான் எத்தனையோ திறமையான வழக்கறிஞர்களெல்லாம் உருவாகியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஒரு பட்டப்படிப்பை முடித்துவிட்டு அதன்பிறகு சட்டம் பயில வரும்போது அந்த மாணவன் ஒப்பீட்டளவில் மனரீதியாக முதிர்ச்சி கொண்டவனாக இருப்பான். பி.எல். பட்டம் பெற்றபிறகு அவர் நடத்தப்போகும் வழக்கு பலரின் தலைவிதியை தீர்மானிக்கும் வல்லமை கொண்டதாக இருப்பதால் அந்த மாணவன் நிச்சயமாக இப்படியான மனமுதிர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். சட்டக்கல்வியை பொறியியல் கல்விபோல பொருளீட்டும் தொழிற்கல்வியாக மட்டுமே பார்ப்பது சரியல்ல. இதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nநீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, ஆணையத்தின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதென முடிவு செய்திருப்பதாக தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கின்றார். அவையாவும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டத்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது ஆணையம் முன்மொழிந்துள்ள பல பரிந்துரைகள் சிறப்பானவைதான் என்றாலும், இந்த ஆணையம் சிலவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாததையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ‘தற்போது நடவடிக்கைக்குள்ளாகியிருக்கும் காவல்துறை அதிகாரிகள் பலிகடாக்களாக ஆக���கப்பட்டிருக்கிறார்கள். இதில் தொடர்பு கொண்ட பல உயரதிகாரிகள் தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டார்கள்’ என்பதுபோன்ற ஒரு மனக்குறை காவல்துறையினரிடமும், பிற பிரிவினரிடமும் காணப்படுகிறது. இந்த உணர்வை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nசட்டக்கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தற்போது பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்துள்ள தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சட்டக்கல்லூரியில் நிரந்தரமாக பணிபுரியும் ஆசிரியர்கள் நீதிமன்றங்களில் ப்ராக்டிஸ் செய்யமுடியாது என தடையிருக்கின்ற காரணத்தினால் திறமையான வழக்கறிஞர்கள் ஆசிரியப் பணிக்கு வரத்தயங்குகின்றனர். இதுமட்டுமல்லாமல், இதுவரை செய்யப்பட்டுள்ள ஆசிரிய நியமனங்களிலும்கூட இடஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்படவில்லை. குறிப்பாக, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு பணி நியமனங்களில் சரியாகப் பின்பற்றப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் சட்டக்கல்லூரிகளில் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது. அதுமட்டுமின்றி சட்டக்கல்லூரிகளிலேயே சமூக நீதியை மறுப்பது எந்தவிதத்தில் நியாயம்\nசட்டக்கல்வியை சீர்திருத்தித் தரமுயர்த்துவதற்காக தேசிய அறிவுசார் ஆணையம் பத்து விதமான பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. அவற்றை இந்த விசாரணை ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாதது மிகப்பெரிய குறைபாடாகும். சட்டக்கல்விக்கென்று இருபத்தைந்து உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது அறிவுசார் ஆணையத்தின் பரிந்துரை. அந்தக்குழுவில் முன்னணி வழக்கறிஞர்கள், பார்கவுன்சில் உறுப்பினர்கள், நீதிபதிகள், கல்வியாளர்கள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என்று அது கூறியுள்ளது. தற்போதைய தேவைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை சமாளிக்கும் விதமாக அந்தக்குழு தனது ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்று அறிவுசார் ஆணையம் கூறியிருக்கிறது. சட்டக்கல்லூரிகளின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு சுயேச்சையான மதிப்பீட்டு முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். தற்போது சட்டக்க��்லூரிகளில் பயிற்றுவிக்கும் பாடங்கள் இன்றைய காலத்தின் தேவைகளை ஈடுசெய்வதாக இல்லை. எனவே அந்தப் பாடங்களும், பயிற்றுவிக்கிற முறைகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதுபோலவே தேர்வு முறையும் மாற்றப்படவேண்டும். மாணவர்களிடையே ஆய்வு மனப்பான்மையையும், சீர்தூக்கிப் பார்க்கிற திறனையும் வளர்க்கும் விதமாக தேர்வுமுறை இருக்க வேண்டும்.\nபல்கலைக்கழகங்களில் இருப்பதுபோல சட்டக்கல்லூரிகளில் ஆராய்ச்சி மனோபாவத்தை ஊக்குவிக்கும் விதமாக வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும். இத்தகைய ஆராய்ச்சிகளை நடத்துவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய அளவில் குறைந்தபட்சம் நான்கு ஆராய்ச்சி மையங்களாவது உருவாக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கும் அறிவுசார் ஆணையம் சட்டக்கல்விக்கு நிதி ஒதுக்குவதற்கு மத்திய , மாநில அரசுகள் தயங்கக்கூடாது என்றும் தற்போதைய உலக மயமாக்கல் சூழலுக்கேற்றபடி நமது சட்டக்கல்வியை மாற்றியமைக்காவிட்டால் நமது நீதித்துறை மிகவும் பின்தங்கிவிடும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.\nநீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு தேசிய அறிவுசார் ஆணையத்தின் கருத்துகளையும் உள்ளடக்கி செயல்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் கல்வியாளர்களை அழைத்து மீண்டும் ஒரு ஆலோசனை நடத்துவதில் தப்பில்லை.\nசட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்யக்கூடாது\nதமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்\nசென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட வன்முறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.\nசட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு அரசு கூறும் காரணங்கள் ஏற்கக் கூடியவையாக இல்லை. தற்போது உயர்நீதிமன்ற வளாகத்திலேயே கல்லூரி இருப்பதால் மாணவர்கள் நீதிமன்ற நடைமுறைகளை எள���தில் புரிந்துகொள்ள முடிகிறது. புதிய கட்டிடம் தேவையென்றால் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே கட்டுவதற்கு இடம் இருக்கிறது. எனவே சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய மாட்டோம் எனத் தமிழக அரசு அறிவித்து மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.\nதேவை தனியார் துறையில் இட ஒதுக்கீடு\nவளர்ச்சிக்கு உதவும் இட ஒதுக்கீடு: ஆய்வு வெளிப்படுத்தியிருக்கும் உண்மை\nஎஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டால் வளர்ச்சி அதிகரித்துள்ளது என இந்திய ரயில்வே துறையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதுகுறித்த செய்தியை இன்றைய இந்து ஆங்கில நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வை மேற்கொண்ட அஷ்வினி தேஷ்பாண்டே தாமஸ் வெய்ஸ்காஃப் ஆகியோருக்கு நன்றி. இந்தச் செய்தியை எழுதிய ருக்மினிக்கும் முதல் பக்கத்தில் வெளியிட்ட இந்து ஆசிரியர் மாலினி பார்த்தசாரதிக்கும் நன்றி.\nதனியார் துறைகளில் தலித்துகள் சாதியின் காரணமாக உரிய வாய்ப்பளிக்கப்படாமல் நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்.கே.தோரட் வெளியிட்ட ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியது. மிக விரிவான ஆதாரங்களோடு செய்யப்பட்ட அந்த ஆய்வு நூலாகவும் வெளிவந்திருக்கிறது.\nஇந்த ஆய்வுகள் இட ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்துகின்றன என்பதோடு இதைப்பற்றி தலித் இயக்கங்கள் கவனம் செலுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களைத் திரட்டுவதில் தலித் இயக்கங்களும் சமூகநீதி இயக்கங்களும் இப்போதாவது அக்கறை காட்டவேண்டும்.\nஎதுவும். பொழியும் பனி உனக்கு நினைவுறுத்தும் வெண்மையை. முதுமையின் நிழலாகிவிட்டது தனிமை. எங்கே இருக்கிறது கறுப்பர்கள் ஓய்வெடுக்கும் இடம்\nமாதொருபாகன் பிரச்சனை: தேவை பொதுநல வழக்கு குறித்த விவாதம் - ரவிக்குமார்\nபெருமாள் முருகன் பிரச்சனையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று தாக்கல்செய்யப்பட்ட பொதுநலவழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சொன்னதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தொடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. ஒரே வாதத்தை முன்வைத்து இப்படி ஆளாளுக்கு நீதிமன்றத்தை நாடுவதைவிடவும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் இணைந்துகொண்டிருக்கலாம். நாங்களும் போராடினோம் எனக் காட்டுவதற்காக எழுத்தாளர்கள் போட்டிக் கூட்டம் நடத்துவதைப்போல நீதிமன்ற வழக்குகளைக் கருதக்கூடாது.\nஉயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் இரண்டு முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளனர்:\n1. இதைப் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது.\n2. முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளற முடியாது.\nநீதிபதிகள் கூறியிருக்கும் இந்தக் கருத்துகள் சென்னையில் நிலுவையில் இருக்கும் வழக்கை பாதிக்கக்கூடும்.\nஇந்த வழக்கில் வாதியாக பெருமாள் முருகனை சேர்க்கும்படி சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு ஏற்கனவே கூறியிருக்கிறது. இதைப் பொதுநல வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் அதன் பொருளா என்பது 9 ஆம் தேதி தெரியவரலாம். இது ஒருபுறமிருக்க பொதுநல வழக்குகள் குறித்த வரையறைகள் பற்றிய விவாதத்தின் தேவையை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து உருவாக்கியிருக்கிறது. ஊடகங்கள் அந்த அம்சத்தில் கவனம் செலுத்தினால் நல்லது.\nஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர் உறுதியாக நின்று போராடினால் மட்டுமே நியாயம் பெற முடியும். மனித உரிமைக் களத்தில் பல ஆண்டுகள் செயல்பட்ட அனுபவத்திலிருந்து இதை நான் சொல்கிறேன்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிரா...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து\nதமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை...\nஉலகச் சிந்தனையாளர் என்னும் ஊடக மாயை\nபாஜக அரசின் பெருவெடிப்பு சீர்திருத்தங்கள்: மானியங்...\n14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள்: தமிழ்நாட்டின் பின...\nவிவசாயிகளுக்கு வேட்டுவைக்கும் 14 ஆவது நிதிக்குழு ப...\nபெருமாள் முருகன் வழக்கில் இணைந்தார் -ரவிக்குமார்\nகர்னாடகா: தலித்துகளுக்குச் செய்த துரோகத்தால் சரியு...\nதோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறேன் - ரவ...\nபீஹார்: மதவாதத்தின் தோல்வி அல்ல சாதிவாதத்தின் வெற்...\nஉரு மாறுகிறதா பன்றிக்காய்ச்சல் வைரஸ்\nவிக்டர் டெரான் கவிதைகள் தமிழில் : ரவிக்குமார்\nஊடகங்களும் சிறுபான்மையினரும் : ஐநா மனித உரிமைக் கவ...\nபெருமாள் முருகன்: இந்துத்துவ எதிர்ப்பில் பலவீனமான ...\nபுத்தகங்களை எரிப்பது எதிர்ப்பின் வடிவமா\nநிலையான வாக்கு வங்கி எனும் மாயை\nஶ்ரீரங்கம் 'நோட்டா' வாக்குகள் தேமுதிகவுக்கு உணர்த்...\nஶ்ரீரங்கம் தேர்தல் முடிவு : மார்க்சிஸ்ட் கம்யூ சீர...\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் முடிவு : 2016 இல் முதல்வர...\nகாங்கிரஸ் ஒரு centrist Party எனக் கூறமுடியுமா\nஆம் ஆத்மி: நவீனத்துவமா பழமைவாதமா\nஅசட்டுத்தனமே தர அளவுகோலாகிவிடும்போது .......\nசட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்யக்கூடாது\nதேவை தனியார் துறையில் இட ஒதுக்கீடு\nமாதொருபாகன் பிரச்சனை: தேவை பொதுநல வழக்கு குறித்த வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24006", "date_download": "2020-06-05T20:16:45Z", "digest": "sha1:B5XDVTFWR5RCWI4DOIWZ6MWRHVEJDJG3", "length": 30008, "nlines": 147, "source_domain": "www.dinakaran.com", "title": "தடுத்தாட்கொண்ட தயாபரன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nஅருணகிரி உலா - 74\nதிருமுனைப்பாடி எனும் நடுநாடு, திருநாவுக்கரசரை மட்டுமின்றி சுந்தரமூர்த்தி நாயனாரையும் நமக்களித்தது என்று அறியும்போது மனம் மகிழ்கிறது. இங்குள்ள திருநாவலூரில்தான் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சுந்தரர் அவதரித்தார். பண்ருட்டி - விழுப்புரம் சாலையிலுள்ள இவ்வூர் தற்போது திருநாமநல்லூர் என்று மருவி வழங்கப்படுகிறது. இறைவன்: நாவலேஸ்வரர், பக்தஜனேஸ்வரர். இறைவி: சுந்தரநாயகி, மனோன்மணி. தலவிருட்சம்: நாவல் மரம். ஆதலால், நாவலூர் எனப்பட்டது.\nகோயில் நுழைவாயிலின் இடப்பக்கம், சுந்தரர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் காட்சி அளிக்கிறார். கருவறைக்கு நேரே நந்தி, பலிபீடம், கொடிமரம் உள்ளன. வெளியே அறுபத்து மூவர் காட்சி அளிக்கின்றனர். சுந்தரரும் அவரை வளர்த்த அரசர் நரசிங்க முனையரையரும் பூசித்த லிங்கங்கள் உள்ளன.\n‘‘நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்க\nஆதரித் தீசனுக் காட்செயும் ஊர் அணிநாவலூர்\nஓதநற் றக்கவன் றொண்டனா ரூரன்\nகாதலித் துங்கற்றும் கேட்டவர் தம்வினை\nகருவறையில் அமைதியாக விளங்கும் ஈசனுக்கு, வன்தொண்டராம் சுந்தரர் மூலம் அழகிய பதிகங்களை நமக்களித்தமைக்கு நன்றி கூறுகிறோம். கருவறைக்கு நேரே வெளியே நந்தி, பலிபீடம், கொடிமரம் உள்ளன. கருவறைக் கோட்டத்தில் நின்ற கோலத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி அளிக்கிறார். சப்த மாதர்களையும், விநாயகரையும் வணங்கி, வள்ளி தெய்வானையுடன் விளங்கும் முருகனைத் தரிசித்து மகிழ்கிறோம். ‘கோலமறை’ எனத்துவங்கும் அகப்பொருள் பாடலை அருணகிரியார் இங்கு பாடியுள்ளார்.\n‘‘கோலமறை யொத்த மாலைதனி லுற்ற\nகோதிலத் ருக்கள் மேவுபொழி லுற்ற\nஆலமென விட்டு வீசுகலை பற்றி\nஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த\nநாலுமறை கற்ற நான்முகனு தித்த\nநாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து\nசேலெனும்வி ழிச்சி வேடுவர்சி றுக்கி\nசீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற\nபொருள்: மறைந்த அழகிய வேஷத்துடன் மாலைப்பொழுதில் வந்து சேர்ந்த கொடும் செயலுடைய மன்மதன் செலுத்திய புஷ்ப பாணங்களாலும், நல்ல செழிப்பான மரங்கள் பொருந்திய சோலையில் வாழும், குயில்களின் வளமான குரலாலும், ஆலகாலம் போல தீ ஜ்வாலைகளை எரிந்து, வீசும் ஒளி மூலமாக நெருப்பைப் பரப்பும் சந்திரனாலும் ஆவியானது தளர்ச்சி அடைந்து சோர்ந்திருக்கும் என்னை தினமும் ஆசையுடன் தழுவ வரவேணும்.\nநான்கு வேதங்களையும் ஓதும் பிரம்மனை தன் நாபிக் கமலத்தில் தோற்றுவித்த நாராயணர் போற்றும் மருகனே விஞ்சையர்கள் மதிக்கும்படி, வேலாயுதத்தை எடுத்து கிரவுஞ்சகிரி பிளவுபட செலுத்திய மயில் வீரனே விஞ்சையர்கள் மதிக்கும்படி, வேலாயுதத்தை எடுத்து கிரவுஞ்சகிரி பிளவுபட செலுத்திய மயில் வீரனே சேல் மீன் போன்ற கண்களை உடய வேடுவச் சிறுமியின் சீரான தனங்களில் அணைவோனே சேல் மீன் போன்ற கண்களை உடய வேடுவச் சி��ுமியின் சீரான தனங்களில் அணைவோனே குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநாவலூரில் வீற்றிருக்கும் பெருமாளே குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநாவலூரில் வீற்றிருக்கும் பெருமாளே\nமுருகனைப் போற்றித் தொடர்ந்து நடக்கையில் பக்தவத்சலப் பெருமாள், சண்டிகேஸ்வரர், யுக லிங்கங்கள், துர்க்கை ஆகியோரை வணங்கி, நவகிரகங்களைத் தொழுகிறோம். பார்கவீஸ்வரர், பைரவர், சூரியன் மற்றும் நாவல் மரம் போன்ற வற்றை தரிசித்து, தனிக்கோயிலில் வீற்றிருக்கும் மனோன்மணியை வணங்கி வெளிவருகிறோம்.\nசுந்தரர் அவதரித்த திருநாவலூரிலிருந்து புறப்படும் நாம் இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்ட திருவெண்ணெய் நல்லூரை நோக்கி ஆவலுடன் பயணிக்கிறோம். அங்கு சென்றடைவதற்கு முன் சுந்தரருக்கும் இவ்வூருக்குமான தொடர்பைச் சற்று பார்ப்போம்.\nசுந்தரர், கயிலையில் மலர் கொய்துகொண்டிருந்த கமலினி, அநந்திதை என்ற இரு பெண்கள் பால் ஈர்ப்பு கொண்டார். இறைவன் ‘நீ தென்னாட்டில் பிறந்து அவ்விருவரையும் மணந்து மீண்டும் கயிலைக்கு வருவாயாக’ என்று கூறிவிட்டார். ‘‘இவ்விருவர் தவிர வேறு யாருடனாவது மணவாழ்வில் இசைய வேண்டி வந்தால் அச்சமயம் நீ வந்து எனைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்’’ என்று சுந்தரர் இறைவனை வேண்டினார்.\nபூவுலகில், திருநாவலூரில், ஆதிசைவஆந்தண குலத்தில் பிறந்த சுந்தரருக்கு உரிய பருவம் வந்ததும் சடங்கவி சிவாச்சாரியரது மகளைத் திருமண நிச்சயம் செய்தனர். இறைவன் ஒரு கிழ வேதியராக வடிவம் கொண்டு அங்கு வந்து ‘‘இம்மணமகன் எனக்கு வழிவழி அடிமை; ஆகவே இத்திருமணம் செல்லாது’’ என்று உறுதிபடக் கூறினார். ‘‘ஒரு வேதியர் மற்றொரு வேதியருக்கு அடிமையாக முடியாது; இது அறியாத நீர் ஒரு பித்தர்தாம்’’ என்று கோபித்தார் சுந்தரர். கிழவர் கொண்டு வந்திருந்த சாட்சி ஓலையைப் பறித்துக் கிழித்து எறிந்தார்.\nகிழவர் கொண்டு வந்தது நகல் ஓலை என்று யாரும் அறிந்திருக்கவில்லை. அனைவரையும் தன் ஊரான திருவெண்ணெய் நல்லூருக்கு அழைத்து வந்தார். அவையோரிடம் சுந்தரது பாட்டன் எழுதியிருந்த மூல ஓலையைக் காட்டினார் வேதியர். அதிர்ந்த சுந்தரர், ‘இவ்வூரில் உமது இருப்பிடத்தைக் காட்டும்’ என்று கூற, வேதியர் ‘அருள்துறை’ சிவாலயத்துள் வேகமாக நுழைந்து கணப் போதில் மறைந்து போனார். ‘‘சுந்தரா நீ முன்பு விண்ணப்பித்தபடி உனைத் தடுத்தாட்கொள்ளவே நான் வந்தேன்’’ என்ற இறைவனது அசரீரி வாக்கைக் கேட்ட சுந்தரர் ‘‘பெருமானே நீ முன்பு விண்ணப்பித்தபடி உனைத் தடுத்தாட்கொள்ளவே நான் வந்தேன்’’ என்ற இறைவனது அசரீரி வாக்கைக் கேட்ட சுந்தரர் ‘‘பெருமானே உன்னைப் புரிந்துகொள்ளாமல், ‘பித்தா’ என்று அழைத்து அவமதித்தேனே’’ என்று கதறி அழுதார். எம்மைப் பித்தா என்று அழைத்ததால் ‘‘பித்தா என்று துவங்கிப் பதிகம் பாடுக’’ என்றார் அருள்துறை இறைவன்.\n‘‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா\nஎத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை\nவைத்தாய், பெண்ணைத் தென்பால் வெண்ணெய்\nஅத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே’’\n- என்று துவங்கிப் பாடினார் சுந்தரர். பித்தா பிறையணிந்தவனே என் மனத்துள் உன்னை மறவாது வைத்தாய். பெண்ணை நதியின் தென்திசை உள்ள திருவெண்ணெய் நல்லூர் ‘அருள்துறை’ எனும் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள அத்தனே முன்பே உனக்கு அடிமையாகி இப்பொழுது ‘உனக்கு அடிமை அல்லன்’ என்று கூறுவது நியாயமோ முன்பே உனக்கு அடிமையாகி இப்பொழுது ‘உனக்கு அடிமை அல்லன்’ என்று கூறுவது நியாயமோ (அல்ல என்றபடி) கல்வெட்டுகளில் ‘வழக்கு வென்ற திருஅம்பலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள பெரியதொரு மண்டபம் கோயில் முகப்பில் உள்ளது. ‘வாதாடீஸ்வரர் வழக்காடு மன்றம்’ என்று தற்போது எழுதி வைத்துள்ளனர். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியை விளக்கும் சிற்பங்கள் உள்ளே உள்ளன.\nதமிழ்த் தாத்தா அவர்கள் திருவெண்ணெய் நல்லூர் பற்றிய ஏராளமான குறிப்புகளை எழுதி வைத்துச் சென்றுள்ளார். இறைவன்: தடுத்தாட்கொண்ட நாதர், அருள்துறை நாதர். இறைவி: வேற்கண்ணியம்மை; மங்களாம்பிகை. அம்பிகை வெண்ணையால் கோட்டை அமைத்து அதனுள் இருந்து தவம் புரிந்து சிவபெருமானைத் துதித்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய் நல்லூர் எனப்பட்டது. அம்பிகை திருவருள் பெற்றமையால் கோயில் ‘அருள்துறை’ என்று பெயர் பெற்றது. எனவே தலத்தின் பெயர் கிருபாபுரி என்று வடமொழியில் வழங்கப்படுகிறது. இறைவனுக்கு கிருபாபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.\nபுதிய கோபுரம் கட்டப்பட்டு வருகிறது. வலதுபுறம் வழக்காடு மன்றம் உள்ளது. கோயில் நுழைவாயிலுக்கருகிலுள்ள சிறு மண்டபத்தில் சுந்தரர் வீற்றிருக்கிறார். உள்ளே விநாயகர், நந்தி, பலிபீடம், கொடிமரம் உள்ளன. நந்தியின் உருவம் மிகப்��ெரியது. கருவறைக்கருகில் சென்று சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட ஈசனை வணங்கி கண்ணீர் மல்க நிற்கிறோம். கல் நந்தியை வணங்குகிறோம். நடராஜர், கால பைரவர், நர்த்தன விநாயகர், சூரியன் ஆகியோரை வணங்கி வெளிப்பிராகாரத்தை அடைகிறோம். அறுபத்து மூவர், யோக குரு, சப்த மாதர்கள், மஹா விஷ்ணு சிவஞான போதம் அருளிய மெய் கண்டார் ஆகியோரைத் தரிசிக்கிறோம்.\nகருவறைக் கோட்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரை வணங்குகிறோம். பொல்லாப்பிள்ளையாரை வணங்கி, முருகப்பெருமான் தேவியருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் சந்நதி வாசலில் நிற்கிறோம். முருகப்பெருமான் தேவர்கள் வேண்டியபடி மயில் மிசை திருநடனம் செய்தருளிய திருத்தலம் இது. ‘பல பல தத்துவம்’ எனத்துவங்கும் திருப்புகழ் இத்தலத்திற்குரியது.\n‘‘பல பல தத்துவ மதனை எரித்திருள்\nபட நடனச்சுடர் பெருவெளியிற்கொள விடமேவிப்\nபவனம் ஒழித்(து) இரு வழியை அடைத்தொரு\nபருதி வழிப்பட விடல் சுகனத் தொடு\nபவுரி கொளச் சிவமயமென முற்றிய பரமூடே\nகலகலெனக் கழல் பரிபுர பொற்பத\nஒலி மலியத் திரு நடனமியற்றிய\nகனக சபைக்குளில் உருகி நிறைக்கடலதில் மூழ்கி\nகவுரி மினற்சடை அரனொடு நித்தமொ\nடனக சகத்துவம் வருதலும் இப்படி\nகழிய நலக்கினி நிறமென நவிற்றுடல்\n- என்பது பாடலின் முதற்பகுதி.\n‘‘நம்மைத் துன்பத்திற்கு ஆளாக்கும் 36 தத்துவங்களின் சேட்டைகளை அறிவுக் கனலால் எரிக்க வேண்டும்; அஞ்ஞான இருளைச் சுட்டு சிவபிரானின் அருட்சக்தியே காவலாக துக்கங்களை வடவாமுகாக்னிக்கு இரையாகச் செய்ய வேண்டும்; நடன ஜோதியை இருவினை பொடியாக்கிய சுடர்வெளியில் கண்டு கொள்ளும்படியாக, வாயுவை அடக்கி, இடைகலை பிங்கலை எனும் இரு நாடிகளையும் அடைக்க வேண்டும்; ஒப்பற்ற சூரிய ஜோதியின் பிரகாச நிலையில் அமைந்து, ஆகாய வெளியில் கலகல எனச் சுழலும் சிலம்பும் அழகிய திருவடியில் ஒலிக்க, திருநடனம் இயற்றிய பொற்சபையில் உருகி நின்று சுகானந்தக் கடலில் மூழ்க வேண்டும். பார்வதி, மின்னல் போன்ற ஜடை உடைய சிவபெருமான் இவர்தம் திருவருளால் ‘எவரும் யாதும் யானாகும்’ நிலை வந்து கூடவும், இத்தகைய நன்மையால், புகழுடலே நிலைத்து நிற்குமாதலால் அத்தகைய உடலைத் தந்தருள்வாய்\nநிரையில் கழுக்களிலுற விடு சித்திர\nபுலவனெனச் சில விருது படைத்திடும் ��ளையோனே\nகிழவனெனச் சுனை தனில் வளைப்புய\nபுளகிதமுற்று இபம்வர அணையப் புணர் மணிமார்பா\nகிழவி அறச்சுக குமரி, தகப்பனை\nமழுகொடு வெட்டிய நிமலி-கை பெற்றருள் முருகோனே\nமகிழ் பெணையிற்கரை பொழுதில் முகில் சுற்றிய\nதிருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத\nபொருள்: இழிதொழில் செய்யும், திருநீற்றை விலக்கும் சமணர்களை வரிசையாக நடப்பட்ட கழுமரங்களில் ஏறும்படிச்செய்த சித்ரகவிராஜன் என வெற்றிச் சின்னங்களைப் பெற்ற\n தினைப்புனங்கள் நிறைந்த வள்ளிமலைக்குச் சென்று, ஒப்பற்ற கிழவர் வேடம் பூண்டு வள்ளியின் அருகிற்சென்று, மலைச்சுனையில் கணபதியை யானையாக வரச்செய்து, பூரிப்புடன் அவளை அணைத்தவனே மேருமலையை வில்லாகப் பிடித்த சிவபிரானது இடப்பாகத்தில் கலந்திருக்கும் உரிமை உடையவள், அறம் வளர்த்த நாயகி, சிவாபராதம் செய்த தந்தை தட்சனை (வீரபத்திரரால்) மழுவினால் வெட்டுவித்த நின்மலி அருளிய குழந்தையே\nதிருவெண்ணெய் நல்லூரில் புகழுடன், அற்புத மாமயில் மீது எழுந்தருளித் திருநடனம் புரியும் பெருமாளே’’ சுந்தரரைத் தடுத்தாட்கொண்டதை திருவருணையில் அருணகிரியார் பின்வருமாறு பாடுகிறார்.\n‘‘ஒரு சிறுவன் மணமது செய் போதில் எய்த்து வந்து\nகிழவடிவு கொடு முடுகி வாசலிற் புகுந்து\nஉலகறிய இவனடிமையாம் எனக் கொணர்ந்து சபையூடே\nஒரு பழைய சருகுமடி ஆவணத்தை அன்று\nஉரமொடவன் அது வலியவே கிழிக்க நின்று\nஉதறி முறையிடு பழைய வேதவித்தர் தந்த சிறியோனே.’’\nசுந்தரருக்கு அருள்பாலித்த வேற்கண்ணியை அவளது தனிக்கோயிலில் வணங்கி, தூணிலுள்ள கம்ப விநாயகரையும், கம்ப தண்டபாணியையும் வணங்குகிறோம். விநாயகர், மூன்று சக்தி வடிவங்கள், துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரியை வணங்கி மீண்டும் ஈசன் கோயிலுள் நுழைந்து நவகிரகங்களைத் வணங்கி வெளிவருகிறோம்.\nஒருநாளும் தளர்வரியா மனம் தருவாள்\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்ப�� வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-05T19:38:20Z", "digest": "sha1:B3OZSN7VXAQ7IFFYFP52QOKJFEDWAICW", "length": 8060, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "தேர்தல்களத்தில் இணையத்தை கலக்கிவரும் மஞ்சகலர் பெண்மணி ரீனா « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |யாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையதில் கடமையாற்றும் பெண் ஊழியர் திடீர் மரணம்\nRADIOTAMIZHA |பாலத்தை திருடிய கடை முதலாளி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்\nRADIOTAMIZHA |திங்கள் தேர்தல் முடிவுகள்\nRADIOTAMIZHA |கிளிநொச்சியில் ஆவாகுழுவினர் வயோதிபர் மீது தாக்குதல்\nRADIOTAMIZHA |மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்\nHome / கிசு கிசு / தேர்தல்களத்தில் இணையத்தை கலக்கிவரும் மஞ்சகலர் பெண்மணி ரீனா\nதேர்தல்களத்தில் இணையத்தை கலக்கிவரும் மஞ்சகலர் பெண்மணி ரீனா\nஉத்தரபிரதேசத்தில் நடந்த மாநில தேர்தல் வாக்கு பதிவின் போது லக்னோவில் உள்ள ஒரு பூத்தில் பணியாற்றியவர் ரீனா திவிவேதி.\nமஞ்சள் கலர் சேலை அணிந்து வாக்குப்பதில் வந்த அவர் அங்கு இருந்த அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர் இருந்த பூத்தில் 100% வாக்குப் பதிவு நடந்துள்ளதாம்.\nகவர்ச்சியாக தொடரும் இவரது சேலை அணிந்த புகைப்படம் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள் இணையவாசிகள். அதற்கு ரீனா ”மாறாக நான் பிரபலமாகி விட்டது மகிழ்ச்சியும் தருகிறது’ என்று கூறியுள்ளார்.\nPrevious: பிக்பாஸ் 3 கமல் தான் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nNext: விளம்பரத்திற்காக இவ்வளவு மோசமாக உடை அணிவது… நடிகை திஷா பதானி செயலை பாருங்க\nநீச்சல் உடையில் கடலுக்கடியில் இலியானா வெளியிட்ட புகைப்படம், இணையத்தின் ட்ரெண்டிங் இதோ\nவிளம்பரத்திற்காக இவ்வளவு மோசமாக உடை அணிவது… நடிகை திஷா பதானி செயலை பாருங்க\nஇணையத்தையே கலங்க வைத்த காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட், இதோ\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆல��� திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\nகோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ராமருடன் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்.. பிரபல தொகுப்பாளினி அதிரடி பேச்சு..\nஎவ்வளவு காசு கொடுத்தாலும் நான் ராமருடன் நிகழ்ச்சி செய்ய மாட்டேன் என்று பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தெரிவித்துள்ளார். பிரபல ரிவி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-171.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-06-05T20:03:29Z", "digest": "sha1:WNPCLCDURQC5TKU4VWHLNHV6746EFOTN", "length": 6840, "nlines": 84, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு கிராமத்து காதலியின் ஏக்கம்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > ஒரு கிராமத்து காதலியின் ஏக்கம்...\nView Full Version : ஒரு கிராமத்து காதலியின் ஏக்கம்...\nஇயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா..\nஉன் ஒற்றைவரி மடல் வராதாவென\nபுறாக்கள் விடும் தூதை இரசித்தேன்..\nயாகூவின் யாசித்தலை ஏற்க முடியவில்லை..\nஇயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா...\nசிட்டுவின் கேள்விக்கு பதில் என்ன..\nசொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா\nஎன்ன இன்னும் எசப்பாட்டு யாரும் பாடலியா\nஆகா... கவிஞர் பூ இப்போ எங்கேப்பா\nநவீனம், இயந்திரமயம், கணினி நயம் காதலை விடுத்து தெள்ளிய ஓடை, தென்னங்கீற்று தென்றலின் கீதம், தலைகவிழ்த்த நெல்லுவயலோரம் தலை கவிழ்த்து நடக்கும் காதலியை தீண்டிச் சீண்டும் வரப்பு, குலசாமி கோயில் மரங்களின் உதவியுடன் ஆடும் கண்ணாமூச்சி, வெண்ணிற காகிதத்தில் நவரத்தினங்கள் பொதித்து வர களவாடும் தோரணையுடன் உட்கொள்ளும் பாங்கு என வளரும் காதலை நினைந்து உருகும் மனது, பூ அண்ணாவையும் தேடி.....\nஇ-மெயிலில் ஒரு விஷேசம் உண்டு\nஅதனாலை அடிவாங்கிறது மிச்சம் :icon_rollout:\nரம்மியமான அந்த கள்ளமற்ற காதலை நினைத்து மனது ஏங்குகிறது. என்னதான் தகவல்தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,கடுதாசிக்கு இணையாகுமா..\nஅதை எப்படியெல்லாம் படித்து மகிழ்கிறாள் அந்த காதலி....அந்த சந்தோஷம் இ-மெயிலில் வருமா.. தென்னங்கீற்றின் பூங்கொத்து தரும் சுகத்தை இ-கார்டு கொடுத்திடுமா....உள்ளத்தை வருடும் அற்புதக் கவிதை..அனைவரோடு சேர்ந்து நானும் 'பூ'அவர்களைத் தேடுகிறேன்...எப்போது மீண்டும் மலருமென்று.\nகிராமத்து காதலை கண் முன்னே நிறுத்தியது உங்கள் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16122", "date_download": "2020-06-05T17:48:07Z", "digest": "sha1:EW7FDR2PRBTSWRF7SAU42BLBU4GCE3HR", "length": 17728, "nlines": 110, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துகள் சர்வதேசத் தரத்தில் இருக்கின்றன – பதிப்பாளர் பெருமிதம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துகள் சர்வதேசத் தரத்தில் இருக்கின்றன – பதிப்பாளர் பெருமிதம்\n/இந்திரா சௌந்தரராஜன்கவிதா சொர்ணவேல்காயத்ரி ராமசுப்ரமணியம்சாருநிவேதிதாபட்டுக்கோட்டை பிரபாகர்பாலகுமாரன்பாஸ்கிமதன்ராம்ஜி நரசிம்மன்ஸ்ரீராம் கண்ணன்\nதமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துகள் சர்வதேசத் தரத்தில் இருக்கின்றன – பதிப்பாளர் பெருமிதம்\nசாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டிருக்கிறது. இதன் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கில் சனவரி 19,2018 அன்று மாலை நடைபெற்றது.\nஇவ்விழாவில் எழுத்தாளர்கள் சாருநிவேதிதா,பாலகுமாரன்,பட்டுக்கோட்டை பிரபாகர்,இந்திரா சௌந்தரராஜன்,மதன்,பாஸ்கி,கவிதா சொர்ணவேல்,ஸ்ரீராம் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களும், வாசகர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.\nவிழாவின் தொடக்கமாக, கஞ்சிரா கலைஞர் ஹரீஷ்குமார் அவர்களின் தலைமையிலான இசைக்குழுவினரின் கர்நாடிக் ஃப்யூஷன் கச்சேரி நடைபெற்றது.\nஅதனைத் தொடர்ந்து ஸீரோடிகிரி பதிப்பகத்தின் உரிமையாளர்களான திருமதி காயத்ரி ராமசுப்ரமணியம் மற்றும் ராம்ஜி நரசிம்மன் ஆகியோர் வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றனர்.\nராம்ஜி நரசிம்மன் பேசும் போது,\nசென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், ஏராளமான புத்தகங்கள், ஏராளமான பதிப்பகங்கள் இருக்கும் இந்தச் சூழலில் ஏன் இந்த புதிய பதிப்பகம் என்ற வினா அனைவரின் மனதிலும் இருக்கும். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. தமிழ்ச் சூழலில் கதைகளை எழுதும் எழுத்தாளர்களின் படைப்புகள் மண் மணம் மாறாமல், உயர்ந்த மானிட சிந்தனையோடு இருக்கிறது. ஆனால் அது குறுகிய எல்லைக்குள் மட்டுமே இருக்கிறது.\nஎன்னுடைய உலகளாவிய பயணத���தில் நான் கண்டு கொண்ட ஒரு விசயம், தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துகள் சர்வதேசத் தரத்திற்கு நிகராக இருக்கிறது. ஆனால் அது ஒரு குறுகிய நில எல்லைக்குள் குறுகிய வணிகப்பரப்பிற்குள் இருக்கிறது.இதனை ஆங்கிலத்தில் தரமாக மொழிபெயர்த்தால், சர்வதேச அளவில் ஆகச்சிறந்த படைப்பாக அமையும் என்று எண்ணினேன். இதனை என்னுடைய வழிகாட்டியான எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் சொன்னேன். அவர் என்னுடைய எண்ணத்தை அங்கீகரித்து தொடர்ந்து இந்தப் பாதையில் பயணிக்குமாறு பணித்தார். இதற்கு தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் மனமுவந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.\nஅத்துடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் புத்தகங்களுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு இந்தப் பதிப்பகத்தைத் தொடங்கினேன். இதனை என்னுடைய தோழி திருமதி காயத்ரி ராமசுப்ரமணியன் அவர்களுடன் இணைந்து தொடங்கியிருக்கிறேன் என்றார்.\nஇதனையடுத்து மற்றொரு உரிமையாளரான திருமதி காயத்ரி ராமசுப்ரமணியன் பேசுகையில்,\nஎங்களுடைய இந்தப் பதிப்பகத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்ப் புத்தகங்களுடன், தமிழிலும் நூல்களை வெளியிடவிருக்கிறோம். அதனை எழுத்து பிரசுரம் என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியிடுகிறோம். இந்தத் தருணத்தில் ‘எழுத்து ’என்ற வணிக முத்திரையை தந்து உதவிய எழுத்தாளரும் தமிழ் அறிஞருமான சி.சு.செல்லப்பா அவர்களின் வாரிசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅதே போல் எங்கள் பதிப்பகத்தில் எந்த நூலைக் கேட்டாலும் அதனை இல்லை என்று சொல்லாமல், ஒரு வாரம் அல்லது பத்து நாள்களுக்குள் அதனை உங்களிடம் சேர்ப்பிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடவிருக்கிறோம்.\nஇந்தச் சமயத்தில் சாருநிவேதிதா எழுதிய ‘Byzantium’, ‘unfaithfully yours’, ‘Zero Degree’, ‘The Marginal Man‘ ஆகிய நான்கு நூல்களும், ‘நிலவு தேயாத தேசம்’ என்ற தமிழ் நூலும், பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதி வாரப் பத்திரிக்கையில் ‘ஆகாயத்தில் பூகம்பம் ’ என்ற பெயரில் தொடராக வெளிவந்த கதையை,‘Mid-Air Mishaps ’ என்ற நூலும், ‘ The Verdict Will Seek You ’ ஆகிய இரண்டு நூல்களும், பாலகுமாரன் எழுதிய ‘புருஷ வதம்’ என்ற பெயரில் எழுதப்பட்ட நூல், ‘Willfully Evil ’, என்ற பெயரிலும், இந்திரா சௌந்தராஜன் தமிழில் எழுதிய ‘கிருஷ்ண தந்திரம்’ என்ற நூலின் ஆங்கில மொழிபெ��ர்ப்பான ‘Out of the Blue’ நூலும் மற்றும் எழுத்தாளர் அராத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘நள்ளிரவின் நடனங்கள் ’என்ற பெயரிலான புத்தகம் ஆகிய பத்து நூல்கள் வெளியிடுகிறோம்.\nஇதில் ‘The Marginal Man‘ என்ற நூலை மொழிபெயர்க்க ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டது. கிட்டத்தட்ட பல மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றினார்கள். அதன் பிறகு அதனைத் தொகுப்பதிலும் கால தாமதம் ஏற்பட்டது. இறுதியில் மொழிபெயர்ப்பாளரும் தொகுப்பாளருமான சூஸன்னாஅவர்களின் கடுமையான உழைப்பினால் நிறைவு பெற்றதைக் குறிப்பிட விரும்புகிறேன்.\nஅதே போல் எங்களுடைய ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து விரைவில் எஸ் இராமகிருஷ்ணன் அவர்களின் எழுதிய ‘இடக்கை’ என்ற நாவலும், பாலகுமாரன் அவர்கள் எழுதிய ‘பிருந்தாவனம்’ என்ற நூலும், மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள் ’ என்ற நூலும், சரவணன் சந்திரன் எழுதிய ‘ஐந்து முதலைகளின் கதை ’என்ற நூலும், தஞ்சை பிரகாஷ், சி.சு.செல்லப்பா, லாசரா, கு அழகிரிசாமி, புதுமைப்பித்தன் ஆகியோர் எழுதிய சிறுகதைகள் தொகுப்பட்டு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் மார்ச் மாத இறுதியில் வெளியாகும்.\nஒவ்வொரு மாதமும் ஐந்து முதல் ஆறு புத்தகங்களை வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களுடைய இந்த முயற்சியில் எங்களுடன் இணைந்து தரமான பல மொழிபெயர்ப்பாளர்களின் உழைப்பும் இருக்கிறது என்பதை இங்கு நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ என்றார்.\nTags:இந்திரா சௌந்தரராஜன்கவிதா சொர்ணவேல்காயத்ரி ராமசுப்ரமணியம்சாருநிவேதிதாபட்டுக்கோட்டை பிரபாகர்பாலகுமாரன்பாஸ்கிமதன்ராம்ஜி நரசிம்மன்ஸ்ரீராம் கண்ணன்\nஇளம் நடிகரின் மனிதாபிமான செயல்..\nபேருந்துக் கட்டண உயர்வு இனி அடிக்கடி நடக்கும் – தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதம்பி சூர்யா இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா – சாருவின் கோபக் கடிதம்\nமணிரத்னத்துக்கு காப்பி அடிக்கக்கூடத் தெரியல – வெளுக்கும் எழுத்தாளர்\nரஜினியின் பாட்ஷா வெற்றிக்கு பங்களித்தவர் பாலகுமாரன்\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – புதிய பாடல் காணொலி\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் ப��ுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\nகாட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-05T20:30:09Z", "digest": "sha1:XLRC5RWBPPLDSLNYHDVZ52OMVUB2WADQ", "length": 15741, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "வான்கூவர் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவான்கூவர் தீவு கனடாவின் கரையோரத்தின் அருகில் , வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ளது. இது கனடாவின் மாகாணமாகிய பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு பகுதியாகும். வான்கூவர் தீவு 460 கிலோமீட்டர் (290 மைல்) நீளமும்[1], அதன் அகலமான பகுதியில் 100 கிமீ (62 மைல்) அகலமும் மற்றும் 32,134 கிமீ 2 (12,407 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. இது வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் மிகப்பெரிய தீவு ஆகும். இந்த பகுதி தான் கனடாவின் வெப்பமான காலநிலைகளை கொண்டுள்ளது. வான்கூவர் தீவின் மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 799,400 ஆக இருந்தது.[2] இந்த மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதி மக்கள் (367,770) உயரிய விக்டோரியாவின் பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர்.வான்கூவர் தீவில் குறிப்பிடத்தக்க பிற நகரங்கள் : அல்பெர்னி துறைமுகம், பார்க்ஸ்வில்லே, கோர்டர்னே, நனைமோ மற்றும் கேம்ப்பேல் நதி. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகரான விக்டோரியா, வான்கூவர் தீவில் அமைந்துள்ளது. ஆனால் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான வான்கூவர் இத்திவுனில் இல்லை. வான்கூவர் நகரமானது வட அமெரிக்க நிலப்பரப்பில் உள்ளது. இந்நகரம் ஜார்ஜியாவின் ஜலசந்தி அருகே உள்ளது. வான்கூவர் தீவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல உள்நாட்டு மக்களுக்கு தாயகமாக உள்ளது.\n18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வான்கூவர் தீவு, பிரிட்டிஷ் மற்றும் ஸ்பானிஷ் நாடுகளால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த தீவு பிரிட்டிஷ் கடற���படை தலைவரான ஜார்ஜ் வான்கூவரின் பெயரைக் கொண்டு பெயரிடப்பட்டது.[3] 1791 மற்றும் 1794 ஆம் ஆண்டுகளுக்கு இடையே பசிபிக் வடமேற்கு கரையோரத்தை ஆய்வு செய்த ஜார்ஜ் வான்கூவரின் பெயரிடப்பட்ட பல வட அமெரிக்க இடங்களில் இத்தீவும் ஒன்றாகும்.வான்கூவர் தீவு உலகின் 43 வது பெரிய தீவாகும்.[4] கனடாவின் மிகப்பெரிய தீவுகளில் இது 11 ஆவது மிகப்பெரிய தீவாக உள்ளது. மான்ட்ரியல் தீவுக்குப் பிறகு இது கனடாவின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட தீவாகவும் வான்கூவர் தீவு உள்ளது.\nவான்கூவர் தீவின் மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 799,400 ஆக இருந்தது. இந்த மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதி மக்கள் (367,770) உயரிய விக்டோரியாவின் பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர்.\nவான்கூவர் தீவு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது.இத்தீவின் மிகப்பெரிய நிலப்பரப்பை வான்கூவர் தீவின் மலைத்தொடர்கள் ஆக்கிரமித்துள்ளன. இது வான்கூவர் தீவை ஈரப்பதமான மற்றும் கரடுமுரடான மேற்கு கரையோரமாகவும், வறண்ட கிழக்கு கரையோரமாகவும் பிரிக்கிறது. கோல்டன் ஹின்டே எனப்படும் மலை இத்தீவின் மிக உயரமான மலையாக உள்ளது. இது 2,195 மீட்டர் (7,201 அடி) உயரம் கொண்டது.\nவான்கூவர் தீவில் பல ஆறுகள் உள்ளன. அவற்றில் சில சிறிய நதியாக இருந்தாலும் அதிதமான கொள்ளலவு கொண்டுள்ளது.மேலும் குறிப்பிடத்தக்க ஆறுகளில் அல்பெர்னி பள்ளத்தாக்கில் உள்ள சோமஸ் நதி, வடக்கு தீவு பகுதியில் உள்ள நம்ப்க்கிஷ் நதி, நானைமோவின் ஆங்கிலேயன் நதி மற்றும் காவிச்சன் நதி ஆகியவை மிக முக்கியமானவை ஆகும்.\nவான்கூவர் தீவின் மிகப் பெரிய நகரமான விக்டோரியாவில், குறிப்பிடத்தக்க தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத் தொழில் துறை ஆகியவை உள்ளன. விக்டோரியாவின் மேம்பட்ட தொழில்நுட்ப மன்றத்தின் வலைத்தளத்தின்படி, விக்டோரியா பகுதியில் 800 க்கும் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றால் வரும் மொத்த வருடாந்திர வருமானம் 1.95 பில்லியன் டாலர்கள்.[5] அதி வேக இணையதள சேவை ஷா தொடர்புமையம், டெலஸ் மற்றும் அவர்களது சொந்த வலைபின்னல்களுடன் பல்வேறு உள்ளூர் வழங்குநர்கள் மூலம் இத்தீவுக்கு வழங்கப்படுகிறது. கம்பியில்லாத இணைய சேவை இணைப்புகளை வான்கூவர் தீவு முழுவதும் காணலாம்.\nமீன்பிடித்த���் வான்கூவர் தீவில் உள்ள பலரின் வாழ்க்கையில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது. கடலோர மீன் பண்ணைகள் ஆண்டுதோறும் பல டன் பசிபிக் சால்மன் மீன்களை உற்பத்தி செய்கின்றன.[6]\nவான்கூவர் தீவு ஒரு சில பல்கலைக்கழகங்கள், பல கல்லூரிகள், வர்த்தக-பள்ளிகள், நூற்றுக்கணக்கான பொதுப் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகளைக் கொண்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88/?action=lostpassword", "date_download": "2020-06-05T18:57:39Z", "digest": "sha1:6KPKX4XT65Q4F6F74467NXPWTYMPAKXG", "length": 20304, "nlines": 370, "source_domain": "www.neermai.com", "title": "உள் நுழை | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகவிதை – ஜூன் 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்த்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்விஞ்ஞானக் கதைகள்\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகவிதை - ஜூன் 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகதை - ஜூன் 2020\nகவிதை - ஜூன் 2020\nதிரு.க.முரளிதரன் - June 5, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஉணரும் வரை உறவும் பொய்தான் புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்\nஎவ்வாறு உங்களுக்கு உதவ வேண்டும்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_923.html", "date_download": "2020-06-05T20:03:59Z", "digest": "sha1:Q2O6SEIN4I4IC45OTBL2SIAW2SYINNKO", "length": 5536, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம்: விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம்: விளக்கமறியல் நீடிப்பு\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம்: விளக்கமறியல் நீடிப்பு\nமாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇச்செயற்பாட்டின் பிரதான சூத்திரதாரிகள் எனக் கருதப்பட்ட நபர்கள் ஈஸ்டர் தாக்குதல் சோதனை நடவடிக்கையின் போது கைது செய்ய்ப்பட்டிருந்த நிலையில் விசாரணை தொடர்கிறது. இப்பின்னணியில் விளக்கமறியல் எதிர்வரும் ஓகஸ்ட் 8ம் திகதி வரை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஏலவே கைது செய்யப்பட்டிருந்த நபர்களுக்கு மேலதிகமாக இன்றைய தினம் 15வது நபர் ஒருவரும் வழக்கில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=65639", "date_download": "2020-06-05T19:58:49Z", "digest": "sha1:4IH7UXJ23VR35BFSYQLB2K4W4EAO6LDB", "length": 7340, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "மந்திரி புசார்: KTMBக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட நிலம் விற்பனைக்கு அல்ல – Malaysiakini", "raw_content": "\nமந்திரி புசார்: KTMBக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட நிலம் விற்பனைக்கு அல்ல\nKTMB என்ற Keretapi Tanah Melayu Bhdக்கு கொடுக்கப்பட்ட நிலம் விற்பனைக்கு அல்ல என சிலாங்கூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nKTMB விரைவில் தனியார் மயப்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளதைத் தொடர்ந்து மாநில மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅது ஒரு ‘நினைவூட்டல்’ என அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n“ரயில் சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஆனால் கூட்டரசு நில ஆணைக் குழு அல்லது ரயில் சொத்து வாரியத்துக்கு மாற்றி விடப்படாத அல்லது ஒதுக்கி வைக்கப்படாத, எந்த காலி அல்லது பயன்படுத்தப்படும் நிலமும் மாநில அரசாங்க நிலம் என நினைவூட்டப்படுகின்றது,” என காலித் சொன்னார்.\nKTMB -யைத் தனியார் மயமாக்குவது பற்றிக் கூட்��ரசு அரசாங்கம் தற்போது செல்வந்தரான சையட் மொக்தார் அல் புஹாரியின் கட்டுக்குள் இருக்கும் எம்எம்சி என்னும் Malaysian Mining Corporation Bhd உடன் பேச்சு நடத்தி வருகின்றது.\n“மாநில அரசாங்கம் அந்த விஷயம் குறித்து கவலை அடைந்துள்ளது. ஏனெனில் நேரடிப் பேச்சுக்கள் வழி அந்தப் பேரம் நடைபெறுவதாகத் தெரிகிறது. அந்த சூழ்நிலையில் பொதுச் சொத்துக்கள் தனியார் நிறுவனத்திடம் சென்று விடக் கூடும் அபாயம் நிலவுகிறது,” என்றார் காலித்.\nமலாயா ரயில்வே ஊழியர் சங்கம் அந்தத் தனியார் மயத் திட்டத்தை எதிர்க்கிறது. அந்தத் திட்டம் தனது உறுப்பினர்களுக்கு சிரமங்களைக் கொண்டு வரும் என அது எச்சரித்துள்ளது.\n‘நான் பதவி விலகவில்லை, விலகவும் மாட்டேன்’…\nகோவிட்-19: 19 புதிய பாதிப்புகள், ஓர்…\nஇவ்வாண்டு ஒரு மில்லியன் மக்கள் வேலையின்றி…\nஇன்று பிற்பகல் பிரதமரின் சிறப்பு செய்தி,…\nடாக்டர் மகாதீர் இனி பெர்சத்து கட்சி…\n15வது பொதுத்தேர்தல் மற்றும் சினி இடைத்தேர்தல்…\nகோவிட்-19: 277 புதிய பாதிப்புகள், இறப்புகள்…\nமகாதீரின் முகாமில் இருந்து மூன்று பெர்சத்து…\nமுதல் காலாண்டில் வேலை இழப்புகள் 42…\nமுகிதீன் குரலை ஒத்திருந்த ஆடியோ, MACCஐ…\nகோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 51…\nடாக்டர் மகாதீரின் நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது’ –…\nசையத் சாதிக் நீக்கப்பட்டதால் மூவார் பெர்சத்து…\nகோவிட்-19: 57 புதிய பாதிப்புகள் ,…\nதானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) செயல்பாட்டு…\nகோவிட்-19: 30 புதிய பாதிப்புகள், 17…\n“தேசிய கூட்டணிக்கே ஆதரவு” – ரிட்ஜுவான்\nஜூன் 1 முதல் மாநில எல்லை…\nபெர்சத்து உறுப்பினர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க…\n“உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்கிறோம்”…\nபதவி நீக்கம் செய்யப்பட்டதை மறுத்து டாக்டர்…\nஇன்று மாலை ரிட்ஜுவான், ஷாருதீனின் பத்திரிகையாளர்…\nகோவிட்-19: 103 புதிய பாதிப்புகள், 84…\n“என்னை நீக்க விரும்பினால், நான் அலுவலகத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/sports", "date_download": "2020-06-05T18:40:33Z", "digest": "sha1:WCX4NMJ2HWBXVR4M4HA7XZQR4JADJFJE", "length": 7880, "nlines": 176, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | விளையாட்டு", "raw_content": "\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய…\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூ���்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா\nகேரளாவில் 9ம் தேதி முதல் கோயில்கள் திறப்பு, ஐயப்பன் கோயிலில் 50 பேர் வரை…\nமராட்டியத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 139 பேர் பலி\nகோவை திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை\nஐ.டி.விங்க்கில் ஐயாயிரம் பேர்... அசத்தும் அமைச்சர்..\n\"மின் இழப்பை தடுக்கவே மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது…\nஇலங்கை அமைச்சரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த இந்திய தலைவர்களுக்கு நன்றி…\nவேலுமணியின் 3 ஆயிரம் கோடி ஊழலை பட்டியலிட்டு...: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nஊரடங்கிலும் கோடிகளில் வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள்... டாப் 10 பட்டியல்...\nசாஹல் குறித்த சர்ச்சை பேச்சு... யுவராஜ் சிங் வருத்தம்...\n\"நாமெல்லாம் காட்டுமிராண்டிகள்\" -ரோஹித் சர்மா சாடல்...\n\"ஏன் இப்படி செய்கிறார்கள் என தெரியவில்லை\" - தோனி குறித்த கேள்விக்கு சாக்க்ஷி பதில்...\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியல்...\nதோனி குறித்த யுவராஜ் சிங்கின் கருத்துக்கு ரெய்னா எதிர்ப்பு...\nமூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய அணியின் கேப்டன் மறைவு...\n\"என் குழந்தைகளைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை\" - இந்திய ரசிகர்களால் மன உளைச்சலில் ஆகாஷ் சோப்ரா...\n\"நான் உடைந்தே போய்விட்டேன், நிறைய அழுதேன்\" - கடந்தகாலம் குறித்து மனம் திறந்த கோலி...\nஅப்ரிடியின் சர்ச்சை கருத்து... இந்திய வீரர்கள் கடும் கண்டனம்...\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/celebrity/manobala.php", "date_download": "2020-06-05T19:57:11Z", "digest": "sha1:CVPFYTXV5DSOCXONE2S7K7AAX5VBVMK7", "length": 9655, "nlines": 176, "source_domain": "rajinifans.com", "title": "Director Manobala - Celebrities Speak - Rajinifans.com", "raw_content": "\nநம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா.\nரஜினியை வைத்து ஊர்க்காவலன் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் மனோபாலா.\nசொல்லியடிச்ச வெற்றி என்பார்களே... அப்படியொரு நெத்தியடி ��ெற்றிப் படம் ரஜினி – ராதிகா நடித்த சத்யா மூவீஸின் ஊர்க்காவலன். அதுமட்டுமல்ல... இந்தப் படத்தில் ரஜினியின் துள்ளும் இளமையும் அழகும் மனதை அள்ளியதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.\nஇந்தப் படத்தில் ரஜினியை இயக்குநராக இயக்கிய மனோபாலா இன்று அவரோடு படங்களில் சக நடிகராகப் பணியாற்றுகிறார்.\nஇதோ நமது அன்புத் தலைவர் பற்றி மனோபாலா தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:\n“அது என்ன நீங்க மட்டும்தான் அவரை தலைவர்னு கூப்பிடுவீங்களா... எங்களுக்கும் அவர் தலைவர்தாங்க. நாங்கள்லாம் அவரை இப்பவும் தலைவர், சார்னு மரியாதையா கூப்பிட்டுத்தான் பழக்கம்.\nஆனால் நம்ம தலைவரோட ஊர்க்காவலன் படத்தை இயக்க ஒப்புக்கிட்டப்ப நான் கொஞ்சம் பயந்து போய் இருந்தேன். அவர் பெரிய சூப்பர் ஸ்டார். நான் சாதாரண படங்கள்தான் எடுத்திருந்தேன். இன்னொன்னு அவரோட கோவத்தைப் பத்தி நானும் கோள்விப்பட்டிருக்கேன்.\nஎல்லாருமே அவரை பயபக்தியாதான் பார்ப்பாங்க... சரி என்னதான் நடக்கும் பார்க்கலாமேன்னு செட்டுக்குப் போயிட்டேன். அப்ப ராதிகாதான், நம்ம ரஜினிதானே... வாங்க... அவர் மாதிரி ஜாலியானவரை நீங்க பார்க்கவே முடியாது என தைரியப்படுத்தினார்.\nராதிகா இதுக்கு முன்ன நிறையப் படங்களில் அவரோட நடிச்சவர்ன்ற முறையில் நம்ம தலைவரைப் பத்தியும், அவரோட நல்ல மனசையும் சொன்னார்.\nபடப்பிடிப்பு ஆரம்பமாச்சு... நானும் கொஞ்சம் பம்மறாப்பலதான் செட்டுக்குப் போய் வந்துகிட்டிருந்தேன். ஆனால் ரெண்டாவது நாளே நாங்க சகஜ நிலைக்கு வந்துட்டோம். அவரும், நான் இருக்கேனேன்னு உங்க இயல்புக்கு மாறா நடந்துக்காதீங்க... சும்மா ஜாலியா இருங்கப்பா... நானும் உங்களை மாதிரிதானேன்னு பேசிட்டு குழந்தை மாதிரி சிரிச்சார்.\nஅப்படி நாங்க இயல்பா மாரிய பிறகுதான் காட்சிகள் துள்ளலா வந்தன. இதையும் சஜார் சுட்டிக்காட்டத் தவறல...\nஅந்தப் படப்பிடிப்பு முடியறதுக்குள்ள ஏதோ காலேஜ்மேட்ஸ் மாதிரி சார் அவ்வளவு நெருக்கமாயிட்டார். அந்தப் படத்துக்குப் பிறகு நானும் நட்சத்திர இயக்குநர் ஆயிட்டேன்... சாதா நட்சத்திரமா.. சூப்பர் நட்சத்திரமாச்சே\nஅதெல்லாம் ஒரு பொற்காலம் சார்..., என பெருமூச்சு விடுகிறார் மனோபாலா.\nஇஎன்றைய சூழல் குறித்தும், ரஜினி பற்றிய தனது பார்வை குறித்தும் மனோபாலா இப்படிச் சொல்கிறார்:\nரஜினி சார் அரசியல் பத்தியெல்லாம் நான் இப்போ ஒண்ணும் சொல்ல மாட்டேன். ஆனா எனக்குத் தெரிஞ்சு மிக நல்ல மனிதர் ரஜினி சார். அவரை ஒரு நடிகர், அரசியல்வாதி, ஆன்மீகவாதின்னெல்லாம் சொல்லி அவருடைய எல்லையைச் சுருக்கிட மாட்டேன். அவர் ஒரு அற்புதமான மனிதர்.\nபழசை எப்பவும் மறக்காத மாமனிதர். இன்னைக்கும் என்னைப் போன்றவர்கள் கேட்காமலேயே கூப்பிட்டு வாய்ப்புக் கொடுக்கும் உத்தம குணம் அவருக்கு உண்டு. நம்ம விகே ஆருக்கு அவர் செஞ்ச உதவி பற்றி அவரே என்கிட்ட சொல்லக் கேட்டு ரொம்ப நெகிழ்ந்துட்டேன்.\nஅவரால இன்னும் எவ்வளவோ நன்மை நமக்கெல்லாம் கிடைக்கப் போகுதுன்னு என் மனசுக்குப் படுது. நல்லவங்க மனசு வச்சா... எல்லாமே நல்லாதான் நடக்கும். இதுகூட அவர் சொல்றதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24340", "date_download": "2020-06-05T20:20:45Z", "digest": "sha1:TQEM5CQBCM5T7PTB6VTTWHUNNLD3XM4E", "length": 8386, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "திருநீறு அணிவது எதற்காக? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nகுளியலைப் போலவே திருநீரணிவதும் அன்றாட வாழ்க்கையின் ஓர் முக்கிய பாகமாயிருந்தது முற்காலத்தில்.முழு விசுவாசத்துடன் ஒரு சிட்டிகை திருநீறை எடுத்து நெற்றியில் வைத்த பின்னே பண்டைய பக்தர்கள் ஜெபத்துக்கு அமருவர். ஜெபத்தில் நம்பிக்கை நிறைந்திருப்பது போலவே திருநீரில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.சுத்தமான திருநீறு தயாரிக்கும் முறை காலப்போக்கில் மாற்றமடைந்த போதிலும் பழைய முறைகளை கடைபிடிப்பவர்களுமுண்டு. புல் மட்டும் அருந்தும் பசுவின் சுத்தமான எருவை சிவராத்திரி அன்று உமியில் எரித்துக் கிடைக்கும் சாம்பலை தண்ணீரில் கலக்கி மறுபடியும் உலர வைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் நெற்றியிலிடுவதற்காக பாதுகாத்து வைக்க வேண்டும்.\nதிருநீரை நனைத்தும் நனைக்காமலும் அணிவதுண்டு. திருநீரணிந்தால் உடலின் துர் நீரை உறிஞ்சி எடுப்பதற்கும், உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கும், உடல்நிலையை மேன்மையடையச் செய்வதற்கும் வாய்ப்புண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தியாகத்தின் வடிவமான சிவபெருமானை மகிழ்விக்க மிகச்சிறந்தது திருநீறு அணிதல் என்று இந்து மதம் கருதியுள்ளது. நெற்றி, கழுத்து, தோள், முட்டு முதலிய இடங்களில் திருநீறு அணிய வேண்டும் என்று பொதுவாகக் கூறுவதுண்டு. திருநீரை நனைத்து அணிவதன் மூலம் உடல் வெப்பம் குறைவதனால், ஜூரம் பாதித்தவர்களின் நெற்றியில் நனைந்த திருநீறு பூசினால் ஜூரம் இறங்குவதைக் காணலாம். மூலிகைச் செடிகளை சுத்தமான நெயில் ஹோமகுண்டத்தில் வேக வைத்த பின் எஞ்சியிருப்பதை திருவிபூதி என அழைப்பதுண்டு.\nஇன்று சந்திர கிரகணம்: கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை என்ன\nவெள்ளிக்கிழமை காலை, வாசலில் இந்த கோலம் போட்டால், மகாலட்சுமி சந்தோஷமாக வீட்டிற்குள் வருவாள்\nசாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..\nயோகங்களும்- தோஷங்களும் தரும் கிரகங்கள் : நீச்ச பங்க ராஜயோகம்\nவீட்டில் வற்றாத செல்வ வளத்தை பெற, புதன்கிழமை அன்று குடும்பத்தலைவி என்ன செய்ய வேண்டும் \nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2016/01/89.html", "date_download": "2020-06-05T19:37:47Z", "digest": "sha1:NQWVQL6NCYURJCQOIFYCOKEZAHLUOQJY", "length": 8147, "nlines": 124, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் (89)", "raw_content": "\nஇப்போது இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தும் விவசாயிகள் மத்தியிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.\nஆனாலும் எப்படி நஞ்சைவிட்டு வெளியில் வருவது என வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.\nநஞ்சில��லா உணவு பற்றிய விழிப்புணர்வு வளரும் வேகத்தில் நஞ்சில்லா விவசாயத்தின் வளர்சிவேகம் இல்லை.\nஇந்த நிலையில் இயற்கை வேளாண்மை முன்னோடிகளின் செயல்பாடுகளும் இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டின் பல்வேறு நூல்கள் மற்றும் அமைப்புகளும் தனிநபர்களும் இயற்கை வேளாண்மை தொடர்பாக சரியான பாதையைப் பின்பற்றுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nமண் வளத்தை மேம்படுத்துவது , எருவிடுவது, விதை நேர்த்தி, விதைப்பது, மேலுரம் இடுவது, பயிர்ப்பாதுகாப்பு, களை அழிப்பு, கால்நடை வளர்ப்பு, போன்ற அனைத்திலும் இயற்கை வேளாண்மைக்கு என்று அனைவரும் பின்பற்றத்தக்க ஒரு பொதுவான திட்டவட்டமான வரைமுறை இல்லை.\nஅதனால் அனைத்து அம்சங்களிலும் பலரும் பலவிதமான முறைகளைப் பின்பற்றுகிறார்கள். பிறருக்கும் சொல்கிறார்கள்.\nஅவற்றில் நிறைய முரண்பாடுகள் உள்ளன,.\nஅதனால் கேட்பவர்கள் எது சரி என்று முடிவு செய்ய முடியாமல் மீண்டும் நச்சு முறையையே நம்பகமானது என்று நினைக்க ஏதுவாகிறது.\nமேலும் நாடு முழுக்க அரசு ஆதரவுடன் ரசாயன அடிப்படையிலான விவசாயம் நடக்கும்போதே அதை ஒழித்துக்கட்ட அரசுத் திட்டங்கள் இல்லாவிட்டால்கூட அதன் இடையில் இயற்கை வேளாண்மையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறார்கள்.\nவேதி உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயித்து முற்றிலும் தடை செய்யவேண்டிய அவசியத்தைக் காணத் தவறுகிறார்கள்.\nஅதனால் ஒட்டுமொத்த சுற்றுச் சூழல் இயற்கை வேளாண்மைக்குப் பாதகமாகவே நீடிக்கும் என்பதையும் காணத் தவறி விட்டார்கள்.\nஅதேபோல உற்பத்தியிலும் சந்தைப் படுத்துவதிலும் அரசுகளின் பங்களிப்பை சீர்திருத்த முயற்சி செய்யாமல் விவசாயிகளே குழுக்களாக ஒன்று சேர்ந்தால் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்பதுபோல நினைக்கிறார்கள்.\nஇவையெல்லாம் இயற்கை வேளாண்மையின் முன்னுள்ள பெரும் தடைகள் ஆகும்.\nஇவற்றையும் இன்னும் பலவற்றையும் தகர்த்தெறிந்து இயற்கை வேளாண்மை வெற்றிபெற வேண்டுமானால் விவசாயிகள் மத்தியில் வேளாண்மை தொடர்பான எழுச்சியும் அரசுகளை நிற்பந்திப்பதர்கான எழுச்சியும் ஒரு சேர சீறி எழ வேண்டும்.\nஎனது மொழி ( 204)\nஎனது மொழி ( 203 )\nஎனது மொழி ( 201 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullybuy.com/men-are-from-mars-women-are-from-venus-john-gray-tamil-book", "date_download": "2020-06-05T19:13:09Z", "digest": "sha1:J76SK5H4EJE27DBXP7ACJJPXOG5WLYAS", "length": 6118, "nlines": 143, "source_domain": "fullybuy.com", "title": "Men Are From Mars, Women Are From Venus (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) - John Gray - Tamil", "raw_content": "\nMen Are From Mars, Women Are From Venus (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) - John Gray - Tamil\nMen Are From Mars, Women Are From Venus (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) - John Gray - Tamil\nகணவன்-ம​னைவி உறவு குறித்து இதுவ​ரை ​வெளிவந்துள்ளதி​லே​யே மிகப் பிரபலமான புத்தகம் இது.உறவுகளில் உள்ள ..\nTags:\tMen Are From Mars, Women Are From Venus (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) - John Gray - Tamil\nகணவன்-ம​னைவி உறவு குறித்து இதுவ​ரை ​வெளிவந்துள்ளதி​லே​யே மிகப் பிரபலமான புத்தகம் இது.உறவுகளில் உள்ள சிக்கலக​ளைக் கு​றைப்பதற்கும், ஆண்களும்​ பெண்களும் எவ்வாறு ​வேறுபட்டுள்ளனர் என்ப​​தைக் கண்டு ​கொள்வதன் மூலம் அதிக அன்​பை உருவாக்குவதற்கான புதிய உத்திக​ளை இப்புத்தகம் ​வெளிப்படுத்துகிறது.\nஆண்களைப் பற்றிப் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும், பெண்களைப் பற்றிப் ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும் அடங்கிய புத்தகம். இந்த புத்தகம் லட்சக்கணக்கான தம்பதியரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது.தம்பதியருக்கிடையே அன்பான நீடித்து நிலைத்திருக்கும் உறவை வளர்த்தெடுப்பது எப்படி போன்ற பல கருத்துகள் அடங்கிய ஒர் பொக்கிஷம். திருமணமான அனைவருக்கும் பயன்படும் ஒர் புத்தகம்.\nMen Are From Mars, Women Are From Venus (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) - John Gray - Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2983:2008-08-23-05-28-21&catid=131:2008-07-10-15-46-38&Itemid=86", "date_download": "2020-06-05T18:59:57Z", "digest": "sha1:DH2EGSY5NB6A76YG6K4THDCR6WO3MNRZ", "length": 4380, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "எண்கள் அதிசயம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் எண்கள் அதிசயம்\nSection: அறிவுக் களஞ்சியம் -\n2520 என்ற எண் மட்டுமே , 1 முதல் 9 வரையிலான எண்கள் அனைத்தும் மீதமில்லாமல் வகுக்கக்கூடிய எண்.\nஇந���த எண் மடடுமல்ல - இந்த எண்ணின் பெருக்கற்பலன் அனைத்துமே 1 முதல் 9 வரையிலான எண்களால் மீதமில்லாமல் வகுபடக் கூடியவை. இந்த எண் (2520) இவ்வாறு வகுபடக்கூடிய எண்களிலே குறைந்த பட்ச மதிப்புடைய என்ணாகும்.\nமீதி வரும் எண்கள் அதிசயம் 1\n1) எண் 25201 இதனை 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 என்ற எண்களில் எவற்றால் வகுத்தாலும் மீதி 1 தான் வரும்.\n2) எண்கள் 2519, 5033, 10079, இவற்றை 10 ஆல் வகுக்க மீதி 9 ம், 9 ஆல் வகுக்க மீதி 8 ம், 8 ஆல் வகுக்க மீதி 7 ம் , 7 ஆல் வகுக்க மீதி 6 ம்,........2 ஆல் வகுக்க மீதி 1 ம் வரும்.\nநன்றி:- தினமணி கதிர் ( 08-06-1986).\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-13-12-2019-download/", "date_download": "2020-06-05T18:58:55Z", "digest": "sha1:G6RL6FA7KVSO4K6HE4FUBFRJHV2TAW4U", "length": 19805, "nlines": 202, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 13-12-2019 Download - TNPSC AYAKUDI", "raw_content": "\nபயோ ஏசியா 2020 இன் கூட்டாளர் நாடு யார்\nபயோ ஏசியா 2020 இன் பங்குதாரராக சுவிட்சர்லாந்து 2019 பிப்ரவரி 17-19 தேதிகளில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை ஆசிய பயோடெக் சங்கம் மற்றும் தெலுங்கானா அரசு கூட்டமைப்பு ஏற்பாடு செய்து வருகின்றன. பயோ ஏசியா 2020 இன் தீம் “இன்று நாளை”.\nஜே.கே., லடாக் ஊழியர்களுக்கு அரசாங்கம் எவ்வளவு கொடுப்பனவுகளை ஒப்புதல் அளித்துள்ளது\nஏ ரூ .4,800 கோடி\nபி ரூ .3,800 கோடி\nசி ரூ .2,800 கோடி\nடி ரூ .1,800 கோடி\n7 வது ஊதியக்குழுவின் கீழ் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய நாடுகளில் உள்ள 4.5 லட்சம் ஊழியர்களுக்கு ரூ .4,800 கோடி மதிப்புள்ள கொடுப்பனவுகளை மையம் ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பை உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி வெளியிட்டார். ஜே & கே மற்றும் லடாக் இப்போது யு.டி.க்கள் என்பதால், இந்த யூ.டி.க்களில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 7 வது மத்திய ஊதியக்குழு (சிபிசி) ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.\nஇந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உமிழ்வு தீவிரத்தை எவ்வளவு சதவீதத்தால் குறைத்துள்ளது\nஐ.நா. கட்டமைப்பின் கீழ் கட்சிகள் மாநாட்டின் (சிஓபி -25) 25 வது அமர்வில் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உமிழ்வு தீவிரத்தை, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு யூனிட்டுக்கு உமிழ்வை 21% குறைத்துள்ளதாக சுற்றுச��சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தின் மாநாடு. 2015 இல் பாரிஸ் உச்சிமாநாட்டில் வாக்குறுதியளித்தபடி 35% உமிழ்வு குறைப்பு இலக்கை அடைய நாடு இலக்கு வைத்துள்ளது.\nஇந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (ஐ.ஐ.எஃப்.சி.எல்) இன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ .6,000 கோடியிலிருந்து உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஏ ரூ .45,000 கோடி\nபி ரூ .35,000 கோடி\nசி ரூ .25,000 கோடி\nடி ரூ .55,000 கோடி\nஇந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (ஐ.ஐ.எஃப்.சி.எல்) இன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ .6,000 கோடியிலிருந்து ரூ .25,000 கோடியாக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மறு மூலதன பத்திரங்கள் மூலம் கூடுதல் ரூ .5,300 கோடி மூலதனத்தை ஐ.ஐ.எஃப்.சி.எல்-க்கு செலுத்த மத்திய அமைச்சரவை டிசம்பர் 11 ம் தேதி ஒப்புதல் அளித்தது.\n2018-19 ஆம் ஆண்டிற்கான எஸ்பிஐ மூலம் எவ்வளவு செயல்படாத சொத்துக்கள் குறைவாக அறிக்கை செய்யப்பட்டுள்ளன\nஏ ரூ .12,986 கோடி\nபி ரூ .14,782 கோடி\nசி ரூ .11,932 கோடி\nடி ரூ .10,325 கோடி\nஇந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தணிக்கையாளர்கள், நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), 2018-19 ஆம் ஆண்டிற்கான அதன் செயல்படாத சொத்துக்களை (என்.பி.ஏ) ரூ .11,932 கோடியால் குறைத்து அறிக்கை செய்துள்ளதாகவும், ரூ .12,036 கோடியைக் குறைத்துள்ளதாகவும் கண்டறிந்துள்ளது. விதிகள்.\nஇன்னர் லைன் பெர்மிட்டின் கீழ் இல்லாத பின்வரும் மாநிலங்களில் எது\nஉள் வரி அனுமதி (ஐ.எல்.பி) ஆட்சி டிசம்பர் 11 ம் தேதி மணிப்பூருக்கு நீட்டிக்கப்பட்டது, அதிபர் ராம் நாத் கோவிந்த் இந்த உத்தரவில் கையெழுத்திட்டார். முன்னதாக இது அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகியவற்றுக்கு பொருந்தும்.\nகுடியுரிமை (திருத்த) மசோதா 2019 இன் கீழ் எந்த நாட்டின் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை\nகுடியுரிமை (திருத்த) மசோதா 2019 ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது. இது டிசம்பர் 10 ம் தேதி மக்களவையும், டிசம்பர் 11 ம் தேதி மாநிலங்களவையும் நிறைவேற்றியது. இந்த மசோதா பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து, சீக்கிய, ப Buddhist த்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ அகதிகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்க முற்படுகிறது. அங்கு மத துன்புறுத்தல்கள��� எதிர்கொண்ட பின்னர் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான்\nஅரசாங்கம் தொடங்கிய ‘indianculture.gov.in’ போர்ட்டல் பின்வரும் எந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது\nமத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் இந்திய கலாச்சார வலை இணையதளத்தை தொடங்கினார். இந்திய கலாச்சார போர்டல் கலாச்சார அமைச்சினால் கற்பனை செய்யப்பட்டது மற்றும் பம்பாயின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி) குழுவினரால் உருவாக்கப்பட்டது, அதே நேரத்தில் தரவுகளின் அளவை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் செய்துள்ளது\nஅமைதிக்கான நோபல் பரிசு 2019 ஐப் பெற்றவர் யார்\nஏ அபி அகமது அலி\nஅபி அகமது அலி அமைதிக்கான நோபல் பரிசை 10 டிசம்பர் 2019 அன்று ஒஸ்லோவின் சிட்டி ஹாலில் பெற்றார். நோர்வே அரச குடும்பத்தின் முன்னிலையில் 100 வது அமைதிக்கான நோபல் பரிசை பிரதமருக்கு நோர்வே நோபல் குழு வழங்கியது. அண்டை அஹ்மத் அண்டை நாடான எரித்திரியாவுடனான பல தசாப்த கால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அசாதாரண முயற்சிகளுக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.\nதிஷா மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றிய பின்வரும் மாநில அமைச்சரவை எது\nகற்பழிப்பு மற்றும் கும்பல் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கும், இதுபோன்ற சோதனைகளில் தீர்ப்பை விரைவுபடுத்துவதற்கும் ஆந்திர மாநில அமைச்சரவை டிசம்பர் 11 ம் தேதி ஆந்திர திஷா மசோதா (2019 குற்றவியல் சட்டம் (திருத்த) மசோதா, 2019) ஐ அனுமதித்தது. வழக்குகள் 21 நாட்கள் வரை.\nபின்வரும் மாநிலங்களில் 45 விரைவான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும்\nஒடிசா மாநில அரசு 45 விரைவான சிறப்பு நீதிமன்றங்களை (எஃப்.டி.எஸ்.சி) மாநிலத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநில சட்ட அமைச்சர் பிரதாப் ஜீனா வெளியிட்டார். மொத்தம் 45 நீதிமன்றங்களில் 21 நீதிமன்றங்கள் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் என்றும் அரசு கூறியுள்ளது.\nசர்வதேச யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினம் பின்வரும் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது\nயுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது மற்றும் இது உலக சுகாதார அமைப்பால் ஊக்குவிக்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு மலிவு, தரமான சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்று அழைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முதல் ஒருமித்த தீர்மானத்தின் ஆண்டு நிறைவு டிசம்பர் 12 ஆகும்.\n2019 தெற்காசிய விளையாட்டு சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்\n13 வது தெற்காசிய விளையாட்டு நேபாளத்தில் 10 டிசம்பர் 2019 அன்று நிறைவடைந்தது. 312 பதக்கங்களுடன் இந்தியா சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தைப் பிடித்தது, அதில் 174 தங்கம், 93 வெள்ளி மற்றும் 45 வெண்கலம். அதைத் தொடர்ந்து நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் உள்ளன. 2019 எஸ்.ஏ.ஜி.யில், நேபாளம், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், மாலத்தீவு, மற்றும் இலங்கை ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 26 வெவ்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் 2,715 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.\nஉலகளாவிய ஆரோக்கியத்தில் ஆயுர்வேத அறிவியல் நோக்கம் குறித்த சிம்போசியத்தை பின்வரும் நகரங்களில் எது ஏற்பாடு செய்தது\nஉலகளாவிய ஆரோக்கியத்தில் ஆயுர்வேத அறிவியல் நோக்கம் குறித்த ஒரு சிம்போசியத்தை டிசம்பர் 11 அன்று புதுதில்லியில் அரசு ஏற்பாடு செய்தது. இது ஆயுஷ் அமைச்சகத்தால் வெளிவிவகார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இது ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மரு�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/electronic-waste-increases-in-india-5-rank/", "date_download": "2020-06-05T19:55:11Z", "digest": "sha1:GZA5ZLAWGBIDXSM3IAXAX44H6VS64TRW", "length": 13856, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "மின்னணு கழிவுப்பொருட்கள் அதிகரிப்பு.., 5 வது இடம் இந்தியா.., ஆய்வில் அதிர்ச்சி தகவல் - Sathiyam TV", "raw_content": "\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nதமிழகத்தை தாக்க வருகிறது அடுத்த புயல் – சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மின்னணு கழிவுப்பொருட்கள் அதிகரிப்பு.., 5 வது இடம் இந்தியா.., ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nமின்னணு கழிவுப்பொருட்கள் அதிகரிப்பு.., 5 வது இடம் இந்தியா.., ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇந்தியா போன்ற வளர்த்து வரும் நாடுகளில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் அதிகளவில் பயன் படுத்தப்படுகின்றனர். ஆண்டு தோறும் மின்னணு தேவைகளின் அளவு அதிகரிப்பது போலவே அதனால் உண்டாகும் கழிவுகளின் அளவும் அதிகரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இது குறித்து அசோசம் தொழில் வர்த்தக சபை நடத்திய ஆய்வில் நாம் எதிர்பார்த்தது போலவே ஆண்டுக்கு ஆண்டு மின்னணு கழிவுகள் அதிகரித்து வருவதை அவர்களும் உறுதி செய்தனர். மின்னணு கழிவுகள் உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 5 இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் சீனாவும், அடுத்த இடங்களில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளனர்.\nமராட்டிய மாநிலத்தில் மின்னணு கழிவுகளின் பயன்பாடு 19.8 சதவீதமாக உள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் ஆண்டுக்கு 47,810 டன் மின்னணு கழி���ுப்பொருட்களே மறு சுழற்சி செய்யப்படுகின்றன.\nஇந்தி கழிவுப்பொருட்களின் பயன்பாட்டில் தமிழகத்தின் பங்கு சற்று அதிகம் தான் 13 சதவீதமாக உள்ளது. இதில் வருடத்திற்கு 52,427 டன் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன.\n5 வது இட்த்தில் இந்தியா\nமின்னணு கழிவுகள் இந்தியாவில் அதிகரிப்பு\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nஅடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்\nநா ஆஸ்பத்திரி போறேன், ஆஸ்பத்திரி போறேன். வடிவேலு பட பாணியில் கொரோனா சிகிச்சைக்கு கிளம்பிய கவுன்சிலர் மீது வழக்கு.\nகர்ப்பிணி யானைக்கு வெடி வைத்து கொலை.. – ஒருவர் கைது..\nமாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 36,400 கோடி விடுவித்தது மத்திய அரசு\nகுஜராத் இரு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா..\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nதமிழகத்தை தாக்க வருகிறது அடுத்த புயல் – சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nஷாப்பிங் மால்கள், ஹோட்டல்களுக்கு புதிய விதிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு…\nஅடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்\nநா ஆஸ்பத்திரி போறேன், ஆஸ்பத்திரி போறேன். வடிவேலு பட பாணியில் கொரோனா சிகிச்சைக்கு கிளம்பிய...\nசென்னை விமான நிலைய அதிகாரிக்கு கொரோனா உறுதி.. – 3 பிரிவுகளுக்கு சீல்..\nகர்ப்பிணி யானைக்கு வெடி வைத்து கொலை.. – ஒருவர் கைது..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=55839", "date_download": "2020-06-05T19:43:40Z", "digest": "sha1:VFUA36MVNVRKZEFGQDMVX6KPKML7HVIW", "length": 6389, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "ஆய்வு: அறிவு வளர்ச்சியில் ஆண்களை முந்திய பெண்கள்! – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திஜூலை 16, 2012\nஆய்வு: அறிவு வளர்ச்சியில் ஆண்களை முந்திய பெண்கள்\nலண்டன்: கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.\nவீட்டில் இருந்து வெளியே வந்த பெண்கள், நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து நன்மைகளையும் கிரகித்துக் கொண்டு அ��ிவு வளர்ச்சியில் ஆண்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை பெற்றுவிட்டனர்.\nஇதுவரை அறிவு வளர்ச்சி விழுக்காட்டில் 5 சதவீதம் பின்தங்கியிருந்த பெண்கள், தற்போது முன்னிலைக்கு வந்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், மரபணுவையும் மீறி அறிவு வளர்ச்சியில் உயர முடியும் என்பது பெண்களின் இந்த வளர்ச்சிக்கு உதாரணமாகக் கூறலாம் என்கிறது அந்த ஆய்வு முடிவு.\nஆண் மற்றும் பெண்களிடம் கேட்கும் கேள்விகளையும், அதற்கு அவர்கள் பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் சரியான பதிலை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nஇனி பெண்களிடம் அறிவு தொடர்பாக ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆண் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.\nபாலிவுட்டில் தொடரும் சோகம்…. முன்னணி இசையமைப்பாளர்…\nசினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள் –…\nகவித்துவமான டைட்டிலில், ஒரு குற்ற பின்னணி…\nவிஜய் பாடலும், வெளிநாட்டு ரசிகையும்…\nமனிதம் பற்றி அசோக் இயக்கிய குறும்படம்\nநடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக்…\nகண் குறைபாட்டை கேலி செய்தனர் –…\n8 படங்கள் ஓடிடி தளத்தில் நேரடி…\nடிரம்ப் மீது மக்களுக்கு அதிருப்தி –…\nஊரடங்குக்கு பின் மக்கள் தியேட்டருக்கு வர…\nபண்டிகை தினத்தன்று ஓடிடி-யில் ரிலீசாகும் பொன்மகள்…\nநிஜ கதாநாயகர்கள் என்று பாராட்டு; போலீசாரிடம்…\nஊரடங்கை மையப்படுத்தி குறும்படம் இயக்கிய சுகாசினி\n“சட்டத்துக்குள் அடங்காத ஜனத்தொகை இன்று வட்டத்துக்குள்”…\nகஷ்டத்தில் இருந்த போது உதவிய சிரஞ்சீவி….…\nமாற்றுத்திறனாளி இளைஞனின் கனவு நனவாகிறது…. லாரன்ஸின்…\n100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி…\nகலைத்துறை சொந்தங்களின் இழப்புகள் என்னை மிகவும்…\nநான் எதற்காக கடவுளை வேண்டுகிறேன்: பிறந்த…\nபாக்கெட்டில் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு…\nகாவல்துறைக்கு ஆதரவளிப்போம் நமக்கு உதவி செய்கிறார்கள்…\nஜோதிகா கருத்தில் உறுதியாக இருக்கிறோம் –…\n25 நாளில் 18 முறை –…\nதெரு நாய்களுக்கு தினமும் உணவு கொடுக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73992", "date_download": "2020-06-05T17:43:59Z", "digest": "sha1:VTVA2PMNIK4WNYUEJBCQXE6YOSIUBQFV", "length": 10254, "nlines": 77, "source_domain": "www.semparuthi.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிக்கு த���ர்ப்பாயத்தில் வாதாட அனுமதி – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஅக்டோபர் 29, 2012\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிக்கு தீர்ப்பாயத்தில் வாதாட அனுமதி\nஇந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிக்கு, அந்த அமைப்பின் தடையை நீக்குவது தொடர்பிலான வழக்கில் வாதாடுவதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்திருக்கிறது.\nவிடுதலைப் புலிகள் மீதான தடையினை இந்திய மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து பிறப்பித்த ஆணை சரியானது தானா என்பதை ஆராய்ந்துவரும் நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம், சுவிட்சர்லாந்தில் தற்போது வசித்துவரும் விஜயரட்னம் சிவநேசன் விடுதலைப் புலிகள் சார்பாக நீடிப்பினை எதிர்த்து மனு சமர்ப்பிக்கலாம் என்று இன்று உத்தரவிட்டது.\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், 1992 முதல் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீதிபதி ஒருவர் தலைமையிலான தீர்ப்பாயம் தடை அவசியமா என்பது குறித்து விசாரித்து, விசாரணையின் அடிப்படையில் மத்திய அரசு ஆணை செல்லுமா இல்லையா என தீர்ப்பு கூறும்.\nதடை செல்லும் என்றே இதுவரை தீர்ப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படியே கடந்த மே மாதத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. அதுகுறித்து டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயின் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.\nகடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலில் அத்தீர்ப்பாயத்தின் அமர்வு நடைபெற்றது. அப்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விஜயரட்ணம் சிவநேசன் என்பவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் என்று மனு சமர்ப்பித்துள்ளார்.\nஐரோப்பாவில் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தான் பாடுபடுவதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கைத் தமிழர் உரிமைக்காக பாடுபட்டது, தற்போது இந்தியாவில் அதன் செயல்பாடு எதுவுமில்லை. அந்நிலையில் இந்தியாவில் அதன் மீதான தடை நீக்கப்படவேண்டும் எனக் கோரி அவர் எழுதியிருந்த மனுவினை அவர் சார்பில் சென்னை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.\nஅவர் சார்பாக தீர்ப்பாயத்தின் முன் தன்னை வாதாடுமாறு கோரி சிவநேசன் எழ��தியிருந்த கடிதத்தினையும் ராதாகிருஷ்ணன் நீதிபதியிடம் கையளித்தார்.\nசிவநேசன் குறித்து விபரங்கள் உறுதியாகத் தெரியாத நிலையில் சிவநேசனின் மனு ஏற்கப்படக்கூடாது என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.\nஆனால் நீதிபதி வி.கே.ஜெயின் சிவநேசன் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என உத்தரவிட்டார்.\nதீர்ப்பாயம் இப்போது தான் தடையினை எதிர்த்து விடுதலைப்புலிகள் சார்பாக வாதிட ஒருவரை அனுமதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி இன்று…\nஇலங்கையில் முன்னெப்போதுமில்லாத வகையில் நோய்த்தொற்று அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கோரிக்கையை நிறைவேற்றுவேன்…\nமாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள்…\nநாடாளுமன்ற தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை\nஅமைச்சரவையில் நேற்று, நடந்தவை என்ன..\nபொதுத் தேர்தலுக்கான முட்டுக்கட்டை தொடர்கிறது\n’மலையக இளைஞர்களுக்கும் ரூ. 5,000 கிடைக்கும்’\nசென்னை சென்ற விசேட விமானம்\nஉப்பு உற்பத்தியாளர்களுக்கு தோள்கொடுக்குமாறு வேண்டுகோள்\nஊரடங்கு:இலங்கையில் இன்று முதல் தளர்வு\nகொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம்\nஇதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது\nபொதுத் தேர்தல்; ’3, 4 வாரங்கள்…\nவீரர்கள் யார் என்றால் நாட்டுக்காக உழைப்பவர்களே\nதெற்காசிய நாடுகளிலிருந்து தாயகம் அழைத்து வரப்படும்…\nகொரோனா தொற்று ஊரடங்கு: சேதமாகும் அபாயத்தில்…\nமைதானங்களில் குழு விளையாட்டுகள்; இளைஞர்களுக்கு எச்சரிக்கை\nதொற்றாளர் எண்ணிக்கை 611ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்: இலங்கையில் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை…\nஇலங்கை கடற்படை முகாமில் 30 வீரர்களுக்கு…\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுக்கு அடுத்த…\n’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/05/12/", "date_download": "2020-06-05T20:32:23Z", "digest": "sha1:5G2GVP36NXWEZ4FNGXMSN6AVX5QPAI43", "length": 4101, "nlines": 63, "source_domain": "rajavinmalargal.com", "title": "May 12, 2016 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 6 இதழ் 387 – ஏன் என் ஜெபத்துக்கு பதிலில்லை\nஎண்ணா: 14:28 ”..நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உர��க்கிறார். மோசே கானானுக்குள் வேவுகாரரை அனுப்பிய பின்னர், காலேபும் யோசுவாவும் அதை பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்று வர்ணித்த பின்னர் இஸ்ரவேல் மக்கள் அமைதியாக, கர்த்தரால் வழிநடத்தப்பட்ட ஜனங்களாக, கானானை நோக்கி வெற்றி நடைபோட்டிருப்பார்கள் என்று ஒருவேளை நாம் எண்ணலாம். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் முறுமுறுப்பதையும், மோசேக்கு விரோதமாகக் கூட்டங்கூடுவதையும் தான்… Continue reading மலர் 6 இதழ் 387 – ஏன் என் ஜெபத்துக்கு பதிலில்லை\nTagged குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்Leave a comment\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 3 இதழ் 220 மலர்களால் மூடப்பட்ட படுகுழி\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nஇதழ்:923 நீ எடுக்கும் ஒவ்வொரு தவறான அடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/let-india-learn-a-lesson-from-china-union-minister-jaisams-action-speech-q3q4v4", "date_download": "2020-06-05T18:38:20Z", "digest": "sha1:KIVEHCZ5WU6IMVCF5WDZL4XVOCQM63MT", "length": 9988, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியா சீனாவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளட்டும்... மத்திய அமைச்சர் ஜெய்சங்கள் அதிரடி பேச்சு..! | Let India learn a lesson from China ... Union Minister Jaisams Action speech", "raw_content": "\nஇந்தியா சீனாவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளட்டும்... மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு..\nபிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியா சீனாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.\nசமீர் சரண் மற்றும் அகில் தியோ ஆகியோரால் சீனா குறித்து எழுதப்பட்ட இந்திய விடியலுக்கான தாக்கங்கள் புத்தகத்தை வெளியிட்டபோது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nஅப்போது அவர், ''குடியுரிமை சட்டம், பிரிவு 370, அயோத்தி, ஜிஎஸ்டி மற்றும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் சிக்கல்களின் திரட்டப்பட்ட மரபாக மாறுகின்றன. இந்தியாவின் இந்த பிரச்சினைகளைச் சமாளிக்க தேவையான 370-வது பிரிவு மற்றும் குடியுரிமை சட்டம் ஆகியவற்றில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா, சீனாவிடமிருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும்.\nசீனாவிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம் என்ன வென்றால் ஒரு சமூகம் அதன் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்க்கமாக தீர்க்கும் மனநிலையைக் கொண்டிருக்காவிட்டால், அது உலகில் உயரப் போவதில்லை. ஜே.என்.யூ மாணவர்களை “சிறுசிறு கும்பல்” என்று குறிப்பிடுவது இந்தியாவின் ஜனநாயகக் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது. நான் ஒரு மாணவனாக இருந்தபோது, எந்த கும்பலையும் நாங்கள் காணவில்லை என்பதை நான் நிச்சயமாக உங்களுக்கு சொல்ல முடியும்.\nஜே.என்.யூ வளாகத்தில் நடந்த வன்முறை பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எதிரானது’’என கூறினார். டெல்லியின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.\nஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதல் …. ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மூன்று மாணவர்கள் தலைமறைவு …\nஇந்தியாவில் நாள்தோறும் 28 மாணவர்கள் தற்கொலை: என்சிஆர்பி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்...\nஜே.என்.யூ. வளாகத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் மாணவர் சங்க தலைவர் மண்டையை உடைத்து அட்டூழியம் \nமாணவர்களின் போராட்டத்துக்கு பணிந்தது ஜேஎன்யூ \nஜேஎன்யூ மாணவர் சங்க தேர்தலில் இடது சாரிகள் அபார வெற்றி \nஜேஎன்யூவில் தொடரும் மரணங்கள் ... வேலூர் மாணவர் தூக்கிட்டு தற்கொலை \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nநான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் அவருதான்..\nபாஜக டிக்டாக் சோனாலி போகாத் அரசு அதிகாரியை செருப்பால் அடிக்கும் வைரல் வீடியோ..\nசூர்யாவின் 'சூரரை போற்று' சென்சார் முடிந்தது... ரிலீசுக்கு தயார் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/tags/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.php", "date_download": "2020-06-05T19:25:00Z", "digest": "sha1:SB7XP67D3TWPRYU3VQA5BK4PBM2YYI3Y", "length": 2697, "nlines": 37, "source_domain": "www.quotespick.com", "title": "நினைப்பு தமிழ் பொன்மொழிகள் | நினைப்பு Tamil Ponmozhigal", "raw_content": "\nபிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்\nபிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல.... அவர்களை அதிகமாக நினைப்பதற்கே.....\nபிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nஆசிரியர் : லியோ டால்ஸ்டாய்\nஇந்த நினைப்பு தமிழ் பொன்மொழிகளை (Tamil Ponmozhigal) உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2014/06/", "date_download": "2020-06-05T19:50:15Z", "digest": "sha1:CNTAQ57XTSS55224OI5VV5US7P6K5QCW", "length": 57988, "nlines": 353, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: June 2014", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nமறைந்த தமிழறிஞர்களின் நினைவைப் போற்றும்விதமாக ஒவ்வொரு இதழிலும் ஒருவர் குறித்த சிறப்புப் பகுதியை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்த இதழில் ஆ. பூவராகம் பிள்ளை குறித்த சிறப்புப் பகுதி. அதில் அவர் எழுதிய இரண்டு கட்டுரைகள் மற்றும் அவரைப் பற்றி அவரது மாணவர்களான இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் பதிவுகள்.\nசிலப்பதிகாரம் குறித்த விவாதத்தை முன்மொழிந்து இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்கும் கட்டுரை, அதுகுறித்து வீ.எஸ்.ராஜம், நாக.இளங்��ோவன், கி.நாச்சிமுத்து,க.பஞ்சாங்கம் ஆகியோர் எழுதிய கட்டுரைகள்\nஜார்ஜ் ஹார்ட் முதலான அயல்நாட்டுத் தமிழறிஞர்களின் முடிவுகளை மறுக்கும்விதமாக சங்க இலக்கியத்தில் சாதி, தீண்டாமை குறித்த தமிழறிஞர் வீ.எஸ்.ராஜம் அவர்களின் ஆய்வுத் தொடரின் இறுதிப் பகுதி.\nபேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்கள் தமிழ் இலக்கணம் தொடர்பாக எழுதிவரும் தொடர்க் கட்டுரை\nஊடகத் தமிழ் குறித்த திரு. மாலன் அவர்களின் கட்டுரை\nதமிழில் அதிகம் அறியப்படாத கலை வரலாறு என்னும் துறையில் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தும் ஜான் எஃப். மோஸ்டெல்லரது ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம்\nதமிழில் முதன்முறையாக மொழிபெயர்க்கப்படும் சிரியாவைச் சேர்ந்த கவிஞர் நிஸார் கப்பானியின் ஒன்பது கவிதைகள்\nஇவற்றோடு நீதியரசர் கே.சந்துரு எழுதிய 'அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்' என்ற நூலின் வெளியீட்டு விழாவில் 'இந்து' என்.ராம், ஞாநி, தொல். திருமாவளவன் ஆகியோர் ஆற்றிய உரைகள் சந்துரு அவர்களின் ஏற்புரை\nதனி இதழ்: 70/- ஆண்டு சந்தா : 420/-\nகோவையில் விஜயா பதிப்பகத்திலும், சேலத்தில் பாலம் புத்தகக் கடையிலும், சென்னையில் பனுவல் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளிலும் மணற்கேணி கிடைக்கும். மணற்கேணி பதிப்பக நூல்களையும் இந்தக் கடைகளில் வாங்கலாம். hillkart.com மூலமாகவும் பெறலாம்\nஇதழ் வேண்டுவோர் பின்வரும் கணக்கில் தொகையை செலுத்திவிட்டு முகவரியைத் தெரிவிக்கவும்.\nமழை இருக்கவேண்டுமென்ற தேவை இல்லை\nகாற்று மனிதர்களின் ஈரத்தையும் உறிஞ்ச\nஇடி தாக்குமென்று மேலவளவில் கண்டோம்\nதாமிரபரணிக் கரையில் பரமக்குடி சாலையில்\nஇடி தாக்கியபோது மழைக்கான தடயம்\nதுக்கித்தோர் அழக் குழுமும் முன்பாக\nசோகத்தின் மௌனத்தை உடைத்துச் சிதறடித்து\nசெல்வா கனகநாயகம், தான் தொகுத்து வெளியிட்டிருக்கும் In Our Translated World: Contemporary Global Tamil Poetry\nசெல்வா கனகநாயகம், தான் தொகுத்து வெளியிட்டிருக்கும் In Our Translated World: Contemporary Global Tamil Poetry என்ற நூலில் தனக்குப் பிடித்தமான கவிதைகளையும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் தந்திருக்கிறார்.\nஎந்தவொரு தொகுப்பும் எல்லோரையும் திருப்தியுறச் செய்வதாக இருக்க முடியாது என்ற உண்மை இந்தத் தொகுப்புக்கும் பொருந்தும் என்றபோதிலும் எம்.ஏ.நுஃமானின் கவிதைகள்- போர் குறித்த விமர்சனமாய் முன்வைக்கப்பட்டவை- இதில் இ��ம்பெறாமல் போனது ஏன் என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. கவிதை, சமகாலக் கவிதை, உலகக் கவிதை என எல்லாவிதமான பகுப்புகளுக்குள்ளும் அடங்கக்கூடியவை நுஃமானின் அந்தக் கவிதைகள்.\nசெல்வா கனகநாயகத்தின் முயற்சியைப் பாராட்டுகிறேன். அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எனக்குப் பிடித்த ஈழத்துக் கவிஞர்களில் ஒருவரான சிவசேகரத்தின் ஒரு கவிதையை இங்கே தருகிறேன்:\nஅம்பேத்கர் ஒரு ப்ராக்டிகல் ஜீனியஸ் \n( நீதியரசர் கே.சந்துரு அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. முழுமையான உரைக்கு மணற்கேணி 23 ஆவது இதழை வாசிக்கவும்)\nகொலம்பியா யுனிவர்சிடியில்தான் நான் ஒரு வருஷம் ஜர்னலிசம் படித்தேன். அங்கிருக்கும்போதுதான் முதன்முறையாக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருடைய பெருமை ஓரளவுக்குப் புரிந்தது. முழுமையாகப் புரிந்தது என்று சொல்லமுடியாது, கொலம்பியாவில் இருந்தபோது அவர் மிகப்பெரிய அறிவுஜீவி, பல கஷ்டங்களை சமாளித்து, தடைகளைமீறி அவர் ஒரு அரசியலமைப்பு சட்ட ’எக்ஸ்பர்ட்டாக’ ஆனார் அவர் அங்கு ஆசிரியர் கல்லூரியில் படித்தார் என்ற விவரம் நான் நேரில் போனபோதுதான் எனக்குத் தெரிந்தது. அங்கு இன்னமும் அவரை மிகுந்த மரியாதையோடு குறிப்பிடுகிறார்கள். ஆனால், சமுதாயம் பற்றிய அவருடைய புரட்சிகரமான கருத்துகளை நான் அப்போது அறியவில்லை. எந்தத் தலைவரையும் விட அவரது காலத்தில் டாக்டர் அம்பேத்கர் புரட்சிகரமான கருத்துகளை முன்வைத்தார் என்பது பிறகுதான் எனக்குப் புரிந்தது.\nஅம்பேத்கர் ஒரு ’ப்ராக்டிகல் ஜீனியஸ்’. நமக்கு ’ஐடியாஸ்’ இருக்கலாம் ’ஐடியலிஸம்’ இருக்கலாம் ஆனால் அதை எந்த அளவுக்கு முன்னால் கொண்டுபோகவேண்டும், நடைமுறைப்படுத்தவேண்டும் ’ஈரடி பின்னால்’ என்று சொல்வார்களே அப்படி எப்போது பின்வாங்கவேண்டும் என்ற அரசியல் தந்திரம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால்தான் இன்றைக்கும் அவர் மதிக்கப்படுகிறார். அவர் 1956 இல் காலமானார், நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை- அவர் வாழ்ந்த காலத்தைவிட இன்றைக்கு அவர் மிகவும் மதிக்கப்படுகிறார், ’ஹி ஸ்டேண்ட்ஸ் டாலர் தென் ஹிஸ் லைஃப் டைம்’. எவ்வளவு தலைவர்களைப்பற்றி இப்படிச் சொல்ல முடியும் எதனால் இப்படிச் சொல்கிறோம் சமுதாயப் பிரச்சனைகளை ஆழமாகப் பரிசீலிக்கக்கூடிய அவ���து ஆற்றல். சமூகப் பிரச்சனைகளை அணுகிய விதத்தில் வெளிப்பட்ட அவரது முற்போக்கான புரட்சிகரமான அணுகுமுறை. அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி உருவாக்கவேண்டும் என்பதில் அவரது பங்களிப்பு.\nவி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட அம்பேத்கர் நூற்றாண்டு கமிட்டியில் நான் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அப்போதுதான் அம்பேத்கரின் எழுத்துகளைப் படிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் அவரது நூல்கள் கிடைப்பதுகூட கஷ்டம்.\nஇன்றைக்கு, ’சாதியை ஒழிப்பது எப்படி’ என்கிற அம்பேத்கரின் மிகமுக்கியமான கட்டுரையை - சாதியை சீர்திருத்துவதல்ல அதை வேரோடு பிடுங்கியெறிவது, ஒழிப்பது எப்படி என்கிற கட்டுரை- அதை நவயானா பபளிகேஷன் ஒரு அனட்டேட்டட் எடிஷனாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதில் ஒரு அற்புதமான முன்னுரையை அருந்ததி ராய் எழுதியிருக்கிறார். அதை இப்போது படித்தேன். சாதி என்ற விஷயத்தில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இருந்த வேறுபட்ட நிலைபாடுகளை அருந்ததி ராய் தனது முன்னுரையில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.\nஅது அம்பேத்கர் 1936 இல் பேசுவதற்காகத் தயாரித்த உரை. அதை அவர் வழங்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு எதிர்ப்பு. அதில் அவர் சொல்கிறார், ’இந்த சாதி ஒழிப்பு என்கிற விஷயத்தில் இந்துக்களுக்கும் தீண்டாதாருக்குமிடையில் சமரசம் என்பதே சாத்தியமில்லை’ என்று சொல்கிறார். இந்து மதம் என்பது வர்ணாஸிரம தர்மத்தை, சாதியை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சொல்கிறார். அதுவொரு முக்கியமான ஆவணம், அதை இப்போது பலபேர் மறந்துவிட்டார்கள். சுதந்திர இயக்கத்தில் சமூக முன்னேற்றத்தைப் பற்றி கவனப்படுத்திய மிக முக்கியமான பங்களிப்பு அந்த உரை. அது இன்றைக்குத்தான் விளங்குகின்றது.\nநிஸார் கப்பானி கவிதை தமிழில்: ரவிக்குமார்\nஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகளை சிறப்புப் பள்ளிகள் என அறிவிப்பு செய்க\n* ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகளில் NCERT பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பயிற்றுவிக்கவேண்டும்.\n* ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கற்றுக்கொடுப்பதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் 1095 பள்ளிகளில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் படிக��கின்றனர். அவர்களுக்குத் தமிழ்வழியிலேயே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இரண்டாவது மொழியாக ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. தமிழ்வழியில் பயின்றால்தான் பாடங்களை நன்றாகப் புரிந்து படிக்கமுடியும் எனக் கல்வியாளர்கள் வலியுறுத்திவருவதை நாம் அறிவோம். ஆனால் அந்த அறிவியல் உண்மை ஆதிதிராவிடநலத்துறைப் பள்ளி மாணவர்களிடம் ஏனோ பலிக்கவில்லை. அவர்கள் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களோடுகூட போட்டிபோட முடியாத நிலையில் தனியார்பள்ளி மாணவர்களோடு போட்டிபோடுவதுகுறித்து நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.\nஇதன்விளைவாக அந்தப் பள்ளிகளில் பயிலும் தலித் மாணவர்கள் உயர்கல்வி பெறுவது வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புறக்கணிப்பு ( Exclusion ) சமூகரீதியில் மோசமான விளைவுகளையும் உண்டாக்குகிறது.\nகட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை போன்றவை மட்டுமே இந்தப் பின்னடைவுக்குக் காரணம் எனக் கூற முடியாது. இன்னும் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று : ஆங்கிலம்.\nஇந்தியாவில் ஆங்கிலம் என்பது மொழியாக மட்டுமின்றி வாய்ப்புகளை அடைவதற்கான வாசலாகவும் உள்ளது. ஆங்கிலம் படிக்காதவர்களுக்கு வாய்ப்புகளின் வாசல் அடைக்கப்பட்டுவிடுகிறது. ( வாய்ப்பு என்பது வேலை வாய்ப்பு மட்டுமல்ல) தமிழ்வழிக் கல்விக்கான போராட்டங்கள் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்துவதோடு நிற்பதில்லை, ஆங்கிலத்துக்கு எதிரான மனநிலையையும் உருவாக்குகின்றன. அத்தகைய போராட்டங்கள் நமது மாநிலத்தில் அரசுப்பள்ளிகளையே பெரிதும் பாதிக்கின்றன.\nதமது ஏழ்மை நிலையின் காரணமாக அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பியிருக்கும் தலித் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றாலும் அங்கே பெரும்பாலும் பயிற்றுமொழி ஆங்கிலமாக இருப்பதால் திக்குமுக்காடிப் போகின்றனர். சில கல்லூரிகளில் தமிழ்வழியில் பயிலலாம் என்றாலும் ஆய்விதழ்கள், நூல்கள் முதலானவை ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் இருக்கின்றன. இன்றைய சூழலில் செவ்வியல் தமிழ் இலக்கியத்தைப் பயிலும் மாணவர்கள்கூட ஆங்கிலத்தில் போதிய திறன் இல்லாமல் அந்தப் பாடங்கள் தொடர்பான ஆய்வுகளை அறிந்துகொள்ள முடியாது. எனவே ஆங்கிலத்தை மறுப்பது எவ்விதத்திலும் சரியானதல்ல.\nஆதிதிராவிட நலத்துறைய���ல் நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களை நடத்துவதற்குத் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லை. இந்தக் குறையைக் களைவதற்கு அரசு உடனடி கவனம் செலுத்தவேண்டும். அந்தப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வருவதற்கு இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் ஆகியவற்றைக் கொடுப்பது மட்டும் போதாது. முதலில் அந்தப் பள்ளிகள் தரமானவையாக இருக்கவேண்டும். சிறப்புப் பள்ளிகள் என்ற நிலையில்தான் அந்தப் பள்ளிகளை ஆதி திராவிடர் நலத்துறை நடத்துகிறது. மற்ற அரசுப் பள்ளிகள் அளவுக்குக்கூட அவற்றின் கல்வித் தரம் இல்லாவிட்டால் அவற்றை அந்தத் துறை நடத்தவேண்டிய தேவையே இல்லை.\nஆங்கில மொழியைக் கற்பித்தல் தொடர்பாக ஆராய்ந்த தேசிய அறிவுசார் ஆணையம் ( National Knowledge Commission ) ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. +2 முடிக்கும் ஒரு மாணவர் தாய் மொழி, ஆங்கிலம் இரண்டிலும் திறன் பெற்றவராக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு அதற்காகப்பல்வேறு வழிகாட்டுதல்களைத் தந்துள்ளது. ஆனால் அவற்றை இங்கே விவாதிக்கக்கூட எவருக்கும் அக்கறை இல்லையென்பது கசப்பான உண்மை.\n1. ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளை சிறப்புப் பள்ளிகள் எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.\n2. அந்தப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பிலிருந்து தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றோடு மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்பிக்க ஆவனசெய்யவேண்டும். அது மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற அண்டை மாநில மொழிகளாகவோ அல்லது இந்தியாகவோ அல்லது சீனம், ஃபிரெஞ்ச் முதலான அயல்நாட்டுமொழிகளாகவோ இருக்கலாம்.\n3. அந்தப் பள்ளிகளில் இப்போதிருக்கும் சமச்சீர்க் கல்வித்திட்ட பாடநூல்களைவிடவும் தரமான NCERT பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பயிற்றுவிக்கவேண்டும்.\nதிண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு உதவுங்கள்\nபள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக்கூடக் கற்பிக்கமாட்டோம் என மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்தினர் வழக்கு தொடுத்திருப்பதையொட்டி ஆவேசமான பதிவுகள் முகநூலில் வெளிவந்தன. தமிழை வளர்ப்பதற்கு அரசு என்ன செய்யவேண்டும் என்ற ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. நாமும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தால் நன்றாக இருக்கும்.\nஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்போம் ஆனால் இங்கே நம்மை நம்பிவந்த ஈழத் தமிழ் அகதிகளின்முகாம்களை எட்டிக்கூடப் பார்க்கமாட்டோம்; தமிழ்வழிக் கல்விக்காகக் குரல் கொடுப்போம் ஆனால் தாய்த் தமிழ்ப் பள்ளிகளை நடத்துவோர் எப்படி கஷ்டப்பட்டாலும் கண்டுகொள்ளமாட்டோம் என்பது தமிழர்களாகிய நமது பொது நடைமுறையாக இருக்கிறது. அதை முதலில் மாற்றவேண்டும்.\nதிண்டிவனத்தில் பேராசிரியர் கல்யாணி தாய்த் தமிழ்ப்பள்ளியொன்றை நடத்தி வருகிறார். அங்கு பயிலும் 170 மாணவர்கள் 17 ஆசிரியர் மற்றும் ஊழியர்கள், 5 ஆதரவற்ற முதியோர் என 192 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. சாதாரண உணவுக்கு 1000/- ரூபாயும் வடை பாயாசத்துடன் சிறப்பு உணவு வழங்க 2500/- ரூபாயும் செலவாகிறது.ஒவ்வொருநாளும் அதற்கான செலவை நல்லுள்ளம் கொண்ட யாரோ ஒருவர் ஏற்றுக்கொள்கிறார். மிகுந்த சிரமத்துக்கிடையே அந்த மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nகடந்த ஆண்டு இதுகுறித்து முகநூலில் எழுதினேன். அதைப் பார்த்த நண்பர்கள் சிலர் உதவினார்கள். எனது மதிப்புக்குரிய பேராசிரியை சி.டி.இந்திரா அவர்களும் ( சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர்)காட்சிப்பிழை பத்திரிகையின் ஆசிரியர் சுபகுணராஜன் அவர்களும் கணிசமாக உதவினார்கள்.\nசென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற முனைவர் திரு இளவரசு அவர்கள் இப்போது ஐம்பதாயிரம் ரூபாயை அந்தப் பள்ளிக்கு வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி.\nதிண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு உதவ விரும்பும் நண்பர்கள் 9442622970 என்ற எண்ணில் பேராசிரியர் கல்யாணியைத் தொடர்புகொள்ளுங்கள். அல்லது\nஎன்ற வங்கிக் கணக்கில் தொகையை செலுத்திவிட்டு அவரிடம் தகவல் சொல்லுங்கள்.\n2. வான் தாஒ - ஷேங்\n3. ச்சாங் ச்சியூ லிங்\n4. வாங் ச்சாங் லிங்\n10. கலாமு யா சலாம்\nஇந்த நூலுக்கு திரு.தமிழவன் எழுதிய பின் அட்டைக் குறிப்பு:\nரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள பலநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளில் எனக்கு ஏனோ ஒரே குரலே கேட்கிறது- கவிதையின் குரல். பசி, துன்பம்,வேதனை,போராட்டம்,எதிர்ப்பு இவைஎல்லாம் காற்றைக் கவனிப்பது போல் தான் தொனொக்கின்றன.புறநகர் குளத்தில் நடுங்கும் அமைதியின்மை,கல்லைப்போல் ஆற்றுக்குள் விழும் கிராமம், சாண்ட்���ிச் போன்ற அப்பாவின் நினைவு -இவை எல்லாம் ஒரு ஆச்சரியமான உலகத்தை எனக்குக் காட்டுகின்றன.உலகத்தின் மிகவும் வேதனையான குரல்கள் கவித்துவகுரல்கள் தாம் என்று சொல்லாமல் சொல்லும் கவிதைகள்.மொழிபெயர்ப்பாளன் தனது மொழியைக் காணும்போதுதான் மொழிபெயர்ப்பின் மொழியையும் கண்டடைகிறான். மிகமுக்கியமான தொகுப்பு.\nமணற்கேணி வெளியீடான இந்நூலின் விலை 60/- ரூபாய் . அஞ்சல் செலவு இலவசம்\nதிண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி நன்றாகவா இருக்கிறது\nசந்தடி மிகுந்த சாலை, இத்துனூண்டு கடை- 300 சதுர அடி இருக்கலாம்- அதற்குள் நிற்கக்கூட முடியாத நெரிசல். கார்பன் வைத்து பில் போடுகிற முதியவர் அந்தக் கடையின் பழமைக்கு அடையாளம். கால் பிளேட் மட்டன் பிரியாணி 90 ரூபாய். கோயில்களில் தொன்னையில் வைத்துக் கொடுக்கும் பிரசாதத்தின் அளவைவிடக் கொஞ்சம் கூடுதல். அவ்வளவுதான்.\nபார்சல் கட்டும் கவுண்டரில் கிண்ணங்களில் வந்து விழுந்துகொண்டேயிருக்கும் பிரியாணியை கண் சிமிட்டும் நேரத்தில் பொட்டலமாகக் கட்டும் கைகளின் லாவகத்தை ரசிக்கலாம். பணம் செலுத்தி பில் வாங்கினாலும் ' லேடீஸ் வெய்ட் பண்றாங்க, இதைக் கொஞ்சம் மொதல்ல கொடுங்க' என்று காரணம் சொல்லிக் கெஞ்சுகிறவர்களுக்கு முன்னுரிமை.\nஅவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய பிரியாணியை சூடு மாறாமல் சாப்பிடவேண்டும் என்ற ஆசையில் காரில் ஏசி ஐ நிறுத்திவிட்டுப் பிரித்தேன். இலவச இணைப்பாக கொடுக்கப்பட்ட ரய்த்தாவையும் பிரித்தேன். தலைக் கறி, லிவர் ஆகியவற்றையும் பிரித்து வைத்தேன். பிரியாணியில் நிறைய கறித்துண்டுகள் இருந்தன. ஒரு வாய், இரண்டு வாய்- அதன் சிறப்பு என்ன என்பதைக் கண்டுபிடித்துவிடவேண்டும் என ஒவ்வொரு கவளத்தையும் நிதானமாக சாப்பிட்டுப் பார்த்தேன். தலைக் கறி, ஈரல் எதுவும் சுவையாக இல்லை. உப்பு வேறு தூக்கலாக இருந்தது. பிரியாணியும் என்னை ஈர்க்கவில்லை.\nமசாலா இல்லை. செரிமானம் ஆவதில் பிரச்சனை இல்லை. மற்றபடி தலப்பாகட்டி பிரியாணிக்கென்று எந்த விசேஷமும் இல்லை\n\" நீதி நம் பக்கம் இருக்கும்போது நமது போராட்டத்தில் நாம் தோற்போம் என நான் நினைக்கவில்லை\" என்றார் அம்பேத்கர். போராட்டங்களின் முடிவுகள் நீதியின் வலிமையால் தீர்மானிக்கப்படும் நாட்டுக்குத்தான் இது பொருந்தும். சாதியின் வலிமையால் தீர்மானிக்கப்படுகிற நாட்டி��் இது வெறும் கனவு மட்டுமே.\nஇந்திய தலித்துகளின் முன்னால் இருக்கும் கேள்வி: 'நீ போராடாமல் சாகப் போகிறாயா போராடி சாகப்போகிறாயா ' என்பதுதான். எதைத் தேர்வுசெய்தாலும் அடையப்போவது மரணம் மட்டும்தான்.\nஉனக்கொரு பொன்னுலகம் காத்திருக்கிறது என்று சொல்லி அழைத்தார் மார்க்ஸ். தொழிலாளர்கள் திரண்டார்கள் ' உனக்குப் புதைகுழி காத்திருக்கிறது' என்று அழைத்தால் யார் வருவார்கள் ' உனக்குப் புதைகுழி காத்திருக்கிறது' என்று அழைத்தால் யார் வருவார்கள்\n' தனது மரணத்தைத் தானே தீர்மானித்துக்கொள்பவர்மீது எவரும் அதிகாரம் செலுத்தமுடியாது' என்றான் இவன்.\nதிமுக அணியின் தோல்விக்கான காரணங்களை விவரித்து திமுகவுக்கு ஆலோசனை சொல்லி எழுதப்பட்டிருக்கும் செய்திக்கட்டுரைகளில் பெரும்பாலும் அதற்கான அகநிலைக் காரணிகளே அலசப்பட்டிருக்கின்றன. அதிமுகவின் வெற்றியும்கூட ஊடகங்களால் அப்படித்தான் மதிப்பிடப்படுகிறது.\nவெற்றியோ தோல்வியோ எதுவொன்றுக்கும் அக- புற காரணங்கள் இருக்கும். இரண்டையும் சேர்த்துதான் ஆராயவேண்டும்.\nதிமுகவின் தோல்விக்கு இளைய தலைமுறை அக்கட்சியை ஏற்காதது ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுவரை பேசப்பட்டுவந்த சமூகநீதி அரசியலை அதனால் பயனடைந்துகொண்டிருக்கும் தலைமுறையே நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதன் விளைவு இது. இட ஒதுக்கீடு தேவையில்லை என அவர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். தனியார்மயத்தால் உருவான மனோபாவம் இது. தனியார்துறையில் இட ஒதுக்கீடு இல்லாத நிலையில் அதற்கான போராட்டம் எதையும் சமூகநீதி பேசும் கட்சிகள் முன்னெடுக்காத நிலையில் இத்தகைய மனோபாவத்தை மாற்றுவது கடினம்.\nஇன்னொரு முக்கிய அம்சம் திமுகவின் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களிடம் மேலோங்கியிருக்கும் சுயசாதி அபிமானம். சமூகநீதி அரசியலை அவர்கள் சாதி அபிமானமாகச் சுருக்கிவிட்டார்கள். இது பல தொகுதிகளில் தோல்விக்குக் காரணமாகியிருக்கிறது.\nபாமக முன்னெடுத்த சாதிவெறிப் பிரச்சாரம் மேலோட்டமாகப் பார்த்தால் தலித்துகளுக்கு எதிரானதாகத் தெரியலாம். அது சமூகநீதி அரசியலுக்கும் ஜனநாயக அரசியலுக்கும் சேர்த்தே குழிபறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் இடதுசாரிகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இருந்த தெளிவு திமுக அணிகள���டம் இல்லை.\nஇன்று தமிழகத்தை சூழ்ந்துள்ள மிகப்பெரிய ஆபத்து வலதுசாரி மனோபாவத்தின் எழுச்சி இந்த எழுச்சி இந்துத்துவ அமைப்புகளின் உழைப்பால் உருவானதல்ல. இதற்குப் பெருமளவில் வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளும்( இவர்களிலிருந்து மைய மற்றும் இடதுசாரித் தமிழ்த்தேசியவாதிகளை வேறுபடுத்திப் பார்ககவேண்டும்), சாதியவாதிகளும் காரணமாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் வலதுசாரி அரசியலை எதிர்ப்பதென்பது மத அடிப்படைவாதத்தை எதிர்ப்பதோடு முடிந்துவிடாது. இன மற்றும் சாதிய அடிப்படைவாதங்களையும் சேர்த்தே எதிர்த்தாகவேண்டும்.\nஇந்த நிலையை எதிர்கொள்ள மையநிலை சக்திகளும், இடதுசாரி சக்திகளும் இணைந்து செயல்படவேண்டும். அதற்கான முன்னெடுப்பை அரசியல் தளத்தைக்காட்டிலும் கருத்தியல் தளத்தில்தான் ஆரம்பிக்கவேண்டும். நம் ஆய்வுகள் அதைக் கவனத்தில்கொண்டால் நல்லது.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிரா...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து\nதமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை...\nசெல்வா கனகநாயகம், தான் தொகுத்து வெளியிட்டிருக்கும்...\nஅம்பேத்கர் ஒரு ப்ராக்டிகல் ஜீனியஸ் \nநிஸார் கப்பானி கவிதை தமிழில்: ரவிக்குமார்\nஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகளை சிறப்புப் பள்ளிகள் ...\nதிண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு உதவுங்கள்\nதிண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி நன்றாகவா இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/70072/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E2%80%99", "date_download": "2020-06-05T18:45:51Z", "digest": "sha1:NWTVZT3CTP5TVSTNS4Z7BZIIQDXQFWJA", "length": 11160, "nlines": 115, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஐதராபாத்திடம் பஞ்சாப் ‘பஞ்சர்’ | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nபதிவு செய்த நாள் : 30 ஏப்ரல் 2019 01:52\nஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் வார்னர் (81), ரஷித்கான் (3 விக்கெட்) அசத்த 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐதராபாத், ‘பிளே&ஆப்’ வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.\nஇந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்&12 தொடர் நடக்கிறது. ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச அரங்கில் நேற்று இரவு நடந்த 48வது லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியும் முன்னாள் சாம்பியனுமான ஐதராபாத்தை எதிர்த்து பஞ்சாப் மோதியது. இரு அணிக்கும் வெற்றி முக்கியம் என்பதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில், ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் அஷ்வின் முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார்.\nஐதராபாத் அணிக்கு வார்னர், சகா இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். குறிப்பாக சகா ‘டாப்கியரில்’ எகிறினார். இவருடன் வார்னரும் சேர்ந்து கொள்ள ஆட்டம் சூடுபிடித்தது, இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன் (6.2 ஓவர்) சேர்த்த நிலையில், முருகன் அஷ்வின் ‘சுழலில்’ சகா சிக்கினார். இவர் 28 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டேவும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 9.4 ஓவரில் ஐதராபாத் 100 ரன் எடுத்த போது இப்போட்டியில் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.\nஇந்த நேரத்தில் வார்னர் 38 பந்தில் அரைசதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. ஆட்டத்தின் 16வது ஓவரை அஷ்வின் வீச வந்தார். இந்த ஓவரின் 3வது பந்தில் மணிஷ் பாண்டே 36 (25 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் வார்னர் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், வார்னர் 81 (56 பந்து, 7 புவுண்டரி, 2 சிக்சர்) ரன் எடுத்து வெளியேற ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தவிர ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில், பஞ்சாப் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.\nமுக்கிய கட்டத்தில் முகமது நபி (20), கேப்டன் வில்லியம்சன் (14) கைகொடுத்தனர். ரஷித்கான் (1) ஏமாற்றினார். முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. விஜய் சங்கர் (7), அபிஷேக் சர்மா (5) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் அஷ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nகடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல் (4) ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மயாங்க் அர்வால் (27), பூரான் (21), மில்லர் (11) ஏமாற்றினர். கேப்டன் அஷ்வின் ‘டக்&அவுட்’ ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த போதும் ஒருமுனையில் போராடிய ராகுல் 38 பந்தில் அரைசதம் அடித்தார்.\nமுக்கிய கட்டத்தில் கலீங் அகமது திருப்புமுனை தந்தார். இவரது வேகத்தில் ராகுல் 79 ரன் (56 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து வெளியேற ஐதராபாத் வெற்றி உறுதியானது. சிம்ரன் சிங் (17), முஜீப் உர் ரஹ்மான் (0) நடையை கட்டினார். முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து பரிதாபமாக தோற்றது. முருகன் அஷ்வின் (1), முகமது ஷமி (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான், கலீல் அகமது தலா 3, சந்தீப் சர்மா 2 விக்கெட் சாய்த்தனர். பேட்டிங்கில் கலக்கிய வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்ப்டடார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/yesterday-today-tomorrow-the-aiadmk-government-will-continue-ops-eps", "date_download": "2020-06-05T19:22:25Z", "digest": "sha1:ASERXC475MNAWX5ENWCODWRAYS3QPYU5", "length": 6501, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "நேற்றும், இன்றும், நாளையும் அதிமுக அரசே தொடரும் - ஓபிஎஸ், ஈபிஎஸ்", "raw_content": "\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nநேற்றும், இன்றும், நாளையும் அதிமுக அரசே தொடரும் - ஓபிஎஸ், ஈபிஎஸ்\nஅதிமுக அரசின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி நாளை தொடங்குவதையொட்டி ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை\nஅதிமுக அரசின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி நாளை தொடங்குவதையொட்டி ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nநேற்று, இன்றும், நாளையும் அதிமுக ஆட்சியே மக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்ய உழைப்போம் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக அரசின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி நாளை தொடங்குவதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nதமிழக மக்களின் காவல் அரணாகவும், உண்மை ஊழியனாகவும் பணியாற்றி வருகிறது அதிமுக அரசு என்று தெரிவித்துள்ளனர். இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருப்பினும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றலும் அதிமுக அரசுக்கு உண்டு என்று கூறியுள்ளனர். அதிமுக அரசே தொடந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்திட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nபூவுலகம் போற்றும் பொன்மகள் தந்த பொற்கால அரசு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது \nஅஇஅதிமுக கழக ஆட்சி காலமெல்லாம் வாழும் \nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் சந்திரன். நள்ளிரவு 11.15 மணியளவில் தோன்றும் கிரகணத்தின் ஸ்பெஷல்.\nஇன்று ஒரே நாளில் கேரளாவில் 111 பேருக்கு கொரோனா.\n#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 230-ஐ கடந்தது\nதமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.\nஅமெரிக்காவில் அரங்கேறிய சம்பவம் தற்பொழுது ராஜஸ்தானில்.. நடந்தது என்ன\nகாஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nநோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக புதிய நெறிமுறைகளை வெளியிட்டது டெல்லி அரசு.\n உணவகங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/12/december-31-2018.html", "date_download": "2020-06-05T19:45:40Z", "digest": "sha1:3CCUICWZDG7JQG2N667Y4J2UUX57MIOJ", "length": 26324, "nlines": 278, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! December 31, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nதிங்கள், 31 டிசம்பர், 2018\nவிளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவி��்து நடத்தப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nவிளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.\nவிவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கண்டித்து, 8 மாவட்டங்களில், கடந்த 17ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில் வரும் 3-ம் தேதி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து பேரணியாக சென்று, சட்டப்பேரவையை முற்றுகையிட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த காத்திருப்பு போராட்டம், மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை, விவசாயிகள் தற்காலிமாக வாபஸ் பெற்றுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்த தயார், என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபள்ளிபாளையத்தில் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தொடங்கப்பட்ட உயர்மின் கோபுர திட்ட பணிகள், ஆந்திர மாநிலம் வரை முடிவடைந்துள்ளது என்றும், தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள், விவசாயிகளிடம் தவறான தகவல்களை கூறி, இத்திட்டத்துக்கு தடையாக உள்ளதாக தங்கமணி கூறினார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nபான் கார்டு வாங்க ... ஆதார் இருந்தால் சிம்பிள்....\nAadhar Card, Pan Card: ஆதார் அடிப்படையிலான KYC மூலம் பான் (PAN) உடனடி ஒதுக்கீடு செய்வதற்கான வசதியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முறையாக...\nஆன்லைன் சான்றிதழ் வாங்கிய மாணவர்களுக்கு 20 சதவீத கிரெடிட்\nஇந்திய தொழில்நுட்ப கழகமான சென்னை ஐஐடி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்ப...\nசென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு பரிசோதனை கட்டாயம்\nசென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என என தமிழக அரசு அறிவித்துள்ளது. 5ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்...\nமதச்சார்பற்றவற்றுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும்\nAdrija Roychowdhury “மதரஸா மோசமான நிலையில் உள்ளது. அதன் மேற்கூரை கசிந்து கொண்டிருக்கிறது, பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்வது கடினமாக உள்ளது. ...\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nதிமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீதான வழக்குகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற உத்தரவை ஜூன் 10ம் தேதி வரை...\nதெலங்கானாவின் முதலமைச்சராக 2 வது முறையாக பதவி ஏற்க...\nநீண்ட இழுப்பறிக்கு பின்னர் மத்திய பிரதேசத்தில் ஆட்...\nகளப்பணிகளில் கழிப்பறை வசதியில்லாமல் தவிக்கும் பெண்...\nஇது எங்களுக்கான நேரம் : புதுச்சேரி முதல்வர் நாராயண...\nகாங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பை மக்கள் அளி...\nSmart City திட்டத்தின் கீழ் மாற்றம் பெறும் சேலம் ப...\nபெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு உதவும் தேர்தல்கள...\nடிசம்பர் 15-16 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளி...\nரஃபேல் விவகாரத்தில் நடந்தது என்ன\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகாரளித்த ஆம்பூர் ச...\nதெலங்கானாவில் அமையப்போவது கிரிமினல் ராஜ்ஜியமா \nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 960 க...\n\"ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தலையிட முடியாது\nமுட்டாள்தனத்தை அம்பலப்படுத்தும் சத்தியம் டிவி பதில...\nவடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழ...\nகஜா புயல் தாக்கி 1 மாதம் முடிந்தும் இயல்பு நிலைக்க...\nமனிதர்கள் உடலில் மருத்துவம் எனும் பெயரில் மோசமான ச...\nகுவியல் குவியலாக கிடந்த மண்டை ஓடுகள்; அதிர்ச்சியில...\nஹாட் அட்டாக் வராமல் தடுக்க என்னவெல்லாம் செய்யவேண்ட...\nசிலைகள் வரிசையில் புதிய வரவாக இணையும் NTR சிலை\nமசூலிப்பட்டினம் அருகே நாளை கரையை கடக்கிறது பெய்ட்ட...\nபெய்ட்டி புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயல...\n“வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் மக்கள் போராளிகளாகத்த...\nகடற்கரை ஓரங்களில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர...\nதோடர் பழங்குடியினர் இனத்தில் முதல் பெண் மருத்துவர்...\nமத்திய அரசின் அடுத்த தாக்குதல்: நிலத்தடி நீருக்கும...\nஅரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறிய கோவா முதல்...\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த நீதிபதிகள்...\nமுதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ...\nமேகதாது விவகாரம் - மக்கள் நலனை தமிழக அரசு கருத்தில...\nஒரு வருடம் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தால் 72 லட்ச...\nமுதன் முறையாக நீண்ட ஓய்வு எடுக்கப்போகும் பாம்பன் ர...\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட பசுமை தீ...\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு நமது அம்மா...\nஆந்திராவில் மீன் மழை...வானிலிருந்து விழுந்த மீன்கள...\nகரையைக் கடந்தது பெய்ட்டி புயல்\nஉலகிலேயே மிக கடினமான உழைப்பாளிகள் இந்தியர்கள் : ஆய...\nமண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை: ...\nசென்னை ராயபுரம் ஐந்து ரூபாய் மருத்துவர் ஜெயசந்திரன...\nவார்டு வரையறை காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த முடி...\nயானைகள் வராமல் தடுக்க விவசாயிகளுக்கு நூதன ஆலோசனை வ...\nவேலைநிறுத்தம் காரணமாக 5 நாட்கள் வங்கிகள் முடங்கும்...\nஇராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண...\n13 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பைகள் பற்றி விழிப்புணர்வை ...\nமேகதாது விவகாரம் : அதிமுக எம்.பிக்கள் 7வது நாளாக ப...\n, ஒரு கனமீட்டர் ரூபாய் 1.10 பைசா என்று விலை நிர்ணய...\nசினிமா வாய்ப்பிற்காக பாலியல் இச்சைக்கு பலிகடா ஆக்க...\nநாடாளுமன்ற தேர்தலில், கட்சிகளின் வெற்றியை தீர்மானி...\nநாட்டின் எந்த கணினி தகவல்களையும் உளவு பார்க்க CBI ...\nகடந்த ஆண்டு முதலிடம் இந்த ஆண்டில் 8வது இடம் பெற்ற ...\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குற...\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தட...\nஇனி முன் அறிவிப்பின்றி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த...\nகாங்கிரஸ் தலைமையிலான பீகார் மெகா கூட்டணியில் இணைந்...\nஜிஎஸ்டி விவகாரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பிர...\nடெல்லி மக்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடு...\nஹனுமான் ஒரு இஸ்லாமியர்” என்பது நம்மில் எத்தனை பேரு...\nகணினியை கண்காணிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு ...\nகை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், 17 வயது சிறுமி கழ...\nஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பொருட்கள் என்னென்ன\nதமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் வ...\nசொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப...\nசமூக ஊடகங்கள் மூலம் மஞ்சள் சட்டை போராட்டத்தை ஒருங்...\nஇந்தோனேஷியா: சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உ...\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை December 24, 2018...\n\"மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்தொகையை முழுமையாக வழ...\nஇசிஆரில் இரவில் எரிக்கப்படும் வாகனங்கள்... Decemb...\nபரபரப்பை ஏற்படுத்திய முதல்வர் குமாரசாமி\n\"விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் நாடு திரும்பு...\nபுகைப் பழக்கத்திற்கு நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்க...\nஅரை நூற்றாண்டை கடந்தாலும் அழியாத வடு : கீழ்வெண்மணி...\nபழங்குடியின மக்களை தரக்குறைவாக பேசிய போலீசார்\nசோலார் தகடுகள் மூலம் 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி...\n14 ஆண்டுகளாகியும் அழியாத சுனாமி ஆழிப்பேரலையின் சுவ...\nகுட்கா வழக்கில் விரியும் வலை: சிக்கப்போவது யார்\nமணப்பெண் பற்றாக்குறையால் திணறும் சீன இளைஞர்கள்\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மண்பாண்ட பொருட்கள்...\nரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழி...\nஅஸ்ஸாமில் சூடு பிடிக்கும் எலிக்கறி விற்பனை..\nஅடி பணிகிறாரா சந்திரசேகர ராவ்\nமாநிலங்களவையில் வெல்லுமா முத்தலாக் மசோதா\nசாத்தூர் சம்பவம் போல சென்னையிலும் ஒரு கொடூரம்...கர...\nஅழிந்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்து அசத்த...\nகுறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூடவுள்ளத...\nமனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் Gaganyaan திட்டத்...\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டா...\nநாடு முழுவதும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை ...\nஉச்சகட்டத்தை எட்டிய புதுவை ஆளுநர் - முதல்வர் இடையே...\n1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது...” போலீசார...\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எதைப் பயன்படுத்து...\nமுத்தலாக் மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டும் பாஜக\nதமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ...\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பவர...\nஇலங்கை கடற்படையினரின�� அத்துமீறல்...தமிழக மீனவர்கள்...\nவிளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்ப...\nகர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் வழங்கிய இளைஞர் மரண...\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க கோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Paypie-vilai.html", "date_download": "2020-06-05T19:03:24Z", "digest": "sha1:GGWRABOH7HYAHHXHJ4ORI6VOAWIXRYLN", "length": 17059, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "PayPie விலை இன்று", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nPayPie கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி PayPie. PayPie க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nPayPie விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி PayPie இல் இந்திய ரூபாய். இன்று PayPie விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 05/06/2020.\nPayPie விலை டாலர்கள் (USD)\nமாற்றி PayPie டாலர்களில். இன்று PayPie டாலர் விகிதம் 05/06/2020.\nPayPie இன்றைய விலை 05/06/2020 - வர்த்தக பரிவர்த்தனைகளின் முடிவுகளின்படி சராசரி விலை PayPie இன்றைய கிரிப்டோ பரிமாற்றங்களில். விலை PayPie என்பது வர்த்தக பரிவர்த்தனைகள் முதல் கிரிப்டோ பரிமாற்றம் வரையிலான ஒரு காலத்திற்கு PayPie இன் சராசரி வீதமாகும். PayPie விலை மாற்றங்களின் நிகழ்நேர பகுப்பாய்வு PayPie நாளைய பரிமாற்ற வீதத்தை கணிக்க உதவுகிறது. பக்கம் \"PayPie விலை இன்று 05/06/2020\" இலவச பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும்.\nபரிவர்த்தனையில் \"PayPie\" என்ற தலைப்பில், சிறந்த PayPie மாற்று விகிதங்கள் மற்றும் பரிமாற்ற வர்த்தகத்தில் எந்த நாணய ஜோடிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்பிப்போம். . வர்த்தக பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட பரிமாற்றங்களுக்கான இணைப்புகளையும் அங்கு காணலாம். பரிவர்த்தனை வர்த்தகத்தின் சுருக்க அட்டவணையில் அதன் விகிதத்தை பகுப்பாய்வு செய்து, சிறந்த பரிமாற்றம் அல்லது சிறந்த PayPie பரிமாற்றியைத் தேர்வுசெய்க. PayPie க்கு இந்திய ரூபாய் இன் விலை எங்கள் போட் மூலம் கணக்கிடப்படுகிறது PayPie டாலருக்கு பரிமாற்றம் மற்றும் இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து டாலருக்கு. பரிமாற்றங்களில் நேரடி பரிவர்த்தனைகள் உள்ளன PayPie - இந்திய ரூபாய், இது பரிவர்த்தனைகளின் உண்மையான வி��ையைக் காட்டுகிறது இந்திய ரூபாய் - PayPie. ஆனால், ஒரு விதியாக, அவற்றின் பங்கு PayPie - டாலர் வர்த்தக ஒப்பந்தங்களை விட குறைவாக உள்ளது.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த PayPie மாற்று விகிதம். இன்று PayPie வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nPayPie டாலர்களில் விலை (USD) - PayPie இன் சராசரி விலை இன்று டாலர்களில். கிரிப்டோ பரிமாற்றங்களில் PayPie பரிமாற்ற பரிவர்த்தனைகளில் பெரும் பங்கு டாலர்களில் சரி செய்யப்பட்டது. PayPie செலவு - \"PayPie விலை\" என்ற கருத்திலிருந்து வேறுபடுகிறது, ஏனெனில் இது கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அளவைப் பொறுத்தது. கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு பரிமாற்ற விலைகள் இருக்கலாம். PayPie இன்றைய விலையை அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளிலும் PayPie இன் மதிப்பை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கணக்கிடுகிறோம்.\nPayPie இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் என்பது நாணயத்தின் நாணயத்தில் கணக்கிடப்பட்ட டாலர்களில் PayPie இன் சராசரி செலவு ஆகும். இந்திய ரூபாய் இந்த நேரத்தில். PayPie இன் மதிப்பை ஒரு சுயாதீனமான பகுப்பாய்வு இந்திய ரூபாய் கிரிப்டோ-பரிமாற்ற வர்த்தக அட்டவணையில் உள்ள நேரடி பரிவர்த்தனைகளிலும் மேற்கொள்ளலாம். இந்த பக்கத்தில். PayPie டாலர்களில் மதிப்பு (USD) என்பது கிரிப்டோகரன்சியில் வர்த்தக பரிவர்த்தனைகளின் முக்கிய குறிகாட்டியாகும் PayPie. பெரும்பாலும், உங்கள் ஒப்பந்தத்தின் அளவு சராசரியிலிருந்து வேறுபட்டால் PayPie இன் விலை சராசரி பரிமாற்றத்திலிருந்து வேறுபடலாம்.\nPayPie கால்குலேட்டர் ஆன்லைன் - நாணயங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு நிரல் PayPie தற்போதைய நாணய விகிதத்தின் படி மற்றொரு நாணயத்தில் உள்ள பணத்தின் அளவு PayPie. வலைத்தளம் cryptoratesxe.com ஒரு தனி இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவையை உருவாக்கியது. PayPie மாற்றி ஆன்லைன் - cryptoratesxe.com வலைத்தளத்தின் பிரிவு PayPie ஐ மற்றொரு cryptocurrency க்கு அல்லது PayPie மாற்றத்தின் போது கிளாசிக். மிகவும் பிரபலமான மாற்றி பயன்முறையானது மாற்றுவதாகும் இந்திய ரூபாய் க்கு PayPie அல்லது நேர்மாறாக PayPie க்கு இந்திய ரூபாய்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம��� மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.do35.com/club/", "date_download": "2020-06-05T19:02:22Z", "digest": "sha1:YCTJ7RNOXMJAXQLJNFLSC4QDX3A6VCGP", "length": 10849, "nlines": 99, "source_domain": "ta.do35.com", "title": "வட்டம்_டோ 35 மஞ்சள் பக்கம்", "raw_content": "\nசேவை அறிமுகம் சேவை ஒப்பீடு வலைத்தள சேவை அழகான கடை\nதரவரிசை பதவி உயர்வு புள்ளிகள் மால் கருத்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்\nவிளம்பர சேவை எனது விளம்பரம்\nதயாரிப்பு கொள்முதல் தகவல் வட்டம்\nஹாட் ஸ்பாட்வட்ட பதிவுகள் நேற்று சேர்க்கப்பட்டன3\nDo35 இலவச உறுப்பினர் மற்றும் கட்டண உறுப்பினர் இடையே வேறுபாடு237\nபாதுகாப்பை அதிகரிக்க சீன வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு நெருக்கடிக்கு திரும்ப முடியும்\nஉதவி கேட்கும் முன், வெளிநாட்டு வர்த்தக அனுபவ சுருக்கத்தின் முதல் மாதத்தைச் செய்யுங்கள்240\n[வெளிநாட்டு வர்த்தக வணிகம்] Do35 இலவச உறுப்பினர் மற்றும் கட்டண உறுப்பினர் இடையே வேறுபாடு237\n[வெளிநாட்டு வர்த்தக வணிகம்] சீன வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் மதிப்பை அதிகரிக்க நெருக்கடிக்கு எவ்வாறு திரும்ப முடியும்\n[வெளிநாட்டு வர்த்தக வணிகம்] வெளிநாட்டு வர்த்தக அனுபவ சுருக்கத்தின் முதல் மாதத்தைச் செய்யுங்கள், மூத்தவர்களுக்கு உதவுங்கள்\nவிசிறி நெடுவரிசை ஸ்டிக்கர்களை பரிந்துரைக்கவும் வணிகக் கதை தொழில் வாழ்க்கை தொழில்நுட்ப பரிமாற்றம்\nபல தரமான வட்டங்கள், நீங்கள் சேரக் காத்திருக்கிறீர்கள்\nஇருக்கும் வட்டங்கள்: 5 மேலும்\nஏற்கனவே பதிவுகள் உள்ளன: 3 பீஸ்\nஆர்வமுள்ள ரசிகர்கள்: 0 பிளேஸ்\nஎனது வணிக மாவட்டம் வணிக மாவட்டத்தை உருவாக்கவும் எனது தீம்\nஇலவச பதிவு உள்நுழைய வணிக மாவட்டத்தை உருவாக்கவும்\nஎல்லோரும் அர��்டை அடிக்கிறார்கள்தேடல் தலைப்பு\nஇருந்து: வெளிநாட்டு வர்த்தக வர்த்தகம்\nவெளிநாட்டு வர்த்தக அனுபவ சுருக்கத்தின் முதல் மாதத்தைச் செய்யுங்கள், மூத்தவர்களுக்கு உதவுங்கள்\nநான் வங்கியில் நுழைந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது. ஒரு வாக்கியத்தில் சுருக்கமாக: இது உண்மையில் ஒரு மலையைப் போல ஒன்றிணைப்பது, என்னுடன் செய்வது போன்றது ...\nஇருந்து: வெளிநாட்டு வர்த்தக வர்த்தகம்\nDo35 இலவச உறுப்பினர் மற்றும் கட்டண உறுப்பினர் இடையே வேறுபாடு\n1, இலவச உறுப்பினர் எப்போதும் இலவசமா ப: என்றென்றும் இலவசம். 2, சீனர்களுக்கு கூடுதலாக, இலவச உறுப்பினர்கள் 103 மொழிகளை அனுபவிக்கிறார்களா ...\nஇருந்து: வெளிநாட்டு வர்த்தக வர்த்தகம்\nசீன வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் மதிப்பை அதிகரிக்க நெருக்கடிக்கு எவ்வாறு திரும்ப முடியும்\nசீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக தகராறு வியத்தகு முறையில் மாறியுள்ளது, மேலும் ஆர்.எம்.பி பரிமாற்ற வீதம் வர்த்தக நாடக \"நாடகத்தின்\" ஏற்றத் தாழ்வுகளுடன் பெரிதும் ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. இல் ...\nவெளிநாட்டு வர்த்தக வளங்கள் மேலும்>\nவெளிநாட்டு வர்த்தக கருவி மென்பொருள்\nதீம்: 0 ரசிகர்கள்: 0\nவெளிநாட்டு வர்த்தக வீடியோ பயிற்சி\nதீம்: 0 ரசிகர்கள்: 0\nதீம்: 0 ரசிகர்கள்: 0\nதீம்: 0 ரசிகர்கள்: 0\nவெளிநாட்டு வர்த்தக வர்த்தகம் மேலும்>\nதீம்: 3 ரசிகர்கள்: 0\nDo35 இலவச உறுப்பினர் மற்றும் கட்டண உறுப்பினர் இடையே வேறுபாடு237\nசீன வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் மதிப்பை அதிகரிக்க நெருக்கடிக்கு எவ்வாறு திரும்ப முடியும்\nவெளிநாட்டு வர்த்தக அனுபவ சுருக்கத்தின் முதல் மாதத்தைச் செய்யுங்கள், மூத்தவர்களுக்கு உதவுங்கள்\nவெளிநாட்டு வர்த்தக இ-காமர்ஸ் மேலும்>\n1 உலகளாவிய சுங்க தரவு 0\n2 விசாரணை கண்காட்சி தரவு 0\n3 வெளிநாட்டு வர்த்தக வீடியோ பயிற்சி 0\n4 வெளிநாட்டு வர்த்தக கருவி மென்பொருள் 0\n5 ஏற்றுமதி பரிமாற்றம் 0\n1 ஏற்றுமதி பரிமாற்றம் 0\n2 வெளிநாட்டு வர்த்தக கருவி மென்பொருள் 0\n3 வெளிநாட்டு வர்த்தக வீடியோ பயிற்சி 0\n4 விசாரணை கண்காட்சி தரவு 0\n5 உலகளாவிய சுங்க தரவு 0\n网络 营销| வெளியீட்டு வாய்ப்புகள்| புதிய தயாரிப்புகளை வெளியிடுங்கள்| கொள்முதல் விடுதலை| கருத்து| வணிக உதவி| சேவை விதிமுறைகள்| சட்ட அறிக்கை| சட்ட அறிக்கை| எங்களைப் பற்றி|\nதள வரைபடம்| தரவரிசை பதவி உயர்வு| விளம்பர சேவை| புள்ளிகள் மீட்பு| மீறலைப் புகாரளிக்கவும்| RSS ஊட்டம்| நண்பர் சங்கிலிக்கு விண்ணப்பிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-price-may-fall-up-to-1-400-per-ounce-018248.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T19:04:24Z", "digest": "sha1:VMRQDDAEXIUQIIMPYDZYN5WCS4IW55M6", "length": 30587, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை வீழ்ச்சி காணுமா.. அதுவும் $1400 வரையிலா.. ஏன் என்ன காரணம்.. இப்போது வாங்கலாமா..! | Gold price may fall up to $1,400 per ounce - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலை வீழ்ச்சி காணுமா.. அதுவும் $1400 வரையிலா.. ஏன் என்ன காரணம்.. இப்போது வாங்கலாமா..\nதங்கம் விலை வீழ்ச்சி காணுமா.. அதுவும் $1400 வரையிலா.. ஏன் என்ன காரணம்.. இப்போது வாங்கலாமா..\n1 hr ago 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n1 hr ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n6 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nNews நாளை மறுநாள்.. கோவை மாவட்ட திமுக கழக செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் முழுக்க நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஇன்னும் சொல்லப்போனால் கொரோனாவினால் 3,08,257 பேர் தாக்கம் அடைந்துள்ளனர். இதே 13,068 பேர் பலியாகியுள்ளனர். இந்தளவுக்கு கொரோனாவின் தாக்கம் உக்கிரம் அடைந்துள்ளது.\nஇந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொருளாதாரமும் சரிந்து வருகிறது. இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன.\nஇதனையடுத்து உலகளவில் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் பார்வையும் மஞ்சள் உலோகமான தங்கம் மீது விழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவு உச்சத்தினை கண்டது. அவ்வப்போது தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டு வந்தாலும், தொடர்ச்சியாக ஏற்றம் காணவே செய்கிறது.\nஇந்த நிலையில் அடுத்த வாரத்தில் தங்கம் விலை குறையலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் படி கடந்த 18 மாதங்களில் தங்கம் ஈட்டிய வருமானத்தினை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்களின் விருப்பமான உலோகமாக தங்கம் உள்ளது. இது சிறந்த வருவாயுடன் தரவரிசையில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே பாதுக்காப்பு புகலிடமாக இருக்கும் தங்கம், தற்போது உலகில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் சிறந்த முதலீடாக கருதப்படுவதில் அப்படி ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை. இதனால் விலை ஏற்றமும் எதிர்பார்த்த ஒரு விஷயம் தானே.\nஆக மக்களின் சிறந்த முதலீட்டாளர்கள் பட்டியலில் இருக்கும் தங்கம், ஒரு அவுன்ஸூக்கு 1,700 டாலர்களுக்கும் மேல் வர்த்தகமாகியது. இது பல ஆண்டு உச்சமாகும். இது முக்கியமான நீண்டகால வட்டி விகிதங்கள், அதன் மூலம் கிடைத்த லாபம், அமெரிக்கா சீனா வர்த்தக மோதல்கள், அமெரிக்கா ஈரான் பதற்றங்கள் என பல காரணங்களினால் இந்த விலையானது ஆதரிக்கப்பட்டது.\n18 மாதங்களுக்கு முன்பு ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,200 டாலர்களில் இருந்து, 1,700 டாலர்கள் வரை சென்றது. இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 45,000 ரூபாயினை தொட்டது. எனினும் தற்போது உலகளவில் பரவி வரும் கொரோனாவினால் இது தற்போது கொஞ்சம் தடுமாறி வர்த்தகமாகி வருகிறது.\nஇந்த நிலையில் முதன் முதலாக சீனாவில் நிலை கொண்ட கொரோனா வைரஸின் தாக்கம், தற்போது அடுத்ததாக ஐரோப்பா மற்றும் பல நாடுகளுக்கு படிப்படியாக பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் முதலீட்டாளர்களின் உணர்வினைத் இது பாதிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக பங்கு சந்தையில் முதலீடுகள் குறைக்கப்பட்டு, தங்கத்தில் அதிகரித்து வருகின்றன.\nஇதே ஓபெக் நாடுகள் உற்பத்தி குறைப்பை செய்யாததால், ரஷ்யாவுடனான பேச்சு வார்த்திய தோல்வியில் முடிந்துள்ளதால், இது விலையுத்ததிற்கு வழி வகுத்துள்ளது. ஆக மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளுமே தங்கம் உள்பட பாதுகாப்பான முதலீடு��ளில் ஈடுபட வாய்ப்பாக அமைந்தது. எனினும் ஒவ்வொரு நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி குறைப்பினை செய்தன.\nஆக மத்திய வங்கிகளின் இந்த அவசர நடவடிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் ஒரு நம்பிக்கையை கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது. இது பங்கு சந்தைகள் மற்றும் தங்கம் மீதான நம்பிக்கையும் திரும்ப கொண்டு வரக்கூடும். எனினும் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் தங்கம் விலையானது மீண்டும் சமீபத்திய உயர்வினைக் தொடக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nஎனினும் விலைகள் அவுன்ஸூக்கு 1,400 டாலர்கள் வரை சென்று திரும்பகூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் மற்றொரு அறிக்கையில் அமெரிக்கா மற்றூம் ஐரோப்பாவில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர் பொருளாதாரங்களை இது பாதிக்கும் என்பதால் இது நிச்சயமற்ற தன்மையை அடுத்த வாரத்தில் உருவாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நிலவி வரும் சூழ்நிலையில் மந்த நிலை இன்னும் மேலோங்க வழிவகுக்கும். இது மேலும் வேலையிழப்புக்கு வழிவகுக்கும். இந்த நிலையில் வரும் வாரத்தில் அமெரிக்காவின் வேலையின்மை குறித்த அறிக்கை வெளியாகவுள்ளது. இது வரும் வியாழக்கிழமையன்று வெளியாகவிருக்கும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு தரவாக கருதப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது.\nகடந்த வாரத்திலேயே வேலையின்மை விகிதம் 33% அதிகரித்துள்ள நிலையில், வரும் வாரத்தில் வெளியாக இருக்கும் அறிக்கை, இன்னும் ஏழு மடங்கு அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆக இது 2 மில்லியன் பேர் வேலையின்மை இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக இது 1982ன் ஒப்பிடுகையில் 6,95,000 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இது உலகளாவிய நிதி நெருக்கடியில் மார்ச் 2009ன் பிற்பகுதியில் 6,65,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎப்படி எனினும் நிலைமை இன்னும் மோசமடையும் பட்சத்தில் மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் உலோகங்களை முற்பட்டால், தங்கல் விலையேற்றம் தடுக்கப்படலாம். எனினும் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ள���.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n மூன்றாவது நாளாக விலை குறைந்த ஆபரணத் தங்கம்\nநான்காவது நாளாக சரியும் தங்கம் விலை.. இன்னும் சரியுமா\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nதங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nChennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nChennai Gold Rate: மீண்டும் எவரெஸ்டைத் தொட்ட தங்கம் விலை\nChennai Gold rate: சிங்காரச் சென்னை முதல் சர்வதேசம் வரை தங்கம் விலை நிலவரம் இதோ\nChennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nசெம சான்ஸ் போங்க.. தங்கம் விலை பவுனுக்கு ரூ.736 குறைஞ்சிருக்கு.. \nசென்னையில் 49,160 ரூபாயைத் தொட்ட தங்கம் விலை மற்ற கள நிலவரம் இதோ\nஇன்று தங்கம் விலை நிலவரம் என்ன.. கூட இப்படியும் ஒரு செய்தி உண்டு..\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viraltamizhnews.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/2/", "date_download": "2020-06-05T17:54:31Z", "digest": "sha1:LUOEUG7YJESVED75UT3HEKUVLKGX4EVF", "length": 8800, "nlines": 115, "source_domain": "viraltamizhnews.com", "title": "இந்தியா | வைரல் தமிழ் செய்திகள் | Page 2", "raw_content": "\nடாக்டரை காதலித்த வேன் ஓட்டுநர்…காதலிச்சா குற்றமா இறுதியில் என்ன நடந்தது தெரியுமா\n கவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா…\n“மரண வலி” என்பது என்னனு தெரியனுமா\nமக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த ஊரடங்கு நேரத்திலும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக தங்களின் வீடுகளை மறந்து எல்லையில் பணியில் ஈடுபட்டுள்ளனர் ராணுவ வீரர்கள்.மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவ...\nஇதுவரை காணாத நிலவு….அறிய புகைப்படம்….\nபூமியில் இருந��து 3,84,400கி.மீ தொலைவில் உள்ளது நிலவு.நிலவு பற்றிய ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நிலவிற்கு மனிதனை அனுப்பும் முயற்சி, நிலவில்...\nஇடிந்து விழுந்தது காசியின் சாம்ராஜ்யம்….. வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு….\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்திருக்கும் கன்னியாகுமாரியைச் சேர்ந்த காசி சம்பவமும்...\nசிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்…எறிந்த சிறுவன் எழுந்த சம்பவம்…\nநாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துப்புறுதல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில்...\nகொரோனவை திட்டமிட்டு பரப்பியது சீனா\nஉலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் இந்த கொரோனா தொற்றுக்கு சீனாவின் திட்டமிட்ட சதியே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.கொரோனா பரவலின் காரணமாக...\nஇன்னும் கொரோனவே முடியல அதுக்குள்ள அடுத்த ஆப்பா\nஉலகெங்கிலும் கொரோனா தொற்றால் மக்கள் கொத்து கொத்தாய் மரணித்து வருகின்றனர். இந்த நோய் பரவலை தடுப்பதற்காக மருத்துவர்களும்,...\nஅதுக்குள்ள 70 லட்சம் பெண்கள் கர்ப்பமா\nதற்போது பரவிவரும் கொரோனா தொற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயினால் சிலரும் இந்த நோயைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளினால் பலரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்....\nமீண்டும் வருது ஆப்பு … ஆபாச படம் பார்க்குறவங்க உஷார்\nஇன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நாடெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையை கருத்தில் கொண்டு சமீபத்தில் நமது அரசாங்கம்...\nநெஞ்சை பதறவைக்கும் இறுதி வார்த்தைகள்….\nஇந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் ஆண்களுக்கு இணையாக எல்லா துறைகளிலும் பெண்களும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். ஆணுக்கு பெண் அடிமை என்ற...\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மரணம்\nநாளுக்கு நாள் பல சர்ச்சைகளை கிளப்பி உலக நாடுகளை அச்சுறுத்துபவர் தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.தற்போது அவரின் பெயரால் ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2536285", "date_download": "2020-06-05T20:30:04Z", "digest": "sha1:PVVUDCQHWU3U76YI7E75NFEAJ7UUVQ24", "length": 19308, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்., நிறுவனத்தின் ரூ.16 கோடி சொத்து முடக்கம்| National Herald case: ED attaches part of Bandra building | Dinamalar", "raw_content": "\nரயில்வே போலீசுக்கு அமைச்சர் ரொக்கப் பரிசு\nவெளிநாட்டில் வசிப்பவர்களை மீட்பதில் மத்திய அரசுடன் ...\nஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா ...\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nசவுதி, இத்தாலியிலிருந்து 320 இந்தியர்கள் வருகை\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ...\nடில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nகாங்., நிறுவனத்தின் ரூ.16 கோடி சொத்து முடக்கம்\nபுதுடில்லி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் காங்கிரசின் 'அசோசியேட்டட் ஜர்னல்' நிறுவனத்திற்குச் சொந்தமான மும்பை கட்டடத்தில் 16.38 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பகுதியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.\nகாங். தலைவர் சோனியாவின் குடும்பம் மற்றும் காங். மூத்த தலைவர்கள் சிலருக்குச் சொந்தமான அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனம் 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஒன்பது மாடி கட்டடம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 120 கோடி ரூபாய்.\nஹரியானாவில் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கி அதை வங்கியில் அடமானம் வைத்து பெற்ற தொகையில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. 'இந்த வழக்கு தொடர்பாக பாந்த்ராவில் உள்ள ஒன்பது மாடி கட்டடத்தில் 16.38 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது; தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' என அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n177 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் திருச்சி வந்திறங்கியது(3)\nகொரோனா ரவுண்ட் அப்: கோவையில் இருந்து பீஹார், உ.பி.,க்கு சிறப்பு ரயில்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசூனியா அம்மாவும் பப்புக்குட்டியும் திஹார் ஜெயில் கிளம்புறதுக்கு ரெடியாகுங்க...\nஅடேங்கப்பா… பயங்கர மோசடி கும்பலா இருக்கும் போல இருக்கே.. விசாரணை துரிதப்படுத்துங்க…\nஅசோக்ராஜ் - சேலம் ,இந்தியா\nசுப்ரமணிய சுவாமியின் ஆள் யாரோ அமலாக்கத்து��ையில் இருக்கிறார் போல இருக்கு. விஷயம் கேள்விப்பட்டால் மோடிக்கு கோபம் தாங்காது. அதிகாரி அநேகமாக மாற்றம் செய்யப்படுவார். கலைஞரும் எம்ஜியாரும் போல, எடப்பாடியும் ஸ்டாலினும் போல, மோடியும் மைனோவும் perfect understanding கில் இருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி���ை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n177 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் திருச்சி வந்திறங்கியது\nகொரோனா ரவுண்ட் அப்: கோவையில் இருந்து பீஹார், உ.பி.,க்கு சிறப்பு ரயில்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538229", "date_download": "2020-06-05T17:57:23Z", "digest": "sha1:GORNRLXMGFOYO53C5LAI3HZ5E7SLQNZ7", "length": 17118, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "நாகையை குளிர்வித்த மழை விவசாயிகள் உற்சாகம்| Dinamalar", "raw_content": "\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ...\nடில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் ...\nமஹா.,வில் புயல் நிவாரண நிதி ; முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமஹா.,வில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்தது 1\nஅதிகாரியை செருப்பால் அடித்து துவம்சம் செய்யும் ... 2\nராணுவவீரர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி 2\nநாகையை குளிர்வித்த மழை விவசாயிகள் உற்சாகம்\nநாகப்பட்டினம் : நாகையில் நேற்று பெய்த மிதமான மழையால், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nநாகை மாவட்டத்தில், சில நாட்களாக சுட்டெரித்த கடும் வெயிலால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். ஊரடங்கில் தளர்வு இருந்தாலும், பகல் நேரங்களில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்த்து வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, மாவட்டத்தில் பரவலாக, இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யத் துவங்கியது. மாலை வரை இந்த மழை நீடித்தது. சுட்டெரித்த வெயில் தணிந்து, வானம் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது.\nகடந்த ஏழு ஆண்டுகளாக, காவிரி தண்ணீர் கிடைக்காமல், நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது. நடப்பாண்டு, மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், குறுவை சாகுபடிக���கு, ஜூன், 12ல், தண்ணீர் திறக்கப்படும் என, கடைமடை விவசாயி கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.இச்சூழலில், நேற்று பரவலாக கொட்டித் தீர்த்த மழை, குறுவை சாகுபடிக்கு விளைநிலங்களை தயார்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமார்க்கெட், மதுக்கடையை அடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகம்(1)\nஉலக செவிலியர் தினம் கொண்டாட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page ���ன்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமார்க்கெட், மதுக்கடையை அடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகம்\nஉலக செவிலியர் தினம் கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540569", "date_download": "2020-06-05T19:08:36Z", "digest": "sha1:FGNFQTB2TPZBZ4URXRHBCXWVRIZWJCZ6", "length": 16669, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் டைரி| Dinamalar", "raw_content": "\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nசவுதி, இத்தாலியிலிருந்து 320 இந்தியர்கள் வருகை\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ...\nடில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் ...\nமஹா.,வில் புயல் நிவாரண நிதி ; முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமஹா.,வில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்தது 1\nசூதாட்டம் ஆடிய நால்வர் கைது\nதிருத்தணி: திருத்தணி அடுத்த, ஏ.எம்.பேட்டை பகுதியில், சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி போலீசார் மேற்கண்ட இடத்தில் திடீர் சோதனை நடத்திய போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடிய அதே பகுதியைச் சேர்ந்த, 27 - 38 வயதுடைய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.\nகனகம்மாசத்திரம் அடுத்த, நெமிலி பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், அரசு அனுமதியின்றி, மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார், மேற்கண்ட ஆற்றில் சோதன��� செய்த போது, அரசு அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டிருந்த ஆம்னி வேன் மற்றும் ஸ்பிளன்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதே போல், திருவாலங்காடு அடுத்த, லட்சுமிவிலாசபுரம் பகுதியில் செல்லும் ஆற்றில், பல்சர் இருசக்கர வாகனத்தில், அரசு அனுமதியின்றி, மணல் அள்ளிக் கொண்டிருந்ததை திருவாலங்காடு போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறுவனை கடித்து குதறிய உயர் ரக நாய்(37)\nமதுபாட்டில் கடத்திய ஏழு பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகைய���லும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுவனை கடித்து குதறிய உயர் ரக நாய்\nமதுபாட்டில் கடத்திய ஏழு பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541298", "date_download": "2020-06-05T20:31:16Z", "digest": "sha1:CFVNSXXSRYQ6OVH2M6KXKQOWCPFWENLT", "length": 17435, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சுகாதாரத் துறையினருக்கு பொருட்கள் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nரயில்வே போலீசுக்கு அமைச்சர் ரொக்கப் பரிசு\nவெளிநாட்டில் வசிப்பவர்களை மீட்பதில் மத்திய அரசுடன் ...\nஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா ...\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nசவுதி, இத்தாலியிலிருந்து 320 இந்தியர்கள் வருகை\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ...\nடில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nசுகாதாரத் துறையினருக்கு பொருட்கள் வழங்கல்\nமரக்காணம்: மரக்காணம் கிழக்கு ஒன்றியம் சார்பில் காவல்துறை, சுகாதாரத்துறையினருக்கு அமைச்சர் சண்முகம் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.மரக்காணம் கிழக்கு ஒன்றியம் சார்பில் கீழ்புத்துப்பட்டு, அனுமந்தை, காளியாங்குப்பம், ஆத்திக்குப்பம் மற்றும் நகரம் சார்பில் கழிக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள டாக்சி ஓட்டுனர், சலவை தொழிலாளி, சுமை துாக்கும் தொழிலாளி, மற்றும் ஏழை, எளியமக்கள், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறை, சுகாதாரத்துறை, ஊராட்சி ஒன்றிய துாய்மை பணியார்கள் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் சண்முகம் வழங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், நடராஜ், நகர செயலாளர் கனகராஜ், மாணவரணி செயலாளர் அர்ச்சுனன் முன்னாள் நகர செயலாளர் கணேசன், ஒன்றிய மேலவபிரதிநிதி தீபம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் குழந்தைகள் சம்யுக்த வர்மா, அனிஷ் வர்மா ஆகியோர் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூபாய்.10 ஆயிரத்தை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக அமைச்சர் சண்முகத்திடம் வழங்கினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொங்கராம்பூண்டியில் அ.தி.மு.க., நிவாரண பொருட்கள் வழங்கல்\nமாரங்கியூரில் அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் நிவாரண உதவி வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொங்கராம்பூண்டியில் அ.தி.மு.க., நிவாரண பொருட்கள் வழங்கல்\nமாரங்கியூரில் அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் நிவாரண உதவி வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542189", "date_download": "2020-06-05T20:30:23Z", "digest": "sha1:WZBSPGCRVKJY4KPJUA4GKEFVIGTIHZ3C", "length": 17098, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "அம்பான் புயல்: ஒடிசா, மேற்கு வங்கத்தில் கனமழை | Cyclone Amphan to cause heavy rainfall over Odisha, West Bengal | Dinamalar", "raw_content": "\nரயில்வே போலீசுக்கு அமைச்சர் ரொக்கப் பரிசு\nவெளிநாட்டில் வசிப்பவர்களை மீட்பதில் மத்திய அரசுடன் ...\nஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா ...\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nசவுதி, இத்தாலியிலிருந்து 320 இந்தியர்கள் வருகை\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ...\nடில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\n'அம்பான்' புயல்: ஒடிசா, மேற்கு வங���கத்தில் கனமழை\nசென்னை : சூப்பர் புயல், 'அம்பான்' கரையை கடக்கவிருப்பதையெடுத்து ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.\nசூப்பர் புயல் அம்பான், சற்று வலு குறைந்து, மிக தீவிர புயலாக, வங்கக் கடலில் சுழல்கிறது. இது, நேற்று இரவில், கோல்கட்டாவுக்கு தென் கிழக்கே, 400 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. நாளை மாலை அல்லது இரவில், மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும்.\nபுயல் காரணமாக, வங்கக் கடலில் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன.\nஇந்நிலையில் புயல் காரணமாக இன்று ஒடிசா, மேற்குவங்க மாநில கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயல் பாதிப்புள்ள ஒடிசா கடலோர பகுதிகளில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மேலாண் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தமான் நிகோபார் முதல், வங்கதேசம் வரையில், வங்கக் கடலுக்குள் மீனவர்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உள்ளிட்டவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து : தமிழக அரசு(3)\nஐக்கிய அரபு எமிரேட்சில் மேலும் 873 பேருக்கு கொரோனா\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிற��ம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து : தமிழக அரசு\nஐக்கிய அரபு எமிரேட்சில் மேலும் 873 பேருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542684", "date_download": "2020-06-05T20:22:02Z", "digest": "sha1:R2XVQ2WLENJKGH67Y3XJQJJL4CY56FDN", "length": 16359, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "இயல்பு நிலைக்கு திரும்பிய நாவக்குறிச்சியால் மகிழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா ...\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nசவுதி, இத்தாலியிலிருந்து 320 இந்தியர்கள் வருகை\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ...\nடில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் ...\nமஹா.,வில் புயல் நிவாரண நிதி ; முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nஇயல்பு நிலைக்கு திரும்பிய நாவக்குறிச்சியால் மகிழ்ச்சி\nதலைவாசல்: தலைவாசல், நாவக்குறிச்சி, ஆதிதிராவிடர் காலனியில் வசித்த, 44 வயதுடையவருக்கு, 'கொரோனா' தொற்று பாதிப்பு இருந்ததால், அவர், அவரது குடும்பத்தினரை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தினர். நாவக்குறிச்சி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மக்கள், வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு மாதமாக, போலீஸ், சுகாதாரம், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. குறிப்பாக, விவசாயிகள், விளைபொருட்களை, தலைவாசல் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இந்நிலையில், அப்பகுதியில், புது தொற்று எதுவும் இல்லாததால், இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. விவசாயிகள், விளைபொருட்களை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல தொடங்கியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபொட்டாஷ் உரம் விலை குறைப்பு\nவாடகை தள்ளுபடி சலுகை வழங்க நகராட்சி கடைக்காரர்கள் கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் ��குதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொட்டாஷ் உரம் விலை குறைப்பு\nவாடகை தள்ளுபடி சலுகை வழங்க நகராட்சி கடைக்காரர்கள் கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542846", "date_download": "2020-06-05T20:30:45Z", "digest": "sha1:HOUBLSQZPPPRF2DXRCCQRH6KWYVS3QT2", "length": 21953, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "பொது தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அனுமதி| Dinamalar", "raw_content": "\nரயில்வே போலீசுக்கு அமைச்சர் ரொக்கப் பரிசு\nவெளிநாட்டில் வசிப்பவர்களை மீட்பதில் மத்திய அரசுடன் ...\nஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா ...\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nசவுதி, இத்தாலியிலிருந்து 320 இந்தியர்கள் வருகை\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ...\nடில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nபொது தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அனுமதி\nகர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து ... 79\n'காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 ... 79\nபிரதமர் பாராட்டிய மதுரை நபர் பா.ஜ.,வில் இணைந்தார் 31\nபிரதமர் பாராட்டிய மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. ... 38\nசென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளை நடத்துவதற்கு, பள்ளி கல்வி துறைக்கு, மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது.\nதமிழகத்தில், ஜூன், 15 முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடக்கின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், ஜூலை, 1 முதல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தேர்வு நடத்தும் துறைகள் சார்பில், உரிய அனுமதி கேட்டு, மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அவற்றை பரிசீலித்த உள்துறை, சில கட்டுப்பாடுகளுடன் தேர்வை நடத்த, அனுமதி அளித்துள்ளது.\nதேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்; சோப்பால் கை கழுவுவது, கிருமி நாசினியால் சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.நோய் தொற்று உள்ள பகுதிகளில், தேர்வு மையம் அமைக்க கூடாது. மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும்.ஒவ்வொரு துறையும் தேர்வை நடத்தும் தேதிகளை, முரண்பாடுகள் இன்றி, நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nதேர்வை தள்ளி வைக்க வழக்கு\nபத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க கோரிய வழக்கின் விசாரணையை,ஜூன், 11க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, வி.இளங்கீரன் என்பவர் தாக்கல் செய்த மனு:கிராமங்கள், குக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களால், பத்தாம் வகுப்பு தேர்வை, தற்போது எழுத முடியாது. அவர்களுக்கு, இணையதள வசதி கிடையாது.\nஊரடங்கு காலத்தில், அவர்களால் படிப்பில் மனதை செலுத்த முடியவில்லை.போக்குவரத்து முழுமையாக இயக்கப்படவில்லை. அவ்வப்போது ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களை தேர்வுக்கு அனுப்ப, பெற்றோர் பயப்படுகின்றனர்.அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் பலவற்றை, வைரஸ் பரிசோதனை செ���்யப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றால், தேர்வு எழுத வகுப்பறைகள் நிறைய வேண்டும்.\nபடித்தவற்றை மாணவர்கள் மறந்திருப்பர். அதனால், படித்ததை ஞாபகப்படுத்த, சில நாட்கள் அவகாசம் வேண்டும். எனவே, பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க வேண்டும். தேர்வு எழுத, மாணவர்களை தயார்படுத்தி கொள்ள, போதிய அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன் 15 க்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக, சிறப்பு பிளீடர் முனுசாமி தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை, ஜூன் 11க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ.1,800 கோடி நிலுவை :இந்திய செய்தி தாள் சங்கம் மனு(4)\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் இலவசம் (4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதலாமே மாணவர்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.1,800 கோடி நிலுவை :இந்திய செய்தி தாள் சங்கம் மனு\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் இலவசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543575", "date_download": "2020-06-05T20:21:22Z", "digest": "sha1:BHXB6JK75BKJONSZCNNS6COMYUNBV47S", "length": 18458, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "கிராமங்களில் காவிரி குடிநீர் திருட்டு: ஒன்றிய கூட்டத்தில் விவாதம்| Dinamalar", "raw_content": "\nஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா ...\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nசவுதி, இத்தாலியிலிருந்து 320 இந்தியர்கள் வருகை\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ...\nடில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் ...\nமஹா.,வில் புயல் நிவாரண நிதி ; முதல்வர�� உத்தவ் தாக்கரே ...\nகிராமங்களில் காவிரி குடிநீர் திருட்டு: ஒன்றிய கூட்டத்தில் விவாதம்\nமுதுகுளத்துார்:முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய கூட்டம் சமூக இடைவெளியுடன் தலைவர் தர்மர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கண்ணகி, பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, மங்களேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:\nஅர்ஜூனன்: பொக்கனரேந்தல், மட்டியரேந்தல் கிராமங்களில் காவிரி குடிநீர் சரியாக வருவதில்லை.\nகாவிரி குடிநீர் உதவி பொறியாளர் வடிவேல் முருகன்: கிராமங்களுக்கு செல்லும் வழியில் திருட்டு இணைப்புஎடுத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.\nநாகஜோதி: சாம்பக்குளம், ஆரபத்தி, மணலுார் கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பிகள் எட்டித் தொடும் உயரத்தில் உள்ளதால் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nராஜலெட்சுமி: பூசேரி கிராமத்தில் தெருக்களில் ஒன்றிய நிதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்.செல்வி: கடந்த ஆண்டை விட இந்தாண்டு பருத்தி விலை பாதியாக குறைந்து உள்ளது. கொரோனாவால் கிராமங்களில் இருந்து பருத்தி ஏற்றி செல்ல வாகன வசதியின்றி தவிக்கின்றனர்.\nவேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன்: பருத்தியை மொத்த சந்தையில் விற்க முடியாத தால் விலை குறைந்துள்ளது. கிராமங்களில் இருந்து பருத்தி கொண்டு செல்ல வாகனத்திற்கு பாஸ் வழங்கப்படும்.\nதலைவர்: தேரிருவேலி கிராமத்தில் 250 காவிரி குடிநீர் திருட்டு இணைப்புகள் போலீஸ் உதவி யுடன் அகற்றப்படும். சாம்பக்குளம் ஒன்றியத்தில் மின்கம்பிகள் சரிசெய்யபடும். கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பாதிப்பு தென்னை நார் உற்பத்தியாளர்கள் கவலை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பாதிப்பு தென்னை நார் உற்பத்தியாளர்கள் கவலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544466", "date_download": "2020-06-05T20:20:19Z", "digest": "sha1:6YEYAA6QNCY2Q26XTFJOFIHIURV753CQ", "length": 15078, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "விபத்தில் ஒருவர் பலி| Dinamalar", "raw_content": "\nஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா ...\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nசவுதி, இத்தாலியிலிருந்து 320 இந்தியர்கள் வருகை\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ...\nடில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் ...\nமஹா.,வில் புயல் நிவாரண நிதி ; முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nகமுதி:கமுதி அருகே ராமசாமிபட்டி விலக்கு அருகே கணக்கியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகள் ரூபா 18. இவர் அகரத்துப்பட்டியை சேர்ந்த முருகன் ஓட்டி வந்த டூவீலரில் நேருக்குநேர் மோதியதில் ரூபா சம்பவ இடத்திலேயே பலியானார். இரு விபத்து குறித்து கமுதி எஸ்.ஐ., முருகநாதன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதி.மு.க., எம்.எல்.ஏ., மீது கோவையில் வழக்கு பதிவு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்ச���ங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதி.மு.க., எம்.எல்.ஏ., மீது கோவையில் வழக்கு பதிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2545195", "date_download": "2020-06-05T19:57:01Z", "digest": "sha1:CPYN3WBEUE4EQUB7NN7TQOLUSZ5TQUD2", "length": 15111, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒருவர் பலி| Dinamalar", "raw_content": "\nஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா ...\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nசவுதி, இத்தாலியிலிருந்து 320 இந்தியர்கள் வருகை\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ...\nடில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் ...\nமஹா.,வில் புயல் நிவாரண நிதி ; முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nதொப்பம்பட்டி:பழநி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி 61. இவர் தொப்பம்பட்டியில் இருக்கும் ஒரு வீட்டில் மகனுடன் செட் அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அதிக எடையுள்ள கம்பி ஒன்று அவர் மீது விழுந்தது. காயமடைந்த அவரை பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுளத்தில் மூழ்கி வாலிபர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுளத்தில் மூழ்கி வாலிபர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/ashoka-halwa-recipe-in-tamil/", "date_download": "2020-06-05T18:08:14Z", "digest": "sha1:WPP2YZ4HHCR757WYRJIOVQZ3C3UK5WYZ", "length": 5550, "nlines": 148, "source_domain": "www.hungryforever.com", "title": "Ashoka Halwa Recipe In Tamil | Thiruvaiyaru Style Asoka Halwa", "raw_content": "\n1 கப் பயற்றம் பருப்பு\nரீபைன்ட் ஆயில் அல்லது நெய் 2 கப்\n1/2 மேசைக்கரண்டி கிராம்புப் பொடி\n1 கப் பயற்றம் பருப்பு\nரீபைன்ட் ஆயில் அல்லது நெய் 2 கப்\n1/2 மேசைக்கரண்டி கிராம்புப் பொடி\nபயற்றம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, குக்கரில் நன்கு குழையும் வண்ணம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nபிறகு சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுக்கவும். சிறிது எண்ணெய்யில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.\nகோதுமையுடன் வேக வைத்த பருப்பு, சக்கரை, கிராம்புப் பொடி சேர்த்து கிளரவும். நன்கு சுருண்டு வந்தவுடன் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=70988", "date_download": "2020-06-05T19:10:27Z", "digest": "sha1:LZYBJVQIVWSIZY6UHTREKCWWO7ZYQKRX", "length": 11238, "nlines": 79, "source_domain": "www.semparuthi.com", "title": "கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல் வழியாக மீனவர்கள் முற்றுகை – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஅக்டோபர் 8, 2012\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல் வழியாக மீனவர்கள் முற்றுகை\nராதாபுரம் : கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுற���த்தி அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஅணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 9-ந் தேதி கடற்கரை வழியாக சென்று கூடங்குளம் அணு மின்நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nஇந்நிலையில் கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல் வழியாக மீண்டும் முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.\nஇதையடுத்து நேற்றிருந்தே போலீஸ் படை கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டது. போராட்டத்தின் போது போலீசார் ஊருக்குள் நுழைந்து விடாமல் இருப்பதற்காக இடிந்தகரை சுனாமி காலனி பகுதியில் 2 இடங்களில் போராட்டக்காரர்கள் சாலையில் குழி தோண்டி துண்டித்தனர்.\nமேலும் சுனாமி காலனி பகுதியில் 3 இடங்கள், இடிந்தகரை அருகே ஒரு இடம் என 4 இடங்களில் ரோட்டின் குறுக்கே முள் செடிகளை வெட்டி போட்டு தடை ஏற்படுத்தினர். போராட்டக் குழுவை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் நின்று கண்காணித்து வருகின்றனர்.\nகடந்த முற்றுகை போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் காவல் துறையினரை திசை திருப்பிவிட்டு மாற்று வழியில் சென்று அணுஉலையை முற்றுகையிட்டது போல் நடக்காமல் இருக்க கூடங்குளம், இடிந்தகரை, தாமஸ் மண்டபம், வைராவிகிணறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று போலீஸ் படை குவிக்கப்பட்டது.\nமேலும் கூடங்குளம் அணுமின்நிலைய கிழக்கு மற்றும் தெற்கு கண்காணிப்பு கோபுரங்கள் இருக்கும் பகுதியிலும், கடந்த முறை முற்றுகை போராட்டம் நடந்த கடற்கரை பகுதியிலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டனர்.\nநூற்றுக்கணக்கான இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 19 கம்பெனி போலீசார், அதிவேக அதிரடி படையின் 3 கம்பெனி வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ஆயுதப்படை, கடலோர காவல்படை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇவர்களை தவிர கடல் பகுதியில் தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த கடலோர காவல் படை போலீசார் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் ரோந்து வந்து கண்காணித்தனர். கப்பற்படையை சேர்ந்த வீரர்கள் கப்பலில் வந்து அணுமின் நிலைய பகுதிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து விடாமல் இருக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்தனர்.\nதிட்டமிட்டப்படி போராட்டக்குழுவினர் ஒரு பகுதியினர் காலை 9 மணி அளவில் இடிந்தகரையில் இருந்து சுமார் 80 படகுகளில் கடலுக்குள் புறப்பட்டு சென்றனர். மீதமுள்ளவர்கள் அடுத்தடுத்து படகுகளில் அணுமின் நிலையத்தை நோக்கி சென்றனர்.\nபோராட்டக்காரர்கள் அணுமின்நிலையத்தை 500 மீட்டர் தூரத்தில் நின்றபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர். இருந்த போதிலும் அவர்கள் அணுமின் நிலையம் அருகே வந்து விடாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் செய்திருந்தனர்.\nமத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி அணுமின்நிலைய கண்காணிப்பு கோபுரங்களில் நின்று கண்காணித்தனர்.\nலடாக்கில் நீடிக்கும் பதற்றம்… எல்லையில் ஆயுதங்களை…\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்-…\nஇந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள்…\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகள்\nபிரதமர் மோடி பற்றிய வாழ்க்கை வரலாற்று…\nஇந்தியாவில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா-…\nதீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு – உள்துறை…\nஇந்தியாவில் ஒரேநாளில் 6,566 பேருக்கு கொரோனா:…\nவெட்டுக்கிளிகள் 17 மாநிலங்களுக்கு படையெடுக்கும் அபாயம்\nமகாராஷ்டிராவில் 50 ஆயிரத்தை கடந்தது- மாநில…\nஇந்தியா முழுவதும் ஜூலை மாதம் பள்ளிகள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24…\nகடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3…\nஇந்திய எல்லையை இணைத்து வரைபடம் –…\nஅம்பான் புயலுக்கு 12 பேர் பலி;…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,12,359 ஆக…\n24 மணி நேரத்தில் 5611 பேர்-…\nஅம்பன் புயலால் சிறப்பு விமானங்கள், ரெயில்கள்…\nமத்திய அரசு அறிவித்த சலுகைகளில் ஏழைகளுக்கும்,…\nசிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3…\nகொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம்…\nஊரடங்கு எதிரொலி இந்தியாவின் கிராமப்புறங்களில் பாதி…\nமராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை…\n24 மணி நேரத்தில் 3525 பேர்-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedipaar.in/detail.php?id=32795&cat=Article", "date_download": "2020-06-05T17:58:34Z", "digest": "sha1:S4EENO2UV4RG4JCSTESTWAFUI2XRCLSO", "length": 8991, "nlines": 171, "source_domain": "thedipaar.in", "title": "The News Sponsor By", "raw_content": "\nகொரோனாவை அழிக்க புற ஊதாக் கதிர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள நவீன ரொபோக்கள். Thedipaar\nகொரோனாவை அழிக்க புற ஊதாக் கதிர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள நவீன ரொபோக்கள்.\nகொரோனாவை அழிக்க புற ஊதாக் கதிர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள நவீன ரொபோக்கள்.\nஉலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு தடுப்பூசி அல்லது மருந்து மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்ற நிலையில், புற ஊதாக் கதிர்களால், கொரோனா வைரஸை அழிக்கும் புதிய ரொபோக்கள், சிங்கப்பூரில் உள்ள பேரங்காடிகளில் வலம் வருகின்றன.\nஆனால் இவ்வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஒரு புறம் அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், மறு புறம் கொரோனா வைரஸை அழிக்க இரசாயண கவச உடை, யுவிசி விளக்கு (UVC light ) வெளிச்சத்தின் மூலம் கொரோனா கிருமி அழிப்பு, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட முறைகளை பல நாடுகள் கையாண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.\nஅந்த வரிசையில், கிருமி நாசினிகளுக்கு மாற்றாக புற ஊதா கதிர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸை அழிக்கும் நவீன ரொபோக்களை சிங்கப்பூர் களம் இறங்கியுள்ளது.\nஇந்த ரொபோக்கள் புற ஊதாக் கதிர்களை வெளியிட்டு, பொருட்கள் மீது மட்டுமின்றி, காற்றில் கலந்துள்ள கொரோனா கிருமிகளையும் கொல்லும் ஆற்றல் வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.\nபுற ஊதாக் கதிர் வீச்சால், கண்கள் மற்றும் தோலில் ஒவ்வாமை ஏற்படக்கூடும் என்பதால், பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த ரொபோக்கள் இயக்கப்படுகின்றன. மேலும், மனித நடமாட்டம் தென்பட்டால், கதிர் வீச்சு வெளியிடுவதை நிறுத்தும் வண்ணம் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளமை முக்கிய சிறப்பம்சமாகும்.\n11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை\nCornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுப்\nஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கு�\nவீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதிகள் மாயம்.\nமுகமாலை யில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்ப\nபட வாய்ப்புகளை இழந்தேன் – நான் சந்தித்த அவமானங்�\n11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை\nCornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு\nஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு பொறுப்புள்ளது.\nவீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதிகள் மாயம்.\nமுகமாலை யில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான முதல்நாள் அகழ்வு பணிகள்.\nபட வாய்ப்புகளை இழந்தேன் – நான் சந்தித்த அவமானங்களும் சவால்களும்\n11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழ�\nCornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள�\nஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள �\nவீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதிகள�\nமுகமாலை யில் காணப்பட்ட எலும்புக்கூட�\nபட வாய்ப்புகளை இழந்தேன் – நான் சந்தி�\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண�\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற �\nஅமெரிக்காவில் இராணுவ வீரர் நினைவு தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anthappaarvai.forumta.net/t68-topic", "date_download": "2020-06-05T18:43:16Z", "digest": "sha1:RMIUMHHQ7NU7B62AW5PFMSUHXJDUAQWN", "length": 3996, "nlines": 60, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "வி.டி.ஆர் படத்துக்கு ஏ.ஆர்.ஆர். இசை?வி.டி.ஆர் படத்துக்கு ஏ.ஆர்.ஆர். இசை?", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » சினிமா செய்திகள்\nவி.டி.ஆர் படத்துக்கு ஏ.ஆர்.ஆர். இசை\nஉளுந்தம் வடைய உடைச்சா 'மடேல்'னா சத்தம் கேட்கும் ஆனா உடைக்காத உளுந்தம் வடைக்கு ஒரேயடியா சப்தம் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். அது வேறொன்னும் இல்ல. மன்மதன் படத்தின் செகண்ட் பார்ட் எடுக்கப் போகிறாராம் சிம்பு. இப்படத்தின் முதல் பார்ட்லேயே, பார்ட் பார்ட்டாக கழண்டு போன அப்படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்துக்கு இந்த விஷயம் தெரியுமோ தெரியாதோ\nஆனால் இதன் பிளானிங் இருக்கே, அது எல்லா ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய இன்ட்ரஸ்ட்டிங் ஏரியா. ஒரு காலத்தில் இசையுலகத்தை கிரங்கடித்துக் கொண்டிருந்த டி.ராஜேந்தரிடம், கீ போர்டு ஆர்ட்டிஸ்டாக இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை சொல்ல தவறுவதேயில்லை டி.ஆரும்.\nஇந்த மன்மதன் பார்ட் 2 வை தயாரிக்கப் போவது டி.ஆர் என்றும், இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் இப்போதே கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ரஹ்மான் ஸ்டுடியோவுக்குள் டி.ஆர் நுழைஞ்சா எப்ப��ியிருக்கும்\nநல்லா இருக்குதே இந்த RR \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/11/oider-genel-kurul-toplantisi-gaziantep-te-gerceklesti/", "date_download": "2020-06-05T18:55:45Z", "digest": "sha1:NUS5NX4XWUTMQZKEXFQWSL3Z2EVKOQKW", "length": 42176, "nlines": 380, "source_domain": "ta.rayhaber.com", "title": "OİDER பொது சபைக் கூட்டம் காசியான்டெப்பில் நடைபெற்றது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[31 / 05 / 2020] யேசில்காய் அவசர மருத்துவமனை சேவையில் சேர்க்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[31 / 05 / 2020] யேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[31 / 05 / 2020] உள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை\tபொதுத்\n[30 / 05 / 2020] தனியார் நர்சரிகள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன\tபொதுத்\n[30 / 05 / 2020] அமெரிக்காவிற்கு சீன நுழைவை டிரம்ப் கட்டுப்படுத்துகிறார்\tகடைசி நிமிடம்\nமுகப்பு புகையிரதகாஜியண்ட்டில் OİDER பொது சபை கூட்டம் நடைபெற்றது\nகாஜியண்ட்டில் OİDER பொது சபை கூட்டம் நடைபெற்றது\n13 / 11 / 2017 புகையிரத, பொதுத், டயர் வீல் சிஸ்டம்ஸ், துருக்கி\nதுருக்கி நகரப் பேருந்துகள் நகராட்சிகள் மற்றும் நகராட்சி நிறுவனங்கள் கொண்ட பேருந்து ஆபரேட்டர்கள் சங்கம் முழுவதும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு (OID ன்) காஜியண்டெப் அதிகாரிகள் சந்தித்தார்.\nஇந்த நிகழ்ச்சியை ஐ.இ.டி.டி துணை பொது மேலாளர் ஹசன் İçen, கோகேலி போக்குவரத்து (போக்குவரத்து பூங்கா) பொது மேலாளர் யாசின் ஓஸ்லே, அந்தல்யா போக்குவரத்து ஏ. பொது மேலாளர் மெசூட் தேகர், மாலத்யா போக்குவரத்து A.Ş. (MOTAŞ) பொது மேலாளர் என்வர் செடாட் தமகா, டெனிஸ்லி போக்குவரத்து இன்க். பொது இயக்குனர் துர்குட் இஸ்கான், கொன்யா பெருநகர நகராட்சி போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ரயில் அமைப்புத் துறைத் தலைவர் முஸ்தபா ஈகி, கொன்யா பெருநகர நகராட்சி பஸ் செயல்பாட்டு கிளை மேலாளர் İ சா Çil, Şanlıurfa பெருநகர நகர போக்குவரத்து போக்குவரத்து மேலாளர் அப்துல்லா கெஸ்கின் பஸ் செயல்பாட்டு மேலாளர் அகிஃப் எர்டோகன் கலந்து கொண்டார்.\nGaziulaş நோக்கம் பொது முகாமையாளர் ரெசெப் Tokat திட்டம் திறப்பு உரையுடன் தொடங்கியது, துருக்கி 'பிரச்சினைகள் மற்றும் பஸ் நடவடிக்கைகளின் முக்கிய நகரங்களில் தீர்வுகளை விவாதிக்கப்பட்டுள்ளன மற்றும் முடிவுகளை எடுத்து. மி��்னணு டிக்கெட் அமைப்புகள், பயணிகளின் வசதிக்கான தீர்வுகள், வாகன பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு தீர்வுகள், வாங்கும் செயல்முறைகள், பொது போக்குவரத்தில் நிலைத்தன்மை, பொது போக்குவரத்தில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பெருநிறுவன கட்டமைப்பு சூழ்நிலைகள் குறித்த விளக்கங்களை வழங்குவதன் மூலம் மேலாளர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டனர். தலைப்புகளின் கீழ் துணை கமிஷன்கள் உருவாக்கப்பட்டன மற்றும் தொழில்நுட்ப குழுக்களை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது. காசியான்டெப்பின் வரலாற்று மற்றும் சுற்றுலா மதிப்புகள் திட்டத்தின் எல்லைக்குள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கான நகராட்சிகள், சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பான ஆலோசனைகளில் செயல்திறனை அதிகரிப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடி.டி.டி - டி.சி.டி.டி பொது இயக்குநரகம் கூட்டம் நடைபெற்றது\nரயில் அமைப்புகள் கிளஸ்டர் குழு கூட்டம் நடைபெற்றது\nஆறஸ் சாதாரண பொது சபை கூட்டம்\nUTİKAD 33. சாதாரண பொது கூட்டம் நடைபெற்றது\nUIC நிர்வாக வாரியம் மற்றும் 91. பொது சபை கூட்டங்கள் பாரிசில் நடத்தப்பட்டன\nடி.டி.டி உறுப்பினர் கூட்டம் அங்காராவில் நடைபெற்றது\n6. TCDD பங்களிப்புடன் லாஜிஸ்டிக்ஸ் ஒருங்கிணைப்பு வாரியம் கூட்டம் நடைபெற்றது\nTCDD போக்குவரத்து இன்க் - டி.டி.டி கூட்டம் நடைபெற்றது\nஐரோப்பிய ஒன்றிய நிபுணர்கள் மற்றும் டி.டி.டி இடையே சந்திப்பு\nELVER கூட்டம் CVK பார்க் போஸ்பரஸ் ஹோட்டலில் நடைபெற்றது\nTÜRSİD ஆபரேஷன் கமிஷன் 13. Bursa இல் கூட்டம் நடைபெற்றது\nDTD 7. சாதாரண பொதுக்கூட்டம் நடைபெற்றது\nபாரிசில் UIC வாரியம் கூட்டங்கள் நடைபெற்றது\nTCDD நிர்வாக குழு கூட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட சிக்கல்கள்\nரயில் சிஸ்டம்ஸ் கிளஸ்டர் போர்டு கூட்டம் எஸ்க்கீஷீரில் நடைபெற்றது\nİZBAN ரயில் மீது ஸ்டோனி தாக்குதல்\nமனிசா அன்காரா ஹை ஸ்பீட் கோடு XXX மணிக்கு திறக்கப்படும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉலகில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 6 மில்லியனை தாண்டியுள்ளது\nபோயிங் துருக்கியின் விமானப் பயணத்தைத் தயாரிக்கிறது\nதுருக்கியில் புதிய ஜீப் ரேங்லர் ரூபிகான்\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nயேசில்காய் அவசர மருத்துவமனை சேவையில் சேர்க்கப்பட்டது\nதுறைமுக திட்டம் வாழ்க்கைக்கு செல்கிறது\nஇந்த ஆண்டின் இறுதி வரை ஆயிரத்து 100 கிலோமீட்டர் சாம்சனில் தயாரிக்கப்படும்\nSGK Köprülü டெண்டருக்கு குறுக்குவெட்டு\nசுகாதார நிபுணர்களுக்கான இலவச போக்குவரத்து மற்றும் பார்க்கிங் கொன்யாவில் தொடரும்\nமர்மரே மற்றும் பாக்கென்ட்ரே ஹெல்த்கேர் நிபுணர்களுக்கு 3 மாதங்கள் இலவசம்\nகடல்களில் லோடோஸ் மூல மாசு அழிக்கப்பட்டது\nமர்மரே மற்றும் பாக்கென்ட்ரேயில் இயல்பாக்கம் செயல்முறை நாளை தொடங்குகிறது\nஐ.எம்.எம் அறிவியல் குழு எச்சரித்தது பொது போக்குவரத்தில் நடவடிக்கைகள் தொடரும்\nகிப்டாஸ் சிலிவிரி 4 வது நிலை வீடுகளின் அறிமுகம்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொ���்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஒப்பந்த கற்பித்தலுக்கான முன் விண்ணப்பம் மற்றும் வாய்வழி தேர்வு மைய விருப்பத்தேர்வுகள் ஜூன் 12 வரை \"https://ilkatama.meb.gov.tr\" இலிருந்து மின்னணு முறையில் பெறப்படும். 19 ஆயிரம் 910 ஒப்பந்த ஆசிரியர்கள் [மேலும் ...]\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா ���மைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nதுருக்கியில் புதிய ஜீப் ரேங்லர் ரூபிகான்\nஜீப் ரேங்லர் ரூபிகான் புதிய தலைமுறை துருக்கியில் விற்பனைக்கு வழங்கப்பட்டது. 2.0 லிட்டர் தொகுதி 270 ஹெச்பி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், உயர் நிலை 4 × 4 திறன், [மேலும் ...]\nதுறைமுக திட்டம் வாழ்க்கைக்கு செல்கிறது\nஇந்த ஆண்டின் இறுதி வரை ஆயிரத்து 100 கிலோமீட்டர் சாம்சனில் தயாரிக்கப்படும்\nSGK Köprülü டெண்டருக்கு குறுக்குவெட்டு\nகமில் கோஸ் தொலைபேசி எண்கள்\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nHES குறியீட்டைக் கொண்டு YHT டிக்கெட்டைப் பெறுங்கள்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெ���்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nகையில் உள்ள மோட்டார்கள் மூலம் எத்தனை ALTAY டாங்கிகள் தயாரிக்க முடியும்\nஅறியப்பட்டபடி, நவம்பர் 9, 2018 அன்று பாதுகாப்பு தொழில் இயக்குநரகம் (எஸ்.எஸ்.பி) மற்றும் பி.எம்.சி தானியங்கி இடையே ALTAY முதன்மை போர் தொட்டி வெகுஜன உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் [மேலும் ...]\nசீனாவின் 5 வது தலைமுறை போர் விமானம் ஜே -20 விவரங்கள்\nதேசிய போர் விமானம் தொகுதிகளில் உருவாக்கப்படும்\nகிடைக்கக்கூடிய இயந்திரங்களுடன் ALTAY தொட்டி உற்பத்தி தொடங்கப்படும்\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nதுருக்கியில் புதிய ஜீப் ரேங்லர் ரூபிகான்\nஜீப் ரேங்லர் ரூபிகான் புதிய தலைமுறை துருக்கியில் விற்பனைக்கு வழங்கப்பட்டது. 2.0 லிட்டர் தொகுதி 270 ஹெச்பி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், உயர் நிலை 4 × 4 திறன், [மேலும் ...]\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nவெடிக்கும் போது நகராத டயர்களை கவனிக்கவும்\nரெனால்ட் 5.000 பேரை வெளியேற்றுகிறது\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா பெருநகர நகராட்சி ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை செயல்படுத்தப்படவுள்ள \"கோடைகால சீசன் போக்குவரத்து முன்னெச்சரிக்கைகள்\" வரம்பிற்குள் சமூக தூர விதியைத் தொடரும். முகமூடியின் பயன்பாடு [மேலும் ...]\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை வ��சுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nடி.சி.டி.டி. போக்குவரத்து எக்ஸ்எம்எல் ஆண்டு முதல் நிறுவனம் நிர்வாக வாரியம் கூட்டம்\nடி.டி.டி - டி.சி.டி.டி பொது இயக்குநரகம் கூட்டம் நடைபெற்றது\nELVER கூட்டம் CVK பார்க் போஸ்பரஸ் ஹோட்டலில் நடைபெற்றது\nபோக்குவரத்து அலுவலர்-சென் மற்றும் டி.சி.டி.டி. போக்குவரத்து. இன்க். நிறுவனம் நிர்வாக வாரியம் கூட்டம்\n2. இஸ்மிரில் உள்ள AK கட்சி- CHP கூட்டு\nஆறஸ் சாதாரண பொது சபை கூட்டம்\nரெஸ்டெர் அசாதாரண பொது சபை முடிவு\nமார்ச் 8-10 தேதிகளில் இஸ்தான்புல் எக்ஸ்போ மையத்தில் நடைபெறும் யூரேசியா ரயில்வே கண்காட்சி…\nகழுகு Kadıköy மெட்ரோ பாதையின் சோதனை இயக்கி நடந்தது\nசில ரியல் எஸ்டேட்களின் டி.சி.டி.டியின் விற்பனை\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nஅங்காராவில் வார இறுதியில் பொது போக்குவரத்து எவ்வாறு இருக்கும் அங்காரேயும் மெட்ரோவும் வேலை செய்கிறதா\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nமின் அரசு 1.000 டி.எல் சமூக ஆதரவு விசாரணை பாண்டேமி சமூக நல விண்ணப்ப முடிவுகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/12/dunyanin-en-luks-treni-train-suite-shiki-shima/", "date_download": "2020-06-05T19:02:30Z", "digest": "sha1:GLFYPPCMXS6MZMPHKQ4SWPJZW7IOP33B", "length": 49786, "nlines": 404, "source_domain": "ta.rayhaber.com", "title": "உலகின் மிக சொகுசு ரயில்: ரயில் சூட் ஷிகி-ஷிமா | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[05 / 06 / 2020] கடைசி நிமிடம்: மாலத்யா பேட்டர்ஜ் பூகம்பம் 5,0\tகடைசி நிமிடம்\n[05 / 06 / 2020] கடைசி நிமிடத்தில்.. வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது\tபொதுத்\n[05 / 06 / 2020] தடுப்பூசி அறிவியல் வாரியம் அதன் முதல் கூட்டத்தை ரஷ்ய பக்கத்துடன் நடத்தியது\tஅன்காரா\n[05 / 06 / 2020] 6-7 ஜூன் ஊரடங்கு உத்தரவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது\n[03 / 06 / 2020] அமைச்சர் வரலாறு படைத்தார் டர்க்சாட் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும்\tஅன்காரா\nமுகப்பு உலகஆசியாவில்ஜப்பான்உலகில் சிறந்த இரயில்: ரயில் சூட் ஷிகி-ஷிமா\nஉலகில் சிறந்த இரயில்: ரயில் சூட் ஷிகி-ஷிமா\n04 / 12 / 2017 ஜப்பான், ஆசியாவில், இடர் இரயில் அமைப்புகள், உலக, புகையிரத, பொதுத்\nஜப்பானில் வடிவமைக்கப்பட்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில் சூட் ஷிகி-ஷிமா தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் ஆறுதல் மிக உயர்ந்த மட்டத்தில் இல்லை. டோச்சிகி பள்ளத்தாக்கு, நிக்கோ தோஷோகு கோயில், உள்ளூர் சூடான நீரூற்றுகள் மற்றும் மீன் சந்தைகள் போன்ற பல்வேறு இடங்களுக்குச் செல்லும் இந்த ரயிலில் அற்புதமான கப்பல் வேகன்கள், அறைகள், சாப்பாட்டு மற்றும் ஓய்வு வேகன்கள் உள்ளன. உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய சமையல்காரர் கட்சுஹிரோ நகாமுரா சமையலறையிலிருந்து நேர்த்தியான உணவுகளை அனுபவிக்க முடியும். இங்கே உலகின் மிக ஆடம்பரமான ரயில்; ரயில் சூட் ஷிகி-ஷிமா கிளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும��� (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஜப்பானின் ஷிகி-ஷிமா அல்ட்ரா சொகுசு ரயில் தனது முதல் பயணத்தை மேற்கொள்கிறது\nதார் எஸ் சலாம் இருந்து கேப் டவுன் வரை உலகின் மிக ஆடம்பரமான இரயில்\nஉலகின் மிக ஆடம்பர மற்றும் அரிய கார்கள் தி காடையில் சந்திக்கின்றன\nபாலாண்டோக்கென் பனிச்சறுக்கு மையத்தில் டிரான்ஸ்ஃபார்மர் மூலம் ஆடம்பர விருந்தினர் மாளிகை அழிக்கப்பட்டது\nபல்கேரிய ரயில்வேக்கான பதிவு நேரத்தில் தயாரிக்கப்பட்ட சொகுசு வேகன்கள்\nTÜVASAŞ, பல்கேரியாவிற்கு ஒரு விழாவுடன் தயாரித்த 12 சொகுசு பயணிகள் வேகன்களில்…\nஆடம்பர டிரான்ஸ்பார்மர்ஸ் அசோசியேஷன் ஆக்ட் டைம் அதிரடி\nசொகுசு ரயில் பயணம் மூலம் ரஷ்யா-ஈரானிய ஈகிள் டிரான்ஸ்-சைபீரியன் எக்ஸ்பிரஸ்\n120 சொகுசு ரயில் நொறுங்கியது\nஅயர்ன் வீல் சொகுசு ஹோட்டல் செல்ல தயாராக உள்ளது\nநீங்கள் மிகவும் அற்புதமான ஆடம்பர-ரயில் பயணங்களை அனுபவிக்க முடியும் இடம்\nஆடம்பர டிரான்ஸ்போலர்களிடமிருந்து வேலை நேரம் நடவடிக்கை\nதுருக்கி இருந்து பல்கேரியா புதிய ஆடம்பர மந்தமான ரயில் வேகன்கள் வருகையை காத்திருக்கிறது\nஇஸ்தான்புல் 3. விமான நிலையத்தில் உள்ள விமானங்கள் சொகுசு வாகனங்களுடன் வரும்\nIETT இலிருந்து 3. லக்கேஜுடன் விமான நிலையத்திற்கு சொகுசு நகர்கிறது\nபிரபலமான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொண்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு: Halkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சு���்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nRayHaber 04.12.2017 டெண்டர் புல்லட்டின்\nஅக்தாஸ்: பர்ஸாவின் ட்ராஃபிக்கில் உள்ள XXX-40 ரிலேக்சேஷன் வழங்கப்படும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nகடைசி நிமிடம்: மாலத்யா பேட்டர்ஜ் பூகம்பம் 5,0\nநிகழ்ச்சி நிரலில் பர்சா டி 3 நாஸ்டால்ஜிக் டிராம் கோட்டை அகற்றுதல்\nகடைசி நிமிடம்… 53 விமான நிலையம் வெடிப்பிற்கு எதிரான முன்னெச்சரிக்கைகளுடன் அதன் சான்றிதழைப் பெற்றது\nஉலக மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப்பிற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன\n வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது\nபாகிஸ்தானின் முதல் மில்ஜெம் கொர்வெட் ஸ்லெட்\nதிறனாய்வு தேர்வில் மாணவர்களை ஏற்றுக்கொள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்\nஆதரிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி முதலீடுகளின் நிறைவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nயூசுபெலி அணை பொருளாதாரத்தை 1.5 பில்லியன் லிராஸைக் காப்பாற்றும்\nதடுப்பூசி அறிவியல் வாரியம் அதன் முதல் கூட்டத்தை ரஷ்ய பக்கத்துடன் நடத்தியது\nகட்டுமானத்தில் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளுக்காக நிறுவப்பட்ட தொழில்நுட்ப பணிக்குழு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடு\nதலைநகரில் உள்ள டிக்கிமேவி நடோயோலு சுரங்கப்பாதைக்கான முதல் டெண்டர்\nஆரிஃபியே ஒய்.எச்.டி பயண நேரம் அறிவிக்கப்பட்டது\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன் டெனிஸ்லி வரிசையில் பாலம் பணிகள் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை ��லுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ நிலையங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மூன்று கை திருப்பங்களை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா கெய்சேரி வரிக்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: பூகம்ப எதிர்ப்பின் படி இளம் நிலைய தளத்தில் அமைந்துள்ள கட்டிடங்களை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அடுப்பு மற்றும் ஹீட்டர் நிலக்கரி கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nதலைநகரில் உள்ள டிக்கிமேவி நடோயோலு சுரங்கப்பாதைக்கான முதல் டெண்டர்\nமாமக் மாவட்டத்தை அங்காரா இன்டர்சிட்டி டெர்மினல் ஆபரேஷன் (AŞTİ) மற்றும் டிக்கிமேவிக்கு இடையே இயங்கும் அங்காரே இணைப்புடன் இணைக்கும் திட்டத்திற்கான முதல் டெண்டரை அங்காரா பெருநகர நகராட்சி உருவாக்கியது. லைட் ரயில் அமைப்பு [மேலும் ...]\nகயாஸ் லாலஹான் டெண்டர் முடிவுக்கு இடையில் சமிக்ஞை முறைமை உள்கட்டமைப்பு\nமாலத்யா-தியர்பாகர் வரிசையில் லெவல் கிராசிங்கின் மேம்பாடு\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் த���ழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nஎர்சியஸ் ஸ்கை சென்டர் ஸ்கை லிஃப்ட் துருக்கியின் முக்கியமான குளிர்கால சுற்றுலாப் பகுதிகளில் அமைந்துள்ளது, மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் கபடால்மட் நடவடிக்கைகளின் எல்லைக்குள். இயல்பாக்குதல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, எர்சியஸ் ஸ்கை மையத்தில் உள்ள ரோப்வேக்கள் இன்று உள்ளன [மேலும் ...]\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\n தஹ்தாலி மலை உயரம் எத்தனை மீட்டர் தஹ்தாலா மலைக்கு செல்வது எப்படி\nஎன்விஷன் ஆண்டுதோறும் நடத்தும் 'பசுமையான அலுவலகம்' கணக்கெடுப்பில் ஐ.இ.டி.டி முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு 5 வது உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னர் முடிவுகளை அறிவித்தது. [மேலும் ...]\nகடைசி நிமிடம்… 53 விமான நிலையம் வெடிப்பிற்கு எதிரான முன்னெச்சரிக்கைகளுடன் அதன் சான்றிதழைப் பெற்றது\nஉலக மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப்பிற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடு\nபலகேசீரில் பொது போக்குவரத்தில் பயன்படுத்த வேண்டிய புதிய நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்���ு İdlib வரை வலுவூட்டல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nயோஸ்கட் கவர்னர் Çakır யெர்கே அதிவேக ரயில் நிலைய கட்டுமானத்தை ஆய்வு செய்கிறார்\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nபாகிஸ்தானின் முதல் மில்ஜெம் கொர்வெட் ஸ்லெட்\nPN MİLGEM என்பது கப்பல் கட்டும் நடவடிக்கைகளின் இரண்டாவது முக்கியமான படியாகும். கப்பல் முதுகெலும்பு சறுக்கு விழா ”ஜூன் 2 புதன்கிழமை இஸ்தான்புல் கப்பல் கட்டளை கட்டளையில் நடைபெற்றது. அஸ்பாட் ஜெனரல் [மேலும் ...]\nA400M இராணுவ போக்குவரத்து விமானம் கோகா யூசுப் வான்வழி சான்றிதழைப் பெறுகிறார்\nபர்சா உயர் தொழில்நுட்பத்துடன் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது\nரஷ்யா, துருக்கி 5 வது தலைமுறை விமானத்துடன் போரிடுகிறது ஒத்துழைப்புக்கான தயார்நிலையை அறிவிக்கிறது\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nஉள்ளூர் ஆட்டோமொபைல் TOGG முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெறுகிறது\nகடந்த நாட்களில் தனது தொழிற்சாலைக்கான EIA நேர்மறையான அறிக்கையைப் பெற்ற TOGG, இன்று ஒரு முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) சமீபத்தில் தொழிற்சாலைக்கு சாதகமானது [மேலும் ...]\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் கோவிட் -19 பிரகடனத்தில் இணைகிறது\nஎன்விஷன் ஆண்டுதோறும் நடத்தும் 'பசுமையான அலுவலகம்' கணக்கெடுப்பில் ஐ.இ.டி.டி முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு 5 வது உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னர் முடிவுகளை அறிவித்தது. [மேலும் ...]\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nIETT இலிருந்து 3. லக்கேஜுடன் விமான நிலையத்திற்கு சொகுசு நகர்கிறது\nபல்கேரிய ரயில்வேக்கான பதிவு நேரத்தில் தயாரிக்கப்பட்ட சொகுசு வேகன்கள்\nஉலகின் முதல் ஹைட்ரஜன் திறந்த ரயில் துவங்கியது\nஆடம்பர டிரான்ஸ்போலர்களிடமிருந்து வேலை நேரம் நடவடிக்கை\nஉலகின் முதல் மிதக்கும் பயணிகள் ரயில் திட்டம் சியாட்டிலில் தொடங்கியது\nஅமெரிக்க சொகுசு ஜீப்ஸ் ரயில் ரெயில்\nஉலகின் வேகமான X ரயில்\nமவுஸ் இல்லாமல் செல்ல உலகின் முதல் ரயில்\nஉலகின் மிக ஆடம்பர மற்றும் அரிய கார்கள் தி காடையில் சந்திக்கின்றன\nநீங்கள் மிகவும் அற்புதமான ஆடம்பர-ரயில் பயணங்களை அனுபவிக்க முடியும் இடம்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nமர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம் புதுப்பிக்கப்பட்டது 2020\nஈஸ்ட் எக்ஸ்���ிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nடி.சி.டி.டி. தொடர்பாடல் வரி எண் 444 8 233\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/sanitation-workers-at-risk-from-discarded-medical-waste-related-to-covid-19/", "date_download": "2020-06-05T19:53:48Z", "digest": "sha1:CDYMFNTL2RMMJYJNMP3EUT3JRHL6FT4O", "length": 65805, "nlines": 139, "source_domain": "tamil.indiaspend.com", "title": "கோவிட்19 தொடர்புடைய மருந்து கழிவுகளால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nகோவிட்19 தொடர்புடைய மருந்து கழிவுகளால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nமும்பை: கோவிட்19 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் உள்ள மருத்துவக்கழிவுகளை கையாளும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, அந்நோய் பரவுவதற்கான ஆபத்து உள்ளதாக, மருத்துவ நிபுணர்கள் மற்றும் கழிவு மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பயன்படுத்தி எரிந்த முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கைதுடைக்கும் தாள்கள் போன்றவை, கொரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகளாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.\nவைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்புடைய மருத்துவக்கழிவுகளை கொட்டுவதால் ஏ��்படும் ஆபத்துகளை, சமீபத்திய சில செய்திகள் விளக்குகின்றன:\nபுனேவில், வீட்டு குப்பைகளில் நோயாளிகளால் கொட்டப்பட்ட முகக்கவச கழிவுகள், குப்பை சேகரிப்போரால் எடுக்கப்பட்டு வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 23, 2020 செய்தி தெரிவித்துள்ளது. \"வெளி பயணம் செய்தவர்கள் அல்லது கோவிட் 19 அறிகுறிகள் தென்பட்டவர்கள் என இந்த மாவட்டம் முழுவதும் வீட்டுத்தனிமையில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள், வீடுகளில் இருக்கும் சூழலில், அவர்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள் மற்றும் மருத்துவக் கழிவுகளை சேகரிப்பதற்கும் அகற்றுவதற்கும் எந்த வழிமுறையும் இல்லை\" என்று அந்த செய்தி கூறியுள்ளது.\nதானேயில், சேகரித்து வைத்த 1,00,000-க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை உலர வைக்கும் போது ஒருவர் பிடிபட்டார்; அவற்றை சந்தையில் மறுவிற்பனை செய்ய முடியும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், மார்ச் 12, 2020 செய்தி வெளியிட்டிருந்தது.\nடெல்லியின் ஷரன் விஹார் பகுதியில் திறந்த நிலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 1, 2020 செய்தி தெரிவித்துள்ளது. பயன்படுத்தி வீசப்பட்ட முகக்கவசங்கள், உடைக்கவசம், தொப்பிகள் மற்றும் ஊசிகள் அங்கு காணப்பட்டன.\n\"பொதுமக்கள் பயன்படுத்தி வீசும் முகக்கவசங்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நோய்த்தொற்றுக்கான ஆதாரமாக இருக்கக்கூடும் என்று, புனேவில் உள்ள பைரம்ஜி ஜீஜ்பாய் அரசு மருத்துவக்கல்லூரியின் முன்னாள் டீன் மற்றும் நுண்ணுயிரியல் துறைத்தலைவர் ரேணு பரத்வாஜ் கூறினார். “இவை வைரஸ்கள் பெருக்கக்கூடிய ஹாட் ஸ்பாட் மையங்களாக இருக்கலாம். அவற்றில் நுண்ணுயிரிகள் உள்ளன. கழிவுகளை எறிவதற்கு முன்பு அவற்றின் மீது சானிடிசர்கள் தெளிக்க வேண்டும் அல்லது காகிதப்பைகளில் அவற்றை போட வேண்டும். கழுவப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறுபயன்பாட்டு துணியிலான முகக்கவசங்களை பயன்படுத்துவதே சிறந்த தீர்வாகும்” என்றார்.\nமுகக்கவசங்கள், சானிடிசர்கள் மற்றும் பிற பாதுகாப்பு அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை, 2020 பிப்ரவரியில் கொரோனா நோய் பரவலின் ஆரம்ப கட்டத்தில் இந்தியாவில் அதிகரித்தது. இது மார்ச் நடுப்பகுதியில் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. ஆனால் பாதுகாப்பு கருவிகளின் இந்த அத���கரித்து வரும் பயன்பாடு, அதன் கழிவுகளை சுகாதாரமாக, பாதுகாப்பாக அகற்ற வேண்டிய விதிகளால் முறையாக வழிநடத்தப்படவில்லை என்று பரத்வாஜ் சுட்டிக்காட்டினார். அசுத்தமான கழிவுகள் பெரும்பாலும் வீட்டின் அருகே குப்பைத்தொட்டிகளில் வீசப்படுவதால், அதை எடுக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் என்று அவர் கூறினார்.\nகோவிட் 19 நோயாளிகளின் சிகிச்சை, நோயறிதல் மற்றும் தனிமைப்படுத்தலின் போது உருவாகும் கழிவுகளை கையாளுதல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றுவது குறித்த வழிகாட்டுதல்களை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) 2020 மார்ச் 18 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வார்டுகள் கழிவுகளை பிரிக்க தனித்தனி வண்ண-குறியிடப்பட்ட தொட்டிகளை பராமரிக்க வேண்டும். ‘கோவிட்19’ என்று பெயரிடப்பட்ட ஒரு பிரத்யேக தொட்டி, ஒரு தனியான தற்காலிக சேமிப்பு அறையில் வைக்கப்பட வேண்டும்; அது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களால் மட்டுமே கையாளப்பட வேண்டும். இந்த வார்டுகளில் துப்புரவுத் தொழிலாளர்களை உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மைக்கு தனித்தனியாக நிறுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உருவாகும் கழிவுகள் குறித்த பதிவு விவரங்களையும் வாரியம் கோரியுள்ளது.\nதனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கும், சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் வீடுகளின் கழிவுகள், உயிரி மருத்துவக்கழிவுகளை மஞ்சள் வண்ண பைகளில் சேகரிக்க சிபிசிபி அறிவுறுத்தியது; இவை அடங்கிய தொட்டிகளை, அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.\nபெரும்பாலான மருத்துவமனைகள், உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மை (பி.எம்.டபிள்யூ.எம்) விதிகள் 2016ஐ பின்பற்றுகின்றன; குறிப்பாக, கோவிட் 19 தொற்றுக்கு பிறகு இன்னும் கடுமையாக கடைபிடிக்கின்றன். ஆனால், இது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள வீடுகளில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை கையாள்வதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விழிப்புணர்வு உள்ளது. இது, திடக்கழிவு / துப்புரவுத் தொழிலாளர்களை பெரிய அபாயங்களுக்கு உட்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.\nகோவிட் 19 தொடர்பான கழிவுகளை குறிப்பாக முகக்கவசம், கையுறைகள் போன்றவற்றை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது\" என்று அபாயகரமான மருத்துவக்கழிவு மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றிற்காக செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க்-ன் இணை இயக்குனர் சதீஷ் சின்ஹா கூறினார். இந்த கழிவுகளை எடுப்பவர்கள், குழந்தைகள் அல்லது தெருக்களில் வாழும் ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவர் என்றும் அவர் கூறினார்.\nகொரோனா பாதிப்பு உள்ளவர்களால் வெளிப்படும் மருத்துவக்கழிவு, பொது குப்பைத்தொட்டியை அடையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் என்று, ஆராய்ச்சி அமைப்பான உலக வள நிறுவனத்தின் இந்திய சுற்றுச்சூழல் விஞ்ஞானி கிஷோர் வான்கடே கூறினார்.\nதனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) பயன்படுத்துவது குறித்த அரசு ஆவணத்தின்படி, கொரோனா வைரஸானது நேரடியாக தொடுதல் மற்றும் அசுத்தமான மேற்பரப்புகள், பொருள்கள் மூலம் பரவுகிறது. அடிக்கடி தொட்ட மேற்பரப்புகளையும், துணியையும் சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் மிதமான ஆபத்தில் உள்ளனர்; அவர்கள் என்-95 வகை முககவசங்கள் மற்றும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும்.\nகழிவுகளை பிரிப்பதற்கான அடிப்படை விதிகளை பின்பற்றுவது என்பது, இந்தியாவில் இன்னும் குறைவாகவே உள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள்- 2016ன் படி, கழிவு உற்பத்திக்கூறுகளை, அதன் மூலத்தில் இருந்து பிரித்து அங்கீகரிக்கப்பட்ட கழிவுகளை எடுப்பவர்கள் அல்லது சேகரிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் வீடுகளும் மற்றும் சமூகங்களும் இந்த விதிகளுக்கு இணங்காத நிகழ்வுகள் உள்ளன.\nவீடுகளில் உருவாகும் உயிரி மருத்துவக்கழிவுகளை தனித்தனியாக அகற்றுவதன் அவசியம் குறித்து இன்னும் குறைந்தளவே விழிப்புணர்வு உள்ளது. கழிவு மேலாண்மை அமைப்புகளில் இனி கோவிட் 19 தொடர்பான விதிகளையும் சேர்க்க வேண்டும் என்று, நிபுணர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.\n2020 ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் 5,194 கோவிட் 19 நோயாளிகள் பதிவாகி உள்ளதாக, ஹெல்த்செக் தரவுத்தளமான கொரோனா வைரஸ் மானிட்டர் தெரிவித்துள்ளது. 402 நோயாளிகள் (7.4%) குணமடைந்துள்ள நிலையில், 149 (2.9%) பேர் இறந்துள்ளனர். ஏப்ரல் 7, 2020 அன்று இரவு 9 மணி வரை, இந்தியா 114,015 மாதிரிகளை பரிசோதித்தது; அதில் 4,616 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள���ு என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நோயாளியும் பல முறை சோதிக்கப்படுகிறார்கள்.\nஆபத்தில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள்\n\"கொரொனா வைரஸால் சுகாதாரப்பணியாளர்களின் உடல்நலம் தொடர்பான தொற்று, பல நாடுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது\" என்று பிபிஇ பயன்பாடு குறித்த அரசின் ஆவணம் தெரிவித்துள்ளது. \"கோவிட்19 நோய்த்தொற்றுக்கு அதிக ஆபத்தில் உள்ளவர்கள் சந்தேக நபர் / உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் 19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் அல்லது அத்தகைய நோயாளிகளை பராமரிப்பவர்கள்\" என்று அது கூறுகிறது.\nஆனால் முன்னணி சுகாதார ஊழியர்களைப் போலவே துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் பிபிஇ வழங்கப்பட வேண்டும் என்று டாக்ஸிக் லிங்க்ஸ் (Toxic Links) சேர்ந்த சின்ஹா பரிந்துரைத்தார்.\n\"கோவிட்19 நோயாளிகளை கையாளும் மருத்துவ வல்லுநர்கள், காவல்துறை மற்றும் சமூக சுகாதாரப் பணியாளர்கள் போலவே, துப்புரவுத் தொழிலாளர்களும் மிகவும் ஆபத்தில் உள்ளனர்,\" என்று மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸில் சமூக விலக்கு மற்றும் உள்ளடக்கிய கொள்கைகள் பற்றிய ஆய்வு மையத்தின் ஆசிரிய உறுப்பினர் ஷைலேஷ்குமார் தரோகர் கூறினார். \"டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்; ஆனால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அவ்வாறு இல்லை. இது அவர்களை பாதிக்கக்கூடியவர்களாக ஆக்குகிறது\" என்றார் அவர்.\nவீடுகளில் பயன்படுத்தி எறியப்படும் முகக்கவசங்கள் கலந்த வீட்டு கழிவுகளை அகற்றுவது குறித்து, சென்னையில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் கவலையை வெளிபடுத்தியதை, அண்மையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 24, 2020 அன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.\nமேலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியின்படி, மறுசுழற்சி பொருட்களை சேகரித்து, அதில் இருந்து வாழ்வாதாரத்திற்கான பொருட்களை எடுத்து சம்பாதிக்கும் இத்தகைய சேகரிப்போர் மற்றும் கழிவு அள்ளுவோரும் கொரோனா ஆபத்தில் உள்ளனர். \"இவ்வாறு பொருட்களை சேகரிப்பது தான் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாகும்; அதனால் தாஹ்ன் இத்துறை மிக அதிக சேகரிப்பு விகிதங்களை அடைய முடிகிறது. இதன் மூலம�� ஒட்டுமொத்தமாக கழிவு மேலாண்மை சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்திறனும் அதிகரிக்கிறது\" என்று மார்ச் 6, 2020 அன்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.\nஇந்தியா (2018 இல்) ஒருநாளைக்கு 608 டன் உயிர் மருத்துவக்கழிவுகளை உற்பத்தி செய்தது; அதில் 87% அல்லது 528 டன் சுத்திகரிக்கப்பட்டதாக, 2020 மார்ச் 17 அன்று மாநிலங்களவையில் அரசு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2018 ஆம் ஆண்டில் அரசு விதிகளை மீறிய 27,427 சம்பவங்கள் அல்லது சுகாதார வசதிகள் (HCF) அல்லது பொதுவான உயிரியல் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் வசதிகளுக்கு (CBWTFs) எதிராக, தினமும் சராசரி 75 நிகழ்வுகள் பதிவாகி உள்ளன. இவற்றில், 16,960 எச்.சி.எஃப் / சி.பி.டபிள்யூ.டி.எஃப்-களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் / உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.\nஉயிரி மருத்துவக்கழிவுகளை அகற்றுவது தொடர்பான விதிகளை மீறியதாக அரசால் பெறப்பட்ட புகார்களில், பொதுக்கழிவுகளுடன் மருந்துக்கழிவு கலப்பதால் “வைரஸ் பரவுகிறது” என்ற அச்சம், விவசாய நிலங்களில் மருத்துவக்கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டுவது, பயன்பாட்டில் இல்லாத மருந்துகளை எரித்தல் போன்றவையும் அடங்கும்.\nநாளொன்றுக்கு உயிரி மருத்துவக்கழிவு உற்பத்தி 2016ம் ஆண்டில் 517 டன் என்று இருந்தது, 2018 இல் 18% அதிகரித்து 608 டன்னாக உயர்ந்தது. தற்போது, இந்தியாவில் 200 பொதுவான உயிர் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலைய வசதிகள் செயல்பாட்டில் உள்ளன; மேலும் 28 நிறுவப்பட்டுள்ளன.\n‘தொழிலாளர்கள் பாதுகாப்பு கருவி வைத்திருக்க வேண்டும், கழிவுகளை எரிக்க வேண்டும்’\nமத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன என்று ஹைதராபாத்தை சேர்ந்த ராம்கி என்விரோ இன்ஜினியர்ஸ் லிமிடெட் (REEL) அதிகாரிகள் தெரிவித்தனர்; இது மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நாடு முழுவதும் 20 அமைப்புகளையும், 350,000 சுகாதார நிறுவனங்களுக்காக 18 நகரங்களில் உள்ள உயிரி மருத்துவக்கழிவுகளை கையாளுகிறது.\n\"மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கிய வழிகாட்டுதல்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம்,\" என்று ராம்கி என்விரோ இன்ஜினியர்ஸ் லிமிடெட் (REEL) நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் மசூத் மல���லிக் கூறினார். \"கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவக்கழிவுகள் இரட்டைப்பைகளில் பெறப்பட்டு, தனித்தனி பிரிக்கப்பட்டு, பிரத்யேக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் அவை இரட்டை சேம்பர் அறைகளில், 1050 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் எரிக்கப்படுகின்றன\" என்றார்.\nஊழியர்களுக்கு முழு உடல் கவசம், முகக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், பாதணிகள் மற்றும் பூட் கவர்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் உயிரியல் மருத்துவக்கழிவுகளை கையாள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று, மல்லிக் தெரிவித்தார். அவை அனைத்து மேற்பரப்புகளையும் வாகனங்களையும் கிருமி நீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான சிறிய மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மூடப்பட்டிருப்பதாலும், உயிரி மருத்துவக்கழிவுகளின் உற்பத்தியானது, கைவிடப்பட்ட முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கை துடைக்கும் தாள்கள் என்று இன்னும் நிறைய கையாள்கிறது என்றார்.\nபாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், வீடுகளில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை துப்புரவுத் தொழிலாளர்கள் நேரடியாக கையாளக்கூடாது என்று, காந்திநகரில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் பேராசிரியர் தீபக் சக்சேனா கூறினார். \"அரசால் ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்; ஆனால் வீட்டுக் கழிவுகளை அகற்றுவதில் இந்த சமூகம் தான் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்,\" என்று அவர் கூறினார்.\n(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: கோவிட்19 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் உள்ள மருத்துவக்கழிவுகளை கையாளும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, அந்நோய் பரவுவதற்கான ஆபத்து உள்ளதாக, மருத்துவ நிபுணர்கள் மற்றும் கழிவு மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பயன்படுத்தி எரிந்த முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கைதுடைக்கும் தாள்கள் போன்றவை, கொரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகளாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.\nவைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்புடைய மருத்துவக்கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை, சமீபத்திய சில செய்திகள் விளக்குகின்றன:\nபுனேவில், வீட்டு குப்பைகளில் நோயாளிகளால் கொட்டப்பட்ட முகக்கவச கழிவுகள், குப்பை சேகரிப்போரால் எடுக்கப்பட்டு வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 23, 2020 செய்தி தெரிவித்துள்ளது. \"வெளி பயணம் செய்தவர்கள் அல்லது கோவிட் 19 அறிகுறிகள் தென்பட்டவர்கள் என இந்த மாவட்டம் முழுவதும் வீட்டுத்தனிமையில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள், வீடுகளில் இருக்கும் சூழலில், அவர்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள் மற்றும் மருத்துவக் கழிவுகளை சேகரிப்பதற்கும் அகற்றுவதற்கும் எந்த வழிமுறையும் இல்லை\" என்று அந்த செய்தி கூறியுள்ளது.\nதானேயில், சேகரித்து வைத்த 1,00,000-க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை உலர வைக்கும் போது ஒருவர் பிடிபட்டார்; அவற்றை சந்தையில் மறுவிற்பனை செய்ய முடியும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், மார்ச் 12, 2020 செய்தி வெளியிட்டிருந்தது.\nடெல்லியின் ஷரன் விஹார் பகுதியில் திறந்த நிலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 1, 2020 செய்தி தெரிவித்துள்ளது. பயன்படுத்தி வீசப்பட்ட முகக்கவசங்கள், உடைக்கவசம், தொப்பிகள் மற்றும் ஊசிகள் அங்கு காணப்பட்டன.\n\"பொதுமக்கள் பயன்படுத்தி வீசும் முகக்கவசங்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நோய்த்தொற்றுக்கான ஆதாரமாக இருக்கக்கூடும் என்று, புனேவில் உள்ள பைரம்ஜி ஜீஜ்பாய் அரசு மருத்துவக்கல்லூரியின் முன்னாள் டீன் மற்றும் நுண்ணுயிரியல் துறைத்தலைவர் ரேணு பரத்வாஜ் கூறினார். “இவை வைரஸ்கள் பெருக்கக்கூடிய ஹாட் ஸ்பாட் மையங்களாக இருக்கலாம். அவற்றில் நுண்ணுயிரிகள் உள்ளன. கழிவுகளை எறிவதற்கு முன்பு அவற்றின் மீது சானிடிசர்கள் தெளிக்க வேண்டும் அல்லது காகிதப்பைகளில் அவற்றை போட வேண்டும். கழுவப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறுபயன்பாட்டு துணியிலான முகக்கவசங்களை பயன்படுத்துவதே சிறந்த தீர்வாகும்” என்றார்.\nமுகக்கவசங்கள், சானிடிசர்கள் மற்றும் பிற பாதுகாப்பு அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை, 2020 பிப்ரவரியில் கொரோனா நோய் பரவலின் ஆரம்ப கட்டத்தில் இந்தியாவில் அதிகரித்தது. இது மார்ச் நடுப்பகுதியில் பற்றாக்குறைக்கு வழிவகுத��தது. ஆனால் பாதுகாப்பு கருவிகளின் இந்த அதிகரித்து வரும் பயன்பாடு, அதன் கழிவுகளை சுகாதாரமாக, பாதுகாப்பாக அகற்ற வேண்டிய விதிகளால் முறையாக வழிநடத்தப்படவில்லை என்று பரத்வாஜ் சுட்டிக்காட்டினார். அசுத்தமான கழிவுகள் பெரும்பாலும் வீட்டின் அருகே குப்பைத்தொட்டிகளில் வீசப்படுவதால், அதை எடுக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் என்று அவர் கூறினார்.\nகோவிட் 19 நோயாளிகளின் சிகிச்சை, நோயறிதல் மற்றும் தனிமைப்படுத்தலின் போது உருவாகும் கழிவுகளை கையாளுதல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றுவது குறித்த வழிகாட்டுதல்களை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) 2020 மார்ச் 18 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வார்டுகள் கழிவுகளை பிரிக்க தனித்தனி வண்ண-குறியிடப்பட்ட தொட்டிகளை பராமரிக்க வேண்டும். ‘கோவிட்19’ என்று பெயரிடப்பட்ட ஒரு பிரத்யேக தொட்டி, ஒரு தனியான தற்காலிக சேமிப்பு அறையில் வைக்கப்பட வேண்டும்; அது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களால் மட்டுமே கையாளப்பட வேண்டும். இந்த வார்டுகளில் துப்புரவுத் தொழிலாளர்களை உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மைக்கு தனித்தனியாக நிறுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உருவாகும் கழிவுகள் குறித்த பதிவு விவரங்களையும் வாரியம் கோரியுள்ளது.\nதனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கும், சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் வீடுகளின் கழிவுகள், உயிரி மருத்துவக்கழிவுகளை மஞ்சள் வண்ண பைகளில் சேகரிக்க சிபிசிபி அறிவுறுத்தியது; இவை அடங்கிய தொட்டிகளை, அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.\nபெரும்பாலான மருத்துவமனைகள், உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மை (பி.எம்.டபிள்யூ.எம்) விதிகள் 2016ஐ பின்பற்றுகின்றன; குறிப்பாக, கோவிட் 19 தொற்றுக்கு பிறகு இன்னும் கடுமையாக கடைபிடிக்கின்றன். ஆனால், இது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள வீடுகளில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை கையாள்வதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விழிப்புணர்வு உள்ளது. இது, திடக்கழிவு / துப்புரவுத் தொழிலாளர்களை பெரிய அபாயங்களுக்கு உட்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.\nகோவிட் 19 தொடர்பான கழிவுகளை குறிப்பாக முகக்கவசம், கையுறைகள் போன்றவற்றை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது\" என்று அபாயகரமான மருத்துவக்கழிவு மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றிற்காக செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க்-ன் இணை இயக்குனர் சதீஷ் சின்ஹா கூறினார். இந்த கழிவுகளை எடுப்பவர்கள், குழந்தைகள் அல்லது தெருக்களில் வாழும் ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவர் என்றும் அவர் கூறினார்.\nகொரோனா பாதிப்பு உள்ளவர்களால் வெளிப்படும் மருத்துவக்கழிவு, பொது குப்பைத்தொட்டியை அடையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் என்று, ஆராய்ச்சி அமைப்பான உலக வள நிறுவனத்தின் இந்திய சுற்றுச்சூழல் விஞ்ஞானி கிஷோர் வான்கடே கூறினார்.\nதனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) பயன்படுத்துவது குறித்த அரசு ஆவணத்தின்படி, கொரோனா வைரஸானது நேரடியாக தொடுதல் மற்றும் அசுத்தமான மேற்பரப்புகள், பொருள்கள் மூலம் பரவுகிறது. அடிக்கடி தொட்ட மேற்பரப்புகளையும், துணியையும் சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் மிதமான ஆபத்தில் உள்ளனர்; அவர்கள் என்-95 வகை முககவசங்கள் மற்றும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும்.\nகழிவுகளை பிரிப்பதற்கான அடிப்படை விதிகளை பின்பற்றுவது என்பது, இந்தியாவில் இன்னும் குறைவாகவே உள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள்- 2016ன் படி, கழிவு உற்பத்திக்கூறுகளை, அதன் மூலத்தில் இருந்து பிரித்து அங்கீகரிக்கப்பட்ட கழிவுகளை எடுப்பவர்கள் அல்லது சேகரிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் வீடுகளும் மற்றும் சமூகங்களும் இந்த விதிகளுக்கு இணங்காத நிகழ்வுகள் உள்ளன.\nவீடுகளில் உருவாகும் உயிரி மருத்துவக்கழிவுகளை தனித்தனியாக அகற்றுவதன் அவசியம் குறித்து இன்னும் குறைந்தளவே விழிப்புணர்வு உள்ளது. கழிவு மேலாண்மை அமைப்புகளில் இனி கோவிட் 19 தொடர்பான விதிகளையும் சேர்க்க வேண்டும் என்று, நிபுணர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.\n2020 ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் 5,194 கோவிட் 19 நோயாளிகள் பதிவாகி உள்ளதாக, ஹெல்த்செக் தரவுத்தளமான கொரோனா வைரஸ் மானிட்டர் தெரிவித்துள்ளது. 402 நோயாளிகள் (7.4%) குணமடைந்துள்ள நிலையில், 149 (2.9%) பேர் இறந்துள்ளனர். ஏப்ரல் 7, 2020 அன்று இரவு 9 மணி வரை, இந்தியா 114,015 மாதிரிகளை பரிசோதித்தது; அதில் 4,616 ந��ர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நோயாளியும் பல முறை சோதிக்கப்படுகிறார்கள்.\nஆபத்தில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள்\n\"கொரொனா வைரஸால் சுகாதாரப்பணியாளர்களின் உடல்நலம் தொடர்பான தொற்று, பல நாடுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது\" என்று பிபிஇ பயன்பாடு குறித்த அரசின் ஆவணம் தெரிவித்துள்ளது. \"கோவிட்19 நோய்த்தொற்றுக்கு அதிக ஆபத்தில் உள்ளவர்கள் சந்தேக நபர் / உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் 19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் அல்லது அத்தகைய நோயாளிகளை பராமரிப்பவர்கள்\" என்று அது கூறுகிறது.\nஆனால் முன்னணி சுகாதார ஊழியர்களைப் போலவே துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் பிபிஇ வழங்கப்பட வேண்டும் என்று டாக்ஸிக் லிங்க்ஸ் (Toxic Links) சேர்ந்த சின்ஹா பரிந்துரைத்தார்.\n\"கோவிட்19 நோயாளிகளை கையாளும் மருத்துவ வல்லுநர்கள், காவல்துறை மற்றும் சமூக சுகாதாரப் பணியாளர்கள் போலவே, துப்புரவுத் தொழிலாளர்களும் மிகவும் ஆபத்தில் உள்ளனர்,\" என்று மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸில் சமூக விலக்கு மற்றும் உள்ளடக்கிய கொள்கைகள் பற்றிய ஆய்வு மையத்தின் ஆசிரிய உறுப்பினர் ஷைலேஷ்குமார் தரோகர் கூறினார். \"டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்; ஆனால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அவ்வாறு இல்லை. இது அவர்களை பாதிக்கக்கூடியவர்களாக ஆக்குகிறது\" என்றார் அவர்.\nவீடுகளில் பயன்படுத்தி எறியப்படும் முகக்கவசங்கள் கலந்த வீட்டு கழிவுகளை அகற்றுவது குறித்து, சென்னையில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் கவலையை வெளிபடுத்தியதை, அண்மையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 24, 2020 அன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.\nமேலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியின்படி, மறுசுழற்சி பொருட்களை சேகரித்து, அதில் இருந்து வாழ்வாதாரத்திற்கான பொருட்களை எடுத்து சம்பாதிக்கும் இத்தகைய சேகரிப்போர் மற்றும் கழிவு அள்ளுவோரும் கொரோனா ஆபத்தில் உள்ளனர். \"இவ்வாறு பொருட்களை சேகரிப்பது தான் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாகும்; அதனால் தாஹ்ன் இத்துறை மிக அதிக சேகரிப்பு விகிதங்களை அடைய முடிகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கழிவு மேலாண்மை சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்திறனும் அதிகரிக்கிறது\" என்று மார்ச் 6, 2020 அன்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.\nஇந்தியா (2018 இல்) ஒருநாளைக்கு 608 டன் உயிர் மருத்துவக்கழிவுகளை உற்பத்தி செய்தது; அதில் 87% அல்லது 528 டன் சுத்திகரிக்கப்பட்டதாக, 2020 மார்ச் 17 அன்று மாநிலங்களவையில் அரசு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2018 ஆம் ஆண்டில் அரசு விதிகளை மீறிய 27,427 சம்பவங்கள் அல்லது சுகாதார வசதிகள் (HCF) அல்லது பொதுவான உயிரியல் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் வசதிகளுக்கு (CBWTFs) எதிராக, தினமும் சராசரி 75 நிகழ்வுகள் பதிவாகி உள்ளன. இவற்றில், 16,960 எச்.சி.எஃப் / சி.பி.டபிள்யூ.டி.எஃப்-களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் / உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.\nஉயிரி மருத்துவக்கழிவுகளை அகற்றுவது தொடர்பான விதிகளை மீறியதாக அரசால் பெறப்பட்ட புகார்களில், பொதுக்கழிவுகளுடன் மருந்துக்கழிவு கலப்பதால் “வைரஸ் பரவுகிறது” என்ற அச்சம், விவசாய நிலங்களில் மருத்துவக்கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டுவது, பயன்பாட்டில் இல்லாத மருந்துகளை எரித்தல் போன்றவையும் அடங்கும்.\nநாளொன்றுக்கு உயிரி மருத்துவக்கழிவு உற்பத்தி 2016ம் ஆண்டில் 517 டன் என்று இருந்தது, 2018 இல் 18% அதிகரித்து 608 டன்னாக உயர்ந்தது. தற்போது, இந்தியாவில் 200 பொதுவான உயிர் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலைய வசதிகள் செயல்பாட்டில் உள்ளன; மேலும் 28 நிறுவப்பட்டுள்ளன.\n‘தொழிலாளர்கள் பாதுகாப்பு கருவி வைத்திருக்க வேண்டும், கழிவுகளை எரிக்க வேண்டும்’\nமத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன என்று ஹைதராபாத்தை சேர்ந்த ராம்கி என்விரோ இன்ஜினியர்ஸ் லிமிடெட் (REEL) அதிகாரிகள் தெரிவித்தனர்; இது மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நாடு முழுவதும் 20 அமைப்புகளையும், 350,000 சுகாதார நிறுவனங்களுக்காக 18 நகரங்களில் உள்ள உயிரி மருத்துவக்கழிவுகளை கையாளுகிறது.\n\"மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கிய வழிகாட்டுதல்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம்,\" என்று ராம்கி என்விரோ இன்ஜினியர்ஸ் லிமிடெட் (REEL) நிற���வனத்தின் இணை நிர்வாக இயக்குனர் மசூத் மல்லிக் கூறினார். \"கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவக்கழிவுகள் இரட்டைப்பைகளில் பெறப்பட்டு, தனித்தனி பிரிக்கப்பட்டு, பிரத்யேக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் அவை இரட்டை சேம்பர் அறைகளில், 1050 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் எரிக்கப்படுகின்றன\" என்றார்.\nஊழியர்களுக்கு முழு உடல் கவசம், முகக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், பாதணிகள் மற்றும் பூட் கவர்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் உயிரியல் மருத்துவக்கழிவுகளை கையாள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று, மல்லிக் தெரிவித்தார். அவை அனைத்து மேற்பரப்புகளையும் வாகனங்களையும் கிருமி நீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான சிறிய மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மூடப்பட்டிருப்பதாலும், உயிரி மருத்துவக்கழிவுகளின் உற்பத்தியானது, கைவிடப்பட்ட முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கை துடைக்கும் தாள்கள் என்று இன்னும் நிறைய கையாள்கிறது என்றார்.\nபாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், வீடுகளில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை துப்புரவுத் தொழிலாளர்கள் நேரடியாக கையாளக்கூடாது என்று, காந்திநகரில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் பேராசிரியர் தீபக் சக்சேனா கூறினார். \"அரசால் ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்; ஆனால் வீட்டுக் கழிவுகளை அகற்றுவதில் இந்த சமூகம் தான் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்,\" என்று அவர் கூறினார்.\n(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.martinvrijland.nl/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T19:32:09Z", "digest": "sha1:2SK5NQYQAGMG5OI3MR2YGE2ARNA3VFX3", "length": 12801, "nlines": 89, "source_domain": "www.martinvrijland.nl", "title": "குழந்தை ஆபாசம்: மார்ட்டின் வர்ஜண்ட்", "raw_content": "\nரோம் & சவன்னா கேஸ்\nநிக்கி வெர்ஸ்டாப்பன் ஜோஸ் ப்ரெச் உங்கள் டி.என்.ஏ உடன் ஆன்லைனில் டி.என்.ஏ தரவுத்தளத்தை ஏற்றுக்கொள்வது பற்றியது\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tநவம்பர் 29, 2011 அன்று\t• 12 கருத்துக்கள்\nஇது ஒரு வெறுக்கத்தக்க பிரச்சினை மற்றும் நிக்கி வெர்ஸ்டாப்பன் வழக்கில் ஜோஸ் ப்ரெச் குற்றவாளி என்று எல்லோரும் இயல்பாகவே உணர்கிறார்கள். நாங்கள் அதனுடன் சமாதானமாக இருக்கிறோம், ஏனென்றால் உங்கள் கணினியில் குழந்தை ஆபாசப் படங்கள் இருந்தால், நீங்கள் ஏற்கனவே அந்த போக்கைக் கொண்டிருந்தீர்கள் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். என்றால் […]\nNicky Verstappen - ஜோஸ் ப்ரெச் psyop உள்ள அடுத்த சுழல்\nமனு டிரான்ஸ்ஃபர் நிக், செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tசெப்டம்பர் 29 அன்று\t• 12 கருத்துக்கள்\nநீங்கள் ஒரு பொது வழக்குரைஞராக, ஒரு PsyOp (உளவியல் செயல்பாடு) மூலம் புதிய நடவடிக்கைகளை மக்கள் தயார் ஆண்டுகளுக்கு வேலை என்றால், நீங்கள் நிச்சயமாக நீங்கள் துக்கம் கதை தொடர சரியான நிலைகளில் சரியான பொம்மைகள் என்று உறுதி. சுழன்று. நீங்கள் ஒரு சமரசம் வேண்டும் என்று அர்த்தம் [...]\nமார்ட்டின் வர்ஜண்ட் ப்ரொன்கர்ஸ்மா குழந்தை ஆபாச கோப்புகளில் XWX ஆராய்ச்சிக்கு FWOS மூலம் அழைக்கப்பட்டார்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tநவம்பர் 29, 2011 அன்று\t• 11 கருத்துக்கள்\nநான் இறந்த பிறகும், முதல் குழந்தை செனட்டர் எட்வர்ட் ப்ரொன்ஜெர்ஸ்காவின் வழக்கில், நான் ஒரு பெரிய அளவிலான குழந்தை ஆபாசம் கண்டுபிடிக்கப்பட்டதைக் கண்டேன். இந்த குழந்தை ஆபாச அழிக்கப்படவில்லை என்று நான் கண்டறிந்தேன், ஆனால் அடித்தளத்தில் அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது. மனிதன் [...]\nபோரில் சேர்ந்து இங்கே தேர்வு செய்யவும்\nபார்வையாளர்கள் ஜூலை 2017 - FEB 2020\n> மொத்த வருகைகள்: 16.768.413\n18 FEB 2020 இன் பார்வையாளர்கள்\nபிளாக் லைவ்ஸ் மேட்டர் 100% ஆனால் தென்னாப்பிரிக்க லிஞ்ச் நடைமுறைகள் வேண்டுமா யாருக்கு நன்மை ஜார்ஜ் ஃபிலாய்ட் இன்னும் விரிவாக\nநீரோ பேரரசரைப் போலவே ரோம் எரியும் போது டொனால்ட் டிரம்ப் வீணை வாசிப்பார்\nஃபெம்கே ஹல்செமா ஒரு அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்கிறார் சட்ட மற்றும் குழு உருவாக்கம் மற்றும் 1,5 மீ சமூக தூரத்தை மாற்ற முடியாதது\nஅணை சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை செலுத்தினர் அல்லது யாருக்கும் தெரியாத ஜார்ஜ் ஃபிலாய்டுக்கு தன்னிச்சையாக பணம் கொடுத்தார்கள்\nஉள்நாட்டுப் போரை கட்டவிழ்த்துவிட மினியாபோலிஸ் ஜார்ஜ் ஃபிலாய்ட் பொலிஸ் கொலை முறை\nகேமரா 2 op பிளாக் லைவ்ஸ் மேட்டர் 100% ஆனால் தென்னாப்பிரிக்க லிஞ்ச் நடைமுறைகள் வேண்டுமா யாருக்கு நன்மை ஜார்ஜ் ஃபிலாய்ட் இன்னும் விரிவாக\nZandi ஐஸ் op பிளாக் லைவ்ஸ் மேட்டர் 100% ஆனால் தென்னாப்பிரிக்க லிஞ்ச் நடைமுறைகள் வேண்டுமா யாருக்கு நன்மை ஜார்ஜ் ஃபிலாய்ட் இன்னும் விரிவாக\nஅடையாளங்கள் op பிளாக் லைவ்ஸ் மேட்டர் 100% ஆனால் தென்னாப்பிரிக்க லிஞ்ச் நடைமுறைகள் வேண்டுமா யாருக்கு நன்மை ஜார்ஜ் ஃபிலாய்ட் இன்னும் விரிவாக\nரோஜா op பிளாக் லைவ்ஸ் மேட்டர் 100% ஆனால் தென்னாப்பிரிக்க லிஞ்ச் நடைமுறைகள் வேண்டுமா யாருக்கு நன்மை ஜார்ஜ் ஃபிலாய்ட் இன்னும் விரிவாக\nஇதை நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் op பிளாக் லைவ்ஸ் மேட்டர் 100% ஆனால் தென்னாப்பிரிக்க லிஞ்ச் நடைமுறைகள் வேண்டுமா op பிளாக் லைவ்ஸ் மேட்டர் 100% ஆனால் தென்னாப்பிரிக்க லிஞ்ச் நடைமுறைகள் வேண்டுமா யாருக்கு நன்மை ஜார்ஜ் ஃபிலாய்ட் இன்னும் விரிவாக\nஒரு புதிய கட்டுரையில் உடனடியாக ஒரு மின்னஞ்சல் பதிவு மற்றும் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி, ஐ-பேட் அல்லது கணினியில் ஒரு புஷ் செய்தியைப் பெறுவதற்கு பச்சை மணிக்கட்டில் கிளிக் செய்யலாம்.\nதனியுரிமை அறிக்கை AVG PROOF\nஇங்கே தனியுரிமை அறிக்கையை படிக்கவும்\n© மார்ட்டின் Vrijland. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சால்ஸ்டிரீம் மூலம் தீம்.\nதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு 'குக்கீகளை அனுமதிக்க' அமைக்கப்படுகின்றன. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்தால் அல்லது கீழே உள்ள \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால், இந்த அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/68/938", "date_download": "2020-06-05T20:13:01Z", "digest": "sha1:NXQ3FEGOEKOFC554ETFH65GFMBWD6RPG", "length": 13466, "nlines": 144, "source_domain": "www.rikoooo.com", "title": "வி.எஃப்.ஆர் பாலிஸ் போலந்தைப் பதிவிறக்கவும் FSX & P3D - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்வெல்ஷ்இத்திஷ்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nவி.எஃப்.ஆர் பாலிஸ் போலந்து FSX & P3D\nஆட்டோ நிறுவ நிறுவி காட்சி v11\nஆசிரியர்: லோட்டர் டாம்சிக், ஜாகுப் மிஸ்டா\nஎந்த வைரஸும் உத்தரவாதம் அளிக்கவில்லை\nலோட்டர் டாம்சிக் மற்றும் ஜாகுப் மிஸ்டா ஆகியோரால் உர��வாக்கப்பட்ட \"வி.எஃப்.ஆர் பாலிஸ் எக்ஸ்டென்ஷன் I\" (பதிப்பு 1.2) இன் அழகிய காட்சியமைப்பு இங்கே உள்ளது, இது பழைய நகரமான கிராகோவ் (ஈ.பி.கே.கே) மற்றும் பாலிஸ் (போலந்து) கிராமத்தை குறிக்கிறது. விரிவான 3D பொருள்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் மற்றும் மேம்பட்ட இரவு அமைப்புகளுடன். யதார்த்தமான நிலப்பரப்பு, அனிமேஷன், வாகனம் மற்றும் படகு போக்குவரத்து ஆகியவற்றைக் கொண்ட முழுமையான தொகுப்பு.\nஇந்த காட்சியை உருவாக்க தேவையான பணிகள் 2005 இல் தொடங்கி பல ஆயிரம் மணிநேரம் தேவைப்பட்டது:\n- இழைமங்களின் உற்பத்திக்கான புகைப்பட உபகரணங்கள்\n- GMAX நிரலுடன் பொருள்கள் மற்றும் மாதிரிகளை உருவாக்குதல்\n- ஜியோடெடிக் பொருட்களை வாங்குதல் மற்றும் செயலாக்குதல்\n- எக்ஸ்எம்எல், எம்ஜிஎல், ஜிபிஎல் மற்றும் பிற இடைநிலை கோப்புகளை உருவாக்குதல்\n- இயற்கைக்காட்சியை ஆன்லைனில் வைப்பது\nஆசிரியர்: லோட்டர் டாம்சிக், ஜாகுப் மிஸ்டா\nஆட்டோ நிறுவ நிறுவி காட்சி v11\nஆசிரியர்: லோட்டர் டாம்சிக், ஜாகுப் மிஸ்டா\nஎந்த வைரஸும் உத்தரவாதம் அளிக்கவில்லை\nஹவாய் தீவுகள் - கவாய் FSX & P3D 1.0\nபோர்ட்லேண்ட் கேபிடிஎக்ஸ் போட்டோரியல் FSX & P3D\nவி.எஃப்.ஆர் பாலிஸ் போலந்து FSX & P3D 1.2\nடொமினிகாவின் காமன்வெல்த் FSX & P3D\nகோர்சிகா பதிப்பு I. FSX & P3D\nஇஸ்ரேல் போட்டோரியல் FSX & P3D\nஎம்ப்ரேயர் ஈ.ஆர்.ஜே 135 மல்டி லிவரி FSX &\nஎம்ப்ரேயர் ஈ.ஆர்.ஜே 145 மல்டி லிவரி FSX &\nபோயிங் 757-200 டொனால்ட் டிரம்ப் (டிரம்ப்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2020 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/13_18.html", "date_download": "2020-06-05T18:45:27Z", "digest": "sha1:JWUVAMJBOQR2X5HO7RYJZ6EIZIGODJT6", "length": 25323, "nlines": 50, "source_domain": "www.vannimedia.com", "title": "லெப்.கேணல் கலையழகன் அண்ணாவின் 13 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். - VanniMedia.com", "raw_content": "\nHome News லெப்.கேணல் கலையழகன் அண்ணாவின் 13 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.\nலெப்.கேணல் கலையழகன் அண்ணாவின் 13 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.\nகலையழகன் என நினைக்கும் போது,என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும்.\nதொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது.\nநான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் கொமாண்டோப் பயிற்சியிலிருந்து கனரகப்பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசு���் “திறவோர்“ எனும் பட்ட வழங்கி மதிப்பளிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான்.\nகல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன் தொலைத்தொடர்பாளனாக செயற்பட்டான். பின்பு சிறிது காலம் மொழிபெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வரிய வாய்ப்பினை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது தொடக்க கால நிகழ்வுகளை தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் தொடக்க காலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், “விடுதலைப் பேரொளி” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன.\nசெஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப்புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் முயற்சியெடுத்தான். ஏராளமானோரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை – காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டமை அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் திருப்தியையும் த��்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது.\nஎமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற பிரச்சினை குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிடமெல்லாம் முன்வைத்தான். நட்பு ரீதியாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான பிரச்சினைகளை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை.\n2006ம் ஆண்டு நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும், ஆளுமையும், விடயங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்���ு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை.\nஇவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது.\nஅவன் அழகானவன், பண்பானவன், பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம்.\nலெப்.கேணல் கலையழகன் அண்ணாவின் 13 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். Reviewed by VANNIMEDIA on 16:00 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்ட���் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/fake-call-center-cheated-bank-customers-shocking-report", "date_download": "2020-06-05T19:11:00Z", "digest": "sha1:GNIBNZUW6BUR6EII7VW6WCEG33PGDUH2", "length": 15053, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "உங்களுக்கு எவ்வளவு வேணும்...ஏமாற்றிய இளம் பெண்கள்...அதிர்ச்சி தகவல்! | fake call center cheated bank customers shocking report | nakkheeran", "raw_content": "\nஉங்களுக்கு எவ்வளவு வேணும்...ஏமாற்றிய இளம் பெண்கள்...அ���ிர்ச்சி தகவல்\nசென்னையில் ஒரு மோசடி கும்பல் கடன் வழங்குவதாகவும், வங்கியில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்து பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை ஏமாற்றிய கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. சென்னை சிட்லபாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பீனிக்ஸ் கால் சென்டர் என்ற போலியான நிறுவனம் வாடகைக்கு செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தை நடத்தி வந்த உரிமையாளர்கள், அதில் வேலை பார்த்தவர்கள் என 12 பேர் பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக ஆசை காட்டியுள்ளனர். பொதுமக்களிடம் பேசும் போது வங்கிக்கு நேரடியாக சென்றால் கிடைக்கும் வட்டி தொகையை விட மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறி ஆசை வார்த்தையில் மூளைச் சலவை செய்துள்ளனர். இவர்களுடைய ஆசை வார்த்தையை நம்புவர்களிடம் அவர்களின் ஈமெயில் முகவரிக்கு கடன் வழங்குவதற்கான விண்ணப்பம் அனுப்பி வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.\nஅதில் பொதுமக்களின் ஆதார் கார்டு எண், வங்கிக் கணக்கு விவரம் என அனைத்து விவரங்களையும் கேட்டு உள்ளனர். பின்னர் 2 நாட்கள் வாடிக்கையாளர்களை தங்களை நம்பும் வகையில் அவர்களிடம் தொடர்பில் இருப்பார்கள். பின்பு தொடர்பு கொண்டு வங்கிக் கடன் உங்களுக்கு கிடைத்து விட்டதாகவும் அந்த கடனை பெற வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் 50 ஆயிரம் இருக்கவேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர்.இதன் பின்னர் வங்கிக் கணக்குக்கு பணம் வந்தவுடன், கடன் வரவு வைப்பதற்கு ஒரு ஓடிபி வரும் என்று கேட்கின்றனர். வாடிக்கையாளரும் அந்த ஓடிபி என்னை சொல்ல, உடனே அவர்கள் வங்கியில் டெபாசிட் செய்திருந்த தொகை அந்த போலி கால் சென்டரால் அபகரிக்கப்பட்டு விடுகிறது.\nஅதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக சித்தாலப்பாக்கத்தில் உள்ள போலி கால் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வங்கி வாடிக்கையாளர்களின் பட்டியலை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை கால் சென்டரில் பணி அமர்த்தப்பட்ட 5 இளம் பெண்களை வைத்து வசீகரமான குரலில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களின் வங்கி ஆவணங்கள் மற்றும் ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய எண்களை பெற்று பல கோடி ரூபாய் பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி வந்தது தெரியவந்தது.\nஇதுபோல் கடந்த 6 மாதங்களாக பொதுமக்களிடம் பேசி பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளனர். இந்த மோசடிக்கு போலி கால் சென்டர் நடத்தி வந்த மணிகண்டன் என்பவர் இளம் பெண்களை நேர்முக தேர்வு நடத்தி அதில் குரல் வளம் மிக்க பெண்களை தேர்வு செய்துள்ளார். இதற்காக இளம் பெண்களுக்கு மாத ஊதியமாக ₹10 ஆயிரம் வழங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலி கால் சென்டர் நடத்தி வந்த மணிகண்டன்(26) மற்றும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த 5 இளம் பெண்கள் உட்பட 12 பேரை அதிரடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுளத்தில் குளிக்கச் சென்ற அக்கா, தம்பி நீரில் மூழ்கி மரணம்\n மனைவியிடம் விசாரணை... மைத்துனர் தலைமறைவு...\nமாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற மருமகள் கைது... 9 மாத பெண் குழந்தையின் நிலை\nபெண்களை வசியம் செய்ய ஆலோசனை சொன்ன பெண் மந்திரவாதி உதவியாளருடன் கைது\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளைய��ாஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8718.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-06-05T19:42:57Z", "digest": "sha1:YUAQ6SJ4VXISSGXTMTTWUMQYXJUYAC3K", "length": 7690, "nlines": 97, "source_domain": "www.tamilmantram.com", "title": "சுமையல்ல! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > சுமையல்ல\nஇதயத்தை மட்டும் - நீ\n:aktion033: :aktion033: படித்தவுடன் காதலை நினைத்து சிரித்தே விட்டேன். ஹி ஹி ஹி\nசும்மா நச்சுனு ஒரு வார்த்தை. அதிலும் திருவார்த்தை.\nஇப்படி சொன்னால் காதல் வருமா வந்தாலும் ஆச்சயபடுவதிற்க்கில்லை, வாழ்க காதல்.\nகுட்டி காதல் கவிதை அருமை.\nஇதயத்தை மட்டும் - நீ\nஇந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nகூறியது யார் எனத் தெரியவில்லை... ஆனால் தங்கள் கவிதையின் பொருள் இது...சரி தானே நண்பரே\nகூறியது யார் எனத் தெரியவில்லை... ஆனால் தங்கள் கவிதையின் பொருள் இது...சரி தானே நண்பரே\nமிகச் சரியான ஒன்று. நன்றி காயத்ரி.\nநன்றாக இருக்கிறது நல்ல பறிமாற்றம்.\nகூறியது யார் எனத் தெரியவில்லை... ஆனால் தங்கள் கவிதையின் பொருள் இது...சரி தானே நண்பரே\nஎதையும் தாங்கும் இதயத்தையே காதலியிடம்கொடுத்துவிட்டால் எப்படிஇமயத்தைதாங்கமுடியும் எப்படியோ காதலியிடம் இதயத்தை கொடுத்துவிட்டு நீங்கள் சுமைதாங்கி ஆகிறீர்கள்\n\"எதிர்பார்ப்புகள் இல்லாமல் உறவுகள் இல்லை..\" என்று நண்பர்களிடம் அடிக்கடி சொல்லுவேன்.\nஇந்த உலகில் எல்லாம் எதையாவது, அல்லது எவரையாவது சார்ந்தே வாழுகிறது, வாழமுடியும்...\nகாதலுக்கு மட்டும் என்ன அது விதிவிலக்கா\nகாதலை ஏற்று கொள், உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்...\nஇளசு சொன்னது போல நல்ல டீலிங்தான், ஆனால் அதிற்பாப்புகளை அதிகமாக்காதா...\nஉங்கள் பின்னுட்டங்களை கவனித்து வருகிறேன்...\nஅழகாக ஆராய்கிறிர்கள்... மற்றும் \"கலக்ஸன் ஆன்ட் கனக்சன்\" என்று சொல்லுவார்கள் , அது உங்கள் எழுத்துகளில் அதிகமாகவே இருக்கிறது. வாழ்த்துகள்...\nகாதல் இமய��்தையும் சுமக்கும் என்று சொல்லும் மூர்த்தி.கவி அருமையாக இருக்கின்றது, முக்கியமாக கவிதையை முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை.\nநன்றி பென்ஸ், ஓவியன் அவர்களுக்கு\nஉங்கள் பின்னுட்டங்களை கவனித்து வருகிறேன்...\nஅழகாக ஆராய்கிறிர்கள்... மற்றும் \"கலக்ஸன் ஆன்ட் கனக்சன்\" என்று சொல்லுவார்கள் , அது உங்கள் எழுத்துகளில் அதிகமாகவே இருக்கிறது. வாழ்த்துகள்...\nநன்றி பென்ஸ்.... நீங்கள் சொன்ன \"கலக்ஸன் ஆன்ட் கனக்சன்\" என்பதற்கு என்னால் சரியான பொருள் கொள்ள முடியவில்லை... விளக்கமளிப்பீர்களா பென்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/when-sai-baba-statue-inaugurated-in-shridi/", "date_download": "2020-06-05T20:35:54Z", "digest": "sha1:JLKP5N6HW2Q7L7EQPTCH4G73GQB6I6ZP", "length": 10680, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "சாய் பாபாவின் உருவ சிலை எப்படி சீரடி வந்தது தெரியுமா ?", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சாய் பாபாவிற்கு எப்படி சீரடியில் உருவச் சிலை வந்தது தெரியுமா\nசாய் பாபாவிற்கு எப்படி சீரடியில் உருவச் சிலை வந்தது தெரியுமா\nசாய்பாபா தன் வாழ்நாள் முழுவதும் பல அதிசயங்களை நிகழ்த்தி தன் பக்தர்களை பரவசப்படுத்தினார். பின் கடந்த 1918 ஆம் ஆண்டு விஜய தசமி அன்று அவர் சமாதியடைந்தார். அதன் பின்னர் கிட்டதட்ட 36 ஆண்டுகள் அவருடைய புகைபடத்தை வைத்தே சீரடியில் பூஜைகள் நடந்தது. அதன் பின் ஒரு நாள் இத்தாலியில் இருந்து அற்புதமான பளிங்குக்கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு வந்திறங்கியது. விலை உயர்ந்த அந்த பளிங்கு கல் ஏன் வந்தது, எதற்கு வந்தது என்று யாருக்கும் அப்போது தெரியாது.\nஅந்த கல்லை வரவைத்தவரும் அதை வாங்க வரவில்லை. இதன் காரணமாக அந்த பளிங்குக்கல்லை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இந்த செய்தியை அறிந்த சாய் சமஸ்தான அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுக்க முடிவு செய்தனர். சாய்பாபாவின் சிலையை செய்வதற்காக அந்த கல்லை சாய் சமஸ்தான அதிகாரிகள் ஏலத்தில் எடுக்கவிருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து பலர் அந்த ஏலத்தில் இருந்து விலகினார்.\nஇறுதியாக அந்த கல் சாய் சமஸ்தான அதிகாரிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டது. பின் அதை சிற்பமாக வடிக்க பம்பாயை சேர்ந்த பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுக்கப்பட்டது. ஒரே ஒரு கருப்பு வெள்ளை நிற புகைப்படத்தை சிற்பியிடம் கொடுத்து, இதுபோல தான் சிலை வர வேண்டும் என்று கூறினர். அந்த புகை படத்தில் பாபாவின் முகம் தெளிவாக இல்லாததால் அந்த சிற்பி மிகவும் சிரமப்பட்டார். என்ன செய்வதென்று அவருக்கு புரியவில்லை.\nஅன்று இரவு, சிற்பியின் கனவில் தோன்றிய பாபா, தன் முகத்தை வெவ்வேறு கோணங்களில் சிற்பியிடம் காட்டி அவருடைய ஆழ் மனதில் பதியவைத்தார். அடுத்தநாள் காலையில் எழுந்த சிற்பியின் ஆழ்மனதில் பாபாவின் முகம் தெள்ள தெளிவாக பதிந்திருந்தது. அவர் தன் வேலையே துவங்க, சிற்பம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டது.\nசிற்பத்தை பார்த்த அனைவரும், அச்சு பிசகாமல் சிற்பம் பாபாவை போலவே உள்ளது என்று கூறினார்.\nசாய் பாபாவே நேரில் வந்து ஒரு பெண்ணிற்கு உதவிய உண்மை சம்பவம்\nஅதன் பிறகு 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் அந்த சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அற்புதமான அந்த சிலையையே தினமும் பல லட்சம் பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.\nசாய் பாபாவின் அற்புதங்கள் மற்றும் சாய் பாபா கதைகள் படிக்க தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nவீட்டை விட்டு வெளியே செல்லும்போது, நமக்கு பாதுகாப்பைத் தரும் 11 மிளகு\nவெற்றியைத் தேடித் தரும் வெற்றிலை தண்ணீர்\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள் எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/05/may-22-2018_23.html", "date_download": "2020-06-05T18:50:52Z", "digest": "sha1:LT5Z5YNEKTSZ24QDMPLKJDBY2RN37JDO", "length": 20818, "nlines": 275, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "வெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ஓடம் May 22, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » வெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ஓடம் May 22, 2018\nவெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ஓடம் May 22, 2018\nவிண்வெளி ஆய்வு மையத்திற்கு எரிபொருளை நிரப்புவதற்காக அமெரிக்காவின் வார்லஸ் தீவிலிருந்து ராக்கெட் மூலம் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.\nஅதில், வீரர்கள் பயன்படுத்தும் வகையில், ஆடைகள், உணவு உள்ளிட்ட பொருட்களும், விஞ்ஞானிகளுக்கு தேவையான உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ராக்கெட், வரும் 24 ஆம் தேதி விண்வெளி ஓடத்தை அடையும் என கூறப்படுகிறது. பிறகு, அங்கிருந்து, ஜூலை மாத இறுதிக்குள் மீண்டும் பூமியை வந்தடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nபான் கார்டு வாங்க ... ஆதார் இருந்தால் சிம்பிள்....\nAadhar Card, Pan Card: ஆதார் அடிப்படையிலான KYC மூலம் பான் (PAN) உடனடி ஒதுக்கீடு செய்வதற்கான வசதியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முறையாக...\nஆன்லைன் சான்றிதழ் வாங்கிய மாணவர்களுக்கு 20 சதவீத கிரெடிட்\nஇந்திய தொழில்நுட்ப கழகமான சென்னை ஐஐடி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்ப...\nசென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு பரிசோதனை கட்டாயம்\nசென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என என தமிழக அரசு அறிவித்துள்ளது. 5ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்...\nமதச்சார்பற்றவற்றுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும்\nAdrija Roychowdhury “மதரஸா மோசமான நிலையில் உள்ளது. அதன் மேற்கூரை கசிந்து கொண்டிருக்கிறது, பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்வது கடினமாக உள்ளது. ...\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nதிமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீதான வழக்குகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற உத்தரவை ஜூன் 10ம் தேதி வரை...\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்...\nஎடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி ...\n​மாநில ஆளுநர்களின் அதிகாரங்கள் என்ன\nகர்நாடகா : மக்கள் தீர்ப்பு முதல் பதவி ஏற்பு வரை M...\nஇந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான டாப்-5 காரணங்க...\nபுதிய கட்சி தொடங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி...\nதூக்கத்தை தூண்டும் உணவு பொருட்கள்\nஇந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nஉதகையில் 122வது மலர் கண்காட்சி தொடக்கம் May 18, 2...\n​21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எப்போத...\nபருவ வயதில் தற்கொலை எண்ணம் அதிகமாக வர காரணம் என்ன\n���ெயிலின் தாக்கத்தை குறைக்க அகமதாபாத் மாநகராட்சி பு...\nகூகுள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய செயலி\nஆட்சியை பிடித்துவிடலாம் என நடிகர்கள் தப்பு கணக்கு ...\nகியூபாவில் விழுந்து நொறுங்கிய விமானம் May 19, 201...\nPJ-வின் ஆய்வுகளை குப்பையில் தூக்கி எறிய வேண்டுமா\nவாக்கு பதிவு இயந்திரங்களில்(#EVM) செய்த #முறைகேடுக...\nயார் தவறு செய்தாலும் தூக்கி எறிய தயங்கமாட்டோம்\nயா அல்லாஹ் பாலஸ்தீன மக்களைளுக்கும், காஷ்மீர் மக்க...\nபாலஸ்தீன மக்களுக்காஹ துருக்கியில் ஒலிக்கப்பட்ட குற...\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணமடை...\n​நிறைவு பெற்றது கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி...\nஉலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு May 21...\nநாளை மறுநாள் வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தே...\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எ...\nஅண்ணன் Xavier S John ன் பதிவு..\nகுமாரசாமி கட்சியுடனான கூட்டணி முடிவு மிக மிகக் கடி...\nமிக இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியர் என்ற சாதன...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்...\nகுறிபார்த்து சுட்டுக்கொல்லும் அளவுக்கு என்னடா தவற...\nதமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703 லும், பின்ப...\n​துப்பாக்கிச்சூடு எப்பொழுது நடத்தப்பட வேண்டும்\nவெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ஓடம் May 22, 2018\nதலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்ட...\nகாவல்துறையினரின் திடீர் நடவடிக்கையால் தூத்துக்குடி...\n3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதற்கு எதிர...\nகுன்னூர் பூங்காவில் உள்ள வண்ண மலர்களைக் காண குவியு...\nதூத்துக்குடியில் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி\nமுக திரையை கிழித்து எரிந்த அறிவியல் போராளி\nநடிக்காதே... எழுந்திடு.. துப்பாக்கிச்சூட்டில் இறந்...\nகுமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு குறித்து முடிவெடுக்...\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு May 25, 2018\nதிமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்புக்கு அழ...\n​தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக...\n#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென...\nராட்சத பலூன் மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்று...\n​193 நாட்களுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ...\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுர...\nஸ்டெர்லைட் விவகா���த்தில் தமிழக அரசு மீது: கனிமொழி க...\nதூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்...\nஇயக்கங்கள் இங்கே என்ன செய்யுதப்பா\nஇது மாட்டு பிரச்சினை அல்ல நம் நாட்டு பிரச்சினை\nஸ்டெர்லைட் - குமரெட்டியாபுரத்தில் சீமான் உருக்கமான...\nகோயம்புத்தூர் கலவரத்தில் தமிழிசைதான் சமூக விரோதி.....\nஅருமையான வரிகளை கொண்ட பாடல் நண்பா....\nஇக்குழந்தை உங்கள் பார்வையில் சமூக விரோதியாடா\nஇந்திய உப்ப ஒரு காலத்துல சாப்பிட்டவங்களாச்சே அதான்...\nமீடியாக்கள் வெளியிடாத இன அழிப்பு வீடியோ\nஇன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ...\n2019 நாடாளுமன்ற தேர்தல்: மாநிலக்கட்சிகள் தான் கிங்...\nஇந்தியாவில் நடைபெற இருக்கும் உலகின் மிக உயரமான மலை...\n2019ல் கூட்டணிக்குத் தயார் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை ...\nவேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தின...\nலஞ்ச பேரம் பேசிய காவல் உதவி ஆணையர்\nஎதிரும் புதிரும் | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ...\n1ம் மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாட...\nகன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29...\nஅறிவியல் ஆராய்ச்சிக்காக கொல்லப்பட்ட 120க்கும் மேற்...\nகளக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு\nரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி...\n​மங்களூரு உடுப்பியில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க...\nபோர்ட்டோ ரிகோவை தாக்கிய மரியா புயல் May 31, 2018\n#நான்தான்பாரஜினி - ஏன் இந்நிலை ரஜினிக்கு\nஇந்தியாவின் கேப்டவுன் ஆகிறதா சிம்லா\nகுற்றாலத்தில் களைக்கட்டும் கோடை சீசன் May 31, 201...\nசெயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபா...\nமரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பரப்புரை: அய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1046-2017-10-04-06-18-29", "date_download": "2020-06-05T19:05:01Z", "digest": "sha1:EJUK7OBEJZXHLNIX37QT6ATW3M7YLYP5", "length": 14156, "nlines": 134, "source_domain": "tamil.media.gov.lk", "title": "பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தல்", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nபாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தல்\nபுதன்கிழமை, 04 அக்டோபர் 2017\nஇலங்கை பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 03ம் திகதி பிற்பகல் இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் உதவியை அதற்காக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.\nதனியொருவரிடமுள்ள அதிகாரம் கூட்டாண்மை முறைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால் அந்த நியாய தர்மங்களுக்குள் செயற்பட்டு நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nசட்டவாக்கம், நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதித்துறை பிரச்சினைகள் எழாத வண்ணம் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் இறைமையை பலப்படுத்தும் தலைமை நிறுவனம் என்ற வகையில் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டவாக்க அதிகாரத்தை ஒருபோதும் எவரும் சவாலுக்குட்படுத்த முடியாத வகையில் பேண வேண்டியதன் அவசியத்தையும், நிறைவேற்றதிகார முறைமைக்குள் ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை பலப்படுத்தி சட்ட ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nசட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் போது நீதித் துறை சுயாதீனமாகவும் பக்கசார்பின்றியும் செயற்படுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\n70 வருட பாராளுமன்ற வரலாற்றில் சிறப்பான பணியில் ஈடுபட்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் ஜனாதிபதி கௌரவத்துடன் நினைவுகூர்ந்தார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சபையில் உரையாற்றினர். சார்க் நாடுகளின் பாராளுமன்ற சபா நாயகர்கள், பிரதி சபா நாயகர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களும் சபையில் பிரசன்னமாகியிருந்தார்கள்.\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களி��்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nகஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய…\nஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடல்\nஉலக உதவி நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல் - பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் பல பணம் ,பொருள் நிவாரணங்கள்\nபுதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும்…\nஉணவுப்பொருட்களை எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களை தடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் பணிப்பு\nஉணவுப்பொருட்களை வாகளங்களில் எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களையும் இடையூறுகளையும்…\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினை…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.do35.com/com/minnce/introduce/", "date_download": "2020-06-05T18:53:23Z", "digest": "sha1:H5E2WBJXJPL76AF2SRZGKGW7P4OAGWF2", "length": 5235, "nlines": 131, "source_domain": "ta.do35.com", "title": "எங்களைப் பற்றி - மிங்சி லைட்டிங் கோ, லிமிடெட்.", "raw_content": "\nமிங்சி லைட்டிங் & லைட்டிங் கோ., லிமிடெட் என்பது எல்.ஈ.டி விளக்குகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈட��பட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்திற்கு 20 ஆண்டுகால வரலாறு மற்றும் பணக்கார அனுபவம் உள்ளது. வளர்ச்சி மற்றும் உற்பத்தி, தொழில்துறையில் அதிக நற்பெயரைக் கொண்டுள்ளது, தயாரிப்பு செலவு குறைந்த, நிலையான மற்றும் நம்பகமான, தயாரிப்பு முக்கியமாக வெளிப்புறம், வீட்டு விளக்குகள், வணிக விளக்குகள், வெளிப்புற விளக்குகள் மற்றும் பிற விளக்கு பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத்தின் பிழைப்புக்கான தரம் மற்றும் சேவையின் வணிக தத்துவத்துடன், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் அங்கீகாரத்தையும் ஆதரவையும் வென்றுள்ளோம். ஒரு வெற்றி-வெற்றி சூழ்நிலையை அடைவதற்கும் எதிர்காலத்தை விரிவுபடுத்துவதற்கும் நிறுவனம் உங்களுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளது.\nஓஸ்ராம் தனது லைட்டிங் வணிகத்தை உயர் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு விற்கிறது\nவிஷே ஆட்டோமோட்டிவ் கிரேடு பவர் எல்.ஈ.டிக்கள் - மிகச்சிறிய சில்லு அளவு கொண்ட சமீபத்திய ஆல்ன்ஜிஏபி தொழில்நுட்பம்\nமிங்சி லைட்டிங் கோ, லிமிடெட்.\nமின்னஞ்சல்: இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுகவரி: 20, ஷ oud ட் சாலை, குஜென் டவுன், ஜாங்ஷான் நகரம், குவாங்டாங் மாகாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-06-05T20:03:20Z", "digest": "sha1:R5SJX6UA3CA4CJNZDHVDIATZPUIYHVH3", "length": 17225, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசிதர் ஐசக் ரபி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிமனோவ், கலீசியா, ஆத்திரியா-அங்கேரி (இன்றைய போலந்து)\nநியூயார்க்கு நகரம், நியூயார்க், அமெரிக்கா\nபடிகங்களின் முதன்மை காந்த பாதிப்புகள் (1927)\nநியூக்கோம் கிளீவ்லாண்ட் பரிசு (1939)\nஎலியட் கிரெசன் பதக்கம் (1942)\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு (1944)\nஅமைதிக்கான அடம்ஸ் பரிசு (1967)\nஇசிதார் ஐசக் ராபி (Isidor Isaac Rabi, இயற்பெயர்: இசுரேல் ஐசக் ரபி; சூலை 29, 1898 - சனவரி 11, 1988) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். அவர் 1944 ஆம் ஆண்டில் இது அணு காந்த அதிர்வினை கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இது காந்த அதிர்வு அலைவு வரைவில் பயன்படுத்தப்படுகிறது . கதிரலைக் கும்பா மற்றும் நுண்ணலை அடுப்புகளில் பயன்படுத்தப்படும் குழிம காந்தலைப்பில் பணிபுரிந்த விஞ்ஞா���ிகளில் இவரும் ஒருவர் ஆவார்.\nகலீசியாவின் ரைமானோவில் ஒரு பாரம்பரிய போலந்து-யூத குடும்பத்தில் பிறந்தார்.இவர் குழந்தையாக இருந்தபோது இவரது குடும்பம் அமெரிக்காவிற்கு வந்து நியூயார்க்கின் லோயர் ஈஸ்ட் பக்கத்தில் குடியேறினர். அவர் 1916 இல் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பிரிவில் பயின்றார்.ஆனால் சிஅல் காலத்திலேயே இவர் வேதியியலுக்கு மாறினார். பின்னர், அவர் இயற்பியலில் ஆர்வம் காட்டினார். அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார், அங்கு சில படிகங்களின் காந்த பாதிப்பு குறித்த ஆய்வறிக்கையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 1927 ஆம் ஆண்டில், அவர் ஐரோப்பாவுக்குச் சென்றார், அங்கு அவர் அந்தக் காலத்தின் மிகச் சிறந்த இயற்பியலாளர்களைச் சந்தித்து பணியாற்றினார்.\n1929 ஆம் ஆண்டில், ரபி அமெரிக்காவுக்குத் திரும்பினார். அங்கு கொலம்பியாவில் ஆசிரியராகப் பணி புரிந்தார். கிரிகோரி ப்ரீட் உடன் இணைந்து, அவர் சீமன் விளைவை உருவாக்கி, அணுக்கருவின் பண்புகளை உறுதிப்படுத்த ஸ்டெர்ன்-ஜெர்லாக் பரிசோதனையை மாற்றியமைக்க முடியும் என்று கணித்தார்.1944 ஆம் ஆண்டில் இது அணு காந்த அதிர்வினை கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இது காந்த அதிர்வு அலைவு வரைவில் பயன்படுத்தப்படுகிறது .\nஇரண்டாம் உலகப் போரின் போது கதிரலைக் கும்பா மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (எம்ஐடி) கதிரியக்க ஆய்வகம் (RadLab) மற்றும் மன்ஹாட்டன் திட்டம் ஆகியவற்றில் இவர் பணியாற்றினார். போருக்குப் பிறகு, அவர் அணுசக்தி ஆணையத்தின் பொது ஆலோசனைக் குழுவில் (ஜிஏசி) பணியாற்றினார், மேலும் 1952 முதல் 1956 வரை அதன் தலைவராக இருந்தார். பாதுகாப்பு அணிதிரட்டல் அலுவலகம் மற்றும் இராணுவத்தின் எறியியலுக்குரியஆராய்ச்சி ஆய்வகத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுக்களிலும் (எஸ்ஏசி) பணியாற்றினார், மேலும் ஜனாதிபதி டுவைட் டி. ஐசனோவரின் அறிவியல் ஆலோசகராகவும் இருந்தார். அவர் 1946 இல் புரூக்ஹவன் தேசிய ஆய்வகத்தை நிறுவும் பணிகளில் ஈடுபட்டார். பின்னர், யுனெஸ்கோவிற்கு அமெரிக்காவின் பிரதிநிதியாக, 1952 இல் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தினை உருவாக்கினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியை உருவாக்கியபோது, அந்த பதவியை முதலில் பெற்ற���ர் ரபி ஆவார்.\nஇஸ்ரேல் ஐசக் ரபி ஜூலை 29, 1898 இல் கலீசியாவின் ரைமானோவில் ஒரு போலந்து-யூத மரபு வழி யூத குடும்பத்தில் பிறந்தார், அப்போது ஆஸ்திரியா-அங்கேரியின் ஒரு பகுதியாக இருந்தது. அவர் பிறந்த பின்னர், அவரது தந்தை டேவிட் ராபி அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவரும் அவரது தாயார் ஷீண்டலும் சில மாதங்களுக்குப் அமெரிக்கா சென்றனர். மேலும் குடும்பம் மன்ஹாட்டனின் லோயர் ஈஸ்ட்டில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு குடியிருப்பில் குடியேறியது. வீட்டில் குடும்பத்தினர் இத்திய மொழி பேசினர்.1907 ஆம் ஆண்டில் இவர்களது குட்ம்பம் பிரவுண்ஸ்வில், புரூக்ளினிக்கு குடிபெயர்ந்தது.அங்கு இவர்கள் காய்கறிக் கடை வைத்திருந்தனர்.[1]\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nநோபல் பரிசு பெற்ற போலந்து நபர்கள்\nநோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்\nகொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2020, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/trailer/10/125908?ref=home-feed", "date_download": "2020-06-05T20:31:24Z", "digest": "sha1:ERZIMD3TDFN2YB7A4FHKVLVDOI3ZRIT4", "length": 4983, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள கேடி படத்தின் ட்ரைலர் - Cineulagam", "raw_content": "\nடிக் டாக்கையும் விட்டுவைக்காத தளபதி விஜய், தென்னிந்திய அளவில் முதல் நடிகராக படைத்த சாதனை..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nஆஸ்திரேலியா பாக்ஸ் ஆப்பிஸில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள், இதிலும் இவர் தான் NO. 1..\nOTT-யில் சரிவை சந்தித்த மாஸ்டர், இவ்வளவு தான் விலைக்கு போனதா\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\n9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இது தான்.. என்ன படம் தெரியுமா\nலீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி.. செம மாஸ் வீடியோ இதோ\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nசிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள கேடி படத்தின் ட்ரைலர்\nசிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள கேடி படத்தின் ட்ரைலர்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/editorial/521622-headlines-about-sleep.html", "date_download": "2020-06-05T19:14:41Z", "digest": "sha1:23HXHBATRIWQJ4W6F6FUG47JCMXMRO3Z", "length": 15043, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "சரியான நேரத்தில் தூங்குங்கள்... | headlines about sleep - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nஉணவு சாப்பிட்ட பிறகு ஒரு குட்டித் தூக்கம் வரும். அது எல்லோருக்கும் இயல்புதான். பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் தூங்கினால், அலுவலகங்களில் ஊழியர்கள் தூங்கினால் என்ன நடக்கும். அதுவும் உங்களுக்கு தெரியும். ஆசிரியர் திட்டுவார், தண்டனை கொடுப்பார். அலுவலகங்களில் மற்ற ஊழியர்கள் கிண்டல் செய்வார்கள். மேலதிகாரி கடிந்து கொள்வார். சரி இந்தப் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது எப்படிசரியான நேரத்தில் தூங்குவது ஒன்றுதான் வழி.\nஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் மாணவர்களும், இளைஞர்களும் தூக்கத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.\nபகலில் வேலை செய்து, இரவில் தூங்கும் வகையில்தான் நமதுஉடல் தகவமைத்துக் கொண்டுள்ளது. ஆனால், இரவில் இணையதளம், செல்போன் விளையாட்டு என்று நள்ளிரவு அல்லது அதிகாலை வரை விழித்திருக்கின்றீர்கள். அது உங்கள்உடல்நலனை, மனநலனை பாதிக்கும் என்பது தெரியுமா சிறிதுநேரம் செல்போன், இணையதளத்தில் செலவிடலாம். மணிக்கணக்கில் டிஜிட்டல் திரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால், பார்வை பாதிப்பு உட்பட பல பிரச்சினைகள் உருவாகும்.\nதேவையான நேரம் தூங்கினால், தானாகவே விழிப்பு வரும். மறுநாள் புத்துணர்ச்சியை உணர்வீர்கள். உங்கள் மூளையின் செயல்பாட்டுத் திறனும் சரியாக இருக்கும். ‘சரியாக தூக்கம் வரவில்லை’ ��ன்று மட்டும் பொய் சொல்லாதீர்கள் மாணவர்களே. நல்ல இசையைகேளுங்கள். பள்ளியில் நடந்த நல்ல சம்பவங்களைப் பற்றி பெற்றோருடன் சந்தோஷமாக பேசுங்கள். தூக்கம் தானாக வரும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசரியான நேரத்தில் தூங்குங்கள்...Headlinesதலையங்கம்குட்டித் தூக்கம்\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nஇந்தியா தொடரை வெல்கிறது ஆனால் வேறொருவர் தலைப்புச் செய்தியாகிறார்: ரோஹித் ருசிகரம்\nகருத்து மோதலின் ஒரு பகுதியல்ல காலித்தனம்\nஜார்க்கண்ட்: புதிய அரசு...பெரும் சவால்கள்\nகாய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் விலக்கா- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nதேர்வெழுதத் துணை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதத் தேவையில்லை: சிபிஎஸ்இ அறிவிப்பு\n12-ம் வகுப்பு இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் விவரம்: தேர்வுத் துறை உத்தரவு\nசுற்றுச்சூழல் தினம்: ஒரு மாணவர் ஒரு மரம் திட்டத்தில் சேர மத்திய அமைச்சர்...\nஇந்த ஆண்டு டிஜிட்டலில் சர்வதேச யோகா தினம்: மத்திய அரசு அறிவிப்பு\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nசூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள்: கமல்\nமாணவர்களை கவர்ந்த ‘ரயில்’ பள்ளி\nதீபாவளிக்கு மறுநாள் நடக்க இருந்த மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2020/05/21/", "date_download": "2020-06-05T18:56:15Z", "digest": "sha1:HKACDLAK7HY5WWOQBEA7WF4Y4WW42M6K", "length": 15943, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2020 May 21", "raw_content": "\nபூதத்தான் நாயர் கைகளைக் கூப்பியபடி உள்சுற்று மதிலுக்கு வெளியே இரண்டாம் கொட்டியம்பலத்தின் வாசலில் நின்றான். புற்றிலிருந்து எறும்புகள் போல வேலையாட்கள் வெளிவந்துகொண்டும் உள்ளே சென்றுகொண்டும் இருந்தார்கள். வாழைக்குலைகள் கருப்பட்டிகள் எண்ணைக் கொப்பரைகள் உள்ளே சென்றன.பாத்திரங்களும் குத்துவிளக்குகளும் வெளியே சென்றன அவன் கைகளை கூப்பியபடி உடலை ஒடுக்கி நின்றுகொண்டே இருந்தான். முதல்சுற்றுமதில் பெரியது. முட்டைத்தேய்ப்பு கொண்ட சுதைமண் சுவர். அதன் கொட்டியம்பலமும் பெரியது. அங்கேதான் இரண்டாம் காரியஸ்தன் சங்கரன் நாயர் இருந்தார். அவர்தான் அவனை வரவழைத்து உள்ளே போகச்சொன்னார் …\nTags: தனிமையின் புனைவுக் களியாட்டு, ராஜன் [சிறுகதை]\nஅன்புள்ள ஜெ, இந்த ஆவேசமான கதைவேள்வியை கூர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ்ச்சூழலில் முதலில் ஆச்சரியம் எழுகிறது. இந்த வெறிகொண்ட எழுத்து. இதைப்பற்றி பேசிக்கொண்டபோது என் அமெரிக்க நண்பன் உலக அளவிலேயே பெரிய எழுத்தாளர்கள்- உண்மையிலேயே முக்கியமானவர்கள்- இப்படி எழுதித்தள்ளிவர்கள்தான் என்றார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் எழுதிக்குவித்தார்கள். சிலர் சட்டென்று அமைதியாகிவிட்டார்கள். சிலர் கடைசிவரை அதே வெறியுடன் எழுதினார்கள். குறிப்பாக டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி, பால்ஸாக், தாமஸ்மன் என்று பலபேர். இத்தனைக்கும் இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் நவீன வசதிகளெல்லாம் …\nகூடு, சிவம், நிழல்காகம்- கடிதங்கள்\nசிவம் [சிறுகதை] கூடு [சிறுகதை] அன்பு நிறை ஜெ, சமீப காலத்தில் வாசிப்பை ஒரு வகை செயல்முறையாக மாற்றி கொள்ள முடிகிறது, காணுவதை எல்லாம் படித்தது, எதையும் முழுமையாய் படித்து முடிக்காமல் அடுத்த ஒன்றுக்கு தாவிக்கொண்டே இருந்தது, ஆர்வம் மிகுந்த எந்த ஒரு விஷயத்தையும் ஒரே மூச்சில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் எதை ஒன்றையுமே தொடங்கும் முன்னமே அடுத்த தேர்வை செய்து அதற்குள் நுழைவது, போன்ற பழக்கங்களால் மனமும் உடலும் சோர்ந்திருந்தது, அன்றாட செயல்பாடுகள் மிகவும் …\nTags: கூடு [சிறுகதை], சிவம் [சிறுகதை], நிழல்காகம்[சிறுகதை]\nமுதுநாவல்[சிறுகதை] அன்புள்ள ஜெ ஓஷோ ஓர் உரையில் ஒரு கேள்வியை எதிர்கொள்கிறார். ஏன் பெரிய ரவுடிகள் கேடிகள் முதலியவர்கள் திடீரென்று துறவிகளும் செயிண்டுகளும் ஆகிவிடுகிறார்கள்அவர்கள் மட்டும் ஏன் அப்படி மனம் மாறுகிறார்கள்அவர்கள் மட்டும் ஏன் அப்படி மனம் மாறுகிறார்கள் அதற்கு ஓஷோ சொன்ன பதில் இது. மனிதனுக்குள் இருப்பது ‘எலிமெண்டல் பவர்’ ஆற்றல் என்பது ஒன்றுதான். அதுதான் அறிவாற்றல் கற்பனை ஆற்றல் ஆன்மீகமான ஆற்றல் எல்லாமே. அது ஒரு மடைவழியாக வெளியே வரும்போது கிரைம். இன்னொன்றிலே கிரியேட்டிவிட்டி. இன்னொன்றிலே விஸ்டம். எப்போது எந்த மடை …\nTags: பிறசண்டு [சிறுகதை], முதுநாவல்[சிறுகதை]\nபகுதி ஆறு : படைப்புல் – 12 பிரஃபாச க்ஷேத்ரத்தில் இளவேனிற்காலக் கொண்டாட்டங்கள் இயல்பாக தொடங்கின. ஒவ்வொருவரும் ஆற்றவேண்டியதென்ன என்பதை முன்னரே அறிந்திருப்பதுபோல, மகிழ வேண்டியது எங்ஙனம் என்று பயின்றிருப்பதைபோல. அரசஆணை எழுந்ததுமே மக்கள் ஒருங்கிவிட்டனர். அரசஆணைக்காக அவர்கள் முன்னரே காத்திருந்தனர் என்று தோன்றியது. இளவேனிலில் அதற்கான ஆணை இருந்தது. “கொண்டாடுக, எழுக” இளவேனிற் கொண்டாட்டத்திற்கான மது முன்னரே வடிக்கப்பட்டு பெரிய நிலைக்கலங்களில் நுரைத்து ஒருங்கியிருந்தது. அங்கு வந்த பின்னர் பலவகையான புதிய மதுவகைகளை வடிக்க மக்கள் …\nTags: ஃபானு, சுருதன், சோமகன், தேவபாலபுரம், பிரபாச க்ஷேத்ரம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nவிஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/759232/10-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-12-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-06-05T18:16:47Z", "digest": "sha1:USVD2WAQVC4M3PIFLGAU5P4AM4WZNMIP", "length": 3987, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி – மின்முரசு", "raw_content": "\n10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி\n10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி\nநாடு முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் நிலவி வந்தது.\nஇந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக���கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆசியர்கள், மாணவர்கள் உடல் பரிசோதனை செய்யவேண்டும் எனவும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களின் நலன் கருதியே ஊரங்கில் இந்த தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகரை கடக்க தொடங்கியது அம்பன் புயல்- சூறைக்காற்றுடன் அடைமழை (கனமழை)\nகேன் வில்லியம்சனின் சோதனை கேப்டன் பதவிக்கு ஆபத்தா\nஅமிதாப் பச்சனுக்காக காத்திருக்கும் பார்த்திபன்\nசூரரைப் போற்று படத்தின் தணிக்கை முடிவு\n17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/90.html", "date_download": "2020-06-05T17:54:31Z", "digest": "sha1:PCB2VNOKEALBRTUZIR2TL253DZCLI5NC", "length": 5467, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "90களின் பின்னர் முஸ்லிம்கள் அந்நியப்பட்டு விட்டார்கள்: நவின் - sonakar.com", "raw_content": "\nHome NEWS 90களின் பின்னர் முஸ்லிம்கள் அந்நியப்பட்டு விட்டார்கள்: நவின்\n90களின் பின்னர் முஸ்லிம்கள் அந்நியப்பட்டு விட்டார்கள்: நவின்\n1970 - 1980 காலப்பகுதி வரை மிகவும் அன்யோன்யமாக வாழ்ந்து வந்த இலங்கை முஸ்லிம் சமூகம் 90களின் பின் அந்நியப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார் நவின் திசாநாயக்க.\nசவுதி அரேபியாவுடன் தொடர்பேற்பட்ட பின்னரே பெருமளவு முஸ்லிம்கள் தம்மை இவ்வாறு பிரித்தறியத் துவங்கியதாகவும் இதற்கெதிரான போராட்டம் அவசியப்படுவதைத் தானும் உணர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅடிப்படையில் இலங்கையரை சவுதி அரேபியாவுக்கு அனுப்புவதைத் தவிர்க்கக் கூடிய அதிகாரம் தனக்கிருந்தால் தான் உடனடியாக அதனைச் செய்யத் தயங்கப் போவதில்லையெனவும் நவின் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்ல��ம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/kaloori-sex/college-girl-live-xxx/", "date_download": "2020-06-05T19:41:14Z", "digest": "sha1:D2ET6D7IB2AKT65TWMM7FLZFIEZ2IGKR", "length": 11128, "nlines": 219, "source_domain": "www.tamilscandals.com", "title": "NRI காலேஜ் பெண் இணையத்தில் முலைகளை காட்டும் வீடியோ NRI காலேஜ் பெண் இணையத்தில் முலைகளை காட்டும் வீடியோ", "raw_content": "\nNRI காலேஜ் பெண் இணையத்தில் முலைகளை காட்டும் வீடியோ\nஆண் ஓரின செயற்கை 1\nகொளுத்து பொய் இருக்கும் பெரிய முலைகளை கொண்ட இந்த காலேஜ் மாடல் பெண். முதல் முறை யாக அவளது அந்தரங்க சாமான்களை அவள் கமெராவில் காட்டும் வீடியோ காட்சியை பாருங்கள். அந்த இரண்டு பந்துகளையும் அவளது கைகளில் பிடித்து கொண்டு அவள் குலுக்கு குலுக்கு என்று குலுக்கி கொண்டு ஆட்டும் வீடியோ வை பாருங்கள். நீங்கள் கட்டுபாட்டை இழந்து விடுவீர்கள்.\nசூடு எற்றும் மலையாளம் முதல் ராத்திரி சந்தோஷ செக்ஸ் காட்சி\nஇந்த மல்லு நடிகை கண்டிப்பாக அந்த காலத்தில் மிக பெரிய பிரபல் மாக தான் இருந்து இருக்க வேண்டும். இவளது கொழுத வெண்ணை போல மருது வாக இருக்கும் முலைகளை பாருங்கள்.\nபெங்களுரு தக்காளியை நேரலை கமெராவில் காட்டுகிறாள்\nபழுது தொங்கும் அவளாது முலைகளை கொண்டு இருக்கும் இந்த பெங்களுரு தக்காளி எப்படி அவளது முலை காய்கலை அவள் பராமரித்து இப்படி பல பல என்று வெய்து கொள்கிறாள் என்று பாருங்கள்.\nபெங்களுரு காலேஜ் மங்கை ஆடைகள் கழட்டும் செல்பி வீடியோ\nஇந்த தேசி காலேஜ் மங்கை அவளது ஆடைகளை கலட்டி போட்டு எப்படி அவள் செக்ஸ்ய் யாக வளைந்து கொண்டு நெளிகிறாள் என்று பாருங்கள்.\nஆபீசில் மங்கை சோபனா முலைகள் நடுவே அழைத்தால்\nஐயோ நீங்கள் இவளது ம���ர்புகள் பார்க்க விரும்பி நீங்கள் உங்களது சொத்தையே இவளுக்கு நீங்கள் எழுதி விக்கலாம் அந்த அளவிற்கு அருமையான முலைகள்.\nகோவை ஆன்டி ஒரு கை முலையில் மறு கை சாமானில்\nவிடுமுறை நாட்களில் தன்னுடைய சாமாநிர்க்கு அரிப்பு எடுத்து விட்டது என்றால் என்ன செய்கிறாள் ஒரு கோவை ஆன்டி என்று பாருங்கள் இந்த வீடியோவில்.\nகொழுத முலை கொண்ட செக்ஸ்ய் டீன் மங்கை\nஇவளது முகத்தை விட என் கண்கள் இவளது முலைகள் மீது ரொம்பவும் ஈர்க்க பட்டு விட்டது. இவளை போல தான் முலை வைத்து இருக்க வேண்டும் என்று பல பெண்களின் கனவுகள்.\nவெள்ளூர் பெரிய சூது காலேஜ் மங்கை செக்ஸ்யில் வெளுத்து கட்டுகிறாள்\nபின் பக்கம் மாக விடுவது இந்த காலேஜ் பியுட்டியிர்க்கு கை வந்த கலை என்று நினைக்கிறேன். இவளது காதலன் சும்மா வட்காந்து கொண்டால் மட்டும் போதும் மட்ட்ரத்தை எல்லாம் இவள் பார்த்து கொள்வாள்\nகாலேஜ் பாத்ரூமில் அந்தரங்க அம்சங்களை காட்டும் கல்பனா\nஎன்னை ஒரு சக்கை யான முலை. பாத்ரூமில் இவளவு செக்ஸ்ய் யாக நான் நான் என்னும் வரை பார்த்தது இல்லை. நீங்களும் ஒரு நொடி கூட தவற விடாமல் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/category/tamil-cinema/", "date_download": "2020-06-05T18:58:14Z", "digest": "sha1:UQPKX63XGSYCNRQ6XQZ2RZ7XATLDLQ2F", "length": 47635, "nlines": 323, "source_domain": "www.thinatamil.com", "title": "சினிமா Tamil cinema News - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nயாரோ ஒருவர் செய்த தவறுக்காக 19 வருடங்களாக தண்டனையை அனுபவித்த ஆமை தெரியாமல் கூட இனி இப்படிப்பட்ட தவறை யாரும் செய்யாதீங்க\nநாம் அறியாமல் செய்யும், சின்னச் சின்னத் தவறுகள் கூட, பிற உயிரினங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். யாரோ ஒருவர் அறியாமல் செய்த பாவச் செயலுக்கான...\nஜுன் மாதத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பம் -IATA\nஇந்த விமான சேவைகள், ஜுன் மாதத்தில் பிரான்சிற்குள்ளும், ஜுலை மாதத்தில் ஐரோப்பாவிற்குள்ளும் ஆரம்பிக்கப்படும் எனவும், மிகவும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் எனவும் IATA வின் தலைவர் Alexandre de Juniac தெரிவித்துள்ளார். இந்தச்...\nகொரோனாவிற்கு தடுப்பூசி விரைவில் கிடைக்கும் நம்பிக்கை வெளியிட்டுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nஉலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. உலகம் முழுக்க இருக்கும் 100 முன்னணி நிறுவனங்கள் இவ்வாறு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக மிக தீவிரமாக முயன்று வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரசிற்கு...\nலாக்டவுனால் 50 நாட்களாக திறக்கப்படாத மால்…. தற்போது திறந்து பார்த்த ஊழியர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nலாக்டவுனால் 50 நாட்களாக திறக்கப்படாத மால்.... தற்போது திறந்து பார்த்த ஊழியர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாகப் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத்...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள் எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.\nகணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம்...\nகற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்\nநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன்...\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும்..\nகுபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டில் எந்த இடத்தில் குபேர பொம்மையை வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர...\nபீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் \n#சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே...\nஇந்த பொருட்களை எல்லாம், பக்கத்து வீட்டில் போய் கடனா கேக்காதீங்க நீங்களும் யாருக்கும் கடனாக தராதீங்க நீங்களும் யாருக்கும் கடனாக தராதீங்க தேவையில்லாத கஷ்டம் தான் வரும்.\nபொதுவாகவே சில பொருட்களை அடுத்தவர் வீட்டில் இருந்து கடனாக கேட்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இதேபோல் சில பொருட்களை கடனாகவும் கொடுக்கக் கூடாது. முடிந்த வரை கடன் கேட்பதை...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்… உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி – Pandian Stores Serial\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஹேமா என்ற...\n இளம் மகள்களையும் மிஞ்சிய அழகு கிரங்கிப் போன ரசிகர்கள்… படு ஒல்லியாக மாறிய அரிய புகைப்படம் – Khushbu latest photos\nகுஷ்பு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின்களில் ஒருவர். இன்றும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஹீரோயின்களில் கோவில் கட்டப்பட்ட ஒரு நடிகை என்றால் அது...\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nநடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை வெங்கட் பிரபு இயக்க, அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்று சிறப்பு சிகிச்சைகள் எடுத்து உடல் எடையைக்...\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nவீட்டில் செல்வங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வரணுமா வெறும் நீர் மட்டும் போதும் – நீரின் முக்கியத்துவம்\nமனிதர்கள் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்று நீர் ஆகும். இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் நீரின்றி அமையாது உலகு கூறியுள்ளனர். மனிதர்கள் மட்டுமின்றி பூமியில் இருக்கும் எந்த உயிரினமும் நீர் இன்றி உயிர்...\nபிறரை எடை போடுவதில் கில்லாடிகளாக இருக்கும் மே மாதத்தில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களாக தான் இருப்பார்கள்.\nஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் சில தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கும். பிறந்த மாதத்தை வைத்து ஒருவரின் குணநலன்களை ஓரளவு சரியாக கணித்து விட முடியும். இவ்வகையில் மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான குணாதிசயங்கள்...\nஉங்கள் சமையலறையில் இந்த 3 விஷயங்களை செய்தால் செல்வம் கொழிக்குமாம்\nபொதுவாகவே சமையலறை என்பது ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை சுக்��ிர பகவானின் காரகத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த உங்கள் சமையலறையில் சில விஷயங்களை முறையாக கடைபிடித்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில்...\nமேஷம் மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர் களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். அதிகம்...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\n… இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nபெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல் இருக்கலாம். மாதவிடாய் நேரங்களில், உடல் சூடாக இருக்கும்...\nவியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine\nமூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...\nஇன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...\nவாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore\nபப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்… சர்வதேச செவிலியர்கள் தினம் International Nurses Day\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்... முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று...\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் அலட்சியமா இருக்காதீங்க…\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் - Researchers discover new coronavirus symptoms கொரோனா தொற்றுநோயை விரட்டுவதற்கு உலகெங்கிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த தொற்றுநோய் பின்வாங்குவதற்கான எந்த...\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம் – The tragedy in the life of Charlie Chaplin\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம். The tragedy in the life of Charlie Chaplin who made the world laugh. ஒட்டு மீசை, கருப்பு கோட்டு,...\n‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’ – அன்னையர் தினம்\n“அன்னையர் தினம்”, இது ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் சிறப்பு என்ன அன்னைக்கு ஏன் இந்த அளவு முக்கியத்துவம், இந்த வினாவுக்கு விடை தெரிய வேண்டாமா அன்னைக்கு ஏன் இந்த அளவு முக்கியத்துவம், இந்த வினாவுக்கு விடை தெரிய வேண்டாமா\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்��ொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nஐபிஎல் 2020 சீசனுக்கு ‘NO’சொல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்: காரணம் இதுதான்….\nவெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் எங்களுக்கு ஐபிஎல் 2020 சீசன் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா\nஅர்ஜென்டினா நாட்டின் மருத்துவமனைகளுக்கு ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கிய மெஸ்சி – Corona help fund\nபார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்சி, சொந்த நாட்டின் மருத்துவமனைகளுக்கு கொரோனாவை எதிர்த்து போராட ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி (Corona help fund) வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி, ஸ்பெயினின் தலைசிறந்த...\nடென்னிஸ் ஏறக்குறைய இந்த ஆண்டை இழந்து விட்டது: ரபேல் நடால் – Tennis has almost lost this year: Rafael Nadal\nஉலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரபேல் நடால், 2020-ம் ஆண்டு டென்னிஸ்-க்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திய யாழ் பெண் யார் இவர்\nஉலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார். இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட...\nஇலங்கையில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் கால்பந்தாட்ட தொடர்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு, கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி (NEPL) எதிர்வரும் ஆறாம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது. இந்த...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்… உண்மை வெளியானதால் ரசிக���்கள் மகிழ்ச்சி – Pandian Stores Serial\n இளம் மகள்களையும் மிஞ்சிய அழகு கிரங்கிப் போன ரசிகர்கள்… படு ஒல்லியாக மாறிய அரிய புகைப்படம் – Khushbu latest photos\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nஇது தான் ஜி வி பிரகாஷ் மனைவியின் பெயரா. பிக் பாஸ் நடிகர் பதிவிட்ட பதிவு. #gvpragash #saindavi\nமாஸ்டர் படம் குறித்து வெளிவந்த முதல் விமர்சனம், படத்தை பார்த்தவர்களே கூறிய விமர்சனம் இதோ\n#Master பிகில் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பல இளம் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடித்துள்ளார். கடந்த...\nகவின் குறித்து பேசியவர்கள் அனைவருக்கும் முதன் முறையாக லொஸ்லியா பதிலடி, என்ன இப்படி சொல்லிவிட்டாரே\nகவின், லொஸ்லியா கடந்த ஆண்டு பிக்பாஸில் ஹாட் காதலர்கள். இவர்களை சுற்றி தான் முழு ப்ரோகிராமும் இருந்தது. இந்நிலையில் லொஸ்லியா கவின் வெளியே வந்த பிறகு காதல் குறித்து ஒரு பேச்சும் இல்லை, எல்லோரும்...\nசமூக வலைத்தளத்தில் தன் காதலரை கலாய்த்த ப்ரியா பவானி ஷங்கர்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை ப்ரியா பவானி ஷங்கர் Priya Bavani Shankar. இவர் நடிப்பில் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர்ஸ்டார் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் ப்ரியா...\nTRP-யில் கே.டிவியிடம் மிக பெரிய வீழ்ச்சியை கண்ட விஜய் டிவி, TRP Top 5 List\nTRP-யில் கே.டிவியிடம் மிக பெரிய வீழ்ச்சியை கண்ட விஜய் டிவி, TRP Top 5 List கொரோனவால் முன்னணி தொலைக்காட்சிகளால் எந்த ஒரு தொடர்களையும் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை. அதனால் பல முன்னணி தொலைக்காட்சிகள் படங்கள்...\nதமிழ் நடிகைகளின் உண்மையான பெயர்\nதமிழ் திரையுலகில் சிறந்த விளக்குவதற்காக தங்களது பெயரை தானே மாற்றி கொள்கிறார்கள் முன்னணி நடிகைகள். Tamil Actress real names அப்படி நமது தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகளின் உண்மையான பெயர் என்னவென்று...\nபாகுபலி பட நாயகனுக்கு பெண் கிடைத்துவிட்டது, அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு, புகைப்படத்துடன் இதோ..\nபாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த திரையுலகமும் தெலுங்கு சினிமாவை திரும்பி பார்த்தது. அப்படி அதில் நடித்தவர்களுக்கு இந்தியா முழுதும் பேர் கிடை���்தது. இதில் வில்லனாக மிரட்டியவர் ராணா. இவருக்கு இதை தொடர்ந்து தெலுங்கிலும்...\n மணப்பெண் இவர் தான் , அந்த நடிகை மட்டும் வாழ்த்து சொல்லவில்லையா\n மணப்பெண் இவர் தான் , அந்த நடிகை மட்டும் வாழ்த்து சொல்லவில்லையா பாகுபலி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ராணா. தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர் லீடர் என்ற படத்தின்...\nகுழந்தையில் கூட இவ்வளவு அழகா\nகுழந்தையில் கூட இவ்வளவு அழகா நயன்தாராவின் அரிய புகைப்படம் இதோ - Here is a rare & cutest photo of Nayanthara தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்...\nநடிகை மீனாவின் தாயிடம் ரஜினிகாந்த் கேட்ட கேள்வி… 36 வருடங்களுக்குப் பின்பு வெளியான ரகசியம்\nநடிகை மீனாவின் தாயிடம் ரஜினிகாந்த் கேட்ட கேள்வி... 36 வருடங்களுக்குப் பின்பு வெளியான ரகசியம் - Anbulla Rajinikanth movie memories நடிகர் ரஜினிகாந்த் தனது அம்மாவிடம் கேட்டதாக ஒரு ரகசியத்தை நடிகை மீனா...\n43 வயதில் மாடர்ன் உடையில் நடிகை மீனா நடத்திய போட்டோ ஷூட்\nநடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பர போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். 40 வயதை கடந்த மீனாவா இது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 43 age...\nகொரோனா… இத்தோடு விட்டு விடு வைரலாகும் வைகை புயலின் பாடல் corona vadivelu song\nComedian Vadivelu croons emotional song on coronaviru சென்னை: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ் வந்தது எப்படி என்பது குறித்து காமெடி நடிகர் வடிவேலு...\nபிரபல தமிழ் நடிகை ஜனனி அய்யர். பாலா இயக்கிய அவன் இவன், தெகிடி, பாகன், தர்மபிரபு, பலூன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தொல்லைக்காட்சி, வெள்ளம், கசட தபற படங்களில் நடித்து வருகிறார்....\nபூமியை நோக்கி வரும் பாரிய விண்கற்களால் ஏற்படும் ஆபத்து\nஇந்த ஆண்டு இதைவிட மோசமாக இருக்காது என்று நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இன்னும் இந்த ஆண்டு என்ன செய்ய போகிறதோ என்ற பீதியில் இருந்தவர்களுக்கு, இந்த செய்தி சற்று கூடுதல் பீதியைக்...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள் எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.\nகணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. ��ப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம்...\nகற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்\nநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன்...\n… இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nபெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல் இருக்கலாம். மாதவிடாய் நேரங்களில், உடல் சூடாக இருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T18:51:44Z", "digest": "sha1:IKOILZOM6AR6TKZRWDQGV4HDTAQYA443", "length": 4650, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "வீட்டுக்-கடன்", "raw_content": "\nகேள்வி - பதில் : வீட்டுக் கடன்... டேர்ம் பாலிசி ஏன் அவசியம்\nவங்கிசாரா நிறுவனங்களில் வீட்டுக் கடன்\nவீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு\nகேள்வி - பதில்: வீட்டுக் கடன் ஏஜென்டுகளை நம்பலாமா\nமாத வருமானத்தில் 50% இ.எம்.ஐ சரியா - வீட்டுக் கடன் கைடன்ஸ்\nவீட்டுக் கடன் - வாங்கும் முன் வாங்கிய பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇரண்டு முறை வீட்டுக் கடன்... வரி விலக்கு எப்படி\nஅதிகபட்சம் ரூ. 3.5 லட்சம்... வீட்டுக் கடன் வட்டிக்கு வரிச் சலுகை முழுமையாகக் கிடைக்குமா\nகுறையும் வட்டி விகிதம்... வீட்டுக் கடன் வாங்க இது சரியான தருணமா\nவீட்டுக் கடன்... ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nவீட்டுக் கடன் டாப் அப்... வட்டிக் கணக்கீடு எப்படி\nரெப்போ விகிதம் குறைப்பு: வீட்டுக் கடன் தவணை குறையலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/01/31/trichy-rsyf-signature-campaign/", "date_download": "2020-06-05T17:43:20Z", "digest": "sha1:JU4ROVD4M2PYUVJD7P3PZARRGMNQJMET", "length": 21900, "nlines": 203, "source_domain": "www.vinavu.com", "title": "பாலியல் வன்முறையை கண்டித்து கையெழுத்து இயக்கம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்���ம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு வாழ்க்கை பெண் பாலியல் வன்முறையை கண்டித்து கையெழுத்து இயக்கம் \nபாலியல் வன்முறையை கண்டித்து கையெழுத்து இயக்கம் \nஅதிகரித்து வரும் பாலியல் வன்முறைக்கு எதிராக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் ஜனவரி 24ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.\nடெல்லியில் கும்பல் வல்லுறவுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன் இறந்து போனார். இந்த செய்தி யாவரும் அறிந்ததே. ஆனால், இதற்குப் பின் ஒட்டுமொத்த நாட்டிலும் குறிப்பாக குஜராத், மும்பை, ஆந்திரா, தமிழகம் மற்றும் பல்வேறு இடங்களில் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளன. ஆனால், இதைப் பற்றி வெளியில் பேசக் கூடிய நபர்கள், தீர்வு சொல்லக் கூடிய நபர்கள், இயக்கங்களின் வாதங்கள் எந்த வகையில் உள்ளது என்றால் இது போன்ற குற்றங்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகளை பொதுமக்கள் மத்தியில் வைத்து தூக்கில் போட வேண்டும் என்றும் அப்படிச் செய்தால் குற்றங்கள் குறைந்து விடும் என்றும் இந்த அரசமைப்பிற்குள்ளேயே தீர்வை தேடுகிறார்கள். இது ��ரு போதும் தீர்வை தேடித் தராது. ஏனென்றால் இதற்கு குற்றவாளிகள் மட்டுமே காரணம் என்ற கோணத்தில் பார்க்கிறார்கள்.\nஆனால் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதற்கான அடிப்படை காரணம் நம் அரசின் கொள்கைகளான புதிய பொருளாதார கொள்கைதான். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் பரப்பக் கூடிய கலாச்சார சீரழிவுகள்தான் இதற்கு அடிப்படை காரணமாக உள்ளன. ஏனென்றால், சினிமா, விளம்பரங்கள், இணையம் ஆகியவை திட்டமிட்டே இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழிக்க வேண்டும் என்ற முறையில் பரப்பப் படுகிறது. அவர்கள் சமூகரீதியாக எதையும் சிந்திக்கக் கூடாது என்ற வகையில் முதலாளிகள் இலாபவெறிக்காக ஒட்டு மொத்த மக்களையும் பலிகடா ஆக்குகிறார்கள். அந்த வகையில் இந்த பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணம். பெண்கள் காரணம், பெண்கள்தான் இதற்குப் போராட வேண்டும் என்று பார்க்காமல் ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் எதிரியான புதிய பொருளாதாரக் கொள்கையை வீழ்த்தும் வகையில் அனைவரும் களமிறங்கி போராட வேண்டும்.\nஅந்த வகையில், இந்தப் பிரச்சனையை ஒட்டி புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கங்களை மேற்கொண்டு வருகிறோம். இதனை ஒட்டி பிப்ரவரி மாதம் பேரணி-பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தவுள்ளோம்.\nஇதன் ஒரு பகுதியாக திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தை பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி கிளைச் செயலர் ம. சங்கத் தமிழன் தொடங்கி வைத்தார். மேலும் சட்டக் கல்லூரி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி கிளை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nடெல்லி மாணவி பாலாத்கார படுகொலை ஒரு அரசியல் படுகொலையா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்���ில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.womenonweb.org/ta/page/18275/2000", "date_download": "2020-06-05T20:08:23Z", "digest": "sha1:QQBPXKOWTML5DLKVSGKGE3E6E3JGS6PJ", "length": 7355, "nlines": 98, "source_domain": "www.womenonweb.org", "title": "تموت 2000 امرأة نيجيرية سنويًا بسبب الإجهاض غير الآمن — Women on Web", "raw_content": "\nஎனக்கு ஒரு கருக்கலைப்பு மாத்திரை வேண்டும்.\nஉங்களுக்கு தேவையற்ற கர்ப்பம் இருக்கிறதா இந்த இணைய மருத்துவ கருக்கலைப்பு சேவை பெண்களுக்கு பாதுகாப்பாக கருக்கலைப்பு… Read more »\nகீழே உள்ள கருவி நீங்கள் எவ்வளவு காலமாக கர்ப்பமாக உள்ளீர்கள் என்பதை மதிப்பிடுவதற்கு உதவும். உங்கள் கடைசி சாதாரண மாதவிடாய் சக்கரத்தின் திகதியை கீழே உள்ளிடவும் - இரத்தப்போக்கு தொடங்கிய முதல் நாள். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் நாட்களின் எண்ணிக்கையை இது உங்களுக்கு வழங்கும்.\nஇன்று நீங்கள் ...... நாட்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் (....வாரங்கள் மற்றும் ...... நாட்கள்)\nகர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால், கருக்கலைப்பு சாத்தியமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்பம் ஏற்பட்டு 70 நாட்களுக்குள் (10 வாரங்கள்) இந்த மருந்துகளை உட்கொண்டால், இவை சரியாக வேலை செய்யும்.\nஇந்த அமைப்பு மற்றும் இது வழங்கும் ஆதரவு தாராள நன்கொடைகளால் மட்டுமே சாத்தியமாகும். 90 யூரோ நன்கொடை ஒரு பெண்ணுக்கு… Read more »\nஉங்கள் அறிவிப்பு இப்போது நீங்கள் ஆன்லைன் ஆலோசனைகளை முடித்துவிட்டீர்கள். நீங்கள் இதுவரை வழங்கிய தகவலின்… Read more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2012/12/blog-post_9134.html", "date_download": "2020-06-05T18:42:51Z", "digest": "sha1:O7YAA3WYNV5BVKSK6CLKG7HTJIRAFBT3", "length": 15028, "nlines": 187, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: கடலூர் மாவட்டத்தில் இன்னுமொரு தலித் பெண் மரணம்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nகடலூர் மாவட்டத்தில் இன்னுமொரு தலித் பெண் மரணம்\nபெண்கள்மீதான தாக்குதல் குறித்து நாடெங்கும் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பட்டு வரும் நிலையில் அண்மைக்காலமாக கடலூர் மாவட்டத்தில் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் அதிகரித்துவருகிறது. கல்லூரி மாணவி பிரியா கடலூருக்கு அருகில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். குணமக்கலத்தைச் சேர்ந்த தலித் பெண் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். நேற்று ( 25.12.2012 ) சிதம்பரம் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மேலவீதியில் சந்தியா என்ற தலித் பெண் சந்தேகமான முறையில் இறந்திருக்கிறார்.\nசிதம்பரம் மேலவீதியில் உள்ள அபிநயா என்ற போட்டோ ஸ்டுடியோவில் வேலைசெய்துவந்த சந்தியா நேற்று காலை 11 மணியளவில் அந்த ஸ்டுடியோ இருக்கும் மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. கீழே ஆட்டோ ஸ்டேண்ட் இருக்கிறது, அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்தியாவின் மரணம் எப்படி நேரிட்டது என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் ஏன் மொட்டை மாடிக்குப் போனார் அங்கிருந்து தானாகவே குதித்தாரா அல்லது அங்கிருந்து கீழே வீசப்பட்டாரா அங்கிருந்து தானாகவே குதித்தாரா அல்லது அங்கிருந்து கீழே வீசப்பட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சந்தியாவை ஸ்டுடியோவின் சொந்தக்காரர் விஜயகுமார் சிம் கார்டு வாங்கிவரச் சொன்னதாகவும் அவர் வாங்கிவந்ததை மாற்றி வாங்கிவரச் சொன்னதாகவும் அவர் மறுத்ததால் திட்டியதாகவும் அதனால் மனமுடைந்த சந்தியா மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகவும் ஸ்டுடியோ உரிமையாளர் சொல்வதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்தியாவின் பெற்றோரோ தமது மகள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.\nஸ்டுடியோவுக்கு எதிரில் மின்சார கம்பிகள் செல்கின்றன. அந்தப் பெண் இரண்டாவது மாடியிலிருந்து குதித்திருந்தால் அந்தக் கம்பிகள் மீதுதான் விழுந்திருக்கவேண்டும். ஆனால் அவர் நேரடியாக தரையில் விழுந்தது எப்படியென்று தெரியவில்லை என ஊடகவியலாளர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.\nகாவல்துறை இதை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகுதான் இது கொலையா இல்லையா என உறுதிப்படுத்த முடியும் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nசந்தியாவின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைதுசெய்யவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் 25.12.2012 அன்று மாலை நடத்தப்பட்டிருக்கிறது.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிரா...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து\nதமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை...\nகற்பில் காணும் பண்பாட்டு அரசியல் - இந்திரா பார்த்...\nகற்பழிப்பு என்று சொன்னால் தவறா\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் : தேவை விரைவு நீதிமன...\nசந்தியா படுகொலை - ஒரு போராட்டத்தின் தற்காலிக முடிவ...\nகவனிப்பின்றிக் கிடக்கும் கற்பழிப்பு வழக்குகள்\nஈழம் : தீண்டாமை ஒழிப்பின் முன்னோடி எஸ்.ரி. நாகரத்...\nசந்தியா படுகொலை - தற்போதைய நிலவரம்\nகடலூர் மாவட்டத்தில் இன்னுமொரு தலித் பெண் மரணம்\nஅருந்ததி ராயின் காலம் தப்பிய கருத்து\nகடலூர் மாவட்டத்தில் தலித் பெண் கற்பழிப்பு\nவெண்மணியைப் பற்றி ஒரு கவிதை\nபெண்ணுரிமை சட்டங்கள் : மீண்டும் வருமா விழிப்புணர்வ...\nவேண்டாம் கற்பழிப்பு : வேண்டாம் மரணதண்டனை\nசுனாமி பேரழிவு - சேரன் கவிதைகள்\nதொடரும் கற்பழிப்புகள் : தேவை சமூக விழிப்புணர்வு\nநாடகத் திருமணங்கள், நசுக்கும் சட்டங்கள் - ரவிக்கும...\nஈழக் கவிஞர்கள் சேரன், அகிலன் , ஷர்மிளா செய்யத்\nபொன்விழா கண்ட தமிழகத் தொல்லியல்- ரவிக்குமார்\nகறுப்பின மக்கள் காத்திருக்கிறார்கள் - ரவிக்குமார்...\nஇட ஒதுக்கீடு மட்டுமே தீர்வாகாது - ரவிக்குமார்\nசட்டப் பேரவை வைர விழா : ‘‘இன்னும் என்ன செய்யலாம...\nகுரங்கு இருந்தால்தான் இனி தேங்காய் பறிக்க முடியும்...\nவாத்திச்சி என்றால் கேவலப்படுத்துவது ஆகாதா\nகவிழும் கர்னாடகா - கை நழுவும் காவிரி\nஈழத்தில் மீண்டும் சிங்கள இனவெறி ஆட்டம் - தொல்.திர...\n\"பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை\"யாக யாழில் பலர் ��ைது\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எர...\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-05T19:07:17Z", "digest": "sha1:PEIFG6637VR3DKYNQAIP7NAETRZULRLB", "length": 15070, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஓமந்தையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஓமந்தையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nPost Category:தமிழீழம் / சமீபத்திய செய்திகள்\nவவுனியா – ஓமந்தை, பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.\nஇதில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதற்கமைய, காரைநகரைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது-83), ஆறுமுகம் தேவராஜா (வயது-62), தேவராஜா சுகந்தினி (வயது-51), தேவராஜா சுதர்சன் (வயது-30) மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது-24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் குறித்த குடும்பத்தை சேர்ந்த சோமசுந்தரம் லக்சனா (வயது-29) என்பவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை இச்சம்பவம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nவவுனியா பன்றிகெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தின் பின் பஸ்ஸினை எரித்த சந்தேகத்தில் அந்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தீயில் கருகிய நிலையில் இருவரது உடல்��ள் மீட்கப்பட்டன. இதில் வான் சாரதியுமாவார்.விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பெண் ஒருவரும் அடங்கியுள்ளார். பஸ்ஸை கொழுத்தியதால் பயணித்தவர்களின் உடைமைகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.வீதி விபத்தை அடுத்து வாகனங்களிற்கு தீவைத்தமை தொடர்பில் காவல்துறை வேட்டையினை தொடங்கியுள்ளது.சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,காணொளிகள் பிரகாரம் இருவர் கைதாகியுள்ளதுடன் பலரை தேடி வருகின்றது.இதனிடையே எரிந்த வாகனங்களிலிருந்து எரியுண்ட நிலையில் சடலங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது.அவர்கள் முன்னதாகவே மரணித்தனரா அல்லது தீயினால் மரணித்தனாராவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.\nமுந்தைய பதிவுமன்னாரில் 5 கடைகள் எரிந்துள்ளன ; விபத்தா, திட்டமிட்ட தீ வைப்பா\nஅடுத்த பதிவுகாணாமல்போனரது உறவுகளை பின்தொடரும் இராணுவம்\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nவேகமாக உருகும் “அண்டார்டிக்கா” பனிப்பாறை\nவீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்\nஅவசரகாலநிலைய பிரகடனம் செய்தது ஸ்பெயின்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,665 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nபிரான்சில் தமிழின அழிப்பு... 450 views\nமாறி மாறி வெட்டிக் கொள்ளும் பிள்ளையான்+வியாழேந்திரன் குழுக்கள்\nசிறீலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்\nகாவல்துறையின் தடைகளை மீறிய தார்மீக ஆதரவு நோர்வேயில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்\nநிறவெறிக்கு தப்பாத நோர்வே இளவரசி நோர்வேயிலும் நிறவெறி இருப்பதாக கவலை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/category/data-fix/", "date_download": "2020-06-05T18:33:58Z", "digest": "sha1:BAGYES2U535RE42BPD6SCK4VSVWIS7RA", "length": 9010, "nlines": 136, "source_domain": "tamil.indiaspend.com", "title": "புள்ளி விவரம் நிறுவுதல் | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\n‘குழந்தைகள் ஊட்டச்சத்துக்காக, குடும்பச்சொத்தை விட தாயின் கல்வி மிக முக்கியம்’\nபுதுடெல்லி: புதிய ஆய்வுக்காக கணக்கெடுக்கப்பட்ட இரண்டு வயதிற்கு உட்பட்ட இ...\nஇந்தியா முன்னேறும் நிலையில், அதிக எண்ணிக்கையில் பலியாகும் சிறுத்தைகள்\nபெங்களூரு: நடப்பு 2019ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 218 சிறுத்தை...\nஇந்திய குழந்தை இறப்பு விகிதம் 11 ஆண்டுகளில் 42% சரிவு; எனினும் உலக சராசரியைவிட அதிகம்\nபுதுடெல்லி: இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் - ஐ.எம்.ஆர். (IMR) 11 ஆண்டுகளில் 42% ...\nஇதுவரை இல்லாதவாறு அதிக பெண் எம்.பி.க்கள்; மக்களவையில் இது 14.6% மட்டுமே\nடெல்லி: ஒரு அழகு ராணி, ஒரு விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் பெரும் தலைவர்கள...\nகார்பன் வெளியேற்றும் முதல் 10 நாடுகளில் முன்னேற்றம் கண்ட இந்தியா; ஆனால் புவி வெப்பநிலை 3°செல்சியஸ் நோக்கி செல்வதால் மோசமடையும் விவசாயம்\nமும்பை: உலகில் கரியமில வாயு வெளியேற்றும் முதல் 10 நாடுகளில், சரியான நடவடிக்...\nஅதிக செலவாகும் சிசேரியன் பிரசவங்கள், ஆபத்தில் குழந்தைகள், இந்திய கிராமப்புற மருத்துவமனைகளில் இரட்டிப்பாக அதிகரிப்பு\nமும்பை: கடந்த 2016ஆம் ஆண்டுடன் முடிந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சிசேரியன...\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/09/18113847/The-number-of-guns-is-higher-than-the-general-population.vpf", "date_download": "2020-06-05T19:04:30Z", "digest": "sha1:2PGMAWW4MUO7KMGPJMXEIJGXXWXXUALZ", "length": 36884, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "The number of guns is higher than the general population || கட்டுப்படுத்த மறுக்கும் சட்டம்பொதுமக்களைவிட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம்அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகும் இந்தியர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியின் முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் மிசோராமின் முன்னாள் ஆளுநருமான வேத் மர்வா (87), கோவா மருத்துவமனையில் காலமானார்\nகட்டுப்படுத்த மறுக்கும் சட்டம்பொதுமக்களைவிட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம்அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகும் இந்தியர்கள் + \"||\" + The number of guns is higher than the general population\nகட்டுப்படுத்த மறுக்கும் சட்டம்பொதுமக்களைவிட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம்அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகும் இந்தியர்கள்\nபொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இல்லாததால், அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் வேரூன்றி போய், அசைக்க முடியாதபடி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 18, 2019 11:38 AM\nபொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இல்லாததால், அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் வேரூன்றி போய், அசைக்க முடியாதபடி உள்ளது.\nதுப்பாக்கி பிரியர்களின் அழுத்தத்தால், துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்களை சீரமைத்து, விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா தடுமாறுகிறது. இதனால் செப்டம்பர் 2019 வரை 10,173 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nஅரசு இதை சீர்செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறந்தவர்களுக்கு அனுதாபம் மட்டும் தெரிவித்தது. ஆண்டுக்கு ஆண்டு, துப்பாக்கி தொடர்பான வன்முறையில் பலியாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், துப்பாக்கி வைத்திருக்கும் கலாசாரம் பற்றி அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக விவாதம் நடந்து வருகிறது.\nஆகஸ்டு 3-ந்தேதி, டெக்சாஸ் மாகாணத்தில் எல் பெசோவில், கூட்டம் நிறைந்த ஒரு வால்மார்ட் அங்காடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் காவல் துறையினரிடம் சரண் அடைந்த பின், மெக்சிகோவில் இருந்து குடியேறியவர்களை குறி வைத்து தாக்கியதாக கூறியுள்ளார். அதற்கு 24 மணி நேரத்திற்குள், ஒகியோ மாகாணத்தின் டெயட்டனில் ஒரு நெரிசல் மிகுந்த தெருவில் ஒரு நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவரின் சகோதரி உள்பட 9 பேர் பலியானார்கள். ஆகஸ்டு 31 அன்று, வேலை இழந்த நபர் டெக்சாஸ் நெடுஞ்சாலையில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர்.\nஅமெரிக்காவில், குடிமக்களிடம் உள்ள சட்டப்பூர்வமான துப்பாக்கிகள் மற்றும் சட்ட விரோதமான துப்பாக்கிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 39.3 கோடியாக இருப்பதாக, 2018-ல் நடத்தப்பட்ட சிறு துப்பாக்கிகள் பற்றிய ஆய்வு கணிக்கிறது. பொதுமக்கள் 100 பேருக்கு 120.5 துப்பாக்கிகள் உள்ளன. பொதுமக்களின் எண்ணிக்கையை விட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nஅமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்திருக்கும் உரிமையை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. ‘நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட குடிமக்கள் படை தேவை என்பதால், பொதுமக்கள் ஆயுதங்களை வைத்திருக்கும் உரிமை நசுக்கப்படாது’ என்று அமெரிக்க அரசியல் சட்டத்தின் இரண்டாவது திருத்தம் சொல்கிறது. துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம், 1986 போன்ற சட்டங்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், 18 வயதிற்கும் குறைவானவர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆகியோர் துப்பாக்கி வாங்குவதை தடை செய்கிறது.\n1994 முதல் 2004 வரை தாக்குதல் துப்பாக்கிகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்த சட்டம் காலாவதியாக அனுமதிக்கப்பட்டது. 2017-ல் லாஸ் வேகாசில் ஒரு துப்பாக்கி ஏந்திய மனிதன், அரை தானியங்கி துப்பாக்கியை எந்திர துப்பாக்கி போல் உபயோகிக்க ‘கன் ஸ்டாக்’ என்ற உபகரணத்தை பயன்படுத்தி, 58 பேரை சுட்டுக்கொன்ற பின், இந்த உபகரணம் தடை செய்யப்பட்டது. துப்பாக்கி வாங்கும் நபர் பற்றிய பின்புல ஆய்வுகள் சட்டப்படி தேவை என்றாலும், தனிப்பட்ட விற்பனை, துப்பாக்கி கண்காட்சிகள் மற்றும் அனுமதி பெறாத ஆன்லைன் விற்பனைக்கு இது பொருந்தாது. சென்ற ஆகஸ்டில் 7 பேரை சுட்டுக்கொன்ற டெக்சாஸ் நபர், பின்புல சோதனைகளில் தோல்வியடைந்தவர் தான். ஆனால் ஒரு தாக்குதல் துப்பாக்கியை தனி நபரிடம் இருந்து வாங்கியவர்.\nஅமெரிக்க மாகாணங்களிடையே துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்கள் மாறுபடுகின்றன. உதாரணமாக, கலிபோர்னியா மாகாணத்தில், கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்கள் உள்ளன. சில வகையான அரை தானியங்கி துப்பாக்கிகளை, ‘தாக்குதல் துப்பாக்கிகள்’ என்று வகைப்படுத்தி, அவற்றின் விற்பனை மற்றும் உரிமை தடை செய்யப்பட்டுள்ளது. அண்டை மாகாணமான நெவெடாவில் இது தடை செய்யப்படவில்லை என்பதால் அங்கே இதை வாங்கிய நபர், ஜூலை மாதத்தில் கலிபோர்னியாவிற்கு இதை எடுத்துச்சென்று 3 பேரை கொல்ல பயன்படுத்தினார். 2019 நிலவரப்படி, அமெரிக்காவில், ராணுவ பாணி துப்பாக்கிகள், அரை தானியங்க துப்பாக்கிகள், அதிக ரவைகளை கொண்ட துப்பாக்கிகளுக்கு நாடு தழுவிய தடை விதிக்கப்படவில்லை. அரை தானியங்கி துப்பாக்கி என்பது, விசையை அழுத்தியதும் ஒரு ரவையை சுட்டு வெளியேற்றி, அதன்பிறகு அடுத்த ரவையை தானாகவே சுடுகுழலில் நிரம்பும் தன்மை கொண்டது ஆகும். 100 ரவைகளை கொண்ட பெரிய துப்பாக்கிகள் மூலம், ரவைகளை இடையில் நிரப்ப தேவையில்லாமல், தொடர்ந்து சுட முடியும்.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய, துப்பாக்கி உரிமைகளுக்கான குழுமமான தேசிய துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம் (என்.ஆர்.ஏ.) துப்பாக்கி கட்டுப்பாடு பற்றிய விவாதங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1871-ல் தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் முக்கிய நோக்கம், ‘விஞ்ஞானபூர்வமான முறையில் துப்பாக்கி சுடுதலை ஊக்குவித்தல்’ ஆகும். மிக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மற்றும் பெரும் நிதி வசதிகள் கொண்ட இதன் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது.\nஎல் பாசோ தாக்குதலுக்கு பிறகு, வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டகுலாஸ் மேக்மில்லொன், வால்மார்ட்டின் துப்பாக்கி விற்பனை கொள்கையில் ஒரு மாற்றத்தை அறிவித்தார். கையிருப்பில் உள்ள சரக்குகள் விற்றபின், குறுகிய நீள சுடுகுழாய் துப்பாக்கிகளுக்கான, உதாரணமாக .223 மற்றும் 5.56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் கைத்துப்பாக்கி ரவைகளின் விற்பனை நிறுத்தப்படும் என்று அறிவித்தார். அலாஸ்கா மாகாணத்தில் கைத்துப்பாக்கி விற்பனையை முற்றிலும் நிறுத்தியது வால்மார்ட். கைத்துப்பாக்கிகள் விற்பனையில் இருந்து முழுமையாக வெளியேறியது. ஆனால் தேசிய துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை வெட்கப்பட வேண்டிய ஒன்று என்றது. சமீபத்தில் அது வெளியிட்ட அறிக்கையில், ‘குற்றவாளி மீது பழியை சுமத்தாமல், சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்களை வால்மார்ட் தண்டிக்கிறது. குற்றங்கள், வன்முறை, மனநலம் போன்ற பிரச்சினைகளை, நமது தலைவர்கள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் அணுக வேண்டும்’ என்று கூறியுள்ளது.\nசெப்டம்பரில், சான் பிரான்சிஸ்கோ அரசு, என்.ஆர்.ஏ. அமைப்பை ஒரு ‘உள்நாட்டு பயங்கரவாத அமைப்பு’ என்று முத்திரை குத்தியது. அதன் தீர்மானத்தில், ‘தேசிய துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம், அதன் பெரும் நிதி ஆதாரங்கள் மற்றும் நிறுவன வலிமையை கொண்டு துப்பாக்கி வாங்கவும், துப்பாக்கி வைத்திருப்பவர்களை வன்முறையில் ஈடுபடவும் தூண்டுகிறது’ என்று கூறியுள்ளது.\n‘அனைத்து நாடுகளிலும் வன்முறையில் ஈடுபடும், வெறுக்கத்தக்க மனிதர்கள் உள்ளனர். ஆனால் அமெரிக்காவில் மட்டும் நாம் அத்தகையவர்களுக்கு பெரிய எண்ணிக்கையிலான ரவைகளை கொண்ட தாக்குதல் ஆயுதங்கள் கிடைக்க வகை செய்கிறோம். இதில் தேசிய துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம் பெரும் பங்கு வகிக்கிறது’ என்று கூறுகிறது.\nஇன்றைய நிலவரம், துப்பாக்கி கட்டுப்பாட்டு ஆர்வலர்களுக்கு சாதகமாக உள்ளது. என்.ஆர்.ஏ. அமைப்புக்கு எதிராக பல வழக்குகள் நடந்து வருகின்றன. நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதன் குற்றம் சாட்டப்பட்டு, அதை பற்றி விசாரணை நடைபெறுகிறது. இது நிரூபிக்கப்பட்டால், லாப நோக்கமற்ற அமைப்பு என்ற அந்தஸ்தை அது இழக்க வேண்டியிருக்கும்.\nதுப்பாக்கி கட்டுப்பாடு பற்றிய விவாதம்\nகுழந்தைகளும், கல்லூரி மாணவர்களும் பல சம்பவங்களில் சுடப்பட்டுள்ளதால், தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையின் அவசியம் பற்றி பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. அல்லது மேலும் கடுமையான கட்டுப்பாட்டு சட்டங்கள் தேவையா என்பதும் விவாதிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் 67 சதவீத துப்பாக்கி உரிமையாளர்கள் தற்காப்புக்காக ஆயுதம் வைத்துள்ளதாக கூறுவதாகவும், 57 சதவீதத்தினர் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று கூறுவதாகவும், பியு ஆய்வு மையம் தெரிவிக்கிறது. ஆனால் துப்பாக்கி வாங்கும் முறையை கடினமாக்குவது, பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடப்பதை தடுக்குமா என்பதில் இவர்களிடையே முரண்பாடு உள்ளது.\nசட்டப்படி துப்பாக்கி வாங்கும் முறையை கடினமாக்குவது, பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடப்பதை தடுக்கும் என்று வயது வந்த அமெரிக்கர்களில் 47 சதவீதத்தினர் கூறுகின்றனர். 46 சதவீதத்தினர் இதனால் எந்த மாறுதலும் ஏற்படாது என்கின்றனர். மனநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு துப்பாக்கி விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என்பதை பெரும்பாலான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியினர் ஏற்கின்றனர். விமான பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரசின் கண்காணிப்பில் உள்ளவர்கள், துப்ப���க்கி வாங்குவது தடை செய்யப்பட வேண்டும். தனிநபர் மூலம் நடைபெறும் விற்பனை, துப்பாக்கி கண்காட்சிகளில் நடைபெறும் விற்பனைகளில், வாங்குபவர்களின் பின்புலம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதையும் ஏற்கின்றனர்.\nபள்ளிகளுக்கு செல்லும்போது துப்பாக்கி எடுத்துச்செல்ல, ஆசிரியர்களும், நிர்வாகிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும், பொதுஇடங்களில் மக்கள் துப்பாக்கிகளை ஆடையில் மறைத்து எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதையும், குடியரசு கட்சியினர் அதிகம் ஆதரிக்கின்றனர். தாக்குதல் ரக துப்பாக்கிகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ரவைகள் கொண்ட துப்பாக்கிகள் தடை செய்யப்பட வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் கருதுகின்றனர்.\nதுப்பாக்கி சூடு நடத்தியவர்களில் பெரும்பாலானவர்கள், கடந்த 5 வருடங்களில் பெரும் மன அழுத்தம் தரும் நிகழ்விற்கு உள்ளானவர்கள். அவர்களின் பாதி பேர்களுக்கு மேல், இந்த கால கட்டத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, ‘பொதுவெளிகளில் நடந்த பெரும் தாக்குதல்கள்’ என்ற தலைப்பில் அமெரிக்க ரகசிய காவல்துறையின், தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் பற்றிய மதிப்பீடு மையம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்களில் 3-ல், 2 பங்கினருக்கு மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள். மன சோர்வு, தற்கொலை எண்ணம் போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அவர்களில் பாதி பேருக்கு குடும்பம் அல்லது பணியிட சிக்கல்கள் அல்லது சொந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது. துப்பாக்கி சூட்டில் யார் ஈடுபடுவார்கள் என்று கண்டறிவது மிகவும் கடினமானது, அத்தகையவர்கள் பற்றிய பொதுப்பிம்பம் எதுவும் இருக்க முடியாது என்பது இந்த எண்ணிக்கைகள் மூலம் தெளிவாகிறது.\nடிரம்ப் முன் வைக்கும் தீர்வு என்ன\nஆகஸ்டில் எல் பேசோ மற்றும் டெயட்டனில் நடந்த துப்பாக்கி சூடுகளுக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “மனநோய் தான் துப்பாக்கி சூடுகளுக்கு காரணம், துப்பாக்கிகள் அல்ல” என்று கூறியுள்ளார். துப்பாக்கி சூடுகளை தடுக்க ஒரு 5 அம்ச திட்டத்தையும் அவர் முன்வைத்தார்.\n1. நீதித்துறையும், உள்ளூர், மாநில மற்றும் மத்திய அரசு அமைப்புகளும், சமூக ஊடக நிறுவனங்களும் இணைந்து, பொதுமக்களை சுடும் தன்ம�� கொண்டவர்களை முன்கூட்டியே கண்டறிய தேவையாக கருவிகளை உருவாக்க வேண்டும்.\n2. வன்முறையை போற்றத்தக்க விஷயமாக முன்னிறுத்தும் வீடியோ கேம்ஸ்களில் இருக்கும் வன்முறை காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.\n3. மனநல சட்டங்களை சீர்திருத்தி, அதன்மூலம், வன்முறையில் ஈடுபடக்கூடிய மனநலம் பாதிப்புக்குள்ளானவர்களை எளிதாக கண்டறிய வகை செய்ய வேண்டும். அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்கவும், தேவைப்பட்டால் காப்பகங்களில் அடைக்கவும் வகை செய்ய வேண்டும்.\n4. பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நபர்களுக்கு துப்பாக்கிகள் கிடைப்பதை தடுக்கவும், அவர்களிடம் உள்ள துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்யவும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.\n5. துப்பாக்கி சூடு நடத்துபவர்களுக்கு விரைவாக மரண தண்டனை அளிக்கும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.\nஆனால் ராணுவ பாணி தாக்குதல் துப்பாக்கிகள், அரை தானியங்கி துப்பாக்கிகள், பெரிய அளவு எண்ணிக்கையில் ரவை கொண்ட துப்பாக்கிகளை அனைத்து மாநிலங்களிலும், முற்றிலும் தடை செய்யும் திட்டம் எதுவும் இதில் இல்லை. துப்பாக்கி வாங்குபவர்களின் பின்புலம் பற்றி, குறைகளே இல்லாத முறையில் ஆய்வு செய்தல், தனி நபர்களிடம் இருந்தும், துப்பாக்கி கண்காட்சிகளிலும் வாங்குவதை முற்றிலும் தடை செய்வது பற்றியும் எதுவும் சொல்லப்படவில்லை.\nகடந்த சில வருடங்களில் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடுகளில் பல இந்தியர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் பலரும் அமெரிக்காவில் மேற்படிப்புக்காக சென்ற மாணவர்கள்.\n2017-ல் 26 வயதான வம்சி ரெட்டி மமிடாலா என்ற மாணவர் கலிபோர்னியாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்டுக்கொன்ற ஸ்டுவார்ட் பாரனெக் என்பவர் போதை மருந்துக்கு அடிமையானவர். சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டவர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.\n2017-ல் கன்சாசிஸில், இந்திய மென்பொருள் ஊழியரான, 32 வயதுடைய ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவை, ஆடம் புரிண்டன் என்ற அமெரிக்க கடற்படையின் முன்னாள் வீரர் சுட்டுக்கொன்றார். அவருக்கு பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2018-ல், கன்சாசிஸில், 25 வயதான இந்திய மாணவர் சரத் கோப்புலா சுட்டுக் கொல்லப்பட்டார். ஸ்ரீநிவாஸ் ஒரு வெறுப்பு குற்றத்தில் பலியானார். ஆனால் மற்ற இருவரும் துப்பாக்கி சூட்டின் இடையே சிக்கி பலியானார்கள்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. காலத்தை கணித்து செயல்படும் தேனீக்கள்\n2. உடல் வளர்ச்சிக்கான வைட்டமின் சத்துக்கள்\n3. சுட்டி குழந்தைகளின் உள்ளம் கவரும் உறவுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/information-technology-other-basic-computer-skills/colombo-district-kaduwela/", "date_download": "2020-06-05T18:05:58Z", "digest": "sha1:CES76CXUGUFYL2NBSCT662RRTEEKZYNK", "length": 5426, "nlines": 81, "source_domain": "www.fat.lk", "title": "தகவல் தொடர்பாடல் : பிற : அடிப்படை கணினி திறன்கள் - கொழும்பு மாவட்டத்தில் - கடுவெல - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதகவல் தொடர்பாடல் : பிற : அடிப்படை கணினி திறன்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - கடுவெல\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடுவெல, கம்பஹ, கொழும்பு\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வகுப்புக்களை சா/த மற்றும் உ/த\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடுவெல, கெஸ்பேவ, கொட்டாவை, கொழும்பு\nவரலாறு ஐந்து சா/த மற்றும் உ/த\nஇடங்கள்: உள் கோட்டை, கடுவெல, நுகேகொடை, பத்தரமுல்ல, பிட கோட்டே, மாலபே, ராஜகிரிய\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_851.html", "date_download": "2020-06-05T20:26:23Z", "digest": "sha1:B4DKBMLLNSGOQQ3MA2ZTXFYHRBNV6LOX", "length": 5534, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "டிசம்பரில் மீண்டும் பிரேமதாச 'அபிவிருத்தி' யுகம் ஆரம்பிக்கும்: சஜித் - sonakar.com", "raw_content": "\nHome NEWS டிசம்பரில் மீண்டும் பிரேமதாச 'அபிவிருத்தி' யுகம் ஆரம்பிக்கும்: சஜித்\nடிசம்பரில் மீண்டும் பிரேமதாச 'அபிவிருத்தி' யுகம் ஆரம்பிக்கும்: சஜித்\nடிசம்பர் மாதமளவில் மீண்டும் நாட்டில் ரணசிங்க பிரேமதாசவின் அபிவிருத்தி யுகம் ஆரம்பிக்கும் என தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை முன் நிறுத்திக்கொள்ளும் முனைப்பில் பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள சஜித் நாட்டின் பல இடங்களுக்க விஜயம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், நாஉல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே இன்று இவ்வாறு தெரிவித்துள்ள அவர், யார் யாரோ வருவார்கள் என்கிறார்கள், இறுதியில் யார் வரப் போகிறார்கள் என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/kumbam-rasi-palan-2020/", "date_download": "2020-06-05T20:14:51Z", "digest": "sha1:T54N7OKJSSBFDAO6JMJFSSFVVLPUYI3D", "length": 70583, "nlines": 490, "source_domain": "www.thinatamil.com", "title": "கும்ப ராசி பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் Kumbam rasi palan 2020 Tamil new year rasi palan - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nயாரோ ஒருவர் செய்த தவறுக்காக 19 வருடங்களாக தண்டனையை அனுபவித்த ஆமை தெரியாமல் கூட இனி இப்படிப்பட்ட தவறை யாரும் செய்யாதீங்க\nநாம் அறியாமல் செய்யும், சின்னச் சின்னத் தவறுகள் கூட, பிற உயிரினங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். யாரோ ஒருவர் அறியாமல் செய்த பாவச் செயலுக்கான...\nஜுன் மாதத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பம் -IATA\nஇந்த விமான சேவைகள், ஜுன் மாதத்தில் பிரான்சிற்குள்ளும், ஜுலை மாதத்தில் ஐரோப்பாவிற்குள்ளும் ஆரம்பிக்கப்படும் எனவும், மிகவும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் எனவும் IATA வின் தலைவர் Alexandre de Juniac தெரிவித்துள்ளார். இந்தச்...\nகொரோனாவிற்கு தடுப்பூசி விரைவில் கிடைக்கும் நம்பிக்கை வெளியிட்டுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nஉலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. உலகம் முழுக்க இருக்கும் 100 முன்னணி நிறுவனங்கள் இவ்வாறு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக மிக தீவிரமாக முயன்று வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரசிற்கு...\nலாக்டவுனால் 50 நாட்களாக திறக்கப்படாத மால்…. தற்போது திறந்து பார்த்த ஊழியர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nலாக்டவுனால் 50 நாட்களாக திறக்கப்படாத மால்.... தற்போது திறந்து பார்த்த ஊழியர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாகப் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத்...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள் எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.\nகணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம்...\nகற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்\nநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன்...\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும்..\nகுபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டில் எந்த இடத்தில் குபேர பொம்மையை வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர...\nபீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் \n#சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே...\nஇந்த பொருட்களை எல்லாம், பக்கத்து வீட்டில் போய் கடனா கேக்காதீங்க நீங்களும் யாருக்கும் கடனாக தராதீங்க நீங்களும் யாருக்கும் கடனாக தராதீங்க தேவையில்லாத கஷ்டம் தான் வரும்.\nபொதுவாகவே சில பொருட்களை அடுத்தவர் வீட்டில் இருந்து கடனாக கேட்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இதேபோல் சில பொருட்களை கடனாகவும் கொடுக்கக் கூடாது. முடிந்த வரை கடன் கேட்பதை...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்… உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி – Pandian Stores Serial\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஹேமா என்ற...\n இளம் மகள்களையும் மிஞ்சிய அழகு கிரங்கிப் போன ரசிகர்கள்… படு ஒல்லியாக மாறிய அரிய புகைப்படம் – Khushbu latest photos\nகுஷ்பு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின்களில் ஒருவர். இன்றும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஹீரோயின்களில் கோவில் கட்டப்பட்ட ஒரு நடிகை என்றால் அது...\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nநடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை வெங்கட் பிரபு இயக்க, அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்ற�� சிறப்பு சிகிச்சைகள் எடுத்து உடல் எடையைக்...\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nவீட்டில் செல்வங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வரணுமா வெறும் நீர் மட்டும் போதும் – நீரின் முக்கியத்துவம்\nமனிதர்கள் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்று நீர் ஆகும். இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் நீரின்றி அமையாது உலகு கூறியுள்ளனர். மனிதர்கள் மட்டுமின்றி பூமியில் இருக்கும் எந்த உயிரினமும் நீர் இன்றி உயிர்...\nபிறரை எடை போடுவதில் கில்லாடிகளாக இருக்கும் மே மாதத்தில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களாக தான் இருப்பார்கள்.\nஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் சில தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கும். பிறந்த மாதத்தை வைத்து ஒருவரின் குணநலன்களை ஓரளவு சரியாக கணித்து விட முடியும். இவ்வகையில் மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான குணாதிசயங்கள்...\nஉங்கள் சமையலறையில் இந்த 3 விஷயங்களை செய்தால் செல்வம் கொழிக்குமாம்\nபொதுவாகவே சமையலறை என்பது ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை சுக்கிர பகவானின் காரகத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த உங்கள் சமையலறையில் சில விஷயங்களை முறையாக கடைபிடித்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில்...\nமேஷம் மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர் களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். அதிகம்...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\n… இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nபெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல் இருக்கலாம். மாதவிடாய் நேரங்களில், உடல் சூடாக இருக்கும்...\nவியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine\nமூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்���்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...\nஇன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...\nவாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore\nபப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்… சர்வதேச செவிலியர்கள் தினம் International Nurses Day\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்... முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று...\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் அலட்சியமா இருக்காதீங்க…\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் - Researchers discover new coronavirus symptoms கொரோனா தொற்றுநோயை விரட்டுவதற்கு உலகெங்கிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த தொற்றுநோய் பின்வாங்குவதற்கான எந்த...\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம் – The tragedy in the life of Charlie Chaplin\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம். The tragedy in the life of Charlie Chaplin who made the world laugh. ஒட்டு மீசை, கருப்பு கோட்டு,...\n‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’ – அன்னையர் தினம்\n“அன்னையர் தினம்”, இது ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் சிறப்பு என்ன அன்னைக்கு ஏன் இந்த அளவு முக்கியத்துவம், இந்த வினாவுக்கு விடை தெரிய வேண்டாமா அன்னைக்கு ஏன் இந்த அளவு முக்கியத்துவம், இந்த வினாவுக்கு விடை தெரிய வேண்டாமா\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்ப���னதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nஐபிஎல் 2020 சீசனுக்கு ‘NO’சொல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்: காரணம் இதுதான்….\nவெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் எங்களுக்கு ஐபிஎல் 2020 சீசன் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா\nஅர்ஜென்டினா நாட்டின் மருத்துவமனைகளுக்கு ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கிய மெஸ்சி – Corona help fund\nபார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்சி, சொந்த நாட்டின் மருத்துவமனைகளுக்கு கொரோனாவை எதிர்த்து போராட ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி (Corona help fund) வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி, ஸ்பெயினின் தலைச��றந்த...\nடென்னிஸ் ஏறக்குறைய இந்த ஆண்டை இழந்து விட்டது: ரபேல் நடால் – Tennis has almost lost this year: Rafael Nadal\nஉலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரபேல் நடால், 2020-ம் ஆண்டு டென்னிஸ்-க்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திய யாழ் பெண் யார் இவர்\nஉலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார். இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட...\nஇலங்கையில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் கால்பந்தாட்ட தொடர்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு, கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி (NEPL) எதிர்வரும் ஆறாம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது. இந்த...\nHome புத்தாண்டு பலன்கள் 2020 Rasi Palan கும்ப ராசி பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் Kumbam rasi palan 2020 Tamil new...\nபுத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanஜோ‌திட‌ம்\nKumbam rasi palan 2020 கும்ப ராசி பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள். அமைச்சராக இருந்தாலும் ஆண்டவனாக இருந்தாலும் தவறை தட்டிக் கேட்பவர்களே உங்கள் 9வது ராசியில் சந்திரனும், சுக்கிரனும் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும்.\nவீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தீர்களே, இபோது உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போது 2ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள்.\nசகோதர சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்து போங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 12ல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள்.\nசில நாட்கள் தூக்கம் குறையும். ஆனால் ராகுவும் 6ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும்.\nஆனால் ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். இந்த ஆண்டு முழுக்க சனி 11ம் வீடான லாப வீட்டில் தொடர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு.\nவீடு வாங்குவீர்கள். சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே நல்ல பதில் வரும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.\nஇந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு 11ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.\nபுது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்மனைவிக்குள் எலியும், பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும் சதையுமாக இணைவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.\nKumbam rasi palan 2020 கும்ப ராசி பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள்\n விரக்தி, ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். விடுபட்ட பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை அமையும். நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு நினைத்தவரையே கல்யாணம் முடிப்பீர்கள்.\n பல பாடங்களில் சிவப்பு கோடிடும் அளவிற்கு மதிப்பெண் குறைந்ததே இனி சக மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெறவேண்டுமென்ற வைராக்கியத்துடன் படிப்பீர்கள். வெற்றி நிச்சயம். ஆசிரியர் பாராட்டுவார்கள்.\n உங்களைப் பற்றிய வதந்திகள் நீங்கும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.\n மாவு விற்கப்போனால் காற்று வந்ததுபோல, தொட்டதெல்லாம் நட்டமானதே இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே இனி தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலீடு செய்து லாபம் பார்ப்பீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். வேலையாட்களை நம்பி தொழில் ரகசியங்களை சொல்லிக் கொடுத்தீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பர்னிச்சர், ஹோட்டல், லாட்ஜ், ஏற்றுமதிஇறக்குமதி, நீசப்பொருட்களால் ஆதாயமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\n உங்களைக் குறை கூறிய மேலதிகாரி மாற்றப்படுவார். உங்கள் மேல் சுமத்தப்பட்ட பொய் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினி துறையினர்களே இதைவிட வேறு நல்ல வேலைக்குப் போகலா��் என்றிருந்தாலும், சரியான வாய்ப்பில்லாமல் தவித்தீர்களே இதைவிட வேறு நல்ல வேலைக்குப் போகலாம் என்றிருந்தாலும், சரியான வாய்ப்பில்லாமல் தவித்தீர்களே இப்போது கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.\n பட்டிதொட்டியெங்கும் உங்கள் படைப்புகள் பாராட்டு பெறும்.\n வாய்க்கால், வரப்புச் சண்டையெல்லாம் ஓயும். உங்கள் வருமானத்தை உயர்ந்தும்படி மாற்றுபயிர் செய்வீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். சின்ன சின்ன சிக்கல்கள், சுகவீனங்கள் இருந்தாலும் பெரிய சாதனைகளை படைக்கத் தூண்டும் வருடமிது\nஅருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். நீங்கள் படித்த அல்லது உங்களுக்கு அருகிலுள்ள பள்ளிக் கூடத்தை புதுப்பிக்க உதவுங்கள்.\nஏனைய ராசிகளுக்கு 2020 புத்தாண்டு பலன்கள் இங்கே\nவீட்டில் செல்வங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வரணுமா வெறும் நீர் மட்டும் போதும்...\nமனிதர்கள் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்று நீர் ஆகும். இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் நீரின்றி அமையாது உலகு கூறியுள்ளனர். மனிதர்கள் மட்டுமின்றி பூமியில் இருக்கும் எந்த உயிரினமும் நீர் இன்றி உயிர்...\nபிறரை எடை போடுவதில் கில்லாடிகளாக இருக்கும் மே மாதத்தில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களாக...\nஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் சில தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கும். பிறந்த மாதத்தை வைத்து ஒருவரின் குணநலன்களை ஓரளவு சரியாக கணித்து விட முடியும். இவ்வகையில் மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான குணாதிசயங்கள்...\nஉங்கள் சமையலறையில் இந்த 3 விஷயங்களை செய்தால் செல்வம் கொழிக்குமாம்\nபொதுவாகவே சமையலறை என்பது ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை சுக்கிர பகவானின் காரகத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த உங்கள் சமையலறையில் சில விஷயங்களை முறையாக கடைபிடித்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில்...\nமேஷம் மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர் களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். அதிகம்...\n18 ஆண்டுகளுக்குப் பிறகு ஜென்ம ராசியை குறி வைக்கும் ராகு\nஇந்த ராகு கேது பெயர்ச்சி சிலரை கோடீஸ்வரர்கள் ஆக மாற்றப் போகிறது. ராகு கேது பெயர்ச்சி சார்வரி தமிழ் புத்தாண்டில் ஆவணி மாதம் 16ஆம் தேதி செப்டம்பர் 1ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி நடைபெறப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு...\nபெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்\nபெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் ஜோதிட முறையில் என்ன பலன்கள் இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பெண்களுக்குப் பொதுவாகக் கன்னத்தில் மச்சம் இருந்தால் போராடித்தான் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி பெற முடியும்....\nஆசை காட்டி ஆட்டிப்படைக்கும் ஏழரை சனி\nசனி பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கடந்த 24 ஜனவரி 2020ல் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனார். 24.01.2020 முதல் 16.1.2023 வரை மகரத்தில் இருக்கிறார். இந்நிலையில் வக்ரம் பெற ஆரம்பித்த...\nஇன்றைய ராசிபலன் May 11 – 2020\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். வீடு வாகனத்தைசீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக...\nசூரியன் உச்சம் பெற்ற ராசிகள்… அதிர்ஷ்டங்கள் தேடி வருமாம்- இந்த வாரத்திற்கான...\nஇந்த வாரம் மேஷம் ராசியில் சூரியன், புதன், ரிஷபம் ராசியில் சுக்கிரன், மிதுனம் ராசியில் ராகு தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் சனி, குரு, கும்பம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள்...\nபூமியை நோக்கி வரும் பாரிய விண்கற்களால் ஏற்படும் ஆபத்து\nஇந்த ஆண்டு இதைவிட மோசமாக இருக்காது என்று நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இன்னும் இந்த ஆண்டு என்ன செய்ய போகிறதோ என்ற பீதியில் இருந்தவர்களுக்கு, இந்த செய்தி சற்று கூடுதல் பீதியைக்...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு...\nகணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம்...\nகற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்\nநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன்...\n… இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nபெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல் இருக்கலாம். மாதவிடாய் நேரங்களில், உடல் சூடாக இருக்கும்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்… உண்மை வெளியானதால் ரசிகர்கள்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஹேமா என்ற...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A B C (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H I J K L ...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nகடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nP’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண��டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-06-05T19:38:04Z", "digest": "sha1:AMZCEJND5E7EG2ECOLQFJK6UIUY4KUUY", "length": 4657, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "உண்ணாவிரதம் இருந்த துருக்கி இசைக் கலைஞர் ஹெலின் போலெக் உயிரிழப்பு - TopTamilNews", "raw_content": "\nHome உண்ணாவிரதம் இருந்த துருக்கி இசைக் கலைஞர் ஹெலின் போலெக் உயிரிழப்பு\nஉண்ணாவிரதம் இருந்த துருக்கி இசைக் கலைஞர் ஹெலின் போலெக் உயிரிழப்பு\nஅரசுக்கு எதிராக உண்ணாவிரதம் கடைபிடித்து வந்த துருக்கி இசைக் கலைஞர் ஹெலின் போலெக் உயிரிழந்தார்.\nஇஸ்தான்புல்: அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் கடைபிடித்து வந்த துருக்கி இசைக் கலைஞர் ஹெலின் போலெக் உயிரிழந்தார்.\nபிரபலமான ‘யோரும்‘ இசைக்குழுவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், சிறைப்பிடிக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் 7 பேரை விடுவிக்க கோரியும் அந்த இசைக்குழுவின் உறுப்பினரான ஹெலின் போலெக், எர்டோகன் அரசை எதிர்த்து கடந்த 288 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.\nநீண்ட நாட்களாக உண்ணாவிரதம் கடைபிடித்ததன் நீட்சியாக ஹெலின் போலெக்கிற்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில், 28 வயதான அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஹெலின் போலெக் உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்பு அழகாக, உடல்நலத்தோடு இருந்தார். ஆனால் கடுமையான உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல் நாளடைவில் எலும்பும் தோலுமாக காட்சியளித்தது. ஹெலின் போலெக் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nPrevious article7 ஆம் தேதி கிரிவலம் செல்ல மக்களுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nNext articleகொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துங்கள்… பிரியங்கா காந்தி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-06-05T19:14:19Z", "digest": "sha1:SVXN4BNJ5GXORRE2JV5IS6BWTEMMMQQ7", "length": 17101, "nlines": 123, "source_domain": "siragu.com", "title": "லாங்ஸ்டோன் ஹுக்ஸ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nDonald B. Gibson என்ற ஆங்கில கவிதைகளின் விமர்சகர் அவருடைய கறுப்பின கவிஞர்கள் (Modern Black Poets: A Collection of Critical Essays (Prentice Hall, 1973) என்ற ந��லில் லாங்ஸ்டோன் ஹுக்ஸ் (Langston Hughes) பற்றிக் கூறும் போது ஹுக்ஸ் இன் கவிதைகள் மற்ற கறுப்பின கவிஞர்களிடம் இருந்து வேறுபட்டது. இவரின் கவிதைகள் முழுவதும் மக்களின், குறிப்பாக கறுப்பின மக்களுக்கானது என்று கூறுகின்றார். ஆம் லாங்ஸ்டோன் ஹுக்ஸ் அமெரிக்க கறுப்பின கவிஞர்களில் ஒரு விடிவெள்ளியாக மின்னியவர். 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 1, ஜோப்லினில் பிறந்தவர். (Joplin, Missouri.) ஹுக்ஸ் அவர்களின் இளமைக்காலம் அவரின் பெற்றோரின் மணவிலக்கினால் மிகுந்த போராட்டங்களுக்கிடையே கழிந்தது. இருப்பினும் இந்த போராட்டமே அவரை ஒரு தேர்ந்த கவிஞராவும் உருவாக்கியது எனின் மிகையல்ல.\nஒரு கவிஞராக தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவதற்கு முன்னர், ஒரு சலவைக்காரராக, சமையற்காரராக, பேருந்து நடத்துனராக என பல வேலைகளை தன் வாழ்க்கை ஓட்டத்திற்காக செய்தவர் ஹுக்ஸ். இவரின் முதல் கவிதைத்தொகுப்பு The Weary Blues(1926)வெளிவந்தது. பின் 1930 இல் அவரின் முதல் நெடுங்கதை Without Laughter, (1930) வெளிவந்து இலக்கியத்திற்கான ஹர்மோன் (Harmon) தங்கப் பதக்கத்தை பெற்றது.\nஹுக்ஸ் தான் பால் லாரன்ஸ் டுன்பர், கார்ல் சண்ட்பேர்க் ,வால்ட் விட்மன் ஆகியோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டதாக பதிவு செய்கின்றார் .அமெரிக்க கறுப்பின மக்களின் வாழ்க்கையை 1920-1960 வரை தன் அனைத்து எழுத்து வடிவங்களிலும் படம் பிடித்து காட்டியவர் ஹுக்ஸ். நெடுங்கதை, சிறுகதை, நாடகம், கவிதை என எழுத்தின் அனைத்து வடிவங்களிலும் ஆற்றல் பெற்றவர். ஜாஸ் (jazz) என்ற இசை வடிவத்தின் மூலம் தன் கவிதைகளை படைப்பதில் முன்னோடியாக திகழ்ந்தவர்.\nகுறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 1917 ஆம் ஆண்டு அமெரிக்கா உலக போரில் ஈடுபட்டபோது, அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் பல ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது. அவர்கள் ஹார்லெம் (Harlem) என்ற நகரத்தில் குடிபெயர்ந்தனர். அவர்களின் வாழ்க்கை தரம் ஓரளவிற்கு மேம்பட்ட இந்தக்கால கட்டத்தில் தான் ஆப்பிரிக்க அமெரிக்க பண்பாடான ஜாஸ், ப்ளூஸ், நடனம், நாடகம், கலை, கற்பனை, கவிதை என கலை வடிவங்களும் வளர்ச்சி பெற்றன. அந்த மறுமலர்ச்சி காலகட்டத்தில் தான் ஹுக்ஸ் அவர்களின் முக்கியமான கவிதை படைப்பான “The Negro Speaks of Rivers,” (1921) என்ற தொகுப்பு The Crisis என்ற இதழில் வெளிவந்து மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஹுக்ஸ் அவர்களின் The Negro Artist and the Racial Mountain,(1926) ���ன்ற அவரின் சிறப்பு வாய்ந்த கட்டுரையில் ஒரு கலைஞன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று எழுதும்போது, “ஒரு கலைஞன் தனக்கு என்ன வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதில் கட்டுப்பாடு இருக்க கூடாது என்றும், அதே போன்று ஒரு கலைஞன் தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும்போது அவனுக்கு எந்த அச்சமும் இருக்க கூடாது என்றும் கூறுகின்றார். இந்த வாக்கியங்களில் அவர், அவருக்கான எழுதும் உரிமைக்கு மட்டுமல்லாது, அடுத்த தலைமுறை எதை பற்றி எழுத வேண்டும் என்றும், குறிப்பாக கறுப்பின மக்களின் நிலையைப்பற்றியும், அவர்களின் ஒடுக்குமுறை பற்றியும் எழுத வேண்டும் என்றே அழைப்பு விடுப்பதாக எண்ண வேண்டியுள்ளது\nஅதனால் தான் ஹுக்ஸ் கறுப்பின கவிதை உலகை கட்டமைத்தவர் (the architect of the black poetic tradition) என்று அனைவராலும் அன்போடு மதிக்கப்படுகின்றார். அதே கட்டுரையில் “தான் ஒரு கவிஞனாக வேண்டும், ஆனால் கறுப்பின கவிஞனாக அடையாளப்படுத்தப்பட விருப்பம் இல்லை என்று கூறும் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கவிஞரின் கருத்து பற்றி தன்னுடைய வருத்தத்தையும், சீற்றத்தையும் பதிவு செய்கின்றார்.\nகறுப்பின கலைஞர்களாகிய நாங்கள், எங்கள் எண்ணங்களை எந்தவித அச்சமோ அல்லது அவமானமோ இல்லாமல் எடுத்துரைக்கின்றோம். அதனை கேட்டு வெள்ளையர்கள் திருப்தியடைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. நாங்கள் அழகானவர்கள் என்று எங்களுக்கு தெரியும், அழகில்லாதவர்களும் கூட. டாம் டாம் அழுகிறான், டாம் டாம் சிரிக்கிறான். கறுப்பர்கள் திருப்தியடைந்தால் எங்களுக்கும் திருப்தி இல்லை என்றாலும் அவர்களின் திருப்தியின்மை பற்றி கவலை இல்லை. எங்களுக்கான கோயில்களை நாங்கள் நாளை கட்டுவோம், உறுதியாக கட்டுவோம். எங்கள் உள்ளத்தில் விடுதலை உணர்வோடு மலை உச்சியின் மீது நின்று கொண்டு கட்டுவோம் என்று எழுதுகின்றார்.\nஹுக்ஸ் அவர்களின் கனவுகள் எனும் கவிதை, அமெரிக்க பள்ளி பாடத்திட்டத்தில் நீங்காத இடம் பெற்றது.\nஇந்தக் கவிதையினை கேட்டு வளராத அமெரிக்க குழந்தைகளே இருக்க முடியாது “என் கவிதைகள் பெரும்பாலும் நிற வேறுபாட்டினை அடிப்படையாக கொண்டவை”, என தன் கவிதைகளை பற்றி சுயமதிப்பீட்டில் ஹுக்ஸ் தெரிவிக்கின்றார்.\nஅவருடைய ஒரு கவிதையான Genius Child இல் அவரின் இளமைக்கால வலிகளை பதிவு செய்திருப்���ார்.\nகுழந்தை மேதை மேல் யாரும் அன்பு செலுத்துவது இல்லை\nஒரு கழுகின் மீது அன்பு செலுத்த இயலுமா\nஒரு கழுகின் மீது அன்பு செலுத்த இயலுமா\nஒரு கோரஉருவத்தின் மீது அன்பு செலுத்த இயலுமா\nகுழந்தை மேதை மேல் யாரும் அன்பு செலுத்துவது இல்லை\nஅவனை கொன்று விடுங்கள்; அவன் உயிர் முரட்டுத்தனமாக ஓடட்டும் \nThe Panther and the Lash” (1967), என்ற கவிதைத்தொகுப்பில் ஒரு ஹைக்கூ போன்று அவர் எழுதிய கவிதை, Corner Meeting – தெருக்கோடி கூட்டம்.\nஏணி, கொடி, மற்றும் ஒலிபெருக்கி\nஇவை தான் மேடையாக இருக்கும்\nபேச்சாளர் சொற்களில் அனல் பறக்கும்\nஇவ்வாறு தன் கவிதைகள் மூலம் புரட்சிகர சமூகத்தை படைக்க உந்திய ஹுக்ஸ் மே 22, 1967 ஆம் ஆண்டு புற்று நோயின் தீவிரத்தால் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரின் பாடல்கள் என்றும் நிலை பெற்று இருக்கும்.\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “லாங்ஸ்டோன் ஹுக்ஸ்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/protestant-bible/view-bible-book-contents.php?bi=4&bid=BO67", "date_download": "2020-06-05T19:24:25Z", "digest": "sha1:6FWCZAG7N4KMKJTKBCP2L65YJKPKTPCV", "length": 8548, "nlines": 33, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\n001. இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.\n002. ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.\n003. சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.\n004. அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமல���ருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.\n005. உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.\n006. இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர் முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்து, தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.\n007. எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.\n008. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.\n009. முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.\n010. அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.\n011. ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.\n012. பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,\n013. கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.\n014. நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.\n015. ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.\n016. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.\n017. நியாயத்தீர்ப்பு தேவன��டைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்\n018. நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்\n019. ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.\nமுன்னு… முதல்… முந்தின… 1 2 3 4\t5 அடுத்த… கடைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24346", "date_download": "2020-06-05T20:19:17Z", "digest": "sha1:UCS27TDT5JKUVENOX6E6AZBAWLHT344O", "length": 7259, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவதன் காரணம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவதன் காரணம்\nராமனுக்கும், ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராம, இலக்குவர்களைத் தனது தோளில் சுமந்தார். அதன் காரணமாக, ராம பிரானால் போரில் எளிதில் வெற்றி பெற முடிந்தது. என்றாலும், தோளில் ஸ்ரீ ராம, இலக்குவர்களைத் சுமந்த போது ராவணன் மற்றும் மற்ற அரக்கர்கள் விடுத்த அம்பினால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உடலில் ரத்தக் காயங்கள் (பல இடங்களில்) ஏற்பட்டது. அப்பொழுது, ஸ்ரீ ராமர் தனது கரத்தால் ஆஞ்சநேயரின் உடலில் வெண்ணெயை சாற்றினார். அதன் மூலம் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உடல் ரணங்கள் மறைந்து அவருக்கு குளிர்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு முதன் முதலில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்தியது ஸ்ரீ ராமர் தான். இந்த இனிய சம்பவத்தை (ராமபிரான் அன்போடு) அனுமனுக்கு வெண்ணெய் சாற்றியதை) நினைவு படுத்தும் விதமாகவும், மேலும் வெண்ணெய்க் காப்பு சாற்றுகின்றனர். வெண்ணை சாற்றுவதன் மூலம் ஆஞ்சநேயரை குளிர்விப்பதர்க்காகவும் பக்தர்கள் இன்று வரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் சாற்றி வழிபடுகின்றனர்.\nஇன்று சந்திர கிரகணம்: கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை என்ன\nவெள்ளிக்கிழமை காலை, வாசலில் இந்த கோலம் போட்டால், மகாலட்சுமி சந்தோஷமாக வீட்டிற்கு��் வருவாள்\nசாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..\nயோகங்களும்- தோஷங்களும் தரும் கிரகங்கள் : நீச்ச பங்க ராஜயோகம்\nவீட்டில் வற்றாத செல்வ வளத்தை பெற, புதன்கிழமை அன்று குடும்பத்தலைவி என்ன செய்ய வேண்டும் \nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/subcategory/29", "date_download": "2020-06-05T17:57:46Z", "digest": "sha1:M7ACIKCOPLZG2OE3HV3MPY4K23CN5HIZ", "length": 10906, "nlines": 144, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கிறித்துவ தேவாலயங்கள் செய்திகள் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nஅரசியல் தலைவர்களின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து செய்திகள்\nசென்னை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை நாளை ஏப்ரல் 12ம் தேதி கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை அதிமுக, திமுக, பாமக, அமமுக தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். அதிமுகவின் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துச் செய்தி\nகச்சத்தீவு திருவிழா: ராமேஸ்வரத்தில் இருந்து பக்தர்கள் படகில் புறப்பட்டனர்\nராமேஸ்வரம், கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இருந்து தமிழ்நாடு பக்தர்கள் படகில் கச்சத்தீவுக்கு புறப்பட்டனர்.\nஇன்று சாம்பல் புதன்: 40 நாள் தவக்காலம் துவங்கியது\nசென்னை, கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் (ஆஷ் வெட்னஸ்டே) துவங்கியது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளும், நெற்றியில்\n2020ம் புத்தாண்டு கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nசென்னை நாடு முழுவதும் 2020ம் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியிருந்த நிலையில், கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. புத்தாண்டையொட்டி\nகிறிஸ்துமஸ் திருநாள்: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து\nபுதுடில்லி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், நாட்டு மக்களுக்கு\nகிறிஸ்துமஸ் திருநாள்- ராமதாஸ் வாழ்த்து\nசென்னை, கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு மக்களுக்கு ராமதாஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ராமதாஸ் இன்று விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,\nகிறிஸ்துமஸ் பண்டிகை: ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nசென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக மைசூரு தேவாலயத்திற்கு முஸ்லிம்கள் திரண்டு வர இஸ்லாமிய தலைவர் வேண்டுகோள்\nமைசூரு, இலங்கை தேவாலயங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலால் துயரமடைந்துள்ள கிறிஸ்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மைசூரு செயிண்ட் பிலோமினா\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று துவங்குகிறது - ராமேசுவரம் மீனவர்கள் பயணம்\nராமேஸ்வரம், கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.\nகிறிஸ்துமஸ் நன்னாளில் உலகில் சகோதரத்துவம் மலரட்டும் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துச்செய்தி\nபுதுடில்லி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு தன் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை இன்று வெளியிட்டார். கிறிஸ்துமஸ் திருநாளில் உலகமெங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/01/13/63946.html", "date_download": "2020-06-05T19:47:44Z", "digest": "sha1:6AAVVLSGUXHBPHUVWZG2TZXG3BPVM5WF", "length": 22287, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "தஞ்சாவூர் மாவட்டத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் 10வது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தொடங்கி வைத்தார்", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் 10வது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தொடங்கி வைத்தார்\nவெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017 தஞ்சாவூர்\nதஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2015-2016 அடிப்படையாகக் கொண்டு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் 10வது வேளாண்மை கணக்கெடுப்பு வேளாண் துறை, புள்ளியியல் துறை, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பினை நேற்று (13.01.2017) மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தொடங்கி வைத்தார்.\nவேளாண்மை ஆண்டு 2015-2016 (1.7.2015 முதல் 30.06.2016) அடிப்படை ஆண்டாக கொண்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளவும், பயிற்சி வகுப்பில் வேளாண்மை முக்கியத்துவம் மற்றும் கிராம நில பதிவேடுகளின் அடிப்படையில் விவரங்களை துல்லியமாக எடுக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.\nகணக்கெடுப்பின் நோக்கம் மாவட்ட அளவிலான நில உபயோகம், நீர்பாசனம் மற்றும் பாசன ஆதாரங்களை துல்லியமாக கணக்கெடுக்கவும், முக்கியமாக கைபற்றுதாரர்கள், சிறு குறு, நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள், தனி பட்டதாரர்கள், கூட்டு மற்றும் நிறுவனங்கள் ஆகிய இனங்களை கண்டறிதல் மற்றும் பயிர் பரப்பு கண்டறிதல் ஆகும்.\nஇப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், பயிற்சி கலெக்டர் பிரசாந்த், கும்பகோணம் சார் கலெக்டர் பிரவீன்குமார், கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை) வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், புள்ளியியல் மற்றும் பொருளியியல் துணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், புள்ளியியல் துறை உதவி இயக்குநர்கள் உதயசந்திரன், திருஞானம், செல்வம், மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 05.06.2020\nபுதிய முதலீடுகளை ஈர்க்க ஒளிரும் தமிழ்நாடு மாநாடு : முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nகொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமரை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை: மம்தா\nமாநிலங்களவை தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4-ல் நடைபெறும்: யு.பி.எஸ்.சி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nமுதல்வரின் மகத்தான சாதனைகளை ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் மக்களிடம் எடுத்து செல்லும் உன்னத பணியில் ஈடுபட உறுதியேற்போம் : அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு தொற்று உறுதி; கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nஎம்.பி.க்கு கொரோனா: இஸ்ரேலில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ரத்து\nஅம்பர்னயா ஆற்றில் கலந்த எண்ணெய் கசிவு: அவசர ���ிலை பிரகடனம் செய்தார் அதிபர் புடின்\nசீனாவில் மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு ரூ.12 கோடி வழங்க பிரதமர் மோடி உறுதி\nலண்டன் : சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்புக்கு 12 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான ...\nபிரசாதம், புனித தீர்த்தம், பஜனை பாடல்கள் இல்லை: வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nபுதுடெல்லி : மத வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ...\nகுஜராத்தில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா : மாநிலங்களவை தேர்தலில் கடும் பின்னடைவு\nகாந்திநகர் : குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து 3 ...\nமனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் சித்தராமையா கிண்டல் : வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nபாகல்கோட்டை : சிம்மனகட்டி வாழ்க என்று சொல்லுங்கள் எனக்கூறி மனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் கர்நாடக முன்னாள் ...\nஅரசு அலுவலகங்கள் மாற்றம்: எடியூரப்பாவின் உத்தரவுக்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் வரவேற்பு\nபெங்களூர் : கர்நாடக அரசின் சில துறைகளின் அலுவலகங்களை பெங்களூருவில் ���ருந்து பெலகாவிக்கு மாற்ற முதல்வர் எடியூரப்பா ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1வீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உ...\n2கங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\n3கேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்...\n4சில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?p=2290", "date_download": "2020-06-05T18:19:23Z", "digest": "sha1:4OQ5GMQN2AYGHH5H2MLVGOP66U43POQM", "length": 14380, "nlines": 57, "source_domain": "www.thoovaanam.com", "title": "Marnie (1964)- Hitchcock Movie – விமர்சனம் – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nஆரம்ப காலத்தில் ஒரே மாதிரியான படங்களை எடுத்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் ஹிட்ச்காக். பட வரிசையை கவனியுங்கள். நார்த் பை நார்த்வெஸ்ட் ஒரு ஆக்சன் படம், அடுத்து வந்த சைக்கோ சைக்கலாஜிக்கல் திரில்லர், அடுத்து பேர்ட்ஸ் மிஸ்டிரிக்கல் திரில்லர், அடுத்து மார்னி ரொமண்டிக் திரில்லர். இவரல்லவா இயக்குனர். இங்கும் இருக்கிறார்களே, ஒரே கதையில் வெவ்வேறு நடிகர்களைப் போட்டு எடுத்துக் கொண்டு. கடைசியாக மணிவண்ணன் தான் இது போல வித்தியாசங்களைத் தொட்டது. கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், அமைதிப் படை என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமே இருக்காது. சரி படத்திற்கு வருவோம்.\nமார்க்கரேட் சுருக்கமாக மார்னி தான் கதை நாயகி, இவளைச் சுற்றித்தான் மொத்த படமும் நகரும். ஒரு மாஸ் ஹீரோவுக்கான இண்ட்ரோ உண்டு. ஒரு அலுவலகத்தில் 10000 டாலர் திருடு போயிருக்கும். திருடிய பெண்ணை போலிசிடம் இந்தப் பக்கம் வர்ணிக்க, அந்தப் பக்கம் அவள் அந்த அடையாளங்களை ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டிருப்பாள், மொத்தமாக வேறு ஆளாக மாறியப் பின் தான் அவள் முகத்தையே காட்டுவார்கள். போலிஸ் விசாரனையின் போது சாதாரணமாக வந்துப் போகும் கதாபாத்திரமாகத்தான் நாயகன் காட்டப்படுவார். பெயர் மார்க். சமீபத்தில் மனைவியை இழந்தவர். அவரிடம் இந்த திருட்டு சம்பவம் சொல்லப்படும்.\nஅதே நேரத்தில் திருடிய பணத்தை பதுக்கி விட்டு, மார்னி தன் தாயைப் பார்க்கச் செல்வாள். ஆனால் அவள் தாயிடம் அவள் எதிர்பார்க்கும் அரவனைப்பு கிடைக்காது. ஏனோ அவள் தாய் அவளை விலக்கியே வைத்திருப்பாள். வேறு ஊருக்கு வந்து வேலைத் தேடும் மார்னி சந்தர்ப்பவசமாக மார்க்கின் நிறுவனத்திற்கு வருவாள். அவளை அடையாளம் கண்டு கொண்ட மார்க் ஒரு சுவாரசியத்திற்காக அவளை வேலைக்கு எடுத்துக் கொள்ள சொல்வான்.\nஇருவரும் சந்தித்துக் கொள்வார்கள். பழகத் துவங்குவார்கள். ஒருவரை ஒருவர் விரும்புவார்கள். ஆனால் மார்னி இடி,மின்னலைக் கண்டாலும் சிவப்பு நிறத்தைக் கண்டாலும் பெரிதாய் பயம் ஏற்படும், தன்னிலை மறந்து அலறத் துவங்கி விடுவாள். அப்படி ஒரு தருணத்தில் இருவரும் முத்தமிட்டுக் கொள்வார்கள். இப்படி இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டாலும் மார்னி வந்த வேலையை மறக்காமல் லாக்கரில் இருந்து ஒரு பெருந்தொகையை திருடிக் கொண்டு ஊரை விட்டு ஓட்டம் எடுப்பாள்.\nஆனால் மார்க் அவளைத் தேடி கண்டு பிடித்து வந்து விடுவான். இது போல் தனக்கு எல்லாம் தெரியும் என்றும், அவள் திருடிய பணத்திற்கு பதிலாக சொந்தப் பணத்தை வைத்து விட்டு வந்துள்ளதாகக் கூறி, ஒரு மாதிரி அவளை மிரட்டி திருமணம் செய்துக் கொள்வான். தன்னை எந்த ஒரு ஆணும் தொடுவதை அனுமதிக்க மாட்டேன் என முரண்டு பிடிக்கும் மார்னிக்கு மனதளவில் ஏதோ பெரும் பிரச்சனை இருக்கிறது என புரிந்துக் கொள்ளும் மார்க் மன நல மருத்துவரைப் பார்க்கலாம் என்று அழைத்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டாள். அவளுக்காக அது சம்பந்தமான புத்தகங்களைக் கூட அவனே படிக்க ஆரம்பிப்பான்.\nஎன்னதான் மனைவியின் விருப்பமில்லாமல் அவளை தொடக் கூடாது என்று கட்டுப்பாடுடன் இருந்தாலும் மார்க்கால் ஒரிரவு அவனை மீறி வல்லுறவில் ஈடுபடும் சூழல் ஏற்படும். அது மார்னியை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டும்.\nஇன்னொரு பக்கம் மார்க்கின் முன்னாள் மனைவியின் தங்கை, அவர்கள் வீட்டில் தான் இருப்பாள். மார்க்கை ஒருதலையாக காதலிப்பவளுக்கு மார்னியின் மீது சந்தேகம் வரும். அவளது நடவடிக்கையை பின் தொடர்ந்து ஓரளவு கண்டு பிடித்து விடுவாள். மார்னியை சிக்க வைக்க அவளது பழைய வாழ்க்கையில் தொடர்புள்ள மனிதர்களை வரவழைப்பாள்.\nஇத்தனை குழப்பங்களையும் தாண்டி மார்க் தனது காதலை மார்னிக்கு புரிய வைத்தானா அவள் ஏன் திருடுகிறாள் அவள் தாய் அவளை விலக்கி வைத்திருக்க காரணமென்ன அனைத்தியும் படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஎன்னடா இது, விஜய் டீவி சீரியல் கதை போல இருக்கிறது என்று யோசிக்க வேண்டாம். ஹிட்ச்காக் கையில் கிடைத்தால் சரவணன் பிணத்தை மீனாட்சியை தேட வைத்து விடுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டாம் பாதி உண்மையில் வேகமாக போகும். நான் மொத்த கதையையும் சொல்லவில்லை. மேம்போக்காக சொல்லியிருக்கிறேன். படமாக பார்க்கையில் புதிய விசயங்கள் சுவாரசியத்தைத் தரும். தவறாமல் பாருங்கள்.\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (89) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (24) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (20) கள்ளாமை (7) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (29) காலேஜ் டைரி (9) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தகை அணங்கு உறுத்தல் (1) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (121) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (48) தொடர்கதை (19) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) வாய்மை (1) விவாதம் (4)\nகளவல்ல மற்றைய தேற்றா தவர்\nகளவின்கண் கன்றிய காதலின் விளைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/06/09/kavithai_mathi/", "date_download": "2020-06-05T18:38:18Z", "digest": "sha1:L7TYLJA4CP3RTTDTSW3EDPRBFXR254J6", "length": 5907, "nlines": 82, "source_domain": "amaruvi.in", "title": "கவிதை வாசிப்பு அனுபவம் | ஆ..பக்கங்கள்", "raw_content": "\nபுதுக்கவிதை என்றால் குதிகால் பின்னந்தலையில் பட ஓடிவிடும் வர்க்கம் நான். கண்றாவியாக எழுதப்படும் வரிகளைக் கவிதை என்று சொல்லிக் கடுப்பேத்தும் கூட்டம் அதிகமானதால் ஓடி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.\nஆனால், இன்று மதியம் மதிக்குமாரின் (Mathikumar Thayumanavan) ஒரு கவிதையைப் படிக்க நேர்ந்தது. ஒரே சமயத்தில் தாய் மனம், வறுமை, கல்வி, மங்கலம் என்று பல கோணங்களைக் காட்டும் அபாரமான வரிகள். ஒரு க்ஷணத்தில் ஒரே அடியாக உச்சத்தைத் தொட்டு நிற்கும் வரிகள் இவை. நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கன்னத்தில் ஓங்கி அறைந்து எழுப்பும் குழந்தையைப் பார்த்தால் ஒரே சமயத்தில் மனதில் எழும் குதூகலமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வை இந்தக் கவிதை வரிகள் ஏற்���டுத்தின.\nசொற்சிக்கனம், பொருட்செறிவு, வட்டாரச் சொற்கள் தரும் இயல்புத் தன்மை என்று இவ்வரிகள் வழியாக நாம் அடையும் உணர்வுகள் மிக அணுக்கமானவை . படித்துவிட்டு 5 நிமிடங்கள் விடடத்தை நோக்கியவாறு அமர்ந்திருந்தேன்.\nஇம்மாதிரியான எழுத்துக்களே தமிழில் கவிதை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இக்கவிஞர் வளர வேண்டியவர். தமிழ் முரசு இவரைப் போன்ற கவிஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இவருக்கு என் வாழ்த்துக்கள். கவிதையை அனுபவித்துப் பாருங்கள்.\nJune 9, 2017 ஆ..பக்கங்கள்\nகண்ணீருடன் நிற்கும் கருணைக்கடல்கள் →\n‘கிறித்தவமும் சாதியும்’ நூல் வாசிப்பனுபவம்\nசம்மரி சௌந்தர் ராஜன் on …\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் சிங்கம்\nVenkat Desikan on தேரழுந்தூரில் சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/uk-covid19/", "date_download": "2020-06-05T18:35:42Z", "digest": "sha1:DVXKRUTBBC7Y5RY5MACYHO26XRSRPPER", "length": 13288, "nlines": 207, "source_domain": "orupaper.com", "title": "கோவிட் 19 - இங்கிலாந்தில் நூறை தாண்டிய பலி..2500 பேருக்கு நோய் தொற்று | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் கோவிட் 19 – இங்கிலாந்தில் நூறை தாண்டிய பலி..2500 பேருக்கு நோய் தொற்று\nகோவிட் 19 – இங்கிலாந்தில் நூறை தாண்டிய பலி..2500 பேருக்கு நோய் தொற்று\nஇங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வரும் கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 104 பேர் இறந்துள்ளனர்.இதுவரை சோதனை செய்யப்பட்ட 56,221 மக்களில் 53,595 பேர் நெகட்டீவ் ,2,626 பொஸிட்டிவ் தாக்கத்தை கொண்டுள்ளனர்.\nமக்களை பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்து வீட்டில் தங்கியிருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும்,நோய் தொற்று தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளது.இதே வேளை கடைகளில் பொருட்களுக்கு பெரும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுடன்,மக்கள் முண்டியடித்து எல்லா ற்றையும் வாங்கி கொண்டு வீடு செல்வதுடன்,கோவிட் சோதனை என்ற போர்வையில் சமூக குற்ற செயல்களும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleஒரு நாளில் கோவிட்-19,25 ஆயிரம் நோய்தொற்றுகள்,ஆயிரம் இறப்புக்கள்\nNext articleநாலு கோடி மக்கள் கலிபேர்னியாவில் முடக்கம்\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nயாழில் ���சிப்பு விற்பனை அமோகம், பூசாரி ஒருவர் கைது\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nஎல்லை மீறும் காவல்துறை,அமெரிக்க கொடி எரிப்பு,உள்நாட்டு போர் வெடிக்குமா\nஇருளில் மூழ்க போகும் உலகம்,அச்சமூட்டும் தடுப்பூசி உலக அரசியல் பகுதி – 1\nசம்பந்தருக்கு ஒரு கடைசி மடல்\nஇன்றைய பின்னடைவுகளை நாளைய வெற்றிகளாக மாற்றிவிடத் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றோம் : உலக தமிழர்...\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – பிரித்தானியா 2019\n2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் புலிகளினால் முதன் முதலாக நடத்தப்பட்ட ஊடகவியாளர் சந்திப்பு\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nசர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் \"#அமுதம்\".எங்கள் பொத்தகக் கடையின் பெயர் \"#அறிவமுது\".எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் \"#பயிரமுது\"எங்கள் தமிழீழ...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\ns=21கனடாவில் பீல் கல்விச்சபை இன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எ���ிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும்...\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பினத்தவர் கொலை : ஏழாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்கா,40 நகரங்களில் ஊரடங்கு :...\nஐநா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/55-of-lok-sabha-mps-facing-criminal-charges-are-from-bjp/", "date_download": "2020-06-05T19:53:26Z", "digest": "sha1:DHUXLEVDKFUM3AQN6ZDN4O5QXPKECHCY", "length": 25568, "nlines": 103, "source_domain": "tamil.indiaspend.com", "title": "கிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்களில் 55% பேர் பா.ஜ.க.வினர் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nகிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்களில் 55% பேர் பா.ஜ.க.வினர்\nமும்பை: தற்போதைய (16வது) மக்களவையின் ஆயுட்காலம் முடியும் சூழலில்,குற்ற வழக்குள்ள எம்.பி.க்களில் அதிகம் பேர் பாரதிய ஜனதா கட்சியை (பா.ஜக.) சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.\nபல்வேறு கட்சிகளை சேர்ந்த 521 நாடாளுமன்ற உறுப்பினர்களில் (மக்களவை உறுப்பினர்கள்) 106 (20%) மீது கொலை போன்ற கடுமையான குற்றங்கள், வகுப்புவாத சதித்திட்டம், கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.\nஇதில் 55% பேர் பா.ஜ.க. (92 எம்.பி.க்கள்), காங்கிரஸ் (7 பேர்) கட்சியில் 2% பேர் கிரிமினல்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 3% (6 பேர்), 17% சிவசேனா (15 பேர்) மற்றும் 7% திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) (7 பேர்) என, ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) சார்பில் செயல்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) அமைப்பின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nஇறப்பு, திவால், மனநோய் அல்லது கடுமையான குற்றத்திற்கான தண்டனை உட்பட பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்ற இடைத்தேர்தல்களின் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையின் தோற்றம் அதன் ஐந்து வருட காலத்தில் மாறிவிட்டது.\n2014 தேர்தலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் தான் அதிகபட்ச குற்றவியல் வழக்குகள் உள்ளவர்கள் இருந்தனர். இது, 2009 உடன் ஒப்பிடும் போது 14% அதிகரிப்பு என, 2014, மே 23இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nதற்போதைய மக்களவையின் தொடக்கத்தில் கிரிமினல் வழக்குகள் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது; ஆரம்பத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 541 உறுப்பினர்களின் 186 (34%) பேர் என்று இருந்த நிலையில், தற்போது 521 உறுப்பினர்களில் 174 (33%) என்று அதிகரித்தது.\nதற்போதையை மக்களவையின் ஆயுட்கால முடிவில் குற்ற வழக்கு பின்னணி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மா நிலங்களின் எண்ணிக்கிய 15 ஆக உயர்ந்தது; இதில் ஐந்து பாஜக ஆளும் மாநிலங்கள், இரண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பவை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக உள்ள ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறும் பீகாரில் அதிகபட்சம் கிரிமினல் பின்னணி வேட்பாளர்களின் எண்ணிக்கை 8இல் இருந்து 18 ஆக அதிகரித்துள்ளது.\nபதவிக்கால ஆரம்பத்தில், உத்திரப்பிரதேசத்தில் கடுமையான குற்றவியல் வழக்குகளை கொண்டிருந்த எம்.பி.க்கள் எண்ணிக்கிய 12 ஆக இருந்த நிலையில், தற்போது அனைத்து மாநிலங்களைவிட அதிகபட்சமாக 21 பேர் இவ்வழக்குகளை சந்தித்துள்ளனர். மஹாராஷ்டிராவில், தொடக்கத்தில் 11 என்றிருந்த இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. பீகாரில், 2014 ஆம் ஆண்டில் 8 என்றிருந்த இந்த எண்ணிக்கிய 2019இல் 18 ஆக இரட்டிப்பானது.\nபாரதிய ஜனதா கட்சியில் பதவிக்கால தொடக்கத்தில் கிரிமினல் குற்றப்பின்னணி உள்ள 98 எம்.பி.க்களில் 35 பேர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் இருந்தன. தற்போது, குற்றப்பின்னணி கொண்ட 92 எம்.பி.க்களில் தீவிர குற்றச்சாட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.\nபதவிக்கால முடிவில் 15 எம்.பி.க்கள் சிவசேனாவில் இருந்து , ஏழு காங்கிரஸ், ஏழு பேர் திரிணமூல் காங்கிரஸ், ஆறு எம்.பி.க்கள் அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். தீவிர குற்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ள 106 மக்களவை உறுப்பினர்களில் 55% பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள்.\nகுற்ற வழக்குள்ள 106 எம்.பி.க்களில் 10 பேர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளனர் - அதில் பாரதிய ஜனதாவில் இருந்து 4, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP), லோக்தந்திரிக் ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் ஸ்வாபிமானி பக்க்ஷா ஆகியன தலா ஒன்று மற்றும் சுயேச்சை ஒன்று.\nஅதேபோல், கொலை முயற்சி வழக்கு 14 எம்.பிக்கள் மீது உள்ளன. இதில் அதிகபட்சமாக எட்டு பேர், பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆர்.ஜே.டி, சிவசேனா மற்றும் ஸ்வாபிமிணி பக்ஷா ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்.பி. மீது வழக்கு உள்ளது.\nவகுப்புவாதத்தை தூண்டுவதாக வழக்கு தொடரப்பட்டவர்களில் 10 எம்.பி.க்கள் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள். தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, பாட்டாளி மக்கள் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இடிஹதுல் முஸ்லிமேன் மற்றும் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றில் இருந்து தலா ஒருவர்.\nமொத்தத்தில், 521 மக்களவை உறுப்பினர்களில் 430 பேர், தங்களுக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக் அறிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜ.க.வின் 267 எம்.பி.க்கள் பெரும்பாலானோர் - 85% பேர் இடம் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதா எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 11.89 கோடி ஆகும்.\nகாங்கிரஸ் கட்சியில் கோடீஸ்வர எம்.பி.க்கள் 37 பேர் உள்ளனர்; எனினும் அவர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.15.57 கோடியாக அதிகரித்துள்ளது. அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து 29 கோடீஸ்வர எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸில் இருந்து 22 பேர் இடம் பெற்றுள்ளனர்.\n(ஆப்ரஹாம், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: தற்போதைய (16வது) மக்களவையின் ஆயுட்காலம் முடியும் சூழலில்,குற்ற வழக்குள்ள எம்.பி.க்களில் அதிகம் பேர் பாரதிய ஜனதா கட்சியை (பா.ஜக.) சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.\nபல்வேறு கட்சிகளை சேர்ந்த 521 நாடாளுமன்ற உறுப்பினர்களில் (மக்களவை உறுப்பினர்கள்) 106 (20%) மீது கொலை போன்ற கடுமையான குற்றங்கள், வகுப்புவாத சதித்திட்டம், கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.\nஇதில் 55% பேர் பா.ஜ.க. (92 எம்.பி.க்கள்), காங்கிரஸ் (7 பேர்) கட்சியில் 2% பேர் கிரிமினல்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 3% (6 பேர்), 17% சிவசேனா (15 பேர்) மற்றும் 7% திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) (7 பேர்) என, ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) சார்பில் செயல்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) அமைப்பின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nஇறப்பு, திவால், மனநோய் அல்லது கடுமையான குற்றத்திற்கான தண்டனை உட்பட பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்ற இடைத்தேர்தல்களின் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையின் தோற்றம் அதன் ஐந்து வருட காலத்தில் மாறிவி��்டது.\n2014 தேர்தலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் தான் அதிகபட்ச குற்றவியல் வழக்குகள் உள்ளவர்கள் இருந்தனர். இது, 2009 உடன் ஒப்பிடும் போது 14% அதிகரிப்பு என, 2014, மே 23இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nதற்போதைய மக்களவையின் தொடக்கத்தில் கிரிமினல் வழக்குகள் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது; ஆரம்பத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 541 உறுப்பினர்களின் 186 (34%) பேர் என்று இருந்த நிலையில், தற்போது 521 உறுப்பினர்களில் 174 (33%) என்று அதிகரித்தது.\nதற்போதையை மக்களவையின் ஆயுட்கால முடிவில் குற்ற வழக்கு பின்னணி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மா நிலங்களின் எண்ணிக்கிய 15 ஆக உயர்ந்தது; இதில் ஐந்து பாஜக ஆளும் மாநிலங்கள், இரண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பவை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக உள்ள ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறும் பீகாரில் அதிகபட்சம் கிரிமினல் பின்னணி வேட்பாளர்களின் எண்ணிக்கை 8இல் இருந்து 18 ஆக அதிகரித்துள்ளது.\nபதவிக்கால ஆரம்பத்தில், உத்திரப்பிரதேசத்தில் கடுமையான குற்றவியல் வழக்குகளை கொண்டிருந்த எம்.பி.க்கள் எண்ணிக்கிய 12 ஆக இருந்த நிலையில், தற்போது அனைத்து மாநிலங்களைவிட அதிகபட்சமாக 21 பேர் இவ்வழக்குகளை சந்தித்துள்ளனர். மஹாராஷ்டிராவில், தொடக்கத்தில் 11 என்றிருந்த இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. பீகாரில், 2014 ஆம் ஆண்டில் 8 என்றிருந்த இந்த எண்ணிக்கிய 2019இல் 18 ஆக இரட்டிப்பானது.\nபாரதிய ஜனதா கட்சியில் பதவிக்கால தொடக்கத்தில் கிரிமினல் குற்றப்பின்னணி உள்ள 98 எம்.பி.க்களில் 35 பேர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் இருந்தன. தற்போது, குற்றப்பின்னணி கொண்ட 92 எம்.பி.க்களில் தீவிர குற்றச்சாட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.\nபதவிக்கால முடிவில் 15 எம்.பி.க்கள் சிவசேனாவில் இருந்து , ஏழு காங்கிரஸ், ஏழு பேர் திரிணமூல் காங்கிரஸ், ஆறு எம்.பி.க்கள் அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். தீவிர குற்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ள 106 மக்களவை உறுப்பினர்களில் 55% பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள்.\nகுற்ற வழக்குள்ள 106 எம்.பி.க்களில் 10 பேர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளனர் - அதில் பாரதிய ஜனதாவில் இருந்து 4, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ��� கட்சி (NCP), லோக்தந்திரிக் ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் ஸ்வாபிமானி பக்க்ஷா ஆகியன தலா ஒன்று மற்றும் சுயேச்சை ஒன்று.\nஅதேபோல், கொலை முயற்சி வழக்கு 14 எம்.பிக்கள் மீது உள்ளன. இதில் அதிகபட்சமாக எட்டு பேர், பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆர்.ஜே.டி, சிவசேனா மற்றும் ஸ்வாபிமிணி பக்ஷா ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்.பி. மீது வழக்கு உள்ளது.\nவகுப்புவாதத்தை தூண்டுவதாக வழக்கு தொடரப்பட்டவர்களில் 10 எம்.பி.க்கள் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள். தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, பாட்டாளி மக்கள் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இடிஹதுல் முஸ்லிமேன் மற்றும் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றில் இருந்து தலா ஒருவர்.\nமொத்தத்தில், 521 மக்களவை உறுப்பினர்களில் 430 பேர், தங்களுக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக் அறிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜ.க.வின் 267 எம்.பி.க்கள் பெரும்பாலானோர் - 85% பேர் இடம் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதா எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 11.89 கோடி ஆகும்.\nகாங்கிரஸ் கட்சியில் கோடீஸ்வர எம்.பி.க்கள் 37 பேர் உள்ளனர்; எனினும் அவர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.15.57 கோடியாக அதிகரித்துள்ளது. அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து 29 கோடீஸ்வர எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸில் இருந்து 22 பேர் இடம் பெற்றுள்ளனர்.\n(ஆப்ரஹாம், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/absolute_velocity_of_ions", "date_download": "2020-06-05T20:16:04Z", "digest": "sha1:5QNZ2B2AZW2AC6J7FDMGG4QNNZ4LYNHW", "length": 4486, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "absolute velocity of ions - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேதியியல். மின்னணுக்களின் தனி விரைவு, மின்னணுக்களின் (அயனிகளின்) தனித் திசைவேகம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைச��யாக 6 மார்ச் 2019, 02:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2020/05/05/", "date_download": "2020-06-05T19:48:18Z", "digest": "sha1:YI3GGJUSPGTXJVRHD3EIBIV4V23XPZF3", "length": 17133, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "2020 May 05", "raw_content": "\nசென்ற சிலநாட்களாகவே என் படுக்கையறைக்குள் கருவேப்பிலை மணம். கோடை தொடங்கியதுமே எல்லா சன்னல்களையும் திறந்துவிட்டு கொசுவலை கட்டிக்கொண்டு படுக்கத் தொடங்கினேன். இங்கே உண்மையில் மெய்யான கோடைகாலம் தொடங்கவேயில்லை- இன்னமும்கூட. அவ்வப்போது மழை. பின்னிரவில் நல்ல குளிர். ஆகவே மெய்யான காற்றில் உறங்க விரும்பினேன். காலை எழுந்தால் என் கொசுவலைமேல் கருவேப்பிலைகள். யார் செய்வது இலக்கியவாதி சமூகத்திற்கு வெறும் கறிவேப்பிலை மட்டுமே என உணர்த்த விரும்புவது யார் இலக்கியவாதி சமூகத்திற்கு வெறும் கறிவேப்பிலை மட்டுமே என உணர்த்த விரும்புவது யார் அடைக்கலங்குருவிகள் காலையில் அவை என் தலைக்குமேல் குடும்பச்சண்டை போட்டன. காற்றில் …\n, மூன்று வருகைகள், வீடுறைவு\n“இதெல்லாம் இப்படி சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியவை அல்ல, தவமும் மீட்பும் எப்போதுமே வெவ்வேறு கோணங்களில் பேசப்படுபவை. எல்லா பேச்சுக்களும் ஏதோ ஒன்றை தொடுபவை, ஏதோ சிலவற்றை விட்டுவிடுபவை” என்று நித்யா கூறினார். விவேக சூடாமணி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. இருண்ட, குளிர்ந்த மாலைநேரம். வெளியே காற்று யூகலிப்டஸ் மரங்களை ஓலமிடச் செய்துகொண்டிருந்தது. சன்னல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. குருகுலத்தின் அந்தக்கூடத்திற்கு மட்டும் ஆறு சன்னல்கள், பதினெட்டு கதவுகள். அவற்றில் ஏதோ ஒன்றில் கதவு சரியாக மூடவில்லை. அது அதிர்ந்து காற்றை உள்ளே …\nTags: காக்காய்ப்பொன் [சிறுகதை], தனிமையின் புனைவுக் களியாட்டு\nவனவாசம் [சிறுகதை] அன்புள்ள ஜெ வனவாசம் கதையை மீண்டும் சென்று படித்தேன். என் சின்னவயசில் கிராமத்தில் தெருக்கூத்து பார்த்த நினைவுகள் எழுந்து வந்தன. தெருக்கூத்து என்பது அந்த கிராமியச் சூழலுக்குத்தான் பொருந்துகிறது. சென்னையில் ஒரு அரங்கிலே அதைப்பார்த்தால் அது கூத்து மாதிரியே இல்லை. அந்த சின்னக்கிராமம், அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள், ���வர்களின் மனநிலைகள் எல்லாம் சேர்ந்துதான் அந்தக் கூத்து. அது கூத்தே இல்லை. கூத்தின் ஒரு சின்ன பகுதி. ஒரு மீம் மாதிரித்தான் சொல்லவேண்டும். அதில் நிகழும் …\nTags: லூப் [சிறுகதை], வனவாசம் [சிறுகதை]\nஐந்து நெருப்பு[ சிறுகதை] அன்புள்ள ஜெ உங்கள் வழக்கமான நிலத்தில் இருந்து விலகி எங்கள் செங்காட்டுக்கு வந்திருக்கிறீர்கள். என் அப்பா சொல்வார். அங்கே தீயும் கரியும் மட்டும்தான் நிறம் என்று. பனைமரம் கரி. மண் தீ. எரியும் மண். இப்போது கோடையில் கருக்குவேல் அய்யனார் கோயிலுக்கு போவோம். அப்படியே எரியும். அரைமணிநேரம் நிற்கமுடியாது. ஆனால் அங்கே மனிதர்கள் வாழ்கிறார்கள். முள்ளுக்கு வேலிபோட்டிருப்பதை கண்டு நானும் இதேபோல ஆச்சரியப்பட்டிருக்கிறேன் ஐந்துபக்கமும் தீ. பஞ்சாக்கினி. அதில்தான் தாட்சாயணி தபஸ் செய்தாள். …\nTags: ஐந்து நெருப்பு[ சிறுகதை], கரவு [சிறுகதை]\nபிடி [சிறுகதை] அன்புள்ள ஜெ பிடி கதையை ஒரு பெரிய மனநெகிழ்வுடன்தான் வாசித்தேன். என் வாழ்க்கையில் ஒரு அபூர்வமான ஞாபகம் நான் லா.ச.ரா அவர்களைச் சந்தித்தது. நான் அப்போது அவருடைய கதைகளை மிகவும் விரும்பிப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சந்தேகம் கேட்டு அவருக்கு எழுதியிருந்தேன். சாதாரணமான சந்தேகம்தான். அவர் எனக்குப் பதில் சொன்னார். ஆனால் நீண்டநாட்களுக்கு பிறகு அவரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். என் கையைப்பிடித்துக்கொண்டு மீண்டும் விளக்கமாகச் சொன்னார். அவர் அவருடைய அந்த உயரத்தில் இருந்து …\nTags: இறைவன் [சிறுகதை], பிடி [சிறுகதை]\nபகுதி நான்கு : அலைமீள்கை – 35 பீதர் நாட்டு மரக்கலம் மிகப் பெரியது. அது தன் கூர்முகப்பை துவாரகையின் துறைமேடையில் சென்று அறையும் பொருட்டு விசைகொண்டு எழுந்து சென்றது. மாபெரும் புரவி ஒன்று தாவித்தாவி ஓட அதன் முதுகின்மேல் சிற்றெறும்புபோல நின்றிருப்பதாக உணர்ந்தேன். என்ன நிகழ்கிறது என்பதை முன்னரே உணர்ந்து நான் என் காலணிகளையும் கவச உடைகளையும் கழற்றி வீசிவிட்டு மரக்கலத்தின் பின்புறம் நோக்கி ஓடினேன். காற்றால் தூக்கப்பட்டு முழு விசை கொண்டிருந்த கலம் சற்றே …\nபுறப்பாடு II - 12, புரம்\nஅஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்\nமராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் - பிபு தேவ் மிஸ்ரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-42\nதேவதேவ���ின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/help/ref=atv_hp_nd_cnt?language=ta_IN&tag=tvnu-20&nodeId=GUSU9JFSNXLA99CU", "date_download": "2020-06-05T20:20:10Z", "digest": "sha1:7NA7LHHNFDNHPI4CRG6SSCUUR7763ZKZ", "length": 4706, "nlines": 60, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: உதவி", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nPrime Video செயலி கொண்ட Amazon சாதனங்கள்\nPrime Video செயலி கொண்ட மொபைல் சாதனங்கள்\nPrime Video செயலி கொண்ட கேம்ஸ் கன்சோல்கள்\nPrime Video செயலி கொண்ட ப்ளூ-ரே பிளேயர்கள்\nPrime Video App செயலி கொண்ட செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் மீடியா பிளேயர்க���்\nகணினிகளுக்கான Prime Video அமைப்புத் தேவைகள்\nPrime Video செயலி கொண்ட கேம்ஸ் கன்சோல்கள்\nPrime Video செயலி பின்வரும் கேம்ஸ் கன்சோல்களில் கிடைக்கிறது.\nNote: எல்லா Prime Video தலைப்புகளும் எல்லா அம்சங்களையும் ஆதரிக்காது.\nஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை\nஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை\nக்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்\nஆடியோ விளக்கம் - ஆம்\nநேரடி ஒளிபரப்பு - ஆம்\nநேரலை விளம்பர ஆதரவு - ஆம்\nவிளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்\nஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை\nஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை\nக்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்\nஆடியோ விளக்கம் - ஆம்\nநேரடி ஒளிபரப்பு - ஆம்\nநேரலை விளம்பர ஆதரவு - ஆம்\nவிளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்\nஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை\nஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை\nக்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்\nஆடியோ விளக்கம் - ஆம்\nநேரடி ஒளிபரப்பு - ஆம்\nநேரலை விளம்பர ஆதரவு - ஆம்\nவிளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்\nஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை (One S/One X மாடல்களில்); பிற Xbox One மாடல்கள் அனைத்திலும் ஹை டெஃபினிஷன் வரை\nஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை\nக்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்\nஆடியோ விளக்கம் - இல்லை\nநேரடி ஒளிபரப்பு - ஆம்\nநேரலை விளம்பர ஆதரவு - ஆம்\nவிளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2020, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.umapublications.com/product/world-tamil-encyclopedia/", "date_download": "2020-06-05T19:31:35Z", "digest": "sha1:ISFXOF3HT4GK7UHNMOP5PJYEWATWCYFJ", "length": 6871, "nlines": 212, "source_domain": "www.umapublications.com", "title": "World Tamil Encyclopedia - Uma Publications", "raw_content": "\nமலாயா சரித்திரம் RM 25.00 RM 20.00\nகல்வியும் சிந்தனையும் RM 40.00\nஅகர வரிசையில் மட்டுமன்றி அகராதி, அமைப்பு, இலக்கியம், சட்டம், தாவரவியல், தொழில்நிலையங்கள், பெருமக்கள், வேளாண்மை போன்ற 39 தலைப்புகள் வழியாகவும் செய்திகளைத் தேடும் வசதி.\nஉலகத் தமிழ்க் களஞ்சியம் எனும் பெயருக்கேற்ப உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழர்கள், அங்குள்ள தமிழ் அமைப்புகள், தமிழ்க்கல்வி நிலையங்கள், ஆலயங்கள் முதலியன குறித்த அரிய செய்திகள்.\nதமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழுலகு குறித்த முழுமையான 16,000க்கும் மேற்பட்ட செய்திகள்\nபற்பல இடங்களில் தேட வேண்டியவை அனைத்தும் ஒரே இடத்தில்\n���லகத் தரத்தில், சிறப்பான மெல்லிய தாளில், கடினமான அட்டைக் கட்டில் மூன்று தொகுதிகளாக, கச்சிதமாக அமைந்துள்ளது.\n2150 க்கும் மேற்பட்ட பக்கங்களில் படங்களுடன் அனைத்துத் துறைத் தகவல்கள்\nதமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் இருந்தே ஆகவேண்டிய அறிவுப் பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24347", "date_download": "2020-06-05T17:54:24Z", "digest": "sha1:YF5AFXRN7HGR56AY3S6OQLPEATBP4DZX", "length": 8307, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "துளசி இலையை காதுக்குப் பின் வைப்பது ஏன் ? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nதுளசி இலையை காதுக்குப் பின் வைப்பது ஏன் \nகாதுக்கு பின் துளசிஇலையை சூடுவதற்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள். அப்படி சூடுபவர்களை ‘‘காதில் பூவைத்தவன்’’ என்று ஏளனமாகக் கூறுவதுண்டு.ஆனால் காதுக்குப்பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் முன்னோர்கள். மனித உடலில் மிகக் கூடுதல் உறிஞ்சும் சக்தியுடையது காதுக்குப் பின்புற பகுதியாகும். என விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது. துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கறிவோம் இந்த மருத்துவ குணங்கள் காதுக்குப்பின்னுள்ள சரும வழியாக ஊடுருவிச் செல்லும். இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்குப்பின் துளசி இலையை சூடிவந்ததும், பின் சந்ததிக்கு அதைக் கற்பித்ததும்.பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஓர் புனிதச் செடியாகப் பராமரித்து வந்தனர்.\nசூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்குப் பக்கத்து வாசலுக்கு நேராக துளசிமாடம் கட்ட வேண்டும் என்று முன்னோர்கள் போதித்துள்ளனர். வீட்டின் தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட அளவில் துளசித் தரை அமைக்க வேண்டும்.துளசித் தரையில் நடுவதற்காக கிருஷ்ணதுளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. துளசிச் செடிக்குப் பக்கம் அசுத்தமாகச் செல்வதாகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும். துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும். மாலை நேரமும், ஏகாதசிக்கும், செவ்வாய் வெள்ளி நாட்களிலும் துளசியை பறிக்கலாகாது என்றும் விதியுண்டு. பூஜ��க்கல்லாமல் துளசியை பறிக்கக் கூடாது.\nஇன்று சந்திர கிரகணம்: கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை என்ன\nவெள்ளிக்கிழமை காலை, வாசலில் இந்த கோலம் போட்டால், மகாலட்சுமி சந்தோஷமாக வீட்டிற்குள் வருவாள்\nசாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..\nயோகங்களும்- தோஷங்களும் தரும் கிரகங்கள் : நீச்ச பங்க ராஜயோகம்\nவீட்டில் வற்றாத செல்வ வளத்தை பெற, புதன்கிழமை அன்று குடும்பத்தலைவி என்ன செய்ய வேண்டும் \nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9C/", "date_download": "2020-06-05T19:51:10Z", "digest": "sha1:JDYZY3FGV2E4MZDDTD6AOQNWIEKI7MFW", "length": 10987, "nlines": 145, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லி இயக்கியுள்ள \"பிகில் \" - Kollywood Today", "raw_content": "\nHome Featured தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லி இயக்கியுள்ள “பிகில் “\nதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லி இயக்கியுள்ள “பிகில் “\nதளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர் ..\nஇப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரித்துள்ளனர் . கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி .\nவில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் .\nமேலும் விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன் , இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் , வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .\nஇப்படத்தின் பாடல்களின் நல்ல வரவேற்ப்பிற்கு பிறகு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சாதனையை படைத்துள்ளது \nதயாரிப்பு – கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்)\nகதை, திரைக்கதை வசனம் இயக்கம் – அட்லி\nகிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி\nபடத்தொகுப்பு – ரூபண் L.ஆண்டனி\nசண்டைப்பயிற்சி – அனல் அரசு\nநிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம்\nPrevious Postகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் 'அக்னி சிறகுகள்' Next Postஒரு மனிதன் அப்பாவாகும் தருணம் மிக முக்கியமானது - நெகிழ்ந்த இயக்குனர் வசந்தபாலன்\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால்...\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/tirupati-thirumalai-devasthanam-tamil/", "date_download": "2020-06-05T17:50:08Z", "digest": "sha1:76IIBOOK7DOXLXTAB4ACKMN2BNJN4KUZ", "length": 5709, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "Tirupati thirumalai devasthanam Tamil Archives - Dheivegam", "raw_content": "\nசென்னையில் மிக பிரம்மாண்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் – விவரம் உள்ளே\nஆன்மிகத்தை மையப்படுத்திய கலாச்சாரம் இந்திய கலாச்சாரம். அதிலும் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்ற இந்திய நாட்டில் தினந்தோறும் பல ��ட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுகின்ற ஒரு அற்புதக் கோயிலாக திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில்...\nதிருப்பதி கோயிலுக்கு இந்தாண்டு கிடைத்த தங்கம் காணிக்கை எவ்வளவு தெரியுமா\nபடிகளில் ஏறி ஏழு மலைகளை கடந்து வந்து தன்னை தரிசிக்கும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தீர்த்துவைக்கும் தெய்வமாக திருப்பதி திருமலை வெங்கடாசலபதி விளங்குகிறார். தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்ற இந்து கோயில்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/tn-kovil-list/4858-inchimedu", "date_download": "2020-06-05T19:21:05Z", "digest": "sha1:IMAZYYHG3VH5JGZ4BFZ4IH2Y7DQFHIXD", "length": 23080, "nlines": 560, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - INCHIMEDU/இஞ்சிமேடு - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத்தேட உரிமை உண்டு, வாழ்வின் இரகசியம் அது\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு ���ோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/213044?ref=archive-feed", "date_download": "2020-06-05T20:10:55Z", "digest": "sha1:UB2GBJO6FDZURC4JXPGDRNZ22RDSGUZW", "length": 8533, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "13நாட்களில் 19பேர் பலி...... புது பெண் உள்பட செல்பியால் நிகழ்ந்த சோக சம்பவம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n13நாட்களில் 19பேர் பலி...... புது பெண் உள்பட செல்பியால் நிகழ்ந்த சோக சம்பவம்\n13 நாட்களில், 19பேர் கிருஷ்ணகிரியில் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி பாம்பாற்றின் அழகை காண பலர் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், புதிதாக திருமணமான பிரபு மற்றும் நிவேதா தம்பத்தினர் வந்துள்ளனர். அவர்களுடன் நிவேதாவின் உறவினர்களான கனிதா, சினேகா, சந்தோஷ், மற்றும் யுவராணி ஆகியோரும் ஆற்றின் அழகில் மயங்கி செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக நிவேதா உள்ளிட்ட 5 பேரும் திடீரென தண்ணீரில் தவறி விழுந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபு கூச்சலிட்டபடி யுவராணியை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.\nஇதை கண்டு பிரபுவும், யுவராணியும் கதறி அழுதவாறு கூச்சலிட்டார்கள். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து ஊத்தங்கரை பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை மீட்டுள்ளனர்.\nஅணையில் மூழ்கி புதுப்பெண் உள்பட 4 பேர் பலியான சம்பவம் ஊத்தங்கரை ஒட்டப்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 19 பேர் நீரில் மூழ்கி பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பத��வு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09030558/Fire-accident-in-Ennour4-cottages-burned-down.vpf", "date_download": "2020-06-05T18:06:11Z", "digest": "sha1:XDIYVCI7UF2KMJ365GGBQRM3BRD7P42A", "length": 10808, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire accident in Ennour: 4 cottages burned down || எண்ணூரில் தீ விபத்து:4 குடிசைகள் எரிந்து நாசம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎண்ணூரில் தீ விபத்து:4 குடிசைகள் எரிந்து நாசம்\nஎண்ணூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் எரிந்து நாசம் அடைந்தன.\nசென்னை எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 50). மீனவர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் தனது குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் திடீரென அந்த குடிசை தீப்பிடித்து எரியத்தொடங்கியது.\nஇதனால் திடுக்கிட்டு எழுந்த ரத்தினவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர், திருவொற்றியூரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.\nபின்னர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 குடிசைகள் மற்றும் அங்கு இருந்த கட்டில், பீரோ, துணிமணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், கந்தன் என்பவரது ஒரு மோட்டார்சைக்கிள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் அடைந்தன.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.சங்கர் மற்றும் அக்கட்சியினர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், வருவாய்த்துறை சார்பில் 4 குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்��டுவதாகவும், இதனால் தங்களுக்கு கான்கிரீட் வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/21015445/Captain-of-the-Rajasthan-teamRahane-removal.vpf", "date_download": "2020-06-05T19:58:35Z", "digest": "sha1:4AL5R2C7V347X6R7K2ROWBCSX2JTWYWT", "length": 10524, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Captain of the Rajasthan team Rahane removal || ஸ்டீவன் சுமித்துக்கு பொறுப்பு: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்டீவன் சுமித்துக்கு பொறுப்பு: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கம் + \"||\" + Captain of the Rajasthan team Rahane removal\nஸ்டீவன் சுமித்துக்கு பொறுப்பு: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கம்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அஜிங்யா ரஹானே அந்த பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அஜிங்யா ரஹானே அந்த பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். ரஹானே தலைமையில் முதல் 8 ஆட்டங்களில் 2–ல் மட்டுமே வெற்றி பெற்றதால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிருப்திக்குள்ளாகி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.\nஇது குறித்து ராஜஸ்தான் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஐ.பி.எல்.–ல் இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியை ஸ்டீவன் சுமித் வழிநடத்துவார். ரஹானே கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணியை அற்புதமாக வழிநடத்தி ‘பிளே–ஆப்’ சுற்று வரை முன்னேற வைத்தார். ஆனால் இப்போது அணி நிர்வாகம் அடுத்த கட்டத்தை எட்டுவதற்கு புத்துணர்ச்சியுடன் கூடிய அணுகுமுறை அவசியம் என்று கருதுவதால், இந்த மாற்றத்தை செய்துள்ளது. இருப்பினும் ரஹானே அணியில் முக்கியமான வீரராக தொடர்ந்து நீடிப்பார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் ஓராண்டு தடையை அனுபவித்த ஸ்டீவன் சுமித் மறுபடியும் கேப்டன் பதவியை ஏற்றதோடு நேற்றைய ஆட்டத்திலும் வெற்றியை தேடித்தந்தார்.\nஆனால் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வாகியுள்ள ஸ்டீவன் சுமித், மே 1–ந்தேதி வரை தான் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியும். சுமித் தாயகம் திரும்பிய பிறகு ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் புதிய கேப்டனை நியமிக்க வேண்டி வரும்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. ரோகித் சர்��ாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n4. எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\n5. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/help/ref=atv_hp_nd_cnt?language=ta_IN&tag=tvnu-20&nodeId=GP57SKQ7CB5DRS6F", "date_download": "2020-06-05T20:37:13Z", "digest": "sha1:ZN4WAWWTVAVH3QDV3UA3JHZEWQ3QM4BE", "length": 4665, "nlines": 26, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: உதவி", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nPrime Video தலைப்புகளை இயக்கும் போது ஏற்படும் சிக்கல்கள்\nPrime Video-இல் நேரலை ஒளிபரப்புச் சிக்கல்கள்\nPrime Video PIN பிழைகள் தொடர்பான சிக்கல்கள்\nPrime Video பேமென்ட் தொடர்பான சிக்கல்கள் மற்றும் ஆர்டர் பிழைகள்\nPrime Video-இல் உள்நுழையும் அல்லது வெளியேறும் போது ஏற்படும் சிக்கல்கள்\nபிரேசில், அர்ஜென்டினா, சிலி & கொலம்பியாவுக்கான Prime Video சந்தாக்களில் மாற்றங்கள்\nவெளிப்புற வழங்குநரால் Prime Video-இல் ஏற்படும் சிக்கல்கள்\nவெளிநாடுகளில் பயணம் செய்யும் போது Prime Video-ஐப் பார்க்க முடியுமா\nPrime Video-இல் நேரலை ஒளிபரப்புச் சிக்கல்கள்\nPrime Video-இல் நேரலை ஒளிபரப்புகள் அல்லது நிகழ்வுகளைப் பார்ப்பதில் உங்களுக்குச் சிக்கல்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்.\nPrime Video-இல் நேரலை ஒளிபரப்புகள் அல்லது நேரலை நிகழ்வுகளைப் பார்ப்பதில் சிக்கல்கள் இருந்தால், ஆதரிக்கப்பட்ட சாதனத்தில் நீங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என்பதையும், போதுமான பதிவிறக்க வேகம் உள்ளதா என்பதையும் உறுதிசெய்யவும். SD உள்ளடக்கத்திற்கு ஒரு வினாடிக்குக் குறைந்தது 1MB பதிவிறக்க வேகமும், HD உள்ளடக்கத்திற்கு ஒரு வினாடிக்குக் குறைந்தது 5MB பதிவிறக்க வேகமும் Prime Video பரிந்துரைக்கிறது. கிடைக்கும் பேண்ட்விட்த்தின் அடிப்படையில் உயர்தர ஒளிபரப்பு அனுபவத்தை Prime Video வழங்கிடும்.\nNote: வீடியோவில் \"அதிர்வுகள்\" அல்லது இயக்கம் அதிகப்படியாக மங்கலாக இருந்தால், உங்கள் தொலைக்காட்சியில் மோஷன் அமைப்பை ஆஃப் செய்வதற்குப் பரிந்துரைக்கிறோம். உங்கள் தொலைக்காட்சி உற்பத்தியாளரைப் பொறுத்து இந்த அமைப்பு வேறு பெயரைக் கொண்டிருக்கலாம். ஆட்டோ மோஷன் பிளஸ், ட்ரூ மோஷன், மோஷன்ஃப்ளோ, சினிமோஷன் மற்றும் மோஷன் பிக்சர�� போன்றவை மோஷன் அமைப்புக்கான சில எடுத்துக்காட்டுகள்.\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2020, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2019/", "date_download": "2020-06-05T20:05:49Z", "digest": "sha1:VKOSF5FHKK6GMAEXWE2XSKILBDOH62R6", "length": 41569, "nlines": 179, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: 2019", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிராமத்தைச் சுற்றி பல்வேறு கிராமங்களிலும் கோடை காலத்தில் நாடகங்கள் நடைபெறும். தஞ்சாவூர், மதுரை என்று பல்வேறு ஊர்களிலும் இருந்து பிரபலமான நாடக குழுக்களை அழைத்து வந்து நாடகங்களை போடுவார்கள். டி.ஆர். மகாலிங்கம், உடையப்பா, கண்ணப்பா என்று புகழ்பெற்ற நடிகர்கள் வருவார்கள். அப்படி நாடகம் நடந்துகொண்டிருந்த நாளில்தான் நான் நந்தன் கதையைப் பற்றி முதலில் கேள்விப்பட்டேன். உடையப்பாவின் நாடகங்களில் அரிச்சந்திராவுக்கு ஒரு தனி இடம் உண்டு. அந்த நாடகத்தில் சுடலையில் நின்று பாடுவதுபோல் வரும் காட்சியில் 'பறையன்' என்ற சொல் இடம்பெற்ற பாடல் ஒன்று வரும். அவருடைய கம்பீரமான குரல் உருகி குழைந்து கேட்பவரை கண்ணீர்விட வைக்கும். அந்த பாடல் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என சொல்லி பல்வேறு ஊர்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அதனால் இனிமேல் அந்த பாடல் அரிச்சந்திராவில் இடம்பெறாது என்றும் அப்பா யாரோடோ பேசிக்கொண்டிருந்ததை நான் அப்போது கேட்டேன். \"இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சரிதான், ஆனால் நந்தனார் நாடகத்தில் வரிக்குவரி இப்படி கேவலம் வருகிறதே அதை எவனும் கேட்கவில்லையே\" என்று அப்பா அப்போது சொல்லிக்கொண்டிருந்தார். பிற்காலத்தில் நந்தன் கதை மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அந்த உரையாடல்தான் காரணமாக இருந்திருக்குமோ தெரியவில்லை.\nஐந்தாம் வகுப்புவரை என் சொந்த கிராமத்தில் படித்த நான் ஆறாம் வகுப்புக்காக சிதம்பரம் சென்றேன். தினமும் ரயிலில் சென்று படித்து வரவேண்டும். அப்படி போகும்போது என் வயதையத்தவர்களோடு நான் போவதில்லை. எப்போதும் பெரிய ஆட்களோடுதான் சினேகம். என்னுடைய உறவினர் கலியபெருமாள் என���பவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த ஓவியக் கல்லூரியில் பயின்று வந்தார். வகுப்பை கட் அடித்துவிட்டு அவரோடும், அவரது நண்பர்களோடும் சுற்றிக்கொண்டிருப்பேன். அவர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு சென்று ஸ்கெட்ச் பண்ணுவார்கள். அப்போது அவர்களோடு பல சமயம் நானும் சென்றிருக்கிறேன். சனி ஞாயிறுகளில் சிதம்பரம் நடராஜா தியேட்டரில் காலை காட்சியில் ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு நடராசர் கோயில் புளியோதரையை வாங்கி சாப்பிடுவோம். அந்த கோயில் எனக்கு மிகவும் நெருக்கமானது அப்படித்தான். அந்த கோயிலுக்குள் நுழையும் ஒவ்வொரு தருணத்திலும் எனக்கு வினோதமான ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு. சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படுகிற கதையையும் தாண்டி அந்த கோயிலுக்குள் மேலும் பல ரகசியங்கள் இருக்கின்றன. அவை இன்னும் யாராலும் அறியப்படாமல் கிடக்கின்றன என்று எனக்கு தோன்றும். சிதம்பரம் குறித்து வெளிவந்துள்ள நூல்களையெல்லாம் அப்படித்தான் நான் சேகரித்து படிக்க ஆரம்பித்தேன். தமிழ் பௌத்தம் குறித்த அயோத்திதாசரின் எ-ழுத்துகளை படித்ததற்கு பிறகு சிதம்பரத்தின் மீதான எனது இச்சை தீவிரம் அடைந்துவிட்டது.\nதமிழக தலித்துகளின் வரலாற்றை தொகுப்பதிலும் மறுவாசிப்பு செய்வதிலும் ஈடுபட்டபோது சிதம்பரம் புதிய பரிமாணம்பெற்று என்முன் நின்றது. தமிழகத்தில் தீண்டாமை நிலைநிறுத்தப்பட்டதற்கு சிதம்பரம்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக நந்தன் கதை அதில் பிரதானபங்காற்றியிருக்கிறது என்ற உணர்வு என்னுள் வலுப்பெற்றது. அதைத் தொடர்ந்து பெரியபுராண நந்தன் கதையை மறுத்து நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை முன்வைக்கவேண்டும் என்ற வேட்கை அதிகரித்தது. அப்போது ஒருநாள் இதுபற்றி திரு. தொல். திருமாவளவன் அவர்களோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் வியப்போடு இதை ஏன் நீங்கள் எழுதக்கூடாது என்று கேட்டார். விடுதலைச் சிறுத்தைகளின் மாத இதழான தாய் மண்ணில் அதை தொடராக எழுதுமாறு வலியுறுத்தினார். 2003 மார்ச்&ஏப்ரல் இதழில் இந்த தொடரை நான் ஆரம்பித்தேன். பன்னிரெண்டு அத்தியாயங்கள் எழுதினேன். அக்டோபர் 2004 வரை அது வெளிவந்தது. அதன்பிறகு நான் அதை தொடர்ந்து எழுத முடியவில்லை.\nஇந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதை நா���கம் புதுவையில் நிகழ்த்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. நானும் நண்பர்களுமாக சேர்ந்து நடத்தி வந்த தலித் கலைவிழாவில் கூட அதை போட்டிருக்கிறோம். ஆனால் நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை பரவலாக அறியச் செய்யவேண்டும் என்ற எனது ஆசைக்கு அது உகந்ததாயில்லை. அப்போது பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை தலைவராக இருந்த கே.ஏ. குணசேகரன் அவர்களிடத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் நந்தன் கதையைப் பற்றி பேசி அதை நாடகமாக போடலாம் என்று கேட்டேன். அவரும் அப்போது ஆர்வமாக சம்மதித்தார். ஆனால் அந்த நாடகத்தை நான் எழுதமுடியாமல் போய்விட்டது. நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் அவ்வப்போது அதைப்பற்றி பேசுவதுண்டு. அதன் தொடர்ச்சிதானோ என்னவோ இன்று\nஅதே நந்தன் கதையைப் பற்றி சொற்பொழிவு ஆற்றும்படி அவர் என்னை அழைத்திருக்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்று இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு அளிப்பார் என நான் கற்பனையும் செய்ததில்லை. உலகத் தமிழ் மாநாட்டுக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக அந்த மாநாட்டில் இந்த புதிய நந்தன் கதை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த சொற்பொழிவுக்கான வாய்ப்பை அளித்த உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இந்த பொழிவுக்கு தலைமை ஏற்கவிருக்கும் டாக்டர் அ. ராமசாமி அவர்களுக்கும் எனது நன்றி.\n( மீளும் வரலாறு நூலுக்கு நான் எழுதிய குறிப்பு )\nLabels: தலித், நந்தன், வரலாறு\nஉலகு தழுவி விரியும் பார்வை - அரவிந்தன்\nதமிழின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ரவிக்குமாரின் அறிவுத் தளச் செயல்பாடுகளை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று புதிய சிந்தனைகளை, கோட்பாடுகளை, அரிய நிகழ்வுகளை, ஆளுமைகளைத் தமிழ் வாசகருக்கு முறையாக அறிமுகம் செய்துவைத்தல். இன்னொன்று அனைவரும் அறிந்த (அல்லது அவ்வாறு நினைத்துக்கொள்கிற) விஷயங்கள் குறித்துப் புதிய வெளிச்சம் பாய்ச்சுதல். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவுத் தளத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் ரவிக்குமாரின் எழுத்துக்களில் இந்த இரட்டை அம்சத்தைத் தவறாமல் பார்க்க முடியும். ரஜினிகாந்த்தும் புதுமைப் பித்தனும் என்னும் இந்த நூல் அதற்��ான சிறந்த உதாரணம்.\nஇலக்கியம், திரைப்படம், உள்ளூர் அரசியல், சர்வதேச அரசியல், பயங்கரவாதம், உடல் நலம், பெண்களின் வாழ்நிலை, சூழியல், காட்சி ஊடகங்கள், தொல்லியல், பொருளாதாரம், தகவல் பெருக்கம், சாதிப் பெரும்பான்மைவாதம், ஈழப் பிரச்சனை, ரஜினியின் அரசியல் எனப் பல விஷயங்களைப் பற்றியும் ரவிக்குமார் தெளிவாகவும் தீர்க்கமாகவும் தன் சிந்தனைகளை முன்வைக்கிறார். எந்த விஷயத்தையும் பிறர் கண்ணுக்குப் படாத அலாதியான ஒரு கோணத்தில் பார்ப்பதும், விரிவான பின்புலத்தில் வைத்து அதை அலசுவதும் ரவிக்குமாரின் அணுகுமுறை. அறிவியல், உளவியல், இலக்கியம் முதலான துறைகள் சார்ந்த பார்வைகளின் துணையுடன் எதையும் நுணுகி ஆராய்வது அவருடைய தனித்தன்மை.\nரஜினிகாந்த் சொன்ன பாபா கதையையும் புதுமைப்பித்தன் எழுதிய உபதேசம் கதையையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை இத்தகைய நுட்பமான அணுகுமுறைக்கான சிறந்த உதாரணம், குஷ்புவின் ‘கவர்ச்சி’ குறித்த அலசல் இன்னொரு உதாரணம். இவற்றை அலசும் அவர், தேர்ந்துகொண்ட பொருளின் வரையெல்லைகளுக்குள் நிற்காமல் அவற்றை வாழ்வின் விரிந்த பரப்புக்கு எடுத்துச்சென்று அலசுகிறார். இதன் மூலம் மேற்பரப்பில் தெரியாத பல விஷயங்களை உணர்த்துகிறார். ஒசாமா பின் லேடன் கொலையை முன்னிட்டு எழுதும்போது அமெரிக்காபிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையும், பயங்கரவாதத்தின்கருத்தியலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம் என்பதை அவர் நிறுவும் விதமும் இத்தகையதுதான். அசல் சிந்தனையாளரின் பண்பு இது.\nஅணு உலை, மாவோயிஸ்டுகளின் வன்முறை, பேட்ட திரைப்படம், கூகுளைசேஷன், ஈழத்து நிலவரம், தொல்லியல், மொழி, குரு வணக்கம், காட்சி ஊடகங்கள், தொழில்நுட்பத்தின் ஆபத்து, கனவுகள் என எதை எடுத்துக்கொண்டாலும் இத்தகைய பயணம் நிகழ்வதைக் கானலாம்.\nகட்டுரைக்கான பொருள் என்பது சிலருக்குக் கட்டுரையின் கருவாகவும் மையமாகவும் இருக்கும். ரவிக்குமாருக்கோ அது வெறும் தொடக்கப் புள்ளி மட்டுமே. அதை முன்னிட்டு அரசியல், தத்துவம் வாழ்வியல் எனப் பல்வேறு அம்சங்களையும் தழுவி விரிவது அவருடைய அறிவுசார் பயணத்தின் இயல்பு.\nஅத்தகைய பயணத்தின் தடங்களை அழுத்தமாகக் கொண்ட இந்தத் தொகுப்பு நம்மையும் அத்தகைய பயணத்தை மேற்கொள்ளச் உதவக்கூடியது. இந்தக் கட்டுரைகளைக் கவனமாகப் படி��்கும் யாரும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுக் கடந்துவிட முடியாது. இந்த நூலின் ஆகப் பெரிய பலன் இதுதான்.\n( ‘ ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்’ நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை )\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்…\nஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளிழுக்க எதைச் செய்யவும் தயங்காத திரையிசைப் பாடல்கள். இலக்கிய வடிவங்களில் கதை, கவிதை போல கட்டுரைக்கும் பிரதான இடமுண்டு. கட்டுரையின் வகைமைகளில் ஒன்றான பத்தி எழுத்தின் சாத்தியங்களோ நாளும் பொழுதும் வளர்ந்துகொண்டே இருப்பது. ஆய்வு, பத்தி என்று இருவகை எழுத்துமே ரவிக்குமாருக்கு இயல்பாக கைவருகிறது.\nகடைசியாய் நான் படித்த ரவிக்குமாரின் புத்தகம், ‘ஆயிரம் பூக்கள் கருகட்டும்’. கல்விப் புல ஆய்வு முறைமைகளின் அடியொற்றி அத்துறையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கும் கட்டுரைகளின் தொகுப்பு அது. ‘ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்’ அதிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பத்தி எழுத்துக்குரிய சுதந்திரத்தையும், அது அளிக்கும் வாசிப்பு சுவாரஸ்யத்தையும் அனுபவித்து மகிழ முடிகிறது. கோட்பாட்டு விவாதங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொள்ளும் ஒருவர் இறுக்கமான மொழிநடைக்குள் உறைந்துபோய்விடாமல், நாம் பார்க்கும் சினிமாவை, நாம் ரசிக்கும் நடிகர்களை, நாம் தினந்தோறும் கடந்துபோகும் நிகழ்வுகளை முற்றிலும் வேறு கோணங்களிலிருந்து அணுகுகிறார், அதற்கான காரணங்களை நமக்குப் புரியும் மொழியில் எழுதுகிறார் என்பதுதான் இந்தக் கட்டுரைகளின் சிறப்பு.\nரஜினியின் நடிப்புத் திறமையை வியந்து, அவர் சொன்ன அபத்தக் கதைகளைப் பரிகசித்து, அங்கிருந்து புதுமைப்பித்தனின் உபதேசம் கதைக்குப் போய், நவீன மருத்துவ வரலாற்றில் சஞ்சரித்து, மாந்தரீக எதார்த்தவாத அழகியல் பேசி மீண்டும் ரஜினிக்கே திரும்பிவந்து முடிகிறது கட்டுரை. ஒரு நான்கு பக்கக் கட்டுரைக்குள் நடப்புச் செய்திகள், இலக்கியம், வரலாறு, தத்துவம் என்று வெவ்வேறு துறைகளுக்கிடையில் பயணம். இளையராஜாவின் திரையிசைப் பாடல்களைப் போல சரண��்களுக்கு இடையில் எங்கெங்கோ பயணித்துவிட்டு, தொடங்கிய இடத்துக்குத் திரும்பிவருகிறார் ரவிக்குமார். வாசிப்பு ஒரு குதூகலமாகவே மாறுகிறது.\nஆடி மாத தள்ளுபடியிலிருந்து கிராமத்து அப்பாவியின் கதைக்குப் போய் அங்கிருந்து ஜார் மன்னராட்சியின் கொடுங்கோன்மையை நினைவுபடுத்தி இன்றைய அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவை, அதை விமர்சிப்பதில் உள்ள அப்பாவித்தனமான மனோநிலையை விளக்குகிறது மற்றொரு கட்டுரை. ஆமி வைன் ஹவுஸின் மரணத்தில் பாப் மார்லியை நினைவுகூர்ந்து அவன் பாடிய காதலுக்குப் பின்னாலிருந்த சமூக நிலையைப் பேசுகிறது இன்னொரு கட்டுரை.\nசொற்பிறப்பியல், பண்பாட்டு அரசியல், பொருளாதாரம், உளவியல், தொல்லியல், கல்வெட்டியல், மருத்துவம், கலை இலக்கியம் என்று துறைவிட்டு துறை தாவும் வினோதங்கள் வெகு இயல்பாய் நடந்திருக்கின்றன இக்கட்டுரைகளில். நினைவுகள், நகைச்சுவைகள், உவமைகள், ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், புத்தக அறிமுகங்கள், வாசகர்களுடனான நேரடி உரையாடல்கள் என்று வாய்ப்புள்ள அனைத்தையும் தன்வயப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஜோர்ஜ் லூயி போர்ஹே, காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ழாக் தெரிதா, ஸ்லாவோஸ் சிசேக், சிக்மண்ட் ஃபிராய்டு, ழான் போத்ரியா, அஸ்கோ பர்போலோ, டேவிட் ஷுல்மேன், பியர் பூர்தியூ என்று ஏகப்பட்ட அறிவாளுமைகள் பொருத்தமான இடங்களில் தேவைப்பட்ட அளவுக்கு மட்டுமே வாய்திறக்கிறார்கள். மேற்கோள் என்பது படித்ததைக் காட்டிக்கொள்வதற்காக அல்ல, பேசுகிற விஷயத்தின் மீது ஒரு அழுத்தமான பார்வையை உருவாக்குவதற்காகத்தான். ரவிக்குமார் அதற்கு ஒரு உதாரணமாகவே இருக்கிறார்.\nஉலகம் முழுவதும் கொண்டாடப்படும் நமது சமகாலத்தின் முதன்மையான அறிவாளுமைகளில் ஒருவரான ஸ்லாவோஸ் சிசேக்கையும்கூட ரவிக்குமார் போன்று ஒரு சிலரே பேசுகிறார்கள் என்பதுதான் தமிழின் நிலை. ஸ்லாவோஸ் சிசேக் தனது கட்டுரைகளில் ஆல்பர்ட் ஹிட்சாக்கின் திரைப்படக் காட்சிகளிலிருந்து லக்கானின் உளப் பகுப்பாய்வைப் பற்றி பேசுவதுபோல ரவிக்குமாரும் தமிழ்த் திரைப்படங்களின் காட்சிகளிலிருந்து சமூகப் பகுப்பாய்வை நோக்கி நகர்கிறார். பதினாறு வயதினிலே படத்திலிருந்து தொடங்கி முன்கூட்டியே பூப்படையும் பிரச்சினையையும் கருவாய்ப் புற்றுநோய்ப் பரவலையும் கவனப்படுத்துகிறார். குண்டுவெடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளிலிருந்து தொடங்கி இரட்டைக் கோபுரங்களின் தகர்ப்பின் பின்னாலிருக்கும் நோக்கத்தைச் சுட்டுகிறார். குஷ்புவிலிருந்து தொடங்கி உடற்கூறு சார்ந்த உளவியலையும் உடைசார்ந்த பண்பாட்டு நிலைகளையும் பேசுகிறார். கவுண்டமணியிலிருந்து தொடங்கி இந்தியாவின் சுகாதாரச் சவால்களை விவரிக்கிறார்.\nஅரசியலை மட்டுமல்ல, அறிவியலையும்கூட பத்தி எழுத்தால் சுவை கூட்டலாம் என்பதற்கு இத்தொகுப்பின் ‘கனவு எந்திரம்’ ஒரு உதாரணம். காட்சி ஊடகங்கள், இணையம் ஆகியவற்றின் பின்னாலிருக்கும் அபாயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. கவிஞர் கே.சச்சிதானந்தம், வரலாற்றறிஞர் கா.ராஜன், அணு விஞ்ஞானி மேக்நாத் சாஹா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கூடங்குளம், பயங்கரவாதத்துக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கும் இடையிலான வேறுபாடு, குரு உத்சவ், இந்தித் திணிப்பு, சிறைவாசிகளின் உரிமைகள் போன்ற சில கட்டுரைகள் மட்டுமே தங்களது பேசுபொருளால் முழுவதும் தீவிரத் தன்மையைக் கொண்டிருக்கின்றன.\nஈழப் பிரச்சினைகளையும் போர் அவலங்களையும் குறித்த சர்வதேச சமூகத்தின் பார்வைகளைப் பேசுகின்றன சில கட்டுரைகள். எல்லோரும் ஈழத் தமிழர்களைக் கைவிட்டுவிட்ட நிலை. “சொற்களில் சிந்திய ரத்தம் மட்டும்தான் பிசுபிசுப்போடு இருக்கிறது. அதைத் தொட்டுணர விழையின் பிம்பங்களை விடுத்து ஈழத்துப் படைப்பிலக்கியங்களை நோக்கிச் செல்லுங்கள்” என்கிறார் ரவிக்குமார். சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், ஷோபாசக்தி ஆகியோரின் படைப்புகளைப் பற்றிய விரிவான கட்டுரைகளை உள்ளடக்கியது அவரது முந்தைய தொகுப்பான ‘ஆயிரம் பூக்கள் கருகட்டும்’.\nஅகராதியைப் போல ரஜினியில் தொடங்கி ரஜினியில் வந்து முடிகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு. புத்தகத்தின் தலைப்பு, கவன ஈர்ப்புக்காக மட்டுமில்லை. ரஜினியின் அரசியல் பிரவேசம் அடிப்படையிலேயே ஜனநாயக விரோதம் என்பது தொடங்கி போராட்டங்கள், காவல் துறை தொடர்பாக அவர் யாருடைய குரலை எதிரொலிக்கிறார் என்பதையும் பேசுகின்றன இறுதிக் கட்டுரைகள். ‘எந்திரன்’ போலவே ‘பேட்ட’யும் எங்கெங்கு சொதப்பிவிட்டது என்பதையும் ஒரு ரசிகராக பகிர்ந்துகொள்கிறார். நல்ல நடிகர், திரைப்படத்தில் அவருக்குக் கிடைப்பதோ மோசமா��� வாய்ப்புகள், அரசியலில் கிடைத்திருப்பதோ அபாயகரமான வாய்ப்பு.\nமொத்தத்தில், தமிழின் பத்தி எழுத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னகர்வு இது. பத்தி எழுத்தைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்களின் பங்களிப்பு செய்தி விமர்சனங்களிலேயே முடிந்துபோகிறது என்றால், மொழிநடை கைவரப்பெற்ற எழுத்தாளப் பெருந்தகைகளுக்கோ சொல்வதற்கும் பெரிதாய் ஒன்றுமில்லை. வறண்டுகிடக்கும் பாலைவனத்தின் ஊற்று இத்தொகுப்பு. நீர்நிலைகள் பெருகட்டும்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிரா...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து\nதமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை...\nஉலகு தழுவி விரியும் பார்வை - அரவிந்தன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.psssrf.org.in/screenshort/raguiiyasamy.aspx", "date_download": "2020-06-05T18:04:50Z", "digest": "sha1:OJGPHXSV45HZQB5L6BMZ3QXR455COE3F", "length": 74007, "nlines": 167, "source_domain": "www.psssrf.org.in", "title": "வர்க்கங்கள் என்றால் என்ன? | ஜாதகம் கட்டம் ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வது | அமாவாசை | மூலத்திரிகோணம் | கிரஹங்களுடைய ஆதிபத்தியம் கொண்டுள்ள ஸ்தான பலங்கள் | பிரம்மஹத்தி தோஷம் | ஒரே குடும்பத்தில் உள்ள பலர் ஒரே சமயத்தில் உயிரிழப்பது எதைக் குறிக்கிறது | மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கணவர் உயிரிழப்பது ஏன்? | ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்? | அமாவாசைபவுர்ணமியில் பிறந்தவர்கள் அதே திதியில் பிறந்தவர்களை மணக்கல���மா? | பல்லி விழும் பலன் உண்மையென்றால் | அதற்கு அவ்வளவு சக்தி வந்தது எப்படி? | கிரகங்களும் நோய்களும் | கும்ப லக்கினம் | கோச்சாரம் | கந்தர் சஷ்டி கவசம் | வக்கிரம் என்றால் என்ன? | 004புதன் | 003செவ்வாய் | 006சுக்ரன் | 008ராகு | 007சனி | 009கேது | 1ஓன்றாம் அதிபதி | 2இரண்டாம் அதிபதி | 3மூன்றாம் அதிபதி | 4நான்கம் அதிபதி | 5ஐந்தாம் அதிபதி | 6ஆறாம் அதிபதி | 7ஏழாம் அதிபதி | 8எட்டாம் அதிபதி | 9ஒன்பதம் அதிபதி | 10பத்தாம் அதிபதி | 11பதினோன்றாம் அதிபதி | 12பன்னிரன்டாம் அதிபதி | திருப்பு முனை (Turning Point) | மேஷ லக்கினம் | ரிஷப லக்கினம் | மிதுன லக்கினம் | கடக லக்கினம் | சிம்ம லக்கினம் | கன்னி லக்கினம் | துலா லக்கினம் | விருச்சிக லக்கினம் | தனுசு லக்கினம் | மகர லக்கினம் | மீன லக்கினம் | மாரக தசை | பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள் | சந்திரகிரணம் | புத்திர தோஷம் | களத்திர தோஷம் | ஆயுளுக்குத் தோஷம் | தந்தைக்குத் தோஷம் | தாய்க்குத் தோஷம் | அதீத தோஷம் | சந்திரன் காரகத்துவம் | உத்தராயணம் | சூரிய கிரகணம் | கங்கண சூரிய கிரகணம் | ஜாதகங்களில் 4 வகைகள் | பாபகர்த்தாரி யோகம் | பணவரவு எப்படி | ஓரை | கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும் | ராசிகள் நெருப்பு | பூமி | காற்று | நீர் | சர ராசிகள் (Movable signs) | ஸ்திர ராசிகள் (Fixed signs) | உபய ராசிகள் (Dual signs) | ராசிகளில் ஆண் ராசிகள் | மற்றும் பெண் ராசிகள் | மாந்தி குளிகன் | பணம் சேராது | ருச்சகா யோகம் | அனபா யோகம் | புத ஆதித்யா யோகம் | கஜகேசரி யோகம் | சந்திரமங்கள யோகம் | பரிவர்த்தனை யோகம் | சஷ்ய யோகம் | மாளவ்ய யோகம் | ஹம்ஸ யோகம் | பத்ரா யோகம் | வஞ்சன சோர பீதி யோகம் | குஹு யோகம் | துஷ்கிரிதியோகம் | ராஜயோகம் | கிரகமாலிகா யோகம் | தொழிலில் அல்லது வேலையில் பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை மாறும் | கேமதுருமா யோகம் | லக்ஷ்மியோகம் | சகடயோகம் | பாஸ்கரா யோகம் | ஆதி யோகம் | மாமனித யோகம் | வர்கோத்தமம் என்றால் என்ன? | பாப கர்த்தாரி யோகம் | அஷ்டலெட்சுமி யோகம் | படுக்கவைக்கும் யோகம் | பாலஅரிஷ்டம் | பந்துபிஸ்த்தயக்த யோகா | மாத்ருநாச யோகா | தைன்ய பரிவர்த்தனை யோகம் | கெட்ட யோகம் |", "raw_content": "தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் அஷ்டவர்க்கப்படி வாஸ்து, பஞ்சாங்கம், முகூர்த்தம், பரிகாரம், திருமணம், எண் கணிதம், பெயர் பட்டியல், ஜெம்ஸ், பட்சி, நாடி... ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் மேலும் க��ரியர் வழியாக உங்களுக்கு கிடைக்கும். Cell :8870974887 GOVINDANE vs2008w7@gmail.com\nஎன்னை பற்றி சாப்டவேர் விபரம் நன்றி...\n ராகு பகவான் உங்கள் வாழ்க்கையில் சூட்சமம் எட்டாம் அதிபதி உங்கள் ஜாதகம் எப்படி.. தடை, தாமதத் திருமணம்.. திருமணவிதி உங்கள் ஜாதகத்தில் எப்படி.. ஒன்பதாம் பாவம் எப்படி உள்ளது பார்க்க ராகுகேது-11% சூத்திரம் மட்டும் Pulippani-புலிப்பாணி ஜோதிடம் மருத்துவ ஜோதிட குறிப்புக்கள் எண் கணிதம் பற்றிய சில பகுதி கலி தினம் ஆரம்பம் ஆண்டு வாரியாக\nCommunity Edition ஜோதிட சாப்ட்வேர்\nராகு கேது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எப்படி உள்ளார் என்று உணர்ந்து வாழ்க்கையை வாழக்கற்றுகொள்ளுங்கள் தயவுசெய்து//////////// திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டும் உண்மையில் உங்கள் ஜாதகம் சரி என்றால் பிறப்பு ராகுவை... கோச்சார ராகு கடக்கும் வரை(தாண்டும்).............செய்யதீர் (தாய்/தந்தை அனுமதியுடன் அங்கிகரிக்கப்பட்ட திருமணம் இல்லாமல்)(திருமணமாகதவர்களுக்கு மட்டும்).......\n1. லக்கினத்தில் ராகு ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க வேண்டியிருக்கும், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்\n2. ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இ���ுந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.\n3. ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும்.\n4. ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்: மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும். உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும்.\n5. ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் ��வனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது.\n6. ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.\n7. ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் திட்டு வாங்க நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.\n8. ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும். முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலர���க்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.\n9. ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்\n10. ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்\nராகு கேது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எப்படி உள்ளார் என்று உணர்ந்து வாழ்க்கையை வாழக்கற்றுகொள்ளுங்கள் தயவுசெய்து//////////// திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டும் உண்மையில் உங்கள் ஜாதகம் சரி என்றால் பிறப்பு ராகுவை... கோச்சார ராகு கடக்கும் வரை(தாண்டும்).............செய்யதீர் (தாய்/தந்தை அனுமதியுடன் அங்கிகரிக்கப்பட்ட திருமணம் இல்லாமல்)(திருமணமாகதவர்களுக்கு மட்டும்)......\n11. ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனா�� இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான்\n12. ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள் உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும் இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்) சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி நிச்சயமாக உண்டு.\n ஜாதகன் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவான். லக்கினாதிபதி வலுவாக இல்லையென்றால், ஜாதகன் வம்பு, வழக்கு, கேஸ், கோர்ட் என்று அலைய வேண்டியதிருக்கும்.\n2. ஜாதகனுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு வயதான காலத்தில் ஏற்படும்.\n3. ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதைச் ஜாதகன் சரி செய்ய வேண்டியதிருக்கும். பணம் கரையும்.\n4. அந்த அமைப்பு இங்கே இருந்தால் நல்லதல்ல ஜாதகனுக்குத் தன் தாய் வழி உறவில் சிக்கல்கள் உண்டாகும். படித்த படிப்பு வீணாக, சம்பந்தம் இல்லாத வேறு தொழிலைச் ஜாதகன் செய்ய நேரிடும\n5. ஜாதகனுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும். சிலருக்கு மட்டும் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்கள் நன்றாக இருந்தால் நாள் கழித்து ஆண் மகவு பிறக்கும்\n6. ஜாதகருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். சிலருக்குக் கண்டமும் ஏற்படும்.\n7. ஜாதகர் இயற்கைக்கு மாறான உடல் உறவுகளில் விருப்பம் உள்ளவராக இருப்பார். சிலர் விவஸ்தையின்றி நெருங்கிய உறவுகளுடன் உடலுறவு கொள்வார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்.\n8. ராகு சூரியனுடன் மற்றும் ஒரு தீயகிரகம் இங்கே அமர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ ஜாதகருக்கு, விஷத்தால் அல்லது விஷக்கடியால் மரணம் ஏற்படலாம். அந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்\n9. ஜாதகர் ஆன்மீகத்தில் ஈடுபடுவார், மேடைகளில் இறைவனைப் பற்றிப் பேசிப் பேசி மிகவும் பிரபலமாகிவிடுவார்\n10 ஜாதகர் சட்டங்களுக்கு எதிரான வழிகளில் தொழில் செய்து பொருள் ஈட்டுவார் சமயங்களில் மாட்டிக் கொள்ளவும் செய்வார்\n11 ஜாதகர் பொது மக்களை ஏமாற்றும் தொழில் செய்து பிழைப்பார். சிலர் அதே வேலையை அரசியலில் சேர்ந்து செய்வார்கள்\n12. ஜாதகர் தன்னுடைய செயல்களுக்காக அல்லது வேலைகளுக்காக அல்லது தொழிலுக்காக ஒருமுறையாவது தண்டிக்கப்படுவார். சிலர் சிறைவாசம் செல்ல நேரிடும்.\nராகுவின் மகா தசைப் பலன்\nராகு திசை குரு புத்தி (2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்) ராகு திசை புதன் புத்தி (2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்) ராகு திசை சுக்கிர புத்தி: (3 வருடங்கள்) இந்த மூன்று தாசா புத்திகளிலும் அதாவது சுமார் எட்டு வருட காலம் ராகு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்வார். மீதி பத்து வருட காலம் (அவருடைய மகா திசை 18 ஆண்டுகள்) நல்லதைத் தவிர மற்றவைகளைச் சுறுசுறுப்புடன் செய்வார் ராகு திசை நடந்தாலும், ராகு திசை குரு புத்தி அல்லது சுக்கிர புத்திகளில் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு அவர் திருமணத்தையும் செய்து வைப்பார்.\nமிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 7 முதல் 25 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் தசா இருப்பு அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும் அந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் லக்கின அதிபதி, வித்யாகாரகன் நான்காம் வீட்டதிபதி ஆகிய மூவரில் இருவர் வலுவாக இல்லையென்றாலும், அந்தத் திசை ஜாதகனின் படிப்பை முடக்கிவிடும்\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 17 முதல் 35 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும். அதாவது சந்திர திசையில் இருப்பு குறைவாக இருந்தால், 10 வயதில் இருந்து 28 வயது வரை அல்லது 30 வயதுவரை ராகு திசை இருக்கும். இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு, திருமணம் தாமதமாகும், அல்லது திருமண வழ்வில் பிரச்சினைகள் உண்டாகும் அதேபோல் சிலருக்கு சரியான வேலை அ��்லது தொழில் அமையாது.\nகிருத்திகை, உத்திரம், உத்திராடம் 23 முதல் 41 வயது வரை. அல்லது அதற்கு முன்பு இந்தத் திசை வரும். நடு வயதில் வரும் இந்தத் திசையினால் ஜாதகனின் செல்வம் கரையும் அல்லது ஜாதகன் பொருள் எதையும் சேர்க்க இயலாமல் அவதியுறுவான்.\nபுனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்) பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்) இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு திசை அவர்கள் 85 வயதிற்கு மேல் வாழ்ந்தால் வரும். இல்லாவிட்டால் இல்லை. அதற்காக அவர்கள் மகிழ முடியாது. வேறு திசைகளில் இருக்கும் ராகு புத்தி அவர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்துவிடும் பொதுவாக ராகு திசையால் பெரிய நன்மைகள் ஏற்படாது.\n1. ராகு குரு கூட்டணி 8ல் இருந்தால் ஜாதகனுக்கு colic pains ஏற்படும் அது என்ன காலிக் பெயின்\n2. இந்தக் கூட்டணி ஒன்பதில் இருக்க மூன்றாம் வீட்டில் சனியும் கேதுவும் இருக்கப் பிறந்த ஜாதகன், சட்டப்படி பிறந்த குழந்தையாக இருக்க மாட்டான் The native may be an illegitimate child. அடப்பாவமே\n3. நான்கில் ராகுவும் குருவும் கூட்டாக இருந்து, அவர்கள் மேல் ஒரு சுபக்கிரகத்தின் பார்வை விழுந்தால், ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். பக்தியில் திளைப்பவனாக இருப்பான். சிலர் நீதித்துறைக்குச் சென்று புகழ் பெறுவார்கள்.\n4. லக்கினம் சுபக்கிரகத்தின் வீடாக இருந்து, அதை சந்திரனும் இருக்க, இந்த ராகு, குரு கூட்டணி 5 அல்லது 9ஆம் வீடுகளில் அமையப்பெற்றால், ஜாதகன் சிறந்த கல்வியாளனாகவும், செல்வந்தனாகவும், மக்களால் மதிக்கப்பெறுபவானவும் இருப்பான்.\n5. மகர லக்கினக்காரர்களின் 9ஆம் வீட்டில் அவர்கள் இருவரும் இருந்தால், ஜாதகன் பெரிய செல்வந்தனாக இருப்பான். அல்லது உருவெடுப்பான். பலரது மதிப்பையும் பெற்றவனாக இருப்பான். அவன் விரல் சொடுக்கில் எல்லாம் நடக்கும். எல்லா வாழ்க்கை வசதிகளுடனும் வாழ்வான்\n6. அந்த அமைப்பு 3ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மிகவும் துணிச்சலானவன். அதோடு அந்த அமைப்பை செவ்வாய் பார்வை இட்டால், அபரிதமான துணிச்சல் இருக்கும். எதற்கும் பயப்படமாட்டான். சர்வதேசத் துணிச்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள்\n7. அதே அமைப்பு 6ல் இருந்து செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகன் புரிந்து கொள்ளச் சிரமமானவன். தான் பிறந்த மதத்தையே இழிவாகப் பேசக்கூடியவன். எல்லா மதங்களிலும் உள்�� சிறப்பைப் பேசாமல், அவற்றில் உள்ள சில ஒவ்வாத நியதிகளை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு அதை மட்டுமே குறையாகப் பேசிக்கொண்டு திரிவான்.\n8. பொதுவாக இந்த யோகம் நல்லதொரு யோகமாகக் கொண்டாடப் படுவதில்லை ஜாதகனுக்கு பல விரோதிகள் இருப்பார்கள். எப்போது வேண்டுமென்றாலும் அவர்கள் அவனைக் கவிழ்ப்பார்கள்.ஜாதகன் முறையற்ற சிந்தனைகளை உடையவனாக இருப்பான்.\nராகு கேது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எப்படி உள்ளார் என்று உணர்ந்து வாழ்க்கையை வாழக்கற்றுகொள்ளுங்கள் தயவுசெய்து//////////// திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டும் உண்மையில் உங்கள் ஜாதகம் சரி என்றால் பிறப்பு ராகுவை... கோச்சார ராகு கடக்கும் வரை(தாண்டும்).............செய்யதீர் (தாய்/தந்தை அனுமதியுடன் அங்கிகரிக்கப்பட்ட திருமணம் இல்லாமல்)(திருமணமாகதவர்களுக்கு மட்டும்)......\n9. இந்த அமைப்பில் ராகு குருவின் வலிமையைக் குறைப்பான். குரு அதீதமான சுபக்கிரகம், அவன் அதீதமான அசுபக்கிரகமான ராகுவுடன் குரு கேட்டதை செய்வார்\n10. ராகு + குரு ராகுவின் தாக்கத்தை a sumall குறைப்பான்\n11. குரு குழந்தை பாக்கியத்திற்கான கிரகம், அவனுடன் சேரும் ராகு ஜாதகனின் 5ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு குழந்தை இல்லாமலும் போகும். சிலரது மனைவி அடிக்கடி கருச் சிதைவுகளுக்கு உள்ளாவாள். சிலருக்கு சற்று ஊனமான குழந்தை பிறக்கலாம்\n12. இதே அமைப்பு 3ல் இருந்தாலும், நான்காம் வீட்டதிபதி நான்கைத் தனது பார்வையால் பார்க்காவிட்டாலும், ஜாதகனின் கல்வி பாதியில் நின்று போகும். நல்ல அறிவும் திறமையும் அவனிடம் இருந்தாலும் முறையான கல்வியை அவன் பெற முடியாது\n13. இதே அமைப்பு ஏழில் இருந்தால், திருமண வாழ்வு சோகமாகிவிடும். சிலரது திருமணம் விவாகரத்தில் முடியும். இந்த அமைப்புள்ளவர்கள் கலப்புத் திருமணம் செய்தவர்களாக இருந்தால் தப்பித்துவிடுவார்கள். ஏழாம் அதிபனுடன் ராகு சேர்ந்தாலும் கலப்புத் திருமணம்தான்\n14. நல்ல வேலை செய்யும் இடம் பத்தாம் வீடு. ஜாதகன் தொழில் செய்தாலும் அல்லது வேலையில் இருந்தாலும் அவன் சர்வ அதிகாரம் மிகுந்தவனாக இருப்பான். அது நல்ல வழியில் வந்த அதிகாரமாக இருக்காது. குறுக்கு வழியில் வந்த அதிகாரமாக இருக்கும். தன் தொழிலுக்கு அல்லது வேலைக்கு வேண்டிய அத்தனை .... வேலைகளையும் செய்வதில் ��ாதகன் திறமைசாலியாக இருப்பான். அதை ராகு அவனுக்கு உகந்து வழங்குவார். உயர்வான நிலைக்குச் ஜாதகன் செல்வான். ராகு அதைத்தன் தாசா புத்திகளில் செய்வார்.\n1ல் லக்கினத்தில் இருப்பது நல்லதல்ல ஜாதகனுக்கு நோய்கள் ஏற்பட்டு, அதனால் ஜாதகனின் மனதும் பாதிக்கப்படும். Rahu in the first house will gives unpleasant influences\n2ல் ஜாதகனின் குடும்ப வாழ்க்கையில் தீராத பிரச்சினைகள் உண்டாகும். கணவன் மனைவி இருவருக்குமே மனம் பாதிக்கப்படும். இருவரில் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் மன நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள்.\n3ல் ஜாதகர் சிற்றின்பங்களில் அதிக நாட்டமுடையவராக இருப்பார். சிற்றின்பம் என்னவென்று சரியாகத் தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும். ஜாதகரை 'அந்த' விஷயத்தில் திருப்தி செய்வது மிகக் கடினம். புதிது புதிதாக அவருக்கு வேண்டும். சிலர் 'அந்த' நாட்டத்தில் வீட்டைவிட்டு, வேறு பெண்ணுடன் ஜீட் விட்டு விடுவார்கள். சில பெண்கள், பிற ஆடவர்களுடன் கள்ளக் காதலில் ஈடுபடுவதும் இந்த அமைப்பினால்தான். பல விதிவிலக்கு உண்டு அவையில் மாறுபடலாம்\n4ல் ஜாதகரின் அன்னைக்கு தோஷம். அன்னையால் சில ஜாதகர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படலாம்.\n5ல் ஜாதகருக்கு பலவிதமான சோதனைகள் ஏற்படும். எல்லாம் மனச்சோதனைதான் சிலருக்கு கண்டங்கள் ஏற்படும். நீர் நிலைகளில் விபத்துக்குள்ளாகலாம்\n6ல் ஜாதகன் சுகமான பிறவி சுகமாக வாழ்வான். அவனுக்காகப் பிறர் உழைப்பார்கள். சிலருக்கு உடல் உபாதைகள், உடற் குறைபாடுகள் இருக்கும்\n7ல் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சிற்றின்ப ஈடுபாடுகள் மிகுந்தவராக இருப்பார்.\n8ல் வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும். என்னடா வாழ்க்கை என்கின்ற மனநிலை இருக்கும். சிலருக்குத் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் மிகுந்திருக்கும். இந்த அமைப்பு இருந்தால் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிகத் துன்பங்கள் ஏற்படும்\n9ல் ஜாதகருக்குப் பிற நாடுகளில் வாழ்க்கை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான அமைப்பு இது. ஜாதகனுக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும்.)\n10ல் இந்த அமைப்புள்ள ஜாதகரின் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும். சூது, வாது, கபடம் நிறைந்ததாக இருக்கும். ஜாதகருடைய வணிகம் அல்லது தொழிலில் அது மேலோங்கியிருக்கும். அவர் மேலுள்ள நம்பகத்தன்மையை அவர் இழக்க நேரிடும்\n11ல் ஜாதகருக்குத் திடீர் பண வரவுகள் உண்டு. அது இந்த இரு கிரகங்களின் தசா, புத்திகளில் கிடைக்கும். அந்த அமைப்பிற்கு, சனீஷ்வரனின் பார்வை கூடாது. பார்வை இருந்தால், ஜாதகருக்கு விபத்து ஏற்படும்.\n12ல் ஜாதகருக்குப் பல விதத்திலும், மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும்\n1ல் லக்கினத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: ஜாதகன் '-----' விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவனாக இருப்பான். இதே அமைப்புடைய ஜாதகி படு கவர்ச்சியாக இருப்பாள். பலரையும்திரும்பிப் பார்க்கவைக்கும் கவர்ச்சியுடன் இருப்பாள். அலங்காரமாகஇருப்பாள்.\n2ல் இரண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம். ஜாதகனின் குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜாதகனோ அல்லது ஜாதகியோ யாராக இருந்தாலும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் சம்போகத்தைப் பிரதானமாக நடத்தி எப்பொதும் மகிழ்வுடன் இருப்பார்கள். பேச்சாற்றல் நிறைந்திருக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும். இந்த வீட்டில் அந்த இருவராலும் பெரிய பிரச்சினைகள் இருக்காது.\n3ல் மூன்றில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: இளம் வயதிலேயே ஜாதகனுக்குப் பல தீய பழக்கங்கள் ஏற்படும். பீடி, சிகரெட்டில் இருந்து கஞ்சாவரை, ஒன்றையும் ஜாதகன் விட்டு வைத்திருக்க மாட்டான். தெனாவட்டாக இருப்பான். சைட் அடிப்பதில் இருந்து சைடில் ஒதுங்குவதுவரை அத்தனை வேலைகளையும் ஜாதகன் செய்வான். ஆசைப்பட்டதை அடைய வெட்கமின்றி, தன் வயதைவிடக் குறைந்த வயதுடைய பெண்ணின் காலில் விழுவதற்குக்கூட ஜாதகன் தயங்க மாட்டான். ஜாதகன் ஊர் சுற்றி. பெண்ணாக இருந்தால் வீடு தங்க மாட்டாள். அவளுக்குப் பல சிநேகிதங்கள் கிடைக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பாள். அவளைக் கட்டுப்படுத்துவது கடினம்.\n4ல் நான்கில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: ஜாதகனுக்கு எல்லா வசதிகளும் வந்து சேரும். எல்லா சுகங்களும் கிடைக்கும். அந்த எல்லாம் என்பதில் பெண் சுகமும் அடக்கம் பெண்ணின் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பு இருந்தால், எல்லா வசதிகளும் அவளைத் தேடிவரும். கோலமிட்டுக் கொண்டாடி அவள் காலடியில் விழுந்து கிடக்க நல்லதொரு துணைவனும் அவளுக்குக் கிடைப்பான்.\n5ல் ஐந்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: உழைக்காமல் கிடைக்கின்ற செல்வம் ஜாதகனைத் தேடிவரும். பல வழிகளிலும் ஜாதகனுக்குப் பணவரவுகள் இருக்கும். சீட்டாட்டம், குதிரை ரேஸ், லாட்டரிச் சீட்டு. பங்கு வணிகம் என்று அவன் எதைத் தொட்டாலும் பணம் கொட்டும்.இந்த அமைப்பினர்கள் காதலிக்கவென்றே பிறந்தவர்கள். பலர் காதலில் சிக்குண்டு கிடப்பார்கள். பெண்ணிடம் சுலபமாகமயங்கி விடுவார்கள். ஜாதகியாக இருந்தால் ஆணிடம் தன்னைச்சுலபமாகப் பறி கொடுத்துவிடுவாள்\n6ல் ஆறில் ராகுவும் சுக்கிரனும் எப்போதும் மாற்று இனத்தினரின் ஸ்பரிசத்திற்காக ஏங்குபவர்கள். ஸ்பரிசத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அதேபோல புணர்ச்சிக்கும் இந்த ஜாதகர்களுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. கால நேரமும் கிடையாது. இரத்த சோகை, இரத்தப் புற்று நோய் போன்ற நோய்கள் உண்டாகும் அபாயமும் உண்டு\n7ல் ஏழில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் எல்லைமீறி நடப்பவர்கள்.வீட்டிற்கு அடங்காதவர்கள்.இந்த அமைப்புள்ள பலருக்குக் காதல் திருமணம் நடைபெறும். வயது வித்தியாசம் பார்க்க மாட்டார்கள்,ஜாதி, மதம், இனம் பார்க்க மாட்டார்கள். எதிர்ப்புக்களையும் மீறி, காதல் மணம் புரிவார்கள். சிலர் சமூகக் கோட்பாடுகளை மதிக்க மாட்டார்கள். தங்கள் வழியே சரி என்று நடப்பார்கள்\n8ல் எட்டில் ராகுவும் சுக்கிரனும் அடிக்கடி விபத்துக்கள் உண்டாகும். விஷக்கடிகள் உண்டாகும். உணவு வகையில் உடல் நலம் பாதிப்புக்குள்ளாகும். சிலரை மாடு முட்டலாம்.சிலருக்கு வாகனங்களால் விபத்து ஏற்படும். பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும். ஆடவராக இருந்தாலும் சரி, மகளிராக இருந்தாலும் சரி, பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும்.\n9ல் ஒன்பதில் ராகுவும் சுக்கிரனும் அதிகமாகப் பயணங்களை மேற்கொள்பவர்கள். வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளி நாடுகளில் தங்கி பொருள் ஈட்டும் யோகமும் கிடைக்கும்.\n10ல் பத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன் இடைத்தரகர் வேலை செய்து பெரும் பொருள் ஈட்டுவான். உயர்ந்த வசதிகளோடு வாழ்க்கை மகிழ்வுடையதாக இருக்கும். வண்டி, வாகனங்கள் விற்பனை அல்லது அவற்றைக் கொண்டு சிலர் தொழில் செய்து மேன்மைஅடைவார்கள். சிலருக்கு மனைவியால் யோகம் உண்டு.\n11ல் பதினொன்றில் ராகுவும் சுக்கி���னும் இருந்தால் ஜாதகன் ரகசிய உறவுகளை உடையவர். ஜாதகனே பல ரகசிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வான். அதிலேயே திளைப்பார். பிற மதத்துப்பெண்களோடும் உறவுகள் இருக்கும். எல்லையைக் கடந்த, வரம்புகளைக்கடந்த என்று பல வகைகளிலும் ஜாதகர் ரகசிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்வான்\n12ல் பன்னிரெண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் தன் செல்வம், சக்தி, நேரம் செல்வம் ரகசிய வழிகளில் தொலையும். அல்லது அவனே முன் நின்று தொலைப்பான்.\nநன்றி மேலும் விபரம் அறிய Call 88709 74887\n1 திருமண பொருத்தம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n2 ஜாதகம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n3 ஜாமக்கோள் ஆருடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n4 சந்திர நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n5 பிருகு நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n6 மருத்துவ ஜோதிடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n7 கர்மா பரிகாரம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n8 தாம்பூல பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n9 கேபி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n10 சோழிய பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n11 தேவபிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n12 எண் கணிதம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n13 பெயர் பட்டியல் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n14 ஜெம்ஸ் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n15 பட்சி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n16 டாரட் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n18 பெயர் உச்சரிப்பு பலம் Rs. 1100\n20 ஜோதிட அகராதி Rs. 1100\n21 வீடியோ பதிவின் மூலம் படிப்படியாக ஆரம்ப ஜோதிட பாடம் -18 பகுதிகள் FREE\nருது ஜாதகம் சாப்ட்வேர தேவை எனில் Rs.1500 - Fixed Price Software\nதிருமண தகவல் மையம் சாப்ட்வேர் -1 Rs.2500 Fixed Price Software\nதிருமண தகவல் மையம் சாப்ட்வேர் -2 Rs.6500 Fixed Price Software\nதொழில்முறை ஜோதிட சாப்ட்வேர்கள் Astrology Professional Software USB KEY & PASSWORD பாதுகப்பு 100% உண்டு\nஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்\nபாலினம் : ஆண் பெண்\nஜாதகம் திசா புத்தி கோச்சர பலன் குரு பலம் உங்கள் மனைவி எப்படி\nLatitude பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric : பிறந்த மாநிலம் State: பிறந்த மாநில குறியீடு StateCode : பிறந்த ஊர் City: Longitude Latitude\nதிருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்\nஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க\nState District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:\nState District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :\nஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கம். Call 887974887 கோவிந்தன் or vs2008w7@gmail.com\nகிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது\nதிருமண பொருத்தம், ஜாதகம், ஜாமக்கோள் ஆருடம் , சந்திர நாடி, பிருகு நாடி, மருத்துவ ஜோதிடம், கர்மா பரிகாரம், தாம்பூல பிரசன்னம், கேபி, சோழிய பிரசன்னம், தேவபிரசன்னம், எண் கணிதம், பெயர் பட்டியல், ஜெம்ஸ், பட்சி, டாரட், திருமண தகவல்க்கான சாப்ட்வேர், குரு நாடி, சனி நாடி, லால்கித்தாப், ஜோதிட பழக சாப்ட்வேர், அஷ்டவர்க்கப்படி வாஸ்து, பஞ்சாங்கம், முகூர்த்தம், பரிகாரம், ஜோதிட கல்வி, சோதிடம், படிக்க....ASTROLOGY JOTHISHAN, ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-06-05T18:31:36Z", "digest": "sha1:ZJZGSX37VLQXIC23Y3ZN7IJ5BABI752Z", "length": 3809, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தெய்வசிகாமணி – தமிழ் வலை", "raw_content": "\nகடைசி நேரத்தில் தமிழக விவசாயிகள் அதிரடி – கதி கலங்கும் மோடி\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் மோடிக்கு எதிராக, தமிழகத்தில் இருந்து 40 விவசாயிகள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய...\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\nகாட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/how-india-managed-its-forests-water-waste-in-2019/", "date_download": "2020-06-05T19:05:59Z", "digest": "sha1:BYLDUVB67ZPJRTV5ZUBDIMRW4TDWOHEO", "length": 41279, "nlines": 113, "source_domain": "tamil.indiaspend.com", "title": "2019-ல் இந்தியா தனது காடுகள், நீர் மற்றும் கழிவுகளை எவ்வாறு நிர்வகித்தது | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\n2019-ல் இந்தியா தனது காடுகள், நீர் மற்றும் கழிவுகளை எவ்வாறு நிர்வகித்தது\nபுதுடில்லி: 2019 ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், காடு, நீர் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில் இந்தியா எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பார்ப்போம்.\nவனவியல் அல்லாத பயன்பாடுகளுக்காக காடுகளை அழிப்பதற்கான 99% திட்டங்களுக்கு (ஜூன் 2019 வரை) இந்தியா ஒப்புதல் அளித்தது. இது, 2019ஆம் ஆண்டில் அதிக தண்ணீர் நெருக்கடியை சந்தித்த நாடுகளில் 13வது இடத்தை பிடித்தது. ஒருமுறை பயன்படுத்து பிளாஸ்டிக் உபயோகத்தை நிறுத்துமாறு நாட்டினரை பிரதமர் கேட்டுக் கொண்டும் கூட மாநிலங்களின் செயல்பாடு குறைவாகவே உள்ளது.\nகடந்த 2019இன் முதல் ஆறு மாதங்களில், வன நிலங்களை பயன்படுத்துவதை திசை திருப்பக் கோரும் 240 திட்டங்களில், இந்திய அரசு வெறும் ஏழை மட்டுமே இந்திய அரசு நிராகரித்தது - 98.99% வன நிலங்களை பயன்படுத்த அனுமதித்ததாக கருதப்படும் நிலையில் அவற்றில் வனம் சாராத பயன்பாடுகளுக்கு அனுமதி தரப்பட்டதாக, டெல்லியை சேர்ந்த ஆலோசனை வழங்கும் லைப் (Legal Initiative for Forest and Environment - LIFE) அமைப்பின் ஆகஸ்ட் 2019 பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nஇத்தகைய திசைதிருப்பல் விகிதம் “தீவிரமான கவலைக்குரிய விஷயம்” என்று பகுப்பாய்வு கூறியுள்ளது.\nகடந்த 2019 ஜூன் வரை வேறுபணிகளுக்கு திருப்புவதற்கு அனுமதிக்கப்பட்ட வனப்பகுதி சுமார் 92.20 சதுர கி.மீ. ஆகும். இது, 2017 மற்றும் 2018இல் இருந்து திசைதிருப்புவதற்கு ஒப்புதல் தரப்பட்டது, பகுப்பாய்வின்படி, 588.20 சதுர கி.மீ (புதுச்சேரியின் யூனியன் பிரதேசத்தை விட பெரியது) ஆகும்.\nகடந்த 2019இல் திசைதிருப்ப பரிந்துரைக்கப்பட்ட வன நிலங்களில் சுமார் 43% சுற்றுச்சூழல் ரீதியாக பதற்றம் நிறைந்த வனவிலங்கு வாழ்விடங்களில் உள்ளது என்று பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.\nநரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஜூன் 2014 முதல் மே 2018 வரை நான்கு ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள், ‘சுற்றுச்சூழல்-உணர்திறன் மண்டலங்களில்’ 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தேசிய வனவிலங்கு வாரியத்தால் ஒப்புதல் தரப்பட்டன. இது முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.கூ.) அரசின் 2009 மற்றும் 2013-க்கு இடைப்பட்ட காலத்தில் 260 திட்டங்களுக்கு அனுமதி என்பதைவிட அதிகம் என இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 2018 கட்டுரை தெரிவித்தது.\nசராசரியாக, ஜூன் 2014 முதல் மே 2018 வரை ஆண்டுதோறும் நிராகரிக்கப்படாத திட்டங்கள், 1.1% க்கும் அதிகமானவை; இது, 2009 மற்றும் 2013 க்கு இடையில் முந்தைய ஐ.மு.கூ. அரசின் கீழ் 11.9% என்பதைவிட குறைவு என டெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nஇதை ஈடுசெய்வதறாக நடப்படும் மரங்கள், செடி வளர்த்தல் போன்றவை, பெரும்பாலும் பல்லுயிர் பெருக்கத்திற்கு சிறிய பங்களிப்பையே சேர்க்கும்; அத்துடன் மலைவாழ் மக்களின் உரிமைகளை அரசு அங்கீகரித்ததற்கு மேலும் வழிவகுக்கிறது என, இந்தியா ஸ்பெண்ட் ஜூன் 25, 2019 கட்டுரை தெரிவித்தது.\nகடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு சாதாரண மழைக்காலங்களுக்கு பிறகு, இந்தியாவின் பல பகுதிகள் மீண்டும் கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன - நகரின் நீர் இருப்பு பகுதிகளில் தண்ணீர் இருப்பு 1% கொள்ளளவுக்கு சரிந்தபோது சென்னை நகரன் நெருக்கடி அதிதீவிரமானது. தாமதமான 2019 பருவமழையால் இந்த நெருக்கடி அதிகரித்ததாக, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜூன் 5 கட்டுரை தெரிவித்தது.\nஇந்தியா - 60 கோடி மக்கள், அதாவது மக்கள் தொகையில் பாதிப்பேர், ஒவ்வொரு ஆண்டும் “அதிகபட்சம் முதல் அதிதீவிர” தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் - ஆகஸ்ட் 2016 தண்ணீர் நெருக்கடி சந்தித்த நாடுகளின் உலகளாவிய பட்டியலில் 13 வது இடத்தைப் பிடித்தது. இந்த தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு மேலே உள்ள நாடுகள் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவின் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளைச் சேர்ந்தவை; அவை, இந்தியாவின் வருடாந்திர மழையில் பாதியைப் பெறுகின்றன மற்றும் குறைவான இயற்கை நீர் ஆதாரங்களைக் கொண்டுள்ளன என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 ஆகஸ்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.\nநரேந்திர மோடி அரசு தனது இரண்டாவது பதவிக்காலத்தை 2019 மே 31 அன்று தொடங்கியது; இந்த அரசு, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீரை ‘நல் சே ஜல்’ திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்குள் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ஜல் சக்தி அமைச்சகத்தால் இப்பணி மேற்கொள்ளப்படும்; இது குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கா புனரமைப்பு அமைச்சகங்��ளை ஒருங்கிணைக்கிறது. இந்த திட்டத்திற்கு முதல் சவால், தண்ணீர் கிடைப்பதாக இருக்கும் என்று இந்தியா ஸ்பெண்ட் தனது ஜூன் கட்டுரையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலத்தடி நீர் சீரான விகிதத்தில் குறைந்து வருகிறது; இந்தியாவின் 40% மக்கள் 2030ஆம் ஆண்டுக்குள் குடிநீரை பெற முடியாத அவலம் ஏற்படும். 2050 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் நீர் தேவைக்கான செலவினம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பை ஏற்படுத்தும்; தண்ணீருக்கான தேவை, விநியோகத்தை விட அதிகமாக இருக்கும். இந்த தண்ணீர் பற்றாக்குறை நாட்டின் சுகாதாரச்சுமையை அதிகரிக்கும்: தற்போது, சுத்தமான தண்ணீர் கிடைக்காததால் ஒவ்வொரு ஆண்டும் 200,000 இந்தியர்கள் இறக்கின்றனர்.\n‘நல் சே ஜல்’ திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் குழாய் நீரை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, கிராமப்புற வீடுகளில் 18.41% க்கும் அதிகமானோர், குழாய் நீரை பெறுவதில்லை. இந்த இலக்கை 2024 இறுதிக்குள் அடைய வேண்டுமெனில், ஒவ்வொரு ஆண்டும் 16% வீடுகள் குழாய் நீர் வசதியுடன் இணைக்க தேவையான உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது.\n‘நல் சே ஜல்’ திட்டத்தில், “நாம் உள்கட்டமைப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறோம்” மற்றும் உள்ளூர் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கிறோம் என்று, டெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான சிந்தனைக்குழு மையத்தின் நீர் மேலாண்மை நிபுணர் மஹ்ரீன் மாட்டோ, ஜூலை 2019 இல் டவுன் டூ எர்த் பத்திரிகையில் எழுதினார். “... முக்கிய கேள்விகள்: வினியோகிக்க தண்ணீர் இல்லாவிட்டால் என்ன நடக்கும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கழிவுநீரும் என்னவாகும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கழிவுநீரும் என்னவாகும்\nபிரதமர் நரேந்திர மோடி 2019இல் பல சந்தர்ப்பங்களில் வரும் 2022-க்குள் நாட்டில் இருந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்ற வேண்டும் என்று கூறி வந்துள்ளார்.\nஇதன் பிறகு, பல மாநிலங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், பிளாஸ்டிக் இல்லாத நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்தன. மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாகின: ஒடிசா, கோவா மற்றும் ஆந்திரா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தன; தலைமைச் செயலக வளாகத்தில் அசாம் அரசு அதை தடை செய்தது; கொல்கத்தா மாநகராட���சி நிறுவனம், நகரில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்தது; இந்திய விமான நிலைய ஆணையம் அதன் 40%-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பிளாஸ்டிக்கை தடை செய்தது.\nஇந்தியா ஆண்டுதோறும் 94.6 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது (10 டன் என்பது, டிரக்கில் 946,000 லோடுக்கு சமம்) இதில் எஞ்சிய 40% சேகரிக்கப்படாமல் உள்ளது என, பிளாஸ்டிக் மாசுபாட்டை அகற்றி வட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான முன்முயற்சியான அன்-பிளாஸ்டிக் கலெக்டிவ் ஆகஸ்ட் 2019 ஆய்வு தெரிவிக்கிறது.\nபிளாஸ்டிக் பெரும்பாலும் நிலப்பரப்புகள், வடிகால்கள் மற்றும் ஆறுகளில் கலந்து அவற்றை மூச்சுத்திணறச் செய்து, இறுதியில் கடலில் கலக்கிறது. அங்கு அது கடல் விலங்குகளால் உட்கொள்ளப்படுகிறது. இது ஏப்ரல் 2, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையின்படி மண்ணிலும் நீரிலும் பிளாஸ்டி கலந்து, இயற்கை சூழலை நச்சு கொண்ட டையாக்ஸின்களால் மாசுபடுத்துகிறது.\nபிளாஸ்டிக் கழிவு உற்பத்தி, சேகரிப்பு மற்றும் அகற்றல் பற்றிய துல்லியமான தகவல்கள் ஒரு நாட்டின் கழிவு மேலாண்மை குறித்த ஒருங்கிணைந்த கொள்கையை வகுப்பதற்கு தேவை. ஆனால் நம் நாட்டின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை முழுமையானதாக இல்லை என்று எங்கள் அறிக்கை கூறியுள்ளது. 2020இல், ஆண்டு பிளாஸ்டிக் நுகர்வு 2 கோடி டன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால்; 2022இல் இந்தியா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாமல் போக வாய்ப்பில்லை.\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள்- 2016 மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செய்யப்பட்ட திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பு இருந்தபோதும், பெரும்பாலான பெருநகரங்கள் மற்றும் நகரங்களால் இவ்விதிகளை திறம்பட செயல்படுத்த முடியவில்லை என்று, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஏப்ரல் 18 கட்டுரை தெரிவித்தது.\n(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).\nபுதுடில்லி: 2019 ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், காடு, நீர் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில் இந்தியா எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பார்ப்போம்.\nவனவியல் அல்லாத பயன்பாடுகளுக்காக காடுகளை அழிப்பதற்கான 99% திட்டங்களுக்கு (ஜூன் 2019 வரை) இந்தியா ஒப்புதல் அளித்தது. இது, 2019ஆம் ஆண்டில் அதிக தண்ணீர் நெருக்கடியை சந்தித்த நாடுகளில் 13வது இடத்தை பிடித்தது. ஒருமுறை பயன்படுத்து பிளாஸ்டிக் உபயோகத்த�� நிறுத்துமாறு நாட்டினரை பிரதமர் கேட்டுக் கொண்டும் கூட மாநிலங்களின் செயல்பாடு குறைவாகவே உள்ளது.\nகடந்த 2019இன் முதல் ஆறு மாதங்களில், வன நிலங்களை பயன்படுத்துவதை திசை திருப்பக் கோரும் 240 திட்டங்களில், இந்திய அரசு வெறும் ஏழை மட்டுமே இந்திய அரசு நிராகரித்தது - 98.99% வன நிலங்களை பயன்படுத்த அனுமதித்ததாக கருதப்படும் நிலையில் அவற்றில் வனம் சாராத பயன்பாடுகளுக்கு அனுமதி தரப்பட்டதாக, டெல்லியை சேர்ந்த ஆலோசனை வழங்கும் லைப் (Legal Initiative for Forest and Environment - LIFE) அமைப்பின் ஆகஸ்ட் 2019 பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nஇத்தகைய திசைதிருப்பல் விகிதம் “தீவிரமான கவலைக்குரிய விஷயம்” என்று பகுப்பாய்வு கூறியுள்ளது.\nகடந்த 2019 ஜூன் வரை வேறுபணிகளுக்கு திருப்புவதற்கு அனுமதிக்கப்பட்ட வனப்பகுதி சுமார் 92.20 சதுர கி.மீ. ஆகும். இது, 2017 மற்றும் 2018இல் இருந்து திசைதிருப்புவதற்கு ஒப்புதல் தரப்பட்டது, பகுப்பாய்வின்படி, 588.20 சதுர கி.மீ (புதுச்சேரியின் யூனியன் பிரதேசத்தை விட பெரியது) ஆகும்.\nகடந்த 2019இல் திசைதிருப்ப பரிந்துரைக்கப்பட்ட வன நிலங்களில் சுமார் 43% சுற்றுச்சூழல் ரீதியாக பதற்றம் நிறைந்த வனவிலங்கு வாழ்விடங்களில் உள்ளது என்று பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.\nநரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஜூன் 2014 முதல் மே 2018 வரை நான்கு ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள், ‘சுற்றுச்சூழல்-உணர்திறன் மண்டலங்களில்’ 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தேசிய வனவிலங்கு வாரியத்தால் ஒப்புதல் தரப்பட்டன. இது முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.கூ.) அரசின் 2009 மற்றும் 2013-க்கு இடைப்பட்ட காலத்தில் 260 திட்டங்களுக்கு அனுமதி என்பதைவிட அதிகம் என இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 2018 கட்டுரை தெரிவித்தது.\nசராசரியாக, ஜூன் 2014 முதல் மே 2018 வரை ஆண்டுதோறும் நிராகரிக்கப்படாத திட்டங்கள், 1.1% க்கும் அதிகமானவை; இது, 2009 மற்றும் 2013 க்கு இடையில் முந்தைய ஐ.மு.கூ. அரசின் கீழ் 11.9% என்பதைவிட குறைவு என டெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nஇதை ஈடுசெய்வதறாக நடப்படும் மரங்கள், செடி வளர்த்தல் போன்றவை, பெரும்பாலும் பல்லுயிர் பெருக்கத்திற்கு சிறிய பங்களிப்பையே சேர்க்கும்; அத்துடன் மலைவாழ் மக்களின் உரிமைகளை அரசு அங்கீகரித்ததற்கு மேலும் வழிவகுக்கிறது என, இந்தியா ஸ்பெண்ட் ஜூன் 25, 2019 கட்டுரை தெரிவித்தது.\nகடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு சாதாரண மழைக்காலங்களுக்கு பிறகு, இந்தியாவின் பல பகுதிகள் மீண்டும் கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன - நகரின் நீர் இருப்பு பகுதிகளில் தண்ணீர் இருப்பு 1% கொள்ளளவுக்கு சரிந்தபோது சென்னை நகரன் நெருக்கடி அதிதீவிரமானது. தாமதமான 2019 பருவமழையால் இந்த நெருக்கடி அதிகரித்ததாக, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜூன் 5 கட்டுரை தெரிவித்தது.\nஇந்தியா - 60 கோடி மக்கள், அதாவது மக்கள் தொகையில் பாதிப்பேர், ஒவ்வொரு ஆண்டும் “அதிகபட்சம் முதல் அதிதீவிர” தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் - ஆகஸ்ட் 2016 தண்ணீர் நெருக்கடி சந்தித்த நாடுகளின் உலகளாவிய பட்டியலில் 13 வது இடத்தைப் பிடித்தது. இந்த தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு மேலே உள்ள நாடுகள் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவின் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளைச் சேர்ந்தவை; அவை, இந்தியாவின் வருடாந்திர மழையில் பாதியைப் பெறுகின்றன மற்றும் குறைவான இயற்கை நீர் ஆதாரங்களைக் கொண்டுள்ளன என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 ஆகஸ்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.\nநரேந்திர மோடி அரசு தனது இரண்டாவது பதவிக்காலத்தை 2019 மே 31 அன்று தொடங்கியது; இந்த அரசு, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீரை ‘நல் சே ஜல்’ திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்குள் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ஜல் சக்தி அமைச்சகத்தால் இப்பணி மேற்கொள்ளப்படும்; இது குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கா புனரமைப்பு அமைச்சகங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த திட்டத்திற்கு முதல் சவால், தண்ணீர் கிடைப்பதாக இருக்கும் என்று இந்தியா ஸ்பெண்ட் தனது ஜூன் கட்டுரையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலத்தடி நீர் சீரான விகிதத்தில் குறைந்து வருகிறது; இந்தியாவின் 40% மக்கள் 2030ஆம் ஆண்டுக்குள் குடிநீரை பெற முடியாத அவலம் ஏற்படும். 2050 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் நீர் தேவைக்கான செலவினம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பை ஏற்படுத்தும்; தண்ணீருக்கான தேவை, விநியோகத்தை விட அதிகமாக இருக்கும். இந்த தண்ணீர் பற்றாக்குறை நாட்டின் சுகாதாரச்சுமையை அதிகர��க்கும்: தற்போது, சுத்தமான தண்ணீர் கிடைக்காததால் ஒவ்வொரு ஆண்டும் 200,000 இந்தியர்கள் இறக்கின்றனர்.\n‘நல் சே ஜல்’ திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் குழாய் நீரை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, கிராமப்புற வீடுகளில் 18.41% க்கும் அதிகமானோர், குழாய் நீரை பெறுவதில்லை. இந்த இலக்கை 2024 இறுதிக்குள் அடைய வேண்டுமெனில், ஒவ்வொரு ஆண்டும் 16% வீடுகள் குழாய் நீர் வசதியுடன் இணைக்க தேவையான உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது.\n‘நல் சே ஜல்’ திட்டத்தில், “நாம் உள்கட்டமைப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறோம்” மற்றும் உள்ளூர் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கிறோம் என்று, டெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான சிந்தனைக்குழு மையத்தின் நீர் மேலாண்மை நிபுணர் மஹ்ரீன் மாட்டோ, ஜூலை 2019 இல் டவுன் டூ எர்த் பத்திரிகையில் எழுதினார். “... முக்கிய கேள்விகள்: வினியோகிக்க தண்ணீர் இல்லாவிட்டால் என்ன நடக்கும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கழிவுநீரும் என்னவாகும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கழிவுநீரும் என்னவாகும்\nபிரதமர் நரேந்திர மோடி 2019இல் பல சந்தர்ப்பங்களில் வரும் 2022-க்குள் நாட்டில் இருந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்ற வேண்டும் என்று கூறி வந்துள்ளார்.\nஇதன் பிறகு, பல மாநிலங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், பிளாஸ்டிக் இல்லாத நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்தன. மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாகின: ஒடிசா, கோவா மற்றும் ஆந்திரா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தன; தலைமைச் செயலக வளாகத்தில் அசாம் அரசு அதை தடை செய்தது; கொல்கத்தா மாநகராட்சி நிறுவனம், நகரில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்தது; இந்திய விமான நிலைய ஆணையம் அதன் 40%-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பிளாஸ்டிக்கை தடை செய்தது.\nஇந்தியா ஆண்டுதோறும் 94.6 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது (10 டன் என்பது, டிரக்கில் 946,000 லோடுக்கு சமம்) இதில் எஞ்சிய 40% சேகரிக்கப்படாமல் உள்ளது என, பிளாஸ்டிக் மாசுபாட்டை அகற்றி வட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான முன்முயற்சியான அன்-பிளாஸ்டிக் கலெக்டிவ் ஆகஸ்ட் 2019 ஆய்வு தெரிவிக்கிறது.\nபிளாஸ்டிக் பெரும்பாலும் நிலப்பரப்புகள், வடிகால்கள் மற்றும் ஆற���களில் கலந்து அவற்றை மூச்சுத்திணறச் செய்து, இறுதியில் கடலில் கலக்கிறது. அங்கு அது கடல் விலங்குகளால் உட்கொள்ளப்படுகிறது. இது ஏப்ரல் 2, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையின்படி மண்ணிலும் நீரிலும் பிளாஸ்டி கலந்து, இயற்கை சூழலை நச்சு கொண்ட டையாக்ஸின்களால் மாசுபடுத்துகிறது.\nபிளாஸ்டிக் கழிவு உற்பத்தி, சேகரிப்பு மற்றும் அகற்றல் பற்றிய துல்லியமான தகவல்கள் ஒரு நாட்டின் கழிவு மேலாண்மை குறித்த ஒருங்கிணைந்த கொள்கையை வகுப்பதற்கு தேவை. ஆனால் நம் நாட்டின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை முழுமையானதாக இல்லை என்று எங்கள் அறிக்கை கூறியுள்ளது. 2020இல், ஆண்டு பிளாஸ்டிக் நுகர்வு 2 கோடி டன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால்; 2022இல் இந்தியா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாமல் போக வாய்ப்பில்லை.\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள்- 2016 மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செய்யப்பட்ட திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பு இருந்தபோதும், பெரும்பாலான பெருநகரங்கள் மற்றும் நகரங்களால் இவ்விதிகளை திறம்பட செயல்படுத்த முடியவில்லை என்று, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஏப்ரல் 18 கட்டுரை தெரிவித்தது.\n(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/05/26170019/Smriti-Irani-lends-a-shoulder-to-mortal-remains-of.vpf", "date_download": "2020-06-05T18:19:34Z", "digest": "sha1:GXZNPMU5JLCBCCPEB2JLYF7ED23S3YRL", "length": 9889, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Smriti Irani lends a shoulder to mortal remains of Surendra Singh || மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சிங்கின் உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சிங்கின் உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி + \"||\" + Smriti Irani lends a shoulder to mortal remains of Surendra Singh\nமர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சிங்கின் உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி\nமர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சிங்கின் உடலை ஸ்மிரிதி இரானி சுமந்து சென்றார்.\nஉத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நடந்து முடிந்த பொது தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். முன்னாள் மத்திய மந்திரியான இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தல��வர் ராகுல் காந்தி தோல்வியுற்றார்.\nதேர்தல் பிரசாரத்தில், இங்குள்ள பரவுலியா கிராம மக்களிடம் காலணிகள் வழங்கப்பட்டன. இவற்றை வழங்கி ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் இரானி என்று காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளிப்படையாக குற்றச்சாட்டு எழுப்பினார்.\nஇந்த காலணிகளை வழங்கிய பணியில் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரான சுரேந்திரா சிங் (வயது 50) என்பவர் ஈடுபட்டார். இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட இவரை, நேற்றிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.\nஇதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்து விட்டார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், சிங்கின் இறுதி சடங்கு அவரது ஊரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட இரானி சிங்கின் உடலை தனது தோளில் சுமந்தபடி சென்றார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன கருத்து கணிப்பு\n2. ”பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்\n3. சீனாவுக்கு முன்னதாகவே நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்...\n4. ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை\n5. குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/13-1-chronicles-chapter-03/", "date_download": "2020-06-05T19:21:50Z", "digest": "sha1:3OZN2I7CYX2EIBGSRC5RUTHRM4FH5URI", "length": 6943, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "1 நாளாகமம் – அதிகாரம் 3 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 நாளாகமம் – அதிகாரம் 3\n1 தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.\n2 கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன்.\n3 அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.\n4 இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.\n5 எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,\n6 இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,\n7 நோகா, நேபேக், யப்பியா,\n8 எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.\n9 மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.\n10 சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.\n11 இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.\n12 இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.\n13 இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.\n14 இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.\n15 யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லுூம் என்னும் நாலாம் குமாரனுமே.\n16 யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.\n17 கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,\n18 மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.\n19 பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.\n20 அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேருமே.\n21 அனனியாவின் குமாரர், பெலேத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.\n22 செக்கனியாவின் குமாரர், செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.\n23 நெயாரியாவின் குமாரர், எலியோய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.\n24 எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.\n1 நாளாகமம் – அதிகாரம் 2\n1 நாளாகமம் – அதிகாரம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/22/11990-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-05T19:59:09Z", "digest": "sha1:4GQCSBT5JOUNPJR4CJT7VDIVS7XIJF2W", "length": 8359, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அறப்பணி சட்டத் திருத்தங்கள்: கருத்துகளைத் தெரிவியுங்கள், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅறப்பணி சட்டத் திருத்தங்கள்: கருத்துகளைத் தெரிவியுங்கள்\nஅறப்பணி சட்டத் திருத்தங்கள்: கருத்துகளைத் தெரிவியுங்கள்\nஅறப்பணி சட்டத்திற்குப் பல மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த மாற்றங்கள் பற்றி கருத்துகளைத் தெரிவிக்கும் படி அறப்பணி ஆணையர் அலு வலகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. மக்கள் செப்டம்பர் 11 வரை கருத்து தெரிவிக்கலாம். அறப் பணி சட்டம் கடைசியாக 2010ல் திருத்தப்பட்டது. அந்தச் சட்டத் திற்குப் பல மாற்றங்கள் இப்போது உத்தேசிக்கப்பட்டு இருக்கின்றன. அறப்பணி தொடர்பான ஒழுங்குமுறைக் கொள்கைகள் இன்னமும் ஏற்புடையதாக இருப் பதை அந்த மாற்றங்கள் உறுதிப் படுத்தும். அறப்பணித் துறையின் ஆளுமைத் தரங்களை அவை மேம்படுத்தும் என்று கலாசார, சமூக இளையர் அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கணினியில் அறப் பணி அமைப்பு, அல்லது ரீச் அமைப்பின் இணையத்தளம் மூலம் தெரியப்படுத்தலாம். MCCY_Charities@mccy.gov.sg என்ற முகவரியில் அமைச்சிடமும் மக்கள் கருத்துகளைத் தெரிவிக்க லாம். அல்லது ஹில் ஸ்திரீட்டில் இருக்கும் இந்த அமைச்சின் அறப்பணி ஆணையர் அலுவலகத் திற்கு கடிதம் மூலம் கருத்துகளை அனுப்பலாம்.\nசிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ‘சிக்கி’ சிறப்புப் பணிக்குழு\nஉணவு விரயத்தை எதிர்கொள்ள புதிய செயலி\nதிகிலும் கற்பனையும் நிறைந்த படம் ‘காதலிக்க யாருமில்லை’\n‘போதிய அளவு நீர் உள்ளதால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை’\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/tag/rajini/", "date_download": "2020-06-05T19:58:54Z", "digest": "sha1:WU7I7EUCAZRLD5EVJIBZR6OV76RPOI6V", "length": 15641, "nlines": 176, "source_domain": "www.tamiltwin.com", "title": "rajini | | TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்பூ \nநடிகை குஷ்பூ தனது உடல் எடையை குறைத்து, அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபலங்கள் பலரும்...\nஇயக்குனருக்கு நன்றி கூறிய SJ சூர்யா, எதற்காக தெரியுமா \nதன்னுடைய நடிப்பை பாராட்டி பதிவிட்ட இயக்குனருக்கு நன்றி கூறியுள்ளார் எஸ் ஜே சூர்யா. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்...\nசயீஷா கர்ப்பமா, விளக்கம் கொடுத்த சயீஷாவின் அம்மா..\nவனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், கடைக்குட்டி...\nஊரடங்கை ஆவணப்படமாக்கும், மரியான் பட இயக்குனர் அதிரடி முடிவு \nகொரோனா பாதிப்பு மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ஆவணப்படமாக வெளியாகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு...\nரஜினிகாந்தை கிண்டலடித்த இந்தி சீரியல் நடிகர், ட்விட்டரில் விளக்கம் \nஇந்தி தொலைக்காட்சி நடிகர் ரோஹித் ராய். ‘தேஸ் மெய்ன் நிகிலா ஹோகா சந்த்’, ‘ஸ்வபிமான்’ உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமாக...\nஎனது சேவை என் குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டது, ராகவா லாரன்ஸ் பெரும்மூச்சு \nராகவா லாரன்ஸ் நடத்தி வரும் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில் இப்போது அவர்கள் முழுவதுமாக குணமாகியுள்ளனர்....\nவெளியாகிறது ”பிரண்ட்ஷிப்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் பிரண்ட்ஷிப் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகிறது....\nகுருதி ஆட்டம் படத்தின் டப்பிங்கை முடித்த பிரியா பவானி சங்கர்\nடப்பிங் பணியை முடித்து விட்டார்… பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வரும் குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் பணியை...\nமாஸ்டர் தயாரிப்பாளர் அமேசான் ப்ரைமுடன் பேச்சுவார்த்தை \nமாஸ்டர் திரைப்படமும் அமேசான் ப்ரைமில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மாஸ்டர் படம் முழுவதும் முடிந்து ரிலிஸுக்கு தயாராக இருந்த...\nகுறையாத கவர்ச்சி, இணையத்தை கலக்கும் பிக்பாஸ் ரேஷ்மா..\nபிக் பாஸ் சீசன் 3 மூலமாக பிரபலமானவர் ரேஷ்மா அவ்வப்போது ஸ்லிம் ஆவதற்கான டிப்ஸ்களை கொடுத்து வருகிறார். மேலும் அடிக்கடி...\nஉலகக்கோப்பையில் இந்திய அணி வீரர்கள் திட்டமிட்டுத் தோற்றனர்… பாகிஸ்தான் வீரர் புகார்\nவெளிநாட்டில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதுகுறித்து பிசிசிஐ ஆலோசனை\nதற்கொலை செய்ய 3 முறை முடிவெடுத்தேன்… ராபின் உத்தப்பா உருக்கம்\nயுவராஜ்சிங் மீது போலீசில் வழக்கு பதிவு செய்த யுஸ்வேந்திர சாஹல்\nஇங்கிலாந்து சென்று விளையாட மறுத்த 3 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்\nஅமரர் சுப்பையா வேலுப்பிள்ளைபுங்குடுதீவு 3ம் வட்டாரம், முல்லைத்தீவு வன்னி தேவிபுரம்13/06/2019\nஅமரர் சாந்தமலர் ஞானசேகரம்சுவிஸ் Dietikon(ZH)10/06/2019\nதிருமதி தர்சிகா றேகன் ராஜ்குமார் (பிரியா)ஜேர்மனி Heidenheim20/05/2020\nஆப்பிள் ஸ்டோரிலிருந்து திருடப்பட்ட ஐபோன்களை டிராக் செய்யும் பணி துவக்கம்\nமீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் மித்ரன் செயலி\nஇங்கிலாந்தில் அறிமுகமானது ஹானர் 8 எஸ் (2020) என்ற ஸ்மார்ட் போன்\nப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டமைப்பில் அறிமுகமானது 43 இன்ச் 4K Ultra HD ஸ்மார்ட் டிவி\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ள Remove China Apps\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது டெல் லேட்டிடியூட் 9510 லேப்டாப்\nஅசரவைக்கும் அம்சங்களுடன் விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட மித்ரன் செயலி\nபேருந்துகளில் டிக்கெட் வாங்க இனி Paytm மூலம் பணம் செலுத்தலாம்\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamil-transgender-participated-tamil-beauty-competition", "date_download": "2020-06-05T17:46:40Z", "digest": "sha1:2K2LGEQIQJN4QM4QHUEMNWQ6NOJA7SAM", "length": 11781, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சர்வேதேச அழகி போட்டியில் பங்கேற்பு! | tamil transgender Participated in the Tamil beauty competition | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தை சேர்ந்த திருநங்கை சர்வேதேச அழகி போட்டியில் பங்கேற்பு\nஇந்தியா சார்பில் சர்வதேச அளவில் ஸ்பெயினில் நடைபெறும் திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா மாரிமுத்து பங்கேற்கிறார். இவர் இன்று செய்தியாளர்களுடன் கலந்துரையாடினர்.\nஅவர் கூறியதாவது \" இந்திய அளவில் நடைபெற்ற 'ட்ரான்ஸ் குயின் இந்தியா' திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் சென்ற வருடம் வென்றேன். அதேபோல் இந்த வருடமும் இப்போட்டி நடைபெற்றது. இந்த வருடமும் நான் வெற்றி பெற்றுருக்கிறேன். இது எனக்கு மிகவு��் சந்தோஷத்தை அளிக்கிறது. நான் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இந்த முறை என்னை சர்வதேச அளவில் என்னை அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள திருநங்கைகளுக்கான அழகி போட்டிக்கு செல்ல இருக்கிறேன். இந்தியா சார்பாக போட்டியிடுவது எனக்கு மேலும் சந்தோசத்தை கொடுக்கிறது\".\nஇவர் மேலும் கூறுகையில் \"இன்றைய சமுதாயத்தில் திருநங்கைகள் முன்னேறி வருகிறார்கள். அடுத்த மாதம் நான் நடித்த நாடோடிகள் படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக உள்ளது. திருநங்கைகள் வாழ்வை மாற்ற தான் இதுபோன்ற செயல்கள் நான் செய்கிறேன். பல திருநங்கைகள் இதுபோன்ற கனவுகள் கொண்டிருப்பார்கள். அவர்களும் இந்த துறைக்கு வரவேண்டும் என்றுதான் என்னுடைய ஆசை. மேலும் கூடிய விரைவில் திருநங்கைகளுக்கான மாடலிங், நடிப்பு கற்று கொடுக்கும் இன்ஸ்டிடியூஷன் ஆரமிக்க இருக்கிறேன். இது திருநங்கைகளுக்கு ஆதரவாக இருக்கும்\".\n\"நான் வெளிநாட்டிற்கு செல்ல ஸ்பான்சர் தேவைப்படுகிறது, எனக்காக உதவி செய்ய விரும்புவர்கள் என்னுடைய முகநூலில் தொடர்பு கொள்ளலாம்\". என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கரோனா சென்னையில் 20 ஆயிரத்தை நெருங்குகிறது பாதிப்பு\n'ஒளிரும் தமிழ்நாடு' காணொளி மாநாடு... முதல்வர் தொடங்கி வைக்கிறார்...\n'ஆழியாறு அணை' ஜூன் 7- ஆம் தேதி திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\n'ஜெ.அன்பழகன் பூரண நலம் பெற வேண்டும்'- முதல்வர் பழனிசாமி ட்வீட்\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\nகோவை திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை\nஐ.டி.விங்க்கில் ஐயாயிரம் பேர்... அசத்தும் அமைச்சர்..\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய ��ரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktvtamil.com/", "date_download": "2020-06-05T18:58:52Z", "digest": "sha1:U4MCQ6GODK6XY5B62CZCUO4OSYBTTA6Y", "length": 7864, "nlines": 122, "source_domain": "uktvtamil.com", "title": "UKTvTamil – Udaga Kanippu", "raw_content": "\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாதவன் செங்கல்பட்டு இளைஞர் அணி அமைப்பு செயலாளர் நலத் திட்ட உதவிநமக்காக தொலைக்காட்சி சார்பாக சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டதுஇந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்புழுதிவாக்கம் CORONA பாதிக்கப்பட்ட வீடு சென்னை காவல்துறை& மாநகராட்சி இணைந்து ஹெலிகாப்டர் மூலம் கிருமிநாசினி மருந்துCHARIOT FROM TAMIL NADU FOR RAMA NAVAMI CELEBRATIONS AT AYODHYA\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாதவன் செங்கல்பட்டு இளைஞர் அணி அமைப்பு செயலாளர் நலத் திட்ட உதவி\nநமக்காக தொலைக்காட்சி சார்பாக சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது\nஇந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்\nபுழுதிவாக்கம் CORONA பாதிக்கப்பட்ட வீடு சென்னை காவல்துறை& மாநகராட்சி இணைந்து ஹெலிகாப்டர் மூலம் கிருமிநாசினி மருந்து\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாதவன் செங்கல்பட்டு இளைஞர் அணி அமைப்பு செயலாளர் நலத் திட்ட உதவி\nநமக்காக தொலைக்காட்சி சார்பாக சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது\nஇந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்\nபுழுதிவாக்கம் CORONA பாதிக்கப்பட்ட வீடு சென்னை கா��ல்துறை& மாநகராட்சி இணைந்து ஹெலிகாப்டர் மூலம் கிருமிநாசினி மருந்து\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாதவன் செங்கல்பட்டு இளைஞர் அணி அமைப்பு செயலாளர் நலத் திட்ட உதவி\nநமக்காக தொலைக்காட்சி சார்பாக சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது\nஇந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்\nபுழுதிவாக்கம் CORONA பாதிக்கப்பட்ட வீடு சென்னை காவல்துறை& மாநகராட்சி இணைந்து ஹெலிகாப்டர் மூலம் கிருமிநாசினி மருந்து\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாதவன் செங்கல்பட்டு இளைஞர் அணி அமைப்பு செயலாளர் நலத் திட்ட உதவி\nநமக்காக தொலைக்காட்சி சார்பாக சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது\nஇந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்\nபுழுதிவாக்கம் CORONA பாதிக்கப்பட்ட வீடு சென்னை காவல்துறை& மாநகராட்சி இணைந்து ஹெலிகாப்டர் மூலம் கிருமிநாசினி மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/70671/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E2%80%93-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%93-12%E2%80%935%E2%80%9319", "date_download": "2020-06-05T18:10:51Z", "digest": "sha1:AMC5RNDBVHKMCRBVV4RPSJOVVKWZHU6A", "length": 25080, "nlines": 137, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 12–5–19 | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nபார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 12–5–19\nபதிவு செய்த நாள் : 12 மே 2019\nஇலங்­கை­யில் நடந்த வெடி­குண்டு சம்­ப­வங்­களை பார்த்­த­போது துக்­கம் நெஞ்சை அடைக்­கத்­தான் செய்­கி­றது. இது கிறிஸ்­த­வர்­கள் மீது திட்­ட­மிட்டு நடத்­தப்­பட்ட தாக்­கு­தல். ஏன், எதற்கு இந்­தத் தாக்­கு­தல் என்று ஆராய்ந்­த­போது பல திடுக்­கி­டும் உண்­மை­கள் இருக்­கத்­தான் செய்­கின்­றன.\nஇஸ்­லாம் ஒரு அன்­பான, நேச­மான, நேர்­மை­யான மதம். ஆனால் அந்த மதத்­தின் பேரால் ஒரு வெறி கொண்ட பிர��­வி­ன­ருக்கு இப்­போது இரண்டு நோக்­கங்­கள். முத­லில் கிறிஸ்­த­வர்­களை விட உல­கத்­தில் இஸ்­லா­மி­யர்­க­ளின் ஜனத்­தொகை அதி­க­மாக இருக்க வேண்­டும். 2. தேவைப்­ப­டும்­போது அவர்­களை கொல்­வது. இது ஆசி­ய­ப­கு­தி­க­ளில் தனது ஆதிக்­கத்தை அதி­க­ரிக்க சீனா நடத்­தும் ஒரு நிழல் யுத்­தமோ என்று சந்­தே­கிக்­கா­ம­லும் இருக்க முடி­ய­வில்லை. ஆசி­யா­வில் நடக்­கப்­போ­கும் உச்­சக்­கட்ட போர் இந்­தியா – சீனா போர்­தான் என்று பல புத்­த­கங்­க­ளில் நான் படித்­தி­ருக்­கி­றேன். முத­லில் சீனா­வைப் பற்றி இந்த தலை­முறை கொஞ்­ச­மா­வது தெரிந்து கொள்ள வேண்­டும்.\nபுதிய சீனா பற்­றிய சில தக­வல்­கள்:\n* ஒரு இனத்­தின் விடு­தலை உணர்ச்சி மக்­க­ளோடு மக்­க­ளாக இரண்­ட­றக் கலக்கு மானால், அந்த விடு­தலை உணர்ச்­சியை எந்த வல்­லா­திக்க அர­சு­க­ளா­லும் அடக்க முடி­யாது என்­ப­தைக் கண்­க­ளுக்­குக் கண்­ணாடி போட்டு காட்­டும் வர­லாறு.\n* உல­கத்­தில் வாழ்­வி­ழந்து நிற்­கும் இனங்­க­ளுக்­கும், வாழத்­து­டிக்­கும் இனங் களுக்­கும் பாட­மாக அமைந்த இனத்­தின் வர­லாறு.\n* மக்­க­ளுக்­காக மக்­களே முன்­னெ­டுக்­கும் புரட்­சியே நிலைத்து நிற்­கக்­கூ­டி­யது என்­பதை உல­கிற்­குக் காட்­டும் உண்மை வர­லாறு.\n* மக்­க­ளின் பலத்தை மக்­கள் மொழி­யில் பேசி விடு­தலை உணர்வை உயிர்ப்பு நிறைந்த வேகத்­தோடு உலக வல்­ல­ர­சு­க­ளின் பலத்­துக்கு இணை­யாக வளர்த்­தெ­டுத்த நாட்­டின் வீர வர­லாறு.\n* பள்­ளி­யுண்டு படிப்­புண்டு என்­றி­ருந்த சீன மாண­வர்­கள் படிப்பை தூக்­கி­யெ­றிந்து விட்டு படை­யில் சேர்ந்து ‘ புதிய சீனா’ எனும் புரட்சி மாளி­கை­யைக் கட்­டி­ய­மைத்த வர­லாறு.\n* சமு­தாய சீர­ழி­வு­க­ளின் இருப்­பி­ட­மாக இருந்த பிற்­போக்­குக் கூடா­ரங்­க­ளி­லி­ருந்து முற்­போக்கு எண்­ணம் கொண்ட இளஞ்­சீ­னர்­கள் செயல் செய்­யப்­பு­றப்­பட்டு மெய்ப்­பித்­துக் காட்­டிய புதிய சீனா­வின் வர­லாறு.\n* பழ­மை­யும் – புது­மை­யும் இணைந்த சீனப் பேரி­னத்தை உலக வல்­ல­ர­சு­க­ளின் நடு­வில் தலை­நி­மிர்ந்து நடக்க வைத்த இளை­ய­வர் இயக்­கத்­தின் வீர வர­லாறு.\n* உயிர்த்­து­டிப்­பும் உன்­னத வாழ்­வும், வாழ்ந்து உழைப்­புக்கு உயர்வு தந்து உல­கத்­துக்கு முன்­னோ­டி­யாக வாழும் பழம்­பெ­ரும் இனத்­தின் வர­லாறு.\n* பழம் பெருமை பேசிப் பய­னில்லை. விழிப்­பு­ட­னி­ருக���­கும் இனத்­துக்­குத்­தான் வாழ்­வுண்டு என்­பதை உணர்த்­தும் மூத்த இனத்­தின் வர­லாறு.\n* வல்­லா­திக்க நாடு­க­ளில் கையாட்­டிப் பொம்­மை­யாக இருந்த சீன முடி­ய­ர­சுக்கு எதி­ராக மக்­க­ளுக்கு அர­சி­யல் அறிவை ஊட்டி குடி­ய­ரசு மாளி­கையை எழுப்­பிய ‘ புதிய சீனா’ எனும் பெரு­நி­லம் பழுத்த வர­லாறு.\n* துரத்தி வரும் பீரங்­கிப்­ப­டை­க­ளை­யும், வான்­ப­டை­க­ளை­யும் துச்­ச­மென மதித்து லட்­சி­யப் பய­ணத்­தில் ஒரு­மித்த குர­லு­டன் கைகோர்த்து நின்று வீரப்­போர் புரிந்த இனத்­தின் வர­லாறு.\n* ஒரு நாட்­டின் விடி­ய­லுக்கு நூல­றி­வும் – உடல் வலி­வும் தேவை என்­பதை உணர்ந்து, கல்வி அறி­வோடு புத்­து­ணர்ச்­சியை குழைத்­துக் காட்­டிய புது­ம­லர்ச்சி இயக்­கத்­தின் வர­லாறு.\n* அக­வாழ்­வி­லும் புற­வாழ்­வி­லும் பழம் பெரு­மை­மிக்க சீன நாக­ரீ­கம் சிதை­வுற்ற போது அதன் மறு­வாழ்­வுக்கு வழி­ய­மைத்து புத்­தெ­ழுச்சி ஊட்­டிய புதிய சீனா­வின் வர­லாறு.\n* கல்வி, அச்சு, தாள், பீங்­கான், பட்டு, வெடி­ம­ருந்து, காந்த ஊசி, போன்ற வற்றை உரு­வாக்கி உலக நாக­ரீ­கத்­துக்கு முன்­னோடி யாகத் திகழ்ந்த புதிய சீனா­வின் வர­லாறு.\n* நாட்­டில் நல்­ல­வர்­க­ளும் உண்டு, தீய­வர்­க­ளும் உண்டு. கெட்­ட­வர்­களை ஓங்க விடா­மல் நல்­ல­வர்­களை உய­ரச் செய்­வ­தற்­காக எழு­தப்­பட்ட நாட்டு வர­லாறு.\n* ஒரு இனம் தன் உரி­மை­க­ளைக் காப்­பாற்­றிக் கொள்­வ­தற்­காக சொல்­லொ­ணாத் துய­ரங்­களை, துன்­பங்­களை நீந்­தித்­தான் ஆக­வேண்­டும் என்­ப­தைக் காட்­டும் வர­லாறு.\n* ஆண்ட இனத்­துக்­கும், (மஞ்சு இனம்) ஆளப்­பட்ட சீன இனத்­துக்­கும் ஏற்­பட்ட மோதல்­க­ளும், பழமை படிந்த தனது நாட்­டின் மீது புதுமை எண்­ணங்­கள் மூலம் அர­சி­யல் பால் புகட்­டிய சன்­யாட்­சென் மாபெ­ரும் தலை­வ­னா­க­வும் தந்­தை­யா­க­வும் போற்­றப்­பட்ட வர­லாறு.\n* இனப்­பற்­றும் – மொழிப்­பற்­றும்– நாட்­டுப்­பற்­றும் தியாக உணர்­வும் – சீன வாழ்க்­கை­யும் நிரம்­பி­ய­வர்­கள் எண்­ணிக்­கை­யில் குறைந்­த­வர்­க­ளாக இருப்­பி­னும், அரும்­பெ­ரும செய­லைச் செய்ய முடி­யும் என்­பதை உல­குக்­குக் காட்­டும் வர­லாறு.\n* பல்­வேறு அடிமை ஒப்­பந்­தங்­களை பிரிட்­டன், பிரான்ஸ், ஜெர்­மனி, உரு­சியா, அமெ­ரிக்கா, ஜப்­பான் ஆகிய வல்­லாட்சி சுரண்­டல் நாடு­கள் விழித்­தெ­ழுந்து நாட்டை மீட்­டெ­டுத்த வர­லா���ு.\n1. சீனா­வின் ( 1.10.1949)ல் மாசே­துங் தலை­மை­யில் பொது­வு­டைமை ( கம்­யூ­னிஸ்டு) ஆட்சி நிறு­வப்­பட்­டது வரை­யுள்ள வர­லாறு அந்­நாட்டு வர­லாறு. அதற்­குப் பின்­னர் கடந்த 57 ஆண்­டு­க­ளில் நடந்­த­வற்­றைப் பற்­றிச் சுருக்­க­மாக சில செய்­தி­களை காண்­போம்.\n2. 1950-–53ல் நடை­பெற்ற கொரி­யப் போரில் வட­கொ­ரி­யா­வுக்கு ஆத­ர­வாக சீனா, போரிட்டு அமெ­ரிக்க அர­சின வல்­லாண்­மையை தடுத்து நிறுத்­தி­யது. 1950லேயே சீனா திபெத் நாட்­டிற்­குள் தன் படையை அனுப்பி தன் நேரடி ஆட்­சிக்­குள் கொண்டு வந்­தது. 1959ல் தலாய் லாமா இந்­தி­யா­விற்கு ஓடி வந்­து­விட்­டார். 57-–58லிருந்து சீனா­வுக்கு உரு­சி­யா­வுக்­கும் இணக்­க­மான உறவு அற்­று­விட்­டது. 60க்குப் பின் உரு­சிய வல்­லு­னர்­கள் சீனாவை விட்­டுச் சென்று விட்­ட­னர்.\n3. 1958-–62 ஆண்­டு­க­ளில் முன்­னேற்­றப் பெரும் புரட்­சியை GREAT LEAP FORWARD சீன அரசு செயல்­ப­டுத்­தி­யது. 1930களில் உரு­சி­யா­வில் ஸ்டாலின் செய்­தது போல் வேளாண்­மை­யில் கூட்­டுப் பண்ணை அதா­வது கொம்­யூன் முறை ( ஒவ்­வொன்­றும் சுமார் 10ஆயி­ரம் ஏக்­கர்; 5ஆயி­ரம் குடும்­பங்­கள்) புகுத்­தப்­பட்­டது. ‘நமது நாட்­டுக்­குப் பொருத்­தம் நாமே நடத்­தும் கூட்­டுப் பண்ணை விவ­சா­யம்’ என்று எண்ணி புகுத்­தப்­பட்ட இம்­முறை உரு­சி­யா­வில் வெற்­றி­ய­டை­யா­தது போலவே சீனா­வி­லும் வெற்­றி­ய­டை­ய­வில்லை.\n1980க்குப் பின்­னர் மீண்­டும் உழ­வர்­க­ளின் தனி­யு­ரி­மை­களை மதிக்­கும் செயல்­பா­டு­கள் சீனா­வில் தொடங்கி, 1990க்குப்­பின் மேலும் விரி­வா­கி­யுள்­ளன. முன்­னேற்­றப் பெரும் புரட்­சிக் காலத்­தில் உண­வுப் பற்­றாக்­குறை கார­ண­மா­க­வும் பிற கார­ணங்­க­ளி­னா­லும் சீனா­வில் இறந்­த­வர்­கள் தொகை சுமார் 3 கோடி. எனி­னும் இக்­கா­ல­கட்­டத்­தில் ஓர­ளவு தொழில், பொரு­ளா­தார துறை­க­ளில் முன்­னேற்­றம் ஏற்­பட்­ட­தும், சீனா வல்­ல­ரசு ஆன­தும் உண்­மை­தான்.\n4.1962ல் சீனா இந்­தி­யா­வின் வட­கி­ழக்­கில் அரு­ணா­ச­லப் பிர­தே­சம் மீது படை­யெ­டுத்­தது. ஆயி­னும் விரை­வில் போர் நிறுத்­தம் ஏற்­பட்­டது. அண்மை ஆண்­டு­க­ளில் இந்­தி­யா­வின் வட­கி­ழக்­குப் பகுதி, காஷ்­மீ­ரின் லடாக் பகு­தி­கள் பற்றி இந்­தி­யா­வுக்­கும் சீனா­விற்­கும் இடை­யே­யுள்ள சச்­ச­ர­வைத் தீர்க்க முயற்­சி­கள் நடந்து வரு­கின்­றன. புத்த ஈன்ற நாடும், பெரும் எண்­ணிக்­கை­யில் புத்த சம­யத்­த­வர் வாழும், நாடும் நல் காலத்­தி­லா­வது இணக்­கத்­து­டன் வாழ முற்­ப­டுமா என்­பது தான் பல­ரின் ஏக்­க­மா­கும்.\n5.முன்­னேற்­றப் பெரும் புரட்­சி­யா­னது மேலி­ருந்து கீழே (அதா­வது பொது­வு­டைமை கட்­சித் தலை­மை­யும் அர­சும் கட்­ட­ளை­யிட்டு) செயல்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்கு நேர்­மா­றாக ‘கீழி­ருந்து மேல்’ (தலை­மையை நொறுக்கு- BOMBARD THE HEADQUARTERS) என்ற கோட்­பாட்­டில் மாபெ­ரும் புரட்சி ( the great revolution) 1966 மே முதல் 1969 முடிய மூன்று ஆண்­டு­க­ளில் செயல்­ப­டுத்­தி­னார் தலை­வர் மா.சே. துங். கட்­ட­விழ்த்து விடப்­பட்ட செங்­கொடி ஏந்­திய இளை­ஞர்­க­ளுக்கு முழு அதி­கா­ரம் தரப்­பட்­டது. அறிவு அனு­ப­வம், கட்­டுப்­பாடு இல்­லாத இந்த விட­லை­யர்­கள் கையில் சிக்கி பல­கோடி சீனர்­கள் அடி, உதை, சித்­ர­வதை, மர­ணம், பொருள் இழப்பு ஆகி­ய­வற்­றுக்கு ஆளா­யி­னர். குரங்­குக் கையில் கிடைத்த பூமாலை போல் அர­சி­லும், கட்­சி­யி­லும், ஆட்­சி­யி­லும் நாடு முழு­வ­தும் பெருங்­கு­ழப்­பம் ஏற்­பட்­டது. ராணு­வம் மட்­டுமே இப்­பு­ரட்­சி­யின் நேரடி மற்­றும் மறை­முக பாதிப்­பால் ஏறத்­தாழ 4 கோடி சீனர்­கள் மடிந்­த­னர் என்று கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.\n6. அமெ­ரிக்க குடி­ய­ர­சுத் தலை­வர் நிக்­சன் சார்­பில் 1971ல் கிசிங்­கர் சீனா சென்று மாசே­துங்கை சந்­தித்­தார். 1972ல் நிக்­சனே மாசே­துங்கை சந்­தித்­தார். அதற்­குப் பின் படிப்­ப­டி­யாக சீனா – அமெ­ரிக்க உறவு வளர்ந்து வந்­துள்­ளது. மாசே­துங் 09-.09.1976ல் இறந்த பின்­னர், மாசே­துங்­கின் மனைவி ஜியாங்­கு­யில், மற்­றும் அவ­ரு­டைய மூன்று நண்­பர்­கள் ஆகிய நால்­வர் கும்­பலை டெங் சியா­பிங் கைது செய்து அடக்­கி­விட்டு டெங்க் சியோ­பிங் சாத­க­மா­ன­வர்­கள் மட்­டுமே ஆட்­சி­யைப் பிடித்­த­னர். இதில் நடு­வி­லி­ருந்து 1993 வரை டெங் சியோ­பிங் தலை­மை­யில் பொது­வு­டைமை கட்சி தலைமை அமைப்­பின் நிலக்­குழு உறுப்­பி­னர் அறு­வ­ரி­டம் ஆட்­சி­யின் தலைமை அதி­கா­ரம் இருந்­தது.\nசீனா கதை­யின் அடிப்­படை இது­தான். நாள­டை­வில் சீனா­வைப் பற்றி பேச­வேண்­டிய அவ­சி­யம் நிச்­ச­யம் வரும். ***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pernil181.com/ta/ya-queda-nadaya-esta-aqui-la-navidad/", "date_download": "2020-06-05T19:59:03Z", "digest": "sha1:3FVR6HFSD7B5VNECMWJ5UFUAJDW35E7I", "length": 7836, "nlines": 68, "source_domain": "www.pernil181.com", "title": "எதுவும் விட்டு ... கிறிஸ்துமஸ் இங்கே உள்ளது", "raw_content": "\nஎப்படி ஒரு ஹாம் மற்றும் தோள்பட்டை குறைக்க\nநிறைய கிறிஸ்துமஸ் மற்றும் நிறுவன பரிசுகளை\nஎதுவும் விட்டு ... கிறிஸ்துமஸ் இங்கே உள்ளது\nயா queda நாடா… மற்றும் கிறிஸ்துமஸ் இங்கே உள்ளது\nஒரே இன்னும் ஒரு நீங்கள் மிகவும் இந்த தேதிகளில் குறிப்பிடப்படுகிறது விரும்பும் பகிரலாம் நாள்.\nஅது நமக்குத் தெரியும், ஆண்டு முழுவதும், எந்த சாக்கு சில அனுபவிக்க தேவை எங்கள் ஐபீரிய தயாரிப்புகள் அல்லது Hams, ஆனால்…\n எனவே, நாம் என்று மகிழ்ச்சி, இந்த நாட்களில் மிகவும் சிறப்பு, எங்கள் தயாரிப்புகள் கூட ஒவ்வொரு வீட்டிலும் அதிகமாக இருப்பதனால், இங்கே மற்றும் வெளிநாடுகளில்.\nஇருந்து எனவே Pernil181, நாம் கொடுக்க வேண்டும் நன்றி எங்களுக்கு உள்ள நம்பகமான அனைவருக்கும்\nஅந்த இன்னும் PROB கொண்டிருக்காதஎங்கள் பரவலான சந்தடி Hams... நீங்கள் இருக்குமிடத்தைப், நீங்கள் இன்னும் மேலே பல கட்சிகளாகும்\nமெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் இனிய 2020\nநாம் ஐபீரிய ஹாம் சிறப்பு, Bellota, மற்றும் பார்சிலோனா Serrano. எங்கள் கடை விற்பனை ஹாம் மற்றும் தனிச்சுவை பொருட்கள் பார்சிலோனா Gracia மாவட்டத்தில் நாம் சிறந்த சேவை பொருட்கள் வழங்க உயர்ந்த தரம்.\nநாம் இருந்து பார்சிலோனா எங்கள் கடையில் உள்ளன விட 30 பழைய ஆண்டுகள். நான் நம்புகிறேன்\nஎங்கே: பக் சான் ஜுவான் 181, பார்சிலோனா\nஇங்கே எங்கள் ஆன்லைன் கடை\nபேஸ்புக் இல் எங்களை பின்பற்றவும்\nகூடுதல் ஆலிவ் எண்ணெய் Arcos குறைந்த ஹாம் தட்டுக்களில் பார்சிலோனா carne Black Angus carne de ternera carne fresca செசினா டி லியோன் கொண்டாட்டம் chorizo ​​Bellota பதிவு செய்யப்பட்ட மீன் கத்திகள் ஆக்கத் காலை உள்ளடங்குதளம் நிகழ்வுகள் ஃபீஸ்டாவில் foie பொது ஐபீரிய Bellota Jamon சுழலும் Jamonaros Jamoneros Jamon Iberico Bellota ஹாம் Llonganisa கிறிஸ்துமஸ் நிறைய தட்டு Pernil181 பதவி உயர்வு Manchego பாலாடைக்கட்டி சமையல் பரிசு Salchichon ஐபீரிய Bellota தொத்திறைச்சி வகைப்படுத்தப்பட்ட சுவைத்தல் விடுமுறை verbena\nநீங்கள் தேடும் என்றால் பார்சிலோனா ஹாம் கட்டர் அல்லது சுற்றி எங்களை தொடர்பு. நாம் ஒரு நல்ல வெட்டு மற்றும் அனுதாபம் நிறைய உங்கள் நிகழ்வு தரத்தை மேம்படுத்த ஒரு தொழில்முறை கட்டர் இணைந்து செயல்படுவார்கள்.\nதி தரமான Hams மற்றும் தோள்களில் நிச்சயமாக அது உறுதியளிக்கப்பட்டுள்ளது\nபார்சிலோனா அங்காடியில் உள்ள எங்களுக்கு வந்து பாருங்கள்: பக். சா���் ஜுவான் 181 (மூலையில் ஆண்டனி மரியா சிவப்பு மது வகை)\nHams மற்றும் தனிச்சுவை தரமான பொருட்கள் விற்பனை ஆன்லைன்.\nஐரோப்பிய நாடுகள் அனைத்தும் செய்தியிடலைப் வழங்க.\nNuetra ஆன்லைன் கடை சென்று உங்கள் பிடித்த பொருட்கள் கண்டுபிடித்து புதிய மற்றும் சுவையான கண்டறிய.\nவடிவமைத்தவர் அழகிய தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9617.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-06-05T20:22:35Z", "digest": "sha1:DCEPCN5K5NKGD3GVNXGAC3BF5KGOTCXS", "length": 2074, "nlines": 30, "source_domain": "www.tamilmantram.com", "title": "காத்திருப்பு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > காத்திருப்பு\nஇளமையின் கனவுகள் - இனி\nஉனக்காக காத்திருந்தே - என்\nf=38 பகுதியில் முதலில் உங்களை அறிமுகப் படுத்தலாமே\nகாத்திருப்பு காதலில் சுகம் என்பார்கள்.\nஅக்காத்திருப்பே சில வேளைகளில் சுகமான சுமைகளாகவும் மாறலாம்.\nசுமக்க முடியாத சுமைகளகாவும் மாறலாம்.\n என்ன இது இப்படி சொல்லிவிட்டீர்கள் தேவகி அவர்களே சரி இறுதி வரிகள் நெஞ்சை அள்ளுகிறது.. நல்ல முயற்சி... பல அர்த்தங்கள்... வாழ்த்துக்கள்... (50 காசுகள்)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/16/109578.html", "date_download": "2020-06-05T19:30:18Z", "digest": "sha1:VAI7QYZGD7OH667HEX5R6KBIVR7GDVP4", "length": 20697, "nlines": 233, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆசிய கலாச்சார திருவிழா சீனாவில் கோலாகல துவக்கம்: நடிகர் ஜாக்கிசான் பங்கேற்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆசிய கலாச்சார திருவிழா சீனாவில் கோலாகல துவக்கம்: நடிகர் ஜாக்கிசான் பங்கேற்பு\nவியாழக்கிழமை, 16 மே 2019 உலகம்\nபெய்ஜிங், நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்ட ஆசிய கலாச்சார திருவிழா சீனாவில் கோலாகலமாகத் தொடங்கியது.\nஆசியாவின் நாகரீகம், கலாச்சாரம் போன்ற நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் திருவிழாவை சீன அதிபர் ஸி ஜின்பிங் தொடங்கி வைத்தார். இளைஞர்களின் கொண்டாட்டம் ஆசியாவின் கனவு என்ற தலைப்பில் நடக்கும் இந்த திருவிழா உலகில் பல்வேறு நாடுகளின் கலாச்சார நிகழ்வுகள் ஒரே இடத்தில் வண்ணமயமாக அரங்கேறின.\nஇந்தத் திருவிழாவில் முக்கிய விருந்தினராக பிரபல நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று குங்பூ சண்டையின் சில அசைவுகளை செய்து காட்டினார். ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த திருவிழாவை கண்டு ரசித்தனர். வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த கலாச்சாரத் திருவிழாவில் ஆசியா கண்டத்தில் உள்ள 47 நாடுகளின் கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 05.06.2020\nபுதிய முதலீடுகளை ஈர்க்க ஒளிரும் தமிழ்நாடு மாநாடு : முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nகொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமரை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை: மம்தா\nமாநிலங்களவை தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4-ல் நடைபெறும்: யு.பி.எஸ்.சி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nமுதல்வரின் மகத்தான சாதனைகளை ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் மக்களிடம் எடுத்து செல்லும் உன்னத பணியில் ஈடுபட உறுதியேற்போம் : அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு தொற்று உறுதி; கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nஎம்.பி.க்கு கொரோனா: இஸ்ரேலில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ரத்து\nஅம்பர்னயா ஆற்றில் கலந்த எண்ணெய் கசிவு: அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் புடின்\nசீனாவில் மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு ரூ.12 கோடி வழங்க பிரதமர் மோடி உறுதி\nலண்டன் : சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்புக்கு 12 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான ...\nபிரசாதம், புனித தீர்த்தம், பஜனை பாடல்கள் இல்லை: வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nபுதுடெல்லி : மத வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ...\nகுஜராத்தில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா : மாநிலங்களவை தேர்தலில் கடும் பின்னடைவு\nகாந்திநகர் : குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து 3 ...\nமனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் சித்தராமையா கிண்டல் : வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nபாகல்கோட்டை : சிம்மனகட்டி வாழ்க என்று சொல்லுங்கள் எனக்கூறி மனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் கர்நாடக முன்னாள் ...\nஅரசு அலுவலகங்கள் மாற்றம்: எடியூரப்பாவின் உத்தரவுக்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் வரவேற்பு\nபெங்களூர் : கர்நாடக அரசின் சில துறைகளின் அலுவலகங்களை பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு மாற்ற முதல்வர் எடியூரப்பா ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1வீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உ...\n2கங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\n3கேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்...\n4சில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?cat=367", "date_download": "2020-06-05T20:12:02Z", "digest": "sha1:JACIRYCLPZSTBRTKOECXWYQLRPJENM5U", "length": 24872, "nlines": 118, "source_domain": "www.thoovaanam.com", "title": "Hitchcock series – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nதிகிலோடு விளையாடு” – ஹிட்ச்காக் தொடர்\nஇதை யார் சொல்லியிருக்கக் கூடும் கட்டாயம் ஒரு திரைப்பட இயக்குனராகத்தான் இருக்கும். எப்படிப்பட்ட இயக்குனர் கட்டாயம் ஒரு திரைப்பட இயக்குனராகத்தான் இருக்கும். எப்படிப்பட்ட இயக்குனர் தனது பயத்தை பார்வையாளர்களுக்கு கடத்துபவர். பயமுறுத்தும் வகையில் சிறந்த படங்களை எடுத்த இயக்குனர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் தனது பயத்தை பார்வையாளர்களுக்கு கடத்துபவர். பயமுறுத்தும் வகையில் சிறந்த படங்களை எடுத்த இயக்குனர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் அப்படி ஒரு பட்டியல் தயாரித்தால் முதலிடத்திலேயே வருவார் ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக். சரியான உச்சரிப்பு என நம்புகிறேன். மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் என்றால் இவர்தான். Continue reading “திகிலோடு விளையாடு” – ஹிட்ச்காக் தொடர்” →\nநம்ம பட்டியலில் இருக்கும் கடைசி படம். படத்தின் தலைப்பை பார்க்கையில் ஏதோ குடும்ப படம் போல இருக்கிறதல்லவா ஹிட்ச்காக்காவது குடும்ப படம் எடுப்பதாவது என்று நினைக்காதீர்கள். அவர் பல காதல் படங்களையும் குடும்ப சித்திரங்களையும் எடுத்து ஹிட் கொடுத்துள்ளார். ந���ம் த்ரில்லர் வகை படங்களை மட்டும் வரிசையாக பார்த்து வருவதால் அவற்றை தவிர்த்துள்ளோம். படத்தை பற்றி எதுவும் தெரியாமல் பார்ப்பவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு சுவாரசியமான காட்சி கிடைக்கும். படத்தைப் பற்றி தெரிந்துக் கொண்டு பார்த்தாலும் பிடிக்கும் தான். இருந்தாலும் திடிரென எதிர்பாராத காட்சி போல சுவாரசியம் உண்டா ஹிட்ச்காக்காவது குடும்ப படம் எடுப்பதாவது என்று நினைக்காதீர்கள். அவர் பல காதல் படங்களையும் குடும்ப சித்திரங்களையும் எடுத்து ஹிட் கொடுத்துள்ளார். நாம் த்ரில்லர் வகை படங்களை மட்டும் வரிசையாக பார்த்து வருவதால் அவற்றை தவிர்த்துள்ளோம். படத்தை பற்றி எதுவும் தெரியாமல் பார்ப்பவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு சுவாரசியமான காட்சி கிடைக்கும். படத்தைப் பற்றி தெரிந்துக் கொண்டு பார்த்தாலும் பிடிக்கும் தான். இருந்தாலும் திடிரென எதிர்பாராத காட்சி போல சுவாரசியம் உண்டா\nஇரண்டாம் உலகப் போர் பற்றி ஒரளவிற்கு அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். எந்தெந்த நாட்டிற்கு இடையே நடந்தது என்றால் எளிதாக ஜெர்மன்,இத்தாலி,ஜப்பான் ஒரு பக்கமும் பிரிட்டன்,அமெரிக்கா, ரஷ்யா ஒருபக்கமும் இருந்து போர் புரிந்தது என்று சொல்லி விடுவோம். ஆனால் இது நாடுகளுக்கு இடையேயான சண்டை மட்டுமா என்றால் இல்லை. தத்துவங்களுக்கு, கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கம் நாசிசமும் பாசிசமும் மறுபக்கம் முதலாளித்துவமும் கம்யுனிசமும் இருந்தன. போர் முடிந்தது. நாசிசமும் பாசிசமும் அழிக்கப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் முதலாளித்துவத்திற்கும் கம்யுனிசத்திற்கும் யுத்தம் துவங்கியது. Continue reading “Topaz (1969)- Hitchcock Movie – விமர்சனம்” →\nஒவ்வொரு படத்திற்கும் கதை எழுத அமர்கையில் அது துவங்க ஒரு புள்ளி தேவைப்படும். அது எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். படமாக வந்து வெற்றி பெற்ற பிறகு அப்புள்ளியை பலர் கவனிக்காமல் கூட போகலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஜெமினி படம் பார்த்திருப்பீர்கள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தில் வித்தியாசமான கதை என்று எதுவுமில்லை என்றாலும் அந்தக் கதை எங்கு இருந்து ஆரம்பித்து எழுதப் பட்டுருக்கும் என யூகிக்க முடிகிறதா படிப்பதை நிறுத்தி விட்டு யோசித்து விட்டு தொடருங்கள். Continue reading “Torn Curtain (1966)- Hitchcock Movie – விமர்ச���ம்” →\nஆரம்ப காலத்தில் ஒரே மாதிரியான படங்களை எடுத்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் ஹிட்ச்காக். பட வரிசையை கவனியுங்கள். நார்த் பை நார்த்வெஸ்ட் ஒரு ஆக்சன் படம், அடுத்து வந்த சைக்கோ சைக்கலாஜிக்கல் திரில்லர், அடுத்து பேர்ட்ஸ் மிஸ்டிரிக்கல் திரில்லர், அடுத்து மார்னி ரொமண்டிக் திரில்லர். இவரல்லவா இயக்குனர். இங்கும் இருக்கிறார்களே, ஒரே கதையில் வெவ்வேறு நடிகர்களைப் போட்டு எடுத்துக் கொண்டு. கடைசியாக மணிவண்ணன் தான் இது போல வித்தியாசங்களைத் தொட்டது. கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், அமைதிப் படை என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமே இருக்காது. சரி படத்திற்கு வருவோம். Continue reading “Marnie (1964)- Hitchcock Movie – விமர்சனம்” →\nசினிமா பார்க்கிறேன் என்று அமர்ந்த பின் படம் முடியும் வரை லாஜிக் பற்றிய சந்தேகங்கள் வரக்கூடாது. படம் முடிந்த பின் வரலாம். இடையில் வந்தால் அவ்வளவுதான், டிக்கெட்டிற்கு கொடுத்த பணம் காலி. சிறந்த உதாரணம் என்றால் சின்னத்தம்பி தான். குஷ்பூ பிறப்பது ஏதோ கொரியரில் வருவதைப் போலத்தான் காட்டியிருப்பார்கள். பிரசவித்த அம்மா இறந்து விட்டதாகவும் சொல்ல மாட்டார்கள், குறைந்த பட்சம் அதற்கு 10 மாதம் முன்பு வரை உயிருடன் இருந்திருக்க வேண்டிய அவர்களது தந்தை பற்றியும் பேச மாட்டார்கள். அவர்கள்தான் பேசவில்லை. படம் பார்த்த எத்தனை பேருக்கு அந்த சந்தேகம் வந்திருக்கும் அதுதான் சினிமா. சில இடங்களில் கேள்வி கேட்பதை தவிர்த்தால் சுவாரசியமான அனுபவம் கிடைக்கும். எதற்கு இவ்வளவு தூரம் பேசுகிறேன் என்றால் இந்தப் படத்தில் முக்கியமாக அனைவருக்கும் தோன்றும் கேள்விக்கு பதில் சொல்லப்பட்டு இருக்காது அதனால்தான். Continue reading “The Birds (1963)- Hitchcock Movie – விமர்சனம்” →\nதனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியை ஏன் வில்லனாக நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டதற்கு ஜெயம் ராஜா, பொய் எப்போதும் ஆபத்தானது, அதிலும் அழகான பொய் கொடுரமானது. வில்லன் கொடுரமானவனாக இருக்க வேண்டுமென்றால் அழகனாக இருக்க வேண்டும். வசிகரமானவனாக இருப்பவனால் தான் கொடுரமானவனாகவும் இருக்க முடியும் என்றார். எவ்வளவு நிஜமான வார்த்தைகள். பார்க்கவே பயப்படும்படி பெரிய உருவம், உருண்டை கண்கள், முறுக்கு மீசையுடன் இருப்பவர் கொலை செய்வதையும் குழந்தை முகத்துடன் நேர்த்தியாக உடையணிந்து ஒருவன் மெதுவாக கழுத்தை அறுப்பதையும் ஒப்பிட்டு பாருங்கள் எது கொடுரமானது என்று புரியும். இப்போதே சொல்கிறேன். சினிமாவை விரும்புபவர்கள் இதற்கு மேல் எதையும் படிக்க தேவையில்லை. நேரடியாக சென்று படத்தை பார்த்து விடுங்கள். படத்தின் இணைப்பு Continue reading “Psycho (1960)- Hitchcock Movie – விமர்சனம்” →\nஹிட்ச்காக்கை பலர் பயமுறுத்தும் விதமான படங்களை எடுப்பவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் விறுவிறுப்பான படங்களை எடுப்பவர். இப்போது போல சத்தமாக இசையமைத்தோ, கேமராவை ஆட்டியோ பயமுறுத்துவது போல் கிடையாது. விறுவிறுப்பு வேண்டுமென்றால் நல்ல கதை வேண்டும், அதை விட முக்கியம் நல்ல திரைக்கதை வேண்டும். புத்தகமாகவோ, நாடகமாகவோ வெளிவந்து வெற்றி பெற்றிருப்பினும் சரி பிடித்திருந்தால் எங்கிருந்தாலும் கதையை எடுத்துக் கொள்வார். அதே போல் தன்னை விட திரைக்கதை எழுத தெரிந்தவர்கள் கிடைக்கும் பொழுது தேவையில்லாமல் அதில் மூக்கை நுழைக்காமல் வல்லுனர்களை வைத்து திரைக்கதை எழுதிக் கொள்வார். தனது மொத்த திறமையையும் இயக்கத்தில் காட்டுவார். அதனால்தான் 50 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிப் படங்களை அவரால் தர முடிந்தது. நாமும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவர் படங்களை பேசிக் கொண்டிருக்கிறோம். Continue reading “North by Northwest (1959)- Hitchcock Movie – விமர்சனம்” →\nஜான் ஸ்காட்டி, ஒரு போலிஸ் அதிகாரி. ஒரு குற்றவாளியை துரத்தும் பொழுது ஒரு கட்டிடத்தின் மீதிருந்து சக காவலாளி தவறி விழுந்து உயிர் விட தான் காரணமானதால் உயரம் என்றால் பயம் ஏற்படும் அக்ரோஃபோபியா மற்றும் உயரத்திலிருந்து கீழே பார்க்கையில் அனைத்தும் சுழலும் தோற்றப்பிழை உண்டாகும் வெர்டிகோ என்னும் நோய்க்கு ஆளாகிறார். சரி இப்படிப்பட்ட பிரச்சனைகளை வைத்துக் கொண்டு இனி என்ன காவல்துறையில் செய்வது என்று முன் கூட்டியே ஜானை வேலையிலிருந்து விடுவித்து விடுகிறார்கள். இவருடைய வழக்கு பத்திரிக்கைகளின் மூலம் பரபரப்பாக பேசப்படுகிறது. இது போன்ற ஃபோபியாக்கள் பற்றிய வழக்குகள் சுவாரசியமானவை என்பது ஒரு காரணம். Continue reading “Vertigo (1958)- Hitchcock Movie – விமர்சனம்” →\nதமிழில் ஏற்கனவே வந்த படத்தை ரீமேக் செய்து வெற்றிப்பெற்ற முதல் படம் பில்லாதான். ஆனால் அதற்கு முன்பு கரு���்பு வெள்ளை காலத்திலேயே உத்தம்புத்திரன் படத்தை ரீமேக் செய்து சிவாஜி நடிப்பில் வெற்றி பெற்றது என்பதுதான் வரலாறு. பில்லாவிற்கு பிறகு நிறைய ரீமேக் படங்கள் எடுக்கப்பட்டன. எடுத்து ஒரிஜினல் படங்களை கொலையாய் கொன்றார்கள் என்பதுதான் உண்மை. மாப்பிள்ளையை கூட மன்னிக்கலாம், தில்லுமுல்லுவை என்னவென்று திட்டுவது சரி அதை விடுவோம். நான் அவன் இல்லை படம் ரீமேக் செய்து வெளியிட்டு வெற்றி பெறவும் கமலஹாசன் பாலச்சந்தரிடம் அவர்கள் படத்தை ரீமேக் செய்யலாம் என்றாராம். ஏனென்றால் அது நல்ல கதையம்சமுள்ள படம், ஆனால் சரியாக போகவில்லை. இப்போது எடுக்கலாம் என்று விரும்புகிறார். இது நற்சிந்தனை. நல்ல கதையுள்ள ஓடாத படத்தை மீண்டுமொருமுறை எடுத்து ஓட வைக்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ளலாம். நன்றாக ஓடி அனைவருக்கும் பிடித்திருக்கும் கிளாசிக் படங்களை கெடுப்பவர்களை என்னவென்று சொல்வது சரி அதை விடுவோம். நான் அவன் இல்லை படம் ரீமேக் செய்து வெளியிட்டு வெற்றி பெறவும் கமலஹாசன் பாலச்சந்தரிடம் அவர்கள் படத்தை ரீமேக் செய்யலாம் என்றாராம். ஏனென்றால் அது நல்ல கதையம்சமுள்ள படம், ஆனால் சரியாக போகவில்லை. இப்போது எடுக்கலாம் என்று விரும்புகிறார். இது நற்சிந்தனை. நல்ல கதையுள்ள ஓடாத படத்தை மீண்டுமொருமுறை எடுத்து ஓட வைக்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ளலாம். நன்றாக ஓடி அனைவருக்கும் பிடித்திருக்கும் கிளாசிக் படங்களை கெடுப்பவர்களை என்னவென்று சொல்வது\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (89) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (24) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (20) கள்ளாமை (7) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (29) காலேஜ் டைரி (9) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தகை அணங்கு உறுத்தல் (1) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (121) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (48) தொடர்கதை (19) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) வாய்மை (1) விவாதம் (4)\nகளவல்ல மற்றைய தேற்றா தவர்\nகளவின்கண் கன்றிய காதலின் விளைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?p=2293", "date_download": "2020-06-05T19:37:10Z", "digest": "sha1:JJGU73YFHUWIV4M6VSDOD7IQ3URDWYQX", "length": 17419, "nlines": 59, "source_domain": "www.thoovaanam.com", "title": "Torn Curtain (1966)- Hitchcock Movie – விமர்சனம் – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nஒவ்வொரு படத்திற்கும் கதை எழுத அமர்கையில் அது துவங்க ஒரு புள்ளி தேவைப்படும். அது எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். படமாக வந்து வெற்றி பெற்ற பிறகு அப்புள்ளியை பலர் கவனிக்காமல் கூட போகலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஜெமினி படம் பார்த்திருப்பீர்கள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தில் வித்தியாசமான கதை என்று எதுவுமில்லை என்றாலும் அந்தக் கதை எங்கு இருந்து ஆரம்பித்து எழுதப் பட்டுருக்கும் என யூகிக்க முடிகிறதா படிப்பதை நிறுத்தி விட்டு யோசித்து விட்டு தொடருங்கள்.\nஇயக்குனர் சரண் தினசரியில் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளிகள் மாலை நேரக் கல்லூரியில் படிப்பதாக வந்த செய்தியை படித்து அதை மையமாகக் கொண்டு எழுதிய கதைதான் ஜெமினி. எப்படி ஹிட்ச்காக்கும் அது போல் ஒரு படத்தின் கதையை எழுத வைக்கும் புள்ளிக்காக காத்திருந்தார். அதுவும் சைக்கோ படம் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பின் இரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அப்போது அவரை உண்மையில் நடந்த ஒரு விசயம் ஈர்க்கிறது. அமெரிக்க அறிவியலறிஞர் ஒருவர் தன் மனைவி பிள்ளைகளுடன் ரஷ்யாவில் ஒரு வருடத்திற்கு மேல் தங்கி உளவறிந்து பத்திரமாக திரும்புகிறார். அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது.\nமைக்கெல் ஒரு இயற்பியல் அறிஞர், குறிப்பாக ராக்கெட் விவகாரத்தில் புலி. தனது உதவியாளராக இருக்கும் சாராவை காதலிக்கிறான். இருவரும் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு உரையாற்ற இருவரும் செல்லும் போது திடிரென திட்டம் மாறுகிறது. தான் அவசரமாக ஸ்டாக்ஹோம் செல்ல வேண்டும் என சாராவை வீட்டிற்கு போக சொல்லி விட்டு மைக்கெல் பெர்லின் செல்கிறான். அவன் தன்னிடம் மறைத்து விட்டு இப்படி செல்வதை அறிந்துக் கொண்டு சாராவும் அவனை பின் தொடர்கிறாள். விமானம் அங்கு தரை இறங்கும் போதுதான் தெரிகிறது. அந்த நாட்டு மந்திரி வந்து வரவேற்பு தருமளவிற்கு மைக்கெலின் வரவை அங்கு எதிர்பார்த்திருக்கிறார்கள் என்ற��.\nதனது ஆராய்ச்சிக்கு அமெரிக்காவில் சரியான அங்கிகாரமும் பண உதவியும் கிடைக்காததால் பெரிலினில் தனது ஆராய்ச்சியை தொடர இருப்பதாக மைக்கெல் பத்திரிக்கைகளுக்கு பேட்டி தருகிறான். தனது காதலன் இப்படி தன் சொந்த நாட்டிற்கு துரோகம் செய்து எதிரி நாட்டுடன் கைகோர்த்திருப்பது சாராவிற்கு வருத்தத்தை தந்தாலும் அவன் போகும் வழியில் பின் தொடர சம்மதிக்கிறாள். ஆனால் காட்சி மாறுகிறது. மைக்கெல் அங்கு ஒரு விவசாயியை சந்திக்க செல்கிறான். அதுவும் யாருக்கும் தெரியாமல், தனது மெய்காப்பாளனை ஏமாற்றி விட்டு செல்கிறான்.\nஅப்போதுதான் அவன் அமெரிக்காவிற்கு துரோகம் செய்வது போல் வந்து, பெர்லின் இரகசியத்தை தெரிந்துக் கொண்டு செல்லவிருக்கிறான் என்பது நமக்கு புரிகிறது. இரகசியங்களைத் தெரிந்துக் கொண்ட பின் அங்கிருந்து தப்பிக்க உதவ ஒரு அமைப்பு இருக்கிறது . அதன் பெயர் π. ஆம் கணிதத்தில் உபயோகிப்பதுதான். அதைச் சார்ந்தவர் தான் அந்த விவசாயி. எதிர்பாராத விதமாக தன் காதலியும் இங்கு வந்து மாட்டிக் கொண்டதால் இரண்டு பேர் தப்பித்துப் போக ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறான்.\nஅவன் எதிர்பாராத விதமாக அவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவனது மெய்காப்பாளன் வந்து சேர, மைக்கெலின் இரட்டை வேடத்தைப் புரிந்துக் கொண்டு போலிசிற்கு தகவல் தர முயல்கிறான். வேறு வழியில்லாமல் அவனைக் கொல்ல நேர்கிறது. யாருக்கும் சந்தேகம் வராத படி தன் உளவு வேலையை தொடர்கிறான்.\nபடத்தில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் இரகசியத்தை தெரிந்துக் கொள்ள பயன்படுத்தும் உத்திதான். கல்லூரியில் லேப் தேர்விற்கு மாணவர்களைக் கேள்வி கேட்டு தனியாக மார்க் தர வேண்டும். அவன் செய்த எக்ஸ்பெரிமண்ட் பற்றி நன்றாக தெரிந்திருந்தால் தான் கேள்வி கேட்க இயலும். அதற்காகவே தேர்விற்கு முதல் நாள் மாணவர்களைப் போல் ஆசிரியர்களும் படித்து விட்டு வருவார்கள். சுருக்கமாக சொல்வதென்றான் பதில் சொல்ல தேவைப்படுவதை விட கேள்வி கேட்க அதிக அறிவு தேவைப்படும். தன்னிடமிருந்து இரகசியத்தை தெரிந்துக் கொள்ள கேட்கபடும் கேள்விகளில் இருந்தே அவர்களின் இரகசியத்தை மைக்கெல் தெரிந்துக் கொள்வான்.\nஅதன் பின்னர் ஒரு மணி நேரத்திற்கு விரட்டல் தான். அதுவரை மெதுவாகப் போகும் படம் அதன் பின் தான் வேகமெடுக்கும். ��ேறு நாடு, மொழி தெரியாது. உதவுவதற்கு இருக்கும் அமைப்பில் இருப்பது யார் யார் என்றும் தெரியாது, ஆனால் சிக்கினால் கொன்று விடுவார்கள் என்பதால் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். சும்மா சொல்லக் கூடாது, அந்த π அமைப்பு சரியாக திட்டமிட்டு ஒவ்வொரு கட்டமாக அவர்களைத் தப்பிக்க வைக்கும். குறிப்பாக அந்த பேருந்தில் தப்பிக்கும் காட்சியெல்லாம் அக்மார்க் ஹிட்ச்காக்தனம்.\nபாட்ஷா எடுத்த பின் சுரேஷ் கிருஷ்னாவிற்கு அதைத் தாண்டித்தான் படமெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதைப் போல அங்கு ஹிட்ச்காக் எடுத்த சைக்கோ படத்திற்கு பின்னர் இரசிகர்கள் மீண்டும் அவரது பழைய சேஸிங்க் டைப் படங்களை பெரிதாக ஆதரிக்கவில்லை. இந்தப் படம் தோல்வியடையவில்லை. ஆனால் பெரிய வெற்றியும் பெறவில்லை. ஹிட்ச்காக் அறுபது வயதை கடந்த பிறகு எடுத்த படம் இது. பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றாலும் சைக்கோ போல் பயமுறுத்தவில்லை என்பது இரசிகர்களின் ஆதங்கம்.\nஅதே நேரத்தில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்து ஒரு மாதிரி மசாலாத்தன்மையை எதிர்பார்க்க வைத்து விட்டது. தனி மனிதனின் திறமையைக் காட்டுவது போல் படமெடுக்க ஹிட்ச்காக் எப்போதும் விரும்பியதில்லை. அதனால் அதே கதைக்களத்தில் ஒரு சாமானியன் தப்பி வருவதைப் போல் ஹிட்ச்காக் எடுத்த இந்த படத்தை இரசிகர்கள் பெரிதாக அங்கிகரிக்கவில்லை.\nஹிட்ச்காக் படங்கள் பிடிக்கும் என்பவர்கள் தவறவிடக்கூடாத படம் இது.\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (89) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (24) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (20) கள்ளாமை (7) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (29) காலேஜ் டைரி (9) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தகை அணங்கு உறுத்தல் (1) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (121) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (48) தொடர்கதை (19) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) வாய்மை (1) விவாதம் (4)\nகளவல்ல மற்றைய தேற்றா தவர்\nகளவின்கண் கன்றிய காதலின் விளைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/breaking-coronal-influence-in-chennai-increases-to-9364", "date_download": "2020-06-05T18:29:20Z", "digest": "sha1:TAFNF7V626FE7UXKCWY43SGU3PDJDUP7", "length": 6045, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking: சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9364 ஆக உயர்வு!", "raw_content": "\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\n#Breaking: சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9364 ஆக உயர்வு\nசென்னையில் ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா\nசென்னையில் ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9364 ஆக உயர்வு.\nதமிழகத்தில் இன்று புதிதாய் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7,128 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மொத்தமாக 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,773 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாகவும், 5,523 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் சந்திரன். நள்ளிரவு 11.15 மணியளவில் தோன்றும் கிரகணத்தின் ஸ்பெஷல்.\nஇன்று ஒரே நாளில் கேரளாவில் 111 பேருக்கு கொரோனா.\n#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 230-ஐ கடந்தது\nதமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.\nஅமெரிக்காவில் அரங்கேறிய சம்பவம் தற்பொழுது ராஜஸ்தானில்.. நடந்தது என்ன\nகாஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nநோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக புதிய நெறிமுறைகளை வெளியிட்டது டெல்லி அ���சு.\n உணவகங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/alternate-number-provided-to-police-controll-room-vjr-294043.html", "date_download": "2020-06-05T20:10:23Z", "digest": "sha1:P6OOWVIIT3UGEWV4N6EDSCF6ZLTXTBXY", "length": 8039, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "தொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100-க்கு பதிலாக மாற்று எண் அறிவிப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100-க்கு பதிலாக மாற்று எண் அறிவிப்பு\nஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைப்சேியிலிருந்து காவல் அவசர அழைப்பு எண்ணை அழைக்க முடியாது.\nபி.எஸ்.என்.எல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100, 112-க்கு பதிலாக மாற்று எண் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைப்பேசியிலிருந்து காவல் அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 அழைப்புகளை காவல் கட்டுப்பாட்டறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.\nஎனவே பொதுமக்கள் தற்காலிகமாக 044 - 46100100 மற்றும் 044 - 71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்“ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nவாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இந்த 4 தாரக மந்திரங்கள்\nChennai Power Cut: சென்னையில் நாளை (06-06-2020) மின்தடை எங்கெங்கே..\nநோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் இந்த உணவுகளை தவிருங்கள்..\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100-க்கு பதிலாக மாற்று எண் அறிவிப்பு\nகீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாக இயக்குநர்\nஹவில்தார் மதியழகன் குடும்பத்தினருக்கு ₹ 20 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு\nபோராட்டத்தால் அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் - உத்தரவை ரத்து செய்த அரசு\nரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் ப���்குகளை வாங்கிய சில்வர் லேக்\nஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு\nடிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...\nஇந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு முடிவுகள் இதோ...\nகீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/kkr-to-invest-rs-11367-crore-in-reliance-jio-san-293553.html", "date_download": "2020-06-05T20:19:36Z", "digest": "sha1:NMGOFH6DCGSTKTBPVZFU5SYAZ7S7WUEM", "length": 7476, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "ஜியோவில் ₹ 11,367 கோடி முதலீடு செய்ய உள்ள ‘கேகேஆர்’ KKR to Invest Rs 11,367 Crore in Reliance Jio for 2.32% Stake, Fifth Deal in Less Than a Month– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஜியோவில் ₹ 11,367 கோடி முதலீடு செய்ய உள்ள ‘கேகேஆர்’\n\"ரூ. 11,367 கோடியை ஜியோவில் முதலீடு செய்வதன் மூலம் கேகேஆர் & கோ நிறுவனம் 2.32 சதவிகித பங்குகளை பெற உள்ளது.\"\nரிலையன்ஸ் ஜியோவில் அமெரிக்க நிறுவனமான கேகேஆர் & கோ நிறுவனம் சுமார் 11 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய உள்ளது.\nஇந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமாக உள்ள ஜியோவில், ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஐந்தாவது முதலீடு ஆகும். பேஸ்பும்,, சில்வர் லேக், விஸ்தா ஈகுய்டி பார்ட்னர்ஸ் மற்றும் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனங்கள் இதற்கு முன்னதாக முதலீடு செய்துள்ளன.\nரூ. 11,367 கோடி முதலீடு செய்வதன் மூலம் கேகேஆர் & கோ நிறுவனம் 2.32 சதவிகித பங்குகளை பெற உள்ளது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nவாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இந்த 4 தாரக மந்திரங்கள்\nChennai Power Cut: சென்னையில் நாளை (06-06-2020) மின்தடை எங்கெங்கே..\nநோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் இந்த உணவுகளை தவிருங்கள்..\nஜியோவில் ₹ 11,367 கோடி முதலீடு செய்ய உள்ள ‘கேகேஆர்’\nரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்\n4.91 லட்சம் கோடியாக உயரும் ரிலையன்ஸ் ஜியோவின் மதிப்பு\n2 லட்சம் கோடி டாலர்கள் - புதிய சாதனையை நோக்கி ஆப்பிள்\nLunar Eclipse 2020 : சந்திர கிரகணத்தின் போது செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்ன\nரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்\nஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு\nடிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...\nஇந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு முடிவுகள் இதோ...\nகீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vizukuthu-vizukuthu-eriko-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0/", "date_download": "2020-06-05T19:28:19Z", "digest": "sha1:5OZR4HCB4BOZST3B7AIZTJ6LA5YGS7YM", "length": 6126, "nlines": 171, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vizukuthu vizukuthu Eriko – விழுகுது விழுகுது எரிகோ கோட்டை Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nVizukuthu vizukuthu Eriko – விழுகுது விழுகுது எரிகோ கோட்டை\nவிழுகுது விழுகுது எரிகோ கோட்டை\nவிழுகுது விழுகுது எரிகோ கோட்டை\nஎழும்புது எழும்புது இயேசுவின் படை\nஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம்\nகர்த்தர் வார்த்தை நம் வாயிலே\nயோர்தானை நிற்கச் செய்தவர் – நம்\nThiruthiyaki Nadathiduvar – திருப்தியாக்கி நடத்திடுவார்\nUmmil Naan Valgiren- உம்மில் நான் வாழ்கிறேன்\nThai Madiyil – தாய்மடியில் தவழுகின்ற\nSthothira Pali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி\nUnnathathin Aavi – உன்னதத்தின் ஆவியை\nUngal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய்\nNatha Um Thirukarathil – நாதா உம் திருக்கரத்தில்\nUdavi Varum – உதவி வரும் கன்மலை\nVizukuthu vizukuthu Eriko – விழுகுது விழுகுது எரிகோ கோட்டை Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?paged=8&cat=99", "date_download": "2020-06-05T19:46:36Z", "digest": "sha1:FQNXVHSTDCGJ6AFZB7IQAE54F2EC4PAT", "length": 12727, "nlines": 225, "source_domain": "tamilnenjam.com", "title": "ஹைக்கூ – பக்கம் 8 – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nகாலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள்\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,\n» Read more about: காலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள் »\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 3 வருடங்கள் ago செப்டம்பர் 6, 2017\n» Read more about: சிறுவரிக் கவிதைகள் »\nBy ஃபாத்திமா, ஷார்ஜா, 3 வருடங்கள் ago ஜூலை 11, 2017\nராஜகவி ராகில் – கவிதைகள்\n» Read more about: ராஜகவி ராகில் – கவிதைகள் »\nBy ராஜகவி ராகில், 3 வருடங்கள் ago மே 27, 2017\n» Read more about: கவிநுட்பத் துளிப்பாக்கள் »\nBy \"கவிநுட்பம்\" பாயிஸா நௌபல், 3 வருடங்கள் ago மார்ச் 29, 2017\n» Read more about: குறுங்கவிதைகள் »\nBy மனோபாரதி, சென்னை, 3 வருடங்கள் ago பிப்ரவரி 25, 2017\nநிழல் தரும் மரங்கள் தான்\nBy கும்பகோணம். நௌஷாத் கான் .லி, 3 வருடங்கள் ago ஜனவரி 28, 2017\nபிரேம் _ன் ஹைக்கூ துளிகள்\n» Read more about: பிரேம் _ன் ஹைக்கூ துளிகள் »\nBy பிரேம், 4 வருடங்கள் ago மே 14, 2016\nமுந்தைய 1 … 7 8\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/12/basbakan-yildirimdan-edirneye-hizli-tren-mujdesi/", "date_download": "2020-06-05T17:49:45Z", "digest": "sha1:GOXXKTF6VD6JP5ZYLY3VXKLIY6NCCYCP", "length": 52350, "nlines": 415, "source_domain": "ta.rayhaber.com", "title": "பிரதம மந்திரி யெல்டிரோம் எடிர்னேவுக்கு அதிவேக ரயிலை அறிவித்தார் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[05 / 06 / 2020] கடைசி நிமிடத்தில்.. வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது\tபொதுத்\n[05 / 06 / 2020] தடுப்பூசி அறிவியல் வாரியம் அதன் முதல் கூட்டத்தை ரஷ்ய பக்கத்துடன் நடத்தியது\tஅன்காரா\n[05 / 06 / 2020] 6-7 ஜூன் ஊரடங்கு உத்தரவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது\n[03 / 06 / 2020] அமைச்சர் வரலாறு படைத்தார் டர்க்சாட் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும்\tஅன்காரா\n[03 / 06 / 2020] தொழில் தகுதி தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன\tஅன்காரா\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்22 EdirneEdirne இருந்து அதிவேக ரயில் பிரதமர் Yıldırım வேண்டும்\nEdirne இருந்து அதிவேக ரயில் பிரதமர் Yıldırım வேண்டும்\n31 / 12 / 2017 22 Edirne, இஸ்தான்புல், புகையிரத, பொதுத், வேகமாக ரயில், தலைப்பு, துருக்கி\nமுதல் தோண்டலைக் குறைப்பதற்கான பிரதமர் பினாலி யில்டிரிம், இஸ்தான்புல்-எடிர்னே எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மணிநேர எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிமிட அதிவேக ரயில் திட்டம் அறிவிக்கப்படும்.\nபிரதம மந்திரி யில்டிரிம் தனது கட்சியின் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் தொடர்பான பிரச்சினைகளை எடிர்னேயில் மதிப்பீடு செய்து திட்டத்திற்கு ஒரு நல்ல செய்தியை வழங்கினார்.\nபிரதம மந்திரி யெல்டிரோம், இஸ்தான்புல்-எடிர்னே அதிவேக ரயில் திட்டம், “எடிர்னே அதிவேக ரயில் நல்லது. 2018 இன் முதல் மாதங்களில், நாங்கள் தோண்டி வருகிறோம். எடிர்னே-இஸ்தான்புல் இஸ்தான்புல்லிலிருந்து 1 மணிநேர 15 நிமிடங்கள் இருக்கும். ”\nஇஸ்தான்புல் Halkalı எடிர்னே பாதையை இணைக்கும் மற்றும் புதிய பாதையில் செல்லும் அதிவேக ரயில் 200 கிமீ வேகத்தை 1 மணிநேர 15 நிமிடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு கொண்டு செல்லும்.\nதிட்டத்தின் முடிவிற்குப் பின்னர் மாதங்களுக்கு 3 சோதனை செய்யப்பட்ட பின்னர் குறைந்தபட்சம் 6 சேவையில் சேர்க்கப்படும்.\nஎடிர்னே கவர்னர் குணய் ஓஸ்டெமிர் தனது முந்தைய அறிக்கைகளில், “அதிவேக ரயிலின் டெண்டர் இந்த ஆண்டுக்குள் நடைபெறும். 2020 இல் சேவையில் நுழையும் போது இஸ்தான்புல்லுக்கு போக்குவரத்து 45 நிமிடங்கள் அல்லது 1 மணிநேரங்களுக்கு குறையும். டார்டனெல்லஸ் பாலம் கட்டப்படும்போது, ​​சனக்கலில் இருந்து இஸ்தான்புல்லுக்கு போக்குவரத்து கீசான்-டெகிர்தாஸ் பகுதி வழியாக செல்லும், மேலும் இஸ்தான்புல் மற்றும் இஸ்மிருடன் எங்களுக்கு அத்தகைய தொடர்பு இருக்கும். வரலாற்றில் சில்க் சாலை வழிகள் மற்றும் பொருளாதார வழிகளைப் பார்க்கும்போது, ​​மூன்றாவது பாலம் கட்டப்பட்ட பின்னர் அதிவேக ரயில் மற்றும் பிற போக்குவரத்து வழிமுறைகளால் எடிர்னே உலகத்துடன் மேலும் ஒருங்கிணைந்த நகரமாக மாறும். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபிரதமரிடமிருந்து எடிர்னேவுக்கு ஒரு நல்ல செய்தி\nபிரதம மந்திரி முதல் எடிர்னே வரை அதிவேக நற்செய்தி\nŞanlıurfa அதிவேக இரயில் சுவிசேஷம்\nபிரதம மந்திரி 3 உடன் அதிவேக நற்செய்தி\nபிரதம மந்திரி முதல் கெய்சேரி வரை அதிவேக நற்செய்தி\nEdirne துணை Bircan, Edirne அதிவேக ரயில் மற்றொரு வசந்த விட்டு\nபிரதமர் எர்டோகன் இருந்து Tireboluya ரயில்வே நற்செய்தி\nபிரதமர் முதல் அங்காரா குடிமக்கள் வரை\nபிரதமரிடமிருந்து கொன்யாவுக்கு மெட்ரோ செய்தி\nகவர்னர் ஓஸ்டெமீர் எடிர்னேவுக்கு அதிவேக ரயிலை அனுப்புகிறார்\nஎரிசக்தி மந்திரி அல்பிரக்டன் எடிர்னே-கார்ஸ் அதிவேக ஹெரால்டு\nபிரதம மந்திரி டேவடோக்லு உயர் ரயன் ரயிலைக் கொடுத்தார்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 4, 1971 பெஹ்லிவன்கே-எடிர்னே-கபாகுலே வரி திறக்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 4, 1971 பெஹ்லிவன்கே-எடிர்னே-கபாகுலே வரி திறக்கப்பட்டது\nஅமைச்சர் Yıldırım இருந்து உயர் வேக ரயில்\nஇஸ்தான்புல்-எடிரேன் ஹை ஸ்பீடு ரெயில் திட்டம்\nஎடிரன் ஹை ஸ்பீடு ரெயில் திட்டம்\nபிரபலமான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொ���க்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொண்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு: Halkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nபோக்குவரத்து அமைச்சர் அஸ்லான் இருந்து புத்தாண்டு செய்தி\nமணிசியில் உள்ள இரண்டு சுற்றுப்புறங்களுக்கு இடையில் உள்ள தூரம் குறைக்கப்படுகிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nநிகழ்ச்சி நிரலில் பர்சா டி 3 நாஸ்டால்ஜிக் டிராம் கோட்டை அகற்றுதல்\nகடைசி நிமிடம்… 53 விமான நிலையம் வெடிப்பிற்கு எதிரான முன்னெச்சரிக்கைகளுடன் அதன் சான்றிதழைப் பெற்றது\nஉலக மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப்பிற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன\n வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது\nபாகிஸ்தானின் முதல் மில்ஜெம் கொர்வெட் ஸ்லெட்\nதிறனாய்வு தேர்வில் மாணவர்களை ஏற்றுக்கொள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்\nஆதரிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி முதலீடுகளின் நிறைவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nயூசுபெலி அணை பொருளாதாரத்தை 1.5 பில்லியன் லிராஸைக் காப்பாற்றும்\nதடுப்பூசி அறிவியல் வாரியம் அதன் முதல் கூட்டத்தை ரஷ்ய பக்கத்துடன் நடத்தியது\nகட்டுமானத்தில் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளுக்காக நிறுவப்பட்ட தொழில்நுட்ப பணிக்குழு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடு\nதலைநகரில் உள்ள டிக்கிமேவி நடோயோலு சுரங்கப்பாதைக்கான முதல் டெண்டர்\nஆரிஃபியே ஒய்.எச்.டி பயண நேரம் அறிவிக்கப்பட்டது\nபலகேசீரில் பொது போக்குவரத்தில் பயன்படுத்த வேண்டிய புதிய நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன் டெனிஸ்லி வரிசையில் பாலம் பணிகள் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ நிலையங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மூன்று கை திருப்பங்களை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா கெய்சேரி வரிக்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: பூகம்ப எதிர்ப்பின் படி இளம் நிலைய தளத்தில் அமைந்துள்ள கட்டிடங்களை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அடுப்பு மற்றும் ஹீட்டர் நிலக்கரி கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nதலைநகரில் உள்ள டிக்கிமேவி நடோயோலு சுரங்கப்பாதைக்கான முதல் டெண்டர்\nமாமக் மாவட்டத்தை அங்காரா இன்டர்சிட்டி டெர்மினல் ஆபரேஷன் (AŞTİ) மற்றும் டிக்கிமேவிக்கு இடையே இயங்கும் அங்காரே இணைப்புடன் இணைக்கும் திட்டத்திற்கான முதல் டெண்டரை அங்காரா பெருநகர நகராட்சி உருவாக்கியது. லைட் ரயில் அமைப்பு [மேலும் ...]\nகயாஸ் லாலஹான் டெண்டர் முடிவுக்கு இடையில் சமிக்ஞை முறைமை உள்கட்டமைப்பு\nமாலத்யா-தியர்பாகர் வரிசையில் லெவல் கிராசிங்கின் மேம்பாடு\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறி���ிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nஎர்சியஸ் ஸ்கை சென்டர் ஸ்கை லிஃப்ட் துருக்கியின் முக்கியமான குளிர்கால சுற்றுலாப் பகுதிகளில் அமைந்துள்ளது, மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் கபடால்மட் நடவடிக்கைகளின் எல்லைக்குள். இயல்பாக்குதல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, எர்சியஸ் ஸ்கை மையத்தில் உள்ள ரோப்வேக்கள் இன்று உள்ளன [மேலும் ...]\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\n தஹ்தாலி மலை உயரம் எத்தனை மீட்டர் தஹ்தாலா மலைக்கு செல்வது எப்படி\nஎன்விஷன் ஆண்டுதோறும் நடத்தும் 'பசுமையான அலுவலகம்' கணக்கெடுப்பில் ஐ.இ.டி.டி முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு 5 வது உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னர் முடிவுகளை அறிவித்தது. [மேலும் ...]\nகடைசி நிமிடம்… 53 விமான நிலையம் வெடிப்பிற்கு எதிரான முன்னெச்சரிக்கைகளுடன் அதன் சான்றிதழைப் பெற்றது\nஉலக மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப்பிற்கான ஏற்பா���ுகள் தொடங்கப்பட்டன\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடு\nபலகேசீரில் பொது போக்குவரத்தில் பயன்படுத்த வேண்டிய புதிய நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nயோஸ்கட் கவர்னர் Çakır யெர்கே அதிவேக ரயில் நிலைய கட்டுமானத்தை ஆய்வு செய்கிறார்\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nபாகிஸ்தானின் முதல் மில்ஜெம் கொர்வெட் ஸ்லெட்\nPN MİLGEM என்பது கப்பல் கட்டும் நடவடிக்கைகளின் இரண்டாவது முக்கியமான படியாகும். கப்பல் முதுகெலும்பு சறுக்கு விழா ”ஜூன் 2 புதன்கிழமை இஸ்தான்புல் கப்பல் கட்டளை கட்டளையில் நடைபெற்றது. அஸ்பாட் ஜெனரல் [மேலும் ...]\nA400M இராணுவ போக்குவரத்து விமானம் கோகா யூசுப் வான்வழி சான்றிதழைப் பெறுகி��ார்\nபர்சா உயர் தொழில்நுட்பத்துடன் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது\nரஷ்யா, துருக்கி 5 வது தலைமுறை விமானத்துடன் போரிடுகிறது ஒத்துழைப்புக்கான தயார்நிலையை அறிவிக்கிறது\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nஉள்ளூர் ஆட்டோமொபைல் TOGG முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெறுகிறது\nகடந்த நாட்களில் தனது தொழிற்சாலைக்கான EIA நேர்மறையான அறிக்கையைப் பெற்ற TOGG, இன்று ஒரு முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) சமீபத்தில் தொழிற்சாலைக்கு சாதகமானது [மேலும் ...]\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் கோவிட் -19 பிரகடனத்தில் இணைகிறது\nஎன்விஷன் ஆண்டுதோறும் நடத்தும் 'பசுமையான அலுவலகம்' கணக்கெடுப்பில் ஐ.இ.டி.டி முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு 5 வது உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னர் முடிவுகளை அறிவித்தது. [மேலும் ...]\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nபிரதமரிடமிருந்து எடிர்னேவுக்கு ஒரு நல்ல செய்தி\nஈரோக்லுவிலிருந்து அந்தல்யாவுக்கு ஒரு நல்ல செய்தி\nபிரதமரிடமிருந்து கொன்யாவுக்கு மெட்ரோ செய்தி\nஅமைச்சர் Yıldırım Edirne இஸ்தான்புல் உயர் வேக ரயில் திட்டம் தாக்கப்பட்டார்\nபிரதம மந்திரி மின்னல் ஃபாஸ்ட் ரயில் விவரம் 3 பெரிய நகரம் 10\nஉள்நாட்டு தேசிய அதிவேக புகையிரதத்திற்கான பிரதம அமைச்சர் யில்லிரிம் தேதி கொடுத்தார்\nபோஸ்டாக்கில் இருந்து யொஸ்ஜாட் வரை அதிவேக ரயில்\nபிரதம மந்திரி முதல் எடிர்னே வரை அதிவேக நற்செய்தி\nஅமைச்சர் Yıldırım இருந்து உயர் வேக ரயில்\nபிரதம மந்திரி பிரதம மந்திரி இரயில்வே பிரதம மந்திரிக்கு அளிக்கப்படும்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடி.சி.டி.டி. தொடர்பாடல் வரி எண் 444 8 233\nமர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம் புதுப்பிக்கப்பட்டது 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-05T20:08:57Z", "digest": "sha1:X7SBE4THJZZEDRTUKY4HDKQLR3JQLWND", "length": 7610, "nlines": 158, "source_domain": "www.inidhu.com", "title": "சிரிப்பு - இனிது", "raw_content": "\nசிரிப்பு மனிதருக்கே உண்டான சிறப்பு\nசிரிப்பு வெண்ணிற பற்களின் விரிப்பு\nசிரிப்பு சொல்லாமல் தரும் குறிப்பு\nசிரிப்பு என்றும் தராது சலிப்பு\nசிரிப்பு நோயைப் போக்கும் களிப்பு\nசிந்தனையும் தரும் சிரிப்பே சிறப்பு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious காந்தியக் கொள்கைகள் இன்றைக்கும் பொருத்தமானவை.\nNext PostNext அலைபேசி அரக்கன்\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nபெளர்ணமி நிலா – ஹைக்கூ கவிதை\nதாயின் மணிக்கொடி – சிறுகதை\nபாம்பன் பாலம் அருகே ஒரு சிறிய சுற்றுலா\nபடம் பார்த்து பாடல் சொல் – 7\nமேற்குத் தொடர��ச்சி மலை பறவைகள்\nகாளான் பக்கோடா செய்வது எப்படி\nமண் அரிப்பு வறுமைக்கு வாயில்\nவளரும் வயிறு பற்றி அறிவோம்\nஆட்டோ மொழி – 49\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nவிடுகதைகள் - விடைகள் - பகுதி 3\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/acju_13.html", "date_download": "2020-06-05T20:29:25Z", "digest": "sha1:ORBAVDVAPODL7EGXQE2TJRO75UZAIK5Y", "length": 4768, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ACJU தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ACJU தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி\nACJU தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிர்வாக சபைத் தேர்வு இன்று இடம்பெற்ற நிலையில் அவ்வமைப்பின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவாகியுளளார்.\nபிரதித் தலைவராக அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் தொடர்ந்தும் பணியாற்றவுள்ளார்.\nஇக்காட்டான இச்சூழ்நிiலியல் ஜம்மியாவின் நிர்வாகத் தேர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப���பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/04/17-dr.html", "date_download": "2020-06-05T20:26:41Z", "digest": "sha1:QA5NMN6AZIN5PIOA7XNWJLT5URPLSDDS", "length": 5241, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஏப்ரல் 17 வரை கட்டுப்பாடுகள் தொடரும்: Dr அனில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஏப்ரல் 17 வரை கட்டுப்பாடுகள் தொடரும்: Dr அனில்\nஏப்ரல் 17 வரை கட்டுப்பாடுகள் தொடரும்: Dr அனில்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஏப்ரல் 17ம் திகதி வரை தொடரும் சூழ்நிலையே உள்ளதாக தெரிவிக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க.\nமுன்னதாக ஏப்ரல் 6ம் திகதி வரை கண்காணிப்பைத் தொடர முடிவெடுத்திருந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக கருதப்படுகிறது.\nஇப்பின்னணியில் ஏப்ரல் 17 வரை கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக வைத்தியசாலையை நாடவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/05/blog-post_75.html", "date_download": "2020-06-05T19:31:23Z", "digest": "sha1:UQISCMLOMRRHJX7T2F7PH6WV5BYNLGHZ", "length": 5040, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புத்தளம்: கிறிஸ்தவ சிலைகள் மீது கல்வீச்சு சம்பவம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS புத்தளம்: கிறிஸ்தவ சிலைகள் மீது கல்வீச்சு சம்பவம்\nபுத்தளம்: கிறிஸ்தவ சிலைகள் மீது கல்வீச்சு சம்பவம்\nபுத்தளம் மற்றும் பாலாவி பிரதேசங்களில் இரு தேவாலயங்களில் அமையப்பெற்றுள்ள சிலைகள் மீது கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nசிலைகளைச் சுற்றியிருந்த கண்ணாடிகள் சேதப்பட்டிருப்பதாகவும் ஆயர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவத்தின் பின்னணியில் இருக்கக் கூடிய நபர்களைத் தேடி விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/23_86.html", "date_download": "2020-06-05T17:54:17Z", "digest": "sha1:UW3TGSOL6TV5ITWGKSU7KDX2NZHMW326", "length": 6598, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "கல்வி முறைப்பேதமே விடுதலைப்புலிகளை உருவாக்கியது - ரணில்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / முக்கிய செய்திகள் / கல்வி முறைப்பேதமே விடுதலைப்புலிகளை உருவாக்கியது - ரணில்\nகல்வி முறைப்பேதமே விடுதலைப்புலிகளை உருவாக்கியது - ரணில்\nகல்வி முறையில் ஏற்படுத்தப்பட்ட பேதங்களே 1983 ஆம் ஆண்டு வன்முறைக்கும் தமிழீழ விடுதலை புலிகளின் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஎனவே, டி.எஸ். சேனநாயக்கவின் ஆட்சி காலத்தில் கட்டியெழுப்பட்ட பொதுக்கல்வி முறையை மீண்டும் உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nதேசிய கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தெரிவிக்கையில், “அனைத்து பாடசாலைகளையும் பொதுகல்வி முறைமையின் கீழ் கொண்டவருதே கல்வி அமைச்சருக்கும் மற்றும் கல்வி அமைச்சுக்குமான தற்போது இருக்கும் பொறுப்பாகும்.\nஇன மத அடிப்படையிலான பிரிவினை கல்விமுறையை நோக்கி செல்வதா அல்லது பொதுக்கல்வி முறையொன்றினூடாக எதிர்காலத்தை வெற்றிக்கொள்வதா என்பது குறித்து உடனடித் தீர்மானம் எடுப்பது அவசியமாகும்.\nஇதனிடையே, பாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடலகளை மேற்கொண்டு அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆறு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கை செய்திகள் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/2020-2021.html", "date_download": "2020-06-05T19:06:52Z", "digest": "sha1:5BV6IR4P6ZXCBFOFRPERYEM6I6R5VXGC", "length": 33487, "nlines": 84, "source_domain": "www.vannimedia.com", "title": "சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2020 – 2021 - VanniMedia.com", "raw_content": "\nHome ஜோதிடம் சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2020 – 2021\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2020 – 2021\nசார்வரி தமிழ் வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nமேஷ ராசியில் சூரியன் வர உங்களின் 9ம் வீடான பாக்கிய ஸ்தானமான தனுசுவில் சார்வரி ஆண்டு பிறக்கிறது.ஜூலை முதல் நவம்பர் வரையிலான குருவின் பார்வை பலனால் உங்களுக்கு எதிர்பாராத தனவரவு கிடைக்கப்பெறுவீர்கள். லாபாதிபதி பெயர்ச்சி 10ம் இடத்திற்கு செல்லும் போது சற்று கவனமாக இருக்க வேண்டிய அவசியம். உங்களுக்கு கர்ம சனி நடக்கிறது. அதனால் பெரியளவில் சனியின் தாக்கம் இருக்காது என்பதால் கவலை இல்லை.இதுவரை வேலையில் இருந்த பிரச்னைகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும். பெரியளவில் லாபம் இல்லாவிட்டாலும், செலவுகள் குறைந்து நிறைவோடு இருப்பீர்கள். 9ம் இடத்தில் ஆண்டு பிறப்பதால் உங்களுக்கு பாக்கியங்கள் சேரும். திருமணம், குழந்தை பாக்கியங்கள் நடக்கப்பெறும். தந்தை வகையில் உங்களுக்கு மிக நல்ல நன்மைகள் நடக்கும், ஆலோசனை கிடைக்கும்.தொழில். வியாபாரத்தில் எதிரிகளை சமாளிக்க புதிய திட்டமிடல்களை செயல்படுத்துவீர்கள். இதன் வகையில் சில செலவுகள், விரயங்கள் ஏற்படலாம். இருப்பினும் குருவின் பார்வையால் அது சுப விரயங்களாக வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம், பயணம், கடன் வாங்குவதில் கவனம் தேவை. கடன் வாங்குவதும், கொடுப்பது பிரச்னை தரக் கூடும்.\nஉங்களுக்கு அதிசார குரு பெயர்ச்சி, அதைத் தொடர்ந்து நவம்பரில் நடக்கும் குரு பெயர்ச்சியின் காரணமாக குருவின் 5ம் பார்வை நேரடியாக உங்கள் ராசி மீது விழுவது மிகவும் விசேஷமானது. அதனால் எந்த பிரச்னையையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். அதோடு அஷ்டம சனி முடிவதால் உங்களுக்கு அனைத்து வகையிலும் நன்மை உண்டாகும்.தொழில், வியாபாரத்தில் சற்று அலைச்சலுடன் காணப்பட்டாலும், வெற்றியை நிச்சயம் பெறுவீர்கள். உங்களை தேடி வரும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்த மிக உன்னதமான நிலையை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும், சரியான நேரத்தில் முடித்து மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். சம்பளம், உத்தியோக உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அவற்றை சமாளிக்க குழந்தைகளுடன் விளையாடுதல், கோயிலுக்கு சென்று தெய்வங்களை உள்ளம் உருக வேண்ட மனம் அமைதியாகும். குரு சனியின் ஆட்சி பெற்ற வீடான மகரத்திற்கு செல்லும் போது நீச்ச பங்க ராஜயோகம் அடைவதோடு உங்கள் ராசியை 5ம் பார்வையாக பார்ப்பதால் பல நன்மைகள் நடக்கும்.குடும்பத்தில் அமைதியும், கருத்து வேறுபாடு கலந்து இருந்தாலும், மகிழ்ச்சி தவழும்.ராகு கேது பெயர்ச்சியின் போது ராகு உங்கள் ராசிக்கு வருவதால் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி வர நன்மை உண்டாகும்.\nசார்வரி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சற்று சவாலானதாக தான் இருக்கும். அஷ்டம சனி நடப்பதோடு, குருவும் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதால் பணத்தட்டுப்பாடு ஏற்படுவதோடு, குடும்பத்தில் சிறு பிரச்னைகளும், துணையுடன் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படலாம்.தொழில், வியாபாரம் சிறக்கும். நினைத்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களின் திறமை பாராட்டைப் பெற்று தரும். பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்முடிந்த வரையில் செயல்களில் கவனம் செலுத்துங்கள். யாரிடமும் வாக்கு கொடுப்பது, ஜாமின் பத்திரத்தில் கையெழுத்திடுவது வேண்டாம். உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. வீண் பேச்சு மற்றவர்களின் தவறுக்கு நீங்கள் ஆளாக நேரிடும். முடிந்த வரை செலவுகளை குறைத்து சேமிப்பதால் உங்களின் இக்கட்டான நேரத்தில் கை கொடுக்கும்.\nகடக ராசிக்கு சார்வரி ஆண்டு மிக சிறந்த பலன்களை தரக் கூடியதாக இருக்கும். குருவின் 7ம் சிறப்பு பார்வை விழுவதால் உங்களுகளின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உண்டாவதோடு, எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணி இடம் மாற்றம் உள்ளிட்ட இடமாற்றங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.இதுவரை வேலையில் இருந்த சுணக்கம் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். சக பணியாளர்கள�� உதவிகரமாக இருப்பார்கள். புதிய வீடு மனை வாங்குதல், புதிய வீட்டிற்கு குடிபுகுதல் என மாற்றங்கள் நடக்கும்.கடக ராசி சார்வரி புத்தாண்டு பலன்கள் 2020 – மிக அருமையான காலத்தை அனுபவிக்க தயாராகுங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மற்றபடி அனைத்திலும் வெற்றியைத் தரக் கூடியதாக இந்தாண்டு அமையும். உங்கள் ராசி பற்றி கவலையே இல்லை.\nபல பாக்கியங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக இருக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆண்டு பிறப்பதால் பூர்விக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆன்மிக பயணங்கள் செய்ய வாய்ப்புக்கள் அமையும். இதுவரை இல்லாத சுறுசுறுப்பை உணர்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.வீடு, மனை வாங்கும் பாக்கியம் உண்டாகும். முன்னோர்களின் ஆசியும், மகான்களின் ஆசி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருப்பதோடு, உத்தியோக மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.சிம்ம ராசி சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் : பல அற்புதங்கள் நடக்கும் ஆண்டு கடன் கொடுக்க பலர் முன்வருவர். ஆனால் தகுதி அறிந்து வாங்குவது சிக்கலை குறைக்கும். தன வரவு நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடன் பெரிய லாபம் வராவிட்டாலும், மன திருப்தி தரும். பயணங்கள் செல்வதில் கவனம் தேவை.\nசுக ஸ்தானத்தில் கன்னி ராசிக்கு இந்த சார்வரி புத்தாண்டு பிறப்பதால் பல சுகபோகங்கள் ஏற்படும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படுவதோடு, புதிய வீட்டு உபயோக பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும்.இதுவரை தொழில், வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை நீங்கி அனுகூலம் உண்டாகும். தேக்க நிலை மாறும். குருவின் சிறப்பு வாய்ந்த 9ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் இந்த ஆண்டு மிக உயர்வானதாக இருக்கும்.அர்தாஷ்டம சனி என்பதால் பேச்சு செயலில் கவனமும், நிதானமும் தேவை.உங்கள் திறமை பளிச்சிடும் என்பதால் எதிர்பார்த்த உத்தியோக, ஊதிய உயர்வு கிடைக்கும்.\nகன்னி சார்வரி புத்தாண்டு பலன்கள் – அதிர்ஷ்டத்தை அள்ள தயாராகுங்கள் பண வரவு ஒரு புறம் இருந்தாலும், செலவும் அதிகரிக்க வரக் கூடும் என்பதால் கவனம் தேவை.\nபல சவால்களை சந்திக்க இருக்கும் நீங்கள் அதை தைரியம், துணிச்சலுடன் சமாளித்து முன்னேறுவீர்கள். சற்று கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு இது.வீடு, வாகன பாக்கியம�� உண்டு. தொழில், வியாபாரத்தில் பல புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம், பாராட்டு கிடைக்கும்.எந்த செயலிலும், முடிவெடுப்பதிலும் கவனமாக இருப்பது அவசியம். சிக்கல்கள் இருந்தாலும் உங்களின் முயற்சிகள் வெற்றியை பெற்றுத் தரும்.பெண்களுக்கு பெரியளவு சாதகமில்லாமல் இருக்கும். குடும்பத்தில் சில கசப்பான சம்பவங்கள் நடக்கும்.\nமிக சிறப்பான ஆண்டாக விருச்சிக ராசிக்கு அமைய உள்ளது. ஏழரைச் சனி முடிந்து மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் 15.05.2020 முதல் 29.9.2020 வரை வக்கிர நிலை அடை தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.இந்த வக்ர சனி காலத்தில் விருச்சிக ராசியினர் பேச்சு,செயலில் மிக கவனமாக இருப்பதோடு, கோபத்தை குறைப்பது மிக அவசியம். பெரியோர்கள், மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும்.பணிச்சுமை இருந்தாலும், அதை உற்சாகமாக செய்து முடிக்கும் மன நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நலம். அதிர்ஷ்டங்கள் ஏற்படக் கூடிய அருமையான காலம்.நீங்கள் கண்ட கனவுகள் நிறைவேறக் கூடிய, நிறைவேற்றக் கூடிய காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nஉங்கள் ராசியில் இந்தாண்டு பிறப்பது விசேஷமானது. ஏழரை சனி நடந்து கொண்டிருக்கும் இந்த சமயம், குருவும் உங்கள் ராசியை விட்டு மகரத்திற்கு செல்வதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய வருடம் இது.பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் யாரையும் நம்பி உங்கள் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம். எந்த எதிர்மறை சிந்தனைகளிலும் ஈடுபடாமல் உங்கள் வேலையை விடாமுயற்சியோடு செய்து முடிக்க முயலுங்கள்.வீண் பேச்சு, கோபத்தை கைவிட காரியங்கள், உறவுகள் கைகூடும். உங்கள் துணை உங்களுக்கு ஆறுதலை தருபவராக இருப்பார்.தொழில். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்தல் லாபம் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கி நட்பு அதிகரிக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் உண்டாகும் அற்புத ஆண்டாக இருக்கும்.\nஜென்ம சனி நடந்தாலும், நல்ல பலன்களைப் பெறப் போகும் அற்புத ராசியாக மகர ராசி இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.இதுவரை தொழிலில் இருந்த தடைகள் நீங்கி நிம்மதி ஏற்படும். உங்கள் பேச்சிற்��ு மதிப்பு மரியாதை உண்டாகும். பண வரவு அதிகரிக்கும் அதே நேரம் திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் திருமணம், புத்திர பாக்கியம் உள்ளிட்ட சுப நிகழ்வு நடக்கும். கல்வியில் மேன்மை அடையக் கூடிய ஆண்டு. வீண் பேச்சுக்களையும்,அலைச்சல்களையும் தவிர்க்க நன்மை உண்டாகும்.\nஜென்ம சனி, விரய குருவாக இருப்பதால் கும்ப ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு. இருப்பினும் உங்களுக்கு பல அதிர்ஷ்டங்கள் அடிக்க வாய்ப்புள்ளதால் பிரச்னைகளை சாதகமாக வாய்ப்புக்கள் பிறக்கும்.தன வரவு அதிகரிப்பதால், பற்றாக்குறை நீங்கும். கடன் சுமை நீங்கும். உடல் நலம் மேம்படும் என்பதால் சேமிப்பு அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.சுப நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.உங்கள் ராசிக்கான பரிகாரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.\nமீன ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இந்தாண்டு பிறப்பதால், மிக சிறப்பான ஆண்டாக அமைய உள்ளது.குருவின் 3ம் பார்வை, லாப சனி என்ற நிலை இருப்பதால் மிக நல்ல பலன்களை பெறப்போகும் ராசியாக மீனம் உள்ளது. பல திடீர் திருப்பங்கள் உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.தொழில், வியாபாரம் நல்ல முன்னேற்றத்தைக் காணும். புதிய வேலை கிடைத்தல், உத்தியோக உயர்வு ஏற்படக் கூடிய அற்புத ஆண்டு.மதிப்பு மரியாதை தேடி வரும். புதிய வாய்ப்புக்கள் தேடி வருவதோடு, உங்களின் முதலீடு லாபத்தை தரும்.சுப காரியங்கள் கைகூடும். பல சுப செலவுகள் செய்ய வேண்டிய நல்ல காலம் பிறக்கிறது.\nஉங்க நண்பர்களுக்கு அனுப்ப ஷியார் பண்ணுங்க\nஅடிக்கடி முருகன் கோயிலுக்கு சென்று மனம் குளிர முருகனை தரிசனம் செய்வது உகந்தது. முடிந்தால் திருச்செந்தூர் அல்லது ஆறுபடை வீடுகளில் ஒன்றிற்கு சென்று வருவது சிறந்தது.\nராகுவுக்கு அதிபதியான மகாலட்சுமியை வணங்குவது நல்லது. அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி வழிபட அனைத்து தடங்களும் பொடிபடும்.\nபெருமாள் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.\nதுர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு மன தைரியம் கொடுத்து இன்னலிலிருந்து காக்கும்.\nமுடிந்த போதெல்லாம் சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது அவசியம். பிரதோஷ நிகழ்வில் கலந்து கொள்ள எண்ணங்கள் நிறைவேறும். பெளர்ணமி பூஜை நிறைவை தரும்.\nதினமும் சூரிய நமஸ்காரம், சூரிய வழிபாடு மேன்மையை தரும்.\nசிவன் கோவிலுக்கு சென்று வர நல்ல மாற்றங்கள் உண்டாகும்.\nபெருமாள் வழிபாடு அனைத்திலும் முன்னேற்றத்தை தரும்.\nவெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி நரசிம்மரை வணங்கி வர எல்லா தடைகளும் நீங்கும்.\nகாலபைரவர் வழிபாடு, முருகன் வழிபாடு எல்லா செயலிலும் வெற்றியைத் தரும்.\nசிவன் கோயில் வழிபாடும், நவகிரகங்களில் குரு பகவான் வழிபாடு செய்து வர அனைத்து பிரச்சினைகளுக்கும் விடை கிடைக்கும்.\nசாம்பிராணி தூபம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் – சாம்பிராணி வகைகளின் பலன்கள்\nகணபதி, ஆஞ்சநேயர் வழிபாடு வல்வினைகளைத் தீர்த்து நன்மை உண்டாக்கும்.\nஐயப்பன், அனுமன் வழிபாடு செய்ய எதிலும் ஜெயம் உண்டாகும்.\nமீனாட்சி அம்மன் வழிபாடு செய்வதும், குரு வழிபாடும் உங்களை மேலும் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/hanuman", "date_download": "2020-06-05T20:23:21Z", "digest": "sha1:NOJCNDZQBR5Z532USGHGCILIESD37H76", "length": 5279, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "hanuman", "raw_content": "\nநாமக்கல், தஞ்சை, திருக்குரக்குக்கா... அருள்பெற வணங்க வேண்டிய ஆஞ்சநேயர் தலங்கள்\nஅனுமத் ஜயந்தி, திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி... மார்கழி மாத விழாக்கள்... விசேஷங்கள்\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (டிசம்பர் 21 முதல் 27 வரை) #VikatanPhotoCards\nபழைய சோறு, பொடி தோசை, கஷாயம், சாம்பல்... சில வித்தியாசமான பிரசாதங்கள்\n பழுதான மின் மோட்டாருக்கு பூஜை நடத்திய கிராம மக்கள்\nமுதல்முறையாக ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்\n4,00,000 பேருக்கு அன்னதானம்... 20,000 அடி யாகசாலை... பஞ்சவடி ஆஞ்சநேயருக்குக் கும்பாபிஷேகம்\nதடைகள் தகர்க்கும் ஸ்ரீராமநவமி விரதம் - நாளைக் கொண்டாடப்படுகிறது\n''சல்லிக்காசுகூட எடுக்காமல் திருப்பி அளித்துவிட்டோம்'' - இறந்த நாமக்கல் அர்ச்சகரின் சகோதரர்\nஅனுமன் ஜயந்தி - குளிரையும் பொருட்படுத்தாது ஆஞ்சநேயரை வணங்கிய மக்கள்\nநாளை அனுமத் ஜயந்தி... அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்\n’ - யோகியின் சர்ச்சைப் பேச்சுக்கு நீதிமன்றம் ��ோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/03/10/field-news-hydrocarbon-tn-fishermen-jayalalitha/", "date_download": "2020-06-05T19:32:11Z", "digest": "sha1:FU73Y63PYQC3Q2KWJ4SM6C4PXY6YWQHJ", "length": 28422, "nlines": 229, "source_domain": "www.vinavu.com", "title": "ஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, குற்றவாளி ஜெயா – களச்செய்திகள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சை���்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, குற்றவாளி ஜெயா - களச்செய்திகள் \nஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, குற்றவாளி ஜெயா – களச்செய்திகள் \nஷேல் கேஸ் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி சீர்காழியில் ஆர்ப்பாட்டம் \nநாகைமாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் பகுதி பழையபாளையம், தாண்டவன்குளம், இருவக்கொள்ளை கிராமங்களில் ஷேல்கேஸ் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டம் நடைமுறையில் உள்ளது. தாண்டவன்குளம் பகுதி கிராம மக்களும் சுற்றுபகுதியில் உள்ள மக்களும் இன்று 9.3.2017 காலை 11 மணி அளவில் கூடி இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவது என முடிவு எடுத்துள்ளனர். வருகிற செவ்வாய்���ிழமை 14.03.2017 அன்று தாண்டவன்குளம் கிராமத்தில் காலை 10 மணி அளவில் தொடர் முழக்க போராட்டம் தொடங்குவது எனவும் அரசு இத்திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என அம்மக்கள் கோருகிறார்கள்\nஇலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு \nதமிழக மீனவர் பிரிட்டோ படுகொலை \nஇலங்கை தூதரகத்தை இழுத்து மூடு \nஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிட மறுப்பு \nமாணவர்கள் மீது நீட்தேர்வு திணிப்பு \nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.\nதமிழ்நாடு, தொடர்புக்கு : 9445112675.\nகுற்றவாளி ஜெயா படத்தை உடனே அகற்று \nமனு கொடுத்த தோழர்களை கைது செய்த காவல்துறை \nவிருத்தாச்சலம் MLA அலுவலகத்தில் குற்றவாளி ஜெயா படத்தை அகற்றிய மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்த போலீசு ( கோப்புப் படம் )\nவிருத்தாசலத்தில் ஊழல் குற்றவாளி ஜெயா படத்தை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுப்பதற்கு கடந்த ஒரு வார காலமாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இம்மனுவை விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் சார்பில் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு தலைமையில் மனுகொடுக்க 9-3-2017 காலை 10.00 மணியளவில் செல்ல திட்டமிட்டிருந்தனர். காவல்துறைக்கு மனுகொடுப்பது பற்றி முன்னதாக தகவல் கொடுக்கப்பட்டது.\nஇதை அறிந்த காவல்துறையினர் நகராட்சி அலுவலகத்தில் 300-க்கு மேற்பட்ட போலீஸ் பட்டாளத்தை குவித்தனர். ஆனால் மனுகொடுக்க கால தாமதம் ஏற்பட்டதால் மனுதாரரான வை.வெங்கடேசன் ஐயா அவர்களை அவருடைய அலுவலகத்திற்கே டி.எஸ்.பி. கார்த்திகேயன் அவர்களின் தலைமையிலான காவலர்கள் நேரில் சந்தித்து தனது காவல்துறை வாகனத்திலேயே நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க அழைத்து சென்றனர். வை.வெங்கடேசன் ஐயா மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இறங்கியதை பார்த்த அ.தி.மு.க குண்டர்கள் தோழர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் இந்த தே…… பசங்கள அனுமதிச்சீங்கனா நாங்களும் உள்ளே வருவோம் என்று கூச்சலிட்டனர்.\nஅவங்க கொடுக்கிற மனுவை வாங்க கூடாது என்று நகராட்சி ஆணையருக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் மிரட்டல் விடுத்தனர். இந்த அடாவடி போக்கிரிதனத்தினை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது காவல்துறை. இதையெல்லாம் மீறி உள்ளே சென்று மனுவை நகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.\nவிருத்தாச்சலம் MLA அலுவலகத்தில் குற்றவாளி ஜெயா படத்தை அகற்றிய மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்த போலீசு ( கோப்புப் படம் )\nநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே இருந்த அதிமுக குண்டர்கள் மக்கள் அதிகாரத்தின் பெண் தோழரை குறிப்பிட்டு கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி ஆவேச குரல் எழுப்பினர். அதிமுக குண்டர்களை விடுத்து அந்த பெண் தோழரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தது காவல்துறை. அதிமுகவினரின் ஆணைப்படி இந்த காவல்துறை பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் 7 பேரையும் கைது செய்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.\nநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்க அனுமதித்த காவல்துறை மனு கொடுத்த மக்கள் அதிகார தோழர்களை விருத்தாசலம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்தது. அவர்களை குற்றவாளிகளை போல சட்டையை கழட்ட சொல்லி தரையில் உட்காரும்படி ஆணையிட்டார் கே.கே.செந்தில்குமார், காவல்துறை உதவி ஆய்வாளர்.\nஐயா வெங்கடேசன் கழற்ற முடியாது, தரையில் எல்லாம் உட்கார முடியாது என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் பின்வாங்கினர். மக்கள் அதிகாரம் தோழர்கள் மதிய உணவை சாப்பிடாமல் காவல்நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதன் பிறகு மாலை 3.00 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.\nஉச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சமூகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் ஊழல் என்பது புற்றுநோய் போல பரவி ஊன்றியிருக்க நேர்மையானவர்கள் சிறுபான்மையராகி வருகின்றனர். குரல்வளையை நெறிக்கும் ஊழல் என்ற இந்த மரண துன்பத்திலிருந்து குடிமைச் சமூகத்தை விடுவிக்க அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து கடமையுடன் தைரியமாக சகமனிதர்களின் துணையுடன் போராட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் விடுதலை போராட்டத் தலைவர்கள் வரிசையில் ஜெயலலிதாவின் படம் இருப்பதற்கு இங்குள்ள அரசும், போலீசும் உதவியாக இருக்கின்றது.\nஇந்நிலையில் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் பத்திரிக்கையாளர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஊழல் குற்றவாளி என தண்டனை பெற்ற ஜெயாவின் புகைப்படத்தை அரசு மரியாதையுடன் அரசு செலவில் நலத்திட்டங்களில் அரசு அலுவலகங்களில் விளம்பரப்படுத்தக்கூடாது அகற்ற வேண்டும் என தமிழக அரசிடம் மனு கொடுத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்த கோரிக்கைக்காக பல்வேறு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது.\nஊழல் குற்றவாளி ஜெயா படத்தை அகற்றும் வரை தமிழகமெங்கும் மக்கள் அதிகாரத்தின் போராட்டம் தொடரும் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஅம்மா படங்களை அகற்றிவிட்டால் மட்டும் ஊழல் ஒழிஞ்சிடுமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/celebrity/bagyaraj.php", "date_download": "2020-06-05T17:44:11Z", "digest": "sha1:CS6DBHY26ONXCDVFGL5IAKYSLWGYRFD2", "length": 5835, "nlines": 164, "source_domain": "rajinifans.com", "title": "Director K. Bagyaraj - Celebrities Speak - Rajinifans.com", "raw_content": "\n\"நல்ல நேரத்துல கெட்ட நேரம் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். நம்ம ரஜினி சாருக்கு அப்படியொரு நேரம் இது.\nசில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ரஜினிக்கு வைக்கப்பட்ட கட் அவுட் குறித்து செய்திகள், படங்களைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவர் புகழ் ஜப்பான், ஹாங்காங் தாண்டி அமெரிக்கா, கனடான்னு போயிடுச்சேன்னு சந்தோசப்பட்டேன்.\nஆனால் அடுத்த இரு வாரங்கள்ல அதே ரஜினி சாரைப் பத்தி என்னென்னமோ எழுதறாங்க. குசேலன் அப்பிடி இப்பிடின்னு பேசறாங்க. பத்து நாளா எந்தப் பேப்பரப் பாத்தாலும் இதே நியூஸ்தான்.\nஎனக்கே மனசு கஷ்டமா போச்சு. எவ்வளவோ பேருக்கு எத்தனையோ உதவிகளை கணக்கு வழக்கில்லாம செஞ்சவர் ரஜினி. சினிமா நல்லாருக்கணும், சினிமால இருக்கிற எல்லாரும் நல்லாருக்கணும்னு நினைக்கிறவர். இந்த குசேலன் படத்துல வேலை பார்த்த அஸிஸ்டன்ட் டைரக்டர்கள் ஒவ்வொருத்தருக்கும் ரூ.1 லட்சம் ரூபாய் வரை உதவி செஞ்சவர். இதைத்தவிர படத்தோட எல்லா டெக்னீஷியன்களுக்கும் ரூ.40 லட்சம் உதவி செஞ்சார். இந்த மாதிரி நல்லவங்களை உற்சாகப்படுத்தினா அவங்களும் நல்லாருப்பாங்க, அடுத்தவங்களும் நல்லாருப்பாங்க...\nஎனக்கே இப்படின்னா, அவர் மனசு எப்படியெல்லாம் சங்கடப்பட்டிருக்கும். அத நினைச்சுப் பார்த்தேன், உலகத்தோடு இயல்பு இதான்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா எனக்கு முன்னமே அவர் புரிஞ்சிக்கிட்டிருப்பார்...”\n-ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவரான இயக்குநர் திலகம் பாக்யராஜ் பேசியதைத்தான் இங்கே படிக்கிறீர்கள்.\nதீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் புத்திசாலிகள் நம்மாளுங்க... வேறு எப்படி இருப்பாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1388336.html", "date_download": "2020-06-05T18:48:45Z", "digest": "sha1:LIMXPZIKIDWZXNNM4VWQDIQLQC6P5D5J", "length": 13527, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஷாக்.. ரோடு போடுவதில் தகராறு.. டக்குன்னு துப்பாக்கியை எடுத்து அப்பா, மகனை சுட்டு தள்ளிய.. உ.பி. தாதா!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஷாக்.. ரோடு போடுவதில் தகராறு.. டக்குன்னு துப்பாக்கியை எடுத்து அப்பா, மகனை சுட்டு தள்ளிய.. உ.பி. தாதா\nஷாக்.. ரோடு போடுவதில் தகராறு.. டக்குன்னு துப்பாக்கியை எடுத்து அப்பா, மகனை சுட்டு தள்ளிய.. உ.பி. தாதா\nபேசிக் கொண்டே இருந்த “உள்ளூர் தாதா”, திடீரென துப்பாக்கியை எடுத்து அரசியல் கட்சி பிரமுகரையும், அவரது மகனையும் சுட்டு பொசுக்கிவிட்டார்.. இந்த சம்பவம் உபியில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.\nஉத்திரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாம்சோய் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் லால் திவாகர்.. இவரது மனைவி பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்.. திவாகர் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய பிரமுகரும்கூட\nஇந்நிலையில், இவர்கள் கிராமத்தில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது.. .. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்த சாலை போடப்பட்டு வருகிறது. அதனால் திவாகரும், அவரது மகனும் அந்த சாலையை பார்வையிட சென்றனர். சாலை அமைப்பது தொடர்பாக உள்ளூர் பிரமுகர்களிடம் திவாகரும், மகனும் வாக்குவாதம் செய்துள்ளனர்.. இது தகராறாக உருவெடுத்தது.. இப்படி தகராறு செய்தவர்களில் ஒருவர்தான் சவிந்தர் என்பவர்..இவர் அந்த ஊர் தாதா என்கிறார்கள்..\nசவிந்தரும், உடனிருந்தவர்களும் கையில் துப்பாக்கியுடன்தான் தகராறு செய்தனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் அப்பாவையும், மகனையும் சுட்டு விட்டனர்.. அடுத்த செகண்டே திவாகரும், சுனிலும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்கள். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் சவீந்தரும், உடனிருந்தவர்களும் துப்பாக்கியால் சுட்டது பதிவாகியிருந்தது.. இது சம்பந்தமாக விசாரணையும் ஆரம்பமானது.\nபஞ்சாயத்து நிர்வாகம் அமைத்த சாலை, தங்களது வயலையும் சேர்த்து ஆக்கிரமிப்பதாக சொல்லி சவிந்தர் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கியால் சுட்ட 2 குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nவங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்ட நவீன மோசடி: சி.பி.ஐ. எச்சரிக்கை..\nலாஸ்லியாவை விடுங்க.. இப்போ இந்த இலங்கை அழகி தான் ஹாட் டாபிக்கே.. என்னவொரு தாராளம்\nஉலகை மிரளவைக்க காத்திருக்கும் அப்பாவை மிஞ்சும் வெறித்தனமான மகன்கள் \nகர்ப்பிணி யானை கொலையில் ஒருவர் கைது..\nஇங்கிலாந்து மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை..\nரம்பொடை ஆஞ்சநேயர் கோவிலின் முகாமையாளரின் செயற்பாடுகள்\nமட்டுப்படுத்தப்பட்ட அளவில் வேள்விப் பொங்கல் விழா\nபிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது கிடையாது: மம்தா…\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா: ஜனாதிபதி அங்கீகாரம்\nரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகள் நாளை முதல் ஆரம்பம்\nஉலகை மிரளவைக்க காத்திருக்கும் அப்பாவை மிஞ்சும் வெறித்தனமான மகன்கள்…\nகர்ப்பிணி யானை கொலையில் ஒருவர் கைது..\nஇங்கிலாந்து மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை..\nரம்பொடை ஆஞ்சநேயர் கோவிலின் முகாமையாளரின் செயற்பாடுகள்\nமட்டுப்படுத்தப்பட்ட அளவில் வேள்விப் பொங்கல் விழா\nபிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது…\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா: ஜனாதிபதி…\nரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகள் நாளை முதல் ஆரம்பம்\nநாளை அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு\nஇஸ்ரேலில் எம்.பி.க்கு கொரோனா- பாராளுமன்ற கூட்டத்தொடர் சஸ்பெண்ட்..\n13 சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயதுடைய இளைஞர்\nமாநிலங்களவை எம்.பி.யாகிறார் மல்லிகார்ஜுன் கார்கே: கர்நாடகத்தில்…\n28 லட்சம் பேரை கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா…\nஉலகை மிரளவைக்க காத்திருக்கும் அப்பாவை மிஞ்சும் வெறித்தனமான மகன்கள் \nகர்ப்பிணி யானை கொலையில் ஒருவர் கைது..\nஇங்கிலாந்து மந்திரி அலோக��� சர்மாவுக்கு கொரோனா இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511601", "date_download": "2020-06-05T19:28:51Z", "digest": "sha1:H4QMSYBN3J3LLIRTXEXNXGQNMOOZ7UZW", "length": 8122, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை | 30 shaving jewelery loot breaking house lock - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசென்னை குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை\nசென்னை: சென்னை குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இரண்டாம் கட்டளையை சேர்ந்த கிருஷ்ணய்யா(46) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை மற்றும் டிவியை திருடிச் சென்றுள்ளனர்.\nசென்னை குன்றத்தூர் கொள்ளை திருட்டு\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nஅரகண்டநல்லூர் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது\nபீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nஇந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை காலை நடைபெற உள்ளதாக தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229-ஆக அதிகரிப்பு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும்: பினராயி விஜயன் அறிவிப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nசென்னையில் மேலும் 1116 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/news/31/DistrictNews_3.html", "date_download": "2020-06-05T18:25:52Z", "digest": "sha1:QALKPY4HHPQ3GUMUH7UPFYYCUXM4K2RC", "length": 8680, "nlines": 100, "source_domain": "www.kumarionline.com", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nவெள்ளி 05, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nவீகேபுதூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.....\nதிருச்சி - நாகர்கோவில் ரயில் 1 ம் தேதி முதல் தாெடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது 01.6.2020 முதல் தமிழகத்தில் ரயில் போக்குவரத்தை துவக்குவதற்கு.....\nடெரிக் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் : ஆணையர் பார்வை\nநாகர்கோவில் டெரிக் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.......\nநாகர்கோவிலில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்\nநாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன........\nகன்னியாகுமரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் அட்டுழியம் : விவசாயிகள் வேதனை\nகன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த வெட்டுக்குழி பகுதியில் வெட்டுக்கிளிகள் அட்டூழியம் செய்ததால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.........\nகரோனாவிலிருந்து பாதுகாக்க புதுவித மாஸ்க் : காவலர்களுக்கு வழங்கல்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள புதுவித மாஸ்க்குகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டது......\nஊரடங்கு உத்தரவை மீறியதாக 8068 வழக்குகள் பதிவு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 8068 வழக்குகளும், 5988 வாகனங்களும் பறிமுதல்...\nகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் ( மே 30 ம் தேதி ) வருமாறு...\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்த 29 பேருந்துகள் இயக்கம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக 29 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன......\nஊரடங்கு உத்தரவை மீறல் 7,952 வழக்குகள் பதிவு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 64 நாட்களில் 7 ஆயிரத்து 952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு .........\nசிமெண்ட் மூட்டைகள் திருடியதாக 3 பேர் கைது\nஆலங்குளம் அருகே ஹாலோ பிளாக் கம்பெனியில் சிமெண்ட் மூட்டைகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் .........\nசிதலமடைந்த மாநகராட்சி கட்டிடம் அகற்றம்\nகோட்டாரில் சிதலமடைந்த நிலையில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் அகற்றப்பட்டுள்ளது.........\nஅனுமதியின்றி மண் அள்ளிய 2 டெம்போக்கள் பறிமுதல்\nதக்கலை அருகே அனுமதியின்றி களிமண் அள்ளிச் சென்ற 2 டெம்போக்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்....\nபுதுக்கடை அருகே விஷம் குடித்த இளம்பெண் மரணம்\nபுதுக்கடை அருகே உள்ள அரசகுளம் பகுதியில் விஷம் குடித்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்....\nவாகனத்திலிருந்து சாலையில் கசிந்த ஆயில் : தீயணைப்பு துறையினர் அகற்றம்\nநாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ரோடுரோலர் வாகனத்திலிருந்து கசிந்த ஆயிலை தீயணைப்பு துறையினர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sehwag-takes-all-education-expenses-of-pulwama-soldiers-childrens/", "date_download": "2020-06-05T18:19:22Z", "digest": "sha1:AKR7LUEN67FH5MKYAPXVUY7GHMIIB7OK", "length": 9578, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "புல்வாமா தாக்குதலில் பலியான நாட்டின் உண்மையான போராளிகளின் பிள்ளைகளுக்கு ந��ன் இதனை கட்டாயம் கொடுக்கிறேன் - சேவாக் உதவிக்கரம்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் புல்வாமா தாக்குதலில் பலியான நாட்டின் உண்மையான போராளிகளின் பிள்ளைகளுக்கு நான் இதனை கட்டாயம் கொடுக்கிறேன் –...\nபுல்வாமா தாக்குதலில் பலியான நாட்டின் உண்மையான போராளிகளின் பிள்ளைகளுக்கு நான் இதனை கட்டாயம் கொடுக்கிறேன் – சேவாக் உதவிக்கரம்\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.\nநாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரரான சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் சேவாக் செய்த விடயம் நம் அனைவர்க்கும் அவர் ஒரு முன்னோடி என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nசேவாக்கின் பதிவில் : நாட்டின் உண்மையான வீரர்களே நான் இப்போது எது செய்தாலும் உங்களின் இழப்பிற்கு ஈடாகாது. ஆனால்,நான் உங்களின் பிள்ளைகள் அனைவருக்கும் இலவச கல்வியினை என்னுடைய பள்ளியில் அவர்களுக்கு நிச்சயம் அளிப்பேன். என்று பதிவிட்டு தனது பள்ளியின் முகவரியினையும் அதில் இணைத்துள்ளார். இதோ அந்த பதிவு :\nசேவாக்கின் இந்த பெருந்தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த பதிவு சமூக வலைதளத்தில் அதிக அளவு பகிரப்படும் வருகிறது.\nவிதர்பா அணி ராணி கோப்பை மூலம் வென்ற முழுப்பணத்தையும் புல்வாமா தாக்குதலில் பலியான கும்பங்களுக்கு அர்பணிக்கிறது – விதர்பா அணியின் கேப்டன்\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/01/izmitte-motosikletli-kuryeye-tramvay-carpti/", "date_download": "2020-06-05T18:16:52Z", "digest": "sha1:34X5ZI543M3RD6BMUJQUZZPSGXHBU46K", "length": 48560, "nlines": 404, "source_domain": "ta.rayhaber.com", "title": "டிராம் இஸ்மிட்டில் மோட்டார் சைக்கிள் கொண்ட கூரியரைத் தாக்கியது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[05 / 06 / 2020] கடைசி நிமிடத்தில்.. வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது\tபொதுத்\n[05 / 06 / 2020] தடுப்பூசி அறிவியல் வாரியம் அதன் முதல் கூட்டத்தை ரஷ்ய பக்கத்துடன் நடத்தியது\tஅன்காரா\n[05 / 06 / 2020] 6-7 ஜூன் ஊரடங்கு உத்தரவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது\n[03 / 06 / 2020] அமைச்சர் வரலாறு படைத்தார் டர்க்சாட் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும்\tஅன்காரா\n[03 / 06 / 2020] தொழில் தகுதி தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன\tஅன்காரா\nமுகப்பு புகையிரதIzmit உள்ள மோட்டார் சைக்கிள் கூரியர் டிராம் ஹிட்\nIzmit உள்ள மோட்டார் சைக்கிள் கூரியர் டிராம் ஹிட்\n17 / 01 / 2018 புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், துருக்கி, டிராம்\nதுருக்கியின் கோசாயேயில் உள்ள அடாட்ரூர்க் புல்வாரி மீது ஒரு மோட்டார் சைக்கிள் கூரியர் கட்டளையிட்டது. U.C. கடந்து செல்லும் போது சந்திப்பில் DG 41 DY XX தட்டு எடுத்துக் கொள்ளப்பட்ட தகவலின் படி. கட்டுப்பாட்டு கீழ் டிராம் மோதியது. தாக்கத்தால் DG காயமடைந்தது. விபத்து 704 அவசர உதவி குழுக்கள் கண்டது. DG முதல் தலையீட்டிற்கு வந்த மருத்துவ குழுக்கள். முதல் கட்டுப்பாடுகள் DG தொடர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் மூலம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் பதிவான டி.ஜி.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்த���ல் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nதாய்லாந்தில் டிரைவருக்கு பயணித்த ரயில் (வீடியோ)\nடிராம்வேயில் பொலிசார் தப்பி ஓடுகிறார்கள்\nஈஸ்மிட் டிராம் வரி டெண்டர் நடைபெற்றது\nஈசிட் டிராம் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் ஒரே நிறுவனம் பங்கேற்றது\nஈஸ்ட் டிராம் திட்டம் டெண்டர் மூலம் தாமதமாக\nİzmit டிராம்வே செயல்திட்டம் விழா\nஇஸ்மித் டிராம் திட்டத்தில் பொம்மை எதிர்ப்பு\nIzmit டிராம் திட்டம் கற்பனை போன்ற ஒரு சிறிய பிட் உள்ளது\nநடை பாதைக்கு டிராம் இல்லை | Izmit\nஇஸ்மிட் டிராம் அமைப்பின் பெயர் மோசமாக இல்லை, ஆனால் நிறம் தவறானது\nகஸெஸ்: இஸ்மிட் டிராம் வழிக்கான நடைபாதை தொடாதே\nடிராம் திட்டம் காரணமாக டிரான்ஸ்ஃபார்மர்கள் இஸ்மிட்டில் தூக்கப்படும்\nஇஸ்மிட் டிராம் வரிசை பாதை முடிக்கப்படுகிறது\nடிராம் கடந்து சென்றால் இஸ்மிட் முடிவடைகிறது\nஇஸ்மிட் டிராம் திட்டம் போக்குவரத்து சிக்கலை தீர்க்கும்\nபிரபலமான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொண்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு: Halkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nசிவாஸில் தயாரிக்கப்பட்ட தேசிய சரக்கு வேகன்கள் வியன்னாவுக்கு அனுப்பப்பட்டன\nErzincan-Trabzon ரயில்வே திட்டம் விவாதிக்கப்பட்டது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nநிகழ்ச்சி நிரலில் பர்சா டி 3 நாஸ்டால்ஜிக் டிராம் கோட்டை அகற்றுதல்\nகடைசி நிமிடம்… 53 விமான நிலையம் வெடிப்பிற்கு எதிரான முன்னெச்சரிக்கைகளுடன் அதன் சான்றிதழைப் பெற்றது\nஉலக மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப்பிற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன\n வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது\nபாகிஸ்தானின் முதல் மில்ஜெம் கொர்வெட் ஸ்லெட்\nதிறனாய்வு தேர்வில் மாணவர்களை ஏற்றுக்கொள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்\nஆதரிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி முதலீடுகளின் நிறைவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nயூசுபெலி அணை பொருளாதாரத்தை 1.5 பில்லியன் லிராஸைக் காப்பாற்றும்\nதடுப்பூசி அறிவியல் வாரியம் அதன் முதல் கூட்டத்தை ரஷ்ய பக்கத்துடன் நடத்தியது\nகட்டுமானத்தில் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளுக்காக நிறுவப்பட்ட தொழில்நுட்ப பணிக்குழு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடு\nதலைநகரில் உள்ள டிக்கிமேவி நடோயோலு சுரங்கப்பாதைக்கான முதல் டெண்டர்\nஆரிஃபியே ஒய்.எச்.டி பயண நேரம் அறிவிக்கப்பட்டது\nபலகேசீரில் பொது போக்குவரத்தில் பயன்படுத்த வேண்டிய புதிய நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன் டெனிஸ்லி வரிசையில் பாலம் பணிகள் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ நிலையங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மூன்று கை திருப்பங்களை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா கெய்சேரி வரிக்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: பூகம்ப எதிர்ப்பின் படி இளம் நிலைய தளத்தில் அமைந்துள்ள கட்டிடங்களை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அடுப்பு மற்றும் ஹீட்டர் நிலக்கரி கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\n���ாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nதலைநகரில் உள்ள டிக்கிமேவி நடோயோலு சுரங்கப்பாதைக்கான முதல் டெண்டர்\nமாமக் மாவட்டத்தை அங்காரா இன்டர்சிட்டி டெர்மினல் ஆபரேஷன் (AŞTİ) மற்றும் டிக்கிமேவிக்கு இடையே இயங்கும் அங்காரே இணைப்புடன் இணைக்கும் திட்டத்திற்கான முதல் டெண்டரை அங்காரா பெருநகர நகராட்சி உருவாக்கியது. லைட் ரயில் அமைப்பு [மேலும் ...]\nகயாஸ் லாலஹான் டெண்டர் முடிவுக்கு இடையில் சமிக்ஞை முறைமை உள்கட்டமைப்பு\nமாலத்யா-தியர்பாகர் வரிசையில் லெவல் கிராசிங்கின் மேம்பாடு\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்��ில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nஎர்சியஸ் ஸ்கை சென்டர் ஸ்கை லிஃப்ட் துருக்கியின் முக்கியமான குளிர்கால சுற்றுலாப் பகுதிகளில் அமைந்துள்ளது, மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் கபடால்மட் நடவடிக்கைகளின் எல்லைக்குள். இயல்பாக்குதல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, எர்சியஸ் ஸ்கை மையத்தில் உள்ள ரோப்வேக்கள் இன்று உள்ளன [மேலும் ...]\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\n தஹ்தாலி மலை உயரம் எத்தனை மீட்டர் தஹ்தாலா மலைக்கு செல்வது எப்படி\nஎன்விஷன் ஆண்டுதோறும் நடத்தும் 'பசுமையான அலுவலகம்' கணக்கெடுப்பில் ஐ.இ.டி.டி முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு 5 வது உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னர் முடிவுகளை அறிவித்தது. [மேலும் ...]\nகடைசி நிமிடம்… 53 விமான நிலையம் வெடிப்பிற்கு எதிரான முன்னெச்சரிக்கைகளுடன் அதன் சான்றிதழைப் பெற்றது\nஉலக மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப்பிற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடு\nபலகேசீரில் பொது போக்குவரத்தில் பயன்படுத்த வேண்டிய புதிய நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nயோஸ்கட் கவர்னர் Çakır யெர்கே அதிவேக ரயில் நிலைய கட்டுமானத்தை ஆய்வு செய்கிறார்\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nபாகிஸ்தானின் முதல் மில்ஜெம் கொர்வெட் ஸ்லெட்\nPN MİLGEM என்பது கப்பல் கட்டும் நடவடிக்கைகளின் இரண்டாவது முக்கியமான படியாகும். கப்பல் முதுகெலும்பு சறுக்கு விழா ”ஜூன் 2 புதன்கிழமை இஸ்தான்புல் கப்பல் கட்டளை கட்டளையில் நடைபெற்றது. அஸ்பாட் ஜெனரல் [மேலும் ...]\nA400M இராணுவ போக்குவரத்து விமானம் கோகா யூசுப் வான்வழி சான்றிதழைப் பெறுகிறார்\nபர்சா உயர் தொழில்நுட்பத்துடன் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது\nரஷ்யா, துருக்கி 5 வது தலைமுறை விமானத்துடன் போரிடுகிறது ஒத்துழைப்புக்கான தயார்நிலையை அறிவிக்கிறது\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nஉள்ளூர் ஆட்டோமொபைல் TOGG முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெறுகிறது\nகடந்த நாட்களில் தனது தொழிற்சாலைக்கான EIA நேர்மறையான அறிக்கையைப் பெற்ற TOGG, இன்று ஒரு முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) சமீபத்தில் தொழிற்சாலைக்கு சாதகமானது [மேலும் ...]\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் கோவிட் -19 பிரகடனத்தில் இணைகிறது\nஎன்விஷன் ஆண்டுதோறும் நடத்தும் 'பசுமையான அலுவலகம்' கணக்கெடுப்பில் ஐ.இ.டி.டி முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு 5 வது உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னர் முடிவுகளை அறிவித்தது. [மேலும் ...]\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடிராம்வேயில் பொலிசார் தப்பி ஓடுகிறார்கள்\nஇஸ்மிட் டிராம் வரிசை பாதை முடிக்கப்படுகிறது\nஇஸ்மிட் டிராம் திட்டம் போக்குவரத்துக்கு ஒரு தீர்வாக இருக்கும்\nடிராம் செயற்திட்டத்திற்கு எக்ஸ்எம்என் மில்லியன் கடன் உதவி\nஇஸ்மிட் டிராம் திட்டத்திற்கு கடன் கிடைக்கும்\nடிராம் திட்டம் காரணமாக டிரான்ஸ்ஃபார்மர்கள் இஸ்மிட்டில் தூக்கப்படும்\nநடைப்பாதை வழியாக ஏஸ்மிட் டிராம் வரி கடந்து சென்றால்\nபர்சா ஆளுநர் Karaloğlu İzmit டிராம் திட்டம் பற்றி தகவல் பெறப்பட்டது\nஇஸ்ட்மிட் டிராம் கோட்டின் பாதை இங்கே\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடி.சி.டி.டி. தொடர்பாடல் வரி எண் 444 8 233\nமர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம் புதுப்பிக்கப்பட்டது 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130401/", "date_download": "2020-06-05T18:29:14Z", "digest": "sha1:3TNZOHS7TCL3KHMSO3XS3NK6SOKBRY4I", "length": 18584, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோட்டை, வேட்டு – கடிதங்கள்", "raw_content": "\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள் »\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகோட்டை எங்கெங்கோ என் நினைவுகளை விரித்து சென்றது. ஏன் நாம் சிகரெட் பிடிக்கிறோம் சட்டென்று ஓஷோவின் புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது “குழந்தை தன் ஆறு வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்பட்டால் வளர்ந்த பின் பெண்களின் மார்பு ஒரு கவர்ச்சி பொருளாக அதற்கு தெரியாது ” எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் “freudian” கூற்றின்படி வாய் அல்லது நாக்கு தான் குழந்தையின் முதல் “erogenous zone” பாலியல் உளவியலின் முதல் படி(ஓரல் கிரேவிங்) . அது குறைவாக கிடைத்தால் அல்லது மறுக்கப்பட்டால் வளர்ந்த பின் நியூரோசிஸ் நிலைக்கு இட்டுச்செல்கிறது. அதிகமாக கிடைத்தாலும் பிரச்சனை தான்.\nஏதோ ஒரு தீராத ஏக்கமும் அதை வெல்ல வேண்டும் என்ற ஆதிக்கமும் இருந்து கொன்டே இருக்கிறது. இந்த மனநிலை கர்ணா போல் முரட்டுத்தனமாக இருக்கவேண்டிய அவசியமில்லை மென்மையாகவும் இருக்கலாம்.\nஞானமார்க்கத்துக்கு குருசாமியாகவும் வாழ்க்கையின் குடைச்சலாகவும் அதுவே இருக்கிறது.\nகோட்டை போன்ற ஒரு கதையை ஏன் எழுதமுடியவில்லை என்றால் இப்போது கம்யூனிட்டி லைஃப் இல்லை. இப்போதுள்ள வாழ்க்கையை யோசித்துப்பார்த்தேன். எஞ்சீனியரிங் வரை படிக்கிறோம். வேலைக்குச் செல்கிறோம். அப்புறம் நண்பர்கள். இதுதான் நம்முடைய கம்யூனிட்டி லைஃப். இதில் எல்லா இடங்களிலும் நம்மைப்போன்றவர்களே நம்மைச்சுற்றி இருக்கிறார்கள். ஒரே பொருளாதார நிலையைச் சேர்ந்தவர்கள்\nஉதாரணமாக நான் வாழும் சென்னையில் பக்கத்திலேயே பெரிய சேரி இருக்க��றது. ஆனால் நான் உள்ளே போனதே கிடையாது. அங்கே என்ன நடக்கிறது என்றே எனக்குத்தெரியாது. அதேபோல எங்கள் வீட்டிலிருந்து சைக்கிளில் போகும்தொலைவில் ஒரு முஸ்லீம் ஏரியா உள்ளது. அந்த வாழ்க்கையும் எனக்குத்தெரியாது. ஆகவே இங்கே கம்யூனிட்டி லைஃபே இல்லை\nஅதோடு அந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை இங்கே எவரும் என்கரேஜ் செய்வதும் இல்லை. எல்லாருக்கும் ஒரே வாழ்க்கையைத்தான் சொல்கிறர்கள். அணஞ்சி போன்ற ஒரு கதாபாத்திரம் இங்கே இல்லை. இருந்தால் நாம் சந்திக்க வாய்ப்பே இல்லை. அதனால்தான் திரும்பத்திரும்ப செக்ஸ் எழுதப்பட்டாலும் அது ஒரு பெர்சனல் பிராப்ளமாகவே எழுதப்படுகிறது\nஇந்தக்கதையில் உள்ள விதவிதமான கதாபாத்திரங்களை மிகவும் ரசித்தேன். அதுதான் இதை அத்தனை நெருக்கமான கதையாக ஆக்குகிறது\nவிடியலின் முதல் ஒளியென ஒவ்வொரு நாளையும் தொட்டு பொன் சூட்டும் ஒரு கதை.\nஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் செங்கதிரொன்று ஏனையது தன்னேரிலாத தமிழ் – உயர்வு நவிற்சியெனத் தோன்றிய இவ்வரிகள் உண்மையென்று தெளிகிறது. இருட்குகையுள் நீளும் ஒளிச்சரடென இக்கதைகள் நம்பிக்கை தருகின்றன.\nவீட்டிலிருந்தே அலுவலகப் பணி. தினமும் அருகே கடற்கரை வரை சென்று வருகிறேன். அங்கு அமர்ந்து சிறிது நேர வாசிப்பு. நீண்ட நடை, பெரும்பாலும் இரவு கூட்டம் அடங்கிய பிறகு. இன்னும் இங்கு ஊரடங்கு உத்தரவு இல்லை.\nநேற்றிரவு வேட்டு கதை வாசித்தேன். ஆண் பெண் உறவின் வர்ணங்கள் காட்டும் கதை என்று வாசித்ததும் தோன்றியது. உறக்கத்துக்கு முந்தைய ஊசலாடும் கணத்தில் இந்தோனேசியா பிராம்பனன் ஆலயத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் நினைவிலெழுந்தது. ரோரோ ஜொங்ராங் என்ற பழங்குடி இளவரசியை பான்டுங் என்னும் இளவரசன் வற்புறுத்தித் திருமணம் செய்ய முயலும் கதை. அவள் விருந்துக்காக வெட்டும் எருமை என்று மகிஷ மர்த்தனத்தை விளக்கும் அவ்வூரின் கதை. பார்வதியும் ஜானம்மையும் மகிஷனைத்தான் வதம் செய்கிறார்களோ\n’வேட்டு கதையைப்பற்றி நிறையவே எழுதிவிட்டார்கள். பெரும்பாலானவர்கள் வாசித்தாலும் என்ன சொல்வது என்றுதான் நினைக்கிறோம். எல்லாமே எழுதப்பட்டுவிடுகிறது புதியபுதிய வாசிப்புக்கள் வந்துகொண்டே இருக்கின்றன\nசர்க்கஸ் உங்கள் கதைகளில் ஒரு முக்கியமான இடத்தை பெறுகிறது. இந்தக்கதை எனக்கு கரடி கதையை ��ாபகப்படுத்தியது. அது ஒரு அழகான கதை. அதில் கரடியின் அந்த துயரம் உள்ளது. இந்தக்கதை வேறு ஒரு தளத்தில் உள்ளது. அதிலுள்ள பெண்களின் வாழ்க்கை.\nகதைமுடிவில் அந்த இரு பெண்களும் பிளஸண்டான அன்பான பெண்களாகத்தான் காட்டப்படுகிறார்கள். அதுதான் எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது. அந்த பெண்கள் இந்த சிக்கலான சூழலை எப்படி ஜெயித்துவந்தார்கள் என்பதுதான் இந்தக்கதை என நினைக்கிறேன்\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nவேட்டு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nTags: கோட்டை [சிறுகதை], வேட்டு (சிறுகதை)\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 80\nஉடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்\nவணிக எழுத்து ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 38\nஒளிகொள்சிறகு - சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ள���் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0391+de.php?from=in", "date_download": "2020-06-05T18:13:07Z", "digest": "sha1:ISI4GL5DFAYDUJCNU2SJGKKIT7BQ3N3Q", "length": 4487, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0391 / +49391 / 0049391 / 01149391, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0391 (+49391)\nமுன்னொட்டு 0391 என்பது Magdeburgக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Magdeburg என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Magdeburg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 391 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Magdeburg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொல��பேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 391-க்கு மாற்றாக, நீங்கள் 0049 391-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/help/ref=atv_hp_nd_cnt?language=ta_IN&tag=tvnu-20&nodeId=GL4263XHAGWBSC8R", "date_download": "2020-06-05T20:30:06Z", "digest": "sha1:7GEGVP6GPTYXEH244F5VADAOM5BUMRDC", "length": 5105, "nlines": 32, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: உதவி", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஉங்கள் சாதனங்களில் Prime Video-ஐ நிறுவுதல்\nPrime Video தலைப்புகளைப் பதிவிறக்குதல்\nPrime Video-இல் பெற்றோர் கட்டுப்பாடுகள்\nPrime Video-இல் கட்டுப்பாடுகளை அமைத்தல்\nTwitch Prime நன்மைகளைப் பெறுக\nPrime Video சலுகைக் கட்டணத்தைப் பற்றிய தகவல்\nAmazon Prime-ஐத் தொடங்கிய பிறகு உங்கள் Prime Video மெம்பர்ஷிப்பை மாற்றவும்\nஎனது Prime Video சந்தாவை ரத்துசெய்தல்\nPrime Video சலுகைக் கட்டணத்தைப் பற்றிய தகவல்\nபிப்ரவரி 2020 க்கு முன்பு பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட கால அறிமுக விலையைப் பெற்று மகிழலாம்.\nபிப்ரவரி 2020-க்கு முன்பு பதிவு செய்த வாடிக்கையாளர்கள், மெம்பர்ஷிப்பைப் பெற்ற முதல் ஆறு மாதங்களுக்கு மாதமொன்றுக்கு $2020 USD / €2.99 EUR / R$2.99 BRL / $7.90 BRL என்ற ஒரு குறிப்பிட்ட கால அறிமுக விலையைப் பெற்று மகிழலாம். Prime Video மெம்பர்ஷிப் $5.99 USD / €5.99 EUR / R$ 14.90 BRL மாதத்திற்கு என 7வது மாதத் தொடக்கத்தில் இருந்து ஆரம்ப வீடியோ சந்தா தானாகவே புதுப்பிக்கப்படும். உங்கள் Prime Video சந்தாவை நீங்கள் எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம்.\nஇந்தத் தேதிக்குப் பின்னரான Prime Video மெம்பர்ஷிப்கள் iTunes அல்லது Google Play மூலம் பணம் செலுத்தியவை உள்ளிட்டவற்றிக்கும் சேர்த்து, இந்த அறிமுக விலைச் சலுகை கிடைக்காது. மேலும், பதிவு செய்யும்போது உங்களுக்குத் தெரிவிக்கப்படும் விலையில் தானாகவே புதுப்பிக்கப்படும்.\nஉங்கள் Prime Video மெம்பர்ஷிப்பைத் தானாகப் புதுப்பித்துக்கொள்ள விரும்பவில்லை எனில், இந்த அமைப்பை எந்த நேரத்திலும் Prime Video இணையதளத்தில் உள்ள கணக்கு & அமைப்புகள் என்பதிலும், Prime Video இணையதளத்தில் உள்ள . கூடுதல் தகவல்களுக்கு, எனது Prime Video சந்தாவை ரத்துசெய்தல் என்பதற்குச் செல்லவும்.\nநீங்கள் சில நாடுகளில் தகுதிவாய்ந்த Prime மெம்பர்ஷிப்பை வைத்திருந்தால், Prime Video-க்கான அணுகல் கூடுதல் செலவின்றிச் சேர்க்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, Amazon Prime-இல் Prime Video இருக்குமா\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2020, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/?start=&end=&page=4", "date_download": "2020-06-05T19:14:45Z", "digest": "sha1:5BELBKZZ743VPS5Z47WX3OZL65XXYFFJ", "length": 15499, "nlines": 235, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 360° செய்திகள் | 360° News | nakkheeran", "raw_content": "\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய…\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா\nகேரளாவில் 9ம் தேதி முதல் கோயில்கள் திறப்பு, ஐயப்பன் கோயிலில் 50 பேர் வரை…\nமராட்டியத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 139 பேர் பலி\nகோவை திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை\nஐ.டி.விங்க்கில் ஐயாயிரம் பேர்... அசத்தும் அமைச்சர்..\n\"மின் இழப்பை தடுக்கவே மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது…\nஇலங்கை அமைச்சரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த இந்திய தலைவர்களுக்கு நன்றி…\nவேலுமணியின் 3 ஆயிரம் கோடி ஊழலை பட்டியலிட்டு...: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nஊரடங்கிலும் கோடிகளில் வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள்... டாப் 10 பட்டியல்...\nசாஹல் குறித்த சர்ச்சை பேச்சு... யுவராஜ் சிங் வருத்தம்...\nதினசரி ராசிபலன் - 05.06.2020\n\"நாமெல்லாம் காட்டுமிராண்டிகள்\" -ரோஹித் சர்மா சாடல்...\n\"வரலாற்றுக்கும் இந்த நொடிகளுக்கும் அநேகத் தொடர்புகள் இருக்கிறது..\" - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #1\nதினசரி ராசிபலன் - 02.06.2020\nதினசரி ராசிபலன் - 24.05.2020\nபரிதவிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் - லதா சரவணன் எழுதும் 'இப்படியும் இவர்கள்' #30\nவாட்ச் முதல் சொகுசு கார் வரை... இந்தியாவை மாற்றியமைத்த ரத்தன் டாடா - வென்றவர்களின் வார்த்தைகள் #1\nதினசரி ராசிபலன் - 17.05.2020\nதினசரி ராசிபலன் - 05.06.2020\nதினசரி ராசிபலன் - 04.06.2020\nசார்வரி வருடம் முழுக்க என்ன பலன்\nதினசரி ராசிபலன் - 24.04.2020\nகோவிட் 19 பிடியில் இருந்து விடுதலை எப்போது\nதினசரி ராசிபலன் - 02.04.2020\nஊரடங்கிலும் கோடிகளில் வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள்... டாப் 10 பட்டியல்...\nசாஹல் குறித்த சர்ச்சை பேச்சு... யுவராஜ் சிங் வருத்தம்...\n9 விரல்களுடன் இந்திய அணியில் ஆடிய விக்கெட் கீப்பர்... 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த ரகசியம்\nமனதில் பெரிய ஜேம்ஸ்பாண்ட்னு நினைப்பு - கம்பீரை வம்பிழுத்த அப்ரிதி\nசச்சினை 13 முறை அவுட் செய்��ிருப்பேன்... தவறான தகவலால் கிண்டலுக்குள்ளான அக்தர்\nஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு\nஉடலை சீராக்கும் மாதுளையின் மகத்துவம்\nசீழ் பிடிப்பதால் 5ல் ஒருவர் இறப்பதாக அதிர்ச்சி தகவல்\nதமிழிசை சொன்ன பானை கதை... முயன்றால் பலன் கிடைக்கும்\nஅன்பை வெளிப்படுத்த அட்டகாசமாய் ஒரு புது ஸ்மைலி... ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிமுகம்...\nஇந்தக் கீரையில் இத்தனை சத்துகள் உள்ளதா..\nகாலம் கணக்கு ஆசிரியர் போல கண்டிப்பானது... அதற்கு பதில் சொல்ல வேண்டும்\nபலவீனமடையும் புவியின் காந்தப்புலம்... ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னென்ன..\nஅதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nதரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்\nசரக்கோடு 'கொசுறாய்' கரோனா... இப்ப நானும் 'குவாரண்டைன்'..\n\"ஆவலோடு எதிர்பார்த்த வசந்த காலம்... இந்த வருடம் கரோனா காலம் ஆகிவிட்டது..\" - ஒரு கவிதையும், பல உண்மைகளும்\n\"எப்பொழுது பெண்மையை உணர்ந்தேனோ, அன்றே ஏதோ ஒரு வகையில் தாய்மையையும் உணர்ந்தேன்\" - லதா சரவணன் எழுதும் 'இப்படியும் இவர்கள்' #29\n\"வரலாற்றுக்கும் இந்த நொடிகளுக்கும் அநேகத் தொடர்புகள் இருக்கிறது..\" - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #1\nபரிதவிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் - லதா சரவணன் எழுதும் 'இப்படியும் இவர்கள்' #30\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\nதினசரி ராசிபலன் - 05.06.2020\n\"வரலாற்றுக்கும் இந்த நொடிகளுக்கும் அநேகத் தொடர்புகள் இருக்கிறது..\" - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #1\nதினசரி ராசிபலன் - 04.06.2020\n\"நாமெல்லாம் காட்டுமிராண்டிகள்\" -ரோஹித் சர்மா சாடல்...\nதினசரி ராசிபலன் - 03.06.2020\nசாஹல் குறித்த சர்ச்சை பேச்சு... யுவராஜ் சிங் வருத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/?cat=261", "date_download": "2020-06-05T18:15:33Z", "digest": "sha1:PAC3F636KAILKL6D53OPC3PKPHDE55SK", "length": 9664, "nlines": 117, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "புதியதலைமுறை கல்வி | Online Tamil Magazine | Tamil Weekly Magazine | Puthiyathalaimurai", "raw_content": "\nகருத���து சுதந்திரத்தை ஒடுக்கக் கூடாது… தொழில் சுதந்திரத்தை மறுக்கக் கூடாது\nதடை நீக்கியும் நீங்காத மீனவர்கள் துயரம்\nஉள்ளூர் பழங்களே உடலுக்கு நல்லது\nபார்க்கிங் ஸ்பாட் ஆன சினிமா தியேட்டர்\nடூரிஸ்ட் இல்லாமல் காத்தாடும் கேரளா\nபுதுவையில் வா வா வசந்தமே\nஆன்லைனில் பள்ளிக்கல்வி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன\nஇன்றைய ஊரடங்குச் சூழலில் ஆன்லைன் கல்வியைப் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஊக்குவித்துவரும் நிலையில், அதற்கு மற்றொருபுறமிருந்து எதிர்ப்புக் குரல்களும் எழுந்துவருகின்றன. சார்லி சாப்ளின் நடிப்பில் ‘...\nபத்தாம் வகுப்புத் தேர்வுகள் தேவையா\nஒரு கல்வியாளரின் புதுமையான ஆலோசனை நாம் சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. எல்லா துறைகளிலும் எவ்வளவோ மாற்றங்கள் நடந்துள்ளன. அந்தத் துறைகளின் வல்லுனர்களும், அதிகாரிகளும், சேவை செய்பவர...\nதிருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர எழுதவேண்டிய நுழைவுத்தேர்வு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் நாற்பதுக்கும் அதிகம...\nஊரடங்கு நேரத்தில் குழந்தைகளுக்கு ஓர் இணையதளம்\nநாம் எல்லோரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் ஆன்லைன் வெளியில் கொட்டிக் கிடக்கும் புதுமையான இணைய தளங்கள், ஆப்ஸ் மற்றும் தகவல்களைத் தெரிவிப்பதற்காக இணைய வல்லுநர் சைபர்சிம்மன், ஒரு மின்மடலைத் தொ...\nஊரடங்கிற்குப் பின் தேர்வுகள் : மாணவர்கள் எப்படித் தயாராகலாம்\nஊரடங்கு நாட்களுக்குப் பிறகு மாணவர்கள் ஒரு பந்தயத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள். இனி எழுதப்போகும் தேர்வுகள்தான் அந்த பந்தயம். ஏனெனில், பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறவில்லை. பதினோராம் வகுப்ப...\nஅரசுப் பள்ளியில் ஆன்லைன் கல்வி சாத்தியமா\nஉலகம் முழுவதும் பள்ளிகளும் கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஆன்லைன் வ...\nகொரோனா வைரஸ் பரவல்… இந்தியக் கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்கள்\nஉலகத்தில் 185 நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா கல்விரீதியாக பல்வேறு சவால்களை உருவாக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி ஏறத்தாழ 150 கோடி கு���ந்தைகள், 6.3 கோடி ஆசிரியர்கள், கல்...\nஅதிகரிக்கும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் ஆர்வம் எப்படி உள்ளது\nசமீபத்தில் சென்னையில் தனியார் கல்லூரிப் பதிவாளர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபோது, ஊரடங்கு பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் கூறிய தகவல்கள் ஆச்சரியமளித்தன. “ஊரடங்கு காரணமாய் ஆன்லைன் வகு...\nவேலைவாய்ப்பை வழங்கும் மீன்வளப் படிப்புகள்\nமீன்பிடித் தொழிலில் துறைசார்ந்த வல்லுநர்களையும், பணியாளர்களையும் உருவாக்குவதற்காக சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபிஷரீஸ் நாட்டிக்கல் அண்ட் என்ஜினீயரிங் டிரெயினிங் (CIFNET) எனும் கல்வி நிறுவனம...\nநிலக்கரி நிறுவனத்தில் எழுத்தர் கொல்கத்தாவில் உள்ள ஆபீஸ் ஆஃப் த கோல் கன்ட்ரோலர் நிறுவனத்தில் காலியாக உள்ள எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்ட உதவியாளர்...\nகருத்து சுதந்திரத்தை ஒடுக்கக் கூடாது… தொழில் சுதந்திரத்தை மறுக்கக் கூடாது\nதடை நீக்கியும் நீங்காத மீனவர்கள் துயரம்\nஉள்ளூர் பழங்களே உடலுக்கு நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-05T19:04:46Z", "digest": "sha1:QATMGWQ6LHU74GQ3D366GW7PAA5MLLJP", "length": 13101, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "அருட்பா – மருட்பா போர் – ஒரு பார்வை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nஅருட்பா – மருட்பா போர் – ஒரு பார்வை\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nசைவ சமயத்தில் பக்தி இலக்கியங்களாகப் போற்றப்பட்டவை திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ். அதன் பிறகு எழுதப்பட்ட பாடல்கள் யாவும் பிரபந்த திரட்டுகள் எனவும், பின் இயற்றப்பட்டப் பாடல்கள் வெறும் திரட்டு எனவுமே அழைக்கப்பட்டன.\nகோயில்களில், பசனைகளில், உற்சவங்களில் இப்பாடல்கள் மட்டுமே மிகுந்த சிரத்தையோடு பாடப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் 1867 ஆம் ஆண்டு வள்ளலார் அவர்கள் இயற்றிய பாடல்கள் அருட்பா எனும் தலைப்பில் வெளிவந்தது.\nஆரம்பத்தில் சொற்பொழிவுகளுக்கு முன்னர் பாடப்பட்ட அருட்பா மக்களிடம் வரவேற்பு பெற்றபோது கோயில்களில் பன்னிரண்டு திருமுறைகளோடு பாடப்பெறும் அளவுக்கு உயர்ந்தது. இது பலருக்கு வெறுப்பினைத் தந்தது. ஏனெனில் இராமலிங்க அடிகளின் பாடல்கள் அனைத்தும் தேவை இல்லாத சமயக் கோட்பாடுகளை கேள்வி கேட்டது. சாதிய வேறுபாடுகளை களைய அவர் இயற்றியப் பாடல்கள் பலரின் கவனத்தைப் பெற, சாதி மதங்களில் ஊறிய மனங்கள் அதை எதிர்த்தன.\nசைவ சமய மரபியல் சிந்தனைகளை அவர் உடைத்தெறிவதாகக் கூறி சைவ சமய அடிப்படைவாதிகள் அவரோடு சண்டையிட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர் ஆறுமுக நாவலர்.\nவள்ளலார் மீது மட்டுமின்றி, சைவ சமய விதிகளைச் சரிவரப் பின்பற்றாத சைவர்கள் அனைவர் மீதும் ஆறுமுக நாவலர் கடுங்கோபம் கொண்டார். அதனால்தான் “நாவலர்” என்னும் பெயரைத் திருவாவடுதுறை ஆதினம் அவருக்கு வழங்கிற்று. யாழ்ப்பாணத்திலேயே பல சைவக் கோயில்கள் ஆகம விதிப்படி செயல்படவில்லை என்பதைத் தன்னுடைய “யாழ்ப்பாணச் சமய நிலை” என்னும் நூலில் அவர் விளக்கினார்.\nசைவ சமயத்திற்கு எதிராக கருத்துகள் கூறும் இராமலிங்க அடிகளின் பாடல்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்மந்தர் போன்றோரின் பாடல்களுக்கு இணையாக இடம்பெறுதல் கூடாது என்று அவர் தீவிரமாக எதிர்த்துப் பேசினார். இராமலிங்கரின் பாடல்கள் அனைத்தும் அருட்பாக்கள் அல்ல மருட்பாக்கள் என எழுதி நூல் வெளியிட்டதோடு, தனிப்பட்ட முறையில் அடிகளைத் தாக்கி பல சொல்லம்புகள் வீசினார்.\nஆறுமுக நாவலரைப் போன்று எதிர்ப்பவர்கள் ஒருபுறம் எனவும் இராமலிங்க அடிகளை ஆதரிப்போர் ஒரு புறமும் என வாதங்கள் தொடர்ந்து நடந்தன. அந்தக் காலகட்டத்தில் இராமலிங்க அடிகளுக்கு ஆதரவாக இசுலாமிய தமிழறிஞர் செய்குத்தம்பி பாவலர் பரப்புரை மேற்கொண்டார்.\nஇராமலிங்க அடிகளும் தனக்கு எதிரான கருத்துக்கள் பற்றி கவலை கொள்ளாது தன் பணியில் கவனமாக இருந்தார். இதனால் கோபமுற்ற ஆறுமுக நாவலர் தன்னை அவமதித்து விட்டதாக அடிகளார் மீது வழக்கு தொடர்ந்தார் ஆனால் அந்த வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலரால் தொடங்கப்பட்ட இந்த அருட்பா – மருட்பா போர் காலங்கள் கடந்தும், இராமலிங்க அடிகளின் மரணத்திற்குப் பிறகும் இருபதாம் நூற்றாண்டு வரையிலும் கூட தொடர்ந்தது.\nஅருட்பா-மருட்பா அறிக்கைப் போர் தொடங்கிய அனைத்துச் செய்திகளையும், அப்போது வெளியிடப்பட்ட நூற்றுக்கணக்கான துண்டறிக்கைகளையும் திரட்டி ஆய்வாளர் ப. சரவணன், 1190 பக்கங்களில் “அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு” என்னும் பெரியதொரு ஆவண நூலை வெளியிட்டுள்ளார். “அந்நூல் ஒரு புலமைக் களஞ்சியம், அறிவுத் தளங்களை ஆராய முயல்வோருக்குக் கிடைத்த அரிய புதையல்” என்று பாராட்டுகிறார் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி.\nவள்ளலார் தீட்சிதர்களைக் கருவியாகப் பயன்படுத்தியவர் அல்ல, மனிதர்கள் விலங்குகளாக மாறுவதற்குப் பகைமை உணர்ச்சியே காரணமென்ற, கொள்கை வழியில் ஆரம்பிக்கப்பட்ட அருட்பா மருட்பா போரில் வள்ளலாரின் அருட்பா சார்பில் சைவ சமயவாதியான மறைமலையடிகள் வாதத்தில் கலந்துகொள்ள அப்போர் முடிவுபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.\n“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளையாட்டு” என்றும்\n“”சாதியும், மதமும், சமயமும் பொய் ”என்றும் “\n“சாதி சமயவிகற் பங்களெல்லாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல்வேண்டும் ” என்றும்\n“கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக”\nஎன்றும் பல நிலைகளில் பகுத்தறிவு கருத்துக்களை, சமத்துவ கருத்துக்களை தன் பாடல்களில் வெளிப்படுத்தியதன் காரணமாகவே அவர் சைவ சமயத்தாரிடம் மிகப்பெரிய கண்டங்களை சந்திக்க நேர்ந்தது என்பதே உண்மை.\nஎனினும் காலம் கடந்தும் இன்றும் அன்னாரின் படலங்கள் மக்கள் மனதில் பசுமரத்தாணிப் போல் பதிந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.\n“எப்பொருளும் எவ்வுயிரும், எவ்வுலகும் ஒன்றே” என்ற ஒப்பற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே வள்ளலாரின் கனவாக இருந்தது என்றால் அது மிகையல்ல.\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “அருட்பா – மருட்பா போர் – ஒரு பார்வை”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-06-05T17:54:20Z", "digest": "sha1:DRPFFFCVF2JTRF5B7UVNWKQP5KCGHTA7", "length": 43388, "nlines": 149, "source_domain": "siragu.com", "title": "ஊன்றல்களும் சறுக்கல்களும் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nபழந்தமிழ் இலக்கியங்களான சங்கச்செய்யுட்களில் பத்துப்பாட்டு என்னும் தலைப்பில் பத்து நீண்ட பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அயல் நாட்டினர் குறுந்தொகை நற்றிணை போன்றவற்றின் செய்யுட்களை மொழி பெயர்ப்பதில் காட்டிய ஆர்வத்தைப் பத்துப் பாட்டுச் செய்யுட்களை மொழி பெயர்ப்பதில் காட்டவில்லை. இதற்கு அகக்காரணங்களும் இருக்கலாம், புறக்காரணங்களும் இருக்கக்கூடும், புறக்காரணம் என்பது பாட்டின் நீளம், தனது இயலாமை போன்றவற்றை ஆசிரியன் கருதுவதாகும். அகக்காரணம் என்பது நூலின் இலக்கியத் தன்மை குறித்த கருத்துகளாகும். இலக்கியாசிரியர் பலர், பத்துப்பாட்டின் நீண்ட பாக்களை விடக் குறுந்தொகை, நற்றிணை போன்ற தொகைநூல்களின் சிறுபாக்களே சுவை நிறைந்தவை என்று கருதுகின்றனர்.\nஎட்டுத்தொகையில் பரிபாடல்கள்தான் நீளமானவை. அவையும் குறைவாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்புத் திறன் வாய்த்திருந்த ஏ.கே. ராமானுஜன் போன்ற மொழிபெயர்ப்பாளர்களும் ஏனோ பத்துப் பாட்டில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை (The Poems of Love and War என்னும் அவர் நூலில் திருமுருகாற்றுப்படையிலிருந்து மட்டுமே சில பகுதிகள் மொழிபெயர்த்துச் சேர்க்கப்பட்டுள்ளன). ராமானுஜன்கூட, பத்துப்பாட்டின் பிற பகுதிகளை விட்டு திருமுருகாற்றுப் படையின் பகுதிகளைத் தேர்ந்தெடுத்ததற்கு அதன் இலக்கியச் சிறப்பு மட்டுமே காரணமன்று. முருகன் குறித்த அதன் பொருண்மையும் இன்னொரு காரணம்.\nதமிழறிஞர்கள், குறிப்பாகச் சைவசித்தாந்த மரபில்வந்த தமிழறிஞர்கள்தான் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்பில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இவர்களுள் ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை, ஜே.எம். சோமசுந்தரம்பிள்ளை போன்றோர் அடங்குவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.வி. செல்லையாவும் இப்பட்டியலில் சேர்வார். ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை பத்துப்பாட்டில் ஐந்தினை மட்டுமே மொழிபெயர்த்தார். ஜே.வி.செல்லையா, பத்துப்பாட்டுகளையுமே The Ten Tamil Idylls என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இன்று கிடைக்கும் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புகளில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது யாழ்ப்பாணம் ஜே.வி. செல்லையாவின் மொழி பெயர்ப்பைத்தான். எளிய நடையும், தக்க நிகரன்களை (பொருத்தமான சொற்களை)க் கையாளலு��், தொடரமைப்பு சிதையாமல் ஆற்றொழுக்காக மொழிபெயர்த்துச் செல்லுதலும், ஆங்கிலத்தின் எளியகவிதை (blank verse) யாப்பினைத் திறம்படக் கையாளலும் அவரது சிறப்புகள். செல்லையாவின் மொழிபெயர்ப்பு எளியதாகவும், கவிநலம் கொண்டதாகவும் அமைந்திருப்பது அதன் முக்கியச் சிறப்பு. சங்க இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் ராமானுஜனுக்கு நல்ல முன்னோடி என்னும் சிறப்பினைப் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்பைக் கொண்டு செல்லையாவுக்குத் தரலாம்.\nசெல்லையா மிகக் கடினமான வார்த்தைகளையோ தொடரமைப்புகளையோ தேடுவதில்லை. அது மட்டுமல்ல, சிறுசிறு வாக்கியங்களாக மூலப்பகுதியைப் பிரித்துக்கொண்டு தமது மொழிபெயர்ப்பை அமைக்கிறார். சான்றாக, இங்கு பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையின் மொழிபெயர்ப்பை நோக்கலாம். அதில், அரசியின் மாளிகைக்குக் கதவுகளை எவ்விதம் அமைக்கிறார்கள் என்பதை விளக்கவரும் பகுதிகளை எவ்விதம் மொழிபெயர்க்கிறார் என்பதைப் பார்க்கலாம்.\nதுணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு\nநாளடு பெயரிய கோளமை விழுமரத்துப்\nபோதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்\nதாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்\nகைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து\nஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை\nஇப்படிப் பிரித்து மொழிபெயர்ப்பது பலசமயங்களில் மூலத்தைவிட நீளமாகச் செல்வதாகவும், கவிச்சுவையின்றியும் தோன்றினாலும், முக்கியமான இடங்களில் உயிரோட்டத்துடன் அமைந்து கவிதையைக் காப்பாற்றுகிறது என்று சொல்லலாம்.\nதக்க சொற்களை மொழிபெயர்ப்பில் கையாளுவது மிகமுக்கியம். நைடா போன்ற இலக்கண, மொழிபெயர்ப்பு அறிஞர்கள் நிகர்மையைக் குறித்தே மிகவும் கவலைப் பட்டனர். (மூலமொழியின் ஒரு சொல்லுக்குத் தகுந்த சரியான இலக்கு மொழிச் சொல்லை அமைப்பது நிகர்மை-ஈக்வலன்ஸ் எனப்படும்.) செல்லையா தக்க நிகரன்களைத் தேடிக் கையாள்வது சிறப்பாக இருக்கிறது. சான்றாக, மதலைப்பள்ளி என்ற சொல்லை cornice என மொழிபெயர்ப்பதைக் காட்டலாம்.\nயாவற்றினும் மேலாக, blank verse அமைப்பை மிக நன்றாகக் கையாண் டிருக்கிறார் செல்லையா. இவையெல்லாம் மொழிபெயர்ப்பில் ஊன்றியவர்கள் மட்டுமே செய்யத்தக்கவை. பாராட்டுக்குரியவை.\nஆனால், சிக்கலற்ற மொழிபெயர்ப்பு என்று எதுவும் கிடையாது. கவிதையை மொழிபெயர்க்க இயலாது என்றும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். கவிதையின் ப��ருள் ஏறத்தாழ இலக்குமொழியில் விளங்கித்தோன்றுமாறு மொழிபெயர்க்கலாமே தவிர, அப்படியே அதன் வடிவத்தைச் செய்துதர இயலாது. பொதுவாக நீண்ட கவிதையை மொழிபெயர்க்கும்போது எதிர்கொள்ளவேண்டிய நான்குவிதச் சிக்கல்களை இங்கு நெடுநல்வாடை கவிதைப்பகுதியை வைத்து எடுத்துக்காட்டலாம்.\nபத்துப்பாட்டின் மொழிபெயர்ப்பில் முதல் சிக்கலாகத் தோன்றுவது பாட்டின் அமைப்பு. பழங்காலத் தமிழ்ப் புலவர்கள், ஓரிரு வாக்கியங்களைப் பல அடிகளாக அமைப்பது வழக்கம். இதற்குத் தமிழின் எச்ச அமைப்பு நன்கு துணைபுரிகிறது. சான்றாக, பத்துப்பாட்டில் சிறுபாட்டாகிய முல்லைப்பாட்டு, 103 அடிகளைக் கொண்டிருந்தாலும், ஒரே ஒரு வாக்கியத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. மொழிபெயர்க்கும்போது ஓரடிக்கு ஓரடி என நேராகச் செய்ய முடியாது. அர்த்த அலகுகளுக்கேற்ப-எச்சத்தொடர் களுக்கேற்பத்தான் மொழிபெயர்க்கமுடியும். எப்படி அர்த்த அலகுகளாகப் பிரிப்பது, எப்படி எச்சத் தொடர்களை மொழிபெயர்ப்பது என்பதுதான் பத்துப்பாட்டின் மொழிபெயர்ப்பில் முதல் சிக்கலாக உணரப்படக்கூடும்.\nநெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்டிருக்கிறது, ஆனால் இரண்டே இரண்டு வாக்கியங்களைக் கொண்டிருக்கிறது.\nபத்துப்பாட்டுச்செய்யுட்களின் அமைப்பு தன்னிச்சையானதல்ல. அதாவது அவற்றின் அமைப்பு, பொருளுக்கேற்ப நன்கு சிந்தித்துக் கவிஞர்களால் அமைக்கப் பட்டதாகும். நெடுநல்வாடையிலும் அப்படியே. கூதிர் நின்றற்றாற் போதே என முதல்வாக்கியத்தையும், பாசறைத் தொழில் இன்னே முடிகதில் அம்ம என இரண்டாவது வாக்கியத்தையும் கொண்டு இதனை இரு பகுதிகளாக நக்கீரர் பிரித்துவிடுகிறார். முதல் வாக்கியம் முழுவதும் நெடிய வாடையின் இயல்புகளை எடுத்துரைப்பது. பனிக்கால நிகழ்வுகளையெல்லாம் வருணிப்பதாக, ‘வையகம் பனிப்ப வலனேர்பு’ என்ற தொடங்கி, ‘கூதிர் நின்றன்றாற் போதே’ என்று முடிவது முதல் வாக்கியம் (முதல் 72 அடிகள், 72ஆம் அடியின் மூன்றாம் சீர்வரை). இதன் எழுவாயும் பயனிலையும் சேர்ந்தே உள்ளன. ‘போது கூதிர் நின்றற்றால்’ என்று கூட்டவேண்டும். பிற யாவும் இவ்வாக்கியத்திற்கு இணைப்பாக வரும் அடைகள்.\nஇன்னொரு வாக்கியம், 72ஆம் அடியின் நான்காம் சீராகிய ‘மாதிரம்’ என்பது தொடங்கி, இறுதியடியின் ‘பாசறைத் தொழிலே’ என முடிகிறது. இவ்வாக்கியத்தின் எழுவாய் தனியாகவும், பயனிலை தனியாகவும் பிரிந்து நிற்கின்றன. ‘பாசறைத் தொழிலே’ (அடி 188) – ‘இன்னே முடிகதில் அம்ம’ (அடி 165) எனக் கொண்டுகூட்ட வேண்டும். இரண்டாவது வாக்கியம் முழுவதும் நல்வாடை-என்பதற்கான காரணத்தை முன் வைக்கிறது.\nஇன்னும் தெளிவாகச் சொன்னால், முதல் வாக்கியம் கூதிர்காலப் பின்னணியைத் தருகிறது (முதல், கருப் பொருள்கள்). இரண்டாவது வாக்கியம் தலைவி தலைவனின் செயல்களைச் சொல்கிறது (உரிப்பொருள்). இந்த அமைப்பைச் சிதைக்காமல் மொழிபெயர்ப்பது இயலாது என்பது மொழிபெயர்ப்பின் முதற்குறை.\nபொதுவாக, தமிழில் எச்சங்கள் அமையுமிடங்களில் வாக்கியங்களைப் பிரித்து, ஆங்கில மொழிபெயர்ப்பை உருவாக்குவதுதான் எவரும் எளிதில் இங்கு செய்யக் கூடியது. எச்சப்பகுதிகளைத் தனிவாக்கியங்களாகவோ, relative clause என்னும் தொடர்களாகவோ அமைக்கலாம். நெடுநல்வாடையில் முதல் வாக்கியத்தில் பன்னிரண்டு எச்சப்பகுதிகளும், இரண்டாவது வாக்கியத்தில் பதினான்கு எச்சப்பகுதிகளும் உள்ளன. அவையும் நீண்டு அமைவதால் அவற்றையும் நேராக மொழிபெயர்ப்பது கடினமாக உள்ளது. எனவே இன்னும் சிறு சிறு தொடர்களாகப் பிரித்துக்கொள்கிறார் செல்லையா. அவரது நெடுநல்வாடை ஆங்கில மொழிபெயர்ப்பில் 92 வாக்கியங்கள் உள்ளன.\nஇரண்டாவது சிக்கல், பாட்டின் கூற்று அல்லது நோக்குநிலை பற்றியது. ஒரு பாட்டு-குறிப்பாக நெடும்பாட்டு, எந்த நோக்குநிலையில் சொல்லப்படுகிறது என்ற நினைவு முக்கியமாக மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கவேண்டும். ‘‘வானம் மழை பொழிய, போது கூதிர் நின்றது; புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு இன்னா அரும்படர் தீர விறல்தந்து வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழில் இன்னே முடிக’‘ என்பது பாட்டின் செய்தி. (அதாவது, கடுமையாக மழைபொழிந்ததால், எங்கும் குளிர் மிகுந்து நின்றது. அதனால், போருக்குச் சென்றிருக்கும் பாண்டிய அரசனின் மனைவி துக்கத்துடன் இருக்கிறாள். அவளுடைய துயரம் தீரும்படியாக, வேந்தன் பல அரசர்களோடு முனைந்து செய்கின்ற பாசறைத் தொழிலாகிய போர், நல்லபடியாக முடிவதாக என்பது நெடுநல்வாடையின் செய்தி.)\nஇதனை யார் கூறுவதாகக் கொள்ளலாம் யாவற்றையும் நோக்குகின்ற ஒரு அந்நியன் (an omnipotent voyeur) கூறுவதாகவே கொள்ளஇயலும். அவன் எங்கும் குளிர்காலம் பரவிக்கிடப்பதையும் காண்கிறான், வேந்தன் பாசறையில் உறங்காமல் தொழிற்���டுவதையும் காண்கிறான், அரசி அரண்மனையில் தன் கட்டிலுக்கு மேல் தீட்டப்பட்டுள்ள உரோகிணி நட்சத்திரத்தை நோக்கியவண்ணம் பெருமூச்செறிந்தவாறு இருப்பதையும் அவளைச் செவிலியர் தேற்றுவதையும் காண்கிறான். அவன் நோக்கிலேயே பாட்டு சொல்லப்படுகிறது. ஆனால் ஜே.வி. செல்லையா, நோக்குநிலையைப் பற்றிக் கவலைப் படவில்லை. பாட்டைக் கிடந்தவாறே மொழிபெயர்த்துச் செல்கிறார்.\nபுலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு\nஇன்னா அரும்படர் தீர விறல்தந்து\nஎன்ற சொற்களை மட்டும் ஒரு செவிலியின் வேண்டுகோளாகக் கூறிவிடுகிறார்.\nஎன்று அமைக்கிறார். உண்மையில் இது செவிலி வேண்டுவது அல்ல. பார்வை யாளனாகிய கவிசொல்லியின் கூற்றுதான். செவிலிகள் வேண்டுகின்ற செய்தி, கவிக்கூற்றாக முன்னாலேயே சொல்லப்பட்டுவிடுகிறது.\nசெம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்\nகுறியவும் நெடியவும் உரைபல பயிற்றி\nஇன்னே வருகுவர் இன்துணையோர் என\nஎன வரும் பகுதியைக் காண்க.\nமூன்றாவது சிக்கல், பாட்டின் முக்கிய உள்ளுறை அர்த்தங்கள் காணாமற் போய்விடுவது. இது ஆசிரியரின் குறையல்ல. பொதுவாக மொழிபெயர்ப்பினால் ஏற்படுவது. இதில் மொழிபெயர்ப்பாளரின் பங்கேற்பு ஓரளவுதான் இருக்கிறது.\nசான்றாக, நெடுநல்வாடையில் பெருமழைபொழிவது நின்று, சிறுதூறல்கள் மட்டும் காணப்படும் நிலையும், அத்துடன் குளிர் நிலவுவதும் வருணிக்கப்படுகின்றன. இந்தப் புறவருணனை, பாட்டின் அக அமைப்போடு தொடர்புடையது. தலைவன் பெரிய (முக்கியமான) போரினை முடித்துவிட்டான், இப்போது இறுதியாகச் சில சில்லறைச் சண்டைகள் மட்டுமே இருந்துகொண்டிருக்கின்றன, அவற்றின் விளைவான குளிர் (வெறுப்பு) நிலவுகிறது என்பது கருத்து. வாடைக்காற்றும், சிறுதூறலும் நிற்கும்போது, போரும் முடிந்துவிடும், தலைவன் தலைவி இணைவும் ஏற்படும். யாவும் ஒருங்கிசைவில் (harmony) முடியும் என்பது பாட்டின் கருத்து.\nஅதேசமயம், புதல்கள் (புதர்கள்-சிறுசெடிகள்) மலர்ந்திருப்பது போன்ற இயற்கையின் சிறுசெயல்கள் இடையறாமல் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. பெரும் அளவில் எங்கும் நிகழும் இயற்கையின் சிறுசிறு பணிகள் என்றும் தடைப்படாமல் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்பதன் அடையாளம் இது. இம்மாதிரி விஷயங்களை ஆசிரியர் தமது குறிப்பில் எடுத்துரைக்கவேண்டும். ஏ.கே. ராமானுஜன் சங்க��் பாக்களில் கவனிக்கவேண்டிய சில அடிப்படை விஷயங்களைத் தமது நூலின் பின்னுரையில் குறிப்பிடுகிறார். அதுபோல ஜே.வி. செல்லையாவும் செய்திருக்கலாம். ஆனால் அவர் தமது முன்னுரையில் அடிப்படையான பின்னணிச் செய்திகளையும் உள்ளடக்கத்தையும் மட்டுமே எழுதிச் செல்கிறார், பொருள்கோள் பற்றி அல்ல.\nநான்காவது, சிறிய கவிதைகளை மொழிபெயர்க்கும்போதும் உண்டாகக்கூடிய சில்லறைக் குறைகளின் தொகுதி எனலாம்.\nசில இடங்களில் தேவைக்கும் மிகுதியாக விரித்துரைத்தல்,\nசில இடங்களில் தவறான மொழிபெயர்ப்புகள்,\nசில இடங்களில் போதாத மொழிபெயர்ப்பு\n-இவை எந்த மொழிபெயர்ப்பாளருக்கும் ஏற்படக்கூடிய சறுக்கல்கள். இவை செல்லை யாவிடமும் உள்ளன. குறிப்பாக ஒரே சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் வருமிடங்களில் தவறான அர்த்தத்தைக் கொள்ளுதல் போன்ற குறைகள் எவர்க்கும் நேரும். ஆனால் கவித்துவம் இவற்றையெல்லாம் ஓரளவு ஈடு செய்துவிடவல்லது.\nதவறான மொழிபெயர்ப்புக்கு ஓர் உதாரணத்தைக் காண்போம்.\nஇகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்\nபொருதொழி நாகம் ஒழியெயிறு அருகெறிந்து\nகூருளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு\nஎன்ற பகுதியை ஆசிரியர் மொழிபெயர்க்கும்போது,\nஎனச் செய்கிறார். மேலே எடுத்துக்காட்டப்பட்ட செய்யுட்பகுதிக்கு, ‘‘சிறந்தஅழகையும், புள்ளிகள் நிறைந்த நெற்றியையும், தனது கால்களை முரசென்று நினைத்துப் பிறர் மருளும் தன்மையையும் கொண்ட, நாற்பதாண்டு நிரம்பிய யானை போரில் ஈடுபட்டுத் தனது கொம்புகளை இழந்தபோது, அக்கொம்புகளைக் கொண்டு கட்டிலின் பக்கங்களை இணைத்தனர்’‘ என்பது பொருள். ஆனால் ஆசிரியர், நாற்பதாண்டு பழமையான, வட்டமான கட்டில் என்று மொழி பெயர்த்துவிடுகிறார்.\nஓர் ஆசிரியர் தமது யூகங்களை எவ்வளவுதூரம் மொழிபெயர்ப்பில் பயன்படுத்த இயலும் அர்த்தப்பெயர்ப்புக்கு இடைஞ்சல் செய்யாத அளவிற்குப் பயன்படுத்தலாம். அது சுதந்திரமான மொழிபெயர்ப்பு என்பதிலிருந்து தழுவல் என்ற அளவுக்குச் செல்லக் கூடாது என்பதை ஆசிரியர் மனத்திற்கொண்டால் சரி.\nநான் பார்த்தவரை இம்மாதிரிச் செயல்கள் எந்த மொழிபெயர்ப்பிலும் குறைவற உள்ளன. சான்றாக, ‘புலம்பெயர் புலம்பொடு கலங்கி’ என மூலத்தில் வருகிறது.‘Distressed, These lonely-feel in leaving wonted fields’என்பது எங்கே பாட்டில் நேராக இருக்கிறது அரசன் புலம் பெயர்வதால், அரசி புலம்பினாள் என்பதற்கு அவளது தனிமை காரணம் என்பது ஆசிரியரின் உட்கோள். ‘மாடமோங்கிய மல்லல் மூதூர்’ என்பதற்கு, ‘ÔIn an ancient town that’s rich in mansions high ‘ என்பது பெயர்ப்பு. ancient town என்பது ஆசிரியரின் சேர்க்கைதான். எந்த மொழிபெயர்ப்பிலும் விடுபட முடியாத ஒரு குறை இது என நினைக்கிறேன்.\nஇன்னொரு விஷயம், ஒரு சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கும்போது பெயர்ப்பாளர் எதைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது. இரண்டு சிறு சான்றுகளைக் காணலாம்.\nமூலப்பிரதியில் ‘கொடுங்கோற்கோவலர்’ என்று ஒரு தொடர். கொடும்- என்பதற்கு கொடிய, வளைந்த என இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ‘வளைந்த தடியை உடைய கோவலர்கள்’ (இடையர்கள்) எனப்பொருள் கொள்வது சிறப்பாக அமையும். ஆனால் ஆசிரியர், ‘herdsmen (who) wield their cruel wands ‘ என மொழிபெயர்க்கிறார்.\nஇதேபோல, ‘பைங்காற்கொக்கு’ என்ற தொடர் வருகிறது. பை(ம்)-(பச்சை) என்ற அடைக்குத் தமிழில் பசுமையான(green) என்ற அர்த்தமும், இளமையான, முதிராத, பக்குவம் பெறாத என்ற அர்த்தங்களும் உள்ளன. பச்சைக்குழந்தை என்பதை யாரும் green child எனப் பெயர்ப்பதில்லை. எனவே பைங்காற்கொக்கு என்பதற்கு முதிராத, இளம் கால்களையுடைய கொக்கு என்றும் பொருள் கொள்வது சிறப்பு, பச்சைநிறக் கால்களை உடைய கொக்கு என்றும் பொருள்கொள்ளலாம். செங்காற்புறவு என்பதற்கு வேறுவிதப் பொருள் சொல்லமுடியாது. சிவந்த கால்களை உடைய புறா என்றுதான் கூறமுடியும். செங்காற் புறா என்று பின்னர் வருவதை நினைத்தோ என்னவோ, ஆசிரியர் பைங்காற்கொக்கு என்பதற்கும் பச்சைநிறமான கால்களை உடைய கொக்கு என்று மொழிபெயர்க்கிறார்.\nமேலே அவரது மொழிபெயர்ப்புத்தன்மையை எடுத்துக்காட்டிய பகுதியிலும்,\nஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை\nஎன்றாகிறது. நெய் என்றால் ஆநெய் (ghee), oil (இன்றைய பேச்சுமொழியில் எண்ணெய்) என்ற இரு அர்த்தங்களும் உண்டு. இங்கு oil என்ற மொழிபெயர்ப்புதான் பொருத்த மானது.\nபோதா(த) மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு குறை. உதாரணமாக, நெடுநல்வாடையின் முக்கியப்பொருள் வாடைக்காற்று. ‘கடியவீசிக் குன்று குளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்’ என்ற தொடர், ‘The midnight chill is like the cold on hills’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்பில் வாடைக்காற்று பற்றிய குறிப்பே இல்லை. பொதுவாக நள்ளிரவுப்பனி என்று குறிப்பிடப்பட்டு விடுகிறது. இம்மாதிரிப் பெயர்ப்புகளைப் போதா மொழிபெயர்ப்பு எனலாம்.\nஇத��வன்றிச் சரியில்லாத மொழிபெயர்ப்பு என்பதும் உண்டு. சான்றாக,\nமாதிரம், விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்\nஇருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்\nஎன்று பெயர்க்கப்படுகிறது. இந்த நெடுநல்வாடைப் பகுதியில் equinox என்பதைக் கண்டறியும் முறை சொல்லப்படுகிறது. (ஈக்வினாக்ஸ் என்பது, இரவும் பகலும் மிகச் சரியாக, சமமான நேரத்தைக் கொண்ட நாள்). மொழிபெயர்ப்பு, When the shadows do not incline என்று இருக்கவேண்டும். அப்படிப்பட்ட நாளை நூலறிபுலவர்கள் கண்டறி கிறார்கள். ஆனால் இங்கு அந்நிகழ்ச்சி ஏதோ தினசரி நடப்பதுபோலக் கூறப்படுகிறது.\nசெல்லையா மொழிபெயர்த்த பத்துப்பாட்டு தொகுதியிலுள்ள நெடுநல்வாடையின் மொழிபெயர்ப்பினை ஆராய்ந்து ஓரளவு அதன் நிறைகுறைகளை இக்கட்டுரை கூறி யுள்ளது. சறுக்கல்கள் சில இருந்தாலும் பொதுநோக்கில் செல்லையாவின் மொழி பெயர்ப்பு வாசிக்கத்தக்க, இடறாத, பெரும்பாலும் சலிப்பூட்டாத மொழிபெயர்ப்பாக அமைந்திருக்கிறது. அவ்வளவாகச் சறுக்கல்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எனவே தமிழின் நல்ல மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் என்று அவர் தமது பெயரை ஊன்றிக்கொள்கிறார். ஊன்றல் என்ற சொல் இங்கு பொருத்தமற்றதாகச் சிலருக்குத் தோன்றக்கூடும். சமாளித்தல் என்பது இச்சொல்லுக்குரிய பலபொருள்களில் ஒன்று. மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே ஏதோ ஒருவிதத்தில் மொழிபெயர்ப்பாளன் தன் ஆக்கத் திறனை வைத்துச் சமாளிக்கும் செயலாகத்தானே இருக்கிறது\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “ஊன்றல்களும் சறுக்கல்களும்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/80240", "date_download": "2020-06-05T17:43:07Z", "digest": "sha1:AX5R3KH4S5BCM3LHJWX7ZFXNCEWA6P2L", "length": 6062, "nlines": 55, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இருட்டு பயம்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\n‘குற்றம் கடிதல்,’ ‘ஆண்டவன் கட்டளை,’ ‘காலா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்ப வர் பாவல் நவகீதன். அவர் இயக்கியி ருக்கும் படம் ‘வி1.’ இதில் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணுபிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உட்பட பலர் நடித்துள்ளனர்.\nஅரவிந்த் தர்மராஜ், ராமு, சரவணன் பொன்ராஜ் தயாரித்துள்ளனர் கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோனி ரப்ஹெல் இசையமைத்துள்ளார். படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. படம் பற்றி இயக்குனர் பாவல் நவகீதன் கூறியதாவது:–\n‘‘காவல் துறையில் கைரேகை பிரிவில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு பெரிய குற்றத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில் முக்கியமாக அந்த போலீஸ் அதிகாரிக்கு இருட்டைக் கண்டால் பயப்படுகிற ஒரு குறைபாடு உண்டு. இந்த சூழ்நிலையில் அவர் எப்படி அந்த குற்றத்தை கண்டுபிடிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாகவும், திகில் கலந்தும் சொல்கிறோம். கிரைம் படங்கள் சினிமாவுக்கு புதிது இல்லை என்றாலும் இதன் திரைக்கதையும், குற்றத்தை கண்டுபிடிக்கும் போக்கும், புதுமையாக இருக்கும்.\nகொலையாளி யார் என்பதை கடைசி நிமிடம் வரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் இந்த படத்தின் பலம். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. தணிக்கை குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். அவர்களும் குற்றவாளி யார் என்பதை எங்களால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. படம் டிசம்பர் மாதம் வெளிவருகிறது.’’\nமன்னிக்கும் மனம் வேண்டும்” ; ”மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு\nஅடுத்த ஃப்ளைட் பிடித்து இந்தியாவுக்கு வர ஆசைப்படுகிறேன் சன்னி லியோனின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/85.html", "date_download": "2020-06-05T18:14:52Z", "digest": "sha1:YBXWQQBJOFUEVKOMY6UQGC7L73GI3LG2", "length": 8538, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: மருத்துவ சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை", "raw_content": "\nமருத்துவ சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீ���ுக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை\nமருத்துவ சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை | மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கிய தமிழக அரசின் அரசாணைக்கு எதிரான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு அறிவுறுத்தியது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக, கடந்த ஜூன் 22-ந் தேதியன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 15 சதவீதம் தேசிய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய பிறகு மீதமுள்ள 85 சதவீத இடத்தை மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும், இந்த 85 சதவிகிதத்தில் 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக காவ்யா என்ற மாணவியின் தந்தை ஆர்.நக்கீரன் உள்ளிட்ட 18 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நளினி சிதம்பரம் தனது வாதத்தில் கூறியதாவது:- மாணவர்கள் எந்த பாடத்திட்டத்தில் பயின்றார்கள் என்ற பாகுபாடு இன்றி அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களை மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு அதிகமாக ஒதுக்கிய உத்தரவை சட்டத்துக்கு புறம்பானது என்று குஜராத் ஐகோர்ட்டு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழகத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசு ஜூன் 22-ந் தேதியன்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, தனது வாதத்தில் 'சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. தற்போது தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் உள்ளது. எனவே, இந்த ��ழக்கை சுப்ரீம் கோர்ட்டில் விசாரிப்பது ஏற்புடையதாக இருக்காது' என்று கூறினார். இதற்கு நளினி சிதம்பரம், 'ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு 'நீட்' தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டு விசாரிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. எனவே, இங்கு விசாரிப்பதுதான் சரியாக இருக்கும்' என்று கூறினார். இதற்கு சேகர் நாப்டே, 'இது நீட் தொடர்பான வழக்கு அல்ல. நீட் தேர்வுக்கு பிறகு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு. எனவே, இதனை ஐகோர்ட்டு விசாரிக்கலாம். தமிழக அரசு பதில் மனு அங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தீர்ப்பு வரப்போகிறது' என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'மனுதாரர்கள் சென்னை ஐகோர்ட்டை, ஏற்கனவே உள்ள வழக்குடன் இணைத்தோ அல்லது தனி வழக்காகவோ அணுகலாம். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விரைந்து முடிக்க வேண்டும்' என்றும் அறிவுரை வழங்கி வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9237.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-06-05T20:22:23Z", "digest": "sha1:5FY3E4S6UFPWNFX3ZGXPTWFQLH2STWIV", "length": 12579, "nlines": 122, "source_domain": "www.tamilmantram.com", "title": "இரு கண்களும் சிலசூரியன்களும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > இரு கண்களும் சிலசூரியன்களும்\nView Full Version : இரு கண்களும் சிலசூரியன்களும்\nசிலவேளைகளில் நானும் இந்த தென்றலும் அமைதியாக இருந்திருக்கக்கூடும்\nஅன்று சூரியன் மறைந்திருந்து ஒளிவீசியபோது எனக்குப்புரியவில்லை\nயாரைக்கண்டு இந்த நாணம் என்று...\nஇந்த மேகக்கூட்டங்களெல்லாம் சிதறி ஓடியபோது நான் ஆச்சரியப்பட்டேன்\nஎந்தப்புயலுக்கு இந்த ஜீரணிக்க முடியாத அமைதியைப்பிடிக்கவில்லை...\nஎந்தக்காற்றுக்கு அஞ்சி இந்தவேகமான ஓட்டம்...\nஅந்த வழியால் உன்னைப்பார்த்தபோது புரிந்தது\nநான் ஓட நினைத்தபோது என்கால்களும் ஓடின உன்னை நோக்கி...\nஅருமையான ஆரம்பம் மதுரகன், தொடருங்கள்... நாங்களும் உங்களோடு பவனி வருகிறோம்\nஇரு கண்களும் சில சூரியன்களும்..\nஅந்த தேவதையின் கால் தடங்களை அந்தவீதியில் கண்டுபிடித்தபின்\nநான் ஏறத்தாழ காவலனாகவே மாறிவிட்டேன் அதற்கு...\nஎன்னுடைய நாட்களின் பெரும்பங்கு இப்பொழுதெல்லாம்\nஅந்த தெருவை கடந்து செல்பவர்களெல்லாம் என்னைக்கண்டு சிரித்துக்கொண்டிருப்பார்கள்...\nகாத்திருந்து அவள் வரத்தாமதமாகும் போதெல்லாம்\nஎன் பேச்சுக்களெல்லாம் அந்த வீதிக்கே கிடைக்கும்..\nஅந்தச்சாலை என்னைப்பொறுத்தவரையில் ஓர் உயிருள்ள அங்கமாகிவிட்டது..\nஅந்தச்சாலையில் .. நீ வெட்கப்பட்டுக்கொண்டே\nகாய்ந்து விழுந்து கிடந்த இலைச்சருகுகளை\nநான் நின்று வான் பார்த்தேன்\nநீ குனிந்து நிலம் பார்த்தாய்...\nநீ தலை நிமிர்ந்தபோது நிலவு\nஅவன் விட்டுச்சென்ற போர்வை என்மீது படிந்தது.\nஅந்தப்போர்வை விலகியபோது உன் முகம்\nஅருமையான வைர வரிகள். மதுவரவனின் தேன்மதுரக்கவி பொங்கிப் பிரவாகமாகப் பாயட்டும். அதில் குளித்து முத்தெடுக்க நாம் தயாராவோம்.\nகாதலியை விவரிக்க வார்த்தைகள் கிடையாது..\nமதுரகனின் வரிகளில்... வீதியும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் படும்பாடு அழகாக உள்ளது.\nஎன்னுடைய பிரச்சனைகள் தொடர்ந்து துரத்தினாலும் நான் மீண்டும் களத்தில்....\nஇருகண்களும் சில சூரியன்களும் பாகம் 3\nசூரியன் தன் முகத்தை மூடிக்கொண்டான்.\nசூரியனைக்காணாத துயரில் வெண்மேகங்கள் முகம் கறுத்து\nஅந்தச்சாலையின் ஓரத்தில் அந்த மரம் என்ன பாக்கியம் செய்தது....\nஅந்தப்பாவை அதற்குக்கீழே பாதி நனைந்தும் நனையாமலும்...\nதன்னுடைய தாவணித்தலைப்பினால் தலையை மூடி\nஇரு கைகளையும் நெஞ்சுக்கு குறுக்கே அணைபோட்டவாறு...\nவடிந்து செல்லும் நீரை கால்களால் எத்தி விளையாடியபடி,\nஅந்தக்காட்சிகளை கண்களால் பருகியபடி திரங்கி நிற்கும் நான்\nவராவிட்டால் என்னால் தாங்க முடியுமா..\nசிந்தனையிலிருந்து தெளிவாகி அவளை அழைக்க எண்ணியபோது\n\"ஏன் எனக்கு தூக்கம் வரும்போது மாத்திரம்\nஎன்னுடைய உள்ளங்கால் வரை கூசியது.\nதோல்வி ... வேறு வழியின்றி கிடந்து அழுகின்றேன்..\nபாவம் என்னுடைய குடையின் விதி அன்று நிர்ணயிக்கப்பட்டது...\nமுதலில் மீண்டும் உங்களை நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்ததில் மகிழ்ச்சி. நலமா\nதொடருங்கள் மதுரகன்.... உங்கள் சூரியனைச் சுற்றிவர இந்த ஆதவனுக்கும் ஆசைதான்..... பாகம் முடிந்ததும் முழுமையான விமர்சனம் இடுகிறேன்... அதுவரையில் படித்து பொருள் விளங்கிக்கொள்கிறேன்...\nநான் நலமே ஆதவா நிச்சயம் தொடர்கிறேன்....\nஇரு கண்களும் சில சூரியன்களும்... பாகம் - 4\nதிடீரென நீ அந்தச்சாலையில் நுழைகின்றாய்\nஅந்த நீர்த்துளிகளின் அன்றைய தூக்கத்தை\nகெடுக்க விரும்பாததுபோலே நீ ஒரு குடையுடன் வந்துகொண்டிருக்கிறாய்...\nநீ என்னை நெருங்க நெருங்க இதயம் படபடக்கின்றது குடைக்குள் வரச்சொல்வாயோ..\nஇதற்காகத்தான் அன்றைய நாள் தவிர்க்கப்பட்டதோ...\nஎல்லா ஆதங்கங்களையும் மீறி நீ நேரே கடந்து செல்கிறாய்..\nஅந்தச்சாலையில் கிடந்து துடிக்கின்ற என் இதயத்தை மிதித்து உழக்கிவிட்டு...\nஎனக்கு தலை சுற்றியது.. உடனடியாக அவள் கண்பார்வையில் சந்தேகம் வந்தது.\nஇல்லை என தீர்மானித்தபோது என் மனம் மீண்டுமொருமுறை அதிர்ச்சியுற்றது...\nகாதல் வரிகள் கொஞ்சம் உலுக்குகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?p=2295", "date_download": "2020-06-05T19:34:22Z", "digest": "sha1:IEPVFT4CY2LGVYEOO4DFXQU4FNBQHUF6", "length": 16766, "nlines": 57, "source_domain": "www.thoovaanam.com", "title": "Topaz (1969)- Hitchcock Movie – விமர்சனம் – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nஇரண்டாம் உலகப் போர் பற்றி ஒரளவிற்கு அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். எந்தெந்த நாட்டிற்கு இடையே நடந்தது என்றால் எளிதாக ஜெர்மன்,இத்தாலி,ஜப்பான் ஒரு பக்கமும் பிரிட்டன்,அமெரிக்கா, ரஷ்யா ஒருபக்கமும் இருந்து போர் புரிந்தது என்று சொல்லி விடுவோம். ஆனால் இது நாடுகளுக்கு இடையேயான சண்டை மட்டுமா என்றால் இல்லை. தத்துவங்களுக்கு, கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கம் நாசிசமும் பாசிசமும் மறுபக்கம் முதலாளித்துவமும் கம்யுனிசமும் இருந்தன. போர் முடிந்தது. நாசிசமும் பாசிசமும் அழிக்கப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் முதலாளித்துவத்திற்கும் கம்யுனிசத்திற்கும் யுத்தம் துவங்கியது.\nமுன்பு போல் வெளிப்படையான யுத்தம் இல்லை. இரகசிய யுத்தம். சண்டையிட மாட்டார்கள். ஆனால் சண்டைக்கு முழு வீச்சில் தயாராகிக் கொண்டே இருப்பார்கள். எந்தெந்த வழியில் எதிரி நாட்டை வீழ்த்த இயலுமோ அத்தனையும் செய்வார்கள். கோல்ட் வார் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இந்த யுத்தத்தில் அமெரிக்காவும் இரஷ்யாவும் தான் பிரதான எதிரிகள். அவர்களின் சித்தாந்தத்துடன் ஒத்துப் போன மற்ற நாடுகள் மேற்கண்ட இரண்டு நாடுகளின் பின் அணி வகுத்தன. என்னடா இவன் ஏதோ படத்தை பற்றி விமர்சனம் செய்யாமல் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். இந்தப் படத்தின் கதை புரிவதற்கு இவையெல்லாம் அடிப்படையாக தெரிந்தெரிக்க வேண்டியவை.\nகம்யுனிச நாடான கியுபா ரஷ்யாவுடனும், பிரான்ஸ் அமெரிக்காவுடனும் கை கோர்த்து இருந்தது. இப்போது கதை துவங்குகிறது. கடந்த படத்தில் பார்த்தது போல் இந்த கோல்ட் வார் சமயத்தில் பட முக்கிய தலைவர்களும் அறிவியல் அறிஞர்களும் தங்கள் நாட்டை விட்டு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் தஞ்சம் புகுந்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ரஷ்யாவில் இருந்து ஒரு அதிகாரி அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் தப்பிச் செல்வதில் படம் துவங்குகிறது. அங்கு இருந்து அவரை குடும்பத்துடன் பத்திரமாக தப்ப வைக்கும் அமெரிக்க எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இருக்குமா இரஷ்யாவின் இராணுவ திட்டங்களைப் பற்றி கேட்க, சில இரகசியங்களுக்கு மேல் தன்னால் சொல்ல முடியாது என்றும் ஆனால் யாருக்கு தெரியும் என்று சொல்ல முடியும் என்று ஒரு ஆளைச் சொல்கிறான். ஆனால் அவன் அமெரிக்காவினால் மகனை இழந்தவன், எக்காரணம் கொண்டும் அமெரிக்காவைச் சார்ந்தவர்களிடம் பேச மாட்டான்.\nஅந்த நேரத்தில் பிரஞ்சு நாட்டைச் சார்ந்த ஒரு உளவாளி தன் மனைவி, மகள், மருமகனுடன் நியுயார்க்கிற்கு வருகிறான். அவனை உதவச் சொல்லி அமெரிக்க உளவு நிறுவனம் கேட்கிறது. வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டு தனது நண்பனை களமிறக்கி வெற்றிகரமாக இரகசியங்களை களவாடுகிறான். ஆனால் அவன் முகம் அங்கு இருக்கும் ஒருவனாம் அடையாளம் பார்க்கப்பட்டு விடுகிறது. அதொடு வேலை முடிந்தது என்று கிளம்பலாம் என்றால் ரஷ்யாவின் திட்டம் கொடுரமாக தெரியவும் அதனைத் தொடர்ந்த உளவு வேலைக்கும் இறங்குகிறான்.\nஇரஷ்யா கியுபாவில் ஏவுகனைகளை இறக்கி, அமெரிக்காவைத் தாக்க தயாராக இருக்க திட்டமிடுகிறது என்று தெரிந்தாலும் சரியான ஆதாரம் வேண்டும் என்று தெரிந்துக் கொள்ள கியுபாவிற்குச் செல்கிறான். அங்கு அவனுக்கு காதலியாவும் உளவாளியாகவும் இருக்கும் கைம்பெண் ஒருத்தி இருக்கிறாள். அவள் கியுபா இராணுவ அதிகாரியின் காதலியும் கூட. அவள் உதவியுடன் சில புகைப்படங்களை எடுக்கிறான். ஆனால் மாட்டிக் கொள்கிறான். அந்தக் காதலி என்ன அழகு தெரியுமா அதுவரை போனை நோண்டிக் கொண்டே பார்த்தவன் அவள் வந்தபின் தான் ஆர்வமாக பார்த்தேன்.\nகியுபாவிலிருந்து ஒருவழியாக ஆதாரத்துடன் தப்பினாலும் இப்போது இன்னொரு பிரச்சனை முளைக்கிறது. பிரான்சு அரசாங்கத்தின் அனுமதியின்றி அமெரிக்காவிற்கு ஆதரவாக கியுபாவில் சென்று உளவு வேலை பார்த்தது அவனது உயரதிகாரிகளுக்கு தெரிந்து விசாரிக்க அழைக்கிறார்கள். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை, நடந்ததை சொல்லி விடலாம். ஆனால் இவன் எப்படி பிரான்சு உளவாளியாக இருந்து அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படுகிறானோ அதேபோல் அவனது துறையில் இரஷ்யாவிற்கு ஆதரவாக செயல்படும் இரகசிய அமைப்பும் உண்டு. அதன் பெயர் தான் Topiaz. ஆனால் அதில் இருப்பது யார் யார் என்று தெரியாமல் யாரிடம் இரகசியத்தைச் சொன்னாலும் இவ்வளவு கஷ்டமும் வீணாகி விடும். ஆக முதலில் Topiaz இயக்கத்தை பற்றி முழுவதும் தெரிந்துக் கொள்ள வேண்டும். அந்த வேலையில் இறங்குபவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. அனைத்தும் நல்லபடியாக முடிகிறது.\nபடத்தின் மொத்த கதையையும் சொல்லி விட்டேன். ஆனால் நீங்கள் படத்தை தைரியமாக சுவாரசியமாக பார்க்கலாம். ஏனென்றால் நான் பல ரகசியங்களை மறைத்து விட்டேன். மேலும் ஒவ்வொரு இடத்திலும் எப்படி இரகசியத்தைத் தெரிந்துக் கொள்கிறான், எப்படி மாட்டுகிறான், எப்படி தப்பிக்கிறான், யார் துரோகி என்று எதையும் நான் சொல்லவில்லை. நீங்கள் தைரியமாக பார்க்கலாம்.\nபடம் நீளம், மெதுவாகத்தான் போகும். அதிகம் ஆக்சனும் கிடையாது. இருந்தும் ஏன் பார்க்க வேண்டும் கோல்ட் வார் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக பார்க்க வேண்டும். ஹிட்ச்காக் எந்த நாட்டையும் விட்டுக் கொடுக்காமல் உலகம் முழுக்க படத்தை ஓட வைப்பதற்காக பேசிய அரசியலை புரிந்துக் கொள்ள பார்க்க வேண்டும். கியுபாவின் அழகிக்காக பார்க்க வேண்டும்.\nஇந்தப் படத்தில் நடித்த ஒரு 19 வயதுப் பெண்ணை ஹிட்ச்காக் தனது 65 வயதில் மணந்துக் கொண்டார் என்பது கொசுறு கிசுகிசு.\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (89) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (24) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (20) கள்ளாமை (7) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (29) காலேஜ் டைரி (9) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தகை ���ணங்கு உறுத்தல் (1) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (121) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (48) தொடர்கதை (19) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) வாய்மை (1) விவாதம் (4)\nகளவல்ல மற்றைய தேற்றா தவர்\nகளவின்கண் கன்றிய காதலின் விளைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/06/29045/", "date_download": "2020-06-05T18:00:32Z", "digest": "sha1:4CUZCCXGYREEGPS6D4LVSBOITZFI5Z65", "length": 37353, "nlines": 403, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities ( 07.06.2019 ).!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 07.06.19\nதாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு\nஒருவர் முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே பயன்பட வேண்டும்.\n1. இந்த பு‌திய வருடம் எனக்கு கடவுளால் கொடுக்க பட்ட கொடை\n2. எனவே எனது ஒழுக்கம், படிப்பு, பண்பாடு, கீழ்படிதல், இயற்கை வளங்கள் பேணுதல் மற்றும் எனது திறமைகள் மூலம் நான் பயிலும் பள்ளிக்கும் எனது நாட்டிற்கும் பெருமை தேடித் தருவேன்.\nபண்பு தான் உடலுக்குப் பொலிவூட்டும், அறிவுக்கு ஒளியூட்டும், ஆற்றலுக்கு துணைநிற்கும், புகழுக்கு வழிக்காட்டும்.\nஜூன் 8 – உலக பெருங்கடல் தினம்\n1.’கடல் தங்கம்’ என அழைக்கப்படுவது எது\n2.’கடல் விவசாயம்’ எனப்படுவது எத்தொழில்\nCalf – baby cow, கன்று குட்டி, கெண்டைக் கால்\nநாவல் பழச்சாற்றை தினமும் 3 வேளை தவறாமல் உட்காெண்டு வந்தால் நீரிழிவுநாேயாளியின் சர்க்கரை அளவு 15 நாள்களில் 10% குறையும். 3 மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.\n* மாவீரன் அலெக்சாண்டர், முசோலினி, ஹிட்லர், நெப்போலியன் ஆகியோர் AILUROPHOBIA என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். AILUROPHOBIA என்பது பூனை பற்றிய பயம் ஆகும்.\n1. கூர்ந்து கவனித்தல் திறன் வளர்கிறது.\n3.கணிதத்தில் மடங்குகள், கூட்டல், கழித்தல், பெருக்கல் திறன்கள் வளர்கின்றன.\n4. எதிரில் விளையாடுபவரின் பலத்தை கணித்து, விளையாட்டை நகர்த்திச் செல்லும் திறன் வளர்கிறது.\n5. பகிர்தல் திறன் வளர்கிறது.\nபல்லாங்குழி விளையாடும் முறையினை அடுத்தவாரம் பார்க்கலாம்.\nமகிபாலன் என்ற மன்னன் தனது முதல் மந்திரியான தர்மசீலரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தான். ஒரு சமயம், அவனுடைய சேனாதிபதி திடீரென இறந்து போக, புதிய சேனாதிபதியை நயமிக்கும் பொறுப்பை மகிபாலன் தர்மசீலரிடம் ஒப்படைத்தான்.\nஉடனே தர்மசீலரும் நாடெங்கிலும் உள்ள பல வீர இளைஞர்களைத் தலைநகரத்திற்கு வந்து வாட்போர், வில் வித்தை, மல்யுத்தம் படைகளை இயக்கும் ஆற்றல், யுத்தத் தந்திரங்கள் ஆகியவற்றில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த அழைத்தார். அந்த அறிவிப்பின்படி, ஏராளமான வீரர்கள் தலைநகரில் கூடினர். ஒவ்வொரு நாளும், பலருடைய திறமைகளையும் உன்னிப்பாக கவனித்த தர்மசீலர் இறுதியில் ரூபசேனன், பராக்கிரமன் ஆகிய இருவரைத் தேர்வு செய்தார். இருவருமே அனைத்து கலைகளிலும் சமமாக இருந்தனர்.\nஅதனால், இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்துஎடுப்பதில் தர்மசீலருக்கு சிரமம் ஏற்பட்டது. அவர்களை நேரிலே அழைத்த மந்திரி, “நீங்கள் இருவரும் அனைத்து கலைகளிலும் சரிசமமாக இருக்கிறீர்கள். சோதிக்கப்பட வேண்டிய சில குணங்கள் இன்னும் சில உள்ளன. அவற்றை சோதிக்க, நான் உங்களிடம் சபையில் எல்லார் முன்னிலையிலும் மூன்று கேள்விகள் கேட்பேன். அவற்றிற்கு நீங்கள் அளிக்கும் பதில்களைப் பொறுத்து உங்களில் ஒருவரைத் தேர்வு செய்வேன். சம்மதமா” என்று கேட்டார். இருவரும் அதற்கு சம்மதித்தனர்.\nஅதன்படி, மறுநாள் இருவரும் சபைக்கு வந்தனர். சபை நரம்பியிருக்க, மன்னரும் மந்திரியும் வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். தர்மசீலர் எழுந்து இருவரையும் நோக்கி, “சேனாதிபதி பதவிக்குரிய மற்றும் சில குணாதிசயங்களை சோதிக்க நான் உங்களை மூன்று கேள்விகள் கேட்கப் போவதாகக் கூறினேன். என்னுடைய முதல் கேள்வி: பிரதான சாலையில், இரு இளைஞர்கள் ஒருவரோடு சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள் உடனே, நீங்கள் என்ன செய்வீர்கள் உடனே, நீங்கள் என்ன செய்வீர்கள்\nஉடனே பராக்கிரமன், “என்னிலும் வயதில் சிறியவன் ரூபசேனன் முதலில் அவனுக்கு வாய்ப்பை அளியுங்கள் முதலில் அவனுக்கு வாய்ப்பை அளியுங்கள்” என்றான். தர்மசீலரும் ரூபசேனன் பக்கம் திரும்பினார். உடனே ரூபசேனன், “ஐயா” என்றான். தர்மசீலரும் ரூபசேனன் பக்கம் திரும்பினார். உடனே ரூபசேனன், “ஐயா பிரதான சாலையில் இருவர் சண்டையிடுவது சட்டப்படி குற்றம் பிரதான சாலையில் இருவர் சண்டையிடுவது சட்டப்படி குற்றம் அதனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். பிறகு அவர்கள் இருவரிடம் சண்டையின் காரணத்தை அறிந்து அவர்களை மன்னர் முன் தீர்ப்பு வழங்குவதற்காக நிறுத்துவேன்” என்றான்.\nபராக்கிரமனோ, “இருவர் பிரதான சாலையில் சண்டையிடுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இருக்கும் நான் அவர்கள் சண்டையிடுவதைத் தவிர்த்து, காரணம் கேட்பேன் நான் அவர்கள் சண்டையிடுவதைத் தவிர்த்து, காரணம் கேட்பேன் தவறு யார் பேரில் உள்ளது என்று தெரிந்து கொண்டு அவர்களது சண்டைக்கான காரணத்திற்குத் தீர்வு கொடுப்பேன்” என்றான். சபையில் தர்மசீலர், மன்னர் உட்பட அனைவருக்கும் அவனுடைய பதில் திருப்திகரமாக இருந்தது. தர்மசீலர் தனது அடுத்த கேள்வியைக் கேட்டார். “நாட்டில் சில கலகக்காரர்கள் மக்களை மன்னருக்கு எதிராக ராஜதுரோகக் காரியங்களில் தூண்டி விடுகின்றனர் என்ற தகவல் உங்களுக்குக் கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் தவறு யார் பேரில் உள்ளது என்று தெரிந்து கொண்டு அவர்களது சண்டைக்கான காரணத்திற்குத் தீர்வு கொடுப்பேன்” என்றான். சபையில் தர்மசீலர், மன்னர் உட்பட அனைவருக்கும் அவனுடைய பதில் திருப்திகரமாக இருந்தது. தர்மசீலர் தனது அடுத்த கேள்வியைக் கேட்டார். “நாட்டில் சில கலகக்காரர்கள் மக்களை மன்னருக்கு எதிராக ராஜதுரோகக் காரியங்களில் தூண்டி விடுகின்றனர் என்ற தகவல் உங்களுக்குக் கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்\nஅதற்கு ரூபசேனன், “எனது திறமைவாய்ந்த ஒற்றர்கள் மூலம் அந்த சதிகாரர்களைக் கண்டு பிடித்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். அவர்களுடைய தலைவன் யார், அவர்கள் எந்த மாதிரியான நாசவேலைகளில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கும் நமது பகைவர்களுக்கும் தொடர்பு உள்ளதா, என்பது போன்ற ரகசியங்களைக் கண்டு பிடித்து விட்டு சேனையின் உதவியோடு அவர்களை அழித்து விடுவேன்” என்று ஆவேசமாகக் கூறினான்.\nபராக்கிரமன், “ராஜதுரோக வேலையில் சிலர் ஈடுபடுகின்றனர் எனில் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் சதிகாரர்களிடம் அந்தக் காரணத்தை அறிய முயல்வேன். நியாயமான காரணங்களுக்காக அ��ர்கள் சதிவேலையில் ஈடுபட்டுஇருந்தால், அவர்கள் குறைகளை மன்னருக்குத் தெரிவித்து நீதி வழங்குவேன். ஆனால் பேராசையின் பொருட்டு அவ்வாறு செய்கிறார்களெனில், அவர்களுக்கு தண்டனை அளிப்பேன் சதிகாரர்களிடம் அந்தக் காரணத்தை அறிய முயல்வேன். நியாயமான காரணங்களுக்காக அவர்கள் சதிவேலையில் ஈடுபட்டுஇருந்தால், அவர்கள் குறைகளை மன்னருக்குத் தெரிவித்து நீதி வழங்குவேன். ஆனால் பேராசையின் பொருட்டு அவ்வாறு செய்கிறார்களெனில், அவர்களுக்கு தண்டனை அளிப்பேன்\nபராக்கிரமனின் அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையினர் கரகோஷம் செய்தனர். பிறகு தர்மசீலர் தனது மூன்றாவது கேள்வியைக் கேட்டார். “மன்னருடன் வேட்டையாடச் செல்லும்போது, அவர் மீது ஒரு சிங்கம் திடீரெனப் பாய்ந்தால், என்ன செய்வீர்கள்\n“என் உயிரைக் கொடுத்து மன்னரைக் காப்பாற்றுவேன்\n“நான் உடனிருந்தால் மன்னர் மீது சிங்கம் பாய்வதற்கான சூழ்நிலையே உண்டாகாது” என்றான் பராக்கிரமன். அவனுடைய பதிலைக் கேட்டு, சபையோர் பலமாக கரகோஷம் செய்தனர். சற்று நேரத்திற்குப்பின் தர்மசீலர் இருவரையும் நோக்கி, “உங்களிடம் மூன்று கேள்விகள் மட்டுமே கேட்பதாகக் கூறினேன். ஆனால், இப்போது கடைசியாக மற்றொரு கேள்வியும் கேட்கப் போகிறேன். நமக்கு அருகிலுள்ள ராஜ்யங்கள் மூன்றில், ஒரு ராஜ்யத்தில் தங்கம் நிறைய இருக்கிறது. மற்றொன்றில் தானியங்கள் நிரம்பி உள்ளன. மூன்றாவது ராஜ்யத்தில் ஆயுதங்கள் நிறைய உள்ளன. எந்த ராஜ்யத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றினால், நமக்குப் பயன் உண்டாகும்” என்றான் பராக்கிரமன். அவனுடைய பதிலைக் கேட்டு, சபையோர் பலமாக கரகோஷம் செய்தனர். சற்று நேரத்திற்குப்பின் தர்மசீலர் இருவரையும் நோக்கி, “உங்களிடம் மூன்று கேள்விகள் மட்டுமே கேட்பதாகக் கூறினேன். ஆனால், இப்போது கடைசியாக மற்றொரு கேள்வியும் கேட்கப் போகிறேன். நமக்கு அருகிலுள்ள ராஜ்யங்கள் மூன்றில், ஒரு ராஜ்யத்தில் தங்கம் நிறைய இருக்கிறது. மற்றொன்றில் தானியங்கள் நிரம்பி உள்ளன. மூன்றாவது ராஜ்யத்தில் ஆயுதங்கள் நிறைய உள்ளன. எந்த ராஜ்யத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றினால், நமக்குப் பயன் உண்டாகும்\nஉடனே ரூபசேனன், “இந்த விஷயத்தில் மன்னரின் தீர்மானமே இறுதியானது. மந்திரியுடன் ஆலோசித்து அவர் எந்த ராஜ்யத��தின் மீது படையெடுக்கக் கூறுகிறாரோ, அதன் மீது படை எடுப்பேன்\n“படையை பலப்படுத்துவது சேனாதிபதியின் முதல் கடமையாகும். அதற்கு ஆயுதங்கள் மிகவும் அவசியம். ஆயுதங்கள் நமக்குக் கிடைத்துவிட்டால் நம்மால் எளிதில் மற்ற இரண்டு ராஜ்யத்தையும் கைப்பற்றி விடலாம். தைரிய லஷ்மி எங்கிருக்கிறாளோ அங்குதான் மற்ற ஏழு லட்சுமிகளும் வசிக்கும் என்று உங்களுக்குத்தான் தெரியுமே ஆகையால் நான் முதலில் எந்த ராஜ்யத்தில் ஆயுதங்கள் உள்ளனவோ அதன் மீது தான் படையெடுப்பேன்” என்று மிகவும் கம்பீரமாகப் அளித்தான்.\nபராக்கிரமனுடைய அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையில் கரகோஷம் உண்டாகியது. மன்னர் கண்டிப்பாக பராக்கிரமனைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று சபையோருக்கு தெரிந்து விட்டது. அப்படி இருக்கையில் அவர் ரூபசேனனை சேனாதிபதியாக தேர்ந்தெடுப்பதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா பராக்கிரமன், ரூபசேனன் இருவருமே போர்க் கலைகளில் சரிசமமாகக் காணப்பட்டார்கள். ஆகையினால், அவர்களுடைய மற்ற தகுதிகளைப் பரிசீலிக்க மந்திரி தர்மசீலர் முயன்றது தவறில்லை.\nஆனால், அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் “மன்னரிடம் அறிவிப்பேன் அவர் கட்டளைப்படி நடப்பேன்” என்று பதில் கூறிய ரூபசேனனைவிட, பிரச்சினைகளின் மூலகாரணத்தை ஆராய்ந்து தானே செயற்படும்படி பராக்கிரமன் அளித்த அறிவுப்பூர்வமான விடைகளிலிருந்து அவனே சேனாதிபதிப் பதவிக்குத் தகுதியானவன் என்று தெளிவாக இருக்கிறதல்லவா அவர் கட்டளைப்படி நடப்பேன்” என்று பதில் கூறிய ரூபசேனனைவிட, பிரச்சினைகளின் மூலகாரணத்தை ஆராய்ந்து தானே செயற்படும்படி பராக்கிரமன் அளித்த அறிவுப்பூர்வமான விடைகளிலிருந்து அவனே சேனாதிபதிப் பதவிக்குத் தகுதியானவன் என்று தெளிவாக இருக்கிறதல்லவா அவனுடைய பதில்களை சபையோர் மட்டுமன்றி, தர்மசீலரும் பாராட்டினார். அப்படிஇருந்தும், தர்மசீலர் கடைசியில் ரூபசேனனைத் தேர்ந்தெடுத்து அவரது தவறான முடிவைக் காட்டுகிறதல்லவா\nஇதிலிருந்து, தர்மசீலர் மதிநுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஒரு சாதாரண வீரனை சேனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது, அவர் நடுநிலையிலிருந்து தவறிவிட்டார் என்பதைக் காட்டுகிறத�� அல்லவா ரூபசேனனிடம் அப்படிஎன்ன குணம் அல்லது திறமை உள்ளது என்று அவனைத் தேர்ந்தெடுத்தார் ரூபசேனனிடம் அப்படிஎன்ன குணம் அல்லது திறமை உள்ளது என்று அவனைத் தேர்ந்தெடுத்தார் என்னுடைய இந்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்குநூறாகும்” என்றது.\nஅதற்கு விக்கிரமன், “மதிநுட்பத்தை மட்டும் வைத்து இருவரையும் பரிசீலித்தால், பராக்கிரமன் நிச்சயமாக ரூபசேனனை விடச் சிறந்தவன்தான் ஆனால், தர்மசீலர் முன்னமே கூறியபடி, சேனாதிபதி பதவிக்குரிய குணங்களில் முக்கியமான ஒன்று பராக்கிரமனிடம் இல்லை. ரூபசேனனிடம் தான் இருந்தது. ஒரு சேனாதிபதியின் கடமை தனது படைக்குத் தலைமை வகித்து, அவர்களை ஊக்குவித்து, தனது யுத்த தந்திரங்களால் போரினை வெல்வது மட்டும் தான் ஆனால், தர்மசீலர் முன்னமே கூறியபடி, சேனாதிபதி பதவிக்குரிய குணங்களில் முக்கியமான ஒன்று பராக்கிரமனிடம் இல்லை. ரூபசேனனிடம் தான் இருந்தது. ஒரு சேனாதிபதியின் கடமை தனது படைக்குத் தலைமை வகித்து, அவர்களை ஊக்குவித்து, தனது யுத்த தந்திரங்களால் போரினை வெல்வது மட்டும் தான் மற்றபடி, எந்தப் பிரச்சினைக்கும் முடிவு எடுப்பது அவனுடைய அதிகாரத்தில் இல்லை.\nஎந்த ஒரு விஷயத்திலும் தீர்மானம் செய்வது மன்னருக்கே உரித்தான உரிமை. அதில் சேனாதிபதி தலையிடக்கூடாது. அரசாங்க விஷயங்களில் ஆலோசனை கூறும் உரிமை மந்திரிக்கு மட்டுமே உண்டு. அவரை ஆலோசனை கேட்பதும், அதன்படி, நடப்பதும், நடக்காததும் மன்னருடைய உரிமை. எல்லா விஷயங்களிலும் தான் நுழைந்து தானே முடிவெடுக்கும் சேனாதிபதி ஆபத்தானவன் மன்னருடைய அதிகாரத்தை அவன் தன் கையில் எடுத்துக் கொள்வது சற்றும் சரியல்ல\nபராக்கிரமன் அளித்த விடைகளில் இருந்து அவன் மேதாவி என்பது தெளிவானாலும், அத்தகைய மேதாவிகள் மன்னருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க மாட்டார்கள் என்று மந்திரி நம்பினார். அதனால்தான் கீழ்படிந்து நடக்கும் சுபாவம் கொண்ட ரூபசேனனை சேனாதிபதியாகப் பரிந்துரை செய்தார். மந்திரியின் கருத்து அவருடைய தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. ஆகவே, அவர் எடுத்த முடிவே சரியானது\n* தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை த��றக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n* புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க 22-ல் ஆலோசனை கூட்டம்: மாநில கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு.\n* முதல் முறையாக கப்பலில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவி சாதனை படைத்தது சீனா.\n* உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.\n* புவனேஸ்வரில் துவங்க இருக்கும் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், டோக்கியோ ஒலிம்பிக் (2020) தகுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம்.\nPrevious articleவரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. அவை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nகாலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் – 16-03-2020 – T. தென்னரசு.\nகாலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் – 13-03-2020 – T. தென்னரசு.\nகாலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் – 12-03-2020 – T. தென்னரசு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமாணவர்களுக்கு கணக்காயர் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு\nதமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய பட்டய கணக்காயர் சங்கம் ஆகியவற்றின் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வணிகக் கல்வியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/18/30017/", "date_download": "2020-06-05T18:12:30Z", "digest": "sha1:QMP2SBLGCBF2FOOOJBBOSC4LIUINEULW", "length": 19557, "nlines": 401, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities .19.06.2019.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்க��ின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nதன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்\nதுன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே\nProse Writer கட்டுரை ஆசிரியர்\nஇதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும். இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம், கல்லடைப்பு, வலிப்பு, ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம் கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.\n1.இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி\n2.கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது\n3. உலகின் சிறிய கடல் எது\n4.மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர் என்ன\nகொடி முல்லை, எழிலோவியம், தமிழச்சி\nAbout Prepositions / முன்னிடைச்சொற்கள்\nமுன்னிடைச்சொற்கள் எப்பொழுதும் பெயர்சொற்களுக்கும் மற்றும் சுட்டுப்பெயர்களுக்கும் முன்னால் மட்டுமே பயன்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். (வினைச்சொற்களுக்கு முன்னால் பயன்படுவதில்லை.)\n“முன்னிடைச்சொற்கள்” தனித்த ஒற்றைச் சொல்லாகவும், கூட்டுச் சொற்களாகவும் இரண்டு வகையில் பயன்படுகின்றன.\nஒற்றை முன்னிடை சொல் (one word)\nமுன்னிடை கூட்டுச்சொற்கள் (a group of word)\nமுன்னிடைச்சொற்கள் பயன்படும் விதங்களை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை, பெயர்சொற்களுக்கு முன்பாக பயன்படுபவைகள் (at home, on water), சுட்டுப்பெயர்களுக்கு முன்பாக படுபடுபவைகள் (in it, next to me), முற்றுவினையில்லா சொற்றொடர்களுக்கு (noun phrase) முன்பாக பயன்படுபவைகள் (across from the tall building) போன்றவைகளாகும்.\nஇந்த முன்னிடைச்சொற்களில் மூன்று பிரிவுகள் உள்ளன.\n1. நேர முன்னிடைச்சொற்கள் (Time Prepositions)\n2. இட முன்னிடைச்சொற்கள் (Place Prepositions)\n3. திசை முன்னிடைச்சொற்கள் (Direction Prepositions)\nஇம்மூன்று பிரிவுகளையும் ஒவ்வொரு பாடமாக கற்போம். இன்றைய பாடத்தில் “நேர முன்னிடைச்சொற்கள்” பற்றி மட்டும் பார்ப்போம்.\nஇரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி அதில் வச��த்து வந்தன. ஒருநாள் இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில்இ ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி.\nதூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும் யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின் சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.\nஅடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.\n✳ ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது\n✳ மார்கன் மின்னல் சதம், இங்கிலாந்து 391 ரன்கள் குவித்தது.\n✳ பீகாரில் மூளைக் காய்ச்சல் காரணமாக 109 பேர் உயிரிழப்பு\n✳ தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எந்த பள்ளியும் இதுவரை மூடவில்லை ,தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் விளக்கம்.\n✳ 13மாவட்டங்களில் நாளையும் அனல் காற்று வீசும், பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும், வானிலை ஆய்வு மையம் தகவல்.\nPrevious article🅱REAKING | ஜூன் இறுதியில் இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.\nNext articleஅலகு மாறுதல் பெறும் ஆசிரியர்களின் முன்னுரிமை நாள் எது\nகாலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் – 16-03-2020 – T. தென்னரசு.\nகாலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் – 13-03-2020 – T. தென்னரசு.\nகாலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் – 12-03-2020 – T. தென்னரசு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டத���ல் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/women/03/194696", "date_download": "2020-06-05T19:30:55Z", "digest": "sha1:KBEPKZOARI6NXAEJNRIVCYJJUEYM6GEK", "length": 23931, "nlines": 165, "source_domain": "news.lankasri.com", "title": "அன்று ஒருவேளை உணவுக்கு திண்டாட்டம்.. இன்று தேவதையாய் ஜொலிக்கும் பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅன்று ஒருவேளை உணவுக்கு திண்டாட்டம்.. இன்று தேவதையாய் ஜொலிக்கும் பெண்\nவாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கி விழுந்தார் செளபர்ணிகா. சமூகம் அவரை ஏளனமாகப் பார்த்தது. ஆனால், விழுந்த ஒவ்வொரு அடியையும் தனக்கு சாதகமாக மாற்றும் மன உறுதியைப் பெற்றார். இப்போது, நவீன ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார்.\n பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் செளபர்ணிகா.\n\"சிறு வயதாக இருக்கும்போது எங்களது குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பாக இருந்தது. கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது (1998) நடந்த கலவரத்தில் எனது அப்பாவின் தங்கப்பட்டறை சூறையாடப்பட்டதை தொடர்ந்து வாழ்க்கையின் திசை மாறியது. வெள்ளி தட்டில் சாப்பிட்டுகொண்டிருந்தவர்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் நிலைக்கு ஆளானோம். இதனால் என் படிப்பும் 10-ஆம் வகுப்போடு நின்று போனது. புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக் கூடம் செல்ல வேண்டிய வயதில் ஹேண்ட்பேக் தூக்கிக்கொண்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்\nபாத்திரக்கடை தொடங்கி, பைக் ஷோரூம் வரை சேல்ஸ், மார்கெட்டிங் என நிறைய புதிய விஷயங்கள் அறிமுகமாயின. புதிது புதிதாக நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என மிகவும் ஆர்வமாக கிடைக்கும் வேலைகளைச் செய்வேன். இதனாலோ என்னவோ எந்த ஒரு இடத்திலும் நிலையாக வேலை செய்ய முடியவில்லை.\nவறும��� காரணமாக குடும்பம் சிதற ஆரம்பித்தது. அப்பா, அம்மா பிரிவு என்னை மனதளவில் பாதித்தது. வீட்டை விட்டு வெளியேறி சென்னை செல்ல, என் திறமையை அங்கீகரித்தது சென்னை மாநகரம். பள்ளிப்படிப்பை கூட முடிக்காத நிலையில் சென்னையின் முக்கிய நிறுவனங்களில் என்னை வேலை செய்ய தூண்டியது எனக்குள் இருந்த முன்னேற வேண்டும் என்ற உந்துதல் மட்டும் தான்.\nகைநீட்டி சம்பளம் வாங்கும் நிலையில் இருந்து சொந்தமாக தொழில் தொடங்கினால்தான் அடுத்த கட்டத்தை எட்ட முடியும் என உணர்ந்தேன். 2010 ஆம் ஆண்டு மீண்டும் கோவைக்கு திரும்பி தனியாக தொழில் துவங்க முடிவு செய்தேன். எனது முதல் சாய்ஸ் அட்வர்டைசிங் நிறுவனம்.\nஆசை மட்டும் இருந்தால் போதாது தொழில் தொடங்க பணம் வேண்டுமே. கையில் இருந்த 300 ரூபாய் பணத்தில் 1000 விசிட்டிங் கார்ட் அடித்தேன். தெருத் தெருவாய் அலைந்து 1000 விசிட்டிங் கார்டையும் கொடுத்து முடித்தேன்.\nஎந்த பண இருப்பும் இல்லாமல், அலுவலகம் இல்லாமல் நான் துவங்கிய முதல் அட்வர்டைசிங் நிறுவனம் அதுதான். ஒரு பள்ளியில் நான் கொடுத்த விசிட்டிங் கார்டை பார்த்து அதே போல் விசிட்டிங் கார்டை அடித்து தர முடியுமா என்று கேட்டார்கள். அதே பிரின்டிங் ப்ரசில் வந்து 300 ரூபாய்க்கு விசிட்டிங் கார்ட் அடித்து 1000 ரூபாய்க்கு விற்றேன். அதுதான் நான் தனியாக தொழில் தொடங்கி லாபம் ஈட்டிய முதல் பணம்.\nஅதற்கிடையே அட்வர்டைசிங் துறையில் பரிட்சயமான என் தோழியின் நண்பர் ஜான் என்பவரை எனக்கு பிடித்திருந்தது. திருமணமும் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகே ஜானின் உண்மை முகம் தெரியவந்தது.\nமதம், தொழில் என எவையெல்லாம் காதலிக்கும்போது ஒரு பொருட்டாக தெரியாமல் இருந்ததோ, அதுவே திருமண உறவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. நான் கருவுற்ற சில மாதங்களிலேயே அவர் என்னைவிட்டு முழுவதுமாக விலகியிருந்தார்.\nயூ-டியூப் கற்றுத்தந்த தையல் கலை\nஎன்னுடைய கர்ப்ப காலத்திலேயே எனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். என் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே அவளுக்கான குட்டிக்குட்டி ஆடைகளை தைத்து வைத்தேன். அதற்காக குறைத்த விலைக்கு தையல் இயந்திரம் ஒன்றை வாங்கி தைத்துக்கொண்டிருந்தேன்.\nஅதற்கிடையே பெண்களுக்கான பிளவுஸ், சல்வார் போன்ற ஆடைகளையும் தைத்து பழக துவங்கினேன���. யூ-டியூப் பார்த்தே அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.\nஎன் குழந்தை பிறக்கும்போது நான் பிளவுஸ், சல்வார் இரண்டிலும் முழுமையாக கற்றுத்தேர்ந்திருந்தேன். நான் ஆசைப்பட்டது போலவே எனக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. என் குழந்தை பிறக்கும்போது கூட என் கணவர் என்னுடன் இல்லை. ஆடைகளை வெளியில் தைத்துக்கொடுக்கும் அளவிற்கு தேர்ச்சி பெற்று இருந்ததால் என் துறையை மாற்ற நினைத்தேன்.\nஆடையில் பெண்களை திருப்திப்படுத்துவது சற்று கடினம் என்றாலும் அதற்காக ஆடை தயாரிப்பில் முழு கவனம் செலுத்தி நுணுக்கமான விஷயங்களை செய்து வாடிக்கையாளர்களை என் பக்கம் ஈர்த்தேன். 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜூன்பெரி என்ற பெயரில் தையல் கடையையை துவக்கினேன்.\nஒரு கட்டத்தில் என் கணவர் என்னை வீட்டை விட்டு வெளியேற சொல்லிவிட்டார். என் மகளின் எதிர்காலம் என்னை அச்சம் கொள்ள வைத்தது. உறவினர்களும் கைகொடுக்கவில்லை. ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக தங்க வேண்டிய நிலை.\nஆறுமாத காலம் உணவுக்கே திண்டாட்டமாக இருந்தது. நான் தேர்ந்தெடுத்த துறையை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த நேரமும் காஸ்டியூம் துறையிலும் மார்க்கெட்டிங்கிலும் சாதிக்க துடித்துக்கொண்டிருந்தேன்.\nஜூன்பெரி நிறுவனத்தில் அனைத்து ஆடைகளும் 6 மாதம் இலவசமாக தைத்துக்கொடுக்கப்படும் என அறிவித்திருந்தேன். பெண்கள் கூட்டம் அலைமோதியது. பிசினஸ் கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கியது. 2017 ஆம் ஆண்டு ஜூன்பெரி ஷோரூமை சிறிய பரப்பளவில் ஆரம்பித்தேன். டெய்லரிங்கை டிசைனிங் லேபாக மாற்றினேன்.\nஎன்னுடைய நுணுக்கமான கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை என் பக்கம் ஈர்த்தேன். உடை அமைப்பு, நிறம், உயரம், எடை என அனைத்தையும் கணக்கில் கொண்டு ஆடைகளை கச்சிதப்படுத்தியது என் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.\nபின்னர் கோவையில் கிடைக்காத துணி ரகங்களை தாய்லாந்தில் இருந்து இறக்கமதி செய்து கிரியேட்டிவ் கவுன்களை தயாரித்தேன். தற்போது என் ஜூன்பெரி ஷோரூமில் 2000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான கவுன்கள் உள்ளன.\nஃபேஸ்புக் மார்க்கெட்டிங், வாட்ஸ்-ஆப் உத்திகள் என அனைத்தையும் விற்பனைக்கு பயன்படுத்தினேன். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கடையை தேடிவர ஆரம்பித்தார்கள். கடந்தாண���டு மிஸ்ஸஸ் இந்தியாவிற்கான கவுனை நாங்கள் தயார் செய்திருந்தோம்.\nபெருநிறுவனங்கள் போட்டியில் இருந்தபோதும் கோவையில் என்னுடைய கவுன்கள் தனித்துவம் பெற்றிருந்தது. இந்நிலையில் ஏன் திரைத்ததுறைக்கு செல்லக்கூடாது என நினைத்தேன். தொடர் முயற்சியின் பலனாக இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி உடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சென்னை பயணமானேன்.\nதிரைத்துறையில் முதல் அடி என்பதால் `ஜகஜால கில்லாடி' படத்தில் இன்பிலிம் பிராண்டிங் காண்ட்டிராக்ட் செய்து பணியாற்றினேன். அடுத்ததாக திமிரு பிடிச்சவன் படத்தில் நான் தற்செயலாக காஸ்டியூம் டிசைன் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் காஸ்டியூம் டிசைனராக என்னுடைய முதல் படம். அடுத்து தமிழிலில் இரண்டு படத்திற்கும், மலையாளத்தில் ஒரு படத்திற்கும் காஸ்டியூம் டிசைனராக ஒப்பந்தம் செய்துள்ளேன். அதுபோக 4 படங்களுக்கு இன்பிலிம் பிராண்டிங் ஒப்பந்தம் செய்துள்ளேன்.\nஅழகு என்பது இன்றைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் ஆடைக்கு அதற்கான செலவுகள் அதிகம். ஒரு கச்சிதமான ஆடையை உடுத்துபவர்களுக்கு நடை, பேச்சு, கம்பீரம் என அனைத்தையும் உருவாக்கும்.\nஅதேபோல் செளபர்னிகா டிசைன் செய்த ஆடையை உடுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அனைவரிடமும் உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். தற்போதும் சரி, ஒருவேளை உணவுக்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போதும் நான் சாதாரண ஒரு பெண்ணாக இருக்கப்போவதில்லை என்ற எண்ணம் என்னுள் உறுதியாக இருந்தது.\nஎன் மகள் 3 வயதிற்குள் அதிக தியாகம் செய்துவிட்டாள். என்னுடைய பயண நேரங்கள் அதிகமாகிவிட்டது. அவள் அப்பா இருந்து என்ன செய்வாரோ அதை விட பலமடங்கு அவளுடைய தேவைகளை பூர்த்தி செய்ய விரும்புகிறேன்.\nநல்ல கல்வி, பாதுகாப்பு போன்றவற்றை அவள் பெரியவள் ஆகும் வரை கொடுப்பதற்கான அடித்தளத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். இன்னும் 3, 4 வருடங்களில் ஓரிடத்தில் நிலையாக என்னால் நிற்க முடியும். அதன்பிறகு நானும் என் மகளும் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வதற்கு இப்போதைய என் பணி ஒரு அடித்தளமாக இருக்கும்\".\nசாதிக்கத் துடிக்கும் ஆற்றலும் தளராத நம்பிக்கையும் சற்றும் குறையாமல் பேசுகிறார் `தாயும் நானே தந்தையும் நானே என்று சொல்லும்' செளபர்ணிகா.\nமேலும் பெண்கள் செய���திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/record-women-voters-turnout-but-few-women-contestants/", "date_download": "2020-06-05T17:59:43Z", "digest": "sha1:3VVE3ZCDTAT2EPJ4BFOGUEQGXVF3TSIM", "length": 106707, "nlines": 207, "source_domain": "tamil.indiaspend.com", "title": "சாதனை அளவாக பெண் வாக்காளர்கள்; களத்தில் இருப்பதோ சில பெண் வேட்பாளர்கள் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nசாதனை அளவாக பெண் வாக்காளர்கள்; களத்தில் இருப்பதோ சில பெண் வேட்பாளர்கள்\nபுதுடெல்லி: ஏப்ரல் - மே மாதம் பொதுத்தேர்தல் நடக்கும் சூழலில் சில அரசியல் கட்சிகள், அதற்கு முன்பே பெண்களின் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவ தேவையை எவ்வாறு எழுப்பின என்பதை புரிந்து கொள்ள, ஆயிரமாயிரம் பெண் வாக்காளர்களை மட்டும் நாம் பார்க்க வேண்டும்.\nஅஞ்சு பா, வயது 20; வட மேற்கு ஒடிசாவின் சுந்தர்கார்க் மாவட்டம் ராஜ்கம்பூர் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி மலைவாழ் இனப்பெண். அவர் ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்; பயிற்சிக்கு பிறகு வேலை விண்ணப்பிக்க போவதாக கூறுகிறார். திருமணம் அவர் முகம் மாறுகிறது; முதலில் வேலை தான் என்கிறார்.\nஅஞ்சு குழந்தையாக இருந்தபோது, 12ஆம் வகுப்பு முடித்த அவரது தாய் ராணி செக்குந்திர பா, டெல்லியில் வீட்டு தொழிலாளி பணி புரிந்து வந்தார். அவரது முதல் மற்றும் இதுவரை வாக்களித்த ஒரே தேர்தல் அப்போது நடந்தது. கடந்த 2000ஆம் ஆண்டில் அவரது சட்டமன்ற தொகுதியான பிர்மிடிராபுர் வேட்பாளர் ஜார்ஜ் திர்கே, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். திர்கேவுக்கு ஏன் அவர் வாக்களித்தார். ஏனென்றால், ராணியின் கிராமத்தினர் திர்கேவை ஆதரிப்பது என ஒரு கூட்டு முடிவை எடுத்திருந்தது.\nஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அஞ்சுவுக்கு யாரும் தெரிவிக்கவில்லை. அவரது நண்பர்களை போலவே, தன் விர��ப்பப்படி (தேர்வு) செய்ய அவர் வழி நடத்தப்பட்டார். அவர் ஒரு பெண் வேட்பாளரை விரும்புவாரா \"யார் வேட்பாளர் என்று பார்ப்பேன் என்று கூறும் அவர், இதுவரை, பெண்கள் என் கிராமத்தில் நன்கு வேலை செய்துள்ளனர் என்கிறார். எங்கள் ஊராட்சி தலைவர் [கிராம சபை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்] ஒரு பெண் மற்றும் அணுகக்கூடிய மற்றும் கடின உழைப்பாளி. நமக்கு நிறைய சாலை வேலைகள் செய்துள்ளார். எனவே, ஆண்களைவிட பெண்கள் கூடுதல் அர்ப்பணிப்புடன் சமுதாயத்திற்கு தொண்டாற்றுகிறார்கள்” என்று, இந்தியா ஸ்பெண்டிடம் தொலைபேசியில் அவர் தெரிவித்தார்.\nஒருவேளை, நான்கு முறை முதல்வராக இருந்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அஞ்சு போன்ற பெண்களை பார்த்து தான், தனத் மாநிலத்தின் 21 மக்களவை தொகுதிக்கான தனது வேட்பாளர்களில் 33% பெண்களுக்கு ஒதுக்குவதாக அறிவித்தார். 2019 ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவை (சட்டசபை) தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்கிறது.\nஆண் வாக்காளரை விட தேர்தலில் அதிகம் வாக்களிக்கும் புதிய, உறுதியான, ஆயிரமாயிரம் பெண் வாக்காளர்களை அஞ்சு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.\nஇந்த புதிய வாக்காளர், 10 ஆம் வகுப்பு படித்த தனது தாயை விடவும், 2016இல் பள்ளி சேர்ந்த தனது சகோதரனை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார். உலக வங்கியின் அறிக்கையின்படி, மேல்நிலைப்பள்ளி சேரும் பெண்களின் விகிதம் 75.8%; இது ஆண்களின் 74.59% என்பதைவிட அதிகமாகும்.\nஅவர், இந்தியாவின் இளைய, விரும்பங்கள் தன்னகத்தே கொண்டுள்ள புதிய தலைமுறை பெண்களின் ஒரு பகுதியாக விளங்குகிறார். மேலும், பட்டதாரியாக விரும்பும் 10இல் 7 பெண்களின் ஒருவராகவும், தனக்கென ஒரு தொழில் பாதை வேண்டுமென்று கூறும் 4இல் மூன்று பெண்ணில் ஒருவராகவும் திகழ்கிறார். இப்புள்ளி விவரங்கள், நாந்தி அறக்கட்டளை 2018 ஆய்வில் தெரியவந்தவை.\nஅவரது தலைமுறையின் மிக இளம் ஆண்கள் போலவே பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று அஞ்சு விரும்புகிறார். முதல்முறை வாக்களிக்கும் பெண்கள் வாக்காளர்களில் 68% பேர் ஆண்களை போலவே பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று கூறியதாக, கணக்கெடுப்பு ஆராய்ச்சி நிறுவனமான லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் மற்றும் தி குயிண்ட் இணையதளம் நடத்திய பிப்ரவரி 2019 ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தங்கள் குடும்பத்தினரின் வற்புறுத்தல் இல்லாமல் தங்களது விருப்பப்படி கட்சி அல்லது வேட்பாளரை தேர்வு செய்வதாக கூறினர்.\nஉள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக பேசப்படும் நிலையில், 1992 ஆம் ஆண்டின் 73 வது மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டது; இது அடிமட்டத்தில் பெண்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது.\nபெண்கள் தற்போது பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 46% என, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவிக்கிறது.\n\"ஏறத்தாழ ஒரு லட்சம் பெண்கள் பஞ்சாயத்து அமைப்புகளில் தேர்வு செய்யப்படும், மேலும் இரண்டு லட்சம் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தும் உள்ளனர். அவர்கள் வாக்காளர்கள், வளர்ச்சி மற்றும் அவர்களது கிராமங்களின் பிற பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள்” என்று டெல்லியை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவனம் (ISS) பெண்கள் ஆய்வு பிரிவின் தலைவரான பித்யுத் மொகந்தி தெரிவித்தார்.\nஇந்த பெண்கள் கண்ணாடி கூரையை உடைந்து கொண்டு போகக்கூடாது; ஆனால் வாக்குச் சாவடியில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு தெரியும்.\n“மேலும் மேலும் பெண்கள் வாக்களிக்க அதிகம் வருவதற்கு மேல்மட்டக் கொள்கை தலையீடு காரணமல்ல; சுய அதிகாரத்துடன் தன்னார்வ செயலே இதற்கு காரணம்” என்று ப்ரூகிங்ஸ் இந்தியா அமைப்பின் இயக்குனர் ஷாமிகா ரவி தெரிவித்தார்.\nபெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு சீராக வளர்வது ஒரு அமைதியான புரட்சி என்று ரவி கூறினார். 2014 பொதுத்தேர்தலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான பாலின இடைவெளி குறைவாகவே இருந்தது - 1962 தேர்தலில் 15% புள்ளி என்ற இடைவெளியை ஒப்பிடும்போது இது தற்போது 1.5% புள்ளிகள்- மற்றும் 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nதேர்தல் வாக்களிப்பில் பாலின வேறுபாடு அனைத்து மாநிலங்களிலும் - பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற காலம் காலமாக பின்தங்கிய பீமரு' உட்பட - குறைந்துள்ளது என, 2014 மார்ச் Economic and Political வார இதழில் முதித் கபூர் மற்றும் ஷாமிகா ரவி எழுதிய ���ட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இந்த சரிவு \"1990 களுக்குப் பின்னர் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு வியத்தகு அளவில் அதிகரித்தது, ஆண்கள் பங்கேற்பு மாறாமல் இருந்தது\" என்று அவர்கள் எழுதியுள்ளனர்.\nஒட்டுமொத்த பாலின விகிதம் 1960களில் தொடங்கி 2000 ஆம் ஆண்டு வரை ஓரளவிற்கு மோசமடைந்தாலும், வாக்காளர் பாலின விகிதம் அதிகரித்துள்ளது. வன்முறை குறைந்தது மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புகள் ஆகியன பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதற்கான காரணங்களில் சில, என்று ரவி கூறுகிறார். \"பெண்களுக்கு வாக்களிக்கும் செலவு குறைந்துவிட்டது,\" என்ற அவர், முன்பு அதிகளவில் தேர்தல் மோசடிகள் - அனுமதித்த ஒரு வாக்கிற்கு பதில் ஒருவர் மேலும் சில வாக்கை செலுத்துவது - பெண்கள் மற்றும் வயதானவர்களின் வாக்குகளை கைப்பற்றும் சம்பவங்கள் அதிகளவில் நடந்தன.\nமேலும் பல பெண்கள் வாக்களிக்க வர வேண்டும் என்பதற்காக 1990களில் இருந்து தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், இயக்கங்களை தொடங்கி நடத்தி வருகிறது. \"நான் செய்த முதல் விஷயம், நாட்டின் பாலின விகிதத்தைக் கவனிக்க வேண்டும் என்பது தான்” என்று, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி கூறியிருந்தார். ஒரு தொடர்ச்சியான பாலின விகிதம் இருந்தபோதிலும், வாக்காளர் பட்டியலில் இருந்து 2 கோடி பெண்களின் பெயரை காணவில்லை. \"வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து அவர்களின் பெயரை சேர்க்க, வாக்கு மைய அளவிலான அதிகாரிகளை சாவடிக்கு அனுப்பினோம்,\" என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் கூறினார்.\nவாக்காளர் பட்டியலில் இருந்து பெண்களின் பெயர் இன்னும் காணாமல் போகிறது. எனினும், இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட புதிய வாக்காளர்களில் 4.35 கோடி பெண்கள், 3.8 கோடி ஆண்கள் உள்ளதாக, தி எகனாமிக் டைம்ஸ் 2019 மார்ச் 12இல் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜுஜனதா தளம் (பிஜேடி), மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிவின் திரிணாமூல் காங்கிரஸ் ஆகியன, 2019 பொதுத்தேர்தலில் பெண்களுக்கு கணிசமான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தன. இது, பாலின பிரதிநிதித்துவத்தில் வரலாற்று ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய சில வழிகளாக கருதலாம்- மக்கள் தொகையில் 48.1% பெண்கள் உள்ள நிலையில் மக்களவை இடங்களில் 12.1% மட்டுமே பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.\nஒடிசாவில், சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற தொகுதிகளில் 33% வேட்பாளர்கள் பெண்களாக நிறுத்தப்படுவர் என்று முதல்வர் பட்நாயக் தெரிவித்தார்.\nபி.ஜே.டி. வெளியிட்ட ஒன்பது பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலில் மூன்று பெண்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் இரண்டு குடும்ப வாரிசுகள். பள்ளி ஆசிரியரான கவுசல்யா ஹிகாகா, நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) ஜினா ஹிகாகாவின் மனைவி; இவர், கோராபுட் தொகுதியில் நிற்கிறார். மற்றொருவர் சுனிதா பிஸ்வால்; முன்னாள் முதல்வரான காங்கிரஸின் ஹேமனந்த் பிஸ்வாலின் மகளான இவர், 2019 மார்ச்சில் பி.ஜே.டி.யில் இணைந்து, சுந்தர்கார்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nசதா சங்க சுய உதவிக்குழுவின் தலைவராக இருந்து, அடிமட்டத்தில் இருந்து சொந்த முயற்சியில் தலைவராக வளர்ந்தவர், பிரமீளா பிஷோய். இவர் போட்டியிடும் அக்சா தொகுதியில் இருந்து தான், 20 ஆண்டுகளுக்கு முன் அரசியல் பயணத்தை நவீன் பட்நாயக் தொடங்கினார்.\n\"பிஜு ஜனதாதளம் எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உறுதியாக உள்ளது,\" என்று அக்கட்சி எம்பி பினாகி மிஸ்ரா கூறினார்.உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக பேசப்படும் நிலையில், 1992 ஆம் ஆண்டின் 73 வது மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தம் மூலம், உள்ளாட்சி அமைப்புகள், ஊராட்சிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கட்டாயமாவதற்கு முன்பு, 1991இல் பி.ஜே.டி. நிறுவனரான பிஜூபட்நாயக் மாநில சட்டத்தின் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். 2012இல், அவரது மகன் நவீன் இதை 50% என்று உயர்த்தினார்.\n\"பி.ஜே.டி. கட்சிக்கு பெண்கள் பாரம்பரிய ஆதரவு தளமாக உள்ளது; கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக அவர்கள் உள்ளனர். கவர்ச்சிகரமானதை கண்டு ஆண்கள் எளிதில் மயங்குவதை போல் பெண்கள் எளிதில் மாற மாட்டார்கள். து. பெண்கள் தங்கள் சிந்தனையில் மிகவும் உறுதியானவர்கள்,” என்று, மிஸ்ரா மேலும் கூறினார். \"ஆட்சியில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதால், அரசியலிலும் ஆண்களின் ஆதிக்கம் உள்ளது. உண்மையில் தகுதி வாய்ந்த பெண்கள் கண்ணாடி கூரையை உடைக்க சிரமப்படுகிறார்கள்; அவர்களுக���கு உதவ நவீன் பட்நாயக் கடமைப்பட்டுள்ளார்\" என்றார் அவர்.\nதற்போது நாடாளுமன்றத்தில் ஒடிசாவின் பிரதிநிதித்துவமாக உள்ள 21உறுப்பினர்களில் மூன்று பேர் மட்டுமே பெண்கள். 147 உறுப்பினர்கள் கொண்ட மாநில சட்டசபை உறுப்பினர்களில் ('சட்டமன்ற உறுப்பினர்கள்' அல்லது 'எம்.எல்.ஏ.க்கள்' என்று அழைக்கப்படுவார்கள்) பெண்கள்8% மட்டுமே உள்ளனர்; இது தேசிய சராசரியான 9%ஐ விட குறைவு.\nகடந்த 2014இல், ஒடிசா சட்டசபை தேர்தலுக்கான பெண்கள் வேட்பாளர்கள் எண்ணிக்கிய, முந்தைய 2009 தேர்தலை விட குறைவாகவே இருந்தது. இருப்பினும், 2009இல் இருந்ததைவிட 2014 இல் அதிகமான பெண்கள் வெற்றி பெற்றனர்.\nசட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பிரச்சாரம் செய்வதை பெண்கள் பாரம்பரியரீதியாக கடினமாக உணர்ந்தார்கள் என்று எம்.எல்.ஏ. பிரத்யுஷா ராஜேஸ்வரி சிங் தெரிவித்தார். 2014 தேர்தலுக்கு பின் சில மாதங்களில் இவரது கணவர் மறைந்துவிட, இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். \"ஊராட்சிகளில் இடஒதுக்கீடு முன்னுரிமையால் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் அவர்களது குடும்பத்தில் ஆண் உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்துவதால், பெண்களின் குரல்கள் இன்னும் கேட்கப்படவில்லை. ஆனால் கல்வி மூலம் அவர்கள் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெறுகின்றனர்; மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர், \"என அவர் மேலும் கூறினார்.\nஒடிசாவில் உள்ள மகளிர் முகமைகளின் வாக்குகள் ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே காணப்படுகின்றன; ஆனால் சுய உதவி குழுக்கள் (எஸ்.எச்.ஜி) எண்ணிக்கை மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 70 லட்சம் பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக உள்ளனர். 2019 ஜனவரியில் மிஷன் சக்தி மாநாட்டில் சுமார் 50,000 பெண்கள் பங்கேற்ற நிலையில் பட்நாயக் அரசு சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா கடனை அறிவித்துள்ளது. நவம்பர் 2018 ல், ஒடிஷா உச்சி மாநாட்டில், அவர் 600,000 சுய உதவிக்குழுக்களுக்கு ஸ்மார்ட்போன்களை தருவதாக உறுதி அளித்திருந்தார்.\nநாடாளுமன்ற வேட்பாளர்களின் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்ற அறிவிப்பை பட்நாயக் வெளியிட்ட ஒருநாள் கழித்து, மம்தா பானர்ஜி தனது கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இவர்களில் 41% ��ெண்கள்; இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் எந்தவொரு தேர்தலிலும் முன் எப்போதும் இல்லாத அளவில் இது அதிகபட்சமாகும்.\n\"மம்தா எப்போதுமே ஒரு கணிசமான விளையாட்டு திட்டம் இல்லை. அவர் மிகவும் தூண்டுதலாக இருக்க முடியும்,\" என்று, அந்த மாநிலத்தின் பெயர் வெளியிட விரும்பாத அரசியல் பார்வையாளர் கூறினார். \"சிலருக்கு தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். ஆனால், பெண்கள் பலருக்கு வாய்ப்பு தந்து, அதன் மூலம் யாரும் பின்பற்றாத, செய்ய முடியாத தடைகளை உடைத்து, தனது புகழை நிலை நிறுத்தியிருக்கிறார்” என்றார் அவர்.\n34 ஆண்டுகாலம் தொடர்ந்து பதவியில் இருந்த மார்க்சிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த 2011 சட்டசபை தேர்தலிலேயே ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருந்தனர். அடுத்த சட்டசபை தேர்தலில், பெண் வாக்காளர் வாக்குப்பதிவு மட்டும் ஆண்கள் விட அதிகமாக இருந்தது. ஆனால் இன்னும் பெண்கள் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட்டனர். இதன் முடிவுகள், மம்தாவின் புகழ் அப்படியே இருந்தது, இந்திய கம்யூனிஸ்ட் -மார்க்சிஸ்ட் (CPM) கட்சியின் செல்வாக்கு, மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்காக குறைத்தது. பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) பிரதான எதிர்க்கட்சியாக உருவானது.\nபா.ஜ.க மற்றும் காங்கிரசின் போட்டியாளர்களின் ஆரம்ப பட்டியல்களின் பகுப்பாய்வு செய்தால், பெரிய கட்சிகளுக்கு இது வழக்கம் போல்வியாபாரம் என்பது தெரிகிறது. பா.ஜ.க. அறிவித்த முதல் பட்டியலில் 184 வேட்பாளர்களில் 23 பேர் அல்லது 12.5% மட்டுமே பெண்கள். காங்கிரஸ் பட்டியலில் உள்ள 143 வேட்பாளர்களில் 17 பேர் அல்லது 11.9% மட்டுமே பெண்கள்.\n\"பா.ஜ.க. ஏற்கனவே கட்சிக்குள் பெண்களுக்கு 33% ஒதுக்கியுள்ளது\" என்று, மகாராஷ்டிரா பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளரும், பொருளாளருமான ஷைனா என்.சி. தெரிவித்தார். \"ஆனால் இது போதாது. தேர்தலில் போட்டியிடுவது மிக முக்கியமானது\" என்றார் அவர்.\nபெண்கள் வாக்காளர்கள் என்ன விரும்புகிறார்கள்\nபெண்கள் வாக்காளர்கள் தேர்தல் விளைவுகளை பாதிக்கிறார்களாநிச்சயமாக என்கிறார் ப்ரூகிங்ஸ் இந்தியாவின் ரவி. எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத பீகாரில் நடந்த பிப்ரவரி 2005 சட்டசபை தேர்தல் குறித்த ஆய்வில், 243 தொகுதிகளில் 87 இடங்களில் வெற்றி பெற்ற கட்சியின் மாற்றத்தை ரவி கண்டார். ஆனால் பிப்ரவரி மற்றும் அக்டோபர் இடையே பெண் வாக்காளர்கள் சதவீதம் 42.5% இக் இருந்து 44.5% என்று அதிகரித்தது; ஆண் வாக்காளர்கள் விகிதம், 50% முதல் 47% வரை குறைந்தது.\n\"பெண்கள் மாற்றத்திற்காக வாக்களிக்கிறார்கள்; அதே வேளையில் ஆண்கள் அதிக நிலைப்பாடு உடையவர்களாக உள்ளனர், \"என்றார் ரவி. \"நிதீஷ் குமார் [பீகாரின் தற்போதைய முதலமைச்சர்] பெண்கள் வாக்குகளால் தாம் ஆட்சிக்கு வந்ததை அறிந்துள்ளார். அரசியல் கட்சிகள் இப்போது அவருடைய புத்தகத்தில் ஒரு கருத்தை எடுத்துக் கொள்கின்றன\" என்றார்.\nபெண்கள் வாக்காளர்கள் என்ன விரும்புகிறார்கள் பீகாரில் 82 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அவர்களின் நீண்டகால கோரிக்கையான மதுவிலக்கை அமல்படுத்த, நிதீஷ் குமார் உறுதியளித்துள்ளார்; பதவி ஏற்றதும் அதை காப்பாற்றினார்.\nஒடிசாவில், பெண்கள் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க - அரசு வேலைகளில் ஒதுக்கீடு, தொழில்சார் பயிற்சி, சைக்கிள், சுகாதார நாப்கின், சீருடை மற்றும் பெண்கள் உதவித்தொகை - உள்ளிட்டவற்றுடன் பெண்களுக்கான \"இயற்கை தொகுதியை\" பட்நாயக் உருவாக்கியதாக, ஐக்கிய ஜனதாதளம் கட்சி தேசிய பொதுச் செயலாளரும், செய்தித்தொடர்பாளருமான பவன் கே. வர்மா தெரிவித்தார். \"அரசு கொள்கைகளின் நன்மைகள், பெண்கள் ஓட்டளிக்கும் வகையில் நிறுவனமயமாக்கல் உள்ளது,\" என்றார் அவர்.\nபெண்கள் வாக்காளர்கள் பெரும்பாலும் ஆண்களின் அதே கோரிக்கைகளுடன் உள்ளதாக, பித்யுத் மொகந்தி தெரிவித்தார். பட்டியலில் முதலில் இருப்பது வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமும் ஆகும். ஆனால், சுகாதார, கல்வி, குடிநீர், பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதி ஆகியவற்றை பெண்கள் விரும்புகின்றனர்.\nஇருப்பினும், பெண்கள் ஒரு தொகுதிக்கென வாக்களிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை.பெண்களின் வாக்களிப்பு முறைகளில் ஒரு அரசியல் கட்சிக்கான சற்று சாய்ந்து அல்லது முன்னுரிமை கூட கணிசமாக முடிவுகளை மாற்ற முடியும் என, டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவமான, மேம்பாடு சங்கங்களின் ஆய்வு மையம் (CSDS). இயக்குனர் சஞ்சய் குமார் தெரிவித்தார். வாக்குப்பதிவில் பாலின இடைவெளியை குறைப்பதன் மூலம், தேர்தலில் பெண் செல்வாக்கு வளர வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.\nஒரு கட்சிக்கு பெண் தலைவியாக இல்லாதவரை - பெண்களுக்��ு பெண்கள் தான் வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டின் 2016 சட்டசபை தேர்தலில், அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK), அதன் தலைவரான ஜெ.ஜெயலலிதாவின் தலைமையில் பெற்ற வெற்றி, ஆண் தலைமையிலான வெற்றியைக்காட்டிலும் 10% புள்ளிகள் அதிகம் என சி.எஸ்.டி.எஸ். குமார், மிண்ட் இதழிலில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக, மாநிலத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான போக்கை அக்கட்சி முறியடித்தது. இதேபோல், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமூல் காங்கிரஸின் வாக்குவிகிதம், பெண்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்துள்ளது.\nஅதிக வெற்றி பெற்றிருந்தாலும், பெண்கள் வேட்பாளர்களுக்கு சிறிய அறை\nஎந்த விதமான வழியைப் பார்த்தாலும், இந்திய அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் மிக குறைந்தளவே உள்ளது. வரலாற்று ரீதியாக, அதிகார பதவியை வகித்த இந்திய பெண்கள் - ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட், இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விதிவிலக்காக - ஆனால் விதிகளின் படியல்ல.\nகடந்த 1952 ஆம் ஆண்டின் முதல் மக்களவையில் 22 பெண் எம்.பி.க்கள் அல்லது 4.5% மட்டுமே பெண்கள். 67 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்களின் எண்ணிக்கை 12.15% என்றளவிலேயே உள்ளது. பதவிக்காலம் முடியும் தற்போதைய மக்களவையில் 66 பெண் எம்.பி.க்கள் மட்டுமே.\nமாநில சட்டசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மோசமாக உள்ளது, தேசிய சராசரியோ, 9% என்றுள்ளது. நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டு 53 ஆண்டுகளில், இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திற்கு, காலஞ்சென்ற ராணோ மெஸி ஷாயிசா மட்டுமே சென்றுள்ளார்.\nபெண்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதில் ஹரியானா மாநிலம் முன்னிலையில் உள்ளது. சட்டப்பேரவையில் அங்கு மொத்தம் 15% பெண்கள் உள்ளனர். கேரளாவில், 2001 தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 9.3% ஆக இருந்தது; ஆனால் தற்போது இது 6 சதவீதத்திற்கு கீழ் குறைந்தது.\nதேர்தலில் பெண்களை களையெடுப்பதில் தங்கள் பாரபட்சத்தை விளக்க அரசியல் கட்சிகள் மேற்கோள் காட்டிய காரணம் 'வெற்றி' அல்லது வெற்றி விகிதம் ஆகும். ஒடிசாவில் ஒரே நேரத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறு நிலையில் பிஜேடி கூட நாடாளுமன்ற தேர��தலுக்கு மட்டுமே பெண்களுக்கு இடங்களை ஒதுக்கியுள்ளது.\nஇருப்பினும், பெண் போட்டியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆண்கள் விட அதிக வெற்றி சதவீதம் என்று காட்டுகின்றனர்.\nஒரு கணிசமான வெகுஜனத்தை தாங்குவது பெண் வேட்பாளர்கள் நிறுத்துவதில் அரசியல் கட்சிகளின் கூட்டு தோல்வி கவலைக்குரியது; ஏனெனில் பெண்கள் தலைவர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என, Women in Party Politics என்ற தலைப்பில் 2014இல் ஷாமிகா ரவி வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ப்ரூகிங்ஸ் இந்தியாவின் ஆராய்ச்சி உதவியாளரும், ஆராய்ச்சி இணை ஆசிரியருமான ரோஹன் சாந்து, \"நமது அரசியல் அமைப்பு, பெண் தலைவர்களை உருவாக்கும் முயற்சியில் கூட்டாக தோல்வியடைந்தன; நாடாளுமன்றத்தில் சட்டவரைவு செய்யப்படுத்த அவை தயாராக இல்லை. அத்தகைய சூழலில், மசோதா நிறைவேறியிருந்தாலும் அதன் விளைவுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கும்\" என்று அவர் கூறினார்.\nகட்சிகள் அதன் அமைப்புக்குள்ளேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு தருவது பற்றி காகித அளவில் பேசுகின்றன; உண்மையில் அது வேறுபட்டதாக இருக்கிறது.\nகடந்த 2014இல், 42 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியின் செயற் குழுவில் ஐந்து நிர்வாகிகள் மட்டுமே பெண்கள் என்று, ரவி மற்றும் சாந்து கண்டறிந்தனர்.\nஇந்த சூழல், மற்ற கட்சிகளை ஊக்கப்படுத்துவதாக இல்லை. திரிணமூல் காங்கிரஸின் 30 துணைத்தலைவர்களில் யாரும் பெண்கள் கிடையாது. ஆம் ஆத்மி கட்சி தேசிய செயற்குழுவின் 24 உறுப்பினர்களில் இருவர் மட்டுமே பெண்கள். 12 உறுப்பினர்களைக் கொண்ட சி.பி.எம். அரசியல் குழுவில் ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே உள்ளார்.\nஇதில் பாரதிய ஜனதா மட்டுமே அதன் தேசிய நிர்வாகிகள் 77 பேரில் 26 பெண் உறுப்பினர்களை கொண்டுள்ளது.\n\"கட்சியின் தலைமை பொறுப்புகளில் பெண்கள் இல்லாதிருப்பது, உள்கட்சி அரசியல், உள்கட்டமைப்பில் இல்லாததன் அறிகுறியாகும், இது பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு ஆதரவாக இல்லை\" என்று ரவி கூறினார்.\nஆனாலும், பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு வாயிலாக அரசியல் கட்சிகள் தான் இருக்க முடியும். எத்தனை பெண்கள், யார் யார் எங்கு போட்டியிடுவது என்பதை அரசியல் கட்சியின் தலைமை தான் தீர்மானிக்கிறது.\nசட்டசபை தேர்தலில் எத்தனை பெண்களுக்கு வாய்ப்பளிப்பது என்பதில் பிஜேடி மெளனமாக இருந்தாலும், அக்கட்சி வெளிய���ட்ட அறிவிப்பால், மக்களவை தொகுதியில் பெண்களை வரவேற்பது என்ற திரிணமூல் காங்கிரஸின் முடிவுக்கு உதவியுள்ளது என்றார் ரவி. ஏனெனில் இது \"பெண்கள் தலைவர்கள் மத்தியில் ஒரு இணைப்பை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்\" என்று அவர் மேலும் கூறினார்.\nமற்ற கட்சிகள் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பதற்கு இதுவரை எந்த அடையாளமும் இல்லை. இந்தியாவின் அரசியல் வாழ்வில் பெரும்பான்மையான பாலின சமத்துவத்தை அடைவதற்கான முதல் படியாக 2019 ஆம் ஆண்டு தேர்தல் பாதையில் அதிகம் பெண்களை காணலாம் மஹந்தி தெரிவித்தார்.\n\"இந்தியர்களின் மதிப்புகள் ஒரே இரவில் மாறாது; மாற்றங்களை பார்க்க தலைமுறைகளை தாண்ட வேண்டியிருக்கும் \" என்ற மொஹந்தி \"நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்\" என்றார்.\n(நமீதா பந்தரே, இந்தியா எதிர்கொள்ளும் பாலின பிரச்சினைகள் பற்றி அடிக்கடி எழுதும் டெல்லி பத்திரிகையாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: ஏப்ரல் - மே மாதம் பொதுத்தேர்தல் நடக்கும் சூழலில் சில அரசியல் கட்சிகள், அதற்கு முன்பே பெண்களின் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவ தேவையை எவ்வாறு எழுப்பின என்பதை புரிந்து கொள்ள, ஆயிரமாயிரம் பெண் வாக்காளர்களை மட்டும் நாம் பார்க்க வேண்டும்.\nஅஞ்சு பா, வயது 20; வட மேற்கு ஒடிசாவின் சுந்தர்கார்க் மாவட்டம் ராஜ்கம்பூர் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி மலைவாழ் இனப்பெண். அவர் ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்; பயிற்சிக்கு பிறகு வேலை விண்ணப்பிக்க போவதாக கூறுகிறார். திருமணம் அவர் முகம் மாறுகிறது; முதலில் வேலை தான் என்கிறார்.\nஅஞ்சு குழந்தையாக இருந்தபோது, 12ஆம் வகுப்பு முடித்த அவரது தாய் ராணி செக்குந்திர பா, டெல்லியில் வீட்டு தொழிலாளி பணி புரிந்து வந்தார். அவரது முதல் மற்றும் இதுவரை வாக்களித்த ஒரே தேர்தல் அப்போது நடந்தது. கடந்த 2000ஆம் ஆண்டில் அவரது சட்டமன்ற தொகுதியான பிர்மிடிராபுர் வேட்பாளர் ஜார்ஜ் திர்கே, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். திர்கேவுக்கு ஏன் அவர் வாக்களித்தார். ஏனென்றால், ராணியின் கிராமத்தினர் திர்கேவை ஆதரிப்பது என ஒரு கூட்டு முடிவை எடுத்திருந்தது.\nஆனால், யாருக்��ு வாக்களிக்க வேண்டும் என்று அஞ்சுவுக்கு யாரும் தெரிவிக்கவில்லை. அவரது நண்பர்களை போலவே, தன் விருப்பப்படி (தேர்வு) செய்ய அவர் வழி நடத்தப்பட்டார். அவர் ஒரு பெண் வேட்பாளரை விரும்புவாரா \"யார் வேட்பாளர் என்று பார்ப்பேன் என்று கூறும் அவர், இதுவரை, பெண்கள் என் கிராமத்தில் நன்கு வேலை செய்துள்ளனர் என்கிறார். எங்கள் ஊராட்சி தலைவர் [கிராம சபை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்] ஒரு பெண் மற்றும் அணுகக்கூடிய மற்றும் கடின உழைப்பாளி. நமக்கு நிறைய சாலை வேலைகள் செய்துள்ளார். எனவே, ஆண்களைவிட பெண்கள் கூடுதல் அர்ப்பணிப்புடன் சமுதாயத்திற்கு தொண்டாற்றுகிறார்கள்” என்று, இந்தியா ஸ்பெண்டிடம் தொலைபேசியில் அவர் தெரிவித்தார்.\nஒருவேளை, நான்கு முறை முதல்வராக இருந்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அஞ்சு போன்ற பெண்களை பார்த்து தான், தனத் மாநிலத்தின் 21 மக்களவை தொகுதிக்கான தனது வேட்பாளர்களில் 33% பெண்களுக்கு ஒதுக்குவதாக அறிவித்தார். 2019 ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவை (சட்டசபை) தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்கிறது.\nஆண் வாக்காளரை விட தேர்தலில் அதிகம் வாக்களிக்கும் புதிய, உறுதியான, ஆயிரமாயிரம் பெண் வாக்காளர்களை அஞ்சு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.\nஇந்த புதிய வாக்காளர், 10 ஆம் வகுப்பு படித்த தனது தாயை விடவும், 2016இல் பள்ளி சேர்ந்த தனது சகோதரனை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார். உலக வங்கியின் அறிக்கையின்படி, மேல்நிலைப்பள்ளி சேரும் பெண்களின் விகிதம் 75.8%; இது ஆண்களின் 74.59% என்பதைவிட அதிகமாகும்.\nஅவர், இந்தியாவின் இளைய, விரும்பங்கள் தன்னகத்தே கொண்டுள்ள புதிய தலைமுறை பெண்களின் ஒரு பகுதியாக விளங்குகிறார். மேலும், பட்டதாரியாக விரும்பும் 10இல் 7 பெண்களின் ஒருவராகவும், தனக்கென ஒரு தொழில் பாதை வேண்டுமென்று கூறும் 4இல் மூன்று பெண்ணில் ஒருவராகவும் திகழ்கிறார். இப்புள்ளி விவரங்கள், நாந்தி அறக்கட்டளை 2018 ஆய்வில் தெரியவந்தவை.\nஅவரது தலைமுறையின் மிக இளம் ஆண்கள் போலவே பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று அஞ்சு விரும்புகிறார். முதல்முறை வாக்களிக்கும் பெண்கள் வாக்காளர்களில் 68% பேர் ஆண்களை போலவே பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று கூறியதாக, கணக்கெடுப்பு ஆராய்ச்சி நிறுவனமான லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் மற்றும் தி குயிண்ட் இணையதளம் நடத்திய பிப்ரவரி 2019 ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தங்கள் குடும்பத்தினரின் வற்புறுத்தல் இல்லாமல் தங்களது விருப்பப்படி கட்சி அல்லது வேட்பாளரை தேர்வு செய்வதாக கூறினர்.\nஉள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக பேசப்படும் நிலையில், 1992 ஆம் ஆண்டின் 73 வது மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டது; இது அடிமட்டத்தில் பெண்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது.\nபெண்கள் தற்போது பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 46% என, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவிக்கிறது.\n\"ஏறத்தாழ ஒரு லட்சம் பெண்கள் பஞ்சாயத்து அமைப்புகளில் தேர்வு செய்யப்படும், மேலும் இரண்டு லட்சம் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தும் உள்ளனர். அவர்கள் வாக்காளர்கள், வளர்ச்சி மற்றும் அவர்களது கிராமங்களின் பிற பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள்” என்று டெல்லியை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவனம் (ISS) பெண்கள் ஆய்வு பிரிவின் தலைவரான பித்யுத் மொகந்தி தெரிவித்தார்.\nஇந்த பெண்கள் கண்ணாடி கூரையை உடைந்து கொண்டு போகக்கூடாது; ஆனால் வாக்குச் சாவடியில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு தெரியும்.\n“மேலும் மேலும் பெண்கள் வாக்களிக்க அதிகம் வருவதற்கு மேல்மட்டக் கொள்கை தலையீடு காரணமல்ல; சுய அதிகாரத்துடன் தன்னார்வ செயலே இதற்கு காரணம்” என்று ப்ரூகிங்ஸ் இந்தியா அமைப்பின் இயக்குனர் ஷாமிகா ரவி தெரிவித்தார்.\nபெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு சீராக வளர்வது ஒரு அமைதியான புரட்சி என்று ரவி கூறினார். 2014 பொதுத்தேர்தலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான பாலின இடைவெளி குறைவாகவே இருந்தது - 1962 தேர்தலில் 15% புள்ளி என்ற இடைவெளியை ஒப்பிடும்போது இது தற்போது 1.5% புள்ளிகள்- மற்றும் 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nதேர்தல் வாக்களிப்பில் பாலின வேறுபாடு அனைத்து மாநிலங்களிலும் - பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற காலம் காலமாக பின்தங்கிய பீமரு' உட்பட - குறைந்துள்ளது என, 2014 மார்ச் Economic and Political வார இதழில் முதித் கபூர் மற்றும் ஷாமிகா ரவி எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இந்த சரிவு \"1990 களுக்குப் பின்னர் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு வியத்தகு அளவில் அதிகரித்தது, ஆண்கள் பங்கேற்பு மாறாமல் இருந்தது\" என்று அவர்கள் எழுதியுள்ளனர்.\nஒட்டுமொத்த பாலின விகிதம் 1960களில் தொடங்கி 2000 ஆம் ஆண்டு வரை ஓரளவிற்கு மோசமடைந்தாலும், வாக்காளர் பாலின விகிதம் அதிகரித்துள்ளது. வன்முறை குறைந்தது மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புகள் ஆகியன பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதற்கான காரணங்களில் சில, என்று ரவி கூறுகிறார். \"பெண்களுக்கு வாக்களிக்கும் செலவு குறைந்துவிட்டது,\" என்ற அவர், முன்பு அதிகளவில் தேர்தல் மோசடிகள் - அனுமதித்த ஒரு வாக்கிற்கு பதில் ஒருவர் மேலும் சில வாக்கை செலுத்துவது - பெண்கள் மற்றும் வயதானவர்களின் வாக்குகளை கைப்பற்றும் சம்பவங்கள் அதிகளவில் நடந்தன.\nமேலும் பல பெண்கள் வாக்களிக்க வர வேண்டும் என்பதற்காக 1990களில் இருந்து தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், இயக்கங்களை தொடங்கி நடத்தி வருகிறது. \"நான் செய்த முதல் விஷயம், நாட்டின் பாலின விகிதத்தைக் கவனிக்க வேண்டும் என்பது தான்” என்று, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி கூறியிருந்தார். ஒரு தொடர்ச்சியான பாலின விகிதம் இருந்தபோதிலும், வாக்காளர் பட்டியலில் இருந்து 2 கோடி பெண்களின் பெயரை காணவில்லை. \"வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து அவர்களின் பெயரை சேர்க்க, வாக்கு மைய அளவிலான அதிகாரிகளை சாவடிக்கு அனுப்பினோம்,\" என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் கூறினார்.\nவாக்காளர் பட்டியலில் இருந்து பெண்களின் பெயர் இன்னும் காணாமல் போகிறது. எனினும், இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட புதிய வாக்காளர்களில் 4.35 கோடி பெண்கள், 3.8 கோடி ஆண்கள் உள்ளதாக, தி எகனாமிக் டைம்ஸ் 2019 மார்ச் 12இல் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜுஜனதா தளம் (பிஜேடி), மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிவின் திரிணாமூல் காங்கிரஸ் ஆகியன, 2019 பொதுத்தேர்தலில் பெண்களுக்கு கணிசமான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தன. இது, பாலின பிரதிநிதித்துவத்தில் வரலாற்று ஏற்றத்தாழ்வுகளை சர��செய்ய சில வழிகளாக கருதலாம்- மக்கள் தொகையில் 48.1% பெண்கள் உள்ள நிலையில் மக்களவை இடங்களில் 12.1% மட்டுமே பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.\nஒடிசாவில், சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற தொகுதிகளில் 33% வேட்பாளர்கள் பெண்களாக நிறுத்தப்படுவர் என்று முதல்வர் பட்நாயக் தெரிவித்தார்.\nபி.ஜே.டி. வெளியிட்ட ஒன்பது பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலில் மூன்று பெண்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் இரண்டு குடும்ப வாரிசுகள். பள்ளி ஆசிரியரான கவுசல்யா ஹிகாகா, நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) ஜினா ஹிகாகாவின் மனைவி; இவர், கோராபுட் தொகுதியில் நிற்கிறார். மற்றொருவர் சுனிதா பிஸ்வால்; முன்னாள் முதல்வரான காங்கிரஸின் ஹேமனந்த் பிஸ்வாலின் மகளான இவர், 2019 மார்ச்சில் பி.ஜே.டி.யில் இணைந்து, சுந்தர்கார்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nசதா சங்க சுய உதவிக்குழுவின் தலைவராக இருந்து, அடிமட்டத்தில் இருந்து சொந்த முயற்சியில் தலைவராக வளர்ந்தவர், பிரமீளா பிஷோய். இவர் போட்டியிடும் அக்சா தொகுதியில் இருந்து தான், 20 ஆண்டுகளுக்கு முன் அரசியல் பயணத்தை நவீன் பட்நாயக் தொடங்கினார்.\n\"பிஜு ஜனதாதளம் எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உறுதியாக உள்ளது,\" என்று அக்கட்சி எம்பி பினாகி மிஸ்ரா கூறினார்.உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக பேசப்படும் நிலையில், 1992 ஆம் ஆண்டின் 73 வது மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தம் மூலம், உள்ளாட்சி அமைப்புகள், ஊராட்சிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கட்டாயமாவதற்கு முன்பு, 1991இல் பி.ஜே.டி. நிறுவனரான பிஜூபட்நாயக் மாநில சட்டத்தின் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். 2012இல், அவரது மகன் நவீன் இதை 50% என்று உயர்த்தினார்.\n\"பி.ஜே.டி. கட்சிக்கு பெண்கள் பாரம்பரிய ஆதரவு தளமாக உள்ளது; கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக அவர்கள் உள்ளனர். கவர்ச்சிகரமானதை கண்டு ஆண்கள் எளிதில் மயங்குவதை போல் பெண்கள் எளிதில் மாற மாட்டார்கள். து. பெண்கள் தங்கள் சிந்தனையில் மிகவும் உறுதியானவர்கள்,” என்று, மிஸ்ரா மேலும் கூறினார். \"ஆட்சியில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதால், அரசியலிலும் ஆண்களின் ஆதிக்கம் உள்ளது. உண்மையில் தகுதி வாய்ந்த பெண்கள் கண்ணாடி கூரையை உடைக்க சிரமப்படுகிறார்கள்; அவர்களுக்கு உதவ நவீன் பட்நாயக் கடமைப்பட்டுள்ளார்\" என்றார் அவர்.\nதற்போது நாடாளுமன்றத்தில் ஒடிசாவின் பிரதிநிதித்துவமாக உள்ள 21உறுப்பினர்களில் மூன்று பேர் மட்டுமே பெண்கள். 147 உறுப்பினர்கள் கொண்ட மாநில சட்டசபை உறுப்பினர்களில் ('சட்டமன்ற உறுப்பினர்கள்' அல்லது 'எம்.எல்.ஏ.க்கள்' என்று அழைக்கப்படுவார்கள்) பெண்கள்8% மட்டுமே உள்ளனர்; இது தேசிய சராசரியான 9%ஐ விட குறைவு.\nகடந்த 2014இல், ஒடிசா சட்டசபை தேர்தலுக்கான பெண்கள் வேட்பாளர்கள் எண்ணிக்கிய, முந்தைய 2009 தேர்தலை விட குறைவாகவே இருந்தது. இருப்பினும், 2009இல் இருந்ததைவிட 2014 இல் அதிகமான பெண்கள் வெற்றி பெற்றனர்.\nசட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பிரச்சாரம் செய்வதை பெண்கள் பாரம்பரியரீதியாக கடினமாக உணர்ந்தார்கள் என்று எம்.எல்.ஏ. பிரத்யுஷா ராஜேஸ்வரி சிங் தெரிவித்தார். 2014 தேர்தலுக்கு பின் சில மாதங்களில் இவரது கணவர் மறைந்துவிட, இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். \"ஊராட்சிகளில் இடஒதுக்கீடு முன்னுரிமையால் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் அவர்களது குடும்பத்தில் ஆண் உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்துவதால், பெண்களின் குரல்கள் இன்னும் கேட்கப்படவில்லை. ஆனால் கல்வி மூலம் அவர்கள் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெறுகின்றனர்; மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர், \"என அவர் மேலும் கூறினார்.\nஒடிசாவில் உள்ள மகளிர் முகமைகளின் வாக்குகள் ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே காணப்படுகின்றன; ஆனால் சுய உதவி குழுக்கள் (எஸ்.எச்.ஜி) எண்ணிக்கை மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 70 லட்சம் பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக உள்ளனர். 2019 ஜனவரியில் மிஷன் சக்தி மாநாட்டில் சுமார் 50,000 பெண்கள் பங்கேற்ற நிலையில் பட்நாயக் அரசு சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா கடனை அறிவித்துள்ளது. நவம்பர் 2018 ல், ஒடிஷா உச்சி மாநாட்டில், அவர் 600,000 சுய உதவிக்குழுக்களுக்கு ஸ்மார்ட்போன்களை தருவதாக உறுதி அளித்திருந்தார்.\nநாடாளுமன்ற வேட்பாளர்களின் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்ற அறிவிப்பை பட்நாயக் வெளியிட்ட ஒருநாள் கழித்து, மம்தா பானர்ஜி தனது கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இவர்களில் 41% பெண்கள்; இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் எந்தவொரு தேர்தலிலும் முன் எப்போதும் இல்லாத அளவில் இது அதிகபட்சமாகும்.\n\"மம்தா எப்போதுமே ஒரு கணிசமான விளையாட்டு திட்டம் இல்லை. அவர் மிகவும் தூண்டுதலாக இருக்க முடியும்,\" என்று, அந்த மாநிலத்தின் பெயர் வெளியிட விரும்பாத அரசியல் பார்வையாளர் கூறினார். \"சிலருக்கு தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். ஆனால், பெண்கள் பலருக்கு வாய்ப்பு தந்து, அதன் மூலம் யாரும் பின்பற்றாத, செய்ய முடியாத தடைகளை உடைத்து, தனது புகழை நிலை நிறுத்தியிருக்கிறார்” என்றார் அவர்.\n34 ஆண்டுகாலம் தொடர்ந்து பதவியில் இருந்த மார்க்சிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த 2011 சட்டசபை தேர்தலிலேயே ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருந்தனர். அடுத்த சட்டசபை தேர்தலில், பெண் வாக்காளர் வாக்குப்பதிவு மட்டும் ஆண்கள் விட அதிகமாக இருந்தது. ஆனால் இன்னும் பெண்கள் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட்டனர். இதன் முடிவுகள், மம்தாவின் புகழ் அப்படியே இருந்தது, இந்திய கம்யூனிஸ்ட் -மார்க்சிஸ்ட் (CPM) கட்சியின் செல்வாக்கு, மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்காக குறைத்தது. பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) பிரதான எதிர்க்கட்சியாக உருவானது.\nபா.ஜ.க மற்றும் காங்கிரசின் போட்டியாளர்களின் ஆரம்ப பட்டியல்களின் பகுப்பாய்வு செய்தால், பெரிய கட்சிகளுக்கு இது வழக்கம் போல்வியாபாரம் என்பது தெரிகிறது. பா.ஜ.க. அறிவித்த முதல் பட்டியலில் 184 வேட்பாளர்களில் 23 பேர் அல்லது 12.5% மட்டுமே பெண்கள். காங்கிரஸ் பட்டியலில் உள்ள 143 வேட்பாளர்களில் 17 பேர் அல்லது 11.9% மட்டுமே பெண்கள்.\n\"பா.ஜ.க. ஏற்கனவே கட்சிக்குள் பெண்களுக்கு 33% ஒதுக்கியுள்ளது\" என்று, மகாராஷ்டிரா பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளரும், பொருளாளருமான ஷைனா என்.சி. தெரிவித்தார். \"ஆனால் இது போதாது. தேர்தலில் போட்டியிடுவது மிக முக்கியமானது\" என்றார் அவர்.\nபெண்கள் வாக்காளர்கள் என்ன விரும்புகிறார்கள்\nபெண்கள் வாக்காளர்கள் தேர்தல் விளைவுகளை பாதிக்கிறார்களாநிச்சயமாக என்கிறார் ப்ரூகிங்ஸ் இந்தியாவின் ரவி. எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத பீகாரில் நடந்த பிப்ரவரி 2005 சட்டசபை தேர்தல் குறித்த ஆய்வில், 243 தொகுதிகளில் 87 இடங்களில் வெற்றி பெற்ற கட்சியின் மாற்றத்தை ரவி கண்டார். ஆனால் பிப்ரவரி மற்றும் அக்டோபர் இடையே பெண் வாக்காளர்கள் சதவீதம் 42.5% இக் இருந்து 44.5% என்று அதிகரித்தது; ஆண் வாக்காளர்கள் விகிதம், 50% முதல் 47% வரை குறைந்தது.\n\"பெண்கள் மாற்றத்திற்காக வாக்களிக்கிறார்கள்; அதே வேளையில் ஆண்கள் அதிக நிலைப்பாடு உடையவர்களாக உள்ளனர், \"என்றார் ரவி. \"நிதீஷ் குமார் [பீகாரின் தற்போதைய முதலமைச்சர்] பெண்கள் வாக்குகளால் தாம் ஆட்சிக்கு வந்ததை அறிந்துள்ளார். அரசியல் கட்சிகள் இப்போது அவருடைய புத்தகத்தில் ஒரு கருத்தை எடுத்துக் கொள்கின்றன\" என்றார்.\nபெண்கள் வாக்காளர்கள் என்ன விரும்புகிறார்கள் பீகாரில் 82 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அவர்களின் நீண்டகால கோரிக்கையான மதுவிலக்கை அமல்படுத்த, நிதீஷ் குமார் உறுதியளித்துள்ளார்; பதவி ஏற்றதும் அதை காப்பாற்றினார்.\nஒடிசாவில், பெண்கள் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க - அரசு வேலைகளில் ஒதுக்கீடு, தொழில்சார் பயிற்சி, சைக்கிள், சுகாதார நாப்கின், சீருடை மற்றும் பெண்கள் உதவித்தொகை - உள்ளிட்டவற்றுடன் பெண்களுக்கான \"இயற்கை தொகுதியை\" பட்நாயக் உருவாக்கியதாக, ஐக்கிய ஜனதாதளம் கட்சி தேசிய பொதுச் செயலாளரும், செய்தித்தொடர்பாளருமான பவன் கே. வர்மா தெரிவித்தார். \"அரசு கொள்கைகளின் நன்மைகள், பெண்கள் ஓட்டளிக்கும் வகையில் நிறுவனமயமாக்கல் உள்ளது,\" என்றார் அவர்.\nபெண்கள் வாக்காளர்கள் பெரும்பாலும் ஆண்களின் அதே கோரிக்கைகளுடன் உள்ளதாக, பித்யுத் மொகந்தி தெரிவித்தார். பட்டியலில் முதலில் இருப்பது வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமும் ஆகும். ஆனால், சுகாதார, கல்வி, குடிநீர், பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதி ஆகியவற்றை பெண்கள் விரும்புகின்றனர்.\nஇருப்பினும், பெண்கள் ஒரு தொகுதிக்கென வாக்களிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை.பெண்களின் வாக்களிப்பு முறைகளில் ஒரு அரசியல் கட்சிக்கான சற்று சாய்ந்து அல்லது முன்னுரிமை கூட கணிசமாக முடிவுகளை மாற்ற முடியும் என, டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவமான, மேம்பாடு சங்கங்களின் ஆய்வு மையம் (CSDS). இயக்குனர் சஞ்சய் குமார் தெரிவித்தார். வாக்குப்பதிவில் பாலின இடைவெளியை குறைப்பதன் மூலம், தேர்தலில் பெண் செல்���ாக்கு வளர வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.\nஒரு கட்சிக்கு பெண் தலைவியாக இல்லாதவரை - பெண்களுக்கு பெண்கள் தான் வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டின் 2016 சட்டசபை தேர்தலில், அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK), அதன் தலைவரான ஜெ.ஜெயலலிதாவின் தலைமையில் பெற்ற வெற்றி, ஆண் தலைமையிலான வெற்றியைக்காட்டிலும் 10% புள்ளிகள் அதிகம் என சி.எஸ்.டி.எஸ். குமார், மிண்ட் இதழிலில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக, மாநிலத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான போக்கை அக்கட்சி முறியடித்தது. இதேபோல், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமூல் காங்கிரஸின் வாக்குவிகிதம், பெண்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்துள்ளது.\nஅதிக வெற்றி பெற்றிருந்தாலும், பெண்கள் வேட்பாளர்களுக்கு சிறிய அறை\nஎந்த விதமான வழியைப் பார்த்தாலும், இந்திய அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் மிக குறைந்தளவே உள்ளது. வரலாற்று ரீதியாக, அதிகார பதவியை வகித்த இந்திய பெண்கள் - ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட், இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விதிவிலக்காக - ஆனால் விதிகளின் படியல்ல.\nகடந்த 1952 ஆம் ஆண்டின் முதல் மக்களவையில் 22 பெண் எம்.பி.க்கள் அல்லது 4.5% மட்டுமே பெண்கள். 67 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்களின் எண்ணிக்கை 12.15% என்றளவிலேயே உள்ளது. பதவிக்காலம் முடியும் தற்போதைய மக்களவையில் 66 பெண் எம்.பி.க்கள் மட்டுமே.\nமாநில சட்டசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மோசமாக உள்ளது, தேசிய சராசரியோ, 9% என்றுள்ளது. நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டு 53 ஆண்டுகளில், இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திற்கு, காலஞ்சென்ற ராணோ மெஸி ஷாயிசா மட்டுமே சென்றுள்ளார்.\nபெண்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதில் ஹரியானா மாநிலம் முன்னிலையில் உள்ளது. சட்டப்பேரவையில் அங்கு மொத்தம் 15% பெண்கள் உள்ளனர். கேரளாவில், 2001 தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 9.3% ஆக இருந்தது; ஆனால் தற்போது இது 6 சதவீதத்திற்கு கீழ் குறைந்தது.\nதேர்தலில் பெண்களை களையெடுப்பதில் தங்கள் பாரபட்சத்தை விளக்க அரசியல் கட்சிகள் மேற்கோள் காட்டிய காரணம் 'வெற்றி' அல்லது வெற்றி விகிதம் ஆகும். ஒடிசாவில் ஒரே நேரத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறு நிலையில் பிஜேடி கூட நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமே பெண்களுக்கு இடங்களை ஒதுக்கியுள்ளது.\nஇருப்பினும், பெண் போட்டியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆண்கள் விட அதிக வெற்றி சதவீதம் என்று காட்டுகின்றனர்.\nஒரு கணிசமான வெகுஜனத்தை தாங்குவது பெண் வேட்பாளர்கள் நிறுத்துவதில் அரசியல் கட்சிகளின் கூட்டு தோல்வி கவலைக்குரியது; ஏனெனில் பெண்கள் தலைவர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என, Women in Party Politics என்ற தலைப்பில் 2014இல் ஷாமிகா ரவி வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ப்ரூகிங்ஸ் இந்தியாவின் ஆராய்ச்சி உதவியாளரும், ஆராய்ச்சி இணை ஆசிரியருமான ரோஹன் சாந்து, \"நமது அரசியல் அமைப்பு, பெண் தலைவர்களை உருவாக்கும் முயற்சியில் கூட்டாக தோல்வியடைந்தன; நாடாளுமன்றத்தில் சட்டவரைவு செய்யப்படுத்த அவை தயாராக இல்லை. அத்தகைய சூழலில், மசோதா நிறைவேறியிருந்தாலும் அதன் விளைவுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கும்\" என்று அவர் கூறினார்.\nகட்சிகள் அதன் அமைப்புக்குள்ளேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு தருவது பற்றி காகித அளவில் பேசுகின்றன; உண்மையில் அது வேறுபட்டதாக இருக்கிறது.\nகடந்த 2014இல், 42 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியின் செயற் குழுவில் ஐந்து நிர்வாகிகள் மட்டுமே பெண்கள் என்று, ரவி மற்றும் சாந்து கண்டறிந்தனர்.\nஇந்த சூழல், மற்ற கட்சிகளை ஊக்கப்படுத்துவதாக இல்லை. திரிணமூல் காங்கிரஸின் 30 துணைத்தலைவர்களில் யாரும் பெண்கள் கிடையாது. ஆம் ஆத்மி கட்சி தேசிய செயற்குழுவின் 24 உறுப்பினர்களில் இருவர் மட்டுமே பெண்கள். 12 உறுப்பினர்களைக் கொண்ட சி.பி.எம். அரசியல் குழுவில் ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே உள்ளார்.\nஇதில் பாரதிய ஜனதா மட்டுமே அதன் தேசிய நிர்வாகிகள் 77 பேரில் 26 பெண் உறுப்பினர்களை கொண்டுள்ளது.\n\"கட்சியின் தலைமை பொறுப்புகளில் பெண்கள் இல்லாதிருப்பது, உள்கட்சி அரசியல், உள்கட்டமைப்பில் இல்லாததன் அறிகுறியாகும், இது பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு ஆதரவாக இல்லை\" என்று ரவி கூறினார்.\nஆனாலும், பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு வாயிலாக அரசியல் கட்சிகள் தான் இருக்க முடியும். எத்தனை பெண்கள், யார் யார் எங்கு போட்டியிடுவது என்பதை அரசியல் கட்சியின் தலைமை தான் தீர்மானிக்கிறது.\nசட்டசபை தே���்தலில் எத்தனை பெண்களுக்கு வாய்ப்பளிப்பது என்பதில் பிஜேடி மெளனமாக இருந்தாலும், அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பால், மக்களவை தொகுதியில் பெண்களை வரவேற்பது என்ற திரிணமூல் காங்கிரஸின் முடிவுக்கு உதவியுள்ளது என்றார் ரவி. ஏனெனில் இது \"பெண்கள் தலைவர்கள் மத்தியில் ஒரு இணைப்பை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்\" என்று அவர் மேலும் கூறினார்.\nமற்ற கட்சிகள் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பதற்கு இதுவரை எந்த அடையாளமும் இல்லை. இந்தியாவின் அரசியல் வாழ்வில் பெரும்பான்மையான பாலின சமத்துவத்தை அடைவதற்கான முதல் படியாக 2019 ஆம் ஆண்டு தேர்தல் பாதையில் அதிகம் பெண்களை காணலாம் மஹந்தி தெரிவித்தார்.\n\"இந்தியர்களின் மதிப்புகள் ஒரே இரவில் மாறாது; மாற்றங்களை பார்க்க தலைமுறைகளை தாண்ட வேண்டியிருக்கும் \" என்ற மொஹந்தி \"நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்\" என்றார்.\n(நமீதா பந்தரே, இந்தியா எதிர்கொள்ளும் பாலின பிரச்சினைகள் பற்றி அடிக்கடி எழுதும் டெல்லி பத்திரிகையாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/pt/acompa%C3%B1a?hl=ta", "date_download": "2020-06-05T20:11:46Z", "digest": "sha1:Q7H2QVNRICQS6EOH3H2HKXP4B5BYJDCK", "length": 8138, "nlines": 99, "source_domain": "tradukka.com", "title": "Definitions: acompaña (ஸ்பானிஷ் / போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-nithin-and-keerthy-suresh-joins-first-time-in-rangde-telugu-movie-first-look-poster/", "date_download": "2020-06-05T19:14:58Z", "digest": "sha1:LHN33KEXAMXFRKFE2I5COKL6WQ7K646E", "length": 5447, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த போஸ் கொடுக்கத் தான் உடம்பை பாதியாக குறைச்சதே.. இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷ் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த போஸ் கொடுக்கத் தான் உடம்பை பாதியாக குறைச்சதே.. இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த போஸ் கொடுக்கத் தான் உடம்பை பாதியாக குறைச்சதே.. இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் என்ற ஒரு நடிகையின் சுவடு தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஹிந்தி பட வாய்ப்பை நம்பி பல படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்புகளை உதறி தள்ளி விட்டு சென்றார்.\nஅதன் பலன் தான் தற்போது அதிக அளவு படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உடல் எடையை குறைத்த கீர்த்திசுரேஷ் ரசிகர்களை கவர தவறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.\nகீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்ததில் ரசிகர்களுக்கு பெரிய ஈடுபாடு இல்லை. சர்கார் படத்திற்கு பிறகு தமிழில் எந்த படவாய்ப்புகளும் இல்லாமலிருக்கும் கீர்த்தி சுர���ஷுக்கு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்கள் ஓரளவு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.\nதற்போது கேரளாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான மரக்காயர் எனும் சரித்திரப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nதற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். நடிகர் நிதின் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ராங்குதே என்ற தெலுங்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஉடல் எடையை குறைத்த பிறகு முதன் முதலில் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கீர்த்தி சுரேஷ், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2017/12/rohith-anushka-photo-hit-in-web/", "date_download": "2020-06-05T19:14:13Z", "digest": "sha1:OZKK5HFI7WIZJBZVXFAGTX5UXCYUSMJX", "length": 16972, "nlines": 181, "source_domain": "www.joymusichd.com", "title": "ஒரு மணி நேரத்தில் ஏழு இலட்சம் லைக்குகளை அள்ளிய புகைப்படம் >", "raw_content": "\nமதுரை தமிழச்சிக்கு கிடைத்த கெளரவம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன…\nரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nமதுரை தமிழச்சிக்கு கிடைத்த கெளரவம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன…\nரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome சினிமா இந்திய சினிமா ஒரு மணி நேரத்தில் ஏழு இலட்சம் லைக்குகளை அள்ளிய புகைப்படம்\nஒரு மணி நேரத்தில் ஏழு இலட்சம் லைக்குகளை அள்ளிய புகைப்படம்\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன் மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று ஒரு மணிநேரத்தில் 7 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.\nகோலி, தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமண விழாவில் பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்த மாதம் (டிசம்பர் ) 26ஆம் தேதி மும்பையில் இவர்களது திருமண வரவேற்பு விழா நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடைபெற்ற செய்தி வெளியானதிலிருந்து இருவருக்கும் பல்வேறு திரைப்படப் பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில் அனுஷ்கா ஷர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றினை இன்று (டிசம்பர் 15) பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் அவர்கள் ஐரோப்பாவில் உள்ள பனிப் பிரதேசத்தில் உள்ளனர் என்பத���த் தெளிவுபடுத்தினாலும், எந்த இடத்தில் உள்ளனர் என்று தெரியவில்லை. இந்த புகைப்படம் பதிவிடப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் 7 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.\nPrevious articleஉங்கள் இன்றைய ராசி பலன்-16/12/2017\nNext articleரியல் நாப்கின் நாயகனைக் கொண்டாடும் திரைப்படம்\nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம் திறந்தார் பாடகி சுசித்ரா \nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nஅன்பைவிதைப்போம் : ஜோதிகாவின் கருத்துக்கு கணவர் சூர்யா அதிரடி ஆதரவு \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு \nமதுரை தமிழச்சிக்கு கிடைத்த கெளரவம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன ம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன ம் மகிழ்ச்சியில் தமிழர்கள் \nரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு காரணம் இது தான் படங்கள் – வீடியோ இணைப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் வீடியோ இணைப்பு \nமதுரை தமிழச்சிக்கு கிடைத்த கெளரவம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன ம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன ம் \nரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு காரணம் இது தான் படங்கள் – வீடியோ இணைப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nமதுரை தமிழச்சிக்கு கிடைத்த கெளரவம் ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன...\nரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/bill-without-buying-goods-stationary-police", "date_download": "2020-06-05T20:13:38Z", "digest": "sha1:7MXKCU74EE57X2Z6BEHR4MY66BBE5E7F", "length": 11908, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "பொருட்கள் வாங்காமல் ரூபாய் 6000 வரை பில்... புலம்பும் போலீசார்... | Bill without buying goods -stationary - police - | nakkheeran", "raw_content": "\nபொருட்கள் வாங்காமல் ரூபாய் 6000 வரை பில்... புலம்பும் போலீசார்...\nஇராமநாதபுரத்தில் உள்ள ஸ்டேசனரி மொத்த விற்பனையாளர் கடைக்கு வந்த இரண்டு காவலர்கள், ''சார் வாங்கிட்டு வர சென்னார்'' என்றவுடன் கடையிலிருந்தவர் ''மாதம் மாதம் இப்படி கேட்டால் நான் என்ன செய்ய, உங்களுக்கு குடுத்துபுட்டு நான் மாச மாசம் ஜிஎஸ்டி கட்ட வேண்டியிருக்கு, நீங்க ஒரு ஸ்டேசன்னா பரவாயில்ல, எல்லா ஸ்டேசன்ல இருந்தும் கேட்டா என்ன பண்றது'' என்றார்.\nவந்த காவலர்களோ ''சார் ஜிஎஸ்டி எவ்வளவுனு கேட்டு கொடுக்க சொன்னாரு. அவரு உங்ககிட்ட கேக்குறதுக்கு ரொம்ப சங்கடப்படுகிறார்'' என்று சொல்லிவிட்டு பில்லை மட்டும் வாங்கிட்டு சென்றனர்.\nநாம் அவரிடம் விசாரித்தபோது ஸ்டேசனிலிருந்து ஒவ்வொரு மாதமும் பொருட்கள் வாங்கமல் ரூபாய் 5000 முதல் ரூபாய் 6000 வரை வெறும் பில்லை மட்டும் வாங்கி செல்கிறார்கள் என்றார்.\nநாம் இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, பலரும் சொல்ல தயங்கிய நிலையில் ஒரு காவலர் நம்மிடம், ''ஆமாம் ஒவ்வொரு ஸ்டேசனுக்கும் நோட்டுகள், பேனா, பென்சில், ஸ்டேசனில் இல்லாத பாத்ரூமிற்க்கு ஆசிட், பினாயில், துடைப்பம் ஆகியவை உட்பட சில பொருட்கள் சேர்த்து 6000 ரூபாய்க்கு பில்லை மட்டும் வாங்கி நாங்கள் ஏடிஎஸ்பி அலுவலகம் மூலமாக எஸ்பி அலுவலகத்திற்க்கு அனுப்புகிறோம்.\nமேலும் நாங்கள் பில் மட்டும் கேட்பதற்க்கு மிகவும் சங்கடமாக உள்ளது. நேரடியாக எஸ்.ஐ. யாரும் கையெழுத்துயிடுவதில்லை. சிறப்பு பயிற்சி எஸ்.ஐகள் மற்றும் பதவி உயர்வுபெற்ற எஸ்ஐகள் மட்டும் தான் கையெழுத்துயிடுகின்றனர்'' என கூறினார். மேலும், ''இராமநாதபுரத்தில் மொத்த 45 காவல்நிலையங்க���் உள்ளன. ஒரு காவல்நிலையத்திற்க்கு 6000 என்றாலும் 45 காவல்நிலையத்திற்க்கு 270000 ரூபாய் என்ன ஆகிறது என்று தெரியவில்லை'' என்றார் அந்த அதிகாரி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிதம்பரம் நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஎஸ்பியிடம் புகார்...\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கரோனா\nலீவில் சென்றவர்களுக்கே மீண்டும் லீவா\nகாவல் ஆய்வாளரைத் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்\nவேலுமணியின் 3 ஆயிரம் கோடி ஊழலை பட்டியலிட்டு...: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nகடலூர்: சாயக்கழிவு ஆலை பணிகளைக் கைவிட வேண்டும்\nஅமைச்சர் செல்லூர் ராஜூவின் அறிவிப்பு உண்மையா\nஎங்கெங்கும் ஏழைக்கு உதவும் வள்ளல்கள்\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=1280", "date_download": "2020-06-05T19:26:46Z", "digest": "sha1:GNODQXGOYGI4EKJGV4V3YX6L7YSBOP5K", "length": 24968, "nlines": 76, "source_domain": "poovulagu.org", "title": "ரத்தத்தால் நிலத்தைக் காக்கும் இயற்கை நேசிகள்! – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nரத்தத்தால் நிலத்தைக் காக்கும் இயற்கை நேசிகள்\nஎங்களுடைய குரலை நாங்கள் இன்னும் உயர்த்துகிறோம். எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. எங்களிடம் பணம் இல்லை. எங்களிடம் சக்தி இல்லை. ஆனால், எங்களிடம் இன்னும் குரல் உள்ளது. நாங்கள் அதை பயன்படுத்துகிறோம். அதுதான் எங்களுக்கான உண்மையான வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்கிறது” மார்டின் கோம்ஸ், (இயற்கை ஆர்வலர் ஹோண்டுராஸ்) இதுதான் லத்தீன் அமெரிக்காவில் உள்ள கோத்தேமலா (GAUTEMALA) மற்றும் ஹோண்டு ராஸ் (HONDURAS) நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்களின் குரலாக உள்ளது. இந்த இரு நாடுகளும்தான் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக உள்ளது என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வு அறிக்கை சொல்கிறது. இயற்கை ஆர்வலர்கள் மீதான நய வஞ்சகமான அச்சுறுத்தல்கள், போலியான குற்றச்சாட்டுகள், தாக்குதல்கள், ஆர்வலர்களின் கொலைகள் இவையெல்லாம் இந்த இரு நாடுகளையும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஆபத்தான நாடுகளாக மாற்றியுள்ளன. “நாங்கள் இந்த நிலத்தை எங்கள் ரத்தத்தால் காக்கிறோம்” என்ற பெயரில் ஆம்னெஸ்டி வெளியிட்டுள்ள ஆய்வில், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அவர்களின் அமைப்புகள் மீதான வன்முறைக்கு எப்படி நீதி கிடைக்காமல் போகிறது என்பதை விளக்குகிறது.\nகுளோபல் விட்னஸ் (GLOBAL WITNESS) என்கிற என்.ஜி.ஓ-வின் ஆய்வில், 2015-ஆம் ஆண்டு உலகளவில் கொலை செய்யப்பட்ட 185 இயற்கை ஆர்வலர்களில் 122 பேர் அதாவது 65% பேர் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட அனைவருமே தங்களுடைய நிலம், பிரதேசம், சுற்றுச்சூழல் இவற்றின் மீதான தங்கள் மக்களின் உரிமைகளுக்காக போராடியவர்கள். இந்த 122 கொலைகளில், 8 கொலைகள் ஹோண்டுராசிலும், 10 கொலைகள் கோத்தேமலாவிலும் அரங்கேறியுள்ளது. இது லத்தீன் அமெரிக்காவில் நடைபெற்ற கொலைகளில், அதிகப்படியான கொலைகள் இந்த இரு நாடுகளில் மட்டுமே நடைபெற்றுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். ஹோண்டுராவைச் சேர்ந்த பெர்டா கேசர்ஸ் (BERTA CACERES) என்ற இயற்கை ஆர்வலர் கடந்த மார்ச் மாதம் கொலை செய்யப்படுகிறார். அதன்பின், 6 மாதங்கள் கழித்து ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஹோண்டுராஸ் மற்றும் கோத்தேமலாவில் கள ஆய்வு செய்து இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “மனித உரிமைகளுக்காக போராடு பவர்களுக்கு பெர்டா கேசர்ஸ்-ன் படுகொலை ஒருவித மரண திருப்புமுனையாகவே மாறியுள்ளது. வெளிப்படையான மற்றும் செயல்திறன் மிக்க விசாரணை என்பது இந்தக் கொலைகள் குறித்து நடைபெறவில்லை. தங்களுடைய நிலத்தின் மீதான உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு இத்தகைய கொலைகள் ஒருவித வெறுப்பை உண்டாக்குகிறது.”, என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் அமெரிக்க இயக்குனர் எரிக்கா குவேரா ரோசாஸ் (ERICA GUEVARA – ROSAS) கூறுகிறார்.\nஹோண்டுராஸ் – மரணத்திற்கான தாக்குதல்:\nஇயற்கை ஆர்வலர் பெர்டா கேசர்ஸ், ஹோண்டுராவின் தலைநகரம் டெகுசிகல்பாவில் (TEGUCIGALPA) உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட உடனேயே COPINH என்கிற ஹோண்டுராஸில் மனித உரிமைகள், இயற்கையை காத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடும் அவரது அமைப்பின்மீதும் தாக்குதல் நடத்தப் பட்டது. GUALCARQUE என்கிற ஆற்றின்மீது ஆபத்தான வகையிலும், அங்குள்ள மக்கள் பாதிக்கப்படக் கூடிய வகையிலும் அந்நாட்டு அரசாங்கம் கட்ட முடிவெடுத்த அணையை எதிர்த்து, பெர்டா கேசர்ஸ் பல ஆண்டுகள் போராடியவர். அந்த ஆற்றைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தை 2013-ஆம் ஆண்டு தொடங்கிய அவருக்கு பலவிதமான அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன. ஆனால், அவை எதுவுமே முறையாக விசாரிக்கப்படவில்லை. மனித உரிமைகளுக்கான அமெரிக்க ஆணையம், இயற்கை ஆர்வலர்கள் அனைவருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியபோதும், ஹோண்டுராஸ் அரசாங்கம் அதனை செயல்படுத்த தவறியது.\nபெர்டா கேசர்ஸ்-ன் படுகொலைக்கு பிறகு COPINH மற்றும் அதன் கிளை அமைப்பான MILPAH இவற்றில் தன்னார்வலர்களாக உள்ளவர்கள்மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களின் வீட்டின் முன்பும், அவர் களுக்கான வானொலி நிலையம் முன்பும்\nதாக்குதல்களை நிகழ்த்தியதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.COPINH அமைப்பைச் சேர்ந்தவரான நெல்சன் கார்சியாஎன்ற ஆர்வலர், கடந்த மார்ச் மாதம், தான் ஒருங்கிணைக்க உள்ள போராட்டம் குறித்து அமைப்பில் உள்ள மற்றவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் வீட்டுக்கு வரும் வழியில் சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன்மீதான விசாரணையை அதிகாரிகள் துவங்கினார்களே தவிர இன்னும் நிறைவடையவில்லை. லெஸ்பியா உர்குவியா என்கிற நிலமீட்புப் போராளி ஒருவர் கடந்த ஜூலை மாதத்தில் குப்பைக் கிடங்கில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதன்பிறகு, 2 நாட்கள் கழித்து இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால், அவர்கள் மீது ஒரு வழக்கு கூட காவல் துறையினர் பதிவு செய்யவில்லை. MILPAH இயக்கத்தைச் சேர்ந்த தலைவரான மார்டின் கோம்ஸ் வாஸ்க் மேற்கு ஹோண்டு ராஸிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, சில நபர்களால் கல்லால் தாக்கப்பட்டார். ஹோண்டுராஸ் நிலத்தின்மீதான மக்களின் பாரம்பரிய உரிமையைப் பறித்து நிலத்தை அபகரித்தவர்கள்தான் தன்னைத் தாக்கியதாக மார்டின், அதிகாரிகளிடம் தெரிவித்தபோது கூட தாக்குதல்குறித்த விசாரணையை அதிகாரிகள் துவக்கவில்லை. பெர்டா கேசர்ஸ்-ன் படுகொலையை எதிர்த்து போராடுபவர்கள், அவர்களுக்கான வழக்கறிஞர்கள்மீது கூட தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. பெர்டா கேசர்ஸின் குடும்பத்துக்காக வாதாடும் வழக்கறிஞர் விக்டர் ஃபெர்ணாண்டஸின் அலுவலகத்தை சில நபர்கள் கடந்த ஜூலை 13-ஆம் தேதி அன்று சிலர் சோதனையிட்டனர். பெர்டாவின் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றனர். இதன்மீதான, விசாரணையை கூட அதிகாரிகள் இன்னும் துவங்கவில்லை. ஃபெலிக்ஸ் மொலினா என்கிற ஹோண்டு ராஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளரைச் அவர் காரில் பயணித்தபோது சிலர் கொலை செய்தனர். எதற்காக பெர்டா கேசர்ஸ்-ன் கொலை குறித்து முக்கியமான கட்டுரையை பத்திரிக்கையில் எழுதியதற்காக. இந்தக் கொலை மீதான விசாரணையைக்கூட முழுமூச்சுடன் அதிகாரிகள் நடத்தவில்லை. 2013-ஆம் ஆண்டு ஹோண்டுராஸில் நடத்தப்பட்ட 80 சதவீத படுகொலைகளில் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என ஆம்னெஸ்டி ஆய்வறிக்கை சொல்கிறது. இதேபோல், கோத்தேமலாவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் நிலமீட்பு ஆர்வலர்கள் மீது காவல் துறை மற்றும் அதிகாரிகள் பொய்யான குற்றச் சாட்டுகளையும் புகார்களையும் முன்வைத்து ஆர்வலர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் போன்றதொரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது. கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங் களை சூறையாடும் கும்பலை ஒடுக்குவதற்காக போராடும் ஆர்வலர்கள் மீதே அதிகத் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. கோத்தேமலாவில் ஏற்படுத்தப்பட்ட கனிம சுரங்கத்தை எதிர்த்து போராடியவர்களின் தலைவர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து தாக்குதல்களுக்கு ஆளானார்கள். இவைகளும் வெறும் வழக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது வேதனைக்குரியது.\nஇயற்கை ஆர்வலர்கள் மீதான பாதுகாப்பு என்பது கோத்தேமலா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய இரு நாடுகளிலுமே செயல் திறனற்ற ஒன்றாகத்தான் உள்ளது. ஹோண்டுராசில் இதுபோன்று இயற்கை ஆர்வலர்களைப் பாது காப்பதற்குப் பல திட்டங்கள் இருந்தாலும், அவை பல்வேறு அரசியல் காரணங்கள் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் முழுமையாக செயல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தாங்கள் யாரால் தாக்கப்படுகிறோமோ அவர்களைச் சார்ந்த அதிகாரிகளையே தங்கள் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் என நியமிக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சமூக இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான பல தாக்குதல்களில் காவல் துறையும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக பல ஊடகங்களின் தரவுகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. இயற்கை மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களை கொரில்லாக்கள், தீவிரவாதிகள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள், சுற்றுச்சூழல் தீவிரவாதிகள் என பெரும் பான்மை மக்களிடையே சித்தரிப்பது போன்ற ஆபத்தான போக்கு மிக தீவிரமாக ஹோண்டு ராஸ், கோத்தமலா நாடுகளை தவிர உலகம் முழுவதிலும் உள்ள ஆர்வலர்கள் மீது கட்டமைக் கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், கோத்தேமலா மற்றும் ஹோண்டுராஸ் நாட்டு அரசாங்கத்திற்கு சில கோரிக்கைகளையும் ஆம்னெஸ்டி முன்வைக்கிறது.\n* நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, ஆர்வலர்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தி விழிப்புணர்வை உண்டாக்குவது\n* தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியாக ஆர்வலர்கள் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது.\n* மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாப்பு குறித்த ஐநாவின் தீர்மானத்தை செயல் படுத்துவது. இவையெல்லாம் சில முக்கியமான கோரிக்கைகள்.\nஹோண்டுராஸ், கோத்தேமலா மட்டுமல்ல. இயற்கை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள், அவர்களை அலட்சியம் செய்தல், தீவிரவாதிகள் போல் சித்தரித்தல், பொய் வழக்கு தொடர்தல் என்பது இந்தியாவிலும் அதிகளவில் நடை பெறுகிறது. தங்கள் நிலத்தின் மீதான உரிமையை கோருதல், தங்கள் மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களுக்கு எதிராக போராடு பவர்கள் மீது எத்தனையோ முறை தேசத்துரோக வழக்குகள் பாய்ந்துள்ளன. கூடங் குளம் அனு உலைக்கு எதிரான போராட்டங்கள், நர்மதா நதி மீது அனை கட்டுவதற்கு எதிரான போராட்டம், மணல் கொள்ளை, கனிமக் கொள்ளை, நியூட்ரினோ, மீத்தேன் எதிர்ப்பு என அனைத் திலும், பாதிக்கப்படக்கூடிய மக்கள் களத்தில் இருந்து போராடுகிறார்கள். அவர்கள் மீது எத்தனைமுறை அரசு எந்திரம் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். இயற்கை ஆர்வலர்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்காமல், அவர்களது கோரிக்கைகளுக்கு கொஞ்சம் காது கொடுத்தால் மக்களுக்கான வளர்ச்சி என்பது சாத்தியம்.\n← வாங்க;உரமாக்க கற்றுக் கொள்வோம்\nவிவசாயிகளின் பிரச்னை விவசாயிகளுக்கு மட்டுமானதா\nமாநகராட்சியின் திடக்கழிவுகளுடன் சேரும் மருத்துவக் கழிவுகளால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது;\nவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்றுகளும் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவமும்\nRO தண்ணீர் நல்லதா கெட்டதா \nகாலநிலை மாற்றத்தின் புதிய குழந்தை ‘கொரோனா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6599", "date_download": "2020-06-05T20:23:04Z", "digest": "sha1:LVFFDYY33AVLFHEPGACQLYZC5OMY6LKQ", "length": 20599, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "இதயம் காக்கும் ஒமேகா 3! | The omega-3 save the heart! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nஇதயம் காக்கும் ஒமேகா 3\nஉடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்களுக்கு கொழுப்பு உணவைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால், கொழுப்பு உணவுகளை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை தவிர்க்கவே முடியாது. மனித உடல் இயக்கத் தேவைக்கு மட்டுமல்லாமல், சில முக்கியமான ஆரோக்கிய நலன்களுக்காகவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம் உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.\nபாலிஅன்சேச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் என்றழைக்கப்படும் இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தான் உடலின் கொழுப்பிற்கான கட்டமைப்பாக செயல்படுகின்றன. இதிலிருக்கும் அன்சேச்சுரேட்டட் கொழுப்பு உடல் மற்றும் மூளைக்கு பல நன்மைகளைத் தருபவை. அதுமட்டுமில்லாமல், இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. நினைவகத்தை மேம்படுத்துகிறது, ரத்த அழுத்தம் மற்றும் நீ��ிழிவை கட்டுப் படுத்துகிறது; இதய நோய், புற்றுநோய் மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇத்தனை நன்மைகளை அள்ளித்தரும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் குறைபாடு ஒருவருக்கு ஏற்படுமானால், தோல் வறட்சி, ஞாபகமறதி, மன அழுத்தம், மனநிலை மாறுபாடு, ரத்த ஓட்டத்தடை, சோர்வு மற்றும் இதய பிரச்சினைகள் போன்ற அறிகுறிகள் தென்படும். அசைவத்தில் மீன்களிலும், சைவ உணவு வகைகளை எடுத்துக் கொண்டால், விதைகள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ்களில் ஒமேகா 3 மிகுந்துள்ளது. இந்தச் சத்து குறைபாடுள்ள சிலருக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை சப்ளிமென்ட் மாத்திரைகளாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்துவார்கள். உணவு மூலமாக சேர்த்துக் கொள்வதே நல்லது. ஒமேகா 3 நிறைந்த சில உணவுகளைப் பார்ப்போம்.\nஆன்ட்டி ஆக்சிடன்ட், நார்ச்சத்து, வைட்டமின், புரதம் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மிகுந்த வால்நட்டானது, மன அழுத்தத்திற்கு எதிராக போராடுவதற்கும், நினைவகம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புற்றுநோயை தடுக்கவும், எடை இழப்புக்கும் உதவுகிறது. வால்நட்டை முதல் நாள் இரவே ஊறவைத்து பின் உணவில் சேர்ப்பதால் எளிதில் செரிமானமாகும். ஆனால், பாதாம் பருப்பில் ஒமேகா 3 குறைவாகத்தான் இருக்கிறது.\nALA (Alpha-linolenic acid) அமிலம் உள்ள சோயாபீன்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சோயாவில், ஃபோலேட், பொட்டாசியம், ஃபைபர், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களோடு, ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 என இரண்டு கொழுப்பு அமிலங்களும் மிகுந்துள்ளன. நன்கு பதப்படுத்திய சோயாவை உணவில் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம், தைராய்டு சுரப்பியின் வீக்கத்திற்கு காரணமான கோட்ரெஜெனிக் (Goitrogenic) விளைவை கட்டுப்படுத்த முடியும்.\nஃப்ளேக்ஸ் விதைகள் (Flax seeds)\nநம்மூரில் ஆளிவிதை என்று சொல்லப்படும் Flax Seed ஒமேகா 3 கொழுப்பு அமிலத்திற்கான சிறந்த உணவு. ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த அற்புதமான விதை புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படக்கூடியது. எடை குறைக்க நினைப்பவர்களுக்கும் சிறந்த விதை இது. இட்லி, தோசை மாவு, சப்பாத்திமாவு, கிரேவி என, எது கூடவும் தினசரி சமையலில் ஃப்ளேக்ஸ் விதைகளை சேர்த்து���் கொள்ளலாம்.\nஃப்ளேக்ஸ் விதைகளைப் போன்றே அதைவிட அளவில் சிறியதாக இருக்கும் சியா விதைகளிலும் ALA (Alpha-linolenic acid) அமிலம் இருப்பது, இதயநோய்கள், டைப் 2 நீரிழிவு நோய்களிலிருந்து பாதுகாக்கும். மூளையின் செயல்திறனை அதிகரிக்கக்கூடிய சியா விதைகளில் மாங்கனிஸ், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப்பொருட்களும் எண்ணிலடங்கா வைட்டமின் சத்துக்களும் மிகுந்துள்ளது. எடைகுறைக்க நினைப்பவர்கள் சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை பருகி வரலாம்.\nகாய்களில், காலிஃப்ளவரில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பது, இதயத்தை ஆரோக்கியமான நிலையை பராமரிக்க உதவுகிறது. மேலும், காலிஃப்ளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், தாதுப்பொருள்கள், நார்ச்சத்து மிகுந்துள்ளது. காலிஃப்ளவர் அதிகமாக கிடைக்கும் சீசனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஎளிதாகக் கிடைக்கக்கூடிய நம் சமையலறையிலேயே இருக்கும் வெந்தயத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிகுந்துள்ளது. 50 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்து மிகுந்த வெந்தயத்தை முதல் நாள் இரவு நீரில் ஊறவைத்து அந்த நீரை பருகலாம். அல்லது வெந்தயத்தை பொடியாக்கி சமையலில் பயன்படுத்தலாம். இவை தவிர இலைக்காய்கள், கீரை வகைகளிலும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மிகுந்துள்ளது.\nகண் பார்வை குறைபாடுகளை நீக்க, மனப்பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுபட, கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் மூளைத்திறனை அதிகரிக்க, ADHD குறைபாடுள்ள குழந்தைகளின் அதிவேக நடவடிக்கைகளை குறைக்க, வளர்சிதைமாற்ற குறைபாடுகளைய, முதியோர்களுக்கு வரும் மறதிநோய் தீவிரத்தை குறைக்கவும் மற்றும் புற்றுநோயின் பக்கவிளைவுகளை குறைக்கவும் ஒமேகா 3 ஆசிட் பயன்படுவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். இத்தனை சிறப்புமிக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுப்பொருளை நம் உடல்நலம் மற்றும் மனநலம் காக்க, அவசியம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nசமையல் கலைஞர் நித்யா நடராஜன் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சோயாபீன்ஸ் மற்றும் காலிஃப்ளவரை வைத்து ஒரு சுவையான கிரேவியை எப்படி செய்வது என இங்கே விவரிக்கிறார்…\nசோயா பீன்ஸ் - 1 கப் (ஓர் இரவு முழுவதும் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்)\nகாலிஃப்ளவர் (சிறிய பூ) - 1 (சின்னச் சின்ன பூக்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும்)\nமஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்\nகரம் மசாலா - ½ டீஸ்பூன்\nநெய் - 2 டேபிள்ஸ்பூன்\nபட்டை - சிறியது 1 துண்டு\nசீரகம் - 1 டீஸ்பூன்\nசீரகப்பொடி - ½ டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்\nவெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)\nவெங்காயம் - 2 (பச்சையாக அரைத்தது)\nதக்காளி - 3 (பச்சையாக அரைத்தது)\nபாதாம் விழுது - (2 டேபிள் ஸ்பூன், 10-15 பாதாமை பால் ஊற்றி அரைக்கவும்)\nமல்லித்தழை - 1 கைப்பிடி (அலங்கரிக்க, பொடியாக நறுக்கியது).\n1. ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிவைத்த காலிஃப்ளவரை அதில் போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\n2. மற்றொரு கடாயில் நெய் விட்டு, அதில் பட்டை, சீரகம், லவங்கம், ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.\n3. பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கி, அதோடு அரைத்த வெங்காய விழுதை சேர்க்கவும். அதில், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.\n4. பின் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கி பிறகு காலிஃப்ளவரை போட்டு சிறிது உப்பு சேர்த்து காலிஃப்ளவர் நன்கு வேகும்வரை மூடி வைக்கவும். பின் அதில் வேகவைத்த சோயா, சீரகப்பொடி, அரைத்த பாதாம் விழுதை சேர்த்து பத்து நிமிடம் வேகவைத்து, மல்லித்தழை தூவி இறக்கவும். சோயா, காலிஃப்ளவர் சேர்ந்த இந்த சத்தான கிரேவியை சப்பாத்தி, புல்காவிற்கு சைட்டிஷ்ஷாக சோ்த்துக் கொள்ளலாம்.\nஇதயம் காக்கும் ஒமேகா 3\nகோடைகாலத்தில் தர்பூசணி ஏன் சாப்பிடணும்\nபெண்களை தாக்கும் கேன்சர் வைரஸ்\nமாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்\nதன்னம்பிக்கை கொடுக்கும் காஸ்மெட்டிக் சர்ஜரி\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜ���்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489889", "date_download": "2020-06-05T19:22:58Z", "digest": "sha1:JR7TFHHXYFQ2ODHLDJ5KKPDHDSGF6BLI", "length": 8904, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் | Rahane's action: Rajasthan Royals wins 192 for Rajasthan Royals - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்க உள்ளது.\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nஅரகண்டநல்லூர் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது\nபீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக ��மிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nஇந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை காலை நடைபெற உள்ளதாக தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229-ஆக அதிகரிப்பு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும்: பினராயி விஜயன் அறிவிப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nசென்னையில் மேலும் 1116 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/80241", "date_download": "2020-06-05T18:26:12Z", "digest": "sha1:P5V4EXRJDA6GQE44IY6IM3TWC3V5ARMN", "length": 3418, "nlines": 52, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நான் செய்த தவறு! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nசமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தன் திரைப்பயணத்தில் செய்த தவறு பற்றி நயன்தாரா சொல்லியுள்ளார். அதில் முருகதாஸின் ‘கஜினி’ படத்தில் நடித்தது தான் செய்த தவறு என கூறியுள்ள அவர், படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் காட்டப்பட்டிருந்த விதம் முருகதாஸ் தன்னிடம் சொன்ன கதையில் இருந்து அதிகம் மாறுபட்டிருந்தது எனவும், அதற்கு பிறகு தான் கதைகளை மிக கவனமாக கேட்��� ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nமன்னிக்கும் மனம் வேண்டும்” ; ”மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு\nஅடுத்த ஃப்ளைட் பிடித்து இந்தியாவுக்கு வர ஆசைப்படுகிறேன் சன்னி லியோனின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/121946?ref=archive-feed", "date_download": "2020-06-05T19:51:05Z", "digest": "sha1:IMGZJ4HXPORNL7ZZLYWDSWRLAA476OWG", "length": 7604, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "நாடு கடத்தப்படும் ஜேர்மானியர்: எதற்காக? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாடு கடத்தப்படும் ஜேர்மானியர்: எதற்காக\nஜேர்மனியை சேர்ந்த நபர் விமான நிலையத்துக்கு வரும் பெண்களை தாக்குவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஜேர்மனியை சேர்ந்தவர் Stephan Brode (44), இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சுற்றுலா விசாவில் பிரேசிலுக்கு வந்தார்.\nமீண்டும் தன் சொந்த நாட்டுக்கு போக பணம் இல்லாததால் Stephan பிரேசிலின் Sao Paulo விமான நிலையம் அருகிலேயே தங்கியுள்ளார். இதனிடையில், விமான நிலையத்துக்கு வரும் பெண்களை தாக்குவதாக Stephan மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nசிசிடிவி கமெராவில் அவர் ஒரு பெண்ணை அடிப்பது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது.\nஇதுவரை மொத்தம் 7 பெண்களை தாக்கியதாக அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அப்படி தான் செய்யவில்லை என Stephan மறுத்துள்ளார்.\nஇது குறித்து பொலிசார் கூறுகையில், Stephan-ன் விசா காலாவதி ஆகிவிட்டது, அவர் பிரேசிலை விட்டு வெளியேற எட்டு நாள் கெடு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதை அவர் செய்யவில்லை என்றால் நாடு கடத்தப்படுவார் என அவர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திக��் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/116618?ref=archive-feed", "date_download": "2020-06-05T20:01:19Z", "digest": "sha1:NJPFACNLCQY426G6Q5DFLKCAW4QL4FAJ", "length": 7613, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "மக்களிடம் நீதி கேட்க செல்கிறார் தீபா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமக்களிடம் நீதி கேட்க செல்கிறார் தீபா\nமக்களிடம் நீதி கேட்கும் பயணம் மேற்கொள்ள தீபா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகட்சியில் உள்ள 75 சதவீத தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில், பொதுச்செயலாளரை நியமிக்கவில்லை என்பது தீபாவின் ஆதரவாளர்கள் கருத்து.\nசசிகலாவை பொதுச்செயலாளராக தெரிவு செய்ய பொது மக்கள், தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் அதை தீபாவுக்கு சாதகமாக்க அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.\nசசிகலாவிடம், கட்சிக்கு சொந்தமான தலைமை அலுவலகம், கொடி, சின்னம் மற்றும் ஆட்சியும் இருக்கலாம். ஆனால் மக்களும், தொண்டர்களும், தீபாவுக்கு ஆதரவாகவே உள்ளனர்.\nஎனவே, மாவட்டவாரியாக மக்களிடமும், தொண்டர்களிடமும், நீதி கேட்டு பயணம் செல்ல தீபா திட்டமிட்டுள்ளார் என தீபாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பயணத்தின் மூலம், மக்களிடம் கிடைக்கும் ஆதரவு, செல்வாக்கு, அனுதாபத்தை தொடர்ந்து புதுக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார் என கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/senior-citizen-fd-interest-rates-sbi-hdfc-bank-axis-who-is-giving-more-interest-018444.html", "date_download": "2020-06-05T19:03:28Z", "digest": "sha1:OHV7YU44W6663U46WIWOOADVNVDCMTG5", "length": 26312, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மூத்த குடிமக்கள் கவனத்துக்கு! FD திட்டங்களுக்கு 6.6% மேல் வட்டி வேண்டுமா? இதப் படிங்க! | Senior Citizen FD Interest rates: SBI HDFC bank Axis Who is giving more interest - Tamil Goodreturns", "raw_content": "\n» மூத்த குடிமக்கள் கவனத்துக்கு FD திட்டங்களுக்கு 6.6% மேல் வட்டி வேண்டுமா FD திட்டங்களுக்கு 6.6% மேல் வட்டி வேண்டுமா\n FD திட்டங்களுக்கு 6.6% மேல் வட்டி வேண்டுமா\n Airtel உடன் கை கோர்க்க பேச்சு\n11 hrs ago 87% வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n12 hrs ago இந்தியாவில் தொழிற்சாலை உபகரணங்களைத் தயாரிக்கும் பொறியியல் கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n12 hrs ago கடந்த ஒரு வாரத்தில் 19% மேல் வருமானம் கொடுத்த பங்குகள் பட்டியல்\nNews பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு\nAutomobiles ஹூண்டாய் கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு... முழு விபரம்\n அந்தப் பிரமாண்டப் படத்துக்காக.. கொரோனா இல்லாத கிராமத்தையே உருவாக்கப் போறாங்களாம்\nSports உலகத்துலயே யார்க்கர் பௌலிங் போடறதுல அவர்தான் பெஸ்ட்... யாருமே ஈடு இல்ல\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nTechnology ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்\nLifestyle வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் முதுகு வலி அதிகமாயிடுச்சா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் பரவலால், இந்தியப் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, ஆர்பிஐ தன் வட்டி விகிதங்கள் மற்றும் சி ஆர் ஆர் விகிதங்களை பெரிய அளவில் குறைத்தது.\nஇதனால் ஒரு பக்கம் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைந்தது. மறு பக்கம் ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களுக்கான வட்டி விகிதமும் குறைந்துவிட்டது.\nஎனவே வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit)-ல் இருந்து வரும் வட்டி வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்த பெரியவர்கள் & முதியவர்களுக்கு பண நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.\nபொதுவாகவே வயதானவர்கள் எஸ்பிஐ போன்ற அரசு வங்கிகளைத் தான் அதிகம் நம்புகிறார்கள். ஆனால் எஸ்பிஐயில் 6.2 % தான் ��திகபட்ச வட்டியாக மூத்த குடிமக்களுக்கு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இப்போது நம் வீட்டு பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் எங்கு எந்த வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி (6.6 சதவிகிதத்துக்கு மேல்) பெறலாம் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.\nஇந்த வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சிறப்பு வட்டி விகிதங்கள். எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதுவும் 2 கோடி ரூபாய்க்குள் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி வங்கி & ஆக்ஸிஸ் வங்கி போன்றவைகளை ஒப்பீடுக்கு எடுத்துக் கொள்கிறோம்.\nஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த 18 மார்ச் 2020 அன்று தான் தன் வட்டி விகிதங்களைக் குறைத்தது. எஸ்பிஐ கடந்த 28 மார்ச் 2020 அன்று தான் தன் FD-க்கான வட்டி விகிதங்களைக் குறைத்தது. ஆக்ஸிஸ் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் 2 ஏப்ரல் 2020 நிலவரப்படி கொடுத்து இருக்கிறோம்.\nஎஸ்பிஐ 1 - 2 வருடத்துக்கான மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு (Fixed Deposit) புதிய வட்டி விகிதங்கள் படி 6.2 % தான் வட்டி கொடுக்கிறார்கள். ஆனால் ஹெச் டி எஃப் சி வங்கி தன் 1 - 2 வருட மூத்த குடிமக்கள் Fixed Deposit திட்டத்துக்கு 6.65 % வட்டி கொடுக்கிறார்கள். இதற்கே ஷாக் ஆனால் எப்படி.. ஆக்ஸிஸ் வங்கியோ மூத்த குடிமக்களின் 1 - 2 வருட டெபாசிட் திட்டங்களுக்கு 7.05 - 7.15 % வட்டி கொடுக்கிறார்கள்.\nஇந்த 2 - 3 வருட மூத்த குடி மக்கள் டெபாசிட் திட்டத்துக்கு ஆக்ஸிஸ் வங்கி 7.0 - 7.15 % வட்டி கொடுக்கிறார்கள். ஆனால் அரசின் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இதே 2 - 3 வருட மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.2 % மட்டுமே கொடுக்கிறது. ஹெச் டி எஃப் சி வங்கி, ஓரளவுக்கு பரவாயில்லாமல், 6.75 % வட்டி கொடுக்கிறார்கள். ஆக இதிலும் ஆக்ஸிஸ் வங்கி தான் அள்ளிக் கொடுக்கிறது.\nஇந்த நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களான 3 - 10 வருட ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு, ஆக்ஸிஸ் வங்கி 7.00 % வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இது எஸ்பிஐ கொடுக்கும் 6.20 சதவிகிதத்தை விட 0.8 % அதிகம். ஹெச் டி எஃப்சி வங்கி 6.65 % தான் வட்டி கொடுக்கிறது. மூத்த குடிமக்கள் இப்போது எந்த வங்கியில் தங்��ள் டெபாசிட் பணத்தை வைக்கலாம் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவங்கியில் FD வைத்திருப்பவர்கள் & வீடு வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nஇன்று முதல் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி எஸ்பிஐ அதிரடி..\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி, 06 நவம்பர் 2018-ல் இருந்து அமல்.\nபங்குச்சந்தை / தங்கம் / மியூச்சுவல் ஃபன்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் \nமுதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட், பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தினை உயத்தி எஸ்பிஐ அதிரடி\nபிக்சட் டெபாசிட் டிடிஎஸ் பணத்தினை வங்கிகள் அரசுக்கு செலுத்துகின்றனவா\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைவது குறித்துக் கவலையா இதோ உங்களுக்கான மாற்று வழிகள்..\nபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பெறும் லாபத்திற்கும் வருமான வரி செலுத்த வேண்டும்\nபிக்ஸட் டெபாசிட்-இல் முதலீடு செய்வதை ஏன் நிறுத்த வேண்டும் என்பதற்கான 4 காரணங்கள்..\n20 வருடமாக 20 சதவீதம் லாபத்தை அள்ளித்தந்த முதலீடு திட்டம்\nபிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதில் இருந்து அதிக லாபம் கோடுத்த 15 பங்குகள் இவை தான்..\nதங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nகலவர பூமியாக மாறிய அமெரிக்கா.. எச்சரிக்கும் டிரம்ப்.. சரிவில் பங்கு சந்தைகள்..\nசெம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/india-is-generating-much-more-plastic-waste-than-it-reports-heres-why/", "date_download": "2020-06-05T18:21:09Z", "digest": "sha1:2RSADJ5BCLFFPAF4AD56BGOXY7VIZGYE", "length": 49020, "nlines": 145, "source_domain": "tamil.indiaspend.com", "title": "அறிக்கையில் உள்ளதைவிட அதிக பிளாஸ்டிக் கழிவை உருவாக்கும் இந்தியா; ஏன் என்பதற்கான விடை இதோ | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஅறிக்கையில் உள்ளதைவிட அதிக பிளாஸ்டிக் கழிவை உருவாக்கும் இந்தியா; ஏன் என்பதற்கான விடை இதோ\nபுதுடெல்லி: இந்தியாவில் உள்ள 35 மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் 14 மட்டுமே 2017-18ல் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி பற்றிய தகவல்களை தாக்கல் செய்தாக, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சி.பி.சி.பி. (CPCB) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. சி.பி.சி.பி. மதிப்பீடு படி 2017-18ல் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் 660,787.85 டன். இது, ஒரு டிரக்கிற்கு 10 டன் வீதம், 66,079 டிரக்குகளை நிரப்பக்கூடிய அளவாகும் - இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 60%க்கும் மேலாக நிலைமையை பிரதிபலிக்கவில்லை.\nகடந்த 2016-17 ஆம் ஆண்டில் கூட, பிராந்திய மாசுபாடு வாரியங்களில் இருந்து 25 மட்டுமே இத்தகையை அறிக்கையை சி.பி.சி.பி. பெற்றது. அந்த ஆண்டின் மொத்த பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி எண்ணிக்கை 16 லட்சம் டன்கள் அல்லது 160,000 டிரக் நிரப்பும் அளவு என்று மதிப்பிடப்பட்டது.\nசி.பி.சி.பி. தேசிய பசுமை தீர்ப்பாயத்தை (NGT) அணுகி, இணங்காத அரசுகளை பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்த கட்டாயப்படுத்தக் கோரியது. 2019 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சிபிசிபி அறிக்கைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பிற்கும் 2019 மார்ச் 12இல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாவிட்டால், மாதம் ரூ. 1 கோடி வீதம் சி.பி.சி.பி.க்கு அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.\nஇந்தியா 1.65 கோடி டன்கள் அதாவது சுமார் 16 லட்சம் டிரக் நிரம்பும் அளவுக்கு ஆண்டுதோறும் பிளாஸ்டிக் பயன்படுத்துகிறது என, பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபடும் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பான இந்திய பிளாஸ்டிக் அறக்கட்டளையின் புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டு, 2018 ஜூன் Down to Earth இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதில் 43% ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வீசக்கூடிய பொருட்கள்; இவை குப்பை அதிகரிக்க காரணமாக உள்ளது என்று அந்த கட்டுரை தெரிவிக்கிறது. மொத்தத்தில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பிளாஸ்டிக் உற்பத்தியில் 80% வீசப்படக்கூடியவை.\nஇவை ஆறுகள், கடலில் கலந்து கடல் சார்���்த விலங்கினங்களுக்கு பிளாஸ்டிக்கால் பெரும் தீங்கு உண்டாகிறது. இது மண் மற்றும் தண்ணீரில் கலந்து நச்சுத்தன்மை கொண்ட டையாக்ஸின்களை வெளிப்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.\nஒவ்வொரு நாளும் குறைந்தது 40% பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன - இது 25,940 டன் அல்லது 2,594 டிரக்கில் ஏற்றக் கூடியது என்று, 2011-12 ஆம் ஆண்டிற்கான சி.பி.சி.பி.யின் 2015 ஆய்வு தெரிவிக்கிறது. இது சேகரிக்கப்படுவதில்லை. மெல்லிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் திரைப்பட சுருள்களுக்கு மறுசுழற்சி சந்தையில் போதிய மதிப்பு இல்லை - கிலோவுக்கு 4 ரூபாய்க்கு மேல் கிடைப்பதில்லை.\nபிளாஸ்டிக் கழிவு உற்பத்தியில் துல்லியமான தரவு, சேகரிப்பு மற்றும் அகற்றுதல் ஒரு நாட்டின் கழிவு மேலாண்மை மீதான அதன் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்படுவது என்பதை ஒருங்கிணைப்பதாகும். இந்த புள்ளிவிவரங்கள் இந்தியாவுக்கு இன்னும் தேவை. ஏனெனில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை வெளியேற்றுவதற்கான அதன் தீர்மானத்தை 2019இல் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்றத்தில் (UNEA) தெரிவித்தது; மேலும் நாட்டிற்குள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதையும் தடை செய்தது.\n2 ஆண்டுகளாக 10 மாநிலங்களில் இருந்து தகவல் இல்லை\nபிளாஸ்டிக் மேலாண்மை கழிவு விதிகள்-2016 என்பது 2018இல் திருத்தப்பட்டு, அதன்படி மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுக்கள் ஆகியன, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.பி.சி.பி.க்கு சுற்றுச்சூழலின் வகை மற்றும் அளவைப் பற்றிய விரிவான தகவல்கள், நகரங்கள், கிராமங்கள் வாரியாக சேகரித்து, பிரித்து அகற்றிய விவரங்களை அனுப்ப வேண்டும் என்றது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31க்குள் அனுப்பப்பட வேண்டும்.\nகடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில், கீழ்கண்ட மாநிலங்கள் சி.பி.சி.பி.க்கு வருடாந்திர தரவுகளை சமர்ப்பிக்கவில்லை:\nசி.பி.சி.பி.இன் 2015 ஆம் ஆண்டு ஆய்வு அறிக்கையானது, 2010-12ல், இந்தியா ஒருநாளைக்கு 25,940 டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்தது என தெரிவித்தது. இது ஆண்டுக்கு 95 லட்சம் டன் அளவாகும்.\nஇந்தியாவின் 60 முக்கிய நகரங்கள் 4,059 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன; 2010-12ல் ஒரு நாளைக்கு சுமார் 405 டிரக் வண்டிகளில் ஏற்றும் அளவுக்கு பிளாஸ்டிக் உற்பத்தியானதாக, அதே ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 5 நகரங்களில் டெல்லி (689 டன்), சென்னை (429 டன்கள்),கொல்கத்தா (425 டன்), மும்பை (408 டன்) மற்றும் பெங்களூரு (313 டன்கள்) ஆகும். 2018 ஜூனில், உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்திய போது, இந்தியா இந்த புள்ளி விவரங்களை தந்தது.\nஇருப்பினும், 2018 இல் சி.பி.சி.பி.க்கு பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியில் தகவல் கொடுக்காத குற்றச்சாட்டுக்கு ஆளாக நகரங்கள் - டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா - என்று எதுவும் இதில் இல்லை. இது இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களின் முழு எண்ணிக்கையை சி.பி.சி.பி. அறிக்கையாக்கும் அளவுக்கு அதிகமாக இருப்பதை குறிக்கிறது.\nவழிகாட்டுதல்களை வெளியிடும் ஒரு நோடல் அமைப்பாக சி.பி.சி.பி. உள்ளது. ஆனால் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மாநில அரசுகளின் கீழ் உள்ளன.\nஇந்தியாவில் பரவலாக இருந்தபோதும் பிளாஸ்டிக் கழிவு இறக்குமதியாகிறது\nஇந்தியா மிகவும் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன - உரிமம் பெறாத நிறுவனங்கள் பரந்தஉற்பத்தியை குறைக்க - பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஸ்டைரோஃபோம் போன்ற பொருள் உற்பத்தியையும், கழிவு மேலாண்மையில் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தையும் களைய வேண்டும்.\nதற்போது, நாடு 40 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை மட்டுமே மறுசுழற்சி செய்ய முடியும்.\nகடந்த 2019 மார்ச்சில் பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி மீதான தடை மறுபரிசீலனைக்கு முன்வு வரை, இந்திய மறுசுழற்சி நிறுவனங்கள் சீனா, இத்தாலி, ஜப்பான் மற்றும் மலாவி ஆகியவற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்தன. இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மலிவானவை மற்றும் தனிப்படுத்தப்பட்ட வடிவங்களில் கிடைக்கும் என்பதால் தான் இவ்வாறு செய்கின்றன.\n\"மறுசுழற்சி துறையில் இந்த உபரி பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்த முடியும். ஆனால் பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் பற்றாக்குறை உள்ளது \" என்று பிளாஸ்டிக் தொழில் ஆலோசகர் ஓ.பி. ரத்ரா கூறினார்.\nபிளாஸ்டிக் கழிவுகள் 2016-17ஆம் ஆண்டில் 12,000 டன் என்பது, 2015 பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி தடை இருந்த போதும் நான்கு மடங்கு அதிகரித்து, 2017-18ல் 48,000 டன்கள் என்றிருந்தது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்��ுமதி செய்யப்படும் ஓட்டை மூலம் இது சாத்தியமானது. 2019 மார்ச் 6இல் அரசு இதை தடை செய்தது. தடை விதிக்கப்படும் கடைசி நேரத்தில், தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 25,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன.\nவரும் 2022க்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை இந்தியா ஏன் வெளியேறக்கூடாது\nமுன்னர் குறிப்பிட்டது போல், கென்யாவின் நைரோபி நகரில் 2019 மார்ச் 11 மற்றும் 15க்கு இடையே நடந்த ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்ற (UNEA) கூட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் அகற்றும் தீர்மானத்தை இந்தியா முன்வைத்தது. பின்னர் இது, 2025 ஆம் ஆண்டு வரை என புதுப்பிக்கப்பட்டது. பெரும்பான்மை உறுப்பு நாடுகள் \"2030 இல் குறைப்பு\" என்ற லட்சியம் என்பதற்கான வாய்ப்புகளை தேர்வு செய்தன.ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்றம் என்பது 170 உறுப்பு நாடுகளுடன் உலகின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் மன்றமாகும்.\nகடந்த 2018இல் ஐ.நா. உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, 2022 ஆம் ஆண்டிற்குள் “பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்” என்ற முழக்கத்துடன் ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் அகற்றுவதாக இந்தியா உறுதியளித்தது. \"உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் சிறு அளவு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது; பெரும்பாலானவை சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள், பல்லுயிரி சூழலை சேதப்படுத்துகின்றன,\" என்று, அரசு செய்திக்குறிப்பு கூறுகிறது. \"இரண்டுமே உலகளாவிய சவால்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்றத்தில் இந்தியா முன் வைத்த தீர்மானங்கள், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான முக்கிய முதல் படிகள் மற்றும் உலகளாவிய சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதாகும்\" என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்தியாவின் பிளாஸ்டிக் நுகர்வு 2020இல் 2 கோடி மெட்ரிக் டன்களை கடக்கும்\nஇருப்பினும், 2022 என்ற இலக்கு சாத்தியம் இல்லை - இந்தியாவின் ஆண்டு பிளாஸ்டிக் நுகர்வு 2020ஆம் ஆண்டில் 2 கோடி டன்னை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 2010 மற்றும் 2015 க்கு இடையில், மொத்தம் 10% வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) உடன் பிளாஸ்டிக் பதப்படுத்தும் தொழில் வளர்ந்தது. இது, ஆண்டுக்கு 8.3 மில்லியன் மெட்ரிக் டன் (MMTP) என்பதில் இருந்து 13.4 மில்லியன் மெட்ரிக் டன் என்று அதிகரித்தது என, இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பின் 2017 ஆய்வு தெரிவித்தது. சி.ஏ.ஜி.ஆர் இன் கணிப்புப்படி 2020ஆம் ஆண்டில் இது சுமார் 10.5% ஆக அதிகரிக்கும் அதாவது 22 மில்லியன் மெட்ரிக் டன் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேபோல், பிளாஸ்டிக், பேக்கேஜிங் துறை சி.ஏ.ஜி.ஆர். பதிவின்படி 2010 மற்றும் 2015 இடையே 15% வேகமாக வளர்ந்து வந்துள்ளதாக, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பிளாஸ்டிக் நுகர்வு அதிகரிப்பானது, நிச்சயமாக பிளாஸ்டிக் கழிவுகளை அதிகரிக்க செய்யும்.\n\"இத்தகைய பிளாஸ்டிக் தயாரிப்புகளின் உற்பத்தியை நிறுத்த நடவடிக்கை எடுக்க்காவிட்டால், அதன் மீதான கட்டுப்பாடுகள் பயனற்றதாகிவிடும்\" என்று, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கூடுதல் இயக்குனர் மற்றும் நகர்ப்புற மாசு கட்டுப்பாட்டு தலைவரான எஸ்.கே. நிகம் தெரிவித்தார்.\n(பானர்ஜி, ஒரு சுற்றுச்சூழல் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஆவார்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: இந்தியாவில் உள்ள 35 மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் 14 மட்டுமே 2017-18ல் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி பற்றிய தகவல்களை தாக்கல் செய்தாக, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சி.பி.சி.பி. (CPCB) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. சி.பி.சி.பி. மதிப்பீடு படி 2017-18ல் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் 660,787.85 டன். இது, ஒரு டிரக்கிற்கு 10 டன் வீதம், 66,079 டிரக்குகளை நிரப்பக்கூடிய அளவாகும் - இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 60%க்கும் மேலாக நிலைமையை பிரதிபலிக்கவில்லை.\nகடந்த 2016-17 ஆம் ஆண்டில் கூட, பிராந்திய மாசுபாடு வாரியங்களில் இருந்து 25 மட்டுமே இத்தகையை அறிக்கையை சி.பி.சி.பி. பெற்றது. அந்த ஆண்டின் மொத்த பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி எண்ணிக்கை 16 லட்சம் டன்கள் அல்லது 160,000 டிரக் நிரப்பும் அளவு என்று மதிப்பிடப்பட்டது.\nசி.பி.சி.பி. தேசிய பசுமை தீர்ப்பாயத்தை (NGT) அணுகி, இணங்காத அரசுகளை பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்த கட்டாயப்படுத்தக் கோரியது. 2019 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சிபிசிபி அறிக்கைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பிற���கும் 2019 மார்ச் 12இல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாவிட்டால், மாதம் ரூ. 1 கோடி வீதம் சி.பி.சி.பி.க்கு அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.\nஇந்தியா 1.65 கோடி டன்கள் அதாவது சுமார் 16 லட்சம் டிரக் நிரம்பும் அளவுக்கு ஆண்டுதோறும் பிளாஸ்டிக் பயன்படுத்துகிறது என, பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபடும் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பான இந்திய பிளாஸ்டிக் அறக்கட்டளையின் புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டு, 2018 ஜூன் Down to Earth இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதில் 43% ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வீசக்கூடிய பொருட்கள்; இவை குப்பை அதிகரிக்க காரணமாக உள்ளது என்று அந்த கட்டுரை தெரிவிக்கிறது. மொத்தத்தில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பிளாஸ்டிக் உற்பத்தியில் 80% வீசப்படக்கூடியவை.\nஇவை ஆறுகள், கடலில் கலந்து கடல் சார்ந்த விலங்கினங்களுக்கு பிளாஸ்டிக்கால் பெரும் தீங்கு உண்டாகிறது. இது மண் மற்றும் தண்ணீரில் கலந்து நச்சுத்தன்மை கொண்ட டையாக்ஸின்களை வெளிப்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.\nஒவ்வொரு நாளும் குறைந்தது 40% பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன - இது 25,940 டன் அல்லது 2,594 டிரக்கில் ஏற்றக் கூடியது என்று, 2011-12 ஆம் ஆண்டிற்கான சி.பி.சி.பி.யின் 2015 ஆய்வு தெரிவிக்கிறது. இது சேகரிக்கப்படுவதில்லை. மெல்லிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் திரைப்பட சுருள்களுக்கு மறுசுழற்சி சந்தையில் போதிய மதிப்பு இல்லை - கிலோவுக்கு 4 ரூபாய்க்கு மேல் கிடைப்பதில்லை.\nபிளாஸ்டிக் கழிவு உற்பத்தியில் துல்லியமான தரவு, சேகரிப்பு மற்றும் அகற்றுதல் ஒரு நாட்டின் கழிவு மேலாண்மை மீதான அதன் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்படுவது என்பதை ஒருங்கிணைப்பதாகும். இந்த புள்ளிவிவரங்கள் இந்தியாவுக்கு இன்னும் தேவை. ஏனெனில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை வெளியேற்றுவதற்கான அதன் தீர்மானத்தை 2019இல் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்றத்தில் (UNEA) தெரிவித்தது; மேலும் நாட்டிற்குள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதையும் தடை செய்தது.\n2 ஆண்டுகளாக 10 மாநிலங்களில் இருந்து தகவல் இல்லை\nபிளாஸ்டிக் மேலாண்மை கழிவு விதிகள்-2016 என்பது 2018இல் திருத்தப்பட்டு, அதன்படி மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுக்கள் ஆகியன, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.பி.சி.பி.க்கு சுற்றுச்சூழலின் வகை மற்றும் அளவைப் பற்றிய விரிவான தகவல்கள், நகரங்கள், கிராமங்கள் வாரியாக சேகரித்து, பிரித்து அகற்றிய விவரங்களை அனுப்ப வேண்டும் என்றது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31க்குள் அனுப்பப்பட வேண்டும்.\nகடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில், கீழ்கண்ட மாநிலங்கள் சி.பி.சி.பி.க்கு வருடாந்திர தரவுகளை சமர்ப்பிக்கவில்லை:\nசி.பி.சி.பி.இன் 2015 ஆம் ஆண்டு ஆய்வு அறிக்கையானது, 2010-12ல், இந்தியா ஒருநாளைக்கு 25,940 டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்தது என தெரிவித்தது. இது ஆண்டுக்கு 95 லட்சம் டன் அளவாகும்.\nஇந்தியாவின் 60 முக்கிய நகரங்கள் 4,059 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன; 2010-12ல் ஒரு நாளைக்கு சுமார் 405 டிரக் வண்டிகளில் ஏற்றும் அளவுக்கு பிளாஸ்டிக் உற்பத்தியானதாக, அதே ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 5 நகரங்களில் டெல்லி (689 டன்), சென்னை (429 டன்கள்),கொல்கத்தா (425 டன்), மும்பை (408 டன்) மற்றும் பெங்களூரு (313 டன்கள்) ஆகும். 2018 ஜூனில், உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்திய போது, இந்தியா இந்த புள்ளி விவரங்களை தந்தது.\nஇருப்பினும், 2018 இல் சி.பி.சி.பி.க்கு பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியில் தகவல் கொடுக்காத குற்றச்சாட்டுக்கு ஆளாக நகரங்கள் - டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா - என்று எதுவும் இதில் இல்லை. இது இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களின் முழு எண்ணிக்கையை சி.பி.சி.பி. அறிக்கையாக்கும் அளவுக்கு அதிகமாக இருப்பதை குறிக்கிறது.\nவழிகாட்டுதல்களை வெளியிடும் ஒரு நோடல் அமைப்பாக சி.பி.சி.பி. உள்ளது. ஆனால் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மாநில அரசுகளின் கீழ் உள்ளன.\nஇந்தியாவில் பரவலாக இருந்தபோதும் பிளாஸ்டிக் கழிவு இறக்குமதியாகிறது\nஇந்தியா மிகவும் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன - உரிமம் பெறாத நிறுவனங்கள் பரந்தஉற்பத்தியை குறைக்க - பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஸ்டைரோஃபோம் போன்ற பொருள் உற்பத்தியையும், கழிவு மேலாண்மையில் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தையும் களைய வேண்டும்.\nதற்போது, நாடு 40 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை மட்டுமே மறுசுழ���்சி செய்ய முடியும்.\nகடந்த 2019 மார்ச்சில் பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி மீதான தடை மறுபரிசீலனைக்கு முன்வு வரை, இந்திய மறுசுழற்சி நிறுவனங்கள் சீனா, இத்தாலி, ஜப்பான் மற்றும் மலாவி ஆகியவற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்தன. இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மலிவானவை மற்றும் தனிப்படுத்தப்பட்ட வடிவங்களில் கிடைக்கும் என்பதால் தான் இவ்வாறு செய்கின்றன.\n\"மறுசுழற்சி துறையில் இந்த உபரி பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்த முடியும். ஆனால் பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் பற்றாக்குறை உள்ளது \" என்று பிளாஸ்டிக் தொழில் ஆலோசகர் ஓ.பி. ரத்ரா கூறினார்.\nபிளாஸ்டிக் கழிவுகள் 2016-17ஆம் ஆண்டில் 12,000 டன் என்பது, 2015 பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி தடை இருந்த போதும் நான்கு மடங்கு அதிகரித்து, 2017-18ல் 48,000 டன்கள் என்றிருந்தது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படும் ஓட்டை மூலம் இது சாத்தியமானது. 2019 மார்ச் 6இல் அரசு இதை தடை செய்தது. தடை விதிக்கப்படும் கடைசி நேரத்தில், தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 25,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன.\nவரும் 2022க்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை இந்தியா ஏன் வெளியேறக்கூடாது\nமுன்னர் குறிப்பிட்டது போல், கென்யாவின் நைரோபி நகரில் 2019 மார்ச் 11 மற்றும் 15க்கு இடையே நடந்த ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்ற (UNEA) கூட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் அகற்றும் தீர்மானத்தை இந்தியா முன்வைத்தது. பின்னர் இது, 2025 ஆம் ஆண்டு வரை என புதுப்பிக்கப்பட்டது. பெரும்பான்மை உறுப்பு நாடுகள் \"2030 இல் குறைப்பு\" என்ற லட்சியம் என்பதற்கான வாய்ப்புகளை தேர்வு செய்தன.ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்றம் என்பது 170 உறுப்பு நாடுகளுடன் உலகின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் மன்றமாகும்.\nகடந்த 2018இல் ஐ.நா. உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, 2022 ஆம் ஆண்டிற்குள் “பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்” என்ற முழக்கத்துடன் ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் அகற்றுவதாக இந்தியா உறுதியளித்தது. \"உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் சிறு அளவு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது; பெரும்பாலானவை சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள், பல்லுயிரி சூழலை சேதப்படுத்துகின்றன,\" என்று, அரசு செய்திக்குறிப்பு கூறுகிறது. \"இரண்டுமே உலகளாவிய சவால்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்றத்தில் இந்தியா முன் வைத்த தீர்மானங்கள், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான முக்கிய முதல் படிகள் மற்றும் உலகளாவிய சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதாகும்\" என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்தியாவின் பிளாஸ்டிக் நுகர்வு 2020இல் 2 கோடி மெட்ரிக் டன்களை கடக்கும்\nஇருப்பினும், 2022 என்ற இலக்கு சாத்தியம் இல்லை - இந்தியாவின் ஆண்டு பிளாஸ்டிக் நுகர்வு 2020ஆம் ஆண்டில் 2 கோடி டன்னை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 2010 மற்றும் 2015 க்கு இடையில், மொத்தம் 10% வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) உடன் பிளாஸ்டிக் பதப்படுத்தும் தொழில் வளர்ந்தது. இது, ஆண்டுக்கு 8.3 மில்லியன் மெட்ரிக் டன் (MMTP) என்பதில் இருந்து 13.4 மில்லியன் மெட்ரிக் டன் என்று அதிகரித்தது என, இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பின் 2017 ஆய்வு தெரிவித்தது. சி.ஏ.ஜி.ஆர் இன் கணிப்புப்படி 2020ஆம் ஆண்டில் இது சுமார் 10.5% ஆக அதிகரிக்கும் அதாவது 22 மில்லியன் மெட்ரிக் டன் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேபோல், பிளாஸ்டிக், பேக்கேஜிங் துறை சி.ஏ.ஜி.ஆர். பதிவின்படி 2010 மற்றும் 2015 இடையே 15% வேகமாக வளர்ந்து வந்துள்ளதாக, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பிளாஸ்டிக் நுகர்வு அதிகரிப்பானது, நிச்சயமாக பிளாஸ்டிக் கழிவுகளை அதிகரிக்க செய்யும்.\n\"இத்தகைய பிளாஸ்டிக் தயாரிப்புகளின் உற்பத்தியை நிறுத்த நடவடிக்கை எடுக்க்காவிட்டால், அதன் மீதான கட்டுப்பாடுகள் பயனற்றதாகிவிடும்\" என்று, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கூடுதல் இயக்குனர் மற்றும் நகர்ப்புற மாசு கட்டுப்பாட்டு தலைவரான எஸ்.கே. நிகம் தெரிவித்தார்.\n(பானர்ஜி, ஒரு சுற்றுச்சூழல் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஆவார்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-22-may-2018/", "date_download": "2020-06-05T19:21:33Z", "digest": "sha1:LUTY2JMM6O7V4W6YSIPJKZZK5MBLPKKT", "length": 4658, "nlines": 154, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 22 May 2018 - TNPSC AYAKUDI", "raw_content": "\nகாலநிலை மாற்றத்திற்கான 26 வது அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நாடு;\n2018 ஆம் ஆண்டின் சர்வதேச பல்லுயிர் பெருக்கத்தின் கருப்பொருள்\nNMDC மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R & D) அமைப்பதற்கு 26 மில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது.\nஇந்தியாவின் ரஷ்ய கூட்டு முயற்சியான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை எந்த இந்திய கடற்கரையிலிருந்து வெற்றிகரமாக சோதித்தது\nஎந்த மாநிலத்திற்கு விரிவாக்கம் மற்றும் தேர்வுத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது\nஐந்தாவது முறையாக ஐரோப்பிய கோல்டன் ஷூவை ___________ வென்றது.\nஆப்பிரிக்கா வங்கியின் உலகளாவிய செல்வந்தர் புலம்பெயர்வு விமர்சனம் 2018 இன் படி, உலகின் செல்வம் நிறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/05034529/In-the-match-against-Chennai-Harrdik-Pandya-was-born.vpf", "date_download": "2020-06-05T18:46:55Z", "digest": "sha1:7X7TGYEBWG2JBO6FBPEZLAFHLL2M3RNM", "length": 14076, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the match against Chennai Harrdik Pandya was born || ‘7 மாதங்கள் எனக்கு கடினமான காலகட்டமாக இருந்தது’ சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய ஹர்திக் பாண்ட்யா உருக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘7 மாதங்கள் எனக்கு கடினமான காலகட்டமாக இருந்தது’ சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய ஹர்திக் பாண்ட்யா உருக்கம் + \"||\" + In the match against Chennai Harrdik Pandya was born\n‘7 மாதங்கள் எனக்கு கடினமான காலகட்டமாக இருந்தது’ சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய ஹர்திக் பாண்ட்யா உருக்கம்\n‘காயம் மற்றும் சர்ச்சை காரணமாக கடந்த 7 மாதங்கள் தனக்கு கடினமான காலகட்டமாக இருந்தது’ என்று மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்ட்யா உருக்கமுடன் கூறினார்.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. இதில் மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த சீசனில் முதல் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 58 ரன்கள் எடுத்தார். கேப்டன் டோனி (12 ரன்), சுரேஷ் ரெய்னா (16 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.\nஐ.பி.எல். வரலாற்றில் மும்பை அணியின் 100-வது வெற்றி (சூப்பர் ஓவரில் கிடைத்த ஒரு வெற்றியும் அடங்கும்) இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் அணி மும்பை தான். இந்த ஆட்டத்தில் ஆல்-ரவுண்டராக ஜொலித்த மும்பை வீரர் ஹர்திக் பாண்ட்யா (8 பந்தில் 3 சிக்சருடன் 25 ரன் மற்றும் 3 விக்கெட்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nபின்னர் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், ‘அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பை அளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.பி.எல்.-ல் முழு உத்வேகத்துடன் விளையாட வேண்டும். அதன் பிறகு இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு உதவிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். அது தான் இப்போது எனது ஒரே நோக்கம்.\n7 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது. காயத்தால் அவதிப்பட்டேன். அதன் பிறகு சர்ச்சையில் (பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரம்) சிக்கினேன். அப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்தேன். ஆனாலும் இடைவிடாது தொடர்ந்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டேன். அந்த கடினமான தருணங்களில் எனக்கு பக்கபலமாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்களுக்கு இந்த ஆட்டநாயகன் விருதை அர்ப்பணிக்கிறேன். டோனி போன்று ஹெலிகாப்டர் ஷாட்டுடன் சிக்சரை அவரது முன்னிலையில் அடித்ததை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். இந்த வகை ஷாட் அடிக்க கடினமாக உழைத்து வருகிறேன். பந்தை சிக்சருக்கு தூக்கியதும் டோனி என்னிடம் வந்து நல்ல ஷாட் என்று பாராட்டுவார் என்று எதிர்பார்த்தேன்’ என்றார்.\nதோல்விக்கு பிறகு சென்னை கேப்டன் டோனி கூறுகையில், ‘எங்களுக்கு சில விஷயங்கள் தவறாக போய் விட்டன. பந்து வீச்சில் தொடக்கம் நன்றாகத் தான் இருந்தது. 12-13 ஓவர்கள் வரை ஆட்டம் எங்களது கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அதன் பிறகு சில கேட்ச்கள் நழுவி போயின. பீல்டிங்கும் சரியில்லை. இறுதிகட்ட பந்து வீச்சும் மெச்சும்படி இல்லை. இவை எல்லாம் பின்னடைவாக அமைந்தன. இன்னும் சில பகுதிகளில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. தனிப்பட்ட வீரர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும். ஏற்கனவே காயத்தால் சில வீரர்கள் விலகிய நிலையில், இப்போது வெய்ன் பிராவோ தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இதனால�� அடுத்த போட்டிக்கு சரியான கூட்டணியுடன் இறங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டி உள்ளது’ என்று குறிப்பிட்டார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை நாளை (மாலை 4 மணி) சென்னை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n4. எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\n5. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521589-refrigerator-tray-water-and-dengue-mosquito-production-doctors-shock-information.html", "date_download": "2020-06-05T19:12:13Z", "digest": "sha1:F6FODRHKSEQLTYNBER34ESEOIPVCVMPL", "length": 18907, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் | Refrigerator tray water and dengue mosquito production: Doctors shock information - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nரெஃப்ரிஜிரேட்டர் பின்புறம் தேங்கும் தண்ணீரிலும் டெங்கு கொசுக்கள் வளர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் டெங்குக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 3900 பேர் டெங்குக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் இன்று பேட்டியில் தெரிவித்துள்ளார். சுத்தமான நீரில்தான் டெங்குக்காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் வளர்கிறது. ஆகவே மழைக்காலம் உள்ள நேரத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nடயர்கள், சிமெண்ட் தொட்டிகள், தேங்காய் ஓடுகள், குடம், வாளி, காலி பெயிண்ட்டப்பாக்கள், அலங்கார செடி வளர்க்கும் தொட்டிகள், பிளாஸ்டிக் தட்டுகள், கப்கள், திறந்த நீர்தொட்டி, டிரம்களில்தேங்கியுள்ள நீரில் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.\nஎனவே, பயன்படுத்தாத பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதுதவிர, பல இடங்களில் ரெஃப்ரிஜிரேட்டர் பின்புறம் உள்ள உபரி நீரை தேக்கி வைக்கும் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது சுகாதாரத்துறையினரின் ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் பி.ஜி.பானுமதி கூறியதாவது: ”சிறிய இடத்தில் நல்ல தண்ணீர் தேங்கினாலும் ஏடிஎஸ் கொசுக்கள் அதில் முட்டையிட்டு விடும். ரெஃப்ரிஜிரேட்டரின் பின்பக்கத்தில் தண்ணீர் வடியும் டிரே இருக்கும். அதை கழற்றி அவ்வப்போது சுத்தம் செய்யாமல் தண்ணீர் தேங்குவதால், அதில் ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிடுகின்றன.\nஎப்படி ஏடிஸ் கொசு வருகிறது எவ்வாறு சுத்தம் செய்யலாம்:\nஇதன்மூலமாகவும் டெங்கு காய்ச்சல் பரவலாம். பலருக்கு இதுபற்றி தெரிவதில்லை. தங்களுக்கு தெரியாமலேயே டெங்கு கொசுவை வீட்டுக்குள் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். எனவே, வீட்டுக்கு வெளியே சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் வீட்டின் உள்ளே இருக்கும் ரெஃப்ரிஜிரேட்டரின் டிரேவையும் சுத்தம் செய்ய வேண்டும். டிரேவை பிரஷ் வைத்து தேய்த்தபின் சோப்பு போட்டு கழுவி வெயிலில் காய வைக்கவேண்டும்.\nமீண்டும் டிரேவை மாட்டியவுடன் 2 டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய்யை டிரேவில் ஊற்றிவிடலாம். எண்ணெய் இருப்பதால் கொசுவுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காது. இதனால், உற்பத்தி தடுக்கப்படும். ஏடிஎஸ் கொசுவின் ஆயுட்காலம் 21 நாட்கள். முட்டையில் இருந்து 10 நாட்களில் முழு அளவில் கொசு வளர்ந்து விடும்.\nஒரே ஒரு பெண் கொசு 150 முட்டைகள் வரை இடும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே ���டிக்கும். எனவே, குழந்தைகளை கொசு வலைகளுக்குள் தூங்க வைக்கவேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nRefrigeratorTray waterDengue mosquitoProductionDoctorsShock informationரெஃப்ரெஜிரேட்டர்டிரே தண்ணீர்டெங்கு கொசுஉற்பத்திமருத்துவர்கள்அதிர்ச்சி தகவல்\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nதமிழகத்தை அச்சுறுத்தும் இளவயது மரணங்கள்: மக்கள் கூடுதல் கவனமாக இருக்க மருத்துவர்கள் எச்சரிக்கை\nகச்சா எண்ணெய் உற்பத்தியும், விலையும் சீராக இருக்க வேண்டும்: ஒபெக் அமைப்பிற்கு மத்திய...\nமின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்\nதேசிய உற்பத்தித்திறன் குழுவின் வருவாயை ரூ 300 கோடியாக அதிகரிக்க வேண்டும்: பியூஷ்...\nகரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத இடம்: திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nநாகர்கோவிலில் சீனக் கொடி எரிப்புப் போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது\nவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கையில், கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள்: உயர் நீதிமன்றத்தில்...\n60 சதவீத இருக்கைக்கான பயணிகளைக் கொண்டு தனியார் பேருந்துகளை இயக்க முடியாது: உரிமையாளர்...\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nகரோனா தொற்று இல்லாத மாவட்டமானது கோவை; கடைசி நோயாளியும் சிகிச்சை முடிந்து வீடு...\nகரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குறைந்�� நாளில் வீடு திரும்பிய 96% நோயாளிகள்:...\nசிபிஐ அதிகாரி என ஏமாற்றி கல்லூரி மாணவியிடம் 5 சவரன் தங்கச் செயினை...\nதமிழ்நாடு அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் துரதிர்ஷ்டம்: யுவராஜ் சிங் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_dec2002_3", "date_download": "2020-06-05T18:34:04Z", "digest": "sha1:BPDHL5TYSYHSYJKDLSZO7EF7XM3BKO4Z", "length": 15592, "nlines": 316, "source_domain": "karmayogi.net", "title": "03.லைப் டிவைன் | Karmayogi.net", "raw_content": "\nசெய்வது புரிந்தால் செயலில் ஆர்வம் வரும்\nHome » மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2002 » 03.லைப் டிவைன்\n11. ஆனந்தம் - கேள்வி\nசிருஷ்டியை விளக்கும் தத்துவம் இது.\nமனிதனுக்கு இரு கேள்விகள் உள்ளன.\nவேதாந்தத்திற்கு முன் அவை எழுந்து நிற்கின்றன.\nஉலகம் சத் மட்டுமன்று, சித்தும் ஆகும்.\nஉலகம் சித் மட்டுமன்று, ஆனந்தமுமாகும்.\nஉலகம் ஜீவியமானது என்று ஏற்கலாம்.\nஅது உண்மையானால், துன்பத்தை எப்படி விளக்குவது\nகவலை, வலி, சோகம் என்பவற்றை எப்படி அறிவது\nஉலகை நாம் நன்கு கவனிப்போம்.\nநாம் உலகின் தோற்றத்தைக் காண்கிறோம்.\nஅது துன்பமயமான உலகமாகக் காண்கிறது.\nஇது நம் நோக்கத்தின் குறை.\nநாம் விருப்பு வெறுப்பில்லாமல் காண முயல்வோம்.\nஉணர்ச்சி வசப்படாமல் உலகை அறிவோம்.\nஉலகில் உள்ள மொத்த வலியையறிவோம்.\nஉலகில் உள்ள இன்பத்தின் தொகுப்பைக் காண்போம்.\nஇன்பம் மிகையாக இருப்பது தெரிகிறது. (தனிப்பட்ட ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம்)\nஇன்பம் இயல்பானது என்ற தெளிவு ஏற்படுகிறது.\nஏன் வலி முக்கியமாக இருக்கிறது என்பதற்கு இதுவே காரணம்.\nவாழ்வு முழுவதும் உள்ள இன்பம் தெரிவதில்லை.\nசிறிதளவுள்ள வலி மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது.\nஅதனால், வலி மிகைப்பட்டுக் காண்கிறது.\nஇன்பம் இயல்பானது என்பதால் நாம் அதன் அருமையை உணர்வதில்லை.\nநம் வாழ்வில் சந்தோஷத்தை நாம் கவனிப்பதில்லை.\nசில சமயங்களில் இன்பம் உயர்ந்து தீவிரமாகும்.\nபூரிப்பு அதன் தீவிரம். ஆனந்தத்தின் அலை எனலாம்.\nஆனந்த அலையை நாம் பேரானந்தம் என்போம்.\nநாம் பூரிப்பையும், ஆனந்தத்தையும் நாடுகிறோம்.\nஅது நிகழ்ச்சிகளையோ, ஒரு குறிப்பிட்ட காரணத்தையோ பொருத்ததன்று.\nஇவையெல்லாம் நம் கணக்கில் சேரா.\nஇவை இருப்பது, இருக்க வேண்டியவை என நாம் கருதுகிறோம்.\nஅது நடைமுறைக்குரிய பெரிய யதார்த்தமான செயல்.\nவாழ்வுக்கு இது முக்கிய உணர்வு.\nநாம் நம்மைக் காப்பாற்றுவது இது.\nஇது இருப்ப���ால், நாம் இதைத் தேடுவதில்லை.\nஇவையிரண்டும் நம் வரவு செலவுக் கணக்கு.\nநாம் நம் வரவையும், செலவையும் சரிவர எழுதுவதில்லை\nபெரிய சந்தோஷங்களை மட்டும் அதில் குறிக்கிறோம்.\nவலி நம்மை அதிகமாகப் பாதிக்கிறது.\nவழக்கத்திற்கு மாறாக இருப்பதால் அதிக பாதிப்பு.\nவலி நம் ஜீவனுக்கு வழக்கமானதில்லை.\nநம் இயல்பான வாழ்க்கைக்கு வலி மாறானது.\nவலியை நாம் பெரிய தவறாகக் கருதுகிறோம்.\nசிருஷ்டியின் வாழ்வுக்கு வலி ஒரு தடை.\nநாம் வாழ நினைக்கும் பாணிக்கு வலி ஒரு எதிர்ப்பு.\nநாம் தேடும் இலட்சியத்தைப் புறத்தில் எதிர்ப்பது வலி .\nவலி இருப்பதால், அதை விளக்குவது அவசியம்.\nவலியின் தொகுப்பு பெரியதா, சிறியதா என்பது பேச்சில்லை.\nவலி வழக்கத்திற்கு மாறானதா, இல்லையா என்பதும் பிரச்சினை இல்லை.\nஏன் வலியிருக்கிறது என்பதே கேள்வி.\nஅப்படியானால் வலி எப்படி வரும், இருக்கும்\nதுன்பத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது\nமேலும் ஓர் குழப்பம் உண்டு.\nஉலகுக்கு வெளியில் கடவுளிருப்பதாக நாம் நினைக்கிறோம்.\nஇப்படி நினைப்பதால் பெருங்குழப்பம் எழுகிறது.\n‹ 02.இம்மாதச் செய்தி up 04.சாவித்ரி ›\nSentence No. 25 - துல்யமாகக் - துல்லியமாகக்\ndo. 70 - வலிமாறானது. - வலி மாறானது.\ndo. 72 - வலிஒரு தடை. - வலி ஒரு தடை.\ndo. 73 - வலிஒரு எதிர்ப்பு. - வலி ஒரு எதிர்ப்பு.\nமலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2002\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n12.உயர்ந்த உள்ளமும் \"உன்னதமான'' மனநிலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/palaniyappan/page/4/", "date_download": "2020-06-05T19:35:47Z", "digest": "sha1:FLHAYLPYZC5S5GNIDA5CC4HQBDBE3OQD", "length": 4503, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "palaniyappan « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nஇந்திய மண்ணின் விடுதலைக்காக ஆயிரம் ஆயிரம் தியாக வீரர்கள் தம் உயிர், பொருள், ஆவி ....\nவன்முறையற்ற வாழ்க்கை முறையே நன்முறையான வாழ்க்கைமுறை. காந்தியடிகள் ஒரு முறை கவிமுனிவர் இரவிந்திர நாத் ....\nபிரார்த்தனை வலிமை வாய்ந்தது. பிரார்த்தனை கடவுள் சார்ந்த விசயம் என்று கருதுபவர்கள் ஒரு புறம் ....\nமோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்பவரை மகாத்மாவாக பரிணமிக்கச் செய்தவர்களில் மிகப் பெரிய ....\nஅண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு ஒரு தியாக வரலாறு. அவரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ....\nநாஞ்சில் நாடன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரின் சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் ....\nதமிழாக வாழ்ந்த அண்ணலு���்கு அகவை தொண்ணூறு\nசிவகங்கை மாவட்டத்தின் சிற்றூர் நெற்குப்பை. ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கப் பணிகளை ஆற்றிய ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/featured/gv-prakashs-bachelor/", "date_download": "2020-06-05T18:05:05Z", "digest": "sha1:XRLWIYAW7L2HP5UAUV6VHCPX5IPPBFXY", "length": 10933, "nlines": 137, "source_domain": "www.kollyinfos.com", "title": "பேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார் - Kollyinfos", "raw_content": "\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்*\nமிக விரைவில் எனது அடுத்த பயணம் – மிஷ்கின்\nஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது…\nHome News பேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் கொடுத்து வந்தாலும், அப்படங்களின் மாறுபட்ட கதைக் களங்களில் அவரது வேறுபட்ட நடிப்பு மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜி.வி.பிரகாஷ், அடுத்து நடிக்கவிருக்கும் பேச்சிலர் படத்தின் மூலம் நடிப்பின் புதிய பரிமாணத்தைத் தொடத் தயாராகியிருக்கிறார்.\nவிமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ராட்சசன் படத்தைத் தயாரித்த ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் ஜி.டில்லி பாபு இப்படத்தைத் தயாரிக்கிறார்.\nஇயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nபேச்சிலர் படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசும்போது கூறியதாவது….\nகிராமிய மணம் கமழும் காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதற்கு முன் நடித்த எந்த படத்திலும் அவருக்கு இப்படி ஒரு வேடம் அமை��்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் ஜி.விக்கு பேச்சிலர் திரைப்படம் ஒரு புதிய இமேஜைக் கொடுக்கும் என்று சொல்லலாம்.\nகோயமுத்தூரிலிருந்து பெங்களூரு வரும் இளைஞன் ஒருவன், தன் நண்பர்களின் வாழ்க்கை முறைகளால் பெரிதும் கவரப்படுகிறான். இந்த பாதிப்புகள் அவன் வாழ்க்கையை எவ்வாறு தடம் மாற்றுகின்றன என்பதை சுவைபட விவரிக்கும் படம் இது என்றார் சதீஷ் செல்வகுமார்.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகள் பெங்களூரிலும், சில பகுதிகள் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் படமாக்கப்படவிருக்கின்றன. பிரபல மாடல் அழகி திவ்யா பாரதி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பகவதி பெருமாள், யு டியூப் நக்கலைட்ஸ் புகழ் அருண் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இசையமைக்கும் பொறுப்பையும் ஜி.வி.பிரகாஷ் குமாரே ஏற்றிருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனக்க, ஒளிப்பதிவு இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் தேனி ஈஸ்வர்.\nNext articleஅறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்*\nமிக விரைவில் எனது அடுத்த பயணம் – மிஷ்கின்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்*\nநாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. மக்களிடையே பலரும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பேருந்து நிலையத்தில்...\nநடிகர்கள் : ஹரிஷ் கல்யாண்,விவேக்,தான்யா ஹோப் இயக்கம் : கிருஷ்ணா மாரிமுத்து விந்தணு தானத்தை மையமாக வைத்து இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கே தாராள பிரபு. விந்தணு தானம் பற்றிய படத்தை தமிழ்...\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=2261", "date_download": "2020-06-05T18:46:40Z", "digest": "sha1:GT4DOC6P3FBNC4H45XS4XOLDK7IDDEGD", "length": 24195, "nlines": 161, "source_domain": "www.nazhikai.com", "title": "பொதுத் தேர்தல்மூலம் மக்கள் தீர்ப்புக்கு மஹிந்த சபையில் கோரிக்கை | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / முகப்பு / பொதுத் தேர்தல்மூலம் மக்கள் தீர்ப்புக்கு மஹிந்த சபையில் கோரிக்கை\nபொதுத் தேர்தல்மூலம் மக்கள் தீர்ப்புக்கு மஹிந்�� சபையில் கோரிக்கை\nநாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு 225 எம். பிக்களிடையே தீர்வைக்காண முயலாது, நாட்டின் 150 லட்சம் வாக்காளர்களிடம் அதனைக் கையளிக்கும்படியான தனது யோசனையை முன்வைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஅரசியலமைப்பின் பிரகாரம், இறைமை பாராளுமன்றத்திடமன்றி மக்களிடமே இருப்பதாக தெரிவித்த அவர், மக்கள் தமது விருப்பத்திற்கு அமைய புதிய அரசாங்கமொன்றைத் தெரிவுசெய்வதற்கு வாய்ப்பாக நியாயமான தேர்தலொன்றை நடத்துவதில் இணைந்து உதகுமாறு 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்களிடமும் தாம் கோருவதாகவும் அவர் தெரிவித்தார். தனது கட்சிக்காகவும், மேலைத்தேய நண்பர்களுக்காகவுமே சபாநாயகர் செயற்படுவதாக தெரிவித்த அவர், நாடு புதைகுழியில் தள்ளப்படும் நிலையிலே ஜனாதிபதி தன்னை ஆட்சியமைக்க அழைத்ததாகவும், ஐ.தே.க அரசாங்கம் இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் நீடித்திருந்தால், நாட்டுக்கு என்ன நடந்திருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.\nபாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமையில் கூடியது. சபாநாயகரின் அறிவிப்பையடுத்து, பிரதமர் விசேட அறிக்கையொன்றை சபையில் வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்ததாவது:\nஇலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இத்தகைய கரிய நாளொன்றைக் காணவில்லை. எம். பியாக, அமைச்சராக, பிரதமராக மட்டுமன்றி, நாட்டின் ஜனாதிபதியாகவும் நான் செயல்பட்டிருக்கிறேன். அதனால், பிரதமரா இல்லையா என்பது எனக்கு பிரச்னை அல்ல; மஹிந்த ராஜபக்ஷவாக நான் உரையாற்றுகிறேன்.\nஆட்சியில் இருந்த அரசாங்கத்தை கலைத்து, அடுத்த தேர்தல்வரை காபந்து அரசாங்கமொன்றை அமைத்தற்கான காரணத்தை ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒக்ரோபர் 26 ஆம் திகதி வரையில் மக்கள் பெரும் நெருக்கடியில் இருந்தனர். எரிபொருள் விலைச் சூத்திரம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வாழ்க்கைச்செலவு உயர்வு, வரிச் சுமை அதிகரிப்பு, மத்திய வங்கிக் கொள்ளையினால் வட்டி வீதம் அதிகரிப்பு, லாபமீட்டும் அரச நிறுவனங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பதற்கான முயற்சி, முதலீடுகளுக்கு பெருமளவு லஞ்சம் கோரல் என்பவற்றால் அரசுகுறித்து மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டது.\nஐ.தே.கவின் பொருளாதார முகாமைத்துவ சபையை ஜனாதிபதி கலைத்து, நாட்டுக்க��� ஏற்பட்டுவரும் அழிவைக் குறைக்க முயன்றார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் அமைச்சரவையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அறிகிறோம். இந்த சமயத்தில் பொலிஸ் பிரிவில் உள்ள சிலருடன் இணைந்து, ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலைசெய்ய ஐ.தே.கவில் சிலர் சதிசெய்தார்கள். இந்த நிலையிலே அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை (ஐ.ம.சுமு) விலக்கிக்கொள்ள ஜனாதிபதி முடிவுசெய்தார்.\nஐ.ம.சு.மு விலகுவதுடன் கூட்டரசாங்கம் கலைக்கப்பட்டது. அரசியலமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி என்னைப் பிரதமர் பதவியை ஏற்று, ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் அழைப்பை நான் ஏற்றிருக்கலாம் அல்லது நிராகரித்திருக்கலாம். ஐ.தே.க சுமார் நான்கு வருடங்கள்வரை ஆட்சியில் இருந்ததால், இன்னும் ஒருவருடம்வரை ஜ.தே.கவுடனே ஆட்சிசெய்யுமாறு எனக்கு கூறியிருக்கலாம். ஆனால், நாங்களே நாட்டிலுள்ள பெரிய கட்சி. நாட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பைத் தடுப்பதற்காக நாட்டைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி எமக்கு அழைக்கையில், நாம் அதனை ஏற்றுக் கொண்டோம். ஐ.தே.க அரசாங்கம் இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் இருந்தால் நாட்டுக்கு என்ன நடந்திருக்கும் என்ற பிரச்னை எனக்குமுன் இருந்தது. 2015 ஜனவரி மாதம் ஐ.தே.க அரசாங்கம் வெளிநாட்டு செலாவணி கடனாக 21 பில்லியன் அமெரிக்க டொலர்வரை பெற்றுள்ளது. எல்லையற்ற விதத்தில் கடன்பெற்றதே நாட்டுக்கு ஏற்பட்ட பெரும் அழிவாகும். பொதுத் தேர்தல் நடத்தும்வரை இடைக்கால அரசாங்கமொன்றே உருவாக்கப்பட்டுள்ளது.\nஒன்றிணைந்த எதிரணியில் இருக்கும் சிறு குழுவினரே அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர். நாடு புதைகுழியில் விழும் நிலையில், நாம் தொடர்ச்சியாக பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரி வந்தோம்.\nஆனால், அரசாங்கம் தேர்தல் வரைபடத்தை மூடிவைத்திருந்தது. 2015 மார்ச் மாதம் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை நடாத்த மூன்று வருடங்கள் எடுத்தன. நீதிமன்றம் சென்று, தேர்தல் நடத்தாமலேயிருக்க முயன்றாலும், தேர்தல் ஆணைக்குழு தலைவர் பிரச்னையற்ற சபைகளுக்கு தேர்தல்நடத்த முயன்றதால், இறுதியில் அரசாங்கம் தேர்தலை நடாத்த நேரிட்டது. மூன்று மாகாண சபைகளின் காலம் நிறைவடைந்து ஒருவருடம் கடந்துவிட்டது. கடந்த மாதம் வடக்கு உள்பட, மூன்று சபைகளின் காலம் நிறைவடைந்துள்ளது.\nஅரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்குள்ள்ள அதிகாரத்தின் பிரகாரம் அவர் பாராளுமன்றத்தை கலைத்து, தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் நடத்துவதற்கு எதிராக ஐ.தே.க, ஜே.வி.பி உள்பட, பல கட்சிகள் உயர் நீதிமன்றம் சென்றன. இவர்களேதான் கடந்த வருடம் உள்ளூராட்சி தேர்தலைக் காலவரையறையின்றி ஒத்திவைப்பதற்காக, வெட்கமின்றி தேர்தல் திருத்தச் சட்டத்தில் பின்கதவால்வந்து திருத்தம் செய்தார்கள். மக்களின் இறைமையை இவர்கள்தான் அன்றும் மீறினார்கள்.\nபொதுத் தேர்தலினால் யாருடைய அடிப்படை உரிமை மீறப்படுகிறது என்று கேள்வி எழுப்பும் சுவரொட்டி ஒன்றைப் பாராளுமன்றம் வரும் வழியில் கண்டேன். இது முக்கியமான பிரச்னையாகும்.\nஎமது நாட்டில் 1947, 1951, 1956, 1960 ஆகிய ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட சகல பாராளுமன்றங்களுக்கும் முன்கூட்டி தேர்தல் நடத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு தமது வாக்குரிமையினூடாக தமக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தெரிவுசெய்ய இடமளிக்கப்பட்டது. இவ்வாறுதான், அன்று மக்களின் இறைமை பாதுகாக்கப்பட்டது. அன்றிருந்த அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்கமுடியாது என்று உணர்ந்ததாலேயே நாட்டைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் பிரதமராக பதவியேற்றதும் நாடு பூராவும் புதிய எதிர்பார்ப்பு துளிர்விட்டது.\nமேலைத்தேய தூதரகங்கள் மற்றும் தமது கட்சி என்பவற்றுடன் இணைந்து, அரசியலமைப்புக்கும் நிலையியல் கட்டளைகளுக்கும் முரணாக, எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, குரல் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். சத்தத்தின்மூலம் யோசனை நிறைவேற்றமுடியாது. சபாநாயகரின் நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னர், முன்னாள் பிரதமர்தான் பிரதமராகி விட்டதாக கூறி, சில முன்னாள் அமைச்சர்கள் தாம் முன்பிருந்த அமைச்சுகளுக்கு சென்றுள்ளனர். பிரதமரையும் அமைச்சர்களையும் ஜனாதிபதிதான் நியமிக்கிறார். இதுதொடர்பில் சபாநாயகருக்கோ பாராளுமன்றத்துக்கோ அதிகாரம் கிடையாது.\nதற்பொழுது இரு தரப்பினருக்கிடையில் பாராளுமன்றத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்���ையை, 225 எம். பிகளிடையே தீர்வு காணமுயலாது, நாட்டிலுள்ள 150 இலட்சம் வாக்காளர்களுக்கு கையளிக்குமாறு நான் யோசனை முன்வைக்கிறேன். இதுதான் பாராளுமன்ற சம்பிரதாயமாகும். அரசியலமைப்பின் பிரகாரம் இறைமை இருப்பது பாராளுமன்றத்திடம் அல்ல, மக்களிடமேயாகும். பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டால், ஜே.வி.பி அதனை ஆதரிப்பதாக கூறியிருப்பது தொடர்பில் மகிழ்ச்சி அடைகிறேன். ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன என்பதை அது பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் என நம்புகிறேன்.\nமக்கள் தமது விருப்பத்திற்கு அமைய புதிய அரசாங்கமொன்றைத் தெரிவுசெய்வதற்காக, நியாயமான தேர்தலொன்றை நடத்த என்னுடன் கைகோர்க்குமாறு 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்களிடமும் நான் கோருகிறேன்.\nஓய்வூதியம்குறித்து சிந்திக்காமல், தேர்தலுக்கு தயாராவோம். தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா கோரி நியாயமான போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர். நீங்கள் நடுநிலையான சபாநாயகராக செயல்படுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். பக்கசார்பான சபாநாயகரை நாம் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எதிரணியினதும் ஆதரவுடனேயே சபாநாயகராக நியமிக்கப்பட்டீர்கள். ஆனால், உங்கள் கட்சிக்காகவும் மேலைத்தேய நண்பர்களுக்காகவுமே நீங்கள் செயல்படுகிறீர்கள்.\nPrevious Article ரணகளமான இலங்கைப் பாராளுமன்றம்\nNext Article சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்த���க்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/06/04/modi_singapore/", "date_download": "2020-06-05T19:59:24Z", "digest": "sha1:JF6WXUQKXT7DFHHVIDOUQO3ZDQPXNAIW", "length": 28513, "nlines": 121, "source_domain": "amaruvi.in", "title": "பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம் | ஆ..பக்கங்கள்", "raw_content": "\nபிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்\nமாணவர்களே, பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம் குறித்துப் பார்ப்போம்.\nபிரதமர் மோதி 2018ல் சிங்கப்புர் ஷாங்ரி லா கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என்று 2017 செப்டம்பரில் முடிவானது. ஷாங்ரி லா கூட்டம் உலகப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கொருமுறை கூடிப் பேசும் நிகழ்வு. தற்போதைய கொந்தளிப்பான தெற்கிழக்காசியச் சூழலில் பிரதமரின் பேச்சு மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஒன்று.\nசூழல் இது தான்: சீனா தனது அதிகாரத்தைப் பல வகைகளிலும் காட்டத் துவங்கிவிட்டது. தென்சீனக் கடல் முழுதுமே தனக்குச் சொந்தம் என்று கூறி, அக்கடற் பகுதியில் உள்ள தீவுகளை ஆக்கிரமித்து, புதிய தீவுகளை உருவாக்கி, அதில் தனது விமானப் படையின் விமானங்களையும் தரை இறக்கியுள்ளது. இதனால் வியட்னாம், பிலிப்பன்ஸ், தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகள் அமைதியிழந்துள்ளன.\nஅத்துடன் சீனா மற்ற நாடுகளான இலங்கை, சூடான், திஜோப்தி முதலான நாடுகளில் துறைமுகங்கள் கட்டப் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது. அந்த நாடுகள் திருப்பித் தர இயலாத கடன்கள் அவை. கட்டத் தவறினால் துறைமுகங்கள் சீனாவிடுடையவையாகும் அபாயம். இதனால் இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், மலாக்கா நீர்வழி முதலானவை சீனாவின் ஆதிக்கத்தில் வீழும் அபாயம், இவ்வழிகளில் நடக்கும் வணிகம் முழுவதும் சீனாவின் கைக்குச் செல்லும் விபரீத நிதர்ஸனம். இவற்றால் இவ்வழியில் உள்ள நாடுகள் பெரும் கலக்கத்தில் உள்ளன.\nவட கொரியா என்னும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி சீனா அமெரிக்காவையும் ஜப்பானையும் பலமுறைகள் பணியவத்துள்ளது. இக்கட்டுரை எழுதப்படும் நிலையில் வட கொரிய – அமெரிக்க சந்திப்பு நிகழுமா என்னும் கேள்வி உள்ளது. அமெரிக்கா சீனாவையே இந்த ஸ்திர���்தன்மையற்ற நிலைக்குக் காரணம் என்று சொல்லியுள்ளது.\nடொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றவுடன் அமெரிக்காவின் படைகள் தெற்காசியாவில் இருந்து வெளியேறும் என்றும் டி.பி.பி. என்னும் அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்ததை அடுத்தும் சீனாவின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.\nசீனா தனது சோஷலிசப் பொருளாதாரத்தை விடுத்துச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தால் பெரிதும் வளர்ச்சி அடையும் என்றும், அதனால் அதன் தலைக்கனம் அதிகரித்து தெற்காசிய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது என்று 1970களிலேயே தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தார் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ. அதனால் ஆசியான்(ASEAN) என்னும் தெற்காசிய னாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவைக் கொண்டுவரப் பெரிதும் பாடுபட்டார். இந்தியாவைச் சீனாவுக்கான Counter Weight என்று சரியாகக் கணித்த தீர்க்கதரிசி லீ, இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போரில் குளிர் காய்ந்துகொண்டிருந்த இந்திரா காந்தி லீயின் பேச்சிற்கு மசியவில்லை. லீ இது குறித்துத் தன் நூலில் குறிப்பிடுகிறார்.\nஇந்த நேரத்தில் லீயின் மதி நுட்பம், ஹென்றி கிஸ்ஸிஞ்சரின் செயல் திறன் இரண்டுமாகச் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனைச் சீனாவிற்கு அழைத்துச் செல்கிறது. அதுவரை பேசாத இரு துருவங்கள் பேசிக்கொள்கின்றன. பின்னர் சீனாவில் டெங் ஜியாபெங் பதவியேற்கிறார். சிங்கப்பூரின் லீ குவான் யூ அவருக்கு மதியுரை அளித்துச் சீனாவைக் கம்யூனிசப் போக்கிலிருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்றுகிறார்.\nபின்னர் 1991ல் சோவியத் யூனியன் உடைகிறது, உலகம் ஒரு துருவப் பார்வைக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்தியாவின் நரசிம்மராவ் Look East Policyயை முன்வைக்கிறார். இந்தியா நிர்வாக, பொருளாதாரச் சீர்திருத்தப் பாதையில் பயணிக்கிறது. சிங்கப்பூரின் பிரதமர் கோ சொக் தொங் அவர்களின் சீரிய முயற்சியால் இந்தியா ஆசியான் நோக்கி நகர்கிறது.\nபிரதமர் வாய்பாய் கோ சோக் தோங் சந்திப்பு, பின்னர் 2005ல் CECA – Comprehensive Economic Cooperation Agreement – என்னும் ஒப்பந்தம் என்று இந்திய-சிங்கப்புர் வர்த்தகப் புரிந்துணர்வுகள் நடைபெறுகின்றன. தடையற்ற வர்த்தகம் என்னும் ��ிலை நோக்கி இரு நாடுகளும் நகர்கின்றன. 2018ல் பிரதமர் மோதியின் சிங்கப்பூர் வருகையில் CECAவின் இரண்டாவது தளம் கையெழுத்தானது. 30 பொருட்களுக்கான சுங்கத் தீர்வை குறைப்பு, வர்த்தகம் அதிகரிப்பு என்று பலமுனைகளில் ஒத்துழைப்பு சீரடையப் பெரு முயற்சி என்று நடந்தேறியது.\nஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி ஆசியான் கூட்டமைப்பின் தேவை, கடல்வழிப்பதைகளில் அனைத்து நாடுகளுக்கும் உரிமை, நாடுகளிடையேயான சச்சரவுகளை நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளுதல், நரசிம்ம ராவ் சொன்ன ‘கிழக்குப் பார்வை’, ஆசியானிக்கான இந்தியாவின் உறுதுணை என்று தெற்காசிய நாடுகளுக்குத் தெம்பளிக்கும் வகையில் பேசினார். சிங்கப்பூர் மருவதற்கு முன் இந்தோநேசியா சென்று அங்கு சபாங் துறைமுகம் அமைக்க உதவி செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோதி சொல்லாமல் சொன்னது என்ன\nதென்சீனப் பகுதி அப்பகுதியின் அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ள பகுதி.\nஅனைவருக்கும் வர்த்தகம் செய்ய உரிமை உண்டு.\nயாருக்கும் ஏகபோக உரிமை இல்லை ( சீனாவிற்குச் செய்தி)\nஆசியான் கூட்டமைப்புக்கு இந்தியா உறுதுணை செய்யும்\nஅமெரிக்கா இப்பகுதியில் இருந்து விலகினாலும், நாங்கள் இருக்கிறோம்\nஅமெரிக்க சந்தை(TPP) இல்லாவிட்டாலும் எங்கள் நாட்டுச் சந்தை உள்ளது\nபாரதம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் இவை இணைந்த நாற்கரக் கூட்டு (Quadrilateral Alliance) என்ற ஒரு பார்வை உள்ளது. இது சீனாவிற்கெதிரான பாதுகாப்பு அரண். சீனாவின் OBOR – One Belt One Road – திட்டத்திற்கு எதிரான / இணையான ஆனால் சீனாவைச் சாராத ஒரு வணிக, ராணுவக் கூட்டு இது. இதற்கும் சிங்கப்பூரின் பங்களிப்பு தேவையே. ஏனெனில் ஆப்பிரிக்காவில் துவங்கி மலாக்கா கடல் வழி வரையில் உள்ள பாதையில் சிங்கப்பூர் சிறப்பான பொருளியலுடன் இயங்கும் துறைமுக நகரம். ஆகவே இதன் உதவியும் தேவை என்பது வெளிப்படை.\nஇது தவிர, சிங்கப்பூருடனான ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாயின. சிங்கப்பூர் – இந்திய வர்த்தகம் கடந்த ஓராண்டில் 14% அதிகரித்து 25பில்லியன் டாலர் என்று உயர்ந்துள்ளது. இது 2005ல் 16.6 பில்லியன் என்று இருந்து, 2017ல் 25 பில்லியன் என்று உயர்ந்துள்ளது. இத்துடன் இந்தியாவில் சிங்கப்பூர் முதலீடு 36.3 பில்லியன் டாலர் ( உலக நாடுகளில் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்���ுள்ள நாடுகளில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது).\nகவனிக்க வேண்டியது : சிங்கப்பூர் முதலீடு 2014ல் 22.7 பில்லியன் டாலர். 2017ல் 36 பில்லியன் டாலர். இது மிக கூர்ந்து நோக்கத்தக்கது.\nஇது தவிரவும், சிங்கப்பூர் ஆந்திர மாநிலத்தில் அமராவதி நகரை வடிவமைத்து வருகிறது. FinTech என்னும் வங்கித் தொழில் நுட்பத்துறையில் சிங்கப்பூர் இந்தியாவுடன் நல்ல பயனளிக்கும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இந்தியாவின் Smart Nations திட்டத்திற்கு சிங்கப்புர் மிகச் சிறந்த அறிவுரைகளையும் ஒத்துழைப்பையும், அனுபவ அறிவையும் வழங்கிவருவதும் அறிந்ததே. இது தவிரவும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் சிங்கப்பூரின் Hyflux நிறுவனம் குடிநீர் தொடர்பான பணிகளில் உதவி வருவதும், இந்தியத் துறைமுகங்கள் மேம்பாட்டிற்குச் சிங்கப்பூரின Keppel Corporation தனது மதியுரைகளை வழங்கி வருவதும் நாம் அறிந்ததே.\nநான்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் (NTU) இந்திய முதலீட்டாளர் 4 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார். இதனால் NTUவிற்கும், IIT-Madras, IISc-Bangaloreற்கும் தொடர்பு ஏற்பட்டு, மாணவர்கள் மூன்று பல்கலைகளையும் இணைத்த முனைவர் பட்டப் படிப்புக்களைப் பெறவியலும். இதுவும் மோதியின் பயணத்தின் போது நடந்த ஒன்று.\nசிங்கப்பூரில் NETS என்னும் பணப் பரிமாற்றச் சேவை உள்ளது. கடைகளில் இதன் மூலம் அட்டைகளைக் கொண்டு பணம் செலுத்தவியலும். இந்தியாவில் அவ்வாறே RuPay என்னும் வழிமுறை உள்ளது. இனி NETS அட்டைகளின் வழி இந்தியாவிலும், RuPay அட்டைகளின் வழி சிங்கப்பூரிலும் பணப் பரிமாற்றச் சேவை, பொருட்களை வாங்குதல் முதலிய சேவைகளைப் பெறலாம். இதனால் Visa, MasterCard முதலான அமெரிக்க நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணத்தைத் தவிர்க்கலாம். இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் பயனளிக்கும் சேவையாகும். இதுவும் பிரதமர் மோதியின் வருகையின் போது நிகழ்ந்த ஒன்று. (பிரதமர் சிங்கப்புர் லிட்டில் இந்தியாவில் உள்ள இந்திய மரபுடமைக் கழகத்தில் ஒரு ஓவியத்தைத் தனது RuPay அட்டை மூலம் வாங்கினார்)\nஇம்முறை கையெழுத்தான சில ஒப்பந்தங்கள்:\nஇந்தியத் தாதிமைப்(Nursing) படிப்புக்கான அங்கீகாரம்\nஇணையப் பாதுகாப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்\nபோதைப் பொருள் தடுப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்\nபாதுகாப்புத் துறை – புரிந்துணர்வு ஒப்பந்தம்\nசிங்கப்புரில் தாதியர்களுக்கான தேவை பெரிய அளவில் உள்ளது. ஆகவே இந்தியாவில் தாதிமைப் பயிற்சி / அனுபவம் உடையவர்கள் பலருக்குச் சிங்கப்புரில் வேலைக்கான ஏற்பாடு தாதியர்களுக்குப் பெருத்த உவகையளிக்கும்.\nஇந்திய Start-up நிறுவனங்கள் தற்போது 4760 உள்ளன. இது உலகில் மூன்றாவது எண்ணிக்கை. இந்த நுறுவனங்களுக்கான துவக்க நிதி 2016ல் 4.06 பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் 2017ல் 13.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்று அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் Start-up கூட்டியக்கத்தைச் சிங்கப்பூர் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. தனது Start-up நிறுவனங்கள் இந்திய Start-upகளுக்கான பங்குச் சந்தையைப் பகிர்ந்துகொள்ளவும், அவற்றுடன் இணைந்து செயலாற்றவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சுமார் 10,000 நிறுவனங்கள் என்றூ உயர வாய்ப்புள்ளது என்று சிங்கப்புரின் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.\nநான்யாங் தொழில் நுட்பப் பல்கலையில் நேர்காணலில் பிரதமர் சிறப்பான மதியுரை வழங்கினார். இந்திய-சிங்கப்பூரிய மாணவர்களிடையே ஹேக்கத்தான் (Hackathon) நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்றும், அதனால் பல புதிய புத்தாக்கச் சிந்தனைகள் உதயம் ஆகும் என்றும் சொன்னார். இம்முறை சிங்கப்பூரில் மென்பொருள் நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள ஒன்று. ஆனால் இரு நாட்டு மாணவர்களின் அறிவுத்திறத்திற்கும் விருந்தாய் அமைந்தது இந்த மதியுரை.\nஇந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கும், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் சிங்கப்பூர் எரிபொருள் மற்றும் பராமரிப்புச் சேவைகளை அளிக்கவிருக்கிறது. வியத்னாம் பகுதியில் உள்ள ONGC நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளுக்கான பாதுகாப்புப் பணிகளுக்காகவும், ஆப்பிரிக்கக் கண்டம் முதல் மலாக்கா கடல் வழி வரையிலான கடல்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந்தியக் கடற்படைக்கு இச்சேவை மிகவும் பயனளிக்கும்.\nஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி கடல் வழி / வான் வழிப் பாதுகாப்பு குறித்துப் பேசியதையும், அமெரிக்க அரசு பசிபிக் கமாண்ட் (PACOM) என்னும் தனது பிரிவை இந்தோ-பசிபிக் கமாண்ட்(US Indo-Pacific Command) என்று மாற்றி அமைத்துள்ளதையும் ஒப்பு நோக்கினால் உலகம் செல்லும் திசையும் அதில் இந்தியாவின் முக்கிய நிலையும் புரியும்.\nஇவை குறித்து மேலும் கேள்விகள் இருப்பின் கேளுங்கள்.\n← பிரமர் மோதியின் இந்தோநேசியப் பயணம்\n‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ – நூல் வாசிப்பனுபவம் →\n‘கிறித்தவமும் சாதியும்’ நூல் வாசிப்பனுபவம்\nசம்மரி சௌந்தர் ராஜன் on …\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் சிங்கம்\nVenkat Desikan on தேரழுந்தூரில் சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D12-210-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-06-05T19:15:52Z", "digest": "sha1:LQANVN25I7U6FSTQ22JQI7T2B6USKO6E", "length": 12513, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரான்சில்12.210 பேர் சாவடைந்துள்ளனர் கடந்த 24 மணிநேரத்திற்குள் 424 பேர்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரான்சில்12.210 பேர் சாவடைந்துள்ளனர் கடந்த 24 மணிநேரத்திற்குள் 424 பேர்\nPost Category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா\nஇன்று(9) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் அவர்களின் தினசரி அறிக்கை\nகடந்த 24 மணிநேரத்திற்குள் 424 பேர் சாவடைந்துள்ளனர்\nகடந்த 24 மணிநேரத்திற்குள் தொற்று 4.286 பேர்\nமொத்தமாக தொற்றுகளின் எண்ணிக்கை 86.334\nவயோதிப இல்லங்களில் 4.166 பேர் (ஆரம்பத்திலிருந்து) சாவடைந்துள்ளனர்\nமொத்தமாக பிரான்சில் 12.210 பேர் சாவடைந்துள்ளனர்\n30.767 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,7.066பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n23.200 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nகுறிச்சொல்: ஐரோப்பா, கொரோனா, பிரான்ஸ்\nமுந்தைய பதிவுகொரோனா கொடூரம் : சிகிச்சை மையத்தில் நான்காவது கொரோனா மரணம்\nஅடுத்த பதிவுகொரோனா பிருத்தானியா : தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து வெளியேறினார் போரிஸ் ஜான்சன்\nநாசாவின் ஆலோசனை : கொரோனா கிருமிகளை அழிக்க நாசாவின் புதிய தொழில்நுட்பம்\nபிரான்சில் சிவப்புப் பகுதிகளிலும், ஜுன் 2 கொலேஜ்களைத் திறக்�� தீர்மானம்\nதமிழக அரசு ; ஊரடங்கு தளர்வு இல்லை, கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,665 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nபிரான்சில் தமிழின அழிப்பு... 450 views\nமாறி மாறி வெட்டிக் கொள்ளும் பிள்ளையான்+வியாழேந்திரன் குழுக்கள்\nசிறீலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்\nகாவல்துறையின் தடைகளை மீறிய தார்மீக ஆதரவு நோர்வேயில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்\nநிறவெறிக்கு தப்பாத நோர்வே இளவரசி நோர்வேயிலும் நிறவெறி இருப்பதாக கவலை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.do35.com/sell/search-htm-catid-6227-areaid-2.html", "date_download": "2020-06-05T18:33:11Z", "digest": "sha1:2EVHLWEAZ4HL2FKVXIKOQ26GYLFX65DE", "length": 22845, "nlines": 167, "source_domain": "ta.do35.com", "title": "பெய்ஜிங்_ சிறப்பு விளக்குகள்_ விளக்கு விளக்கு_சிறந்த தயாரிப்புகள்_ தயாரிப்பு தேடல்_டோ 35 மஞ்சள் பக்கங்கள்", "raw_content": "\nசேவை அறிமுகம் சேவை ஒப்பீடு வலைத்தள சேவை அழகான கடை\nதரவரிசை பதவி உயர்வு புள்ளிகள் மால் கருத்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்\nவிளம்பர சேவை எனது விளம்பரம்\nபூச்சு பொருள் வெளிப்புற ஒளி இயந்திர விவசாயம் தெரு விளக்கு விளக்கு ஆண் / உள்ளாடைகளை சூரிய சக்தி நீரில் கரையக்கூடிய பெயிண்ட் பசை தொழில்துறை பொருட்கள்\nஉங்கள் தற்போதைய இடம்:முகப்பு>தயாரிப்பு>நுகர்வோர் பொருட்கள்>விளக்கு>சிறப்பு ஒளி பொருத்தம்\nகுவாங்சி ஜுவாங் தன்னாட்சி பகுதி\nநிங்சியா ஹுய் தன்னாட்சி பகுதி\nசின்ஜியாங் உய்குர் தன்னாட்சி மண்டலம்\nஹாங்காங் சிறப்பு நிர்வாக மண்டலம்\nமக்காவ் சிறப்பு நிர்வ��க மண்டலம்\nபூச்சு பொருள் வெளிப்புற ஒளி இயந்திர விவசாயம் தெரு விளக்கு விளக்கு ஆண் / உள்ளாடைகளை சூரிய சக்தி நீரில் கரையக்கூடிய பெயிண்ட் பசை தொழில்துறை பொருட்கள்\nமேலும் நிபந்தனை தேடலை விரிவாக்குங்கள்\nநுண்ணறிவு ஹெட்லைன் சுருக்கமான அறிமுகம் 公司 பிராண்ட்ஸ்\nவரம்பற்ற வகைப்பாடுதொழில்துறை பொருட்கள்மூலப்பொருட்கள்விவசாயம்நுகர்வோர் பொருட்கள்சேவை வரம்பற்ற வகைப்பாடுவிளக்குஆடைவீட்டுவீட்டு உபகரணங்கள்வாகன பாகங்கள்போக்கு நகைகள்மரச்சாமான்கள்பரிசு கைவினைப்பொருட்கள்கணினி மற்றும் மென்பொருள்அலுவலக கலாச்சாரம்விளையாட்டு மற்றும் ஓய்வுடாய்தாய் மற்றும் குழந்தை பொருட்கள்கார் பொருட்கள் வரம்பற்ற வகைப்பாடுவெளிப்புற ஒளிவெளிச்ச மூலஉட்புற ஒளிசிறப்பு ஒளி பொருத்தம்லைட்டிங் பாகங்கள்மேடை விளக்குகள்அலங்கார விளக்கு வரம்பற்ற வகைப்பாடுநீருக்கடியில் ஒளிஆய்வு ஒளிதிரை சுவர் ஒளிஈரப்பதம் நிரூபிக்கும் விளக்குவெடிப்பு-ஆதார விளக்குகள்வேலை ஒளிகொசு விளக்குஎரிவாயு நிலைய ஒளிமீன் விளக்குமுகாம் ஒளிபுகைப்பட விளக்குகள்நிழல் இல்லாத விளக்குஇயந்திர கருவிவிளம்பர ஒளி线条 灯கண் விளக்குநியான் ஒளிசூப்பர்மார்க்கெட் சிறப்பு விளக்குபுயல் ஒளிமருத்துவ ஒளி பொருத்துதல்ஃபைபர் ஆப்டிக் லைட் பொருத்துதல் தேதி செய்ய குறிக்கப்பட்டது விலை 图片 விஐபி\nபகுதிஜெஜியாங் மாகாணம்பெய்ஜிங்ஷாங்காய்டியான்ஜின்சோங்கிங் நகரம்ஹெபே மாகாணம்ஷாங்க்சி மாகாணம்உள் மங்கோலியாலியோனிங் மாகாணம்ஜிலின் மாகாணம்ஹைலோங்ஜியாங் மாகாணம்ஜியாங்சு மாகாணம்அன்ஹுய் மாகாணம்புஜியன் மாகாணம்ஜியாங்சி மாகாணம்ஷாண்டோங் மாகாணம்ஹெனன் மாகாணம்ஹூபே மாகாணம்ஹுனான் மாகாணம்குவாங்டாங் மாகாணம்குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பகுதிஹைனான் மாகாணம்சிச்சுவான் மாகாணம்குய்ஷோ மாகாணம்யுன்னன் மாகாணம்திபெத் தன்னாட்சி பகுதிஷாங்க்சி மாகாணம்கன்சு மாகாணம்கிங்காய் மாகாணம்நிங்சியா ஹுய் தன்னாட்சி பகுதிசின்ஜியாங் உய்குர் தன்னாட்சி மண்டலம்தைவான் மாகாணம்ஹாங்காங் சிறப்பு நிர்வாக மண்டலம்மக்காவ் சிறப்பு நிர்வாக மண்டலம்வெளியுறவு பகுதிடோங்செங் மாவட்டம்சிச்செங் மாவட்டம்சோங்வென் மாவட்டம்ஜுவான்வு மாவட்டம்சாயாங் மாவட்டம்ஃபெங்டாய் மாவட்டம்ஷிஜிங்ஷன் மாவட்டம்ஹை��ியன் மாவட்டம்மென்டோகோ மாவட்டம்ஃபங்ஷான் மாவட்டம்டோங்ஜோ மாவட்டம்ஷுனி மாவட்டம்மாற்றும் மாவட்டம்டாக்ஸிங் மாவட்டம்ஹூயிரோ மாவட்டம்பிங்கு மாவட்டம்யாங்கிங் கவுண்டிமியுன் கவுண்டியாங்கிங் கவுண்டி விலை ~ வரிசை முடிவுகளை வரிசைப்படுத்துகிறதுஒற்றுமையால் வரிசைப்படுத்துவிலை உயர் முதல் குறைந்த வரைகுறைந்த முதல் அதிக விலைவிஐபி நிலை உயர் முதல் கீழ் வரைவிஐபி நிலை குறைந்த முதல் உயர் வரைசப்ளை அளவு உயர் முதல் குறைந்த வரைகுறைந்த முதல் உயர் வரை வழங்கல்MOQ உயர் முதல் கீழ் வரைகுறைந்தபட்ச ஆர்டர் அளவு குறைந்த முதல் உயர் வரை\nஎழுதுதல் பெரிய படம் பட்டியல்\nDo35 மஞ்சள் பக்க சூடான குறிப்புகள்:தேவையற்ற சச்சரவுகள் மற்றும் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு, தகவல் நம்பகத்தன்மையையும் அதன் அடையாளத்தையும் தகுதிகளையும் அடையாளம் காண புதிய மற்றும் பழைய பயனர்களை அழைக்கவும்\nமன்னிக்கவும், தொடர்புடைய உள்ளடக்கம் எதுவும் கிடைக்கவில்லை.\nEnter நீங்கள் உள்ளிட்ட உரை தவறானதா என்று பாருங்கள்\n, “,” “என்ன” போன்ற தேவையற்ற சொற்களை அகற்று.\nMore மிகவும் துல்லியமான சொற்களை அல்லது தேடல் அளவுகோல்களை சரிசெய்யவும்\nவிநியோக பொருட்களின் வெளியீடு அவசரகால கொள்முதல் வழங்குதல்\n1தொழில்துறை பொருட்கள் 1903 கட்டுரை\n2சூரிய சக்தி 46 கட்டுரை\n3வெளிப்புற ஒளி 85 கட்டுரை\n4விசிறி, வெளியேற்றும் உபகரணங்கள் 1531 கட்டுரை\n5குறைப்பான், வேக மாற்றி 11 கட்டுரை\n6இயந்திர உபகரணங்கள் 1793 கட்டுரை\n7உடல் வடிவமைக்கும் உள்ளாடைகள் 2 கட்டுரை\n8COB விளக்கு மணிகள் 18 கட்டுரை\n9பம்ப் மற்றும் வெற்றிட உபகரணங்கள் 35 கட்டுரை\n10வெல்டிங் மற்றும் வெட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் 7 கட்டுரை\n1தொழில்துறை பொருட்கள் 1903 கட்டுரை\n3விசிறி, வெளியேற்றும் உபகரணங்கள் 1531 கட்டுரை\n4ஹைட்ராலிக் இயந்திரங்கள் மற்றும் கூறுகள் 96 கட்டுரை\n5வெளிப்புற ஒளி 85 கட்டுரை\n6இயந்திர உபகரணங்கள் 1793 கட்டுரை\n7ஜெனரேட்டர் / ஜெனரேட்டர் தொகுப்பு 72 கட்டுரை\n8சூரிய சக்தி 46 கட்டுரை\n9கட்டுமான பொருட்கள் மற்றும் வீட்டு முன்னேற்றம் 13 கட்டுரை\n1தொழில்துறை பொருட்கள் 1903 கட்டுரை\n3விசிறி, வெளியேற்றும் உபகரணங்கள் 1531 கட்டுரை\n4ஹைட்ராலிக் இயந்திரங்கள் மற்றும் கூறுகள் 96 கட்டுரை\n5வெளிப்புற ஒளி 85 கட்டுரை\n6இயந்திர உபகரணங்கள் 1793 கட்டுரை\n7ஜெனரேட்டர் / ஜெனரேட்டர் தொ��ுப்பு 72 கட்டுரை\n8சூரிய சக்தி 46 கட்டுரை\n9கட்டுமான பொருட்கள் மற்றும் வீட்டு முன்னேற்றம் 13 கட்டுரை\nசப்ளையர் பல்வேறு வகையான செங்கல் தயாரிக்கும் இயந்திரங்களுக்கான சிறப்பு குறைப்பாளர்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்\nதிறந்த-சட்ட ஜெனரேட்டர்களை விற்க உற்பத்தியாளர்களின் உயர்-துல்லியமான எண்ணிக்கையை வழங்கவும் ஜி.ஜே.-8600 இ -3 டி 188 மின்சார தொடக்கமும் பிற சக்தி வரவேற்பு வாடிக்கையாளர்களும் விசாரிக்க\nநெட்வொர்க் முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகள்\nசப்ளையர் பல்வேறு வகையான செங்கல் தயாரிக்கும் இயந்திரங்களுக்கான சிறப்பு குறைப்பாளர்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்\nதிறந்த-சட்ட ஜெனரேட்டர்களை விற்க உற்பத்தியாளர்களின் உயர்-துல்லியமான எண்ணிக்கையை வழங்கவும் ஜி.ஜே.-8600 இ -3 டி 188 மின்சார தொடக்கமும் பிற சக்தி வரவேற்பு வாடிக்கையாளர்களும் விசாரிக்க\nமுழு நெட்வொர்க்கிலும் சமீபத்திய தயாரிப்புகள்\nசப்ளையர் 187-526-66777 பல்வேறு வகையான செங்கல் தயாரிக்கும் இயந்திரங்களுக்கான சிறப்பு குறைப்பாளர்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றது, பல்வேறு வகையான செங்கல் தயாரிக்கும் இயந்திரங்களுக்கான தரமற்ற தனிப்பயனாக்கப்பட்ட சிறப்பு குறைப்பாளர்கள், வரைபடங்களின் செயலாக்கம் மற்றும் தேவை பக்கத்தின் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கம்\nவிநியோக தொழிற்சாலை நேரடி விற்பனை பல்வேறு வகையான செங்கல் தயாரிக்கும் இயந்திரங்களுக்கான சிறப்பு குறைப்பாளர்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றது, பல்வேறு வகையான செங்கல் தயாரிக்கும் இயந்திரங்களுக்கான தரமற்ற தனிப்பயனாக்கப்பட்ட சிறப்பு குறைப்பாளர்கள், வரைபடங்களை செயலாக்குதல்,\nதற்போதைய பக்கம் விலை தகவல்களைக் காண்பிப்பதற்கானது. இந்தப் பக்கத்தில் காண்பிக்கப்படும் மொத்த விலைகள், மேற்கோள்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன. கடையின் அனைத்து நிறுவனங்களுக்கும் விலையின் நம்பகத்தன்மை, துல்லியம் மற்றும் சட்டபூர்வமான தன்மை ஆகியவை முழு பொறுப்பு. Do35 மஞ்சள் பக்கங்கள் இதற்கு எந்த உத்தரவாதப் பொறுப்பையும் ஏற்கவில்லை.\nஉற்பத்தியாளரின் தொடர்பை அழைப்பதன் மூலம் இறுதி விலையை உறுதிப்படுத்தவும், தயாரிப்பு தரத்தை உறுதிப்படுத்த ஒரு மாதிரியைக் கோரவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேற்கோள் மிகக் குறைவாக இருந்தால், அது தவறான தகவலாக இருக்கலாம். தயவுசெய்து மேற்கோளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஏமாற்றப்படுவதில் ஜாக்கிரதை.\n网络 营销| வெளியீட்டு வாய்ப்புகள்| புதிய தயாரிப்புகளை வெளியிடுங்கள்| கொள்முதல் விடுதலை| கருத்து| வணிக உதவி| சேவை விதிமுறைகள்| சட்ட அறிக்கை| சட்ட அறிக்கை| எங்களைப் பற்றி|\nதள வரைபடம்| தரவரிசை பதவி உயர்வு| விளம்பர சேவை| புள்ளிகள் மீட்பு| மீறலைப் புகாரளிக்கவும்| RSS ஊட்டம்| நண்பர் சங்கிலிக்கு விண்ணப்பிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF)", "date_download": "2020-06-05T20:32:10Z", "digest": "sha1:UIUAAPFKYLBTIVVLA5OAF5AAIV5BQTHC", "length": 12882, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "குதிரைக் கரடு (சீருடற்பயிற்சி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுதிரைக் கரடில் தனதுத் திறன்களை வெளிக்காட்டும் சீருடற்பயிற்சியாளர்.\nகுதிரைக் கரடில் மாரியசு ஊர்சிகா\nகுதிரைக் கரடு (Pommel horse) ஓர் கலைநய சீருடற்பயிற்சி கருவியாகும். மரபாக, இதனை ஆண் சீருடற் பயிற்சியாளர்களே பயன்படுத்தி வந்துள்ளனர். துவக்கத்தில் இது மாழை சட்டகத்தில் மர விட்டத்தின் மீது தோல் போர்த்தியதாக இருந்தது. தற்கால கருவிகளில் மாழை விட்டத்தின் மீது நுரை மீள்மமும் தோலும் போர்த்தப்பட்டு நெகிழி கைப்பிடிகளுடன் (கரடு) தயாரிக்கப்படுகின்றன.[1]\nதுவக்க கால குதிரைக்கரடு - செருமானிய அருங்காட்சியகம்.\nகுதிரைக் கரடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே படை வீரர்களால் செயற்கை குதிரையாக அமைக்கப்பட்டு குதிரை ஏற்றம்/இறக்கம் பழக பயன்படுத்தப்பட்டு வந்தது.[1] பேரரசன் அலெக்சாந்தர் கூட இதனைப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.[1]\nபன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருவி அளவைகள் சிற்றேட்டின்படி:\nதரையிலிருந்து மேற்பரப்பிற்கான உயரம்: 115 சென்டிமீட்டர்கள் (3.77 ft) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[2]\nமேலே நீளம் : 160 சென்டிமீட்டர்கள் (5.2 ft) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[2]\nகீழே நீளம்: 155 சென்டிமீட்டர்கள் (5.09 ft) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[2]\nஅகலம் - மேலே : 35 சென்டிமீட்டர்கள் (14 in) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[2]\nஅகலம் - கீழே: 30 சென்டிமீட்டர்கள் (12 in) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[2]\nகரடுகளின் உயரம்: 12 சென்டிமீட்டர்கள் (4.7 in) ± 0.5 சென்டிமீட்டர்கள் (0.20 in)[2]\nகரடுகளுக்கிடையேயான தொலைவு: 40 சென்டிமீட்டர்கள் (16 in) - 45 சென்டிமீட்டர்கள் (18 in) (adjustable)[2]\nமகளிர் கருவிகள் (ஒலிம்பிக் வரிசையில்)\nஆடவர் கருவிகள் (ஒலிம்பிக் வரிசையில்)\nஇணைச் சட்டங்கள் அல்லது பி-சட்டங்கள்\nகிடைச் சட்டம் அல்லது உத்தரம்\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2012\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2013, 05:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Booradleyp1", "date_download": "2020-06-05T20:17:01Z", "digest": "sha1:ARMVHXTYFFWJ7FNJWE7JLYYZMW23CFT4", "length": 16898, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "Booradleyp1 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Booradleyp1 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n17:13, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +2,029‎ பயனர்:Booradleyp1/மணல்தொட்டி ‎ →‎குறிப்புகள் தற்போதைய\n16:58, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +838‎ பயனர்:Booradleyp1/மணல்தொட்டி ‎ →‎0-வரிசை கோட்டுரு\n16:42, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +96‎ பயனர்:Booradleyp1/மணல்தொட்டி ‎ →‎0-வரிசை கோட்டுரு\n16:15, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +6,333‎ பயனர்:Booradleyp1/மணல்தொட்டி ‎\n05:42, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +42‎ பயனர்:Booradleyp1/மணல்தொட்டி ‎\n05:42, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +4‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎ →‎அண்மை அணி தற்போதைய\n05:35, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +1,268‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎ →‎அண்மை அணி\n05:28, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +945‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎ →‎அண்மை அணி\n05:18, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +346‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ��� →‎அளபுருக்களுக்கு இடையேயுள்ள தொடர்பு\n05:03, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +221‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎ →‎அளபுருக்களுக்கு இடையேயுள்ள தொடர்பு\n04:44, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு -72‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎\n04:38, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +16‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎\n04:29, 5 சூன் 2020 வேறுபாடு வரலாறு +114‎ பயனர்:Booradleyp1/மணல்தொட்டி ‎\n17:43, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு -275‎ மனுதரும சாத்திரம் ‎ →‎சிறப்பம்சங்கள் தற்போதைய\n17:40, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு +34‎ பயனர்:Booradleyp1/மணல்தொட்டி ‎\n17:37, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு +4‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎ →‎அண்மை அணி\n17:37, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3,015‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎ →‎பண்புகள்\n17:09, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3,304‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎ →‎top\n16:41, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு +702‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎ →‎top\n16:16, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு +37‎ பெரிய புத்தகம் (ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்) ‎ →‎சுருக்கம்\n16:09, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு -58‎ பெரிய புத்தகம் (ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்) ‎ →‎வரலாறு\n15:59, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு +2‎ பெரிய புத்தகம் (ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்) ‎ →‎top\n15:53, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு -33‎ பெரிய புத்தகம் (ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்) ‎ சிறு திருத்தம்\n06:12, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு +67‎ வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎ added Category:கோட்டுருவியல் using HotCat\n06:11, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு +6,098‎ பு வலிமையான ஒழுங்கு கோட்டுரு ‎ துவக்கம். https://en.wikipedia.org/wiki/Strongly_regular_graph -ஆ.வி பக்க மொழிபெயர்ப்பு\n03:47, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு -6‎ முப்படிக் கோட்டுரு ‎ →‎top தற்போதைய\n03:46, 4 சூன் 2020 வேறுபாடு வரலாறு +246‎ பேச்சு:முப்படிக் கோட்டுரு ‎ தற்போதைய\n17:48, 2 சூன் 2020 வேறுபாடு வரலாறு +6‎ முப்படிக் கோட்டுரு ‎\n17:46, 2 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3,743‎ முப்படிக் கோட்டுரு ‎\n17:18, 2 சூன் 2020 வேறுபாடு வரலாறு -15‎ முப்படிக் கோட்டுரு ‎\n17:12, 2 சூன் 2020 வேறுபாடு வரலாறு +67‎ முப்படிக் கோட்டுரு ‎ added Category:கோட்டுருவியல் using HotCat\n17:04, 2 சூன் 2020 வேறுபாடு வரலாறு +2,079‎ பு முப்படிக் கோட்டுரு ‎ துவக்கம். https://en.wikipedia.org/wiki/Cubic_graph ஆ.வி பக்க மொழிபெயர்ப்பு\n16:43, 2 சூன் 2020 வேறுபாடு வரலாறு +2‎ ஒழுங்கு கோட்டுரு ‎ தற்போதைய\n16:39, 2 சூன் 2020 வேறுபாடு வரலாறு -64‎ பகுப்பு:காவல் தொலைக்காட்சி தொடர்கள் ‎ removed Category:குற்ற புனைகதை using HotCatதாய்ப்பகுப்பு நீக்கம் தற்போதைய\n05:21, 2 சூன் 2020 வேறுபாடு வரலாறு +974‎ பகுப்பு பேச���சு:புனைவுத் தீவுகள் ‎\n05:10, 2 சூன் 2020 வேறுபாடு வரலாறு +35‎ பகுப்பு:வரைகதை ‎ removed Category:புனைவு; added Category:வகை வாரியாக புனைகதை using HotCat தற்போதைய\n05:09, 2 சூன் 2020 வேறுபாடு வரலாறு +80‎ பகுப்பு:திகில் புனைவு ‎ added Category:வகை வாரியாக புனைகதை using HotCat தற்போதைய\n17:32, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +116‎ தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல் ‎ added Category:திரைப்படம் தொடர்பான பட்டியல்கள் using HotCat தற்போதைய\n17:32, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +116‎ தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல் ‎ added Category:திரைப்படம் தொடர்பான பட்டியல்கள் using HotCat தற்போதைய\n17:29, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +44‎ கண்ணனின் 108 பெயர் பட்டியல் ‎ removed Category:பட்டியல்கள்; added Category:சமயம் தொடர்பான பட்டியல்கள்‎ using HotCat தற்போதைய\n17:28, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +25‎ பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள் பட்டியல் ‎ removed Category:பட்டியல்கள்; added Category:இந்தியப் பட்டியல்கள் using HotCat தற்போதைய\n17:27, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +56‎ கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ‎ removed Category:பட்டியல்கள்; added Category:திரைப்படம் தொடர்பான பட்டியல்கள் using HotCat தற்போதைய\n17:25, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +50‎ இனக்குழுக்களின் பட்டியல் ‎ removed Category:பட்டியல்கள்; added Category:சமுதாயம் தொடர்பான பட்டியல்கள் using HotCat தற்போதைய\n17:24, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +25‎ உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள் ‎ removed Category:பட்டியல்கள்; added Category:இந்தியப் பட்டியல்கள் using HotCat தற்போதைய\n17:21, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +12‎ வேதாந்த நூல்கள் பட்டியல் ‎ removed Category:பட்டியல்கள்; added Category:நூற்பட்டியல்கள் using HotCat\n17:18, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +47‎ தொழிற்துறை வணிக நிறுவனங்கள் பட்டியல் ‎ removed Category:பட்டியல்கள்; added Category:வணிகம் தொடர்பான பட்டியல்கள்‎ using HotCat தற்போதைய\n17:16, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +22‎ சென்னையிலுள்ள பள்ளிகளின் பட்டியல் ‎ removed Category:பட்டியல்கள்; added Category:தமிழகப் பட்டியல்கள் using HotCat தற்போதைய\n17:14, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +116‎ தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல் ‎ added Category:திரைப்படம் தொடர்பான பட்டியல்கள் using HotCat தற்போதைய\n17:13, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு +12‎ இராமாயண நூல்களின் பட்டியல் ‎ removed Category:பட்டியல்கள்; added Category:நூற்பட்டியல்கள் using HotCat தற்போதைய\n16:53, 1 சூன் 2020 வேறுபாடு வரலாறு -9‎ பகுப்பு:கற்பனை இடங்கள் ‎ removed Category:கற்பனைகள்; added Category:புனைவு using HotCat தற்போதைய\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nBooradleyp1: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/punjab-govt-asks-industry-not-to-sack-workers-reduce-wages-018355.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-05T20:25:05Z", "digest": "sha1:DOI2FVBNCUGCHTPYQDGKSBIZNU7ERZPT", "length": 27069, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம்.. சம்பளத்தையும் குறைக்க வேண்டாம்.. பஞ்சாப் அரசு வேண்டுகோள்! | Punjab govt asks industry not to sack workers, reduce wages - Tamil Goodreturns", "raw_content": "\n» தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம்.. சம்பளத்தையும் குறைக்க வேண்டாம்.. பஞ்சாப் அரசு வேண்டுகோள்\nதொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம்.. சம்பளத்தையும் குறைக்க வேண்டாம்.. பஞ்சாப் அரசு வேண்டுகோள்\n2 hrs ago 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n3 hrs ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n7 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசண்டிகர்: மிக பசுமையான சூழலும், நீர் வளமும், கனிம வளமும், வேளாண் சூழலும் நிறைந்த பஞ்சாப் மாநிலம், வேளாண் தொழிலும், பல்வேறு தொழில் நிறுவனங்களும் கொண்ட வளமான மாநிலங்களில் பஞ்சாப் முக்கிய இடத்தை வகிக்கிறது.\nஅந்த அளவுக்கு பெருமை வாய்ந்த இந்த மாநிலத்தில் பஞ்சாப் அரசு, தற்போது கொரோனா வைரஸ் காரணாமாக நாடு தழுவிய ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇதன் காரணமாக பஞ்சாப்பில் அத்தியாவசியமற்ற தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.\nஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் மக்கள்\nஇன்னும் சொல்லப்போனால் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதே அங்கு ஓர்க் பிரம் ஹோம் என்பதும் அனைத்து தொழில்களிலும் நிறுவனங்களுக்கும் சாதகமான ஒன்று அல்ல. இதனால் பல ஆயிரம் பேர் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். இது இப்படி எனில் பல நிறுவனங்களும் தொழில்சாலைகளும் வருமானம் இன்றி தவித்து வருகின்றன.\nபணி நீக்கம் செய்து வருகின்றனர்\nஇதன் காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. சில நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் குறைப்பு செய்து வருகின்றன. இதன் காரணமாக பல லட்சம் பேர் தங்கள் அடிப்படை வாழ்வாதரத்தினை கூட இழந்து தவித்து வருகின்றனர். அதிலும் நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், வேலையிழப்பும் நேர்ந்தால் அவர்கள் பெரும் பிரச்சனகளை காண வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nபஞ்சாப் அரசு நாடு தழுவிய ஊரடங்கு போராட்டத்தில், அத்தியாவசியமற்ற தொழில்சாலைகள் மூடப்பட்டிருப்பதால், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இதற்கிடையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ அல்லது அவர்களின் ஊதியத்தினை குறைக்கவோ கூடாது என்றும் பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nமேலும் தொற்று நோயால் பணியில் இருந்து விடுப்பு எடுக்கும் எந்தவொரு பணியாளரும் கடமையுடன் நடத்தப்பட வேண்டாம் என்று ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தொழிலாளர் துறை, அனைத்து முதலாளிகள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், அவர்களின் தொழிலாளர்களின் ஊதியத்தினை குறைக்கவோ, குறிப்பாக சாதாரண அல்லது ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தினை குறைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஏனெனில் இந்த நெருக்கடி நிலையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, அவர்களை மேலும் மன அழ��த்தற்திற்கு தள்ளும். இது மேலும் பிரச்சனைக்கு வழிவகுக்கும். எல்லாவற்றையும் விட தொற்றுநோயுடன் போராடுவதற்கான அவர்களின் மன உறுதியையும் தடுக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடும். ஆக அப்படி ஒரு வேளை தொழிலாளர்கள் மாநிலத்தினை விட்டு வெளியேறினால், அது தொழில் துறைக்கு மிகப்பெரிய நெருக்கடியாக மாறக்கூடும்.\nஆக பஞ்சாப் மாநிலம் தொழிலாளர்கள் சக்தியைத் தக்க வைத்துக் கொள்ள அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழில் துறை விரும்புகிறது என்று அவ்வட்டாரத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று 30,000 தொழிலாளர்களின் ஊதியத்தினை காவல் துறை மூத்த அதிகாரி, தொழிலதிபர்களை சந்தித்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 2 மடங்கு டோல் கட்டணம் செலுத்த வேண்டும்..\nஇந்தியப் பெண்களை ஏமாற்றும் வெளிநாட்டவர்கள்... கதறும் இந்தியப் பெண்கள்\nபாதாளத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க்... மீண்டும் தத்தளிக்கு முதளீட்டாளர்கள்.\nபட்ஜெட் 2017: நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்..\nஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. \nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nGST collection: சரமாரி சரிவில் ஜிஎஸ்டி வசூல் கண்ணத்தில் கைவைத்து யோசிக்கும் அரசு\nFiscal Deficit: அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nஇந்தியாவின் ஜிடிபி 11 வருடத்தில் இல்லாத அளவுக்கு சரியலாம் மார்ச் காலாண்டில் 3.1% தான் வளர்ச்சி..\n4 கோடி மக்கள் வேலை இழப்பு.. மோசமான நிலையில் அமெரிக்கா..\nஅமெரிக்காவின் அடுத்த டார்கெட் சீன மாணவர்களா.. கவலையில் கல்வியாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ\nஅட இனி இவங்க காட்டில் மழைதான் போங்க.. வோகோ, பவுன்ஸ். யூலுவுக்கு லக்கு தான்..\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nஅரசின் ரூ.21 லட்சம் கோடியில் 1.4-1.5 லட்சம் கோடிக்கு தான் திட்டங்கள் இருக்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/a-collection-of-the-recent-photos-of-actress-vani-bojan-vin-287303.html", "date_download": "2020-06-05T20:01:05Z", "digest": "sha1:6RHDBLJERDG3U4G6YJDN5XNS4N7CT3KO", "length": 5396, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | A collection of the recent photos of actress Vani Bojan– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » பொழுதுபோக்கு\nசின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nசின்னத்திரை நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்படும் வாணி போஜனின் சமீபத்திய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு. (படங்கள் - இன்ஸ்டாகிராம்)\nரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்\nஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு\nடிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...\nஇந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு முடிவுகள் இதோ...\nரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்\nஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு\nடிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...\nஇந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு முடிவுகள் இதோ...\nகீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/173704?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-06-05T20:37:01Z", "digest": "sha1:34AFLSBW5QWYIQ7JJASDFWWTWBDE6KCJ", "length": 7613, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரே ஒரு வசனம் தான்! ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்! - Cineulagam", "raw_content": "\nடிக் டாக்கையும் விட்டுவைக்காத தளபதி விஜய், தென்னிந்திய அளவில் முதல் நடிகராக படைத்த சாதனை..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவு��் காட்சி\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nஆஸ்திரேலியா பாக்ஸ் ஆப்பிஸில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள், இதிலும் இவர் தான் NO. 1..\nOTT-யில் சரிவை சந்தித்த மாஸ்டர், இவ்வளவு தான் விலைக்கு போனதா\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\n9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இது தான்.. என்ன படம் தெரியுமா\nலீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி.. செம மாஸ் வீடியோ இதோ\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nஅஜித்துக்கான ரசிகர்களின் பலம் போல ரசிகைகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருக்கிறது எனலாம். அண்மையில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்து வருகிறது.\nஅதில் பெண்களின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சட்ட ரீதியாக அஜித் முன் வைத்த கருத்துக்கள் ஆண்கள் மத்தியில் பெண்கள் மீதான ஒரு நல்லெண்ணம் அதிகரித்திருக்கிறது எனலாம்.\nஇந்நிலையில் அஜித் ரசிகர்கள் அதிகம் மதுரையில் படத்தில் அஜித் No Means No என கோர்ட்டில் வாதாடி வெற்றி பெற்று வெளி வரும் பெரும் போது\nபெண் காவலர் ஒருவர் கைகொடுப்பார் அந்த காட்சியுடன் போஸ்டர் அடித்து பெண்கள் தலை குணிந்து இருந்த நிலையை #NoMeansNo என்கிற வாதத்தில் தலை நிமிர செய்த எங்களின் #பாரதியே.. என போஸ்டர் அடித்து நகரின் முக்கிய பகுதியில் வைத்துள்ளது.\nஇது பலரின் பார்வையையும் கவர்ந்துள்ளது.\nபெண்கள் தலை குணிந்து இருந்த நிலையை #NoMeansNo என்கிற வாதத்தில் தலை நிமிர செய்த எங்களின் #பாரதியே..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/baby-names/lillian-32870.html", "date_download": "2020-06-05T19:09:32Z", "digest": "sha1:HIGTUYOFO5TF7775NJ2SB2ZBERTWBBJZ", "length": 11866, "nlines": 244, "source_domain": "www.valaitamil.com", "title": ", Lillian, Girl Baby Name (Common), complete collection of boy baby name, girl baby name, tamil name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து L\nLalan இசை அமைப்பாளரான லாலான் Girl Baby Name (Common) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=worship&num=2822", "date_download": "2020-06-05T18:36:28Z", "digest": "sha1:2A3VCFKY5X5VGL34UAOFV57A3VGSDSQT", "length": 11345, "nlines": 62, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nவிக்னங்கள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு\nஇந்து மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தினம் இந்துக��கள் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு , உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படும்.\nவிரத முடிவில் வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை நீர் நிலையில் கரைப்பதன் மூலம் தமது துன்பங்கள் அதனுடன் கரையும் என்பது நம்பிக்கை. இதற்காக இந்தியாவில் பிரம்மாண்டமான அளவில் விநாயகர் விக்கிரகங்கள் தயாரிக்கப்படுகின்றன.\nவிநாயகர் சதுர்த்தி வழிபாடு :\nவிநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கி வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி , இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைத்து , பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.\nஅதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும் , இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.\nபூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை இறைவனுக்கு பூஜிக்க முடியுமோ அதனை கொண்டு பூஜை செய்யாலம். எனினும் இன்றைய நாளில் எருக்கம்பூ மாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பு தரும்.\nஅதேபோன்று விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து நைவேத்யமாக படைத்து மகிழலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.\nஅதனை போன்று நாமும் மாயை நீங்கி நல்ல குணங்களை வெளிபடுத்த அருளும்படி இறைவனை வேண்டி பிராத்ததை செய்தல் வேண்டும்.\nபிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.\nஇந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.\nஇத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை ஏதாவது நீர்நிலையில் கொண்டுபோய் போடுவது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.\n‘பிடியதன் உரு உமைகொள மிகு கரியது, வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர், கடிகணபதி வர அருளினன் மிகுகொடை, வடிவினர், பயில்வலி வலமுறை இறையே’ அழகிய தமது திருவடிகளை வணங்கும் அடியார்களின் துன்பத்தைப் போக்குவதற்காக வலிவலம் என்ற திருக்கோயிலில் இருக்கின்ற இறைவன் தான் ஆண்யானையாகவும் இறைவியைப் பெண்யானையாகவும் கொண்டு கணபதியாகிய விநாயகர் வர அருள்புரிந்தார் .என திருஞானசம்பந்தர் அருளிஉள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_dec2002_4", "date_download": "2020-06-05T19:52:26Z", "digest": "sha1:KWMCHWS643NGGDGYMX3ZB5YCVJN3TRK6", "length": 8097, "nlines": 153, "source_domain": "karmayogi.net", "title": "04.சாவித்ரி | Karmayogi.net", "raw_content": "\nசெய்வது புரிந்தால் செயலில் ஆர்வம் வரும்\nHome » மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2002 » 04.சாவித்ரி\nபிரம்ம சாந்தியின் மடியில் தவழுதல்\nபிரபஞ்சத்தின் இதயம் அவனுள் துடித்தது.\nசப்த பிரம்மம் ஜனிக்கும் குகைவாசம்.\nசுவர்க்கம் சக்தியாகி மனத்தின் ��றுதியை மகிழ வைக்கிறது.\nசாட்சி புருஷனின் சூட்சுமக் குகைகள்.\nமறைந்த இரகஸ்யங்கள், இருட்டான திருட்டு வழிகள்.\nஅகக் கண் திறந்து அனைத்தையும் கண்டது.\nகண்டமாகாத காலத்தின் கணக்கில்லாத கதவுகள்.\nஊனான உடலின் திரையான இருள்.\nஆதிசேஷன் காக்கும் அற்புத வாயில்.\nபளபளக்கும் பாதையைப் பளிச்செனக் கண்டனர்.\nமௌன இதயத்தின் மோன கீதம்.\nபுலப்படாத இடத்துப் புதுமை எழுந்தது.\nசூன்ய அமைதி சூழ்ந்து நின்றது.\nகற்பனைக்கெட்டாத கருத்து நடை பயிலும் அரங்கம்.\nஅக உலகத்தின் பளிங்குக் கதவுகள்.\nபுத்துணர்வும், புதுப்பொலிவும் புல்லரிக்கும் வாழ்வு.\nமேலுலகத் தரிசனம் மேன்மையாக எழுந்தது.\nவானுலகம் வையகமாகும் வாழ்க்கைச் சுவடுகள்.\nசாந்தியை அமைதி என்கிறோம். ஆர்ப்பாட்டமற்றது அமைதி. ஆன்மீகத்தில் அமைதி என்ற சொல்லுக்கு வழக்கில் இல்லாத பொருள் உண்டு. உறுத்தும் மனச்சாட்சிக்கு அமைதி கிடையாது. உறுத்தாத மனச்சாட்சிக்குப் பயம் கிடையாது. அமைதி அடுத்த கட்டத்திற்குரியது. மனம் சாட்சியை ஓர் உருவகத்தால் பெறுகிறது. சாட்சியை உருவாக்கியுள்ளது. உருவான சாட்சியை உறுத்தாமலிருப்பது அமைதியான வாழ்வு. சாட்சியின் உருவகம் கலைந்தால் கலைவது மனச்சாட்சியில்லை. மனம் கரையும். அது குழந்தையுள்ளம். அதுவே ஆன்மீக அமைதி. அமைதியான குழந்தை மனிதனாகி, மனச்சாட்சி பெற்று அது உறுத்தும்படியோ, உறுத்தாத வகையோ வாழ்கிறான். ஆன்மா விழிப்புற்றால், மனம் ஆன்ம ஜோதியில் அறிவை ஞானமாக்கி தன்னை அணுஅணுவாக இழந்து,கரைந்து மறைகிறது. மனம் மறைந்தபின் சாட்சி சொல்ல ஒருவரில்லை.\n- ஆன்மா மனத்தைக் கரைத்து அமைதி வழங்கும்.\n- பிரம்மம் மனத்தை பிரம்மமாக உயர்த்தி அமைதியை ஆன்மீகமாக்கும்.\nநோக்கம் என்பதே மனிதன். ஞானம், பக்தி, செயல் சேருமிடத்தில் மனிதனுக்கு நோக்கம் பிறக்கின்றது என்பதால் பகவத் கீதை நோக்கத்தைச் சரணம் செய்யச் சொல்கிறது.\n‹ 03.லைப் டிவைன் up 05.அன்பரும் - நண்பரும் ›\nline no.21 - புதுப்பொலி வும் - புதுப்பொலிவும்\nparagraph, line no.5 - உறுத்தாமலி ருப்பது - உறுத்தாமலிருப்பது\nமலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2002\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n12.உயர்ந்த உள்ளமும் \"உன்னதமான'' மனநிலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_sep12_10", "date_download": "2020-06-05T19:31:45Z", "digest": "sha1:Z4PQGC3OMWG2EKSZYDUVSL7N24ZT7IL6", "length": 8712, "nlines": 163, "source_domain": "karmayogi.net", "title": "10. Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும் | Karmayogi.net", "raw_content": "\nசெய்வது புரிந்தால் செயலில் ஆர்வம் வரும்\nHome » மலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2012 » 10. Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும்\n(ஜூலை 2012 இதழின் தொடர்ச்சி....)\nமரபு காலத்தையும், காலமின்மையையும் அறியும்.\nகாலமும், காலமின்மையும் சேர்ந்துறையும் தளத்தை ஸ்ரீ அரவிந்தர் கண்டறிந்தார்.\nஅஞ்ஞானத்தோடு சேர்ந்துறையும் தெய்வலோக ஞானத்தை மரபு அடைகிறது.\nஅஞ்ஞானமே இல்லாத சத்தியஜீவிய ஞானத்தை ஸ்ரீ அரவிந்தர் அடைகிறார்.\nமரபிற்கு சச்சிதானந்தமே இறுதியான அறிதல்.\nசச்சிதானந்தம் தனக்கு எதிரானதை வெளிப்படுத்தும் அடுத்த கட்டம் உண்டு என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.\nமரபிற்குச் சத், சித், ஆனந்தம் ஆகியவை தனித்தனியான இருப்புகள்.\nஸ்ரீ அரவிந்தருக்கு சத்தே சித், சித்தே ஆனந்தம்.\nஞானமும், அஞ்ஞானமும் இருப்பதை மரபு காண்கிறது.\nஸ்ரீ அரவிந்தரைப் பொறுத்தவரை அஞ்ஞானம் என்பது மாறுதலுக்கு உட்படுத்தப்பட்ட ஞானமே.\nஆன்மீகம் ரிஷிகளுக்கும், மதம் பிற அனைவருக்கும் உரியது என்று மரபு விதிக்கிறது.\nஆன்மீகம் அனைவருக்கும் உரியது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.\nஒருவரின் அகஒளியை அனைவரும் பின்பற்றுவதே மதம், அனைவருக்கும் அகஒளியூட்டுவது ஆன்மீகம் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.\nஜீவனின் பிற அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆன்மா விடுவிக்கப்பட வேண்டுமென மரபு கூறுகிறது.\nஜீவனின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளுறை ஆன்மாவை பரிணமிக்க வைக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.\nமரபைப் பொறுத்தவரை யோகம் என்பது மோட்சத்திற்கான யோகமே.\nஸ்ரீ அரவிந்தரின் யோகம், ஆன்மாவைப் பரிணாமம் அடைய வைக்கும் யோகம் என்று அழைக்கப்படுகிறது.\nமற்றது இல்லாத ஒன்று, அனைத்தும் பிரம்மமே என்பது மரபு.\nஎங்குமிருக்கும் சத்தியத்தில் அவை இரண்டையும் ஸ்ரீ அரவிந்தர் பொருத்துகிறார்.\nகடவுள் உலகைப் படைத்தார் என்கிறது மரபு.\nஸ்ரீ அரவிந்தர் கடவுளே உலகமானார் என்கிறார்.\nசமூகத்தை மாற்றும் சக்தி அவளுடையது.\n‹ 09. அன்னை இலக்கியம் - பத்துக் கடை பாலு up 11. Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 1&2) ›\nமலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2012\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n05. லைப் டிவைன் - கருத்து\n07. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n08. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n09. அன்னை இலக்கியம் - பத்துக் கடை பாலு\n11. Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 1&2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?p=2298", "date_download": "2020-06-05T18:08:10Z", "digest": "sha1:7JE4O5JUFGLQQQMLLLD36H6FBG7FQI65", "length": 19029, "nlines": 57, "source_domain": "www.thoovaanam.com", "title": "Family plot (1976)- Hitchcock Movie – விமர்சனம் – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nநம்ம பட்டியலில் இருக்கும் கடைசி படம். படத்தின் தலைப்பை பார்க்கையில் ஏதோ குடும்ப படம் போல இருக்கிறதல்லவா ஹிட்ச்காக்காவது குடும்ப படம் எடுப்பதாவது என்று நினைக்காதீர்கள். அவர் பல காதல் படங்களையும் குடும்ப சித்திரங்களையும் எடுத்து ஹிட் கொடுத்துள்ளார். நாம் த்ரில்லர் வகை படங்களை மட்டும் வரிசையாக பார்த்து வருவதால் அவற்றை தவிர்த்துள்ளோம். படத்தை பற்றி எதுவும் தெரியாமல் பார்ப்பவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு சுவாரசியமான காட்சி கிடைக்கும். படத்தைப் பற்றி தெரிந்துக் கொண்டு பார்த்தாலும் பிடிக்கும் தான். இருந்தாலும் திடிரென எதிர்பாராத காட்சி போல சுவாரசியம் உண்டா\nபெரிதாக ஒன்றுமில்லை. மாயாபஜார் 1995ல் ஊர்வசி ஒரு பெண் சாமியார் வேடம் போட்டு ஊரை ஏமாற்றுவாரே நினைவிருக்கிறதா மாயம்மா என்று. அதைத்தான் இப்படத்தின் நாயகியும் செய்கிறார். ஆவிகளுடன் பேசக் கூடிய ஸ்பிரிச்சுவலிஸ்ட் தொழில். பெரிய பித்தலாட்டக் காரி. நம்மூர் ஜோதிடக்காரர்கள் போல் நம் பிரச்சனையை நம் வாயாலேயே சொல்ல வைத்து அதற்கு காரணத்தையும் நம்மிடமிருந்தே அறிந்துக் கொண்டு ஆவிகளிடம் பேசுவது போல் மெமெக்ரி செய்து பயங்கரமாக நடித்து ஏமாற்றும் திறமை கொண்டவள். அவளிடம் ஒரு வயது முதிர்ந்த பெரிய குடும்பத்து பெண்மணி சிக்குகிறாள்.\nஅவள் இரவெல்லாம் சரியாக உறங்குவதில்லை என்பதை மட்டும் பிடித்துக் கொண்டு அப்படியே பேசி 40 வருடங்களுக்கு முன் தன் தங்கையின் குழந்தையை தத்துக் கொடுத்ததை சொல்ல வைத்து, அந்த குழந்தை கிடைத்தாள்தான் அதற்கு சேர வேண்டிய சொத்தும் அந்தஸ்தும் கிடைத்தால் தான் இறந்து போன் தங்கையின் ஆத்மா சந்தியடையும் என புழுகி, அந்த வாரிசை கண்டு பிடித்துத் தந்தால் 10000 டாலர் என்று டீலை பேசி முடிக்கிறாள். ஏன் அந்த குழந்தையை தத்துக் கொடுக்கிறார்கள் என கேட்கிறார்களா “சின்னத்தாயவள் பெற்ற இராசாவே….” கதைதான்.\nஇந்த டீலைக் குற���த்து தன்னுடைய டாக்சி டிரைவர் காதலனுடன் பேசிக் கொண்டே வரும் போது, காருக்கு குறுக்கே வரும் பெண்ணை கேமிரா தொடர்கிறது. அந்தப் பெண் நேரே போலிஸ் ஸ்டேசன் சென்று அங்கு இருப்பவர்களிடம் ஒரு பெரிய டைமண்டை வாங்கிக் கொண்டு ஹெலிகாப்டரில் சென்று தங்களிடம் இருந்த பணயக் கைதியை விடுவிக்கிறார்கள். இதற்கு மாஸ்டர் மைண்டாக இருக்கும் வில்லன் இதை தொடர்ந்து செய்து கொண்டு வந்திருப்பதை காட்சிகள் விளக்குகின்றன. நகரத்தில் முக்கியப் புள்ளிகளைக் கடத்தி அதற்கு பதிலாக அரிய வைரக்கற்களை கேட்டு மிரட்டி வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.\nஎன்னடா இது இரண்டு கதையும் வெவ்வேறு விதமாக சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா சம்பந்தம் இருக்கிறது. என்னவென்றால் கதாநாயகியும் கதாநாயகனும் 10000 டாலருக்காக தேடும் அந்த பெரிய குடும்பத்தின் வாரிசுதான் இந்த கடத்தலில் ஈடுபடும் வில்லன். தன்னை யாராவது மெலிதாக சந்தேகப்படுகிறார்கள் என்று தெரிந்தாலே ஈவு இரக்கமின்றி கொலை செய்து விடுவான். கொடுரமானவன் என்று நினைக்க வேண்டாம். கொலையை கலை போல் இரசித்து செய்பவன். இல்லையென்றால் 15 வயதிலேயே தன் வளர்ப்பு தந்தையையும் தாயையும் வீட்டினுள் அடைத்து வைத்து உயிரோடு கொளுத்தி விட்டு தீவிபத்து என்று கதை கட்டி இருப்பானா சம்பந்தம் இருக்கிறது. என்னவென்றால் கதாநாயகியும் கதாநாயகனும் 10000 டாலருக்காக தேடும் அந்த பெரிய குடும்பத்தின் வாரிசுதான் இந்த கடத்தலில் ஈடுபடும் வில்லன். தன்னை யாராவது மெலிதாக சந்தேகப்படுகிறார்கள் என்று தெரிந்தாலே ஈவு இரக்கமின்றி கொலை செய்து விடுவான். கொடுரமானவன் என்று நினைக்க வேண்டாம். கொலையை கலை போல் இரசித்து செய்பவன். இல்லையென்றால் 15 வயதிலேயே தன் வளர்ப்பு தந்தையையும் தாயையும் வீட்டினுள் அடைத்து வைத்து உயிரோடு கொளுத்தி விட்டு தீவிபத்து என்று கதை கட்டி இருப்பானா அதிலும் அவன் இப்போது இருப்பது வேறு அடையாளத்தில். பழனியப்பன் எப்படி சித்தார்த் அபிமன்யூவாக கோர்ச் சூட்டில் சுற்றிக் கொண்டிருப்பானோ அப்படி சமூகத்தில் பெரிய மனிதனாக இருப்பவன். போலிசே வந்தால் கூட பதறாமல் அவர்களுக்கு டீ கொடுத்து பேசி அனுப்பும் திறமைசாலி.\nகதாநாயகன் சாதாரண டாக்சி டிரைவர் என்று எளிமையாக நினைத்து விடவேண்டாம். 40 வருடத்திற்��ு முன்பு கைக்குழந்தையாக காணாமல் போன ஒருவனை கண்டுபிடிக்க வேண்டும், அவனைப் பற்றி எதுவும் தெரியாது. பேர் ஊர் எந்த அடையாளமும் தெரியவில்லை என்றாலும் ஒவ்வொருவராய் விசாரித்து வில்லனை நெருங்குவது சுவாரசியமாய் இருக்கும்.\nதான் செய்யும் கடத்தல்களுக்காக போலிசில் பிடித்து கொடுத்து ரிவார்ட் வாங்கத்தான் இவர்கள் இருவரும் தன்னைப் பற்றி விசாரிக்கிறார்கள் என்று தவறாக புரிந்துக் கொள்ளும் வில்லன் அவர்கள் தன்னை நெருங்க விடாமல் தடைகளை ஏற்படுத்திக் கொண்டே வர, அதை வைத்தே அவர்கள் முன்னேற, கொலை செய்ய முடிவெடுக்கும் வில்லனிடம் இருந்து எப்படி அவர்கள் தப்பிக்கிறார்கள் வில்லனை கண்டுபிடித்து அவனை அவனது குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார்களா வில்லனை கண்டுபிடித்து அவனை அவனது குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார்களா இல்லை வில்லன் முந்திக் கொண்டு அவர்களை கொன்று தனது கடத்தல் தொழிலை தொடர்கிறானா இல்லை வில்லன் முந்திக் கொண்டு அவர்களை கொன்று தனது கடத்தல் தொழிலை தொடர்கிறானா என்பதெல்லாம் படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். படத்தின் இணைப்பு\nதொழில் நுட்பம் பெரிதாக வளராத பொழுது, காரில் போவதைக் கூட பின்புறம் திரையில் ஓடவிட்டு நிற்கும் காரில் எடுக்கும் காலத்திலேயே இப்படிப்பட்ட திரில்லர் படங்களை எடுத்திருக்கும் ஹிட்ச்காக் மட்டும் இப்போது இருந்திருந்தால் தெறிக்க விட்டுருப்பார். முதலில் மெதுவாக துவங்கி அமைதிப்படை சத்யராஜைப் போல அதற்கு ஆப்போசிட் என்று சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக சீட்டின் நுனிக்கு கொண்டு வரவழைப்பதில் மன்னன். அதிலும் படம் முடிவதற்கு 5 நிமிடம் முன்பு கூட படபடப்பை முடித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் இல்லை. அதிகபட்சம் கடைசி 30 நொடிக்கு முன்பு வரை அந்த படபடப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறார். வெறும் சவுண்ட் எஃபெக்ட்டயும் கிராஃபிக்சையும் வைத்து கேமராவை சுற்ற விட்டு திகிலூட்டும் இயக்குனர்களெல்லாம் முதலில் ஹிட்ச்காக்கிடம் இருந்து பல விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஅதில் முக்கியமானது, தேவையில்லாமல் எல்லா வேலைகளையும் நான் மட்டும் தான் செய்வேன் என்று நிற்பதில்லை. ஒரு நல்லக் கதையை பிடிப்பது, அது அதிகம் ஹிட்டான நாவல்களில் தான் கிடைக்கிறது, அதை வைத்து தேர்ந்த திரைக்கதை எழு���்தாளரை விட்டு எழுதி வாங்கிக் கொண்டு இயக்கத்தில் மட்டும் தனது மொத்த திறமையை இறக்குவது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். அதற்கென்று திரைக்கதை எழுதமாலெல்லாம் இல்லை. ஆனால் எல்லா படங்களுக்கும் அவரே எழுதவில்லை. மற்றவர்களின் திறமைகளை உபயோகப்படுத்தி இருக்கிறார். அது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒரு துறையில் 50 வருடம் தொடர்ந்து வெற்றிகளை பெற்றுக் கொண்டே இருப்பது என்பது சாதாரணம் இல்லை. அதிலும் சினிமாவில் தாக்குப்பிடிப்பதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் உலக சினிமா இரசிகர்கள் என்றெல்லாம் இல்லை. சினிமா பிடிக்கும் என்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஹிட்ச்காக் படங்களை பாருங்கள்.\nதிகிலோடு விளையாடு” – ஹிட்ச்காக் தொடர் →\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (89) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (24) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (20) கள்ளாமை (7) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (29) காலேஜ் டைரி (9) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தகை அணங்கு உறுத்தல் (1) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (121) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (48) தொடர்கதை (19) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) வாய்மை (1) விவாதம் (4)\nகளவல்ல மற்றைய தேற்றா தவர்\nகளவின்கண் கன்றிய காதலின் விளைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/03/30/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-05T17:54:02Z", "digest": "sha1:3NZ4VPUXDJJFACX4DXWTAYWCOFC4NBS7", "length": 5517, "nlines": 75, "source_domain": "amaruvi.in", "title": "அத்வைத ஞானமும் கண் மருத்துவமும் | ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஅத்வைத ஞானமும் கண் மருத்துவமும்\nஅத்வைத சித்தாந்தத் தெளிவு பெறக் கண் மருத்துவரை நாடுங்கள். நேற்று அப்படி நான் ஞானம் பெற்றேன்.\nஉலக உருண்டை போல் ஒரு கருவி. எப்.81 பீல்டு டெஸ்ட் என்கிறார்கள். தலையை உள்ளே கொடுக்க வேண்டும். எங்கும் ஒரே வெண்மை மயம். தூரத்தில் ஒரு சின்ன ஒளி. அதை மட்டும் பார்க்க வேண்டும். அவ்வப்போது அந்த வெள்ளை உலகத்தில் சிறு மி��்மினி ஒளி ஒரு நொடிக்கு மட்டும் வரும். தூரத்து ஒளியை விட்டுக் கண்ணை எடுக்காமலும், அதே சமயம் மின்மினி ஒளி தோன்றும் போதும் கையில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும்.\nஅதாவது மின்மினி ஒளி தெரிந்தது என்பதற்கு அடையாளம். ஆனால் மின்மினி ஒளி ஒரு நொடியே இருக்கும். தூரத்தில் இருக்கும் நிதானமான ஒளி நிரந்தரமானது. அது பிரும்மம். மாறாதது. இந்த மின்மினிகள் தோன்றுவது போல் தெரியும், ஆனால மறைந்துவிடும். இவை மாயை. காட்சிப்பிழை என்றும் சொல்லலாம்.\nஎந்த மின்மினி ஒளியையும் சட்டை செய்யாமல், அதன் வருகையை மட்டும் பதிவு செய்துகொண்டு, பிரும்மம் ஒன்றே என்கிற ஞான மோனத்தில், ஞான மோகத்தில் சிந்தையை பிரம்மத்திடம் மட்டுமே செலுத்தி அதன் அருளை வேண்டினால், 10 நிமிஷத்தில் எப் 81 பீல்டு டெஸ்ட் முடிந்து வீடு செல்லலாம்.\n← கமலஹாசன், ஜெயமோகன் மற்றும் தாலிபானிய சிந்தனைகள்\n‘கிறித்தவமும் சாதியும்’ நூல் வாசிப்பனுபவம்\nசம்மரி சௌந்தர் ராஜன் on …\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் சிங்கம்\nVenkat Desikan on தேரழுந்தூரில் சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/election-result-prime-ministers-mother-greets-supporters-vaij-158565.html", "date_download": "2020-06-05T18:58:51Z", "digest": "sha1:P75NA5NOLO56BWMI4MMTIG7UAMJPYV7K", "length": 5876, "nlines": 111, "source_domain": "tamil.news18.com", "title": "கைகூப்பி நன்றி சொன்ன மோடியின் தாய்: கேலரி | Election Result: Prime Minister's Mother Greets Supporters– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nகைகூப்பி பாஜக தொண்டர்களுக்கு நன்றி சொன்ன மோடியின் தாய்\nகுஜராத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மோடியில் தாயார் ஹீராபென் பாஜக ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nபாஜக மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் நிலையில் மோடியின் தாயார் ஹீராபென் நன்றி தெரிவித்துள்ளார். (Image: ANI)\nகுஜராத்தில் உள்ள அவரது வீட்டின் வெளியே கூடியுள்ள மோடியின் ஆதரவாளார்களுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார். (Image: ANI)\nமோடியின் தாயார் ஹீராபென் (Image: ANI)\nமோடியின் தாயார் ஹீராபென் . (Image: ANI)\nமோடியின் தாயார் ஹீராபென் (Image: ANI)\nரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்\nஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு\nடிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...\nஇந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு ���ுடிவுகள் இதோ...\nரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்\nஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு\nடிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...\nஇந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு முடிவுகள் இதோ...\nகீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/10131232/MS-Dhoni-Sakshi-Napping-On-Airport-Floor-Are-The-Epitome.vpf", "date_download": "2020-06-05T18:53:04Z", "digest": "sha1:2KVNP2ASSIFBASMB6INL7SOB24UCADR5", "length": 12642, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "MS Dhoni, Sakshi Napping On Airport Floor Are The Epitome Of Couple Goals || விமான நிலையத்தில் தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டிய டோனி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியின் முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் மிசோராமின் முன்னாள் ஆளுநருமான வேத் மர்வா (87), கோவா மருத்துவமனையில் காலமானார்\nவிமான நிலையத்தில் தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டிய டோனி + \"||\" + MS Dhoni, Sakshi Napping On Airport Floor Are The Epitome Of Couple Goals\nவிமான நிலையத்தில் தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டிய டோனி\nஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டி டோனி தான் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் டோனி.\nசென்னையில் ஐபிஎல் விளையாட்டை முடித்துவிட்டு ஊர் திரும்ப விமான நிலையம் வந்த டோனி சோர்வின் காரணமாக அங்கு தரையிலேயே படுத்துறங்கிய படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அவரது மனைவியும் அருகே தூங்குகிறார்.\nகூடவே பதிவு செய்த கேப்ஷனில், இந்த சீசனில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட்டு நேரம் நீண்டு கொண்டு செல்வதையும் சூசகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nசென்னை சூப்பர் கிங்கஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான போட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்தது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.\nசென்னையில் இருந்து புறப்பட்ட அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்தபோது சோர்��ின் காரணமாக சற்று நேரம் கண் அயர்ந்தார் டோனி.\nதான் தூங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, \"ஐபிஎல் டைமிங்குக்கு பழகப்பட்ட பின்னர், காலை நேர விமானம் என்றால் இதுதான் நடக்கும்\" என பதிவு செய்திருக்கிறார்.\nஐபிஎல் இந்த சீசனில் எல்லாப் போட்டிகளுமே குறிப்பிட்ட கால நேரத்தைவிட அதிகமான நேரம் எடுத்துக் கொண்டு விளையாடப்படுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.\nராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரஹானே, மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் இது தொடர்பாக தங்கள் ஆதங்கத்தை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளனர்.\nஸ்லோ ஓவர் ரேட் காரணமாகவே போட்டிகளின் நேரம் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளர் முகமது கைப்பும் இதை சுட்டிக்காட்டியிருந்தார்.\nஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"ஒவ்வொரு போட்டியுமே இரவு 12 மணி வரை நடக்கிறது. போட்டிகள் சரியான நேரத்தில் முடிவதை அம்பயர்களே உறுதி செய்ய வேண்டும். அணிகளும் எந்த வீரரை மைதானத்தில் எந்த இடத்தில் ஃபீல்ட் செய்வது என்பதை முடிவு செய்ய அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்கின்றன\" எனக் கூறியிருந்தார்.\nஐபிஎல் போட்டிகளின் சாராம்சமே வேகம் தான். ஒவ்வொரு அணியும் 3 நாட்களில் 2 போட்டிகள் விளையாட வேண்டியிருக்கும். மேலும், பயண நேரம் வேறு வீரர்களுக்கு கூடுதல் அலுப்பை ஏற்படுத்தும்.\nஇந்த சூழலில்தான் ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டி தான் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் டோனி.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப��பு\n4. எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\n5. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+036640+de.php?from=in", "date_download": "2020-06-05T19:07:24Z", "digest": "sha1:SYGXVPBOBJPG5XB4MAZT5QCOIRSL4HBO", "length": 4541, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 036640 / +4936640 / 004936640 / 0114936640, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 036640 என்பது Remptendorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Remptendorf என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Remptendorf உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 36640 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Remptendorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 36640-க்கு மாற்றாக, நீங்கள் 0049 36640-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-talk/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-7-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/102233", "date_download": "2020-06-05T19:42:58Z", "digest": "sha1:QACLBBESECCG62MKBDOMEGBQCSDWNWEY", "length": 4994, "nlines": 168, "source_domain": "www.parentune.com", "title": "7 | Parentune.com", "raw_content": "\nParenting >> Forum >> Food and Nutrition >> என் 7 மாத குழந்தைக்கு பசு பால் அறிமுகப்படுத்துவது எப்போது\nஎன் 7 மாத குழந்தைக்கு பசு பால் அறிமுகப்படுத்துவது எப்போது\nஎன் குழந்தைக்கு 79 நாட்கள் ஆகின்றது. என்கிட்ட dire..\n7 மாத குழந்தைக்கு சலி குணம்\nமூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் தேவையான அளவு இல்..\nஎன் குழந்தைக்கு 1வயது 6 மாதங்கள் ஆகிறது. அவள் தினம..\nஎன் 2 மாத ஆண்‌ குழந்தைக்கு தொப்பிள் 1 இஞ்ச் அளவிற்..\nஎன் குழந்தைக்கு 4 மாதங்கள் முடிந்தன. எதும் உணவு கு..\nநான்கு மாத குழந்தைக்கு என்ன உணவு தரலாம் சொல்லுங்க\nநான்கு மாத குழந்தைக்கு ஊட்டும் உணவு ப்ளீஸ் டெல் மீ\nநான் குழந்தைக்கு பால் கொடுக்கிறேன். என் குழந்தை 4..\nஎன் குழந்தைக்கு ஆர்கானிக் உணவு கொடு..\nஎன் குழந்தைக்கு ஆர்கானிக் உணவு கொடு..\nஉங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்..\nமுதல் முறை குழந்தைக்கு உணவு எப்படி..\n6-12 மாத குழந்தைகளை கவரும் வீட்டு உ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/163016", "date_download": "2020-06-05T19:59:51Z", "digest": "sha1:ZF45UENWL5QRWNK4B3W3FPWOVDPWF4NC", "length": 9088, "nlines": 130, "source_domain": "www.todayjaffna.com", "title": "தோல்விக்கு காரணம் இவர்கள் செய்த தவறு தான்.. இலங்கை அணித்தலைவர் மலிங்கா - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nதோல்விக்கு காரணம் இவர்கள் செய்த தவறு தான்.. இலங்கை அணித்தலைவர் மலிங்கா\nபிரிஸ்பேனில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் மற்றொரு படுதோல்வியை தொடர்ந்து, இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாடும் விதம் தொடர்பில் அணித்தலைவர் மலிங்கா வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது போட்டியிலும் படுதோல்வியடைந்தின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை அவுஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது இலங்கை.\nபோட்டிக்கு பின் இலங்கை அணித்தலைவர் மலிங்கா கூறியதாவது, அவுஸ்திரேலியா மிகவும் வலுவான அணி, அவர்கள் துடுப்பாட்ட வரிசை மிகவும் பலம் வாய்ந்தது, நாங்கள் நிர்ணயித்த வெற்றி இலக்கு போதுமானதாக இல்லை.\nநாங்கள் நினைத்த அளவு ஓட்டங்களை எடுக்கவில்லை, துடுப்பாட்டகாரர்கள் இன்னும் பொறுப்புடன் விளையாட வேண்டும். துடுப்பாடும் விதம் சிறந்ததாக இல்லை மற்றும் நடுவரிசையில் சிறப்பான ஜோடி அமையவில்லை. சூழலுக்கு ஏற்றவாறு நாங்கள் துடுப்பாடவில்லை.\nமுதல் 7 துடுப்பாட்டகாரர்களே 20 ஓவர் வரை விளையாடி இருக்க வேண்டும், நாங்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும்.\nஎனினும், இதை 2020-ல் அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி-20 உலகக் கோப்பைக்கான ஆயுத்தமாக இலங்கை அணி பார்க்கிறது. இதுபோன்று சூழ்நிலையில் நாங்கள் எங்களை சோதித்துக்கொள்ள வேண்டும்.\nஅடுத்து போட்டியில் கட்டாய வெற்றிப்பெற வேண்டும், அப்போது தான் இளம் வீரர்கள் அடங்கிய இலங்கை அணிக்கு நம்பிக்கை ஏற்படும் என மலிங்கா தெரிவித்தார்.\nPrevious articleஐ.எஸ் தலைவரை வேட்டையாடியது எப்படி\nNext articleபுது சாதனை படைத்த பிகில்\nகர்ப்பிணி யானை வெடிவைத்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விராட் கோஹ்லி வேதனை\nஇந்திய வீரர் சமியுடன் எடுத்த நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் மனைவி\nடோனி 2011-ல் உலகக்கோப்பை ஜெயிப்பதற்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்\nபோதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் இலங்கை வீரர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம்\nகிரிக்கட் பந்துக்கு எனிமேல் “எச்சில்” போட தடை\nபயிற்சி துவங்கினாலும் இந்திய அணியில் இருந்து கோஹ்லி-ரோகித் தனிமைப்படுத்தப்படுவர்\nLatest News - புதிய செய்திகள்\nவவுனியா பொதுவைத்தியசாலையில் சிங்கள தாதி ஒருவருக்கு அரங்கேறிய பாலியல் தொல்லை\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nசலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு கற்கும் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவு\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/boy-baby-names/%E0%AE%AE%E0%AF%86/pg-1", "date_download": "2020-06-05T19:43:58Z", "digest": "sha1:AAPZB6BFDDAKP4ICHOY7SNKZDGLUIND4", "length": 9655, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nBABY NAME புதிய பெயரைச் சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nமென் மைமொழியன் Men maimozhiyan\nமென் மையன் Men maiyan\nமெய்மையன் பன் Meymaiyan pan\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7971.html?s=bf5a6fe3f75aa679cb14230e9e16213f", "date_download": "2020-06-05T19:36:20Z", "digest": "sha1:GPXFIJNSSYISOODPJMMYPY5RX4BJIWTY", "length": 12384, "nlines": 38, "source_domain": "www.brahminsnet.com", "title": "திதிகளில் பூஜைகள். [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : திதிகளில் பூஜைகள்.\nநாக பஞ்சமி;:--ஆஸ்தீக முனிவர் நாகங்களை வேள்வி தீயிலிருந்து காப்பாற்றியது இந்த பஞ்சமியில் தான். இதனால் தான் நாகங்களுக்கு பஞ்சமி உகந்த நாள் எனக் கருதபடுகிறது. பின் கண்ட மந்திரத்தை சொல்வது மிகவும் உத்தமம்\nசர்வே நாகா ப்ரீயந்தாம் மேயே கேசித் ப்ருத்விதலே.\nயே சே ஹோலி மரீசிஸ்தா யே சுந்தர திவி சம்ஸ்திதா:\nயே நதீஷீ மஹாநாகா யே சரஸ்வதி காமின:\nயே சே வாபி தடாகேஷு தேஷீசர்வேஷீ வை நம:\nஇந்த பூமியிலே, ஆகாசத்திலே, ஸ்வர்கத்திலே , சூரிய கிரணங்களிலே, சரோவர்களிலே ஏரி, கிணறு, குளங்களிலே ப்ரசன்னமாயிருக்கும் எல்லா நாகங்களுக்கும் நமஸ்காரம்.\nஇவ்வாறு நியமப்படி பஞ்சமியன்று நாகங்களுக்கு பூஜை செய்து ப்ராஹ்மண போஜனம் செய்வித்து அதன் பிறகு தானும் தன் குடும்பத்துடன் முதலில் இனிப்பையும் அதன் பிறகு மற்ற ப்ரசாதம் சாப்பிடுகிறானோ , அவன் இறந்த\nபிறகு நாக லோகம் சென்று போக போக்யத்துடன் வாழ்கிறான். அதன் பின் த்வாபர யுகத்தில் மிகுந்த பராக்ரம சாலியாக ஆரோக்கியமாக பேரன் பேத்திகளோடு அரசாள்கிறான். .\nசதுர்த்தியன்று ஒரு வேளை சாப்பிட்டு பஞ்சமியன்று நாக பூஜை செய்ய வேண்டும்..12 மாதம் சுக்ல பஞ்சமியும் பூஜை செய்ய வேண்டும். வ்ரத பாரணை செய்ய வேண்டும். ஏராளமான ப்ராஹ்மணர்களுக்கு தங்க நாகர் தானம் செய்ய வேண்டும்.\nஅனந்தன், வாசுகி, சங்கன், பத்மன், கம்பளன், கார்கோடகன், அஸ்வதர், த்ருதராஷ்டிரன், சங்கபாலன், காளியன், தக்ஷகன், பிங்களன் என்று 12 நாகங்களுக்கும் 12 மாதம் கிரமமாக பூஜை செய்ய வேண்டும்.\nபூமியில் நாகங்களின் சித்திரங்களை தங்கத்தாலோ , மரத்தாலோ , மண்ணாலோ செய்ய வேண்டும். அரளி, தாமரை, மல்லிகை பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் .தூப, தீப , நைவேத்யம் செய்ய வேண்டும். கீரை, லட்டு ஆகியவைகளை ஐந்து ப்ராஹ்மணர்கள் உண்ண ச்செய்ய வேண்டும்.\nபஞ்சமி யன்று பால், வெள்ளரிக்கய் சமர்பிக்க வேண்டும்.சிரவண சுக்ல பஞ்சமியன்று பால், தயிர், அறுகம்புல், சந்தனம் அக்ஷதை மற்றும் அநேக பதார்தங்களுடன் வணங்க வேண்டும்.\nபுரட்டாசி சுக்ல பஞ்சமியில் நாகங்களை பல விதமாக சித்தரித்து பலவிதமாக பூஜித்தால் தக்ஷகன் என்ற நாகத்தின் ஆசி கிடைக்கும்\n.ஐப்பசி சுக்ல பஞ்சமியில் தர்ப்பை புல்லால் நாகர் செய்து தயிர், பால், ஜலத்தால் ஸ்நானம் செய்விக்க வேண்டும்.. கட்டி தட்டிய பால், கோதுமையினால் செய்த பலகாரம் சமர்பிக்க வேண்டும்\n.இதனால் வாஸுகி த்ருப்தியடைவார். எந்த இடத்தில் :ஓம் “குருகுலவே ஸ்வாஹா”என்ற மந்திரம் ஜபிக்க படுகிறதோ அங்கு பாம்பு பயம் ஏற்படாது.\nசஷ்டி விரத மஹிமையும் கார்த்திகேயரும்.:--\nபுரட்டாசி சஷ்டியின் போது எண்ணையினால் அபிஷேகம் செய்ய க்கூடாது..\nபுரட்டாசி சஷ்டி மிகவும் சிரேஷ்டமானது.இன்று செய்யும் ஸ்நானம், பூஜை, தானம் ஆகியவைகள் பன் மடங்கு பயனளிக்கூடியது.. இரவு பலகாரம் சாப்பிடவேண்டும்.\nசப்தமி திதி சூரியனுக்கு மிகவும் பிடித்தமான திதி. உலகில் படைப்பை உருவாக்க ப்ருஹ்மா தன்னுடைய உடலை ஆண் பெண் என இரு கூறுகளாக்கி கொண்டார். அதி ஆண் பாதி ஸ்வாயம்புவ மனு என��றும்\nபெண் பாதி சதரூபா என்றும் அழைக்கப்பட்டனர். .அதே சமயம் தன் மனதின் மூலம் பத்து மகன்களை உருவாக்கி அவர்கள் ப்ரஜைகளின் உற்பத்திக்கு காரணமாக இருக்க வேண்டும் என க்கருதினார். அவர்கள் அதனால்\nப்ரஜா பதிகள் என அழைக்கப்பட்டனர். அவர்களில் தட்சனும் ஒருவன்.. தட்சனுக்கு நிறைய பெண்கள் இருந்தனர். அதில் திதி அதிதி என்பவர்களை காஸ்யப ப்ரஜாபதிக்கு மணம் செய்வித்தான்.\nஅதிதிக்கு பிறந்தவனே ஆதித்யன். .. அதிதி காச்யபர் திருமணமானப் பின் ஒரு முட்டை (அண்டம்). உண்டாயிற்று. பல நாள் ஆனப் பின்னும் எந்த உயிர் ஜீவனும் அந்த முட்டையிலிருந்து வெளி வரவில்லை. ஆனால்\nகாஸ்யபரோ அந்த முட்டை(அண்டம்) இறக்கவில்லை (மிருதா) என்று சொன்னார். ஒரு நாள் முட்டையை உடைத்துக்கொண்டு சூரியன் பிறந்தான். மிருதா அண்டம் என்ற இரு வார்த்தைகளை உள்ளடக்கி அவன் பெயரை\nமார்த்தாண்டன் என தந்தை அழைத்தார்..அதிதியின் பிள்ளை ஆதித்யன்.,\nகதிரவன், பகலவன், பரிதி சூரியன்.. தேவ சிற்பி விச்வகர்மா மகள் சம்க்ஞா. .சூரியன் மனைவி ஆனாள்… இவர்களுக்கு யமன், யமுனா, சாவர்னிமனு ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள்.\nசம்க்ஞாவால் சூரிய பேரொளி தாங்க முடியவில்லை. அதனால் தன் நிழலைக்கொண்டு தன்னை போலவே உள்ள சாயா என்ற பெண்ணை உருவாக்கினாள்.\nசூரியனுக்கும் சாயாவுக்கும் க்ருதசர்வா, ச்ருதகர்மா, தப்தி என்ற குழந்தைகள் பிறந்தனர். . ச்ருத கர்மா தான் பின்னால் சனி கிரஹமாக மாறினதாக பவிஷ்ய புராணம் கூறுகிறது. க்ருதசர்வா சாவர்ணிமனுவாக வளர்ந்ததாக கூறுகிறது.\nஒரு நாள் யமுனைக்கும் தப்திக்கும் தகராறு ஏற்பட்டது. நீ நதியாக போ என இருவரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டனர்.. தேவ சிற்பி யான விஸ்வகர்மா தன்னிடமுள்ள கடசல் கருவியினால் சூரியனின் தேவையற்ற உபரி சக்தியை செதுக்கி எடுத்து விட்டார்..\nசூரியனின் வெப்பம் குறைந்தது. வனப்பகுதிகளில் பெண் குதிரையாக சுற்றிகொண்டிருந்த சம்க்ஞா தேவியிடம் சூரியன் ஆண் குதிரையாக வடிவெடுத்து சென்றார். இப்போது இருவருக்கும் பிறந்தவர்கள் அஸ்வினி தேவர்கள். . இவர்கள் தேவ லோக மருத்துவர்களானார்கள்..\nமஹா பாரத கதையின் படி நகுல சகாதேவர்களின் தந்தையர் அசுவினி தேவர்கள்..\nசூரியனும் சம்க்ஞாவும் சூரிய மண்டலத்திற்கு திரும்பியது ஸப்தமி திதிதான். ஆதலால் சூரியனுக்கு சப்தமி திதி மிகவும் பிடிக்கும்.. இப்போது இங்கு பிறந்தவன் ரேவந்தன். . இவன் குஹ்யர்கள் ராஜ்ய மன்ன னாவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2016/08/221.html", "date_download": "2020-06-05T19:20:11Z", "digest": "sha1:ZCTTYCP7LB5ANIHHRDLCN66KB5UJLLHW", "length": 4274, "nlines": 113, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 221 )", "raw_content": "\nஎனது மொழி ( 221 )\nஒரு பம்புகூட தனது உடம்பின் மேல்பாகம் பயனற்றுப் போகும்போது, அது தனது இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக ஆகும்போது சட்டையாக உரித்து ஒதுக்கிவிட்டு புத்துணர்வுடன் புது வாழ்வைத் தொடங்கிவிடுகிறது.\nதான் உரித்து விட்ட சட்டையைத் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.\nஆனால் மனிதராகிய நாமோ உறவு, சொத்து, சுகம், பாசப்பிணைப்பு போன்ற மேல்சட்டைகள் தாங்க முடியாத சுமைகளாகிப்போன பின்னாலும் அவற்றைக் கைவிட மனமில்லாமல் சுமந்துகொண்டு துன்பங்களை வளர்த்துக்கொள்கிறோம்.\nவேண்டாத சுமைகளைக் கைகழுவி விட்டு இருக்கும் வாய்ப்புகளுடன், இருக்கும் உறவுகளுடன், புதுவாழ்வு வாழ்ந்தாலென்ன\nஅந்த நிலையில் வாழும் மற்றவர்கள் மனிதரே இல்லையா\nபோலியான துன்ப வாழ்வினால் அடையும் நன்மைகள் என்ன\nஎனது மொழி ( 222 )\nஎனது மொழி ( 221 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்ப்பாதை ( 43 )\nஎனது மொழி ( 220 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-06-05T18:04:20Z", "digest": "sha1:KLREBAUKTBBDR7PNZG5Z37ZZWVZJ56CB", "length": 9023, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "‛நேர்கொண்ட பார்வை' ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |யாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையதில் கடமையாற்றும் பெண் ஊழியர் திடீர் மரணம்\nRADIOTAMIZHA |பாலத்தை திருடிய கடை முதலாளி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்\nRADIOTAMIZHA |திங்கள் தேர்தல் முடிவுகள்\nRADIOTAMIZHA |கிளிநொச்சியில் ஆவாகுழுவினர் வயோதிபர் மீது தாக்குதல்\nRADIOTAMIZHA |மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்\nHome / சினிமா செய்திகள் / ‛நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்\n‛நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்\nPosted by: அகமுகிலன் in சினிமா செய்திகள் July 15, 2019\nவிஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் படம் ‛நேர்கொண்ட பார்வை’. பிங்க் ஹிந்தி ரீ-மேக்கான இதை, வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஅஜித்துடன் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிரைலர், பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ஆக.,10ம் தேதி வெளியாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், முன்னதாகவே படம் வெளியாகலாம் என கூறப்பட்டது.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nதற்போது, ஆகஸ்ட் 8ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அஜித்தின் சென்ட்டிமென்ட் நாளான வியாழக்கிழமையில் நேர்கொண்ட பார்வை வெளியாகிறது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #நேர்கொண்ட பார்வை\nPrevious: நுவரெலியா மாவட்ட மருத்துவமனை ஜனாதிபதியால் திறப்பு\nNext: கடலில் மூழ்கிய 06 பேரை உயிருடன் காப்பாற்றிய கடற்படையினர்\nRADIOTAMIZHA | 7.7 கோடி பார்வையாளர்களை பெற்று ராமாயணம் தொடர் உலக சாதனை\nRADIOTAMIZHA | தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும்,இயக்குனருமான விசு காலமானார்\nRADIOTAMIZHA | இணையத்தைக் கலக்கி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் “வாத்தி coming” பாடல்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\nஇயக்குனர் சுந்தர்.சி யின் `அரண்மனை,’ `அரண்மனை-2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து `அரண்மனை-3’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் சுந்தர் சி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-89-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-06-05T18:37:13Z", "digest": "sha1:LLSSXH3OVFOIXHO2ZLFGZPR6E6VE4RAO", "length": 11039, "nlines": 181, "source_domain": "newuthayan.com", "title": "இதுவரை பரிசோதித்த 89 பேருக்கும் தொற்று இல்லை! | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nஇதுவரை பரிசோதித்த 89 பேருக்கும் தொற்று இல்லை\nஇதுவரை பரிசோதித்த 89 பேருக்கும் தொற்று இல்லை\n“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தில் இதுவரை 89 பேருக்கான கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையில் எந்தவொரு நபருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.”\nஇவ்வாறு யாழ் பல்கலைக்கழக மருத்துவப்பீட பீடாதிபதியும், மருத்துவ நிபுணருமான எஸ்.ரவிராஜ் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். மேலும்,\nஒரேநாளில் 20 தொடக்கம் 24 பேரை ஒரே தடவையில் பரிசோதனை செய்ய முடியும். அதற்கு மேலதிகமாக பரிசோதனை செய்ய வேண்டுமேயானால் ஒரேநாளில் இரண்டு தடவைகள் பரிசோதனை செயற்பாட்டினை ஏற்று செய்ய வேண்டும். அதன்மூலம் 45 பேருக்கு பரிசோதனை செய்யலாம் – என்றும் தெரிவித்தார்.\nமன்னார் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கலாம்\nகொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு\nதமிழ் – சிங்கள இணைவு தொடர்பில் வாக்கெடுக்க தமிழ் மக்கள் தயார்\nமுச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு காப்புறுதி திட்டம்\nஇஸ்ரோவின் ராக்கெட் அதிசயங்களை நிகழ்த்துகிறது – இஸ்ரோ\nஇராணுவம் மீது தாக்குதல் என குற்றச்சாட்டு; மூவர் கைது\nகுழந்தைகளை தாக்கும் புதிய வகை நோய்\nகீரிமலையில் பொலிஸார் மீது வாள் வெட்டு\nஇன்றைய நாள் இராசி பலன்கள்\nஇராணுவம் மீது தாக்குதல் என குற்றச்சாட்டு; மூவர் கைது\nகுழந்தைகளை தாக்கும் புதிய வகை நோய்\nகீரிமலையில் பொலிஸார் மீது வாள் வெட்டு\nஇன்றைய நாள் இராசி பலன்கள்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nஇராணுவம் மீது தாக்குதல் என குற்றச்சாட்டு; மூவர் கைது\nகுழந்தைகளை தாக்கும் புதிய வகை நோய்\nகீரிமலையில் பொலிஸார் மீது வாள் வெட்டு\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-actress-silk-smitha-rare-photos-skv-293339.html", "date_download": "2020-06-05T20:18:30Z", "digest": "sha1:FGKJH67HR4TH5ZEJAN34EQOU3XMUDNEK", "length": 7871, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "காந்தகண்ணழகி....!!!! நடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்!\t| Actress Silk Smitha rare photos skv– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\n நடிகை சில்க் ஸ்மிதாவின் காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதவின் காணக்கிடைக்காத அரிய புகைப்படத் தொகுப்பு\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்\nரி���ையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்\nஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு\nடிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...\nஇந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு முடிவுகள் இதோ...\nரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்\nஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு\nடிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...\nஇந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு முடிவுகள் இதோ...\nகீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4428:2008-11-21-07-39-31&catid=126:2008-07-10-15-39-14&Itemid=86", "date_download": "2020-06-05T18:43:29Z", "digest": "sha1:TWC34UMXVOXK2VKQT7QJJ5CHKBFXWR6D", "length": 3374, "nlines": 83, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழ் எழுதிக்கு இணைப்பு கொடுங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் தமிழ் எழுதிக்கு இணைப்பு கொடுங்கள்\nதமிழ் எழுதிக்கு இணைப்பு கொடுங்கள்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nதமிழ் எழுதியைப் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொள்ள உங்கள் இணைய தளத்தில் தமிழ் எழுதிக்கு இணைப்பு கொடுப்பது நலம் பயக்கும். அதற்கு கீழே உள்ள நிரலியில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/disaster/157270-odisha-to-protest-lack-of-electricity", "date_download": "2020-06-05T20:22:29Z", "digest": "sha1:4HLOAIA2VNPE6Y32GLSMMHXAFAZAMMZJ", "length": 8279, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 35 லட்சம் மக்கள்! - ஃபானியால் இருளில் மூழ்கிய ஒடிசா | Odisha to protest lack of electricity", "raw_content": "\nஉணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 35 லட்சம் மக்கள் - ஃபானியால் இருளில் மூழ்கிய ஒடிசா\nஉணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 35 லட்சம் மக்கள் - ஃபானியால் இருளில் மூழ்கிய ஒடிசா\nவங்கக்கடலில் உருவான ஃபானி புயல், மே 3-ம் தேதி பூரி பகுதியில் கரையைக் கடந்தது. மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் வீசிய காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன மழை ஆகியவற்றால் ஒடிசா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும் செல்போன் கோபுரங்களும் சாய்ந்ததால் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.\nசுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைத் தாக்கும் மிகக் கடுமையான புயல் இது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இந்தக் கொடூர புயல் தாக்குதலுக்கு 43 பேர் பலியாகியுள்ளனர். புயலினால் உயிர்ச் சேதம் பெரிதாக இல்லை என்றாலும் மக்கள் சந்தித்து வரும் இன்னல்கள் ஏராளம். ஃபானி புயல் ஒடிசாவைத் தாக்கி கிட்டத்தட்ட ஒரு வாரத்தைக் கடந்துவிட்ட நிலையிலும் அங்குள்ள கடலோர கிராமங்களில் வாழும் மக்களுக்கு உணவு, மின்சாரம், குடிநீர் போன்ற எந்தச் சேவையும் முறையாகச் சென்று சேரவில்லை. அந்த மாநிலத்தில் உள்ள 50 சதவிகிதம் பேருக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. சுமார் 35 லட்சம் மக்கள் இருளில் வாழ்ந்து வருகின்றனர்.\nஃபானி புயல், தன் கோர முகத்தைக்காட்டிய புரி, நிமபடா, மஞ்சேஷ்வர் மற்றும் ரன்சிங்பூர் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் மின்சாரம் வேண்டி தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபற்றி பேசிய ஒடிசா மாநில மின்சாரத் துறைச் செயலர் ஹேமந்த் மிஸ்ரா, ``வழக்கமாகத் தாக்கும் புயலின்போது ஏற்படும் பாதிப்பைவிட ஃபானி புயல் மிகவும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள மின் தடையை சரிசெய்யக் குறைந்தது ஒரு மாதமாவது எடுக்கும். வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 7000 மின்வாரிய ஊழியர்களை அழைத்து வந்து 24 மணி நேரமும் வேலை செய்து வருகிறோம். நேற்று இரவுகூட புவனேஷ்வரின் சில பகுதிகளில் மின்சாரம் சரிசெய்யப்பட்டது. மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் சவாலாக உள்ளது. அதுவரை பொதுமக்கள் எங்களுக்கு உதவ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\nமறுத்த இந்தியா; கைகொடுத்த ஜப்பான் - உலகின் முதல் கண்டுபிடிப்பால் சாதித்த தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1389045.html", "date_download": "2020-06-05T19:18:32Z", "digest": "sha1:DOX3VXBQ6AQ7CG5IOFLSJ5XMHRHZPAWL", "length": 11994, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அரச, தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஅரச, தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.\nஅரச, தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.\nவெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று சனிக்கிழமை(23) முற்பகல் இடம்பெற்ற நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமேலும் மேலும் தனது கருத்தில்\nதனிமைப்படுத்தல் விடயத்தில் ஒரு சிறிய விடயத்தை நாம் கூறலாம் என்று நினைக்கின்றேன் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை இருந்த போதிலும் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மாவட்டத்திலிருந்து குறித்த சூழ்நிலையில் வருபவர்கள் தங்களை சுய கட்டுப்பாட்டுடன் பொதுச் சுகாதார பழக்கவழக்கங்களுடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nபாலக்காடு அருகே சிமெண்டு லாரி கவிழ்ந்து தம்பதி உடல் நசுங்கி பலி..\nஉங்களை நினைத்து பெருமை அடைகிறோம் – மாணவர்களுக்கு ஊக்கம் அளித்த மெலனியா டிரம்ப்..\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த அதிபரின் மகள்.. ஷாக்…\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை…\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்” செல்வம்.. கும்பகோணம்…\n“அதை” கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. “மாஸ்க்”கா…\nகணவர், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு டிக்-டாக் கள்ளக்காதலனை தேடி வந்த பெண்..\nவிலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி.. விசாரணையில் அம்பலம்.. குற்றவாளி…\nநைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை பெண்…\nஉலகை மிரளவைக்க காத்திருக்கும் அப்பாவை மிஞ்சும் வெறித்தனமான மகன்கள் \nகர்ப்பிணி யானை கொலையில் ஒருவர் கைது..\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த…\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா…\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்”…\n“அதை” கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்..…\nகணவர், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு டிக்-டாக் கள்ளக்காதலனை தேடி வந்த…\nவிலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி\nநைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை…\nஉலகை மிரளவைக்க காத்திருக்கும் அப்பாவை மிஞ்சும் வெறித்தனமான மகன்கள்…\nகர்ப்பிணி யானை கொலையில் ஒருவர் கைது..\nஇங்கிலாந்து மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை..\nரம்பொடை ஆஞ்சநேயர் கோவிலின் முகாமையாளரின் செயற்பாடுகள்\nமட்டுப்படுத்தப்பட்ட அளவில் வேள்விப் பொங்கல் விழா\nபிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது…\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த…\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி..…\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்” செல்வம்..…\n“அதை” கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/02/blog-post_13.html?showComment=1329365328501", "date_download": "2020-06-05T19:49:32Z", "digest": "sha1:MWWFGSCKLA3SX2I7HWVYEKO4CFJHC4L6", "length": 13505, "nlines": 325, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: காதலர் தின வாழ்த்துக்கள்", "raw_content": "\nஇந்த இனிய நாளில் என் இனிய நினைவுகளை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.கடந்த கால சுவடுகளை பார்க்கிற போது நம்மையும் அறியாமல் ஒரு வித ஈர்ப்பு வரும் அப்படிதான் இந்த கவிதையும்...\nபொக்கிஷமா வச்சிக்கிட்டு இருந்த ஒரு பையினுள் துழாவியபோது கிடைத்த கணம் ரொம்ப அருமை .. (சரி நமக்கும் பதிவ தேத்த ஒரு விஷயம் கிடைத்து விட்டது என்ற சந்தோசம்தான் )\nபடிக்கிற காலத்துல கடித தொடர்பால் ஏற்பட்டது எங்க காதல்.அப்போ வெறும் கடிதம் தான்.முகம் தெரியாமலே இருவரும் காதல் கொண்டோம்.1997 இல் கடித தொடர்பு ஆரம்பித்து 1999 இல் பார்க்கலாம் என்று முடிவெடுத்து சேலம் பேருந்து நிலையத்தில் முதல் முறையாக இருவரும் சந்தித்து கொண்டோம் .அப்போது ஏற்பட்ட எனது மனநிலையினை கவிதை என்ற பெயரில் வடித்த வரிகள்.\n(இந்த கவிதையினை(அப்படி வச்சிக்கிங்க ) இப்போ ப்ளாக்ல எழுதும்போது போராளி படத்துல நரேஷ் சொல்லுவாரே கவிதை ....கட���சியில மூணு புள்ளி....அதுதான் ஞாபகத்திற்கு வருது ...ஹி..ஹி.. ஹி... )\nஇப்படி எழுதி என்னவளுக்கு வாழ்த்துக்களை சொன்னேன்.\nஎப்படியெல்லாம் ஐஸ் வச்சி கவுத்தி இருக்கேன்னு பாருங்க ... இப்போ இப்படி எல்லாம் சொல்ல முடியுமா.....அதான் கல்யாணம் பண்ணியாச்சே ..ஹி ஹி ஹி\nமலரும் நினைவுகள் இனிது...உங்கள் கவிதையும்...\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nகோவை மெஸ் - ஹரி பவனம் - நான் வெஜ் ஹோட்டல் (Hari Ba...\nகோவை மெஸ் - டொமினோ பிஸ்ஸா (PIZZA ), சாய் பாபா காலன...\nகோவை மெஸ் - வேலன் ஹோட்டல் - கோவை (Velan Hotel)\nதிண்டுக்கல் வேணு பிரியாணி. - கோவை\nஸ்ரீ நாக சாயி மந்திர் - சாய்பாபா கோவில் கோவை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=2264", "date_download": "2020-06-05T19:28:16Z", "digest": "sha1:L5X4L4R3TBKT5LOTSTYTI2U47QLMXVFB", "length": 17098, "nlines": 160, "source_domain": "www.nazhikai.com", "title": "சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்? | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / முகப்பு / சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்\nசபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி, தான்தோன்றித்தனமாகவே செயல்படுவதுடன், பாராளுமன்றத்தில் இடம்பெறும் சகல குழப்பங்களுக்கும் சபாநாயகரே பொறுப்பேற்கவேண்டும் எனவும் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கத்தியுடன் வந்த உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியே ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி, பொலிஸாரின் பாதுகாப்புடன் சபைக்குவந்து, சபையை பிழையாக வழிநடத்தியிருக்கிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nபாராளுமன்ற குழு அறையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, சுசில் பிரேமஜயந்த மற்றும் ப��ராளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெல ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.\nதொடர்ந்தும் பாராளுமன்றத்தைக் குழப்பத்தில் முன்னெடுக்காது, மக்கள் ஆணையைப் பெறுவதற்கு தேர்தலொன்றுக்குச் செல்வதே சிறந்த தீர்வாக அமையும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.\nஜனாதிபதியைச் சந்தித்த ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் மற்றும் ஜே.வி.பி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களிடம் பாராளுமன்ற நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு உள்பட்டதாக பிரேரணையை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கூறியிருந்தார். அப்படிக் கூறியிருந்தபோதும், சபாநாயகர் மீண்டும் அரசியலமைப்பையும், நிலையியற் கட்டளைகளையும் மீறும்வகையில் செயற்பட்டுள்ளார். கத்தியுடன் வந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு செய்தபோதும் அவர் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. இதனாலேயே உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றார்.\nரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவதற்கு அவர்களிடம் பெரும்பான்மை இல்லை. தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவருவதாயின் உரிய முறையில், நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகவும், அரசியலமைப்புக்கு உள்பட்டும் கொண்டுவர வேண்டும். அதனைவிடுத்து, தன்னிச்சையாக செயல்படமுடியாது. பாராளுமன்றத்துக்குப் பொலிஸாரை அழைத்துவருவதற்கு சபாநாயகருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் தினேஷ் குணவர்த்தன கேள்வியெழுப்பினார்.\nசெங்கோல் உரிய இடத்தில் வைக்கப்படாது நடத்தப்பட்ட பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்புடையதல்ல என்றும் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.\nபாராளுமன்றம் தற்பொழுது கைப்பொம்மைபோல செயல்படும் பாராளுமன்றமாகியுள்ளது. எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இவ்வாறான பிழைகளைத் திருத்தி, நாட்டை முன்னோக்கி நகர்த்திச்செல்லும். சபாநாயகர் மேலும் குழப்பங்களை அதிகரிக்காது பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலொன்றுக்குச் செல்வதற்கு இடமளிக்கவேண்டும். மக்களுக்குரிய அதிகாரத்தை அவர் வழங்கவேண்டும் என்றார்.\nதமக்குப் பெரும்பான்மை இருப்பதாயின், தேர்தலுக்குச் செல்லத் தயார் எனின் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியினர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.\nஇதேவேளை, ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பை முடித்துக்கொண்டு வந்த ஐ.தே.மு மற்றும் ஏனைய கட்சித் தலைவர்கள் பிழையான தகவல்களையே செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு உள்பட்டு செயற்பட ஜனாதிபதி கூறியிருந்தபோது அதன்படி இவர்கள் செயல்படவில்லை என ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nஇவ்வாறான நாளொன்றில் வெளிநாட்டுத் தூதுவர்களைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து, பார்வையாளர் கலரியில் அமரச் செய்வதற்கு சபாநாயகருக்கு யார் அதிகாரம் கொடுத்தது பாராளுமன்ற நிலையியற் கட்டளையின்கீழ் அவருக்கு அந்த அதிகாரம் உள்ளதா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.\nபாராளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பில் உயர்நீதிமன்றம் இன்னமும் தீர்ப்பை வழங்கவில்லை. இடைக்காலத் தடையுத்தரவையே வழங்கியுள்ளது என்றார் அவர்.\nபாராளுமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை சட்டரீதியாக ஏற்புடையதல்ல என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.\nஏற்கனவே நிறைவேற்றியதாகக் கூறப்படும் பிரேரணையில் முதலாவது விடயத்தை நீக்கி இதனை நிறைவேற்றியிருப்பதாகக் கூறுகின்றனர். இஅவாறாயின், குரலை அடிப்படையாகக்கொண்டு வாக்கெடுப்பை நடத்தியிருப்பது எவ்வாறு ஏற்புடையதாகும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.\nபாராளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது, வாளுடன் வந்தாலும் தான் கவலைப்படப்போவதில்லையென கூறியுள்ள சபாநாயகர், ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தாது, தேர்தலொன்றுக்குச் செல்ல இடமளிக்க வேண்டும் என்றார் அவர்.\nPrevious Article பொதுத் தேர்தல்மூலம் மக்கள் தீர்ப்புக்கு மஹிந்த சபையில் கோரிக்கை\nNext Article ‘கஜா’ புயல் நடவடிக்கை: அரசுக்கு நீதிமன்றம் நிர்ப்பந்தம்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/06/14/walking_gnaanam/", "date_download": "2020-06-05T19:14:27Z", "digest": "sha1:WURQVMHR3HIFNDUOUH5SISRQZC3JWKXV", "length": 8520, "nlines": 78, "source_domain": "amaruvi.in", "title": "நடையில் தோன்றிய ஞானம் | ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘வேற ஒண்ணும் கேக்க வேண்டாம். ஒலி 96.8 கேட்டால் என்ன நான் சொல்றதுக்காகவாவது கேட்கலாமோன்னோ’ என்கிற ஆஞ்ஞைக்கிணங்க நேற்று இரவு நடையின் போது சிங்கை வானொலி கேட்டேன். பழைய பாடல்களாக ஒலிபரப்பினார்கள். நிற்க.\n‘இப்ப அரியலூர் மாவட்டதிலேருந்து ஜோதிலட்சுமி பேசறாங்க’ என்றார் அறிவிப்பாளர். அரியலூரா ஐ.எஸ்.டி. கால் எகிறிடுமே என்று நான் கலங்கியவனாய் நின்றேன். ‘என் பேர் ஜோதிலட்சுமி, என்னை டயானான்னும் கூப்புடுவாங்க,’ என்று ரொம்ப சந்தோஷத்துடன் பேசினார் அந்தப் பெண். ‘தினமும் பேஸ்புக் வழியா ஒலி 96.8 கேப்பேன். இன்னிக்கி பேசணும்னு விடாம டிரை பண்ணி பேசிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு,’ என்றவர் தான் ஏர் டெல் சேவையைப் பயன்படுத்திப் பேசுவதாகக் கூறினார். மொத்தம் 4 நிமிடங்கள் பேசியிருப்பார். எப்படியும் ரூ.500 ஆகியிருக்கும்.\nசிங்கப்பூர் வானொலிப் படைப்பாளரிடம் பேச இவ்வளவு செலவு தேவையா என்று நினைத்துக் கொண்டிருந்த போது, சிங்கையில் இருந்து ஒரு பெண் அழைத்திருந்தார். ‘இன்னிக்கி எப்படியாவுது பேசணும்னு முயற்சி பண்ணினேன்,’ என்றார். தத்துவப் பாடல்கள் வேண்டும், ‘எத்தனை கோடி பணம் இருந்தாலும்..’ என்னும் பழைய பாடல் வேண்டும் என்றார். விடாமல் பேசியவர் ‘எனக்கு கால் இல்லை. நடக்க முடியாது. வீட்டுக்குள்ளய��� நடமாடுவேன். தினமும் வானொலில ஒலி 96.8 கேட்பேன். வானொலி தான் எனக்குத் துணை,’ என்றார். அறிவிப்பாளர் கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனார்.\nஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தேவை இருக்கிறது. வானொலியை நாம் உதாசீனப் படுத்துகிறோம். ஆனால் அது பலருக்குப் பல விதங்களில் உதவுகிறது. மனிதர்கள் கடல் தாண்டி இருந்தாலும் இந்த ஒரு அலைவரிசையில் இன்பம் பெறுகிறார்கள்.\nஒரு வகையில் வானொலியும் பிரும்மம் போலவே தெரிகிறது. இருப்பது ஒன்று தான். அதனை நோக்கிய பயணம் பலரிடம் பலவகையில் இருக்கிறது. கடல் கடந்து பேசும் ஜோதிலட்சுமிக்கு என்ன கவலைகளோ. ஆனால் அவர் ஒலி 96.8 மூலம் அதனை மறக்கிறார். பணம் செலவழித்துப் பேசினாலும் அவருக்கு ஒரு இன்பம் கிடைக்கிறது. சிங்கப்பூரின் அழைப்பாளரும் தனது உடற்குறையை மறந்து ஒரு மணி நேரம் இன்பமாக இருக்க அதே ஒலி வானொலியை நாடுகிறார்.\n‘அடுத்த பாடல்’ என்றார் அறிவிப்பாளர். உன்னிப்பாகக் கவனித்தேன். ‘திருவிளையாடல்’ படத்தில் இருந்து ‘நான் அசைந்தால், அசையும் உலகம் எல்லாமே’.\nபிரும்மம் ஒன்று. அதைப் பார்ப்பவர்கள் பலவாறாகப் பார்க்கிறார்கள் / பேசுகிறார்கள். ‘ஏகம் சத். விப்ர: பஹுதா வதந்தி’ என்கிற உபநிஷத வாக்கியம் நினைவிற்கு வர மேலும் நடந்தேன்.\nJune 14, 2017 ஆ..பக்கங்கள்\tஒலி 96.8, பிரும்மம்\n← கண்ணீருடன் நிற்கும் கருணைக்கடல்கள்\nஇலங்கையில் மீள் குடியேற்றம் வேண்டும் →\n‘கிறித்தவமும் சாதியும்’ நூல் வாசிப்பனுபவம்\nசம்மரி சௌந்தர் ராஜன் on …\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் சிங்கம்\nVenkat Desikan on தேரழுந்தூரில் சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/manthiram-enbathu-enna", "date_download": "2020-06-05T19:34:02Z", "digest": "sha1:EFOZLWBML7VSRMEMGWRCN4YTML32476X", "length": 8744, "nlines": 217, "source_domain": "isha.sadhguru.org", "title": "மந்திரம் என்பது என்ன?", "raw_content": "\nமந்திரங்களின் அறிவியல் பற்றி பேசும் சத்குரு, எப்படி அதனை நம் நலனிற்காக உபயோகப்படுத்துவது என்பதையும் சத்குரு விளக்குகிறார்\nமந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான அதிர்வுகளாகக் காண்கிறது. எங்கே ஒரு அதிர்வு இருக்கிறதோ, அங்கே கட்டாயமாக ஒரு ஒலி இருக்கிறது. அதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு படைப்பும் ஒருவிதமான ஒலியாக அல்லது படைப்பு என்பது ஒலிகளின் கூட்டுக் கலவையாக இருக்கிறது - அதாவது படைப்பு எண்ணற்ற மந்திரங்களின் கலவையாக இருக்கிறது. இவற்றுள், ஒரு சில மந்திரங்கள் அல்லது ஒரு சில ஒலிகள், சாவிகள் போல் செயல்படக்கூடியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட விதமாக நீங்கள் அவற்றைப் பயன்படுத்தினால், வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைத் திறப்பதற்கும் உங்களுக்குள் உணர்வதற்கும் அவை ஒரு திறவுகோலாகின்றன.\nஈஷா தமிழ் வலைதளத்தில் , இதன் முழு கட்டுரையை காணலாம்\nதியானலிங்க பிரதிஷ்டையில் விஜி, பாரதி இருவருமே தீவிரமாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட போதும், அவர்களது கர்மவினைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களை செல்ல விடாமல் தடையாக இருப்பதை உணர்ந்தோம். தியானலிங்க பிரதிஷ்டையின்போது…\nதியானலிங்க வளாகத்தின் வடிவியல் அமைப்பானது எளிய வடிவங்களின் ஒரு ஒருங்கிணைப்பாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் பார்வையாளர்கள் தியானநிலைக்குச் செல்வதற்கு தயார்படுத்தும் நோக்கில் சத்குருவினால் உருவாக்கப்பட்டவையே…\nஆவலிலிருந்து அறிவுக்கு “பேராவல் அல்லது குறிக்கோள் என்பது, தனக்காக, தான் இப்போதிருப்பதை விட உயர்நிலையை அடைவதற்காக, வைத்துக்கொள்வது. தொலைநோக்கு என்பது அனைவரின் நலனுக்காகவும் மேற்கொள்வது.” மேலும்...\nஒரு வாழ்நாள் பயணம் ஈஷா கைலாஷ்-மானசரோவர் புனிதப் பயணத்தை சத்குருவுடன் மேற்கொண்ட ஒரு யாத்ரீகர் பாருல் ஷா அவர்கள், வாழ்வின் அந்த முக்கியமான தருணங்கள் தந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். திபெத்திலிருந்து கைலாயத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/17/76", "date_download": "2020-06-05T17:43:40Z", "digest": "sha1:4A56WJG4TJV7YH3MH6ZN6OYN3YAPGKBA", "length": 4617, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆன்லைன் கலந்தாய்வுக்குத் தடையில்லை!", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020\nபொறியியல் படிப்பில் ஆன்லைன் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொறியியல் மாணவர் சேர்க்கையில் இணையதளம் அல்லாத ஆஃப்லைன் மூலமும் கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின்போது அண்ணா பல்கலைக்கழக தரப்பு வழக்கறிஞர், மாணவர்களின் விண்ணப்பக் கட்டணத்தை டிடியாக செலுத்தும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; அதன்படி நாளை (மே 18) முதல் மாணவர்கள் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.\nமாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையாக நடைபெறுவதை ஆன்லைன் கலந்தாய்வு உறுதி செய்யும்; அதுபோன்று மாணவர்கள் பெற்றோர்கள் கலந்தாய்வுக்காகச் சென்னை வர வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.\nஇதை ஏற்ற நீதிபதிகள் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் பெறவும், கலந்தாய்வு நடத்தவும் தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளனர். மாவட்டம்தோறும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதையும், டிடி மூலமாக விண்ணப்ப கட்டணம் ஏற்கப்படும் என்பதையும் ஊடகங்களில் விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து ஜூன் 8ஆம் தேதி அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளனர்.\nஇதற்கிடையே இந்த ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டலத்திற்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nவியாழன், 17 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/521550-bhartiya-kisan-union-hits-out-at-u-p-govt-for-booking-farmers-over-power-dues.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-06-05T18:55:57Z", "digest": "sha1:LCE45GGIT2UZSPHWO3JUHNXRP7TEFZM4", "length": 14389, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "மின் கட்டணம் செலுத்தாத விவசாயிகள் மீது வழக்கு: யோகி தலைமை உ.பி. அரசு மீது விவசாயிகள் கடும் விமர்சனம் | Bhartiya Kisan Union hits out at U.P. govt. for booking farmers over power dues - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nமின் கட்டணம் செலுத்தாத விவசாயிகள் மீது வழக்கு: யோகி தலைமை உ.பி. அரசு மீது விவசாயிகள் கடும் விமர்சனம்\nமின்சார நிலுவைக் கட்டணங்களைச் செலுத்தாத விவசாயிகள் மீது உத்தரப் பிரதேச அரசு வழ்க்கு தொடர்ந்துள்ளதையடுத்து பாரதிய கிசான் சங்கம் யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் விமர்சங்களை முன் வைத்துள்ளது.\nவிவசாயிகளிடத்தில��� இன்று பேசிய பாரதிய கிசான் சங்கத் தலைவர் நரேஷ் திகைட் என்பவர், மாநிலத்தின் மின்சாரத் துறை அதிகாரிகள் விவசாயிகள் மீது செலுத்தும் அராஜத்தை அமைப்பு பொறுத்துக் கொள்ளாது. சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய உரிய தொகையை இன்னும் கொடுக்கவில்லை அது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை, இந்நிலையில் மின் கட்டண நிலுவைகளுக்காக விவசாயிகள் மீது வழக்கு தொடர்வதா என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.\nகரும்பு விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைக் தொகையை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் பாரதிய கிசான் சங்கம் மாநில அரசுக்குத் தங்கள் கண்டனங்களைத் தெரிவிக்கும் போது, “அரசு விவசாயிகளின் பிரச்சினைகளுகு உணர்வுப்பூர்வமாக இருப்பதில்லை. புதிய சீசன் தொடங்கியுள்ள நிலையில் சர்க்கரை ஆலைகள் இன்னமும் பழைய நிலுவைத் தொகைகளையே விவசாயிகளுக்கு வழங்கவில்லை இந்நிலையில் வழக்கு தொடர்வதா\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nBhartiya Kisan Union hits out at U.P. govt. for booking farmers over power duesமின் கட்டணம் செலுத்தாத விவசாயிகள் மீது வழக்கு: யோகி தலைமை உ.பி. அரசு மீது விவசாயிகள் கடும் விமர்சனம்\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nஇந்த ஆண்டு டிஜிட்டலில் சர்வதேச யோகா தினம்: மத்திய அரசு அறிவிப்பு\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nஆண்ட���தோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nஇந்த ஆண்டு டிஜிட்டலில் சர்வதேச யோகா தினம்: மத்திய அரசு அறிவிப்பு\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nசூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள்: கமல்\nதமிழகத்துக்கான ரெட் அலர்ட்: வாபஸ் பெற்றது வானிலை ஆய்வு மையம்\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/help/ref=atv_hp_nd_cnt?language=ta_IN&tag=tvnu-20&nodeId=202117150", "date_download": "2020-06-05T20:25:40Z", "digest": "sha1:4NLPQHEXAHCUCSIK34SOKSDJYF5DT6TC", "length": 4315, "nlines": 66, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: உதவி", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஅமேசான் பிரைம் வீடியோ சேவை வழங்குனர் தகவல் மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்\nஅமேசான் பிரைம் வீடியோ பயன்பாட்டு விதிமுறைகள்\nஅமேசான் பிரைம் வீடியோ பயன்பாட்டுச் சட்டங்கள்\nVAT / GST விகிதங்கள்\nPrimeVideo.com இல் விற்ற Prime Video சந்தாக்கள் மீதான வரி பற்றியது\nVAT / GST விகிதங்கள்\nஇலக்கு நாடு மற்றும் தயாரிப்பு வகையைப் பொறுத்து VAT விகிதங்கள் மாறுபடும்.\nPrime Video சந்தாக்கள், Prime Video Channels விற்பனை மற்றும் வீடியோக்களை வாங்குதல் அல்லது வாடகைக்குப் பெறுதல் ஆகியவற்றுக்கு அந்தந்த நாட்டின் வரிவிதிப்பு விதிமுறைகளின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர்ச் சட்டத்திற்கு இணங்க வரி விதிக்கப்படலாம். உங்கள் நாடு கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்படவில்லை என்றால், உங்கள் உள்ளூர் Amazon இணையத்தளத்தில் வரி உதவிப் பக்கங்களைப் பார்க்கவும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5%\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2020, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.umapublications.com/7025/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=pt3-tamil-free-quizzes", "date_download": "2020-06-05T17:55:37Z", "digest": "sha1:4Y2IOD337PO7CTMKNLU4NJ22KOGLWMQI", "length": 10322, "nlines": 170, "source_domain": "www.umapublications.com", "title": "PT3 தமிழ்மொழி இலவச வினாவிடைகள்! - Uma Publications", "raw_content": "\nPT3 தமிழ்மொழி இலவச வினாவிடைகள்\nPT3 தமிழ்மொழி இலவச வினாவிடைகள்\nPT3 தமிழ்மொழி இலவச வினாவிடைகள்\nவிடுமுறைக் காலங்களை விளைபயன்மிக்க முறையில் பயன்படுத்தவும் உங்கள் கற்றலுக்கு உதவும் நோக்கத்திலும் உமா பதிப்பகம் இந்தத் தேர்வு மீள்பார்வைப் பயிற்சிகளைத் தயாரித்து வழங்குகிறது.\nமேலும் இலவச உள்ளடக்கங்களுக்கு உமா பதிப்பகச் செயலியைப் பதிவிறக்கம் செய்க.\nபுறவயக்கேள்விகள் – செய்யுளும் மொழியணியும்\nஇப்பிரிவில் 20 வினாக்கள் வினவப்படுகின்றன. வினாக்களின் பகுப்பு பின்வருமாறு அமைந்துள்ளன.\nஅண்மைய கல்வித் தகவல்கள் (03 செப்டம்பர் 2018)\nமலேசியக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் முழுத் தங்கும் வசதி கொண்ட பள்ளிக்கு 2019-ஆம் ஆண்டிற்கான படிவம் 1 மாணவர்களின் இணைய நுழைவு விண்ணப்பம். KPM\nசிந்தனையாளர்களின் கருத்துகள்: ஆசிரியர் : தமிழ்ச்செல்வம் ராஜூ\nபெயர்: சிறந்த ஆசிரியர் . தமிழ்ச் செல்வம்ராஜூ\nபிறந்த இடம்: லாபு, நெகிரி செம்பிலான்\nபிறந்த தேதி: 25 பிப்பரவரி 1965\nகல்வி: தொடக்கக்கல்வியை லாடாங் லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைக்கல்வியை முகமாட் ஷயிட்…\nநூல் விமர்சனம்: கல்வியும் சிந்தனையும்\n‘கல்வியும் சிந்தனையும்’ எனும் இந்நூல் முன்னாள் விரிவுரையாளர் திரு.கு.நாராயணசாமி அவர்களால் எழுதப்பட்டது.\nஉலகை ஆளப்போகும் நிரலாக்கம் (Programming)\nமனிதன் தன் அறிவுநிலைக்கேற்ப இவ்வுலகத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு பரிமாண வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறான். விவசாயம், தொழில்துறை, தொழில்நுட்பம் கடந்து, அடுத்து கட்ட வளர்ச்சியான Industry…\nஅண்மைய கல்வித் தகவல்கள் (01 அக்டோபர் 2018)\n‘UPSR ஒரு தேர்வு அன்று. அது மாணவர் திறனை அறியும் ஒரு கருவி’ என்கிறது மலேசியத் தேர்வு வாரியம். The Star Online\nமாணவர்களுக்கு தேர்வுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருப்பதால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்…..\nஅண்மைய கல்வித் தகவல்கள் (20 ஆகஸ்ட் 2018)\nதமிழ் பள்ளிகள் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்”, என பினாங்கு துணை அமைச்சர் கூறினார். Malaysiakini\n“2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் HFMD எனப்படும் கிருமியால் பாதிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு…\nநினைவாற்றலை உடனடியாக மேம்படுத்த ஓர் எளிய வழி\n15 நிமிடங்களில் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் வழி ஒன்றுள்ளது. அதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் செய்து மிகப்பெரிய பயனை அடைய முடியும்.\nதேர்வு நாள் மாணவர்களின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான நாளாகும். இந்த நாளை, சாதனை நாளாக மாற்றுவது பெற்றோர் மற்றும் ஆச���ரியர்களின் கடமை. தேர்வு நேரத்தில்…\nகணிதப் பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெற விரும்பும் ஒவ்வொரு மாணவரும் வீட்டில் இருக்கும் பெற்றோரும் இங்கே கொடுக்கப்படும் 3 முக்கியக் கூறுகளை தங்களின் வாழ்க்கையில் செயல்படுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/07/06/the-new-gen/", "date_download": "2020-06-05T20:01:56Z", "digest": "sha1:YOGCMNVKO3TBJ6UR5AU6JAVUZYJN22IN", "length": 30531, "nlines": 245, "source_domain": "www.vinavu.com", "title": "அகிலேஷ் யாதவின் ஆடம்பர கார் திட்டம்: மேட்டுக்குடியின் ‘கருணை’ அரசியல்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் அகிலேஷ் யாதவின் ஆடம்பர கார் திட்டம்: மேட்டுக்குடியின் 'கருணை' அரசியல்\nகட்சிகள்இதர கட்சிகள்மறுகாலனியாக்கம்ஊழல்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஅகிலேஷ் யாதவின் ஆடம்பர கார் திட்டம்: மேட்டுக்குடியின் ‘கருணை’ அரசியல்\nஜூலை 3-ம் தேதி உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ், மாநிலத்தின் சட்ட மன்ற உறுப்பினர்கள் 20 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள கார்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சட்டசபையில் அறிவித்தார். அதற்கு சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் அவரது கட்சியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக சொன்னார்.\nஊடகங்களில் பெருத்த எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அடுத்த நாளே அந்த உத்தரவை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். நாம் கவனிக்க வேண்டியது இத்தகைய திட்டத்தை அறிவிப்பதற்கான அரசியல் பின்னணியும் சூழலும்தான்.\nமனித வள மேம்பாட்டு குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் 35 மாநிலங்களில் உத்தர பிரதேசம் 34வது இடத்தில் இருக்கிறது (புனிதர் நிதீஷ் குமார் ஆளும் பீகார்தான் அந்த கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது). உலக நாடுகளின் வரிசையில் ஒப்பிட்டால் உத்தர பிரதேசம் கானா, காங்கோ, லாவோஸ், கென்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை விட பின் தங்கியிருக்கிறது.\nஅந்த மாநிலத்தில் குழந்தைப் பேறின் போது இறக்கும் பெண்களின் வீதம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக (தமிழ் நாட்டை விட 3 மடங்கு, சீனாவை விட சுமார் 8 மடங்கு) இருக்கிறது. வசிக்கும் மக்களில் 30% (சுமார் ஆறு கோடி) பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. மாநிலத்தின் புண்டல்கண்ட் பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 20 கோடி பேரில் 8 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கிறார்கள். மாநில தலைநகரான லக்னோவில் 8 மணி நேரமும், பிற நகரங்களில் 10 மணி நேரம் வரையிலும், கிராமப் புறங்களில் 18-19 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு செய்யப்படுகிறது.\nஇத்தகைய கடுமையான வாழ்க்கைப் போராட்டத்தை எதிர் கொண்டிருக்கும் மக்களுடைய பணத்திலிருந்துதான் அவர்களின் ‘பிரதிநிதி’களான சட்ட மன்ற உறுப்பினர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கார் வாங்க செலவிடலாம் என்று திட்டமிடப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தால் சுமார் ரூ 80 கோடி மக்கள் வரிப்பணம் ஆடம்பர கார்களை வாங்குவதில் செலவிடப்பட்டிருக்கும். இந்தப் பணத்தைக் கொண்டு 400 புதிய பேருந்துகள் வாங்கலாம், 260 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கலாம், 250 மருத்துவமனைகளுக்குத் தேவையான பரிசோதனை கருவிகளை கொடுக்கலாம், 4000 மாணவர்களுக்கு மாதம் ரூ 2000 வீதம் கல்வி உதவித் தொகை அளிக்கலாம் என்று ம���ிப்பிடப்பட்டுள்ளது.\nஅகிலேஷ் யாதவ், அவரது தந்தை முலாயம்சிங் யாதவ்(ஆரம்பத்தில் மட்டும்) போன்று, கட்சி அரசியலில் கீழ் மட்டத்தில் இருந்து வளர்ந்து, தொண்டர்களோடு கலந்து பழகி, சாதாரண மக்களோடு உறவாடி முதலமைச்சர் ஆனவர் இல்லை. அவரது கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களில் 62% பேர் (224 பேரில் 140 பேர்) கோடீஸ்வரர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பற்றி எந்த விதமான அக்கறையும் அறிவும் இருப்பதில்லை.\nகுளிரூட்டப்பட்ட அறைகளிலும், சொகுசு கார்களிலும், மடிக்கணினியிலும் உலகம் அடங்கியிருக்கிறது என்று கற்பனையில் மிதக்கும் இவர்கள்தான் 20 லட்ச ரூபாய் கார்களை வாங்க அரசு பணத்தை செலவழிக்க ஒப்புதல் அளிக்கிறார்கள். அத்தகைய கார்களில் போவதற்கான சாலைகள் கூட உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் இல்லை. இருக்கும் சாலைகளில் 49% மட்டுமே தார் போடப்பட்டவை, சுமார் 37% போக்குவரத்துக்கு முறையான சாலைகளே கிடையாது. எம்எல்ஏக்கள் கார்களில் போனால் பெரும் பகுதி தொகுதி மக்களை போய்ச் சேரக் கூட முடியாது. வார இறுதியில் தில்லிக்குப் போய் பார்ட்டி நடத்துவதற்கு வேண்டுமானால் கார்களை பயன்படுத்தலாம்.\nஉத்தர பிரதேசத்தின் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் ரூ 26,000. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சராசரி குடிமகன் 80 ஆண்டுகளுக்கு உழைத்தால்தான் 20 லட்சம் ரூபாயை சம்பாதிக்க முடியும்.\nமக்கள் பிரநிதிகள் என்ற பெயரில் ஆட்சியில் இருக்கும் ஆளும் வர்க்க கும்பல்கள் மக்களை மேலும் மேலும் சுரண்டி கொழுப்பதில்தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது உத்தர பிரதேசத்திற்கு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் பொருந்தும்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nகோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை \nபணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்…..15-வது பாராளுமன்றம்…\nராகுல் காந்தி : பழங்குடி அவதார்\nகலைஞர் குடும்பம், நேரு குடும்பம்: பெயர்களின் அரசியல் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n“இன்றைய ஒட்டுப் பொறுக்கி அரசியலின் இளைய தலைமுறை” மட்டுமல்ல,நிகழ்கால யதார்த்த சமுகத்தின் வெகு இயல்பான, அறமற்ற, குற்ற உணர்ச்சியற்ற சிந்தனை���ின் குறியீடாக இதை புரிந்து கொள்ளவேண்டும்.\nஎனக்கும் ஒரு கார் கொடுத்தால்……\nஅப்பா கருனானிதி வாழ வாழவே\nஇதுவே உபி யில் பாரதீய ஜனதா ஜெயித்திருந்தால் வேகமாக மாநிலம் முன்னேறுகிறது பல ஆயிரம் கோடிகளில் புதிய திட்டங்கள் நிர்வாக திறமை இரும்புக்கரம் தொலைநோக்குபார்வை ஆ ஊன்னு பில்டப் கொடுத்திருப்பனுங்க.வாரிசு உரிமையில் பதவிக்கு வந்த பணக்கார வீட்டு பிள்ளை அரசியல் அறிவை ஊடகங்கள் உதவியால் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.\nஇவ்வளவு பேசும் கம்மூனிஸ்டு கோஷ்டிகள் கொஞ்சமும் வெட்கமில்லாமல் இதே அகிலேஷ் யாதவ் வாரிசுடன் கூட்டணி வைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாடு நாசமாகப் போனாலும் பரவாயில்லை, “மதவாத சக்தி” ப.ஜ.க ஆட்சிக்கு வரவே கூடாது என்பதில் உங்கள் கட்சி காட்டும் கண்மூடித்தனமான தீவிரம் வியக்கவைக்கிறது.\nநீங்க போதையில பாதை மாறி வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.\nமக்கள் (தொழிலாளர்கள் உட்பட) நலனை விட “மதவாத சக்தி” என்று முத்திரை குத்தப்பட்ட கட்சியை கவுப்பதில் தான் இந்த கம்மூனிஸ்டுகள் தீவிரமாக அக்கறை காட்டுகிறார்கள். மக்கள் விரும்பும் ஆட்சியை, அது “மதவாத சக்தி” யின் ஆட்சியாக இருந்துவிட்டால், அதை உடனடியாக தங்கள் பிரச்சார பலம் மூலம் கவுப்பதே தங்கள் முழுமுதல் குறிக்கோளாக செயல்படுகின்றனர். அதற்கு மாற்றாக இப்படிப்பட்ட சீர்கெட்ட மேட்டுக்குடி வாரிசுகளை ஆட்சியில் அமர்த்திவிடுவதும் நடக்கத்தான் செய்கிறது. அதற்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு வேறு தந்துத் தொலைவார்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyakavi.blogspot.com/2015/05/", "date_download": "2020-06-05T19:02:43Z", "digest": "sha1:HZF324Q757WTGLBQDOIP55N3QVMJEBCT", "length": 16843, "nlines": 230, "source_domain": "kaviyakavi.blogspot.com", "title": "காவியக்கவி : May 2015", "raw_content": "\nபைந்தமிழ் என்னில்ஓர் பாகமாய் வாழும\nஅன்னைமொழி என்தமிழே ஆனதனால் இன்பம்\nஅடுத்ததொரு பிறவியிலும் அமையட்டும் என்பேன்\nஇன்னபிற மொழிகளிலே ஏற்பட்ட நேயம்\nஇறக்கட்டும் போதாதோ தமிழ்பட்ட காயம்\nசின்னவரு���் பெரியவரும் எடுத்தாள வேண்டும் \nசிலந்திவலை என்னாது தடுத்தாக வேண்டும்\nமன்னாதி மன்னர்கள் வாழ்வித்த அன்னை\nமடியத்தான் விடுவேனோ தமிழேநான் உன்னை\nவென்றாலும் தோற்றாலும் வழிநீயே என்றே\nவருகின்றோம் வாழ்விக்க வாஎங்கள் முன்னே\nஅன்றாடம் யாம்வாழ நீமூச்சாய் வேண்டும்\nஅடிமைத்தீ அணைக்கின்ற பேச்சாக வேண்டும்\nகுன்றேறும் குமரன்உம் கனிவான பிள்ளை\nகுலமான குடிநாங்கள் தமிழேஎம் எல்லை\nஎன்றும்உன் சுவைபேசி யாம்வாழ வேண்டும்\nஎழுத்தாய்நீ பேச்சாய்நீ எமையாள வேண்டும்.\nநன்னீரைப் பொழிகின்ற மேகங்கள் போலே\nநலமென்றும் எம்வாழ்வில் தருகின்ற தாயே\nஉன்மக்கள் வன்மங்கள் கொள்ளாமல் எங்கும்\nஉறவென்று உலகாள எம்மோடு தங்கேன்\nநற்றமிழை நாவாலே நாமணக்கப் பாடும்\nநலமெல்லாம் எம்மோடு நலமாகச் சேரும்\nகற்றதனை எந்நாளும் கேட்டொழுக நாளும்\nகவலைகள் புகையாகிக் கண்முன்னே மாளும்\nசிற்றெறும்பு போல்சிறுகச் சேர்த்திடவே நாளும்\nசத்தியமா சுகம்காணும் சித்திரமாய் வாழும்\nஉற்சாகம் கொப்பளிக்க ஊரெல்லாம் ஓதும்\nஉறவெல்லாம் ஒருநாளில் தடம்மாறி யாளும்\nவற்றாத நதியாகி வளம்தந்து ஓடும்\nவாழக்கைக்குள் நீநிற்க வசந்தங்கள் பாடும்\nகொற்றவர்கள் கொண்டாடி மகிழ்ந்தேத்தும் பெண்ணைக்\nகுழந்தையான் தாயென்று அழைக்கின்றேன் உன்னை\nபொற்காசு பெற்றிடவே புனைவாரே போற்றி\nபுலவர்கள் முனிவர்கள் புடைசூழ வந்தே\nபொற்பாதம் பணிகின்றேன் பொழிந்தாட ஆழும்\nபைந்தமிழ் என்னில்ஓர் பாகமாய் வாழும\nநற்றவமே பெற்றுவந்த தேன்தமிழை நாட்டில்\nநாமிழந்து போவதற்கு நிர்க்கதியே சாட்சி\nகுற்றமற்ற குழந்தைகளும் கொண்டாடி நாளும்\nகோலமிட வேண்டும்எம் கொஞ்சுதமிழ் பாடி\nபற்றற்று போனாலே பதறிமனம் வீழும்\nபெற்றவரின் பாசத்தை புரிந்தாலே போதும்\nபுற்றென்று மொழிசாய்க்க வருகின்ற புன்மை\nபோராடிச் சாய்த்தாலே பின்னுண்டு நன்மை\nகாற்றாகி மூச்சோடு கலந்தோட வேண்டும்\nகண்ணோடும் கருத்தோடும் ஒன்றாக வேண்டும்\nஊற்றாகி உணர்வெங்கும் உவப்பூட்ட வேண்டும்\nஉயிருக்கு உரம்செய்யும் உடலாக வேண்டும்\nதென்றலோ டுடன்பி றந்த தேன்மொழி நீயே அன்றோ\nதந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட ஆமா ஆமா இன்னிக்கு இங்க நாம எல்லாம் ஏன் ...\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nஇன்���ைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் படங்களின் மீது சுட்டியை கொண்டு செல...\nகாற்று நடைபயிலக் கண்கள் சிறகடித்து காணும் அத்தனையும் களமே காலம் கரைகின்ற முன்னே கசடற்றுக் ...\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nபதிவர் விழாக் காண வரலாம் பதிவர்களைப் பார்த்து வரலாம் வலையுலகுடன் கைகோர்க்க என்னோடு வாருங்கள் சீக்கிரம் சீக்க...\nதுதிக்கின்றேன் உன்னையே நான் தூயவனே துணைநிற்க தோகைமயில் வாகன னேவா பதிபூசை செய்துன்றன் பதமலரரைப் போற்றிடுவேன் பழிநீ...\nஒன்றில் நான்கு பஃ றொடை மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே மென்மொழியே\nவீற்றிடென் உள்ளமாம் வெற்றறை உன்னொளி விரட்டுக இருளை நின்று வெல்வதும் தோற்பதும் ஒன்றெனக் கொண்டுநான் வா...\nஅன்பும் அறனும் அணிகலன் ஆகுமெனில் பொன்னும் பொருளும் எதற்கு ஆடையைத் தேர்ந்தெடுத்[து ஆசையுடன் தான்அணிய கோடையே நன்றெனக் கூறு...\nஎங்கே அந்த நிலவு இங்கே வந்து உலவு\ngallery.mobile9.com பட உதவிக்கு நன்றி அன்புத்தோழி இளமதிக்காய் தவிக்கும் நெஞ்சோடு அவர் நலம் பெற்று மீண்டும் வலையுலகில் உலாவரும் நாள...\nபடத்திற்கு நன்றி கூகிள் கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் அது...\nபைந்தமிழ் என்னில்ஓர் பாகமாய் வாழும\nதென்றலோ டுடன்பி றந்த தேன்மொழி நீயே அன்றோ\nகாற்றில் ஆடும் கனவுகள் போல கதை பேசும் நிலவினைப் போல நினைவெனும் ஊஞ்சல் நெஞ்சினில் ஆட நனையாமல் நலியாமல் உறையாமல் உதிர்கிறது உண்மைகளை உரைக்கிறது.\nவாரும் சாயி வாரும் சாயி\nஷிர்டி சாயி ஸ்ரீ சாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/12/1000-december-29-2018.html", "date_download": "2020-06-05T18:45:30Z", "digest": "sha1:YBO7GA5IE3ZNRA4ZV5IQMXRPV26NZF3B", "length": 25431, "nlines": 278, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது...” போலீசார் கொடுத்த அதிர்ச்சி ரிப்போட்! December 29, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » 1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது...” போலீசார் கொடுத்த அதிர்ச்சி ரிப்போட்\nசனி, 29 டிசம்பர், 2018\n1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது...” போலீசார் கொடுத்த அதிர்ச்சி ரிப்போட்\nபறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது என போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் பரேலி பகுதியில் உள்ள காவல்நிலைய குடோனில் பறிமுத��் செய்யப்பட்ட சுமார் 1000 லிட்டர் மதுவை போலீசார் வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை குடோனுக்கு சென்ற காவலர், மது பாட்டில்களில் இருந்த மது காலியாகி இருப்பதையும் அந்த பாட்டில்கள் மற்றும் கேன்கள் அருகே சில எலிகள் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஇதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த காவலர், பறிமுதல் செய்யப்பட்ட 1000 லிட்டர் மதுவையும் எலிகள் குடித்துவிட்டது என தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனால், காவலரின் தகவல் அறிக்கையை நம்பாத உயர் அதிகாரிகள், உண்மையிலேயே மதுவை எலிகள் குடித்துவிட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட மதுவில் சிறிது அளவு மட்டும் எடுத்துவைத்துக்கொண்டு மீதியை அழித்துவிடவேண்டும் என்றே போலீசாருக்கு கட்டளை விதிக்கப்பட்டிருக்கிறது எனவும் அதனை பின்பற்றாததால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதி காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.\nபேப்பர் மற்றும் துணிகளை மட்டுமே எலிகள் கடிக்கும் என்று கேள்விபட்டிருக்கும் நிலையில் இதுபோன்று 1000 லிட்டர் மதுவை எலிகள் குடிக்குமா என்ற கேள்வி பலரிடத்தில் இருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nபான் கார்டு வாங்க ... ஆதார் இருந்தால் சிம்பிள்....\nAadhar Card, Pan Card: ஆதார் அடிப்படையிலான KYC மூலம் பான் (PAN) உடனடி ஒதுக்கீடு செய்வதற்கான வசதியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முறையாக...\nஆன்லைன் சான்றிதழ் வாங்கிய மாணவர்களுக்கு 20 சதவீத கிரெடிட்\nஇந்திய தொழில்நுட்ப கழகமான சென்னை ஐஐடி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்ப...\nசென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு பரிசோதனை கட்டாயம்\nசென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என என தமிழக அரசு அறிவித்துள்ளது. 5ம் கட்ட��ாக பிறப்பிக்கப்பட்...\nமதச்சார்பற்றவற்றுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும்\nAdrija Roychowdhury “மதரஸா மோசமான நிலையில் உள்ளது. அதன் மேற்கூரை கசிந்து கொண்டிருக்கிறது, பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்வது கடினமாக உள்ளது. ...\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nதிமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீதான வழக்குகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற உத்தரவை ஜூன் 10ம் தேதி வரை...\nதெலங்கானாவின் முதலமைச்சராக 2 வது முறையாக பதவி ஏற்க...\nநீண்ட இழுப்பறிக்கு பின்னர் மத்திய பிரதேசத்தில் ஆட்...\nகளப்பணிகளில் கழிப்பறை வசதியில்லாமல் தவிக்கும் பெண்...\nஇது எங்களுக்கான நேரம் : புதுச்சேரி முதல்வர் நாராயண...\nகாங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பை மக்கள் அளி...\nSmart City திட்டத்தின் கீழ் மாற்றம் பெறும் சேலம் ப...\nபெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு உதவும் தேர்தல்கள...\nடிசம்பர் 15-16 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளி...\nரஃபேல் விவகாரத்தில் நடந்தது என்ன\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகாரளித்த ஆம்பூர் ச...\nதெலங்கானாவில் அமையப்போவது கிரிமினல் ராஜ்ஜியமா \nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 960 க...\n\"ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தலையிட முடியாது\nமுட்டாள்தனத்தை அம்பலப்படுத்தும் சத்தியம் டிவி பதில...\nவடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழ...\nகஜா புயல் தாக்கி 1 மாதம் முடிந்தும் இயல்பு நிலைக்க...\nமனிதர்கள் உடலில் மருத்துவம் எனும் பெயரில் மோசமான ச...\nகுவியல் குவியலாக கிடந்த மண்டை ஓடுகள்; அதிர்ச்சியில...\nஹாட் அட்டாக் வராமல் தடுக்க என்னவெல்லாம் செய்யவேண்ட...\nசிலைகள் வரிசையில் புதிய வரவாக இணையும் NTR சிலை\nமசூலிப்பட்டினம் அருகே நாளை கரையை கடக்கிறது பெய்ட்ட...\nபெய்ட்டி புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயல...\n“வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் மக்கள் போராளிகளாகத்த...\nகடற்கரை ஓரங்களில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர...\nதோடர் பழங்குடியினர் இனத்தில் முதல் பெண் மருத்துவர்...\nமத்திய அரசின் அடுத்த தாக்குதல்: நிலத்தடி நீருக்கும...\nஅரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறிய கோவா முதல்...\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த நீதிபதிகள்...\nமுதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ...\nமேகதாது விவகாரம் - மக்கள் நலனை தமிழக அரசு கருத்தில...\nஒரு வருடம் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தால் 72 லட்ச...\nமுதன் முறையாக நீண்ட ஓய்வு எடுக்கப்போகும் பாம்பன் ர...\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட பசுமை தீ...\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு நமது அம்மா...\nஆந்திராவில் மீன் மழை...வானிலிருந்து விழுந்த மீன்கள...\nகரையைக் கடந்தது பெய்ட்டி புயல்\nஉலகிலேயே மிக கடினமான உழைப்பாளிகள் இந்தியர்கள் : ஆய...\nமண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை: ...\nசென்னை ராயபுரம் ஐந்து ரூபாய் மருத்துவர் ஜெயசந்திரன...\nவார்டு வரையறை காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த முடி...\nயானைகள் வராமல் தடுக்க விவசாயிகளுக்கு நூதன ஆலோசனை வ...\nவேலைநிறுத்தம் காரணமாக 5 நாட்கள் வங்கிகள் முடங்கும்...\nஇராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண...\n13 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பைகள் பற்றி விழிப்புணர்வை ...\nமேகதாது விவகாரம் : அதிமுக எம்.பிக்கள் 7வது நாளாக ப...\n, ஒரு கனமீட்டர் ரூபாய் 1.10 பைசா என்று விலை நிர்ணய...\nசினிமா வாய்ப்பிற்காக பாலியல் இச்சைக்கு பலிகடா ஆக்க...\nநாடாளுமன்ற தேர்தலில், கட்சிகளின் வெற்றியை தீர்மானி...\nநாட்டின் எந்த கணினி தகவல்களையும் உளவு பார்க்க CBI ...\nகடந்த ஆண்டு முதலிடம் இந்த ஆண்டில் 8வது இடம் பெற்ற ...\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குற...\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தட...\nஇனி முன் அறிவிப்பின்றி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த...\nகாங்கிரஸ் தலைமையிலான பீகார் மெகா கூட்டணியில் இணைந்...\nஜிஎஸ்டி விவகாரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பிர...\nடெல்லி மக்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடு...\nஹனுமான் ஒரு இஸ்லாமியர்” என்பது நம்மில் எத்தனை பேரு...\nகணினியை கண்காணிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு ...\nகை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், 17 வயது சிறுமி கழ...\nஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பொருட்கள் என்னென்ன\nதமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் வ...\nசொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப...\nசமூக ஊடகங்கள் மூலம் மஞ்சள் சட்டை போராட்டத்தை ஒருங்...\nஇந்தோனேஷியா: சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உ...\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை December 24, 2018...\n\"மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்தொகையை முழுமையாக வழ...\nஇசிஆரில் இரவில் எரிக்கப்படும் வாகனங்கள்... Decemb...\nபரபரப்பை ஏற்படுத்திய முதல்வர் குமாரசாமி\n\"விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் நாடு திரும்பு...\nபுகைப் பழக்கத்திற்கு நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்க...\nஅரை நூற்றாண்டை கடந்தாலும் அழியாத வடு : கீழ்வெண்மணி...\nபழங்குடியின மக்களை தரக்குறைவாக பேசிய போலீசார்\nசோலார் தகடுகள் மூலம் 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி...\n14 ஆண்டுகளாகியும் அழியாத சுனாமி ஆழிப்பேரலையின் சுவ...\nகுட்கா வழக்கில் விரியும் வலை: சிக்கப்போவது யார்\nமணப்பெண் பற்றாக்குறையால் திணறும் சீன இளைஞர்கள்\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மண்பாண்ட பொருட்கள்...\nரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழி...\nஅஸ்ஸாமில் சூடு பிடிக்கும் எலிக்கறி விற்பனை..\nஅடி பணிகிறாரா சந்திரசேகர ராவ்\nமாநிலங்களவையில் வெல்லுமா முத்தலாக் மசோதா\nசாத்தூர் சம்பவம் போல சென்னையிலும் ஒரு கொடூரம்...கர...\nஅழிந்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்து அசத்த...\nகுறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூடவுள்ளத...\nமனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் Gaganyaan திட்டத்...\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டா...\nநாடு முழுவதும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை ...\nஉச்சகட்டத்தை எட்டிய புதுவை ஆளுநர் - முதல்வர் இடையே...\n1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது...” போலீசார...\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எதைப் பயன்படுத்து...\nமுத்தலாக் மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டும் பாஜக\nதமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ...\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பவர...\nஇலங்கை கடற்படையினரின் அத்துமீறல்...தமிழக மீனவர்கள்...\nவிளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்ப...\nகர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் வழங்கிய இளைஞர் மரண...\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க கோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/131821/", "date_download": "2020-06-05T18:28:08Z", "digest": "sha1:NEAKPBVW3CSVMZHWPGJIVK4KHWLUDEUC", "length": 71619, "nlines": 235, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜன் [சிறுகதை]", "raw_content": "\nபூதத்தான் நாயர் கைகளைக் கூப்பியபடி உள்சுற்று மதிலுக்கு வெளியே இரண்டாம் கொட்டியம்பலத்தின் வாசலில் நின்றான். புற்றிலிருந்து எறும்ப���கள் போல வேலையாட்கள் வெளிவந்துகொண்டும் உள்ளே சென்றுகொண்டும் இருந்தார்கள். வாழைக்குலைகள் கருப்பட்டிகள் எண்ணைக் கொப்பரைகள் உள்ளே சென்றன.பாத்திரங்களும் குத்துவிளக்குகளும் வெளியே சென்றன\nஅவன் கைகளை கூப்பியபடி உடலை ஒடுக்கி நின்றுகொண்டே இருந்தான். முதல்சுற்றுமதில் பெரியது. முட்டைத்தேய்ப்பு கொண்ட சுதைமண் சுவர். அதன் கொட்டியம்பலமும் பெரியது. அங்கேதான் இரண்டாம் காரியஸ்தன் சங்கரன் நாயர் இருந்தார். அவர்தான் அவனை வரவழைத்து உள்ளே போகச்சொன்னார்\n“ஆமடா, உன்னைத்தான் எஜமான் தேடினார். போ…”\nஅவன் ஒவ்வொரு காலாக எடுத்துவைத்து உள்ளே நுழைந்தான்.வயிறு அதிர்ந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது உடலே சிறு வலிப்பு வந்ததுபோல உலுக்கிக் கொண்டது.அவன் முகம் அக்கணம் அழுதுவிடுவதுபோல இழுபட்டிருந்தது.\nகாலைவெயிலின் சரிவு குறைந்து வந்தது. நாலாம் காரியஸ்தன் குமாரன் நாயர் கொட்டியம்பலம் நோக்கி ஓடினான். பின்னர் மூச்சிரைக்க திரும்பிவந்தான்\n“டேய் மொண்ணையா, இங்கேயா நிக்கிறே அறிவுகெட்ட நாயே. என்னை நீ வாழவிடமாட்டே இல்ல அறிவுகெட்ட நாயே. என்னை நீ வாழவிடமாட்டே இல்ல\n“அடியேன், அப்பமே இங்கே நின்னேன்”\n“உன்னைத்தான்டா தம்புரான் தேடிட்டிருக்காரு.நான் உன்னை வரச்சொல்லி எவ்ளவு நேரமாச்சு\n வாயிலே என்ன உனக்க அப்பனுக்க நேந்திரம்பழமா\nபூதத்தான் ஒன்றும் சொல்லவில்லை.அப்படி சத்தமெல்லாம் கொடுக்க முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்\n“அடியேன் ஒரு தப்பும் செய்யல்ல உடையதே” என்று பூதத்தான் நாயர் கைகூப்பி சொன்னான்\n“தப்பு செய்தாயா நல்லது செய்தாயான்னு தீர்மானிக்கவேண்டியது உடையதம்புரான்… வாடா”\nஉள்ளே காலெடுத்து வைத்தபோது பூதத்தான் மேலும் குறுகி மேலும் நடுங்கினான். பெரிய எட்டுகெட்டு வீட்டின் இரண்டுமாடி முகப்பு கோட்டைபோல எழுந்து வந்தது. பூமுக நீட்சி ஒரு பெரிய படகின் முகப்பு போல தெரிந்தது. அதைச்சுற்றி கருங்கல்லால் ஆன படிகள். அவை நீரலைகள்போல\nவெட்டுகல் பரவிய முற்றத்தில் பூதத்தான் கைகூப்பி நின்றான். உடலை ஒடுக்கி எலிபோல ஆக்கிக்கொண்டான். கைகளை மார்பின்மேல் கட்டிக்கொண்டான்.\nநாலாம் காரியஸ்தன் குமாரன் நாயர் மேலே சென்று கைகட்டி தலைதாழ்த்தி “வந்திருக்கான்”என்றான்\nஉள்ளே செம்பட்டுத் துணியாலான சாய்வுநாற்காலியில் மேலறைக்கல்வீட்டு வலிய எஜமானன் கண்ணன்குமாரன் நாயர் அமர்ந்திருந்தார். முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் அவருக்கு அருகே இடுப்பில் மேல்வேட்டியை கட்டிக்கொண்டு குறுகி நின்றிருந்தார். நேர்ப்பின்னல் குட்டிச் சட்டம்பி கருணாகரன் நாயர்.\nவலிய எஜமானன் எழுந்து சுற்றிலும் பார்க்க அவருக்கு பின்னால் நின்ற குட்டிச்சட்டம்பி கருணாகரன் நாயர் பித்தளைக் கோளாபியை எடுத்து நீட்டினான். அதில் துப்பிவிட்டு அவர் வந்து முகப்பில் வந்து பூதத்தானின் தலைக்குமேல் ஓங்கி நின்றார்.\nகோயில் முகப்பில் துவாரபாலகன் நிற்பதுபோலிருந்தது. வலிய எஜமானன் நல்ல உயரம். ஆற்று வெண்மணலின் நிறம். கொழுத்த உடலில் பெரிய தொப்பை. மயிரடர்ந்த மார்பின்மேல் நீலக்கற்கள் பதிக்கப்பட்ட பதக்கம் கொண்ட வேப்பிலைப்பொளி மாலை பதிந்திருந்தது. காதுகளில் கனல்துண்டுகள் போல சிவப்புக்கல் கடுக்கன்கள். கைகளில் தளர்வான தங்கக்காப்புகள். இடுப்பில் பொற்சரிகைகொண்ட கோடிவேட்டி.\nபூதத்தான் தலை தரையை முட்டுமளவுக்குக் குனிந்து வணங்கினான்.\n” என்றபடி அவர் குருவிபோல ஓசையிட்டு வெற்றிலைச்சாற்றின் மிச்சத்தை கூர்மையாக அவன் மேல் துப்பினார். “எரப்பாளி நாயே… நல்ல தீனி என்ன\n“அடியன்,எல்லாம் இங்க குடுத்த கரிக்காடியாக்கும் உடையதே” என்றான். அவன் தோளில் விழுந்த வெற்றிலைச் சாறு வழிந்தது.\n“நீயாடா வலியசங்கரனுக்கு பாப்பானா இருந்தே\n“ஆமாம் ஒடையதே, அடியனுக்கு அப்டி ஒரு பாக்கியம்”\n“ம்ம்ம்” என்றார் வலிய எஜமானன். நாவால் பாக்குத்துகளை எடுத்தபடி ஏதோ யோசித்தார்\n“வலிய சங்கரன் போனதோட கொட்டிலுக்கு ஐஸ்வரியமும் போச்சு” என்றார் பின்னால் நின்ற முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர்\n“வலியசங்கரன் எத்தனை அடிடே உயரம்” என்று வலிய எஜமானன் அவனிடம் கேட்டார்\n“அடியன், பத்தேமுக்கால் அடி…” என்றான் பூதத்தான்.\nஅவர் திரும்பி கோவிந்தன் நாயரிடம் “மத்தவன் எத்தனை அடிடே\n“பதினொண்ணுண்ணு சொன்னாக” என்றார் கோவிந்தன் நாயர்\n“ஆமா…அதொரு ஆச்சரியம்… பதினொண்ணுன்னா அதுமாதிரி ஒரு ஆனை இதுவரை இல்லேன்னு அர்த்தம் உடையதே”\n“உனக்கு ஆனை வேலையெல்லாம் நல்லா தெரியும்ல” என்று அவனிடம் வலிய எஜமானன் கேட்டார்.\n“ஆனைப்பிண்டத்திலே பிறக்க நீ ஆரு வண்டா ஹெஹேஹெ” என்று சிரித்தபடி அவர் திரும்பி மற்றவர்களைப் பார்த்தார்.\nபின்���ால் நின்ற காரியஸ்தனும் குட்டிச்சட்டம்பியும் கணக்காகச் சிரித்தனர்\n“டேய் நாயே…” என்றார் வலிய எஜமானன்\n“அடியன்… உத்தரவு” என்றான் பூதத்தான்.\n“கோவிந்தன் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லுவான்… பாத்துச் செய் என்ன\n“அடியேன், உத்தரவு” என்று அவன் வணங்கினான்.\n“ம்ம், உனக்கு வேண்டியத நான் செய்வேன்.. போடா”\nஅவன் மீண்டும் தரைவரைக்கும் கும்பிட்டு பின்பக்கம் காட்டாமல் நகர்ந்து முற்றத்திற்கு வெளியே சென்று நின்றான். மார்பில் கட்டிய கையை எடுக்கவில்லை.\nமுதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் வெற்றிலை குதப்பிய வாயுடன் வருவதை பூதத்தான் பார்த்தான். அவருடைய முதுகு கும்பிட்டு குறுகி நின்று நின்று நன்றாகவே கூன்போட்டு வளைந்திருந்தது. ஆகவே மார்புகள் வயிற்றின்மேல் அமர்ந்திருந்தன. கால்களை கோழிபோல எடுத்துவைத்து விரைந்துவந்தார்\nஅவனைப் பார்த்து ‘வா’ என்று கைகாட்டிவிட்டு நடந்தார். வீட்டின் தெற்கே பகவதிகோயிலை ஒட்டி ஒரு சிறிய ஓட்டு அறை இருந்தது. ஒன்றில் கதகளி ஆசான் கிருஷ்ணன் நாயர் தங்கியிருந்தார். இன்னொன்று காரியஸ்தனின் அறை\nகோவிந்தன் நாயர் வாயிலிருந்த வெற்றிலையை அங்கே மணற்குவியல் மேல் துப்பிவிட்டு அவனை ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே சென்றார்.\nஉள்ளே தரையில் அமர்ந்து எழுதுவதற்கான சாய்வான எழுத்துமேஜையும் மெத்தையும் கிடந்தன. அவர் அந்த மெத்தையில் அமர்ந்து கைகளை மேஜை மேல் வைத்துக்கொண்டார். முதுகை சுவரில் வைத்து நிமிர்த்தார். அவருடைய கூனும் குறுகலும் அகன்றுவிட்டிருந்தன முகமும் வேறுமாதிரி மாறியது.\nபூதத்தான் உள்ளே சென்று சுவர் ஓரமாக பணிவாக கைகளை கட்டிக்கொண்டு நின்றான்\n“எஜமான் சொன்னதுபோல நீ நல்லா தின்னு தடிச்சு போட்டியேடே” என்றார் கோவிந்தன் நாயர்\n“அடியேன், அரண்மனை எச்சில்ச் சோறாக்கும்” என்றான் பூதத்தான்.\n“நல்லா இரு” என்றார் கோவிந்தன் நாயர் “மண்வரை பணிஞ்சா மண்ணிலே வாழலாம்னாக்கும் சொல்லு”\nஅவருடைய கண்கள் மாறின “டேய், உன்னை விளிப்பிச்சது ஒரு வேலைக்காக. பரமரகசியமான வேலையாக்கும்…தெரியுமே, சொன்னா சொல்லுள்ள ஆளாக்கும் எஜமானன். மறுசொல்லுன்னா மறுவாள்னு நினைக்கக்கூடியவர். மறுநினைப்பிருந்தா சொப்பனத்திலே வந்து நிப்பாரு…”\n”ஆமா” என்று அவன் சொன்னான்\n“இது அவருக்க உத்தரவு செய்யல்லன்னா உனக்க தலை போகும். உன் குடும்பம் அழியும்… சிலசமயம் என் தலையும் போகும்”\n பாறசாலை நெல்லுவிளை வீட்டு பர்வதராஜன்\nபூதத்தான் “திருவட்டாறு ஆறாட்டிலே பாத்திருக்கேன்” என்றான் முகம் மலர்ந்து “தலையெடுப்புள்ளவன்… ஏழரைப்பொன்னு பூவும் இரட்டையிணைக் கொம்பும்… ஐசரியமுள்ள ஆனையாக்கும்” என்றான்\n“வலியசங்கரன் போனபிறகு ஏழு வருசமா நம்ம கொட்டிலிலே பெரிய ஆனைன்னு ஒண்ணு இல்லை. வலிய எஜமான் போன சித்திரை மாசம் பாறசாலை ஆறாட்டுக்கு போயிருக்கார். அங்க இந்த பர்வதராஜனை பாத்திருக்கார். வச்ச கண்ணு வாங்க முடியல்லை. டேய், அவன் இப்ப நம்ம வலியசங்கரனை விட அரையடி உயரம் கூடுதல். பதினொண்ணு அடி உயரம். இப்டி ஒரு ஆனை இப்ப இந்த நாட்டிலே வேற இல்லை. கொம்பு மட்டும் எட்டடி நீளம். தலையெடுப்பும் நெத்திப்பூவும் செவிவட்டமும் எல்லாம் சாஸ்திரம் சொன்னதுபோல. கஜராஜனாக்கும்”\n“அப்ப அது நம்மகிட்ட இருக்கணும்ல வலிய எஜமானன் விலைபேசி பாத்தார்.நெல்லுவிளைவிட்டு கரைநாயர் குடுக்க மாட்டேன்னு சொல்லிப்போட்டான். எட்டு யானைக்க விலைய சொல்லியாச்சு. குடுக்க மாட்டானாம். அவனுக்க குடும்ப ஐஸ்வரியமாம். கடைசியிலே நானே போனேன். பேசினேன். போடான்னு சொல்லிட்டான்” என்றார் கோவிந்தன் நாயர்\n“நெல்லுவிளைவிட்டு கரைநாயர் எங்கிட்ட சொன்னாரு. என்ன ஓய், நெல்லுவிளை வீடுன்னு ஒண்ணு இருக்கிறது உம்ம எஜமானன் கண்ணுலே இப்பதானே ஓய் பட்டுச்சு ஆறாட்டுக்கும் கொடியேற்றுக்கும் நான் போயி நின்னு கும்பிட்டா உம்ம எஜமானன் இதுவரை திருப்பிக் கும்பிட்டிருக்காரா ஆறாட்டுக்கும் கொடியேற்றுக்கும் நான் போயி நின்னு கும்பிட்டா உம்ம எஜமானன் இதுவரை திருப்பிக் கும்பிட்டிருக்காரா ஒரு தலையசைப்பு, போயி சாவுடான்னு சொல்லுகது மாதிரி.இல்ல ஒரு தலையசைப்பு, போயி சாவுடான்னு சொல்லுகது மாதிரி.இல்ல சொல்லும் ஓய். இப்ப எப்டி வந்தேரு சொல்லும் ஓய். இப்ப எப்டி வந்தேரு இந்த யானையாலே. அப்ப என்னை ராஜாவாக்குதது யாரு இந்த யானையாலே. அப்ப என்னை ராஜாவாக்குதது யாரு இந்த யானை. இதை விக்குததுக்கு நான் என்ன மடையனா இந்த யானை. இதை விக்குததுக்கு நான் என்ன மடையனா போவும் ஓய்னுட்டாரு.. அந்தாலே தலைய கவுத்துட்டு வந்தேன்”\n“இங்க வந்து சொன்னா இவரு எந்திரிச்சு வந்து என்னை எட்டி மிதிச்சாரு. நான் படியிலே உருண்டு விளுந்துட்டேன்… அவனுக்கு என்ன வேண��ம்னு கேளுடா… அவன் கேட்டது கிடைக்கும்னு சொன்னாரு. வலிய எஜமானனுக்க தூதா கண்ணம்பாறை போற்றியே நேரிலே போனாரு. கைமங்கலமா வெத்திலை பாக்கு பழத்தோட அஞ்சுபவுன் நாணயமும் வச்சு குடுத்து இருந்து பேசிப்பாத்தாரு. அவன் சொல்லு கேக்கல்ல”\n“எஜமானன் விடல்லை. வெறி ஏறிப்போச்சு. இதுவும் ஒரு யுத்தமாக்குமே. மறுபடியும் ஆளனுப்பினாரு. எல்லா ஆசையும் காட்டியாச்ச்சு.மெரட்டியாச்சு…உள்ளதைச் சொன்னா இப்ப தூக்கமில்ல. நல்லா போஜனம் இல்லை. வேறே ஒரு நினைப்பில்லை. செத்துப்போன மூதாதைகளும் காரணவன்மாரும் பாத்து சிரிக்குததா சொப்பனம் வருது. குலதெய்வம் முன்னாலே தலையெடுத்து நிக்க முடியல்லை. படாப்பாடு படுதாரு. அது கிட்டல்லன்னா ஏங்கிச் செத்திருவாரு”\n“அது அப்டியாக்கும்டே. பழங்காலம் முதல் அப்டியாக்கும் அஞ்சுமங்கலம் உண்டு. மண்ணு, பொன்னு, வைரம், யானை,பெண்ணு. அதிலே மனசு பதிஞ்சா பின்ன விடமுடியாது. முதலைக்கடி, முதலையே நினைச்சாலும் விடமுடியாது. பழங்கால ராஜாக்கள் இந்த அஞ்சிலே ஒண்ணுக்காகத்தான் யுத்தம் செய்தாங்க. ஏன்னா இந்த அஞ்சும் மகாலட்சுமிக்க கண்கண்ட வடிவம். மகாலட்சுமி மனுசன் மனசிலே பீடம் போட்டு இருப்பா. அந்த பீடம் அகங்காரமாக்கும்… அகங்காரமாக்கும் அஞ்சையும் கடலா வானமா பெரிசாக்குதது”\n“கேட்டிருப்பே, அந்த அஞ்சுக்காகவும் காடுமலை ஏறிப்போயி யுத்தம் செஞ்சிருக்காங்க ராஜாக்கள். . குலம்குடிகொடியோட அழிஞ்சவங்க உண்டு. அழிஞ்சாலும் அது ஷத்ரியலெச்சணமாக்கும்… ” என்றார் கோவிந்தன் நாயர். “நமக்கு அது யானை. அவங்களுக்கு அது ஒரு பூஷணம்… வேற என்னத்தச் சொல்ல\n“எறங்கிப்போயி கேட்டாச்சு. எஜமானைச் சாவ விட்டிராதீங்கன்னு சொல்லிப்பாத்தாச்சு. எறங்க எறங்க அவனுக்கு ஏத்தம். எத்தனை நூறுவருச ஆங்காரம் அவன் மனசிலே இருக்கும். இங்க பெரியவன் சின்னவனுக்க தலைக்குமேலே காலுபோட்டுல்லா உக்காருவான். சின்னவன் தலைக்குமேலே காலுபோட்டாத்தானே அவன் பெரியவன்” என்று கோவிந்தன் நாயர் சொன்னார் “இனி ஒண்ணும் செய்யுறதுக்கில்லை. அதான் உன்னைய அனுப்பலாம்னு முடிவாகியிருக்கு. இது எஜமான் உத்தரவு. எஜமான் உத்தரவுன்னாக்க அது ராஜசாசனம்… தெரியும்ல\n“அதாகப்பட்டது…”என்று கோவிந்தன்நாயர் குரலை தழைத்தார். “இந்தா இதைப்பாரு” அவர் தன் மேஜையின் அறைக்குள் இருந்து ஒரு சிறு சம்புடத்தை எடுத்து மேலே வைத்தார். “இது சீமைவிஷமாக்கும். ஆர்சனிக்கு. இதை நீ அந்த யானைக்கு குடுக்கணும்”\n” என்று பூதத்தான் அலறிவிட்டான்\n“சொன்னேன்ல, ராஜ சாசனம்… நீ இதை செய்யணும். இங்க இல்லாத ஒண்ணு எங்கயும் இருக்கவேண்டாம். அடுத்த திருவட்டாறு ஆறாட்டுக்கு அவனுக்க யானை முன்னாலே போயி நம்ம யானை பின்னாலே போனா அதுக்குப்பிறகு நம்ம எஜமான் நாட்டுராஜான்னு சொல்லிட்டு இங்க வாழமுடியாது. டேய், ஆயிரம் வருச பாரம்பரியமுள்ள குடும்பமாக்கும். அதுக்கு மயிருக்க வெலையாக்கும் பின்ன….”\n“இல்ல நான் செய்யமாட்டேன். ஆனை தெய்வமாக்கும் எனக்கு”\n“எனக்கும் ஆனை தெய்வம்தான்… ஆனா ஆனைக்க தெய்வம் நம்ம எஜமானன்… கண்கண்ட தெய்வம். நாம திங்குத சோறு அவரு தாறது. நம்ம ரெத்தம் அவருக்க வீட்டு எச்சில்… நாம நன்னி மறக்கப்பிடாது”\n“ஆனையக்கொல்ல என்னாலே முடியாது” என்று பூதத்தான் கூச்சலிட்டான்\n“எஜமானன் உத்தரவு உனக்கு மயிருக்குச் சமம், இல்ல\n“எஜமானன் எனக்கு தெய்வமாக்கும். ஆனா நான் கண்ட முதல்தெய்வாம் ஆனையாக்கும்” என்று பூதத்தான் சொன்னான் ‘நான் ஆனைக்கு சேவை செய்யுதவன் இல்லை. ஆனைக்கு என்னை அடிகாணிக்கை வைச்சவனாக்கும். ஆனைக்க கோலை எனக்க அச்சன் எடுத்து என் கையிலே தந்தப்போ சொன்னார். டேய் மக்கா பூதத்தான், ஆனைக்க காலிலே செத்தா உனக்கு மோட்சம்லேன்னு. அவரு மோட்சத்துக்கு போனாரு… எனக்கும் மொட்சம் உறப்பாக்கும்”\n“செரி. அப்ப போ. போறப்ப அப்டியே போயி உனக்க பெஞ்சாதியையும் எட்டு பிள்ளைகளையும் உனக்க துறட்டியாலே அப்படியே குத்திக் கொன்னிரு…அம்பிடுதான்” என்றார் கோவிந்தன் நாயர். “நீ சாவலாம்… நீ செத்தா எஜமான் அதுகளை விட்டிருவாரா உனக்க எட்டுபிள்ளைகளையும் எருக்குளியிலே கெட்டி எறக்கிப்போடுவாரு… தெரியும்லே, சுட்ட கிளங்குமாதிரி ஆயிடும் உடம்பு…. அந்த நரகத்தை அதுகளுக்கு குடுக்கணுமா உனக்க எட்டுபிள்ளைகளையும் எருக்குளியிலே கெட்டி எறக்கிப்போடுவாரு… தெரியும்லே, சுட்ட கிளங்குமாதிரி ஆயிடும் உடம்பு…. அந்த நரகத்தை அதுகளுக்கு குடுக்கணுமா போடே, போயி குடும்பத்தோட சாவு.போ”\nபூதத்தான் நடுங்கி கண்ணீருடன் கைகூப்பினான். விசும்பல் ஓசை மட்டும் எழுந்தது\n“சொன்னாக்கேளு. ஒண்ணும் பெரிய காரியமில்லை. நீ கெளம்பி துறட்டிக் கம்போட போயி நெல்லுவிளைவீட்டு முற்றத்திலே நில்���ு. அவனுக நல்ல ஆனைக்காரனை தேடிட்டிருக்கானுக. உன்னை கண்டா விடமாட்டானுக. உள்ள போ. சமயம் கிட்டும்ப ஆனைக்க வாயைத்திறந்து கடைவாயிலே இதை வச்சிட்டு அந்தாலே ஓடிவந்திரு… அவ்ளவுதான்”\nகைகூப்பியபடி “ஜென்ம பாவமாக்கும்… தலைமுறை சாபமாக்கும்” என்றான் பூதத்தான்.\n“நீ இதை விரும்பிச் செய்யல்ல… ஏலே, கொலை செஞ்சா நரகம் உண்டு. யுத்தத்திலே கொலை செஞ்சா சொர்க்கமாக்கும். ஏன் நாம ராஜாவுக்க உத்தரவை செய்யுதோம். நமக்கு பாவமில்லை. கடமையைச் செய்த புண்ணியமாக்கும்” என்றார் கோவிந்தன் நாயர். “யுத்தத்திலே எத்தனை யானையை கொன்னு குமிச்சிருக்கானுக… அதெல்லாம் என்ன கணக்கிலே நாம ராஜாவுக்க உத்தரவை செய்யுதோம். நமக்கு பாவமில்லை. கடமையைச் செய்த புண்ணியமாக்கும்” என்றார் கோவிந்தன் நாயர். “யுத்தத்திலே எத்தனை யானையை கொன்னு குமிச்சிருக்கானுக… அதெல்லாம் என்ன கணக்கிலே ராஜாவுக்கு பாவமில்லை. தலைமுறைச் சாபமும் இல்லை. குடிகள் விடுத கண்ணீரு ராஜாவை பாதிக்காது. அதுக்காக்கும் அரண்மனைக்குள்ள எட்டு திக்கிலயும் பகவதியை நிறுத்தி ரெண்டுநேரம் பூசை போடுதது. மாடனுக்கும் எசக்கிக்கும் கொடை போடுதது….”\nபூதத்தான் கண்ணீர் மட்டும் வழிய பார்த்துக்கொண்டே நின்றான்.\n“நம்ம எஜமான் வாளைக்கொண்டுட்டுபோயி திருவட்டாறு ஆதிகேசவன் காலடியிலே வச்சு அவருக்க உத்தரவாட்டு ஆட்சி செய்யுதாரு. பாவமும் புண்ணியமும் ஆதிகேசவனுக்காக்கும். கண்ணீரும் சாபமும் அவருக்காக்கும்…” என்று கோவிந்தன் நாயர் சொன்னார். “இது ஒரு யுத்தம். ஆமாடே யுத்தம். இந்த தெக்குதேசம் இப்ப நம்ம எஜமானனுக்க ஆணையிலே இருக்கு. இங்க இன்னொருத்தன் விளைஞ்சுவந்தா அதுக்கு என்ன அர்த்தம் அவன் ஒருநாள் நேருக்குநேர் நிப்பான். அது ரத்தம்ச்சொரிவுக்கு வளியாக்கும். ஆயிரம் பேரு சாவான். ஆயிரம் தலைடே… அதுக்கு இந்த யுத்தத்திலே ஒரு ஆனை விளுந்தா தப்பில்லை”\n“இங்கபாரு, நீ ஆனையை கொல்லல்ல.நம்ம எதிரிக்க சைன்னியத்திலே ஒருத்தனை கொல்லுதே… அம்பிடுதான். சொன்னாக் கேளு. நீ இதை செய்யல்லேன்னா இன்னொருத்தன் செய்வான். எஜமான் முடிவெடுத்தாச்சு. இனி அந்த ஆனைக்க ஜீவன் இல்லை. முடிஞ்சாச்சு. அது செத்தாச்சுன்னு வை. நீ செய்தா ஆனை சாவும், உனக்க குடும்பம் வாழும். அதுதான் வித்தியாசம்”\n“செரிடே, பாவம்னே வையி. அதை நீ தாங்கு. எல்லா நரகத்த���யும் நீ அனுபவிச்சுக்கோ. இருந்து உருகி செத்து மேலே போ. ஆனா உனக்க பிள்ளைக இங்க வாழும்லா. அதுகளுக்கு ஏன் மண்ணிலே மகாநரகத்தை நீ குடுக்கே. அதுகளுக்கு ஏன் மண்ணிலே மகாநரகத்தை நீ குடுக்கே ஆனையை ரெட்சிச்சிட்டு உனக்க பிள்ளைகளை நரகத்திலே விட்டேன்னா அதுக்க பாவத்தை எங்ககொண்டுபோயி தீப்பே ஆனையை ரெட்சிச்சிட்டு உனக்க பிள்ளைகளை நரகத்திலே விட்டேன்னா அதுக்க பாவத்தை எங்ககொண்டுபோயி தீப்பேஆனைசாபம் வேண்டாம்னு புத்ரசாபத்தையா சேத்து வச்சுக்கிடப்போறே\n“உனக்கு ஒருசாபமும் வராது. தீர்மானம் எடுக்குதவனுக்குத்தாண்டே சாபம், செய்யுதவனுக்கு இல்லை. மகராஜா உத்தரவிட்டா செய்யவேண்டியது ஒவ்வொரு நாயர் வீரனுக்கும் கடமையாக்கும். இந்தா எட்டுவீட்டுப்பிள்ளைமாரை கொன்னு அவங்களுக்க வீடுகளை இடிச்சு குளம்தோண்டி அவங்களுக்க பெண்டு பிள்ளைகளை கொண்டுபோயி துறையேத்தினாரு மார்த்தாண்ட வர்மா. எத்தனை தலைமுறை ஆச்சு என்ன நடந்தது அவருக்க உத்தரவு கேட்டு அதைச் செய்த நாயர்வீரனுக்கு என்னடே சாபம் இது ராஜாங்க காரியம். நீ ஒரு உடைவாளு, ஒரு கட்டாரி. நீ ரெத்தத்திலே குளிப்பே, ஆனா உனக்கு அதுக்குண்டான பொறுப்பில்லே. இது இங்க மட்டும் இல்லை. எங்கும் உள்ள கணக்காக்கும்”\nகோவிந்தன் நாயர் நம்பிக்கை பெற்று “உனக்கு காரியங்கள் இப்ப பிடிகிட்டியிருக்கும். நானும் இதை விரும்பிச் செய்யுதேன்னா நினைக்கே இல்லை, எனக்கும் இது கடமையாக்கும்…” என்றார். அந்த சம்புடத்தை நீட்டி “இந்தா, சோலிய முடி.உனக்கு எஜமான் பாத்து செய்வாரு” என்றார்.\n“ஆனா உடையதே” என்று பூதத்தான் உடைந்த குரலில் சொன்னான். “இந்த கேரளத்து மண்ணை பரசுராமனாக்கும் மழு எறிஞ்சு உண்டாக்கினது. ஏன் அடியன் கேட்ட கதை இதாக்கும். மழுவோட பரசுராமன் தெக்கே வந்தப்ப அங்க ஒரு யானைக்குட்டி காய்ஞ்ச சருகைப் பொறுக்கி தின்னுட்டிருந்ததைப் பாத்தாரு. என்ன மக்கா, உனக்கு பச்சைப்புல்லு இல்லியான்னு கேட்டாரு. எனக்கு மேயக் காடில்லேன்னு அது சொல்லிச்சு. உனக்கு நான் தாறேன் பச்சை மாறாத மண்ணுன்னு சொல்லிட்டு அவரு கோகர்ணத்திலே ஏறி நின்னு கடலைப் பாத்தாரு. மழுவை தூக்கி அந்தாலே வீசினாரு. அது போயி விழுந்த இடம்வரை கடலு பின்மாறி இந்த கேரளத்து மண்ணு உண்டாச்சு”\n“பரசுராமன் அதை யானைக்காக்கும் குடுத்தாரு. சஹ்யாத்ரி முதல் அகஸ்திய���்கூடம் வரை ஆனைமேய்த மண்ணாக்கும். இந்த நாட்டிலே ஓரோ இஞ்சும் ஆனைக்குள்ள மண்ணு. பரசுராமரு திரும்பிப்போறப்ப அவருக்க காலிலே விழுந்து ஜனங்கள் எங்களுக்கு மண்ணுகுடுங்க மகரிசியேன்னு கேட்டாங்க. ஆனைக்க கிட்ட கேளு, அது குடுத்த நிலத்திலே பெத்துபெருகி வாழ்ந்துக்கோன்னு சொல்லிட்டு அவரு போனாரு”\n“மூத்த கொம்பனானைக்கிட்ட போயி ஜனங்க கேட்டாங்க. ஒடையதே, கருமாமலையே, ஏழைகள் ஜீவிக்க மண்ணு வேணும்னு. எனக்கு அதிகாரமில்லை, எனக்க அம்மையாக்கும் ஆனைக்குலத்துக்கு அரசி. அவகிட்டே கேளுன்னு சொல்லிப்போட்டுது கொம்பன்ஆனை. ஆனா அம்மைகிட்ட நீங்கபோயி கேக்கப்பிடாது. உங்க குடியிலே மூத்த அம்மச்சிமார் போயி கேக்கணும்னு சொல்லிட்டுது”\n“அப்டியாக்கும் பளியர், காணி, பண்டாரம், குறும்பர், பணியர், குறவர், மலையர்னு ஏழு பேரெடுத்த பெருங்குலத்திலே உள்ள மூத்தம்மச்சிமார் ஏழுபேரு போயி ஆனைமூத்தம்மைக்க காலிலே விழுந்து கேட்டாங்க. எங்க குடிவெளங்க மண்ணுகுடுடி மூத்தம்மோன்னு. அம்மை மனமெரங்கி சொன்னா. ஆனைப்புல் முளைக்கும் நிலம் ஆனைக்கு. அருகம்புல் முளைக்கும் மண்ணு மனுசனுக்கு. அருகம்புல்ல்லா வேரோடுங்க, அருகம்புல்லா அடிபணிஞ்சு இருங்க, போங்கன்னு. அப்டி மூத்த பிடியானை நம்ம அம்மைகளுக்கு குடுத்ததாக்கும் இந்த மண்ணு. அதனாலத்தான் இது பெண்மலையாளம்.”.\n“ஏழுகுடியும் ஏழாயிரம் ஊராச்சு. ஊருமூத்து நாடாச்சு. அம்பத்தாறு ராஜ்ஜியமாச்சு. அதுக்கு தலைநாடா திருவிதாங்கூரு நாடு வந்தாச்சு. இந்த நாட்டுக்க அடையாளம் ஆனையாக்கும். இந்த நிலத்திலே ஒவ்வொரு ராஜாவும் ஆனைக்க கிட்ட சம்மதம் வாங்கித்தான் சிம்ஹாசனத்திலே இருக்கணும். ஆனை குடுத்த அதிகாரமாக்கும் அரசனுக்கு. ஆனை பிறந்தா அரசன் முறைசெய்யணும். அத்தனை ஜாதகர்மமும் உண்டு. ஆனை செரிஞ்சா செங்கோல் பிடிக்குத அரசனே மகனா நின்னு குடமுடைச்சு கொள்ளிவச்சு காடேத்தணும்… சரமச்சடங்கு ஒண்ணு குறையப்பிடாது..இப்பமும் இதாக்கும் முறை” பூதத்தான் சொன்னான் “ஆனைக்க நாடு இது…நான் இங்க இவருக்க அடிமை, ராஜாவுக்க படை. ஆனா ஆனைக்க பிரஜையாக்கும்”\n” என்று காரியஸ்தன் கோவிந்தன் நாயர் கோபத்துடன் கேட்டார்.\n“முடியாது… காரியஸ்தன் நாயரே, அந்த யானை யுத்தத்துக்கு வந்தா நம்ம யானையோட போயி நானே அதைக் கொல்லுவேன். யுத்தக்கவசமிட்டா அது படைவீரன். நெற்றிப்பட்டமிட்டா தெய்வசேவகன். வீட்டுமுற்றத்திலே நின்னா செல்லப்ப்பிளையாக்கும்” என்று பூதத்தான் பற்களைக் கடித்தபடிச் சொன்னான்\n“அப்ப நீ போ, நான் பாத்துக்கிடுதேன்” என்றார் கோவிந்தன் நாயர்.\nகைகளை சுருட்டி ஆட்டியபடி முன்னால் ஓரடி வைத்து வெறிகொண்ட குரலில் கூச்சலிட்டான் “பின்ன ஒண்ணு சொல்லுதேன்.என்ன ஓய் சொன்னீரு வெசம் வைப்பீரா கொல்லும் பாப்பம். அம்மையாணை சொல்லுதேன், பெத்த பிள்ளையாணை சொல்லுதேன், அச்சன் எடுத்து தந்த இந்த துரட்டிக்கோலாணை சொல்லுதேன், அப்டி அவரு ஆனையை கொன்னா வலிய எஜமானனை நான் கொல்லுவேன். அவருக்க குடியிலே ஒராளையாவது கொல்லாம நான் சாவமாட்டேன் திருவனந்தபுரம் ஆளும் பொன்னுதம்புரான் ஆனாலும் செரி இது எனக்க ஆணையாக்கும்”\n“உனக்கு கிறுக்குடே…நீ வெறுதே சாவப்போறே”\n“ஆனைக்காக செத்தா எனக்கு மோட்சமாக்கும்” என்றான் பூதத்தான்\n“டேய் நான் சொல்லுகதை கேளு”\n“ம்ம்ம்” என்று உறுமி காலால் மண்ணை ஓங்கி மிதித்து ஒருகணம் விம்மியபின் பூதத்தான் வெளியே சென்றான்.\nநடந்தபோது உள்ளிருந்த விசை அவனை ஓடச்செய்தது. அவன் கொட்டியம்பலத்தைக் கடந்து ஓடியபோது காரியஸ்தன் சங்கரன்நாயர் எழுந்து “டேய், டேய், நில்லு” என்று கூவினான்.\nஅவனை கேட்காமல், அந்த சூழலையே உணராமல், காற்றில் செல்லும் சருகுபோல பதறி பறந்து பூதத்தான் வெளியே ஓடினான்.\nகோட்டைக்கு வெளியே வந்ததும்தான் மனதுக்குள் நிறைந்திருந்த மதர்ப்பு குறைந்தது. அவன் எறும்பு போல கைகைளை ஆட்டியபடி தன்னைத்தானே சுற்றிக்கொண்டான். பிறகு நேராக ஓடி ,வெட்டுகல் படிகள் வழியாக இறங்கி ,ஆற்றுக்குள் பாய்ந்து ,நீர்ப்பெருக்கை நீந்திக்கடந்து, மறுபக்கம் மணல்மேல் ஏறி ,இடைவழியில் நுழைந்து மூச்சுவாங்க ஓடினான்\nநிற்காமல் அவன் ஓடிக்கொண்டே இருந்தான். வழியில் ஓடைகளில் குப்புறவிழுந்து நாய்போல நீர்குடித்தான். குனிந்து நின்று மூச்சுவாங்கினான். மீண்டும் ஓடினான். எங்கே செல்கிறோம் என்பதை அவன் நெடுநேரம் உணரவில்லை. இரவெல்லாம் ஓடிக்கொண்டிருந்தான். வழியில் ஓரிடத்தில் அப்படியே விழுந்து நினைவிழந்து சற்றுநேரம் தூங்கினான். எழுந்தபோது அவன் உடல்மேல் தவளைகள் தாவிக்கொண்டிருந்தன. சூட்டுகோல் பட்டதுபோல உடல்துடிக்க நினைவுமீண்டு மீண்டும் ஓடினான்.\nபாறசாலையை அவன் சென்றடைந்தபோது விடிந்துவிட்டிருந்தது. அவன் வந்த அந்தவழி அவனுக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை. பாறசாலை இருந்த திசைநோக்கி அம்புபோல நேராக அவன் வந்திருந்தான். ஆறுகளையும் ஓடைகளையும் தாண்டி. வேலிகளையும் சுவர்களையும் ஏறிக்குதித்து. வழியில் அவனைக்கண்ட நாய்கள் குரைத்தபடி அஞ்சி வாலை கவட்டைக்குள் ஒடுக்கி விலகி ஓடின. பறவைகள் வானில் கலைந்து எழுந்து கூச்சலிட்டன.\nபாறசாலை கோயிலைச் சுற்றிக்கொண்டு அவன் நேராக நெல்லுவிளை வீட்டை நோக்கிச் சென்றான். உயரமான மண்சுவரால் கோட்டை கட்டப்பட்ட உயரமில்லாத நாலுகட்டு வீடு. கொட்டியம்பலத்தில் ஒரு சேவகன் நின்றான்.\nபூதத்தான் எவரையும் பார்க்கவில்லை “உடையதம்புரானே மலைத்தம்புரானே” என்று கைவிரித்து கூச்சலிட்டபடி வெறிகொண்டவனாக கொட்டியம்பலத்தை கடந்து ஓடினான்.\n“டேய் டேய் நில்லு… கிறுக்கன் கிறுக்கன்” என்று சேவகன் கூச்சலிட்டபடி பின்னால் ஓடிவந்தான். கற்களை எடுத்து அவனை நோக்கி எறிந்தான்.\nநெல்லுவிளைவீடு சிறிதானாலும் சுற்றிலும் மிகவிரிவான முற்றம் இருந்தது. அதன் தெற்கே பகவதிகோயிலை ஒட்டி பர்வதராஜன் கட்டப்பட்டிருந்தது.\n ” என்று கைவீசி கூவியபடி பூதத்தான் ஓடிவந்தபோது அங்கே நின்றிருந்த பாகன்கள் திடுக்கிட்டு திரும்பினார்கள்.\nபகவதி கோயிலுக்குள் போற்றி பூசை செய்துகொண்டிருந்தார். முகப்பில் நெல்லுவிளைவீட்டின் கரைநாயர் சரிகை மேல்வேட்டியை சுற்றிக்கொண்டு நின்றிருந்தார். அனைவரும் பதறிவிட்டார்கள்.\n கிறுக்கன்.. பிடி அவனை”என்று நெல்லுவிளைவீட்டு கரைநாயர் நாகப்பன் கூச்சலிட்டார்\nபூதத்தான் யானையை நோக்கி ஓட பாகன்களும் சேவகர்களும் எதிரே வந்தார்கள்\n”என்று யானையை நோக்கிக் கூவினான். “இந்நாடு நமக்கு வேண்டாம் ராஜாவே, இந்த மண்ணு வேண்டாம் ராஜாவே நமக்கு ஆனப்புல்லு மண்ணுண்டு எனக்க பொன்னு ராஜாவே நமக்கு ஆனப்புல்லு மண்ணுண்டு எனக்க பொன்னு ராஜாவே\nஅவர்கள் அவனை பிடிப்பதற்குள் பர்வதராஜன் பின்னால் நின்று அவர்களை துதிக்கையால் தட்டி அப்பால் தெறிக்க வைத்தது. அவர்கள் துள்ளி விழுந்து உருள பெருங்கை நீண்டுவந்து பூதத்தானை சுற்றித் தூக்கி எடுத்து தன் மத்தகத்தின் மேல் அமர்த்திக்கொண்டது\nயானை உடலை உந்தி ஒருமுறை இழுத்தபோது சங்கிலிகள் உடைந்து விழுந்தன. அந்த ஓசை கேட்டதும் சேவகர்கள் அலறியபடி ஓடினர். அதன் நேர்முன் நின்ற நாகத்தான் நாயர் பின்னால் ஓட முயன்று அங்கிருந்த தூணில் முட்டிக்கொண்டு நடுங்கி கைகூப்பி நின்றார். அவர் நரம்புகள் இறுகி முகம் வலிப்படைந்தது. சிறுநீர் கழித்து வேட்டி நனைந்தது\nஆனால் பர்வதராஜன் அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அது நேராக நடந்து சென்று பெரிய வாசலை அடைந்தது. அங்கே அதை மறிக்க எண்ணி கூடிய சேவகர்களைக்கூட அது கருத்தில் கொள்ளவில்லை. அதன் வேகம் சற்றும்குறையவில்லை என்று கண்டு அவர்கள் பதறி விலகினர்.\nபர்வதராஜன் கோயில் முகப்பை அடைந்து வளைந்து மறுபக்கம் சென்றபோது ஆலமரத்து மைதானத்தில் எட்டு மாட்டுவண்டிகளிலாக ஈட்டிகளும் ஆளுயர மஸ்கட் துப்பாக்கிகளும் ஏந்திய வீரர்களுடன் மேலறைக்கல்வீட்டு வலிய எஜமானன் கண்ணன்குமாரன் நாயர் கொண்டுவந்த படை வந்திறங்கியிருந்தது. அதை அணிவகுத்துக்கூட்டிவந்த சிராமங்கலம் கடுத்தா நாயர் “ஆ- ஹேய்”என்று ஆணையிட்டார். “கம்பேனி ஆர்டர்”என்று ஆணையிட்டார். “கம்பேனி ஆர்டர்” என்று அவர் கூவ படைநாயர்கள் சரசரவென்று எட்டு வரிசைகளாக அணிவகுத்தனர். அவர் உடைவாளுடன் முன்னால் நின்றார்.\nஅவர்களுக்கு பின்னால் வில்லுவண்டியில் வந்த மேலறைக்கல்வீட்டு வலிய எஜமானன் கண்ணன்குமாரன் நாயர் அதிலிருந்து இறங்கி குடவயிற்றின்மேல் சரிகை மேல்வேட்டியை கையால் அழுத்திப்பிடித்தபடி ஓடிவந்தார். அவருக்குப் பின்னால் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் ஓடிவந்தார்\nபர்வதராஜன் அவர்கள் எவரையுமே பார்த்ததாக தெரியவில்லை. அதன் விசைகூடவோ குறையவோ இல்லை. சீரான காலடிகளை நீட்டி நீட்டி எடுத்துவைத்து, தலையை ஆட்டியபடி, செவிகளை வீசியபடி, தும்பிக்கையால் நிலம் தொட்டு நிலம்தொட்டு அது முன்னால் நடந்து அவர்களை அணுகியது\nபடைத்தலைவன் சிராமங்கலம் கடுத்தா நாயர் திகைத்துப்போய் கையில் உடைவாளுடன் ஆணையிடத்திறந்த வாய் அவ்வண்ணமே நின்றிருக்க வெறித்து பார்த்துக்கொண்டு நின்றார். வீரர்களும் அப்படியே பார்த்து நின்றார்கள். இருட்டென அவர்களின் பார்வையை மறைத்து கடந்து அப்பால் சென்றது பர்வதராஜன்\nஅது மேலறைக்கல்வீட்டு வலிய எஜமானன் கண்ணன்குமாரன் நாயரையும் பார்க்கவில்லை. நிழலெனக் கடந்துசென்றது. படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று செல்லும் பேரரசன் போல.\nமேலறைக்கல்வீட்டு வலிய எஜமானன் கண்ணன்குமாரன��� நாயர் மார்பின் மேல் கைகூப்பி தோளை ஒடுக்கி உடல்குறுக்கி நின்றார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.\nபாறசாலையின் தெருவினூடாக பர்வதராஜன் சென்றபோது அத்தனை மக்களும் வீடுகளிலிருந்து கைகளை கூப்பியபடி வெளியே வந்து நின்றனர். குழந்தைகளை தலைக்குமேல் தூக்கி காட்டி “பொன்னுதம்புரானே உடையதே”என்று கண்ணீருடன் கூவினர்.யானை எவரையுமே அறியவில்லை.அதன்மேல் மேகத்தில் ஏறிச்செல்பவன்போல் அமர்ந்திருந்த பூதத்தான் நாயரும் எவரையும் பார்க்கவில்லை.\nயானை நடந்து சென்று மேலேத்தோப்புக்குள் நுழைந்து அப்பால் சென்றது. அப்படியே அது மறைந்துவிட்டது. அது நெய்யாற்றினூடாக காட்டுக்குள் சென்றுவிட்டது என்றார்கள். அதை அதற்குப்பின் எவரும் பார்க்கவில்லை. பூதத்தானும் திரும்பி வரவில்லை.\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nகரு [குறுநாவல்]- பகுதி 2\nகரு [குறுநாவல்]- பகுதி 1\nTags: தனிமையின் புனைவுக் களியாட்டு, ராஜன் [சிறுகதை]\nவெண்டி டானிகர் - மீண்டும்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 73\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10\nஈராறு கால்கொண்டெழும் புரவி - 4\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Massing+de.php?from=in", "date_download": "2020-06-05T18:34:35Z", "digest": "sha1:BEOU46SBEWSOZISCNHUBUKXKGSBY6ZGC", "length": 4329, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Massing", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Massing\nமுன்னொட்டு 08724 என்பது Massingக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Massing என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Massing உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 8724 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Massing உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 8724-க்கு மாற்றாக, நீங்கள் 0049 8724-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/06/240619.html", "date_download": "2020-06-05T20:34:33Z", "digest": "sha1:ED3L2VFQ7ZO2KAOPTHKONYOO6ICYZ3KA", "length": 31314, "nlines": 579, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.06.19 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Helo App -ல் உடனுக்குடன் Notifications பெற Click Here & Join Now\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.06.19\nஇலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்\nதமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.\n1. உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் எனவே என் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை எப்போதும் வளர்த்து கொள்வேன்.\n2. நல்ல எண்ணங்கள் வளர்த்து கொள்ள நல்ல புத்தகங்கள் வாசிப்பேன்\nஉங்கள் செயல்களில் நம்பிக்கையுடன் முயற்சியை விட்டுவிடும் வரை அச்செயல் உண்மையில் முடிவடைவதில்லை....\n* ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படுவது எது\n* இந்தியாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படுவது எது\nவேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும், பித்தம் குறையும்.\nஅரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம்.\nஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரை விட்டு, மற்றொரு நகரை நோக்கி நடந்தார்.\nமாலை நேரமாகிவிட்டது. மழை வேறு. ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. முற்றாக நனைந்துவிட்ட குரு, விவசாய பண்ணைக்கு நடுவில் இருந்த ஒரு வீட்டை அணுகினார். வீட்டுக்கு வெளியே நிறைய ஷூக்கள், நனையாமல் இருந்தன.\nசரி, ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்… நனையாத உடை, ஒரு ஜோடி ஷூ வாங்கி அணிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தார்.\nஉள்ளேயிருந்து வந்த ஒரு பெண்மணி, குருவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை தந்தார். அவர் உடை நனைந்திருப்பதைப் பார்த���து, வேறு உடை மாற்றிக் கொள்ளுமாறும், இரவை அங்கேயே கழிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.\nவீட்டு முகப்பில் ஒரு சிறு கோயில். அங்கு சிறிது நேரம் கண்மூடி நின்ற குருவுக்கு,\nபின்னர் உள்ளே இருந்த தனது அம்மா மற்றும் குழந்தைகளை அந்தப் பெண்மணி அறிமுகப்படுத்தினார்.\nஆனால் அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டத்தை அவர் கண்டார். ஏதோ சரியில்லை என்பது புரிந்ததும், “என்ன அம்மா உங்கள் பிரச்சினை\n“அய்யா… என் கணவர் ஒரு சூதாடி, குடிகாரர்.. எப்போதெல்லாம் சூதாட்டத்தில் ஜெயிக்கிறாரோ, அப்போது இருக்கும் பணத்தையெல்லாம் குடித்துவிடுவார். தோற்கும்போது, வீட்டிலிருப்பதை எடுத்துப்போய் விடுவார். அல்லது கடன் மேல் கடன் வாங்குகிறார். சமயத்தில் குடித்துவிட்டு எங்கேயோ விழுந்துகிடந்து பின் வருகிறார்… என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்றார்.\nகவலை வேண்டாம்… நான் உதவுகிறேன்… இதோ என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது. நல்ல ஒயினையும், சாப்பிட உணவும் வாங்கி வாருங்கள். அதன் பிறகு நீங்கள் படுக்கப் போங்கள்… நான் அந்தக் கோயிலில் சற்று நேரம் தியானம் செய்கிறேன்”, என்று அந்தப் பெண்ணிடம் பணம் கொடுத்து அனுப்பினார்.\nசிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்துவிட்டான். மித மிஞ்சிய போதையில் இருந்தான். கால்கள் தரையில் நிற்கவில்லை…\n“ஏய்… இங்க வாடி… நான் வந்துட்டேன்டி… என்ன பண்ற.. சாப்பாடு கொண்டா” என்று சத்தமாகக் கேட்டான்.\nஉடனே அவனிடம் வந்த குரு, “இதோ நான் தருகிறேன், நீ கேட்டதை,” என்றார்.\nபின்னர், “மழையில் மாட்டிக் கொண்டேன். உன் மனைவிதான் இங்கு தங்க அன்போடு அனுமதித்தார். அதற்கு பிரதியுபகாரமாக நல்ல ஒயினும் சாப்பிட மீனும் கொண்டு வந்துள்ளேன்,” என்றார் குரு.\nகுடிகார கணவனுக்கு ஒரே சந்தோஷம். மொத்த ஒயினையும் குடித்தான். சாப்பிட்டான். அப்படியே தரையில் சரிந்து விழுந்து தூங்கிவிட்டான்.\nகுருவோ, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.\nகணவன் எழுந்து பார்த்தான். முந்தைய இரவு நடந்தது எதுவும் அவனுக்கு நினைவிலில்லை.\nகுருவைப் பார்த்தான். “யார் நீ.. எங்கிருந்து வருகிறாய் என் வீட்டில் என்ன வேலை என் வீட்டில் என்ன வேலை” என்று கேள்விகளை வீசினான்.\nபுன்னகை மாறாத முகத்துடன் அவனது கேள்விகளை எதிர்கொண்ட குரு, “நான் இந்த நாட்டு மன்னனின் க���ரு. பக்கத்து நகருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்,” என்றார்.\nராஜகுரு என்றதும், அந்த குடிகார கணவன் திடுக்கிட்டான். தான் நடந்து கொண்டதை நினைத்து வெட்கமடைந்தான். தனது செயல் மற்றும் பேச்சுக்காக மன்னிப்பு கோரினான்.\nகுருவின் முகத்தில் புன்னகை மாறவில்லை. “வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. வாழ்க்கை குறுகியது. அந்த குறுகிய காலத்தில், குடி, சூதாட்டம் என இருந்தால், உடனிருக்கும் நல்ல உறவுகளை இழந்துவிடுவாய்.. குடும்பமே இல்லாமல் போய்விடும் என்பது தெரியவில்லையா\nஏதோ ஒரு ஆழ்ந்த கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல திடுக்கிட்டு எழுந்தான் குடிகார கணவன்.\n“ஆம்.. நீங்கள் சொல்வது சரிதான் குருவே…”, என்றவன், ” உங்களின் இந்த அற்புதமான அறிவுரைக்கு நான் என்ன திருப்பித் தரப் போகிறேன்,” என உருகினான்.\n“கொஞ்ச தூரம் உங்களின் பொருள்களைத் தூக்கிக் கொண்டு உடன் வருகிறேன். ஒரு சிறிய சேவகம் செய்த திருப்தியாவது கிடைக்கும்,” என்றான் திருந்திய அந்த குடிகாரன்.\n“சரி… உன் விருப்பம்,” என்றார் குரு.\nஇருவரும் நடக்க ஆரம்பித்தனர். மூன்று மைல்கள் தாண்டியாயிற்று. அவனை திரும்பிப் போகச் சொன்னார் குரு. இன்னும் 5 மைல்கள் உடன் வருவதாய் அவன் தெரிவித்தான்.\nஐந்து மைல்கள் கடந்தது. ‘சரி.. நீ போகலாம்’ என்றார் குரு.\n“இன்னும் ஒரு பத்து மைல்கள் வருகிறேனே…” என்று மன்றாடினான்.\nபத்து மைல்கள் கடந்ததும், கொஞ்சம் கண்டிப்பான குரலில், “நீ இப்போது வீட்டுக்குத் திரும்பலாம்,” என்றார் குரு.\n“குருவே, இனி நான் பழைய பாதைக்கு திரும்புவதாக இல்லை. மிச்சமிருக்கும் நாளெல்லாம் தங்கள் வழியைப் பின்பற்றி நடப்பேன்,” என்றான் உறுதியான குரலில்…\nதூய தமிழ் சொற்கள் கற்போம்\nஆட்சேபனை - தடை , மறுப்பு\nபாடல் - 2-ஆம் வகுப்பு பாடல்\nபாடலை காண இங்கு கிளிக் செய்யவும்\n* தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் 19,426 பேர் கட்டாய டிரான்ஸ்பர்: ஜூலை 9ம் தேதி கலந்தாய்வில் முடிவு.\n* தெலுங்கானாவில் 80,000 கோடியில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய காலேஸ்வரம் நீர்பாசன திட்டத்தை துவக்கி வைத்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.\n* சேலம் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மதுரம் ராஜ்குமார் கவிதை எழுதுவதில் உலக சாதனை படைத்து, 10 வயதிலேயே \"மதிப்புறு முனைவர்'பட்டம் பெற்று\n* ��ப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது.\n* உலக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/24/12060-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2020-06-05T18:16:53Z", "digest": "sha1:K5GR4G256SK43AYGQ7MAHBPOKFR72TK5", "length": 9421, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உ.பி.யில் மேலும் ஒரு ரயில் விபத்து, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஉ.பி.யில் மேலும் ஒரு ரயில் விபத்து\nஉ.பி.யில் மேலும் ஒரு ரயில் விபத்து\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநி லத்தின் கான்பூர் அருகே கைஃபி யாட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத் துக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம் அசம் கரில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட கைஃபியாட் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் அலிகார் அருகே ஆரையா மாவட்டத்தின் அச் ஹல்டா பகுதியில் தடம்புரண்டது. இந்த விபத்தில் ரயில் எந்திரத்துடன் சேர்த்து 9 பெட்டி கள் தடம் புரண்டன. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் காய மடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாகத் தெரிய வில்லை. அடுத்த தடத்தில் சென்று கொண்டிருந்த மண் ஏற்றி வந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டதே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.\nடெல்லியிலிருந்து ஒரு மருத்து வக்குழுவும் மீட்புக் குழுவும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது. அக் குழுவினர் விபத்துப் பகுதியில் மாட்டிக்கொண்ட பயணிகளைப் பத்திரமாக மீட்டு டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசா பர் நகர் அருகே உத்கல் எக்ஸ் பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத் துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு ரயில் விபத்து அதே மாநிலத்தில் நடந்துள்ளது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, உ.பி.யில் நடந்துள்ள தொடர��ச்சியான ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலக முன்வந்துள்ளார். அவர் இதுகுறித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.\nதடம்புரண்ட கைஃபியாட் எக்ஸ்பிரஸ். படம்: ஊடகம்\nமர்மக் கொலைகள்: வடிகால் தொட்டிக்குள் இரண்டு சடலங்கள்\nஅதிகமான வேலைகள், பயிற்சி வாய்ப்புகள்\nபுதிய மசோதா தொடர்பில் சீனா பின்வாங்காது: கேரி லாம்\nதமிழகம் திரும்ப சிறப்பு விமானச் சேவைகள்\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/tamil-detail/83.html", "date_download": "2020-06-05T18:32:58Z", "digest": "sha1:J56Q4Z4BJCECASZSH2OHU7HI7T6U3UTQ", "length": 9648, "nlines": 71, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள் | விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர் | அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம் | படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் | ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா | நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி | ஊரடங்கு க���ரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர் | குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை | குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம் | நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை | குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி | தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல் | அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி | Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல் | முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள் | கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் | கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம் | ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர் | கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் |\nநல்லக்கண்ணு உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணு உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது.\nஸ்டெர்லைட் ஆலையால் பெரும் பாதிப்பு இருக்கிறது மக்கள் பெரும் பாதிப்படைந்திருக்கிறார்கள்.உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் : நல்லகண்ணு.\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nமார்ச் மாதம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு இலவச சாணிடரி நாப்கின் பேட் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது.\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nதிருப்பூரில் 80 வயது முதியவர் முத்துசாமி மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் பனைமரம் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு தன் பேச்சை நிறுத்திக்கொண்டார் . தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை இனி பேசப் போ��தில்லை என்பதே முதியவர் முத்துசாமி எடுத்துக்கொண்ட உறுதிமொழி.\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nஅல்ஜீரியாவின் தலைநகரில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 257 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை\nஇந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதிய ஹாக்கி போட்டி டிரா\nஇன்று வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி\nஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வாய்ப்பு\nவி.வி.எஸ் லட்சுமணன் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது\nரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10 பதக்கங்களுக்கு மேல் வெல்லும்\nவிஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்\nஅஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்\nபடத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்\nஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/600.html", "date_download": "2020-06-05T19:47:21Z", "digest": "sha1:ZI36KT6UJSWXSLQGQSLW7TTC5YVQJOAN", "length": 7440, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரிட்டனில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பிரித்தானியா பிரிட்டனில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரிட்டனில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரிட்டனில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,934ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nநேற்று ஒரே நாளில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர்.\nபிரிட்டனில் 47,806 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபிரிட்டனில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு Reviewed by VANNIMEDIA on 07:05 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/?p=18001", "date_download": "2020-06-05T19:59:27Z", "digest": "sha1:PGMRYWYW6SXQKVOVNGESGLWLRECXRI3Q", "length": 14790, "nlines": 124, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "கோவிட் 19 நம்பிக்கைகளும் உண்மைகளும் | Online Tamil Magazine | Tamil Weekly Magazine | Puthiyathalaimurai", "raw_content": "\nகருத்து சுதந்திரத்தை ஒடுக்கக் கூடாது… தொழில் சுதந்திரத்தை மறுக்கக் கூடாது\nதடை நீக்கியும் நீங்காத மீனவர்கள் துயரம்\nஉள்ளூர் பழங்களே உடலுக்கு நல்லது\nபார்க்கிங் ஸ்பாட் ஆன சினிமா தியேட்டர்\nடூரிஸ்ட் இல்லாமல் காத்தாடும் கேரளா\nபுதுவையில் வா வா வசந்தமே\nHome புதியதலைமுறை கல்வி கோவிட் 19 நம்பிக்கைகளும் உண்மைகளும்\nகோவிட் 19 நம்பிக்கைகளும் உண்மைகளும்\nகோவிட் 19- வைரஸ் பற்றி வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவிக்கொண்டிருப்பதால் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம், இதுகுறித்த உண்மைத் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அதிலிருந்து…\nதகவல் :கொரோனா வைரஸ் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவாது. குளிர்ப் பிரதேசங்களில் பரவும். அதிக வெப்பநிலை பரவும் இடங்களில் இந்த வைரஸ் பரவாது.\nஉண்மை :குளிர்ப் பிரதேசங்கள் மட்டுமின்றி வெப்ப மண்டல பிரதேசங்களிலும் பரவும் தன்மை கொண்டது.\nதகவல் :சுடுநீரில் குளித்தால் வைரஸ் பரவாது.\nஉண்மை :மனித உடலின் வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ். சுடுநீரில் குளித்தால் வைரஸ் அழியாது. உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் மட்டுமே தற்காத்துக்கொள்ள முடியும்\nதகவல் :கொசுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும்.\nஉண்மை :கொசுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது.\nதகவல் :Hand Dryers பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்கலாம்.\nஉண்மை :ஹேண்ட் ட்ரையர்ஸை பயன்படுத்தினால் கையில் இருக்கும் ஈரத்தைத்தான் போக்குமோ தவிர, வைரஸை அழிக்காது.\nதகவல் :அல்ட்ரா வயலெட் டிஸ்இன்ஸ்பெக்ஷன் பல்பினை பயன்படுத்துவதன் மூலம் இந்த வைரஸை அழிக்கலாம்.\nஉண்மை :இதன் மூலம் கொரொனோ வைரஸை அழிக்க முடியாது. தோலில் அரிப்போ, பாதிப்போதான் ஏற்படும்.\nதகவல் :தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனா பாதிப்பில் இருப்பவர்களைக் கண்டறிய முடியும்.\nஉண்மை :கண்டறிய முடியும். கொரொனா பாதித்தவர்களுக்கு காய்ச்சல், இருமல் என்பவையே முதல் அறிகுறி என்பதால், உடல் வெப்பநிலையைக் கண்காணிப்பதன் மூலம் எளிதில் கொரோனோ பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தலாம்.\nதகவல��� :எல்லா காய்ச்சலும் கொரோனா பாதிப்புதான்\nஉண்மை :எல்லா காய்ச்சலும் கொரோனா பாதிப்பு இல்லை. சாதாரண காய்ச்சல், சளி, இருமல் என்பதை கொரோனா பாதிப்பு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதற்காக, சாதாரண காய்ச்சல்தான் என்று வீட்டிலேயே இருந்திடவும் கூடாது. உடனே அரசு மருத்துவமனையை நாடவேண்டும்.\nதகவல் :நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனாவிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்\nஉண்மை :நிமோனியா தடுப்பூசி மட்டுமல்ல, எந்த ஒரு தடுப்பூசியும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாது.\nதகவல் :மூக்கில் உறிஞ்சிக்கொள்ளும் சலைனைப் பயன் படுத்தினால் கொரோனாவைத் தடுத்துவிடமுடியும்.\nஉண்மை :இதில் உண்மை இல்லை. அது சளியைத்தான் கட்டுப்படுத்தும். கொரோனாவைத் தடுக்கமுடியாது.\nதகவல் :பூண்டு சாப்பிடுவதால் கொரோனாவைத் தடுக்கலாம்\nஉண்மை :பூண்டு சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான். ஆனால் கொரோனாவைத் தடுக்கும் என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் ஏதுமில்லை.\nதகவல் :குழந்தைகளையும் வயதானவர்களையும் மட்டுமே கொரோனா தாக்கும்.\nஉண்மை :இதில் உண்மையில்லை. குழந்தைகளையும், பெரியவர்களை மட்டுமல்ல, இளைஞர்களையும், நடுத்தர வயதுடையோரையும் தாக்கும். குறிப்பாகச்சொல்ல வேண்டுமென்றால், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்த அனைத்துத் தரப்பினரையும் கொரோனா தாக்கும்.\nதகவல் :கொரோனா வந்தால் தப்பிக்க முடியாது\nஉண்மை :இதில் உண்மை இல்லை. கொரோனா பாதித்தவர்களில் 80 சதவீதம் பேர் விரைவில் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.\nதகவல் :அருகருகே பேசுவதன் மூலம், பயணிப்பதன் மூலம் கொரோனா பரவாது\nஉண்மை :கொரோனோ தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து 1 மீட்டர், அதாவது மூன்றரை அடி தூரம் தள்ளி நின்று பேசினால்தான் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்கிறது மருத்துவ உலகம். அத்தகைய நபரோடு பயணம் என்பது நோய்த்தொற்றைத்தான் உருவாக்கும்.\nதகவல் :காற்றில் கொரோனா வைரஸ் உயிரோடு கலந்திருக்கும்\nஉண்மை :அதில் உண்மை இல்லை. இத்தொற்று உள்ளவர்களின் எச்சில், சளி போன்றவற்றின் மூலமாகவே அடுத்தவருக்கு பரவும். கொரோனா வைரஸானது, உயிர் வாழ சார்புயிரி தேவை. அந்த வைரஸிற்கு இப்போது ஏற்ற சார்புயிரி மனிதன்தான். அதனால் அது மனிதனின் உடலுக்குள் சென்றால்தான் உயிர்வாழ முடியும்.\nஅடிக்கடி ஏன் சோப்பு போட்டு கை��ளை கழுவிக்கொள்ள சொல்கிறார்கள் தெரியுமா இந்த வைரஸானது கண், மூக்கு, வாய் ஆகியவற்றின் வழியேதான் உள்ளே செல்கிறது. நாம் கண்ட இடங்களில் கைவைத்து விட்டு, கையைக் கழுவாமல் கண், மூக்கு, வாய் போன்ற உடல் பாகங்களை நம்மை அறியாமல் தொடும்போது, எளிதில் அந்த வைரஸ் உடலுக்குள் சென்றுவிடும்.\nசோப்பில் இருக்கும் கொழுப்புப்பொருட்கள், வைரஸின் செல்சுவரை சிதைத்துவிடுவதால்தான் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கையைக் கழுவச்சொல்கிறார்கள். சோப்பு இல்லாதவர்கள் சானிடைஸர் பயன்படுத்த வேண்டும். வெளியில் செல்வதைத் தவிர்த்து 14 நாட்கள் தனித்தே இருப்பது நல்லது. காரணம் இந்த வைரஸின் வாழ்நாள் காலம் 14 நாட்கள்தான்.\nஉலக நாகரிகங்களில் ஓர் உலா – 23\nஆன்லைனில் பள்ளிக்கல்வி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன\nபத்தாம் வகுப்புத் தேர்வுகள் தேவையா\nகருத்து சுதந்திரத்தை ஒடுக்கக் கூடாது… தொழில் சுதந்திரத்தை மறுக்கக் கூடாது\nதடை நீக்கியும் நீங்காத மீனவர்கள் துயரம்\nஉள்ளூர் பழங்களே உடலுக்கு நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/dee-19032018.html", "date_download": "2020-06-05T17:56:23Z", "digest": "sha1:EOVQQW3SCAKVMSCYJ3VPC3D45LZYSHUE", "length": 3004, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: DEE - தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று நடைபெறும்", "raw_content": "\nDEE - தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று நடைபெறும்\nDEE - தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள். | தொடக்கப்பள்ளி/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுலகத்தில் நடைபெற இருக்கிறது. 01.01.2017-Seniority+Panel படி,அந்தந்த மாவட்டங்களில் -19.3.2018-திங்கட்கிழமை-பிற்பகல் 2.00 மணியளவில்-Off line ல்-வழக்கம் போல் அந்தந்த DEEO அலுவலகங்களில்-இன்றைய தேதி வரையிலான நடுநிலை/ஆரம்பப்பள்ளி த. ஆ /பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கான பதவி உயர்வு கவுன்சலிங் மட்டும் நடைபெறும். | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2020 கல்��ிச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11053.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-06-05T20:25:36Z", "digest": "sha1:KWSMLZUVLXZ5ON7UMLGKSAU2XQ4QT5WA", "length": 2119, "nlines": 33, "source_domain": "www.tamilmantram.com", "title": "நினைக்கவில்லை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > நினைக்கவில்லை\nஉன் பிரிவுக்குப் பின் எதிலுமே\nஉன் வ*ருகையால் தான் என் க*விதைத்\nதோட்ட*ம் பூத்துக் கொண்ட*து அன்று..\nநீ சிரித்துச் ச்ரித்து பேச* வ*ந்த* போதெல்லாம்\nசிதைய*ப் போகும் என் வ*ச*ந்த*ம் ப*ற்றி\nசிந்திக்க* த*வ*றிய* ஒரு முட்டாளுக்கான\nதண்டனை தான் இன்றைய* உன் ந*க*ர்வு...\nபிரிவின் ப*ர*ப*ர*புட*ன் நீ பாரா முக*த்துட*ன்...\nஎன் உயிரே ஏன் உன*க்கு என் ம*ன*ம் புரிய*வில்லை\nலதுஜா உங்கள் கவிதை அருமை வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-06-05T17:42:50Z", "digest": "sha1:JVGDWFKR6ZEOJHVSXMZXJQYUEZVCMSSR", "length": 27832, "nlines": 227, "source_domain": "orupaper.com", "title": "அமெரிக்கத் தீர்மானம் ஆரம்பமா ? தொடரும் அவலமா ? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome நிழலாடும் நினைவுகள் அமெரிக்கத் தீர்மானம் ஆரம்பமா \nதமிழ் ஈழ போராட்டத்தில் வீர மரணமடைந்த முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவுநாள் நெருங்குகின்றது. இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் ஒக்டோபர் 10ம்திகதி 1987ம் ஆண்டு நடுராத்திரி தாண்டிய நேரம் 1.15 க்கு தமிழ் பெண்கள் பலரை வன்புணர்வுக்கு ஆளாக்கிய இந்திய இராணுவத்தை கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்து எதிர்கொண்டாள். நாட்டின் விடுதலையோடு, பெண்ணின் விடுதலையையும் கருத்தில் தாங்கி ஆயுதம் ஏந்தியவள் அதே இலட்சியக் கனவோடு வீரச்சாவை எதிர்கொண்டாள்.\n2 ஆம் லெப். மாலதி\nபெண்ணானவள் சமையலுக்கும், பரப்புரைக்கும் மட்டும் அல்ல, ஆயுதம் ஏந்தி போராடவும் துணிந்தவர்கள் என்பதை நிரூபித்து காட்டியவள், அவள் பின்னால் அவள் பெயரில் மாலதி படையணியே உருப்பெற்றது. அது மட்டுமல்ல பெரிய ஆயுதங்களை தோளில் வைத்து அடிக்கவும், ஆழ் கடலடிநீச்சல் பிரிவில் இணையவும் எனபல்வேறு துறைகளில் பெண்கள் இணைந்ததோடு சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, அங்கயற்கண்ண��� ஆழ்கடல் நீச்சல் அணி என பெண்களின் போராட்ட வரலாறு நீளவும் வழிசமைத்தது.\nதொன்மை காலத்தில் பெண் வழிபாடு, சக்திவழிபாடு என பெண்ணை முதன்மையாக கொண்ட எமது பழமை மாறி, சாதிவேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் நிறைந்த சமுதாயமாக உருப்பெற்றிருந்த காலத்தில், பெண் விடுதலையின்றி தேசிய விடுதலைக்கு சாத்தியம் இல்லையென தேசியத்தலைவர் போராட்டத்தில் பெண்களையும் இணைத்து அவர்களுக்கு எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சமமான பயிற்ச்சியையும் வழங்கி அவர்களை தனியாக இயங்கவும், பெண்களுக்கு பெண்களே பயிற்ச்சி கொடுக்கவும், அவர்களின் படைகளை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கவும் வழிசமைத்து கொடுத்தார்.\nசாதிவெறி புரையோடி, ரவிக்கை போட்டதற்காக அது இழிக்கப்பட்டு, செருப்பு போட்டு நடந்ததற்காக அதை கழட்டி தலையில் வைத்துக்கொண்டு போக பணிக்கப்பட்டு, கோயில் கிணற்றில் தள்ளி அள்ளிக் குடித்தற்காக நையப்புடைக்கப்பட்டு, எதிரில் வரும்போது குடையை மடக்காமல் பிடித்துக்கொண்டு வந்ததற்காக குடைபறித்து முறிக்கப்பட்டு, சிரட்டையில் தண்ணீர்கொடுக்கப்பட்டு, பஸ்சில் கீழே இருக்காமல்,இருக்கையில் இருந்ததற்காக அவமானப்படுத்தப்பட்டு, கோயிலுக்குள் நுழைந்ததற்காக தாக்கப்பட்டு என எமது இனம் எமது இனத்தவர்களையே மிதித்த காலத்தில், பெண்களின் அடக்குமுறையைப்பற்றி பேசவே வேண்டாம். போடியார் வீட்டில் சாணம் அள்ளபோன பெண்ணில் மேல் போடியார் கண்பட்டால், போடியாரின் அடாவடிதன்மையைப்பற்றி பேசாது, சமூகம், வசதிஇல்லாத சாதிகுறைந்த பெண்ணின் விட்டு கொடுப்புகள் பற்றியும், சகிப்புத்தன்மை பற்றியும் பேசப்பட்ட காலம். வசதியானபெண்ணாட்டியும், வசதி குறைந்த வைப்பாட்டியும் வைத்திருந்த காலம், தாய்தந்தையர் தாம் விருப்பிய இடத்தில், பெண்ணுக்கு கல்யாணம் பேசிவிட்டு, வந்து முகூர்ந்த நாளை மட்டும் பெண்களுக்கு சொல்லியகாலம். அதிகம் பெண்களை படிக்கவிட்டால் கல்யாணம் பேசுவது கடினம் என்று நினைத்தகாலம், வேலைக்குபோன பெண், கல்யாணம் கட்டி அடுத்தநாள்,கணவரால் இனி வேலைக்கு போகவேண்டாம் என்று உத்தரவு போடப்பட்ட காலம்.\nபெண்களின் விருப்பு வெறுப்புப்பற்றி அதிகம் சிந்திக்காது பெண் என்றால், இப்படிஇருக்கவேண்டும், இன்ன இன்ன தெரிந்திருக்க வேண்டும், இது இது செய்யக்கூடாது, இது இது செய்ய வ���ண்டும், இப்படித்தான் பேச வேண்டும், இப்படித் தான் நடக்கவேண்டும், இதைத்தான் அணிய வேண்டும் என்று அட்டவணை போடப்பட்ட காலம்.\nஇவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எதிர்கொள்ளாது, சத்தம் இல்லாது, கத்தியின்றி, இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடந்தது போலதேசியத்தலைவரின் பெண்களை போராட்டத்தில் இணைத்துக்கொண்ட முடிவினால் இவை யெல்லாமே, சமூகசிக்கலுக்கு காரணமான பிரதானமான சிக்கலை அவுழ்த்து விட்டது போல, கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமலே போய்விட்டன. என்றாலும் சில மூட நம்பிக்கைகளை, சமயத்தோடு இணைத்தவற்றை களைவதற்கு மேலும் பிரயத்தனம் எடுக்கவேண்டியிருந்து என்பதும் உண்மை.\n`பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும் முழுமையாக சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது’ என்ற தேசியதலைவரின் கூற்றுக்கிணக்க பெண்பேராளிகள் எமது பெண் விடுதலைக்கும், பெண்களின் உரிமைக்கும் ஆற்றிய பணி அளப்பறியது. கிராமம் கிராமமாகப் போய் பல பெண்களின் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள். பெண்களை ஆபாச பொருளாக பாவித்து விளம்பரம்தேடும் வியாபாரங்களையும் இல்லாதொழித்தார்கள்.\nஇன்று அப்படியான ஒரு தன்னலம் இல்லாத போராட்ட விழுமியங்களுக்குள் இருந்து வந்து, மாலதியின் 28 வது நினைவு தினத்தை நினைவுகூறும் இன்நாளில் நாம் நடந்து வந்த பாதையையும், இன்று நாம் இருக்கும் நிலமையையும் அவர்கள் சொல்ல வந்த விடையங்களை நாம் கருத்தில் கொண்டு நடக்கின்றோமா என்று சீர் தூக்கி பார்க்க வேண்டிய காலத்தில் உள்ளோம்.\nஅங்குள்ள எமது தமிழ்தரப்பு பாராளமன்ற உறுப்பினர்களும், சரி இங்குள்ள சில சமூக நல நிறுவனங்களும் சரி, அங்குள்ள எம் மக்களின் நிலையையும், பெண்களின் அவலத்தையும் அவர்களின் பிரதிநிதிகளாக நின்று சிந்திக்காமல், தங்களின் பதவி, தமது நிறுவனத்தின் எதிர்காலம், தங்களின் முக்கியத்துவம் என்ற ரீதியில் நின்று தீர்வைப் பார்கின்றார்கள். அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது வெறும் சொல்லாடல் அல்ல. பகலில் கூட,நாய் குலைக்கும் சந்தத்தைத் கொண்டு, ஜயோஆமிகாரன்கள் வருகிறான்கள், கடைக்கு போனஅம்மாவைக் காணவில்லை, தனிய, என அடிவயிற்றில் இருந்து திகில் பரவி, நெஞ்சு பட படக்க, தேகம் விறைந்து நிற்கும் நிலையும், நெஞ்சுக்குள் என்ன கிரனற்றா ���ன்று, தமிழ் பெண்களின் நெஞ்சுக்குள் கைவிட்டு பார்க்க நின்ற கையறுநிலையும் இவர்களுக்கு அனுபவம் இல்லை. அதனால் தான் அமெரிக்கா தீர்மானத்தை ஆரம்பப்புள்ளி என்கிறார்கள்.\nமே 18இன் பின் நிலாந்தன் சொன்னது போல [highlight color=”red”] `நிமிர்ந்து விறைத்து நின்ற ஆண் குறிகளையும், பீரங்கிகளையும் நோக்கி நடந்தோம் நிர்வாணமாக’ [/highlight] என்ற அனுபவம் இவர்களுக்கு இல்லை. நாங்கள் சர்வதேச விசாரணையைத்தான் கேட்டோம், நீங்கள் இதை தருகிறீர்கள், சரி இதைத்தன்னும் சரிவர நடாத்துங்கள், எமதுகருத்தை விசாரணை நடாத்தியதன் பின்தான்சொல்ல முடியும், நாம் இது போல பல தடவைஏமாற்றப்பட்டுள்ளோம், என்று கூறுவதைவிடுத்து, எமக்கு சந்தோசம், வரவேற்கின்றோம், ஆரம்பப்படி என்று உச்சி குளிரவேண்டியதில்லை. காயப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் காயத்தின் ஆழமும், அதன்வேதனைக்கு மருந்தும். `கொழும்புபி அரசியல் நடந்தும், அரசியல்வாதிகளுக்கும், அவ்வரசியல்வாதிகள் இங்கு வந்து, கூட்டத்திற்குதலைமை என்றதும், “வந்தேன் ஜயா” என்று, கூட்டத்திற்கு தலைமை தாங்க ஓடும், தலைமைவிரும்பிகளுக்கும் இது எங்கே புரியப்போகிறது.\nமாலதியை நினைவு கூறும் இம்மாதத்தில், அவர்கள் சொன்ன, சொல்லிச் சென்ற, சொல்லவந்த செய்தியை வழிப்படுத்தும் தினமாக, ஈழத்தில் பெண்கள் படும் துன்பங்களுக்கு விடிவு வர, தடை அகற்றும் நாளாக தமிழராக, தமிழால் இணைந்து வலுப்படுத்துவோம்.\nPrevious articleஜெனிவாவிற்குப் போன நம்மாளுகள்\nNext articleஎன் இனமே, எம் சனமே\nபால் நினைந்தூட்டும் தாயினும் சால…\nஎரியூட்டப்பட்ட யாழ் நூலகம்,எதிரிக்கு வழங்கப்பட்ட நீதி\nஇலை துளிர் காலத்து உதிர்வுகள் I\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nயாழில் கசிப்பு விற்பனை அமோகம், பூசாரி ஒருவர் கைது\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nபால் நினைந்தூட்டும் தாயினும் சால…\nஇனவிடுதலை போரில் இன்னுயரை ஈந்த முதல் வித்து பொன்.சிவகுமாரன் நினைவில்…\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் ம���ிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nOnline வகுப்பு : கூரையில் ஏறி படிக்கும் கேரள மாணவி\nஅம்மன் கோவில் அழிக்கப்பட்டு பெளத்த கோவில் : சிங்களவர் ஆட்டம் ஆரம்பம்\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nவானுயர்ந்த விஞ்ஞானம் | SpaceX\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா..\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் இறப்புக்கள்,கோவிட் – 19 கடந்து வந்த பாதை\nபாரம்பரிய மருந்தை போலியாக சித்தரிக்க அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய உலக சுகாதார நிறுவனம்\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் \"#அமுதம்\".எங்கள் பொத்தகக் கடையின் பெயர் \"#அறிவமுது\".எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் \"#பயிரமுது\"எங்கள் தமிழீழ...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\ns=21கனடாவில் பீல் கல்விச்சபை இன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும்...\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பினத்தவர் கொலை : ஏழாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்���ா,40 நகரங்களில் ஊரடங்கு :...\nஐநா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/05/22153155/1533374/Allan-Border-Against-the-Idea-of-Replacing-T20-World.vpf", "date_download": "2020-06-05T19:15:55Z", "digest": "sha1:TDDL2ZRN7BI4XW4SZZQNHZ2H2GG6P2CX", "length": 17592, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக கோப்பை இடத்தில் ஐபிஎல் தொடரா?: ஆலன் பார்டன் கடும் எதிர்ப்பு || Allan Border Against the Idea of Replacing T20 World Cup with IPL", "raw_content": "\nசென்னை 05-06-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஉலக கோப்பை இடத்தில் ஐபிஎல் தொடரா: ஆலன் பார்டன் கடும் எதிர்ப்பு\nஉலக கோப்பை நடைபெறும் நேரத்தில் ஐபிஎல் போட்டி என்பது இந்திய கிரிக்கெட்டால் பணத்தை பறிக்கும் செயல் என ஆலன் பார்டர் குற்றம்சாட்டியுள்ளார்.\nஉலக கோப்பை நடைபெறும் நேரத்தில் ஐபிஎல் போட்டி என்பது இந்திய கிரிக்கெட்டால் பணத்தை பறிக்கும் செயல் என ஆலன் பார்டர் குற்றம்சாட்டியுள்ளார்.\nஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனைக்கிடையில் 15 அணி வீரர்கள் ஒரு நாட்டிற்குச் சென்று தனிமைப்படுத்திக் கொண்டு போட்டிகளில் கலந்து கொள்வது எளிதான காரியம் அல்ல.\nஇதனால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளிப்போகலாம் என தெரிகிறது. இதுகுறித்து விரைவில் ஐசிசி முடிவு எடுக்க இருக்கிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டியை மழைக்காலத்திற்குப் பிறகு நவம்பரில் நடத்த வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.\nடி20 உலக கோப்பை தள்ளிப்போனால் ஐபிஎல் தொடரை பிசிசிஐ எப்படியும் நடத்திவிடும். அப்படி ஐபிஎல் நடத்தப்பட்டால் அது இந்திய கிரிக்கெட்டால் பணம் பறிக்கும் செயல் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து ஆலன் பார்டர் கூறுகையில் ‘‘எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. உள்ளூர் போட்டியை காட்டிலும் உலக போட்டிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உலக கோப்பைக்குப் பதில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால், நான் நிச்சயம் கேள்வி எழுப்புவேன். இது ஜஸ்ட் பணம் பறித்த போன்றதாகும். அப்படி இல்லையா\nடி20 உலக கோப்பைக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தற்போது டி20 உலக கோப்பை���்குப் பதில் ஐபிஎல் தொடர்தான் என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். 80 சதவீத கிரிக்கெட் வருமானத்திற்கு நீங்கள்தான் (ஐசிசி) பொறுப்பு என்றால், நியாயமாக என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள் என்பதை நான் பார்க்க இருக்கிறேன்.\nஆனால் உலக போட்டிகள் இதுபோன்று நடக்க அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு செல்வதை நிறுத்த வேண்டும். சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில், இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இது தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்’’ என்றார்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்\nஇந்த மூன்று பேரையும் பார்த்துக் கொண்டே இருந்தேன்: வங்காளதேசம் வீரர் தமிம் இக்பால் சொல்கிறார்\nஇந்திய அணி ஒரே நாளில் டெஸ்ட், டி20-யில் ஆடினால் வீரர்கள் யார்- யார்\nஇது தொடர்பாக கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர் சொல்கிறார்\nமனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்- ராபின் உத்தப்பா\nஐபிஎல் 2020 சீசனை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\nஐபிஎல் 2020 சீசனை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\nஹர்திக் பாண்ட்யாவின் ஐ.பி.எல். வீரர்களை கொண்ட சிறந்த லெவன் அணிக்கு டோனி கேப்டன்\nஐபிஎல் 2020 சீசன் குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்கும்: கிரண் ரிஜிஜு சொல்கிறார்\nஉலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியே சிறந்தது: இங்கிலாந்து வீரர் பட்லர் சொல்கிறார்\nநான் சந்தித்ததில் ரிக்கி பாண்டிங்தான் சிறந்த பயிற்சியாளர்: இஷாந்த் சர்மா\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/113338", "date_download": "2020-06-05T17:59:28Z", "digest": "sha1:NVGD6FPY5GBGSJDQAPV2IACWEJDD7OCV", "length": 8813, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "5000 ரூபா கொடுப்பனவில் மோ சடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் ப ணிநீ க்கம்! – | News Vanni", "raw_content": "\n5000 ரூபா கொடுப்பனவில் மோ சடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் ப ணிநீ க்கம்\n5000 ரூபா கொடுப்பனவில் மோ சடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் ப ணிநீ க்கம்\n5000 ரூபா கொடுப்பனவில் மோ சடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் ப ணிநீ க்கம்\nமட்டக்களப்பில் சமுர்த்தி பெறுபவர்களின் 5000 ரூபா கொடுப்பனவில் மோ சடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் ப ணிநீ க்கம் செய்யப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவில் மோ சடி செய்ததாக சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் கடந்த 24.04.2020 முதல் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் பணி இடைநீ க்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றிய மேற்படி சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் கொ ரோனா வை ரஸ் சூழலில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கலில் 13 பேருக்கு தலா 4000 ரூபா மட்டுமே வழங்கியிருப்பதாகவும் 5 பேருக்கு 5000ரூபாய் கொடுப்பனவு வழங்க வில்லை என்றும் காத்திருப்புபட்டியலிலுள்ள 50 குடும்பங்களுக்கு சமுர்த்தி உணவு முத்திரை பெற்றுத் தருவதாக தலா ஆயிரம் ரூபாய் க ப்பம் பெற்றுள்ளதாகவும், ஏற்கனவேயும் கா ணிமோ சடி தொடர்பிலும் கு ற்றச்சாட் டுக்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பில் கிரான் பிரதேச செயலாளரால் விசாரணை குழு அமைக்கப்பட்டு அவ்விசாரணையில் குற்��ம் இ ழைக்கப் பட்டதாகக் கருதி சமுர்த்தி மேலதிக பணிப்பாளர் நாயகமான மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிக்கை சமர்பித்ததையடுத்து அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் பணி இடைநீ க்கம் செய்யப்பட்டுள்ளார்.\nமீ றினா ல் உடனடியாக கை து செ ய்யப்ப டுவீர்கள்\nவைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்பு\nஞாயிற்றுக்கிழமை ஊ ரடங் குச்ச ட்டம் அமுல் செய்யப்படுமா\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை கா ணவி ல்லை\nமீ றினா ல் உடனடியாக கை து செ ய்யப்ப டுவீர்கள்\nவைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே இலங்கை…\nஞாயிற்றுக்கிழமை ஊ ரடங் குச்ச ட்டம் அமுல் செய்யப்படுமா\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nசற்று முன் வவுனியாவில் மகனை தேடிய தந்தை மரத்திலிருந்து கீழே…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nசற்று முன் வவுனியாவில் மகனை தேடிய தந்தை மரத்திலிருந்து கீழே…\nவிரைவில் திறக்கப்படவுள்ள வவுனியா விசேட பொருளாதார மத்திய…\nவவுனியாவில் கை,கால் க ட்டப் பட்டு அ ழுகிய நி லையில்…\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து…\nகிளிநொச்சிக்கும் பரவிய வெ ட்டுக்கி ளிகள் \nசற்று முன் கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களை கை து செய்ய மு…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nபுதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதுடைய யு வதியி ன் ச டலம்…\nபுதுக்குடியிருப்பில் தொடரும் கிராம அலுவலர் மீ தான தா க் கு…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=50391", "date_download": "2020-06-05T19:59:39Z", "digest": "sha1:RT2VLRAUROYWBORTZM6TJ36BXNHU3RIL", "length": 17787, "nlines": 91, "source_domain": "www.semparuthi.com", "title": "நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்! – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 17, 2012\nநஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரி��ாவார்\nசுவாராம் மனித உரிமைக் கழகத் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுத்துடன் நேர்காணல்…\nசெம்பருத்தி: நமது பிரதமர் நஜிப் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறேதே இந்தியர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்\nகா. ஆறுமுகம்: இந்தியர்களுக்கு அதிகமான ஒதுக்கீடும், பல வகையான திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதமர் நஜிப் துன் ரசாக் மக்களின் பலத்த வரவேற்பை பெற்றதில் வியப்பில்லை.\nநஜிப்பின் இந்த 3 ஆண்டுகளில் செய்ததை இதுவரை எவரும் செய்யவில்லை. 2009-ஆம் ஆண்டு முதல் அவரது தலைமைத்துவத்தில் இந்தியர்கள் பெற்றதாக கூறப்படுபவை: அடையாள அட்டை மற்றும் குடியுரிமை பெற்றவர்கள் 6,000; பொதுச் சேவை இலாகா உபகாரச் சம்பளம் 10% இந்தியர்கள்; மற்றும் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்கு ரிம 340 மில்லியன்; புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்ட 7 உரிமங்கள் போன்றவையும் அடங்கும்.\nஇவற்றை அறிவித்த அல்லது செயலாக்க முனைந்த பிரதமருக்கு நன்றி. இவையெல்லாம் காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததா அல்லது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா அல்லது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா\nசெம்பருத்தி: ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்\nகா. ஆறுமுகம்: நஜிப் தனது 25-ஆவது வயதில் துணையமைச்சராக அமைச்சரைவில் நுழைந்து இன்று தனது 59 ஆவது (அடுத்த 23-ஆம் தேதியோடு) பூர்த்தியாகும் நிலையில் பிரதமராக உள்ள நஜிப் இந்தியர்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் கரைத்துக் குடித்தவராகத்தான் இருக்க வேண்டும். கல்வி அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும், தற்காப்பு அமைச்சராகவும், பண்பாடு இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தவர் இவர்.\nநஜிப் கல்வியமைச்சராக (1995-2000) இருந்தபோது ஏழாவது மலேசியத் திட்டம் அமுலாக்கத்தில் இருந்தது அப்போது ஆரம்ப கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரிம. 2,631 மில்லியன். அதில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டது 10.9 மில்லியன் மட்டுமே. இது 0.41 சதவிகிதமேயாகும். அப்போது இருந்த மொத்த தமிழ்ப்பள்ளிகள் 541-லிருந்து 526-ஆக குறைந்தன. அதாவது நஜிப் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் 15 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன.\nஅதையடுத்து நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்த காலத்தில் (2000-2008) மலேசியா இரண்டு ஸ்கோர்பின் நீர்மூழ்கி கப்பல்களை ரிம 7.3 பில்லியன்களுக்கு வாங்கியது. இது தொடர்பாக லஞ்ச ஊழல் வழக்கு ஒன்று பிரான்ஸ் நாட்டில் பதிவாகியுள்ளது. இந்த ஊழலில் தனது பங்கை வசூல் செய்ய வந்த 28 வயதுடைய மங்கோலிய நாட்டு அழகி அல்தான்தூயா அக்டோபர் 18, 2006-ல் சா அலாமில் உள்ள காட்டில் சி-4 என்ற வெடிகுண்டால் அழிக்கப்பட்டார். இது சார்பாக இரண்டு காவல்துறையினருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது.\nஇவற்றைக் கொண்டு சிந்தனை செய்தால், 34 வருடங்களுக்கு மேலாக நாட்டை ஆள்வதில் ஈடுபட்டிருந்த இவர் இந்தியர்களை புறக்கணிக்க காரணம் அம்னோவின் இனவாதம்தான்.\nசெம்பருத்தி: ஒரே மலேசியா பிரதமரிடம் இனவாதம் உள்ளதா\nகா. ஆறுமுகம்: நஜிப்பின் அம்னோ வரலாறு எத்தகைய இனவாதமுடையது என்பதை அவர் அம்னோ இளைஞர் பிரிவு தற்காலிக தலைவராக பதவியேற்றபோது வெளியானது. 1987-இல் கோலாலம்பூர் கம்போங் பாருவில் நடந்த அம்னோ இளைஞர் பிரிவு ஆர்ப்பாட்டத்தின்போது நஜிப்பின் உரை மோசமான இனவாத உரையாக அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து அரசாங்கம் நடத்திய ஓப்ராசி லாலாங் என்ற நடவடிக்கையில் 106 நபர்கள் இசா என்ற உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். அம்னோ தன்னை வலுப்படுத்த மேற்கொண்ட அரசியல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. 1988-இல் நஜிப் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவராக மகாதீரால் நியமிக்கப்பட்டார்.\n1993 முதல் அம்னோவில் உதவித் தலைவராக தேர்வுசெய்யப்பட்ட நஜிப், 2009-இல் அம்னோ தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதன் வழி நாட்டின் பிரதமராக ஏப்ரல் 3, 2009-இல் பதவியேற்றார். பிரதமராக உள்ள நஜிப் தனது அம்னோவின் ஆதரவை பெற்றால் மட்டுமே தனது செயலாக்கத்தை தொடர இயலும். அம்னோவின் இனவாத கொள்கையால் இன்று தேசிய முன்னணி தவிடு பொடியாகி வருகிறது. இதை சீரமைக்க தொடர்ச்சியான இனவாத கொள்கைகளே அமுலாகப்படுகின்றன.\nநஜிப் பிரதமராக வந்த பிறகு அவர் தனது செயலாக்கத்தில் காட்டுவதெல்லாம் எப்படி இந்தியர், சீனர்களை பிளவு படுத்தி சாந்தப்படுத்துவது என்ற வகையில்தான் உள்ளது. இந்தியர்களிடையே உள்ள மொழி-இனப் பிரிவுகள் (மலையாளி, தெலுங்கு, சீக்கியர், ஐயர், இலங்கைத் தமிழர்) அடையளாம் காணப்பட்டு நிதிகள் வழங்கப்படுகின்றன. சமூக அமைப்புகளுக்கு (இந்து சங்கம், ஸ்ரீமுருகன் நிலையம், சைல்டு, ஈடபல்யுஆர்எப், இந்து இளைஞர், மணிமன்றம், எழுத்தாளர் சங்கம், வாணிப அமைப்பு, இப்படியாக..) நிதிகள் வழங்கி அவர்களது வாயை அடைக்க முயல்கின்றனர். வெகுசன மக்களுக்கு இலவச பணம் கொடுத்து ஓட்டு வாங்க முற்படுகின்றனர். இவற்றையெல்லாம் அம்னோவின் தலைவர் எதற்காக செய்கிறார் புன்னகையுடன் பவணிவரும் பிரதமர் நஜிப், இது வரையில் மக்களின் பிரதமர் என்ற நம்பிக்கையை இந்தியர்களிடையே ஊடுருவச்செய்ய அனைத்து ஊடகங்களையும் வெகுவாக பயன்படுத்துகிறார்.\nசெம்பருத்தி: பிரதமரின் உண்மையான முகம் என்ன\nகா. ஆறுமுகம்: ஒரு பொறுப்பான அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை பிரதமர் செயல்படுத்த வேண்டும். ஆனால், அதைச் செய்ய அம்னோ விடாது. அரசாங்கம் என்பது அம்னோவின் கட்டுபாட்டில்தான் இயங்க வேண்டும் என்பதை ஏற்க தவறும் யாரும் அம்னோவின் தலைவராக நீடிக்க இயலாது, எனவே பிரதமராகவும் நீடிக்க இயலாது. நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்.\nசெம்பருத்தி: தேர்தலில் தேசிய முன்னணி வென்றால் நிலமை என்னவாகும்\nகா. ஆறுமுகம்: தேசிய முன்னணி வரும் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்றால், அடுத்து வரும் ஆண்டுகளில் மலேசியா கடுமையான கட்டுப்பாட்டுக்குள் தள்ளப்பட்டு அம்னோ தனது இழந்த பலத்தை உறுதி செய்ய இனவாதத்தை மேலும் ஆழமாக்கும்.\nஅம்னோ நஜிப்பை பசுத்தோல் போர்த்திய புலியாக உலாவ விட்டுள்ளது. அவ்வளவுதான் கதை\nகுறிப்பு: இந்தியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துகள், நேர்காணல்கள் என்பவை எதிர்வரும் நாட்களில் செம்பருத்தி இணையத்தில் தொடர்ந்து இடம்பெறும் என்பதை வாசர்களுக்கு அறியத்தருகின்றோம். செம்பருத்தியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்\nமே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா…\nஆசிரியர்கள் நாட்டின் அடித்தளம் – சேவியரின்…\nசத்தமில்லாத இரத்தமில்லா யுத்தம் – தோட்டா பாயாத…\nமியான்மார் வரலாறும் ரோஹிங்கியா இன அழிப்பும்\nகார்ல் மார்க்ஸ் : தொழிலாளர் வர்க்கத்தின்…\nதூக்கு மேடையில் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையை…\nமே 1, 2020: கோவிட் தாக்குதல்,…\nமியான்மார் வரலாறும் ரோஹிங்கியா இன அழிப்பும்\nதொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த மே நாள்\nசோசலிசப் போராட்டம் தேவையானது என்று, இன்று…\nமியான்மார் வரலாறும் ரோஹிங்கியா இன அழிப்பும்\nநெருக்கடி காலத்தில், நமது தேவை என்ன\nமலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள்…\nஇவ்வாண்டு யுபிஎசார், பீதி3 தேர்வுகள் நடைபெறா…\nகோவிட்-19 : மகாதீர் கையாண்டு இருந்தால்…\nமைஸ்கில்ஸ் மாணவர்கள் வெற்றி கொண்ட கோவிட்-19\nமாணாக்கர்களின் இன்றைய தேவை என்ன\nமாணாக்கர்களின் இன்றைய தேவை என்ன\nகோவிட் -19 தாக்கம், வீடு மற்றும்…\nகொரோனா கற்பிக்கும் பாடமும், கற்க மறுக்கும்…\nமலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள்…\nதுருக்கி : 288 நாள் உண்ணாவிரதப்…\nநிர்பயா : ‘நீதி’ சாமானியர்களின் இறுதி…\nகுறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் – சவால்களும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/bbs.html", "date_download": "2020-06-05T20:31:15Z", "digest": "sha1:4UDJMNXQ77O7PUBRUTEC7NFXYPIE2QZZ", "length": 6116, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "BBS கூட்டம்: பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு தரப்பிடம் வலியுறுத்து - sonakar.com", "raw_content": "\nHome NEWS BBS கூட்டம்: பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு தரப்பிடம் வலியுறுத்து\nBBS கூட்டம்: பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு தரப்பிடம் வலியுறுத்து\nகண்டியில் இடம்பெறும் பொது பல சேனா கூட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற பிரச்சாரமே இடம்பெற்று வரும் நிலையில் பாதுகாப்பு படையினர் இது தொடர்பில் தீவிர கவனம் எடுத்து சட்ட - ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என வலியுறுத்தி பிராந்தியத்தின் பல்வேறு தரப்புகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளன.\nகண்டி, அக்குரண, கட்டுகஸ்தொட்ட பகுதிகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள் , பிராந்திய பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் நேற்று வரை இவ்வாறான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதோடு பொலிஸ் உயர் மட்டம் பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்துள்ளது.\nஇந்நிலையில், தற்போதைய நிலையில் கண்டி நகரம் அமைதியாகவே காணப்படுவதாகவும் பேராதெனிய உட்பட மிகச் சில இடங்களிலேயே கூட்டம் தொடர்பிலான பதாதைகள் காணப்படுவதாகவும் எமது கண்டி செய்தியாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83486/", "date_download": "2020-06-05T18:41:43Z", "digest": "sha1:3MEVFZCFTTO3RF3E7SSKCZ7A37GKM5DG", "length": 10898, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களது தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு நாளை : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களது தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு நாளை :\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து அவர்கள் தரப்பால் தொடர்ந்த வழக்கின் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டதும், தினகரனின் ஆதரவாளர்களான 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் சென்று மனு அளித்திருந்தனர்.\nஇதனையடுத்து அவர்ளை தகுதி நீக்கம் செய்து 18-9-2017 அன்று தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்ததும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நாளை காலை 10.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரை கொண்ட அமர்வின்போது இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதாக அ��ிவிக்கப்பட்டுள்ளது.\nTagstamil tamil news ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களது தகுதி நீக்க வழக்கின் தினகரன் தீர்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nயாழில்.ஊடகவியலாளர் ஒருவருக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்\nபெங்களூரு ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி – பின்னடைவை சந்தித்துள்ள மத்தியில் ஆளும் கட்சி :\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kutralamlive.com/index.php/tourist-info/146-info-20180710-notes-to-kutralam-tuourists", "date_download": "2020-06-05T19:01:30Z", "digest": "sha1:2KQFZI4IRNPNEGQEZHOBPJ5TBNW4WAWZ", "length": 6057, "nlines": 105, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - Important Notes to Tourists", "raw_content": "\nநட்புக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஓர் அறிவிப்பு:\nசீசன் நல்லாருக்கும் போதே லீவு போட்டுனாலும் வந்துட்டு போயிருங்க\nநீங்க வரும்போது சீசன் இல்லையேனு வருத்தப்படாதீங்க\nசனி, ஞாயிறு வராதீங்க வந்தால் உங்களுக்கு கோபமும் எரிச்சலும் தான் மிஞ்சும்\nமுடிந்தவரை பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதை தவிருங்கள் பிளாஸ்டிக் குப்பைகள் வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது\nதங்க நகைகள் அணிந்து குளிப்பதை முடிந்தவரை தவிருங்கள் முடியாத போது திருக்குகளை சரி செய்து கவனமாக குளித்திடுங்கள்\nடூர் தான வந்துருக்கோம்னு சுற்றுப்புறங்களை அசுத்தப்படுத்தாதீர்கள் அதற்குரிய இடங்களை பயன்படுத்துங்கள்\nவாகனங்களில் வருபவர்கள் கண்ட இடங்களில் வண்டியை நிறுத்தாதீர்கள் உங்களால் தான் மொத்த நகரமே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது\nஉங்கள் ஊரில் நீங்கள் பெரிய \"லார்டு லபக்காக\" இருக்கலாம் அந்த தோரணையை இங்கு வந்து காட்டி பிரச்சினை செய்ய வேண்டாம்.\nபோலீசை எதிர்த்து பேசி அவர்களுடன் சண்டையிடுவது உங்களின் பண அதிகார மமதையை அவர்களிடம் காட்டும் செயல்களை அறவே தவிர்த்திடுங்கள்\nபோதையில் பெண்களை தொடுவது பாலியல் ரீதியாக பேசுவது அருவருக்கத்தக்க கமெண்ட்களை பேசுவதை தவிருங்கள்\nஇன்று நாம் வர்ணித்தால் நமது குடும்பத்தினரை எவனாவது வர்ணிப்பான்\nஇறைவன் கொடுத்த இயற்கையை ரசித்து கடந்து செல்லுங்கள்\nநாம் செய்யும் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் அருவில தண்ணியே வரக்கூடாது இருந்தாலும் இவ்வளவாச்சும் வருதேனு சந்தோசப்பட்டுக்கோங்க\nநன்றி: மெயினருவி தெனாலிராமன் மற்றும் குற்றாலம் நலம் விரும்பிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/ShavonneMowl", "date_download": "2020-06-05T20:00:19Z", "digest": "sha1:ICVTHRDLGKLJGGCCYCFBYG3UJ2LVHJOH", "length": 2799, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ShavonneMowl - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedipaar.in/detail.php?id=32799&cat=World", "date_download": "2020-06-05T18:17:26Z", "digest": "sha1:LT7DMPRGDLAOZHTBSPRGQVD5346MM7VE", "length": 6353, "nlines": 166, "source_domain": "thedipaar.in", "title": "The News Sponsor By", "raw_content": "\nமெக்சிகோவில் 60க்கும் மேற்பட்ட ராட்சத எலும்புகள் கண்டுபிடிப்பு\nமெக்சிகோவில் 60க்கும் மேற்பட்ட ராட்சத எலும்புகள் கண்டுபிடிப்பு\nவடக்கு மெக்சிகோ நகரில் விமான நிலையம் வர இருக்கும் இடத்தில், தேசிய மானிடவியல் மற்றும் வரலாற்றுக் கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு 60க்கும் மேற்பட்ட ராட்சத எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த ராட்சத எலும்புகள், அழிந்த மிக பெரிய யானை இனமான மாமோத்களின் எலும்புகள் ஆகும். இந்த எலும்புகள் 15,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு, 14க்கும் மேற்பட்ட மாமோத்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\n11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை\nCornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுப்\nஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கு�\nவீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதிகள் மாயம்.\nமுகமாலை யில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்ப\nபட வாய்ப்புகளை இழந்தேன் – நான் சந்தித்த அவமானங்�\n11 நாடு���ளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை\nCornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு\nஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு பொறுப்புள்ளது.\nவீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதிகள் மாயம்.\nமுகமாலை யில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான முதல்நாள் அகழ்வு பணிகள்.\nபட வாய்ப்புகளை இழந்தேன் – நான் சந்தித்த அவமானங்களும் சவால்களும்\n11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழ�\nCornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள�\nஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள �\nவீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதிகள�\nமுகமாலை யில் காணப்பட்ட எலும்புக்கூட�\nபட வாய்ப்புகளை இழந்தேன் – நான் சந்தி�\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண�\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற �\nஅமெரிக்காவில் இராணுவ வீரர் நினைவு தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/2013/12/2014-New-Year-Resolutions-Comics-Controversy-Control.html?showComment=1387253871127", "date_download": "2020-06-05T18:46:51Z", "digest": "sha1:DRCSM4YJAR7N5NUEWKSAUKH3SAWUBWQS", "length": 93083, "nlines": 313, "source_domain": "www.bladepedia.com", "title": "2014 - புத்தாண்டுத் தீர்மானங்கள்: காமிக்ஸ், கான்ட்ரவர்ஸி, கட்டுப்பாடு!", "raw_content": "\n2014 - புத்தாண்டுத் தீர்மானங்கள்: காமிக்ஸ், கான்ட்ரவர்ஸி, கட்டுப்பாடு\nதேதி: டிசம்பர் 15, 2013\nபுத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது \"இந்த வருடம் ஜிம்மில் சேர்ந்து, எனது வயிற்றுப் பகுதியில் மையம் கொண்டிருக்கும் சிக்ஸ் பேக்கை அமுக்கிப் பிடித்து, எப்படியாவது உடலின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து விட வேண்டும்\" - என்பது போன்ற காமெடி தீர்மானங்களை எடுத்து, புத்தாண்டு துவங்கிய மறுநாளே, அவற்றை மறந்து விடுவதும் உண்டு \"இந்த வருடம் ஜிம்மில் சேர்ந்து, எனது வயிற்றுப் பகுதியில் மையம் கொண்டிருக்கும் சிக்ஸ் பேக்கை அமுக்கிப் பிடித்து, எப்படியாவது உடலின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து விட வேண்டும்\" - என்பது போன்ற காமெடி தீர்மானங்களை எடுத்து, புத்தாண்டு துவங்கிய மறுநாளே, அவற்றை மறந்து விடுவதும் உண்டு இப்படி நடைமுறைக்கு ஒவ்வாத தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக, \"தமிழ் காமிக்ஸ் சார்ந்த களங்களில் எனக்கு இருக்கும் அதீத ஈடுபாட்டை கட்டுக்குள் வைப்பதன் மூலம், எனது நேரத்தை வெகுவாக மிச்சப��� படுத்தக் கூடிய, சில உருப்படியான புத்தாண்டுத் தீர்மானங்களை எடுத்தால் என்ன இப்படி நடைமுறைக்கு ஒவ்வாத தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக, \"தமிழ் காமிக்ஸ் சார்ந்த களங்களில் எனக்கு இருக்கும் அதீத ஈடுபாட்டை கட்டுக்குள் வைப்பதன் மூலம், எனது நேரத்தை வெகுவாக மிச்சப் படுத்தக் கூடிய, சில உருப்படியான புத்தாண்டுத் தீர்மானங்களை எடுத்தால் என்ன\n1) வீண் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி:\nநான் சொல்வது சரி என்று என் மனதுக்குத் தோன்றினால், அதை எதிராளி ஒப்புக் கொள்ளும் வரை - பாயிண்டுகளை அள்ளி வீசி, கண்கள் சிவக்க, நாசி புடைக்க, மீசை துடிக்க விவாதிப்பதுண்டு அப்படியே அந்த விவாதத்தில் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி தரும் மனத் திருப்தியை விட, நேரத்தை வீணடித்த குற்ற உணர்ச்சி தான் மேலோங்குகிறது அப்படியே அந்த விவாதத்தில் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி தரும் மனத் திருப்தியை விட, நேரத்தை வீணடித்த குற்ற உணர்ச்சி தான் மேலோங்குகிறது இத்தனை நாட்கள் விவாதித்ததில், சற்று தாமதமாக \"புரிந்து கொண்ட\" மூன்று விஷயங்கள்:\ni) நாம் சொல்ல வருவதை புரிந்து கொள்ள விரும்பாதவர்களிடம் விவாதம் செய்வது வீண்; ஏனெனில், அவர்கள் ஏற்கனவே மனதில் எடுத்து வைத்திருக்கும் ஒரு முடிவை நோக்கித் தான் விவாதத்தை நகர்த்துவார்கள்\nii) சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்ல நேர்ந்தால், அவற்றை சொல்லி விட்டு அமைதி காப்பது நலம்; மாறாக, அவற்றை ஒட்டி விவாதங்கள் செய்து கொண்டே இருப்பது, வீண் பிரச்சினைகளில் தான் சிக்க வைக்கும்\niii) விவாதங்கள் செய்வதன் மூலம், எஞ்சி இருக்கும் ஒரு சில காமிக்ஸ் நண்பர்களையும் இழக்க விரும்பவில்லை\nநானாக பிறரின் கருத்துக்களில் மூக்கை நுழைத்து விவாதங்கள் வளர்ப்பது இல்லை என்றாலும், என் கருத்துகளுக்கு இடையே நுழைபவர்களிடம் இருந்தும்; வெற்றிலை பாக்கு வைத்து என்னை விவாதத்திற்கு அழைப்பவர்களிடம் இருந்தும் விலகி இருக்க நான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது எனக்கு மிகவும் சவாலாக இருக்கப் போவது இந்தத் தீர்மானம் தான் எனக்கு மிகவும் சவாலாக இருக்கப் போவது இந்தத் தீர்மானம் தான்\n2) ப்ளேட்பீடியாவில் மட்டும் விமர்சனம்:\n2012-இல், லயன் / முத்து வெளியீடுகளைப் பற்றி - எடிட்டர் ப்ளாக், ஃபேஸ்புக் காமிக்ஸ் க்ரூப்கள், மற்றும் ப்ளேட்பீடியா என பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து எழுதி, தீவிரமாக நிறை குறைகளை விமர்சித்து வந்தேன் ஒவ்வொரு மாதமும் வெளியான காமிக்ஸ்களுக்கு ப்ளேட்பீடியாவில், விரிவான பிளேடும் போட்டு வந்தேன் ஒவ்வொரு மாதமும் வெளியான காமிக்ஸ்களுக்கு ப்ளேட்பீடியாவில், விரிவான பிளேடும் போட்டு வந்தேன்\n2013-இல், எனது காமிக்ஸ் விமர்சனங்களை பிரதானமாக எடிட்டர் ப்ளாகில் மட்டும் எழுதி வந்தேன்; ஒவ்வொரு மாதமும் வெளியாகும் புத்தகங்களிற்கு, தனிப்பதிவுகள் இட்டு நேரத்தை வீணடிப்பது அனாவசியம் எனத் தோன்றியதால் - ஏப்ரலில், முதல் மூன்று மாத புத்தகங்களுக்கான பதிவுகள்; பிறகு ஜூலையில், அரையாண்டுக்கான பதிவு என்று, விரல் விட்டு எண்ணக் கூடிய சில பதிவுகளுடன் வேலையை முடித்து விட்டேன் 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' கிராஃபிக் நாவல் சார்ந்த, \"மறக்கப் பட்ட மனிதர்கள் & மாற்றங்களும், ஏமாற்றங்களும்\" தொடர் பதிவுகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு - அந்தப் பதிவுகளை விரல் விட்டு எண்ண தனியே ஓரிரு கைகள் தேவைப் படலாம் 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' கிராஃபிக் நாவல் சார்ந்த, \"மறக்கப் பட்ட மனிதர்கள் & மாற்றங்களும், ஏமாற்றங்களும்\" தொடர் பதிவுகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு - அந்தப் பதிவுகளை விரல் விட்டு எண்ண தனியே ஓரிரு கைகள் தேவைப் படலாம்\n2014 முதல், ப்ளேட்பீடியா வலைப்பூ மற்றும் ப்ளேட்பீடியா ஃபேஸ்புக் பக்கம் ஆகிய இவ்விரு தளங்களில் மட்டுமே, தமிழ் காமிக்ஸ் பற்றி விமர்சிக்கப் போவதாக இருக்கிறேன் கடந்த ஆண்டைப் போல ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு தனிப்பதிவு அல்லது இந்த ஆண்டைப் போல சில மாதங்களுக்கு ஒருமுறை தொகுக்கப் பட்ட விமர்சனப் பதிவு என எந்த ஒரு கால வரையறைகளிலும் சிக்கிக் கொள்ளாமல், என்னை மிகவும் கவர்ந்த அல்லது வெறுப்பேற்றிய காமிக்ஸ் புத்தகங்களை மட்டும், என்னுடைய தளங்களில் விமர்சிப்பதாய் உள்ளேன்\n3) மே நஹி பனூங்கா ட்ரான்ஸ்லேட்டர் (MNBT):\nலயன் காமிக்ஸ் நடத்தும் \"கோன் பனேகா ட்ரான்ஸ்லேட்டர்\" போட்டிகளில் இனிமேல் கலந்து கொள்வதாக இல்லை ஃபில்லர் கதைகளை மொழிபெயர்ப்பதில் எனக்கு ஆர்வம் போய் விட்டது ஃபில்லர் கதைகளை மொழிபெயர்ப்பதில் எனக்கு ஆர்வம் போய் விட்டது இதுவரை அவர்கள் நடத்திய மூன்று போட்டிகளில் கலந்து கொண்டதில், இரண்டு கிடைத்தற்கரிய பழைய காமிக்ஸ் புத்தகங்கள் லாபம் என்ற திரு���்தியோடு போட்டிக் களத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேறுகிறேன் இதுவரை அவர்கள் நடத்திய மூன்று போட்டிகளில் கலந்து கொண்டதில், இரண்டு கிடைத்தற்கரிய பழைய காமிக்ஸ் புத்தகங்கள் லாபம் என்ற திருப்தியோடு போட்டிக் களத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேறுகிறேன்\n4) மே நஹி பனூங்கா கிராஃபிக் டிஸைனர் (MNBGD):\nகிராஃபிக் டிஸைனிங் செய்வது என்னுடைய பிரதான திறமை அல்ல, என்னுடைய அலுவலகப் பணியும் முற்றிலும் மாறுபட்டது டிஸைனிங்கில், கத்துக்குட்டி அளவில் தான் இருக்கிறேன்; எனது மகனுடைய படங்களை ஒன்றிணைத்து Collage செய்யும் அளவிற்கு மட்டுமே இருந்த எனது ஆர்வம், காமிக்ஸ் மீதான காதலால் - காமிக்ஸ் நாயகர்களின் கொலாஜ் (ஈரோடு புத்தக விழாவில்), காமிக்ஸ் அட்டை (பயங்கரப் புயல்) மற்றும் லோகோ வடிமைப்பு (சன்ஷைன் கிராஃபிக் நாவல்) என சற்றே விரிவடைந்தது டிஸைனிங்கில், கத்துக்குட்டி அளவில் தான் இருக்கிறேன்; எனது மகனுடைய படங்களை ஒன்றிணைத்து Collage செய்யும் அளவிற்கு மட்டுமே இருந்த எனது ஆர்வம், காமிக்ஸ் மீதான காதலால் - காமிக்ஸ் நாயகர்களின் கொலாஜ் (ஈரோடு புத்தக விழாவில்), காமிக்ஸ் அட்டை (பயங்கரப் புயல்) மற்றும் லோகோ வடிமைப்பு (சன்ஷைன் கிராஃபிக் நாவல்) என சற்றே விரிவடைந்தது ஆனால், இது எனது நேரத்தை கணிசமாக விழுங்கி இருப்பது, ஒரு மிகப் பெரிய உறுத்தல் ஆனால், இது எனது நேரத்தை கணிசமாக விழுங்கி இருப்பது, ஒரு மிகப் பெரிய உறுத்தல் அனுபவமின்மை காரணமாக, சிறிய டிஸைனிங் வேலையைச் செய்வதற்குக் கூட பல மணிநேரங்கள் எடுத்துக் கொள்ள நேர்கிறது அனுபவமின்மை காரணமாக, சிறிய டிஸைனிங் வேலையைச் செய்வதற்குக் கூட பல மணிநேரங்கள் எடுத்துக் கொள்ள நேர்கிறது எனவே, இனிமேல் லயன் ப்ளாக் டிஸைனிங் போட்டிகளில் கலந்து கொள்வதை அறவே தவிர்க்க முடிவெடுத்துள்ளேன்\n5) டெம்ப்ளேட் பின்னூட்டங்களுக்கும், பதில்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு:\nப்ளேட்பீடியாவில் இடப்படும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் தவறாமல் பதில்கள் அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தேன் \"நம்மையும் மதித்து பின்னூட்டம் இடுகிறார்களே, அவர்களுக்கு பதில் சொல்வது நம் கடமை அல்லவா \"நம்மையும் மதித்து பின்னூட்டம் இடுகிறார்களே, அவர்களுக்கு பதில் சொல்வது நம் கடமை அல்லவா\" என்ற எண்ணத்தில், குறைந்த பட்சம் ஒரு நன்றியையாவது சொல்லி வைப்பேன்\" என்ற எண்ணத்தில், குறைந்த பட்சம் ஒரு நன்றியையாவது சொல்லி வைப்பேன் இனி, அவ்வாறு செய்வதை நிறுத்திக் கொண்டு, அவசியப் பட்டால் மட்டுமே பின்னூட்டங்களிற்கு பதில் அளிப்பதாக இருக்கிறேன் இனி, அவ்வாறு செய்வதை நிறுத்திக் கொண்டு, அவசியப் பட்டால் மட்டுமே பின்னூட்டங்களிற்கு பதில் அளிப்பதாக இருக்கிறேன் ஆனால், ஜாலி + கிண்டல் ரக பதில்கள் வழக்கம் போல தொடரும் ஆனால், ஜாலி + கிண்டல் ரக பதில்கள் வழக்கம் போல தொடரும்\nஅதே போல லயன் ப்ளாகிலும் என்னுடைய பின்னூட்டங்களைக் குறைத்துக் கொள்ளப் போகிறேன் 2012-உடன் ஒப்பிட்டால், அங்கு எனது பின்னூட்டங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து விட்டேன் என்றாலும், அவ்வப்போது சில பதிவுகளில் அவை கபீஷின் வாலாக நீண்டு விடுகின்றன 2012-உடன் ஒப்பிட்டால், அங்கு எனது பின்னூட்டங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து விட்டேன் என்றாலும், அவ்வப்போது சில பதிவுகளில் அவை கபீஷின் வாலாக நீண்டு விடுகின்றன ஒவ்வொரு பதிவிலும் என்னுடைய முதல் பின்னூட்டத்தை இட்ட கையுடன், அந்தப் பதிவிற்கு ஈமெயில் சப்ஸ்க்ரைப் செய்து, மற்றவர்களின் கருத்துக்களையும் தொடர்ந்து கண்காணித்து, எனது பின்னூட்டத்திற்கு வரும் பதில்களுக்கு மறுமொழி அளிக்கும் அந்த முடிவற்ற சங்கிலியில் சிக்கித் தவிப்பதற்குப் பதிலாக - வாரம் ஓரிரு முறைகள் மட்டும் அங்கே எட்டிப் பார்ப்பதாக முடிவெடுத்துள்ளேன்\nபல்வேறு முகநூல் காமிக்ஸ் குழுமங்களில் வழக்கம் போல என் காமிக்ஸ் கமெண்டுகள் தொடரும் - அளவுடன்\n2014-ம் ஆண்டு துவங்குவதிற்கு இரு வாரங்கள் முன்னதாகவே புத்தாண்டுத் தீர்மானங்களை வெளியிடுகிறானே என்று புருவம் உயர்த்த வேண்டாம் இவை, பல மாதங்களாகவே என் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் எண்ணங்கள் தான் இவை, பல மாதங்களாகவே என் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் எண்ணங்கள் தான் இவற்றிற்க்கு ஒரு இறுதி வடிவம் தந்து, உருப்படியான சில முடிவுகளை எடுத்தான பின்னர், அவற்றை செயல்படுத்த புத்தாண்டு மலரும் வரை ஒரு ஃபார்மாலிட்டிக்காக காத்திருப்பது அவசியமாகத் தோன்றவில்லை இவற்றிற்க்கு ஒரு இறுதி வடிவம் தந்து, உருப்படியான சில முடிவுகளை எடுத்தான பின்னர், அவற்றை செயல்படுத்த புத்தாண்டு மலரும் வரை ஒரு ஃபார்மாலிட்டிக்காக காத்திருப்பது அவசியமாக���் தோன்றவில்லை உண்மையில், இவற்றை புத்தாண்டுத் தீர்மானங்கள் என்று அழைப்பது கூட, இந்தப் பதிவிற்கு ஒரு கவர்ச்சிகரமான தலைப்பு தர உதவுகிறது என்ற அளவில் மட்டும் தான் உண்மையில், இவற்றை புத்தாண்டுத் தீர்மானங்கள் என்று அழைப்பது கூட, இந்தப் பதிவிற்கு ஒரு கவர்ச்சிகரமான தலைப்பு தர உதவுகிறது என்ற அளவில் மட்டும் தான்\nநண்பர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் இனிமேல், \"இவன் வேற மாதிரி இனிமேல், \"இவன் வேற மாதிரி\nAdmin 15 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:48\nஇதுக்கு ரிப்ளை பண்ணுவீங்களா சார்\nRaghavan 15 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:57\n உங்கள் அளவு பிரபலமான பதிவர் இல்லை என்றாலும் - ஆழ்ந்து அழுவாச்சி காவியங்களை விமர்சிப்பவன் இல்லை என்றாலும் :-) - இந்த வருடம் நான் எடுத்த முக்கிய முடிவும் இதுதான் \nஓரிரு தளங்களில் மட்டுமே ஆதி காமிக்ஸை நக்கல் அடித்துக் கொண்டும் - அதி பூத்தாற்போல் வரும் நல்ல வெளியீடுகளைப் பாராட்டிக்கொண்டும் (கடைசீயா ப்ளுகொட்ஸ், டெக்ஸ்) இருக்கிறேன்.\nநமது எண்ணங்களை முன்வைக்க நினைக்கும் பொது குறுக்கிடும் எல்லாம் தெரிந்த காமிக்ஸ் கட்சி கண்மணிகளுடன் போரிட்டு போரிட்டு அலுத்து விட்டது. எஞ்சி இருக்கும் நண்பர்களை -உங்களைப் போல - இழக்க விருப்பமில்லை \nஅனாலும் நய்யண்டிகளை விடக்கூடாது என்று என் அமெரிக்க நண்பர் Peter Martin PhD அவர்கள் கூறுகிறார் :-D\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nச்சே, இந்த டெம்ப்ளேட் பின்னூட்டத்தை விட முடியலியே இரண்டாவது நாளே, அஞ்சாவது தீர்மானம் காலியா இரண்டாவது நாளே, அஞ்சாவது தீர்மானம் காலியா\nபுதுவை செந்தில் 16 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:07\nஉங்கள் மனதுக்கு தோன்றுவதை, உங்கள் மனதுக்கு பிடித்ததை செய்யுங்கள் கார்த்திக்\nநீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் 'வீண்' விவாதங்களை குறைத்துக்கொள்ளுங்கள். மற்றபடி விவாதங்கள் ஆரோக்கியமானவை. விவாதம் செய்தால்தான் புரிதல் ஏற்படும்.\nஎன்னைப்பொறுத்தவரை நீங்கள் எதையும் விடத்தேவையில்லை. எப்போதும் போல தொடருங்கள். வாழ்த்துக்கள்\nவிவாதங்கள் ஆரோக்கியமானவை என்பதில் ஐயம் இல்லை செந்தில் Reasonable ஆக இருப்பவர்களிடம், என் நேரத்தை வீணடித்துக் கொள்ளாத வகையில் விவாதங்கள் தொடரும் Reasonable ஆக இருப்பவர்களிடம், என் நேரத்தை வீணடித்துக் கொள்ளாத வ���ையில் விவாதங்கள் தொடரும்\n'நோ விவாதம்' கீழ்க்கண்ட வகையினரிடம் தான்\n//நாம் சொல்ல வருவதை புரிந்து கொள்ள விரும்பாதவர்களிடம் விவாதம் செய்வது வீண்//\nErode VIJAY 16 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:36\nErode VIJAY 16 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:46\nதங்கள் வருகைக்கும், பதிலுக்கும் நன்றி கார்த்திக்\n\"புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது\n வேனாம் விடுங்க பழமொழி சொன்னா உங்களுக்கு கோபம் வருமே\nதிலகர் தத்துவம் சொல்லி பயமுறுத்தறார் நீங்க பழமொழி சொல்லாம பயமுறுத்திறீங்க நீங்க பழமொழி சொல்லாம பயமுறுத்திறீங்க நான் திருந்திட்டேன்... அட சொன்னா நம்புங்கப்பா நான் திருந்திட்டேன்... அட சொன்னா நம்புங்கப்பா\nUnknown 16 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:35\n//1) வீண் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி:\n//ii) சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்ல நேர்ந்தால், அவற்றை சொல்லி விட்டு அமைதி காப்பது நலம்;\nஅதாவது ஆரம்பிச்சு மட்டும் விட்டுருவீங்க. அதப் பாத்துட்டு எதாவது ரெண்டு பயக அடிச்சு கிட்டு சாகுறத பாக்குறதில அவ்வளவு ஆனந்தம் ;)\n//iii) விவாதங்கள் செய்வதன் மூலம், எஞ்சி இருக்கும் ஒரு சில காமிக்ஸ் நண்பர்களையும் இழக்க விரும்பவில்லை\nநிறைய இணைய நட்புக்கள் அடித்துக் கொள்ளும் அளவுக்கு போவதற்கு காரணம், விவாதங்களே.\n//2) ப்ளேட்பீடியாவில் மட்டும் விமர்சனம்:\n அட்லீஸ்ட் விமர்சனங்களை சுருக்கமாகவாவது எடிடர் ப்லொகில் பதிவு செய்யுங்கள்.\n//3) மே நஹி பனூங்கா ட்ரான்ஸ்லேட்டர் (MNBT):\n//4) மே நஹி பனூங்கா கிராஃபிக் டிஸைனர் (MNBGD):\nஎன்னங்க நீங்களே இப்படி சொல்லிட்டா, தமிழ் காமிக்ஸ் உலகம் தாங்குற தூண் இல்லாமல் கீழே விழுந்துடாதா \n//5) டெம்ப்ளேட் பின்னூட்டங்களுக்கும், பதில்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு:\nபிரபல பதிவரயிட்டாலே இவிங்க இப்படிதான் ;)\nஎடுத்த முடிவுகள் நல்ல முடிவுகளே. பாயிண்ட் 2 ஐ கூட எடிடர் ப்லொகில் கமெண்ட் இட்டுவிட்டு ஒரு ஜென் துறவியைப் போல வெளியேறி விடுங்கள். ;)\nநிறைவேற வாழ்த்துக்கள். எங்க கிட்ட சொல்லிட்டீங்கல்ல வாட்ச் பண்ணிக் கிட்டே இருப்போம். ;)\n// பாயிண்ட் 2 ஐ கூட எடிடர் ப்லொகில் கமெண்ட் இட்டுவிட்டு ஒரு ஜென் துறவியைப் போல வெளியேறி விடுங்கள். ;)//\nஅது லேசுப்பட்ட காரியமா என்ன :) உங்க அளவுக்கு எனக்கு அந்த பக்குவம் இல்லையே ராஜ் :) உங்க அளவுக்கு எனக்கு அந்த பக்க���வம் இல்லையே ராஜ்\n//எங்க கிட்ட சொல்லிட்டீங்கல்ல வாட்ச் பண்ணிக் கிட்டே இருப்போம். ;) //\nஹா ஹா, இதே வேலையா திரியறாங்கப்பா\nஒரு மாற்றத்துக்கு உங்க பயண அனுபவங்களை பற்றி மீண்டும் எழுதலாமே\n ஆனால், அதற்கு பயணம் செய்ய வாய்ப்பு வர வேண்டுமே :) தொடர்ச்சியாக காமிக்ஸ் பற்றி எழுதி எனக்கும் போரடித்து விட்டது :) தொடர்ச்சியாக காமிக்ஸ் பற்றி எழுதி எனக்கும் போரடித்து விட்டது\nஇந்த முடிவை மனமார .....\nநான் காமிக்ஸ் படிப்பதையோ, கமெண்டு போடுவதையோ நிறுத்தப் போவதில்லையே பரணி விவாதங்களையும், நேரத்தை விழுங்கக் கூடிய இதர விஷயங்களையும் தானே குறைக்கவிருக்கிறேன் விவாதங்களையும், நேரத்தை விழுங்கக் கூடிய இதர விஷயங்களையும் தானே குறைக்கவிருக்கிறேன் இதில் நீங்கள் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது இதில் நீங்கள் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது\nErode VIJAY 17 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:31\nவிவாதம் பண்றதை நீங்க நிறுத்திட்டா, அங்கே 'நாட்டாமை எது சொன்னாலும் தீர்ப்பு'னு ஆகிடுமே\nபல அடுக்குமாடிகளைப் பார்த்த அத்தளம், குடிசை வீடுகளை மட்டுமே கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமம் போல் காட்சி தருமே\nஉறுதியா விவாதம் பண்ண ஆளில்லாமப் போச்சுன்னா எங்களை மாதிரி விவரம் தெரியாதவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் ஏமாந்து நிற்கும் அவலம் அரங்கேறுமே\nஅரிய பல விசயங்களை அள்ளித் தர எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே விக்கிபீடியா - இந்த ப்ளேடுபீடியா மட்டும் தானே\n (பேசாம கார்த்திக்கும் ஒரு கடுதாசி வரைஞ்சிடுங்க. எல்லாம் சரியாகிடும் :D)\nஹா ஹா... நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு விஜய்\nஒரு அளவுக்கு மேல் எதையும் செய்தால், அதற்கு மதிப்பு இருக்காது இல்லையா எடிட்டர் ப்ளாகில் - 'நொய் நொய்' என்று சதா விமர்சித்துக் கொண்டிருந்தால், அது அங்கே வருபவர்களை (எடிட்டர் உட்பட) பயங்கரமாக கடுப்பேற்றக் கூடும் எடிட்டர் ப்ளாகில் - 'நொய் நொய்' என்று சதா விமர்சித்துக் கொண்டிருந்தால், அது அங்கே வருபவர்களை (எடிட்டர் உட்பட) பயங்கரமாக கடுப்பேற்றக் கூடும் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு, அமைதியாக இருப்பது தான் உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு, அமைதியாக இருப்பது தான் உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது நம்ம கருத்தைச் சொல்லத் தான், நம்ம 'ப்ளேடு' தளங்கள் இருக்கே நம்ம கருத்தைச் சொல்லத் தான், நம்ம 'ப்ளேடு' தளங்கள் இருக்கே\nதிறமையாக எழுதக் கூடிய / விவாதம் செய்யக் கூடிய நண்பர்கள் பல பேர், இன்னும் அங்க இருக்காங்க விஜய் ஒரு மாற்றத்திற்கு, நீங்களும் ஏன் விவாதம் செய்ய / கருத்து சொல்ல ஆரம்பிக்கக் கூடாது ஒரு மாற்றத்திற்கு, நீங்களும் ஏன் விவாதம் செய்ய / கருத்து சொல்ல ஆரம்பிக்கக் கூடாது அட்லீஸ்ட் ஒரு நாள் அல்லது ஒரு பதிவில் முயற்சி செஞ்சு பாருங்களேன் அட்லீஸ்ட் ஒரு நாள் அல்லது ஒரு பதிவில் முயற்சி செஞ்சு பாருங்களேன்\nErode VIJAY 17 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:08\n// ஒரு மாற்றத்திற்கு நீங்களும் ஏன் விவாதம் செய்ய/ கருத்துச் சொல்ல ஆரம்பிக்கக் கூடாது\nஉங்களின் உள்நோக்கத்தை நான் நன்கறிவேன் கார்த்திக்\nநீங்கள் வேறு யாருடனோ விவாதம் செய்வதை ஒரு 'பார்வையாளன்' என்ற இடத்திலிருந்து வேடிக்கை பார்த்தபோதே பல முறை முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போயிருக்கிறது எனக்கு\n'ஊய்ய்...' னு ஒரு சவுண்டு விட்டுப்பாருங்க; நான் எப்படி ஓடுறேன்கிறதை\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 18 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:29\nசீனு 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:41\nநீங்க ஒழுங்கா பதிவு எழுதுங்க அதுவே போதும் :-)))))\nஅதுவும் சரி தான் சீனு எப்படியோ புலம்பிப் புலம்பியே ஒரு பதிவைத் தேத்தியாச்சு எப்படியோ புலம்பிப் புலம்பியே ஒரு பதிவைத் தேத்தியாச்சு :D இனிமே ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு தீர்மானப் பதிவு போட்டுட வேண்டியது தான் :D இனிமே ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு தீர்மானப் பதிவு போட்டுட வேண்டியது தான் சில பேரு சுடுதண்ணி வைப்பது எப்படின்னு எல்லாம் பதிவு போடுறாங்க சில பேரு சுடுதண்ணி வைப்பது எப்படின்னு எல்லாம் பதிவு போடுறாங்க\nRAMG75 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:18\nAbisheg 12 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:48\nஸார் ,வலைத்தளத்தில் அதிகம் உலவுவதில்லை,பின்நூட்டம் அதிகம் இடுவதில்லை,இட்டாலும் திரும்பி பார்க்க நேரம் குறைவு என்பதால் விவாதக்கள் உங்களுக்கு தந்த வேதனை புரியாவிட்டாலும் உணர முடிகிறது.நல்ல ஆரோக்கியமான விவாதங்கள்,நகைச்சுவை விவாதங்கள் கண்டு ரசிப்பதில் என் போன்ற ரசிகர் பட்டாளம் உண்டு.நல்ல வசன நடை எல்லோருக்கும் அமைவதில்லை.சமயங்களில் ரீலாக்ஸ் தருகிறது.தேவையற்ற சீரியசாக மாறும் வ���வாதம் தவிர்த்து விவாதங்களில் பங்கேட்க உங்களையும் பிற நண்பர்களையும் கேட்து கொள்கிறேன்.நன்றி.\nAbisheg 12 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:59\nபிற நண்பர் கருத்தை பாராது தான் என் கருத்தை பதிந்தேன்.அவர்கள் கருத்துக்களை இப்போது வாசித்தேன்.அவற்றையும் வழிமொழிகிறேன்.வீண் விவாதம் செய்வதுக்கு முற்றுப்புள்ளி: , சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்ல நேர்ந்தால், அவற்றை சொல்லி விட்டு அமைதி காப்பது நலம் போன்றவற்றை நிச்சயம் ஆதரிக்கிறேன்\n வேதனை என்பதை விட, நேரம் வீண் ஆகிறது என்பது தான் முக்கியமான காரணம் இதற்கு அதிக நேரம் செலவழித்தால் எனது மற்ற காரியங்கள் தடைபட்டுப் போகின்றன; இருப்பினும், அளவுடன் பங்களிப்புகள் & விவாதங்கள் தொடரும் இதற்கு அதிக நேரம் செலவழித்தால் எனது மற்ற காரியங்கள் தடைபட்டுப் போகின்றன; இருப்பினும், அளவுடன் பங்களிப்புகள் & விவாதங்கள் தொடரும்\nமாடஸ்டி வெங்கடேஸ்வரன். 27 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 5:45\nதீர்ப்ப மாத்தி சொல்லு .இல்ல அண்ணதம்பி பொளங்கமாட்டோம் தீர்ப்ப மாத்திசொல்லு அம்புட்டுத\nமாடஸ்டி வெங்கடேஸ்வரன். 8 மே, 2015 ’அன்று’ முற்பகல் 9:01\nஹாய்.உங்களுடைய சிறு வயது காமிக்ஸதேடல்.,தற்போததைய ஆர்வம் ஆகியவற்றை என்னுடன் ஒப்பிடும்போது,நான் குறைவுதான்.நீங்களே இப்படி ஒதுங்விட்டபோது,எனக்கும் பின்நாளில் காமிக்சின் மீது உள்ள மோகம் குறைந்து விடுமோ என்று அச்சமாக உள்ளது.\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஇப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும்\nநீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \"பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது\" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து ம���ழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம்\nவெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த நீள அகல வேற…\nகார்பன் ஸ்மார்ட் டாப் 1 - காணொளி மதிப்பாய்வு\nஇன்டர்நெட்டில் உலாவ, படம் பார்க்க, பாடல் கேட்க, விளையாட, அப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் வேலை பார்க்க - இந்த காரியங்களுக்கு கையடக்க Tablet PC-யே போதுமானது என்று வெகுஜனங்களும் ஏற்றுக்கொண்டு ஒரு சில வருடங்கள் ஆகி விட்டது அதாவது இந்தியர்களை தவிர்த்து இந்தியாவில் பிரச்சினை என்ன என்றால் - ஒரு Ipad-டோ, GalaxyTab-போ வாங்க வேண்டுமானால் லாப்டாப் விலை, டெஸ்க்டாப் விலை சொல்லுகிறார்கள் அந்த விலையை பார்த்து நமக்கு லப்டப் என்று இதயத் துடிப்பேறி, பேசாமல் அதை விட குறைந்த விலையில் லாப்டாப் வாங்கி வந்து விடுவோம் (நான், என்னை போன்ற சாதா boys பற்றி மட்டுமே பேசுகிறேன் - Samsung மற்றும் Apple Fanboys பற்றியல்ல அந்த விலையை பார்த்து நமக்கு லப்டப் என்று இதயத் துடிப்பேறி, பேசாமல் அதை விட குறைந்த விலையில் லாப்டாப் வாங்கி வந்து விடுவோம் (நான், என்னை போன்ற சாதா boys பற்றி மட்டுமே பேசுகிறேன் - Samsung மற்றும் Apple Fanboys பற்றியல்ல\nஇவற்றை விட்டால் தரத்திலும், விலையிலும் மலிவான No brand tablet-கள்தான் கதி என்ற பரிதாப நிலை சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்திய முத்திரையுடன் வெளிவரும் Micromax, Karbonn போன்ற மொபைல் நிறுவனங்களின் புதிய டாப்ளெட்கள் மிகப் பெரிய ஆறுதல் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்திய முத்திரையுடன் வெளிவரும் Micromax, Karbonn போன்ற மொபைல் நிறுவனங்களின் புதிய டாப்ளெட்கள் மிகப் பெரிய ஆறுதல் இவைகளின் தரம் பிரமாதம் என சொல்ல முடியாவிட்டாலும், காலரை பிடித்து கேள்வி கேட்க அவர்களின் சர்வீஸ் சென்டர்கள் இந்தியா முழுக்க இருப்பதால் 'கொஞ்சம்' பய…\nநான் எடுத்த முதல் கத்துக்குட்டி வீடியோ பேட்டியும், மிஷ்கினின் போட்டோவும்\nபக்காவாக பேட்டி எடுக்க நான் ஒன்றும் பத்திரிக்கை நிருபர் இல்லையே கேமராவுக்கு முன் இருப்பவர்களுக்குதான் பதட்டம் இருக்கும் என்று நான் நினைத்திருந்தது தவிடுபொடியான சம்பவம் சனிக்கிழமை நடந்தேறியது கேமராவுக்கு முன் இருப்பவர்களுக்குதான் பதட்டம் இருக்கும் என்று நான் நினைத்திரு��்தது தவிடுபொடியான சம்பவம் சனிக்கிழமை நடந்தேறியது :) முதலில் இந்த மூன்று நிமிடப் வீடியோ பேட்டியைப் பாருங்கள் - பிறகு பேசிக்கொள்ளலாம் :) முதலில் இந்த மூன்று நிமிடப் வீடியோ பேட்டியைப் பாருங்கள் - பிறகு பேசிக்கொள்ளலாம்\nஉண்மையில் முத்து / லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு. S.விஜயனை பேட்டி காண வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் இருந்தாலும் அவர் வலைப்பூ வாசகர்களுக்காக பேசுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. அதனாலேயே எந்த ஒரு முன்னேற்ப்பாடுடனும் செல்லவில்லை. என்ன பேச வேண்டும் என்று முடிவெடுக்காமலேயே எடுத்த சொதப்பலான கத்துக்குட்டி பேட்டி இது :) அவர் சரளமாக பேசப் பேச என்னுள் ஒரே குழப்பம். அடுத்து என்ன கேட்பது என்ற கவலையிலேயே அவர் பேசுவதை கவனிக்க முடியாமல் ரைட்டு, ரைட்டு என்று தடுமாறிக்கொண்டிருந்தேன் :) அவர் சரளமாக பேசப் பேச என்னுள் ஒரே குழப்பம். அடுத்து என்ன கேட்பது என்ற கவலையிலேயே அவர் பேசுவதை கவனிக்க முடியாமல் ரைட்டு, ரைட்டு என்று தடுமாறிக்கொண்டிருந்தேன் கடைசியாக கேட்க வேண்டிய கேள்வியை (வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா கடைசியாக கேட்க வேண்டிய கேள்வியை (வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா), பேட்டியின் நடுவில் கேட்ட முதல் ஆள் நானாய்த்தான் இருக்கும்), பேட்டியின் நடுவில் கேட்ட முதல் ஆள் நானாய்த்தான் இருக்கும் ;) தயக்கமின்றி மிகவும் உற்சாகத்துடன் பேசினார், அவருக்கு தமிழ் வலைப்பூ வாசகர்…\n - ஸ்பைடர்மேன் & ஹி-மேன்\nஎண்பதுகளில் என்னைப் போன்ற பொடிப்பையன்களை கட்டிப்போட்ட விஷயங்கள் காமிக்ஸை தவிரவும் ஒரு சில இருந்தன அவற்றில் DD-இல் (அப்போது எல்லாம் தூர்தர்ஷன் மட்டும்தானே அவற்றில் DD-இல் (அப்போது எல்லாம் தூர்தர்ஷன் மட்டும்தானே) ஒளிபரப்பான அனிமேட்டட் கார்ட்டூன் தொடர்கள் மிகவும் பிரசித்தமானவை) ஒளிபரப்பான அனிமேட்டட் கார்ட்டூன் தொடர்கள் மிகவும் பிரசித்தமானவை இரண்டு மேன்கள் ஸ்பைடர்மேன் & ஹி-மேன் - அப்படி ஒரு வெறித்தனமான (பொடி) இரசிகர்கள் பட்டாளம் அவர்களுக்கு இரண்டு மேன்கள் ஸ்பைடர்மேன் & ஹி-மேன் - அப்படி ஒரு வெறித்தனமான (பொடி) இரசிகர்கள் பட்டாளம் அவர்களுக்கு அந்த காலகட்டத்தில் பெரிசுகள் இராமாயணம் - சில வருடங்கள் கழித்து மகாபாரதம் என்று பார்த்துக்கொண்டிருக்க எங்களுக்கோ ஸ்பைடர்மேனும், ஹி-மேனும்தான் அந்த காலகட்டத்தில் பெரிசுகள் இராமாயணம் - சில வருடங்கள் கழித்து மகாபாரதம் என்று பார்த்துக்கொண்டிருக்க எங்களுக்கோ ஸ்பைடர்மேனும், ஹி-மேனும்தான் மேற்சொன்ன இதிகாசங்களையும் அவ்வப்போது பார்த்ததுண்டு - குறிப்பாக சொன்னால் - வாலி, அனுமார், இராவணன், கர்ணன் வரும் எபிசோட்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தங்கள்\n1985-ஓ அல்லது 86-ஓ சரியாக நினைவில்லை - நாங்கள் வேலூரில் இருந்த சமயம், அப்போதுதான் ஸ்பைடர்மேன் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது எங்கள் வீட்டில் அப்போது டிவி இல்லாத காரணத்தினால் இவற்றை பார்க்க, நானும், என் அண்ணனும் மாமா வீட்டிற்கு சென்று விடுவோம் எங்கள் வீட்டில் அப்போது டிவி இல்லாத காரணத்தினால் இவற்றை பார்க்க, நானும், என் அண்ணனும் மாமா வீட்டிற்கு சென்று விடுவோம் மாமா அப்போது ப்ளாக் அண்ட் வைட் சாலிடர் டிவிதான் வைத்திருந்தார் மாமா அப்போது ப்ளாக் அண்ட் வைட் சாலிடர் டிவிதான் வைத்திருந்தார் நல்ல Wide ஸ்க்ரீன் டிவி நல்ல Wide ஸ்க்ரீன் டிவி உடனே கற்பனையை LCD ரேஞ்சு…\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம்\nரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் ;) . . NAS சர்வரை பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு ம…\nஞானப்பல் - ஞானப்பால் அல்ல, பல் இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது\nஅதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, 'அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும்' என்றார் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, 'அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும்' என்றார் 'பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர்' 'பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர்' என நான் அப்பாவியாய் கேட்க; 'பிடுங்க, முடியாது - சர்ஜரி பண்ணி…\nஜாக்கி சான் - அதிரடி ஆசான்\nஜாக்கி சான்... இந்த பெயர் உங்கள் நரம்புகளை முறுக்கேற வைக்கிறதா அப்படியே உங்கள் முகத்திலும் ஒரு புன்முறுவலை தோற்றுவிக்கிறதா அப்படியே உங்கள் முகத்திலும் ஒரு புன்முறுவலை தோற்றுவிக்கிறதா மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் பலமாக தலையாட்டியிருக்கும் பட்சத்தில் நீங்களும் என்னை போன்ற ஜாக்கியின் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு ரசிகர்களில் ஒருவர்தான் என்பது சர்வ நிச்சயம் மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் பலமாக தலையாட்டியிருக்கும் பட்சத்தில் நீங்களும் என்னை போன்ற ஜாக்கியின் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு ரசிகர்களில் ஒருவர்தான் என்பது சர்வ நிச்சயம் எனக்கு ஜாக்கி சானின் படங்கள் அறிமுகமானது எண்பதுகளின் இறுதியில் எனக்கு ஜாக்கி சானின் படங்கள் அறிமுகமானது எண்பதுகளின் இறுதியில் முதலில் பார்த்த படம் - \"Armour of God\". அதுவரை ஆங்கில படங்கள் என்றால் Superman, James Bond, Bloodsport போன்ற fantasy / action வகையறா படங்களையே பார்த்திருந்த எனக்கு இந்த படம் அளித்த உணர்வு மிகவும் வித்தியாசமான ஒன்று. அது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட சைனிஸ் மொழிப்படம் என்று புரியவே எனக்கு சில மாதங்கள் பிடித்தது (குறிப்பாக அது ஒரு ஹாங்காங் படம் என புரிந்து தொலைக்க பல வருடங்கள் ஆனது வேறு விஷயம் முதலில் பார்த்த படம் - \"Armour of God\". அதுவரை ஆங்கில படங்கள் என்றால் Superman, James Bond, Bloodsport போன்ற fantasy / action வகையறா படங்களையே பார்த்திருந்த எனக்கு இந்த படம் அளித்த உணர்வு மிகவும் வித்தியாசமான ஒன்று. அது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட சைனிஸ் மொழிப்படம் என்று புரியவே எனக்கு சில மாதங்கள் பிடித்தது (குறிப்பாக அது ஒரு ஹாங்காங் படம் என புரிந்து தொலைக்க பல வருடங்கள் ஆனது வேறு விஷயம்). முதன் முதலாக அதிரடி ஆக்சன் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது அந்த படத்தில்தான் என்று நினைக்கிறேன்). முதன் முதலாக அதிரடி ஆக்சன் காட்சிகளில் விழுந்து விழுந்து ���ிரித்தது அந்த படத்தில்தான் என்று நினைக்கிறேன் அன்று முதல் ஜாக்கி சான் எனக்கு மிகவும் பிடித்தமான கதாநாயகராகிப் போனார் அன்று முதல் ஜாக்கி சான் எனக்கு மிகவும் பிடித்தமான கதாநாயகராகிப் போனார்\nவெகுஜனப் பத்திரிக்கைகளின் ரெடிமிக்ஸ் காமிக்ஸ் கட்டுரைகள்\nபல நண்பர்களின் கூட்டு முயற்சியின் பலனாக கடந்த வார இந்தியா டுடேவில் தமிழ் காமிக்ஸ் வலைபதிவர்கள் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்னர் காமிக்ஸ் நண்பர் விஸ்வா அவர்கள், இந்தியா டுடே நிருபர் திரு.இரா.நரசிம்மன் அவர்களிடம் இந்தக் கட்டுரைக்காக மற்ற சில பதிவர்களின் பெயர்களோடு எனது பெயரையும், வலைப்பூ முகவரியையும் பரிந்துரைத்திருப்பதாக கூறினார். அது தொடர்பாக கடந்த 8-ம் தேதியன்று, நரசிம்மன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு, காமிக்ஸ் வலைப்பூக்கள் குறித்தான எனது பார்வைகளை பகிர்ந்திருந்தேன். அதிலிருந்து ஓரிரு வரிகள் இந்தியா டுடேவில் அச்சேறி இருக்கின்றன கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்னர் காமிக்ஸ் நண்பர் விஸ்வா அவர்கள், இந்தியா டுடே நிருபர் திரு.இரா.நரசிம்மன் அவர்களிடம் இந்தக் கட்டுரைக்காக மற்ற சில பதிவர்களின் பெயர்களோடு எனது பெயரையும், வலைப்பூ முகவரியையும் பரிந்துரைத்திருப்பதாக கூறினார். அது தொடர்பாக கடந்த 8-ம் தேதியன்று, நரசிம்மன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு, காமிக்ஸ் வலைப்பூக்கள் குறித்தான எனது பார்வைகளை பகிர்ந்திருந்தேன். அதிலிருந்து ஓரிரு வரிகள் இந்தியா டுடேவில் அச்சேறி இருக்கின்றன இந்த கட்டுரைக்காக நான்கு வாரங்களுக்கு முன்னரே பேட்டி அளித்து முடித்து விட்ட வேறு சில காமிக்ஸ் பதிவுலக நண்பர்கள், அதைப் பற்றி வெளியில் மூச்சு கூட விடவில்லை என்பது தேவையில்லாத உபரி தகவல் இந்த கட்டுரைக்காக நான்கு வாரங்களுக்கு முன்னரே பேட்டி அளித்து முடித்து விட்ட வேறு சில காமிக்ஸ் பதிவுலக நண்பர்கள், அதைப் பற்றி வெளியில் மூச்சு கூட விடவில்லை என்பது தேவையில்லாத உபரி தகவல்\nகட்டுரை நான் எதிர்ப்பார்த்த கோணத்தில் இல்லை என்றாலும், காமிக்ஸ் வலைப்பதிவர்கள் பற்றிய பிரத்தியேகத் தகவல்கள், தேசியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி தருகிறது நிருபர் நரசிம்மன் அவர்களுக்கும், அவரிடம் எனத…\nத��ையறத் தாக்க - தடயமறத் தாக்கவில்லை\n♫ தில்ரூபா தில்ரூபா ♫ - அருண் விஜயகுமார் நடித்து, நான் படித்த காலத்தில் வந்த பிரியம் படத்தின் ஹிட் பாடல் - படம் வந்த ஆண்டு 1996, பதினாறு வருடத்திற்கு அப்புறமும் தோற்றத்தில் மனிதர் அவ்வளவாக மாறவில்லை - தில்ரூபனாகவே இருக்கிறார் - ஆனால் ஒரு சீரியல் ஆக்டர் லுக் நல்லவேளையாக நடிப்பில் நல்ல முன்னேற்றம் - அதாவது அடக்கி வாசித்திருக்கிறார் நல்லவேளையாக நடிப்பில் நல்ல முன்னேற்றம் - அதாவது அடக்கி வாசித்திருக்கிறார் நம் தமிழ் பட ஹீரோக்கள் இந்த சின்ன ட்ரிக்கை பின்பற்றினாலே போதும், விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம் நம் தமிழ் பட ஹீரோக்கள் இந்த சின்ன ட்ரிக்கை பின்பற்றினாலே போதும், விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம் இவர் நடித்த படங்கள் ஒரு சில டிவியில் பார்த்திருக்கிறேன். மீடியாவில் இந்த படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் (நல்ல ஆக்ஷன் படம்) - எனவே முதல் முறையாக அருணின் படத்தை தியேட்டர் சென்று பார்த்தேன் இவர் நடித்த படங்கள் ஒரு சில டிவியில் பார்த்திருக்கிறேன். மீடியாவில் இந்த படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் (நல்ல ஆக்ஷன் படம்) - எனவே முதல் முறையாக அருணின் படத்தை தியேட்டர் சென்று பார்த்தேன்\nவழக்கம் போல முதல் பாதியில் அதிகமாய் எதுவும் இல்லை ஆரம்ப காட்சியில் சகோதர வில்லன்களின் (அண்ணன் மகா, தம்பி குமார்) அறிமுகம், அவர்களுக்கான ஒரு கொடூர பிளாஷ்பேக் (அம்மியில் ஒட்டிய ரத்தம் தோய்ந்த தலைமுடிகள்), நாயகன் நாயகி அறிமுகம் (ரொம்பவே இயல்பாக), ஒரு குத்து பாட்டு (வேஸ்ட்), ஒரு மெலடி பாட்டு (ஓகே), ஹீரோ மற்றும் வில்லன்கள் - முதல் உரசல் என படு ஸ்லோ…\nதமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்\nடார்க் நைட் ரைஸ் ஆகிறாரோ இல்லையோ, உலகெங்கும் பேட்மேன் பீஃவர் இப்போது ரைஸ் ஆகிவிட்டது, இல்லையா உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம்). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில�� காமிக்ஸ் மூலமாக\nஉங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் அவற்றின் சித்திரத் தரம், கதைக்களன், வசனங்கள், இவை அன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற சிறுவர்கள் மீது ஏற்…\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஇப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும்\nநீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \"பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது\" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்பு���ளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம்\nவெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த நீள அகல வேற…\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nபருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும் காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை\nவிதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு \"ஸ்பெஷல் புத்தகம்\" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு). அந்த பா…\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம்\nரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கு��் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் ;) . . NAS சர்வரை பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு ம…\nஇரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி \"நாஜி சல்யூட்\" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும் ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன.\nஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை (Allied Forces) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ் படைப்புகளும் …\nவெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன்\n>>> சிறு நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ...\n...\"இடைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்\" சகிதம், \"நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃப், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் \" அணிந்து; தனியாகவோ... அல்லது, \"சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'\" உடனோ...\n...சில சமயங்களில், \"தான் வழிநடத்தும் ந…\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமான���்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\"\nவரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த \"ரோனின்\":\n13ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி காத்திருக்கிறான் ரோனின் …\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\n\"சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன் சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான்\" இது, \"Face full of Violence\" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம்\n இத்தாலியில் தயாரிக்கப் பட்ட இவ்வகைப் படங்கள் - 'பழி வாங்கல்', 'புதையல் தேடல்', 'இரயில் கொள்ளை' போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை\n 'சிஸ்கோ கிட்'-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித்ததாக நினைவில்…\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nகிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \"ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்\" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம்.\nஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \"மர்ஜானே சத்ரபி\", தனது சுயசரிதை நூலான \"Persepolis\" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis\n\"பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும்\" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான் ஆனால், இதன் தமிழ் வடிவத்தை …\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்\nஇப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் - Batman: Year One இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-)\nமுதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும்.\nஅத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் எனவே, நம் வயது மற்றும் ரச��…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=2267", "date_download": "2020-06-05T20:10:44Z", "digest": "sha1:2X2GEZXE5NIYG7LEVURYBRSDSGWGWYHW", "length": 20484, "nlines": 156, "source_domain": "www.nazhikai.com", "title": "‘கஜா’ புயல் நடவடிக்கை: அரசுக்கு நீதிமன்றம் நிர்ப்பந்தம் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / முகப்பு / ‘கஜா’ புயல் நடவடிக்கை: அரசுக்கு நீதிமன்றம் நிர்ப்பந்தம்\n‘கஜா’ புயல் நடவடிக்கை: அரசுக்கு நீதிமன்றம் நிர்ப்பந்தம்\n‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவந்த நிலையில், புயல் பாதிப்புள்ள பகுதிகளில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.\nதமிழகத்தைத் தாக்கிய ‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள், இதுவரையில்லாத அளவுக்கு பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்களுடன் சேர்ந்து ஆடு, மாடுகள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளும் இறந்துள்ளன. புயலின் காரணமாக தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்டவைகளும் கடும் பாதிப்படைந்துள்ளன. துவக்கத்தில் புயலின் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக அரசு எடுத்துள்ளதாகப் பாராட்டிய எதிர்க்கட்சிகள், நாள்கள் செல்லச்செல்ல டெல்டா மாவட்டங்களில் முறையான நிவாரணப் பணிகளும் உணவுப் பொருள்களும் மக்களுக்கு வழங்கப்படாததைக் கண்டித்து அரசைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன.\nபுயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண உதவிகள் முறையாக வழங்கப்படாதைக் கண்டித்து, அங்குள்ள மக்கள் புயல் பாதிப்புகளை மேற்பார்வையிட வந்த தமிழக அமைச்சர்களுக்குக் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்த முதல்வர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தாமல் திரும்பிவிட்டார். அரசின்மீது மக்களுக்கு இருக்கும் கோபம்தான் முதல்வர் திரும்பிப்போகக் காரணம் என்று கூறப்படும் நிலையில், மழை காரணமாகவே முதல்வரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. நேரடியாக மக்களை சந்திக்கத் திராணியிலாமல், விமானம் மூலமாக சென்று புயல் பாதிப்புகளை முதல்வர் பார்வையிடுகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.\nஇந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக விட்டுள்ள அறிக்கையில், சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்காதவராக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்றும், இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் நிர்தாட்சண்யமும் ஒரு மனிதருக்கு இருக்க முடியுமா என்று வேதனையும் அதிர்ச்சியுமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nபாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மழையில் நனைய மாட்டேன், தரையில் கால்வைக்க மாட்டேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்கும் எடப்பாடி பழனிசாமி, ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களுக்குக் கங்காணி வேலை பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட வெள்ளைக்காரத் துரையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து செய்தி ஊடகங்கள் கேள்வியெழுப்பியபோது, எதிர்க்கட்சிகளுக்குப் பக்குவம் போதவில்லையென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மேற்பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வ,ர் கஜா புயல் பாதிப்புகளுக்காக நிவாரணம் பெறுவதற்காக பிரதமர் மோடியைத் தான் விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்தார். மழையால் சேதமடைந்த மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், எதிர்க்கட்சியினர் கூறுவதுபோல ஜீ பூம்பா என்றவுடன் மின் கம்பங்களை நட்டுவிட முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெரு மழை கொட்டியபோது, அங்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்யாமல், அங்கு எதிர்கட்சிகள் பக்குவத்துடன் நடந்துகொண்டாதாகவும், தமிழகத்தில் இருக்கும் எதிர்கட்சிகளுக்கு அந்தப் பக்குவம் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.\nஇந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருமுருகன் என்பவர் கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவிக்கக்கோரி பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் கஜா புயலால் 45 பேர் பலியாகியுள்ளதாகவும், 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். 2 லட்சம் மரங்களோடு சேர்ந்து, ஆயிரக்கணக்கான கால்நடைகள் மடிந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், புயலால் மின் கம்பங்கள், சாலைகள் சேதமடைந்து, அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, புயலினால் பாதிப்படைந்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவித்து, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 25 லட்ச ரூபாய் வழங்கவேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, புயல் சேதங்களைச் சீரமைப்பதற்காக மத்திய அரசிடம் என்ன உதவியைத் தமிழக அரசு கோரியது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளை துரித கதியில் செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக புயல் பாதிப்பு நிகழ்ந்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடைகள்மூலம் அனைவரும் உதவிடவேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சாதாரண குடிமக்கள் தொடங்கி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள்வரை அனைவரும் தமிழக அரசு எடுத்துவரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள்மூலம் உதவிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்நிலையில், பல்வேறு தரப்பினரும் கஜா புயலினால் பாதுக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பவுள்ளார். முன்னதாக, நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பாக 50 லட்ச ரூபாயும் நடிகர் விஜய் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நாலரை லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுவருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ருபாய் அளவிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தமையும் குறி��்பிடத்தக்கது.\nPrevious Article சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்\nNext Article யுத்தத்தைப்போல, நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க இறுதி சந்தர்ப்பம் - மஹிந்த ராஜபக்ஷ\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/112489?ref=archive-feed", "date_download": "2020-06-05T17:52:17Z", "digest": "sha1:UL2WNMCYVSZDQN3FUJBAJXWDNK7POMBY", "length": 9841, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "மனைவியின் சோகத்திற்கு இது தான் காரணமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவியின் சோகத்திற்கு இது தான் காரணமா\nபெண்கள் மற்றும் ஆண்களின் மனநிலைகள் முற்றிலும் வேறுபட்டது.\nபொதுவாக வாழ்க்கையில் ஆண்கள் தங்களை சுற்றி இருப்பவர்களை மட்டும் யோசிப்பார்கள்.\nஆனால் பெண்கள் அவர்களை பற்றியும், அவர்களை சுற்றி இருப்பவர்களை பற்றியும் யோசிப்பார்கள்.\nஒருசில நேரங்களில் பெண்கள் மிகவும் சோகமாக இருப்பார்கள்.\nஆனால் அதற்கு என்ன காரணம் என்று ஒருசில ஆண்களால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை.\nஅச்சம், சந்தோஷம், மகிழ்ச்சி, காதல், போன்ற பலதரப்பட்ட அனைத்து உணர்சிகளையும் பெண்கள் அவர்களின் மனதில் அதிகளவில் வைத்துக் கொள்வதால், மன அழுத்தம் அதிகரித்து, சோக நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nஅன்றாடம் பெண்கள் அதிக வேலை செய்வதன் மூலம் ஏற்படும் பல பிரச்சனைகள் காரணமாக உடல் அளவிலும், மனதளவிலும் அதிகமாக சோர்வடைந்து சோகமாக இருக்கிறார்கள்.\nபெண்கள் தன் குடும்ப பொறுப்புகளான குழந்தை வளர்ப்பு, அலுவலக வேலை, சமையல், அறிவுரை கூறுவது, வீட்டு நிர்வாகம், வீட்டு வேலைகள் என்று அதிகமான பொறுப்புகளை கவனிப்பதால், சுமைகள் அதிகமாகி மகிழ்ச்சியை இழந்து சோகத்தில் மூழ்கிறார்கள்.\nஒரு பெண்ணின் வாழ்வில் அவளுக்கு பிடித்த வேலை, கணவனின் அன்பு மற்றும் அரவணைப்பு, பிள்ளை, வீடு, சொந்தங்கள் என்று இவற்றில் ஏதாவது ஒரு தனக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும் போது சோகமாக இருப்பார்கள்.\nஒரு பெண் தன்னுடைய கணவன், பிள்ளைகள், உறவுகள், வீடு என்று அனைவருக்கும் தேவையான நேரத்தை செலவழித்துவிட்டு தனக்கான நேரத்தை இழக்கும் போது அவள் தன் சந்தோஷத்தை இழக்க நேரிடுகிறது.\nசில சமயங்களில் ஒருசில விஷயங்களுக்கு எதற்கு முதலில் முன்னுரிமை கொடுப்பது என்று தெரியாமல் குழம்பும் தருணங்களில் பெண்கள் தங்களின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள்.\nதோல்விகள் ஏற்படும் போது, அதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் பெண்களுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் தோல்விகள் ஏற்படும் சில நேரங்களில் தன்னுடைய மகிழ்ச்சியை தொலைத்து விடுகிறார்கள்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T20:41:45Z", "digest": "sha1:L5FZEQASSB5KEDQNZUMTTOUSOZ4TDACJ", "length": 5904, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கல���க்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகண்ணன் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nகண்ணன் - இந்துக் கடவுள்\nசி. ஆர். கண்ணன், எழுத்தாளர்\nநா. கண்ணன், இணைய எழுத்தாளர்\nஎஸ். ஏ. கண்ணன், இயக்குனர்\nகண்ணன் (இதழ்), சிறுவர் இதழ்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/category/election-2019/", "date_download": "2020-06-05T18:17:11Z", "digest": "sha1:FO6DBGCPD3L6S76KG34TJBO774THFE3D", "length": 11469, "nlines": 188, "source_domain": "tamil.indiaspend.com", "title": "தேர்தல் – 2019 | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஇதுவரை இல்லாதவாறு அதிக பெண் எம்.பி.க்கள்; மக்களவையில் இது 14.6% மட்டுமே\nடெல்லி: ஒரு அழகு ராணி, ஒரு விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் பெரும் தலைவர்கள...\nவளர்ச்சிக்கு வாக்களிக்க முற்படாத இந்தியர்கள்: ஆய்வு\nபெங்களூரு: இந்திய வாக்காளர்கள் வளர்ச்சி அல்லது கொள்கைகளின் அடிப்படையில் ...\nஅதிக பெண் எம்.பி.க்களை கொண்ட 17வது மக்களவை\nமும்பை: 17வது மக்களவையில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர...\nவளர்ச்சி, ஆட்சி முறையைவிட தேசியப்பாதுகாப்புக்காக வாக்களித்த இந்தியா\nமும்பை: மொத்தம் உள்ள 542 இடங்களில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2014 தேர்தலில் ப...\n2014 – 2019 க்கு இடையே 335 எம்.பி.க்கள் ரூ.6 கோடி சேர்த்து எவ்வாறு பணக்காரர்கள் ஆனார்கள்\nமும்பை: பாராளுமன்றத்தின் ஐந்து உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) 1000% பணக்காரர்கள...\nவாக்காளர் நடத்தை மீது ஊடகத்தின் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி வெளிப்படுத்துவது என்ன\nடெல்லி: நடந்து முடிந்துள்ள 2019 மக்களவைத் தேர்தல்கள், அதிக விளம்பர செலவினங்க...\n‘மோடிக்கு காட்டப்படும் எதிர்ப்பானது இந்தியாவுக்கு எதிரானதாக மாறுகிறது’\nபெங்களூரு: பெங��களூரு தெற்கு மக்களவை தொகுதி பாரதிய ஜனதா (பா.ஜ.க.) வேட்பாளராக, ...\nபிரபலமான எம்.பி.க்கள்: குறைவான வருகை, குறைந்த விவாதங்கள் & கேள்விகள்\nமும்பை: பிரபலமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) - திரைப்பட கலைஞர்கள் மற்...\n‘அனைத்து கட்சிகளும் மலைவாழ் மக்களை வேண்டாதவர் போல் நடத்தின’\nபுதுடெல்லி: பி.எச்.டி. முடித்த சமூகவியலாளர் அபய் ஜாக்ஸா, கடந்த 1990 களில், ஒரு ம...\nமக்கள் தொகையில் முஸ்லீம் பெண்கள் 6.9%; மக்களவையில் 0.7%\nநூஹ் (ஹரியானா), புதுடெல்லி, மும்பை: அவர் தனது கிராமத்தின் தலைவராக இருக்கலாம...\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/07020902/Young-people-in-NagercoilBody-burning-love-Police.vpf", "date_download": "2020-06-05T18:23:42Z", "digest": "sha1:2HQSHZENRE4ZUOMXA4DRCFYHIHWB7WKR", "length": 15816, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Young people in Nagercoil Body burning love Police investigation || நாகர்கோவிலில் பரபரப்பு வாலிபரை கொன்று சுடுகாட்டில் உடல் எரிப்பு காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாகர்கோவிலில் பரபரப்பு வாலிபரை கொன்று சுடுகாட்டில் உடல் எரிப்பு காதல் விவகாரமா\nநாகர்கோவிலில் பரபரப்பு வாலிபரை கொன்று சுடுகாட்டில் உடல் எரிப்பு காதல் விவகாரமா\nநாகர்கோவிலில் வாலிபரை கொன்று உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரம் பகுதியில் பழையாறு ஓடுகிறது. இந்த ஆற்றையொட்டி சுடுகாடு ஒன்று உள்ளது. அங்குள்ள தகனமேடையின் குழியில் நேற்று காலை ஆண் பிணம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்தது.\nஇதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர், கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.\nஅங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு தகன மேடையின் குழியில் உடல் எரிக்கப்பட்டு இருந்தது. அதுவும் முழுமையாக எரியவில்லை. காது பகுதி முழுவதும் எரிந்த நிலையிலும், மற்ற பகுதிகளில் ஆங்காங்கே மட்டும் எரிந்த நிலையிலும் இருந்தன. வலது கழுத்து, வலது கன்னம், முதுகு ஆகிய பகுதிகளில் தலா 4 கத்திக்குத்து காயங்களும் இருந்தன. அந்த பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பெட்ரோல் கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றும் அருகில் கிடந்தது.\nகொலை செய்யப்பட்ட வாலிபர் டிப்-டாப் உடை அணிந்திருக்கலாம் என தெரிகிறது. அவரது காலில் ஷூ அணிந்ததற்கான அடையாளமாக இரண்டு கால்களிலும் ‘சாக்ஸ்’ அணிந்துள்ளார். ஆனால் ஷூக்களை காணவில்லை. அவை கொலை செய்யப்பட்ட இடத்தில் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.\nஇதையடுத்து போலீசார் கருகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடிவீஸ்வரம் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் இசக்கியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையான வாலிபர் உடல் எரிக்கப்பட்டு கிடந்த பகுதி கோட்டார் மற்றும் சுசீந்திரம் 2 போலீஸ் நிலையங்களின் எல்லைப் பகுதியாகும். எனவே கொலையானவர் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.\nஎனவே சுசீந்திரம் மற்றும் கோட்டார் போலீஸ் நிலைய பகுதிகளில் காணாமல் போனவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதுதவிர மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் யாராவது காணாமல் போய் உள்ளார்களா என்ற விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள்.\nபிணமாக கிடந்த வாலிபர் டிப்-டாப் உடை அணிந்திருப்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடியவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவரை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்திருப்பதால் இவர் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருந்தாலும் கள்ளக்காதல், தொழில் போட்டி உள்ளிட்ட வேறு ஏதாவது கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்க�� விடப்பட்டுள்ளது. முதலில் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவரை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்திருப்பதால் இவர் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருந்தாலும் கள்ளக்காதல், தொழில் போட்டி உள்ளிட்ட வேறு ஏதாவது கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. முதலில் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது தெரிந்தால்தான் அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல முடியும் என்பதால் கொலையானவரை அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தில் துப்பு துலக்குவதற்கு நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர் தலைமையிலும், கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் தலைமையிலும் தலா ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | ��னித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/2+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-05T18:20:20Z", "digest": "sha1:5SACMFXVAOY3OJXVRYYJYFLP6CFHMBQL", "length": 8692, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 2 பேர் பலி", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nதிருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: 5 பேர் பலி\nசீனாவில் நிலச்சரிவு: 19 பேர் பலி\nதுருக்கியில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி; காயம் 16\nபவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி\nதஞ்சாவூர் அருகே விஷ வண்டு கொட்டி 2 பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: 2 பேர் பலி; காயம் 6\nஹுத்ஹுத் புயலுக்கு ஒடிசாவில் 2 பேர் பலி\nஅமர்நாத் யாத்திரை பாதையில் கனமழைக்கு 2 குழந்தை உட்பட 3 பேர் பலி\nநேருக்கு நேர் 2 கார் மோதல்: தெலங்கானாவில் 9 பேர் பலி\nகோவாவில் பாலம் இடிந்து 2 பேர் பலி\nநேபாளத்தில் எவரெஸ்ட் மலை அருகே விமான விபத்து: 2 பேர் பலி\nகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4404120&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=8&pi=9&wsf_ref=%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-06-05T20:20:14Z", "digest": "sha1:5LH44CXZJ2Y6J27RVCBEYCCQLFFWSGHS", "length": 11960, "nlines": 74, "source_domain": "3gdongle.airtel.in", "title": "'சரக்கு' ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. 'மது'பிரியர்கள் கொண்டாட்டாம்..!-Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\n'சரக்கு' ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. 'மது'பிரியர்கள் கொண்டாட்டாம்..\nபெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் உணவு மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்து வரும் ஸ்விக்கி, தற்போது தனது ஆப் சேவை மூலம் மதுபானத்தையும் ஹோம் டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது.\nஸ்விக்கி தனது ஆப்-ல் 'Wine Shops' பிரிவில் மதுபான ஆர்டர்களைப் பெற துவங்கியுள்ள���ு.\nஜார்கண்ட் மாநில அரசின் ஒப்புதல்கள் அடிப்படையில் ஸ்விக்கி தற்போது ராஞ்சி-யில் மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது.\nமேலும் அடுத்த ஒரு வாரத்திற்குள் இம்மாநிலத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இச்சேவை துவங்கப்படும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஸ்விக்கி தற்போது பல்வேறு மாநில அரசுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் நாடு முழுவதும் மதுபானத்தை ஆன்லைன் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஅரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மதுபானத்தை டெலிவரி செய்ய வேண்டும் என்பதால், ஸ்விக்கி ஆர்டர் செய்பவரின் வயதை சரிபார்ப்பது, ஆர்டர் செய்பவரின் அடையாளத்தைச் சோதனை செய்ய உள்ளது.\nவாடிக்கையாளர் உடனடியாக வயதை சரிபார்க்க, ஸ்விக்கி தளத்தில் அரசு அடையாள அட்டைகளை அப்லோட் செய்து சரிபார்க்க முடியும். இதோடு புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.\nமேலும் மதுபானம் ஆர்டர் செய்து உறுதி செய்யப்படும் போது, வாடிக்கையாளருக்கு ஒரு OTP வரும், அதை டெலிவரி செய்யப்படும் போது சோதனை செய்து அதன் பின்பே மதுபானம் கொடுக்கப்படும்.\nமேலும் அரசு நிர்ணயம் செய்யப்பட்ட அளவிற்குத் தான் மதுபானம் விநியோகம் செய்யப்படும் எனவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.\nஸ்விக்கி நிறுவநம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்த ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யப் பல்வேறு அரசு மற்று அரசு அமைப்புகளிடம் முயற்சி செய்து வருகிறது.\nஸ்விக்கியின் இந்தச் செயல்பாடுக்கு பின்பு சோமேட்டோ-வும் மதுபானத்தை ஆன்லைனில் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய மக்கள் மதுபானத்திற்கு எவ்வளவு அடிமையாகி இருக்கிறார்கள் என்பது கொரோனா மூலம் நாம் எல்லோரும் நன்கு அறிந்துகொண்டோம். நீண்ட நாட்கள் மதுபானம் விற்பனை செய்யாத நிலையில் மதுபான கடைகளைத் திறந்த சில நாட்களில் நாடுமுழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.\nஆனால் பல்வேறு எதிர்ப்புகள் காரணமாகப் பல மாநிலங்களில் மதுபானம் மூடப்பட்ட நிலையில் தற்போது மதுபானம் ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்யும் சேவையை ஸ்விக்கி துவங்கியுள்ளது.\nஇந்த அறிவிப்பால் 'குடி'மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.\nகொரோனா காலத்தில் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுத்து அசத்தும் ஹெச்சிஎல்..\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/others/raciyillai-delhi-daredevils-renamed-delhi-capital/c77058-w2931-cid298123-su6263.htm", "date_download": "2020-06-05T19:52:11Z", "digest": "sha1:2ZOFUYGDXFRZTDVGSQETPACODQ2IRDBL", "length": 3209, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ராசியில்லை! டெல்லி கேபிடல்ஸ் என பெயரை மாற்றிக்கொண்ட டெல்லி டேர் டெவில்ஸ்", "raw_content": "\n டெல்லி கேபிடல்ஸ் என பெயரை மாற்றிக்கொண்ட டெல்லி டேர் டெவில்ஸ்\nபிரபல ஐபிஎல் தொடர்களில் இதுவரை டெல்லி அணி ஒருமுறைக்கூட வென்றது இல்லை. ராசியில்லை என்பதை புரிந்துகொண்ட டெல்லி அணி பெயரை மாற்றினாலாவது அதிர்ஷ்டம் வருமா என சிந்தித்து டெல்லி கேபிடல்ஸ் என்று புதுபெயரை வைத்துள்ளது.\nபிரபல ஐபிஎல் தொடர்களில் இதுவரை டெல்லி அணி ஒருமுறைக்கூட வென்றது இல்லை. இந்நிலையில் டெல்லி அணி ”டெல்லி கேபிடல்ஸ்” என்ற புதுப்பெயருடன் களமிறங்க உள்ளது.\nஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி ஒரு முறைகூட கோப்பை தொட்டுப் பார்த்தது இல்லை. இதனால் ராசியில்லை என்பதை புரிந்துகொண்ட டெல்லி அணி பெயரை மாற்றினாலாவது அதிர்ஷ்டம் வருமா என சிந்தித்து டெல்லி கேபிடல்ஸ் என்று புதுபெயரை வைத்துள்ளது. ஜி.எம்.ஆர். குரூப் மற்றும் ஜே.எஸ்.டிபிள்யூ. ஸ்போட்ர்டஸ் ஆகிய நிறுவனங்கள் டெல்லி அணியை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றக்கூட்டத்தில் இந்த பெயர்மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியாவில் நடக்கும் யூ.பி.ஏ. என்ற கூடைப்பந்தாட்ட லீக் போட்டிகளில் இதே பெயரில் ஒரு அணி விளையாடுவது குறிப்பிடதக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/29003-2015-08-19-13-40-58", "date_download": "2020-06-05T19:21:36Z", "digest": "sha1:HBTSPSQDAY7AMF334QPILSCBALHKTJXD", "length": 20425, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "‘அபிதான சிந்தாமணி’ தந்த ஆ.சிங்காரவேலர்", "raw_content": "\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் சொல்...\nமொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 6\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 14\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 5\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\n‘ஞானத் தமிழ் உரைத்த’ ஞானியார் அடிகள்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\nபழமை பேசும் தமிழ்ப் புலவர்களுக்கு குத்தூசி குருசாமியின் கேள்விகள்\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 19 ஆகஸ்ட் 2015\n‘அபிதான சிந்தாமணி’ தந்த ஆ.சிங்காரவேலர்\nதொண்டை நாட்டில், பொன் விளைந்த களத்தூருக்கு அருகில் உள்ள ஆலூர் என்னும் சிற்றூரில் தான் ‘அபிதான சிந்தாமணி’ என்னும் ஓர் அரிய நூலை படைத்தளித்த ஆ.சிங்காரவேலர் 1855 ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், சென்னை சென்று மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ராஜகோபாலப்பிள்ளையிடம் கல்விப் பயின்றார். தமிழில் தேர்ச்சி பெற்று, பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தமிழ் மொழியில் உள்ள அரிய சொற்களுக்குப் பல நூல்களிலிருந்து தொகுத்த விளக்கங்களை மாணவர்களுக்குக் கற்பிப்பார்.\nஆரம்பத்தில் தமிழ் மொழியில் ‘திவாகரம்’, ‘பிங்கலம்’, ‘சூடாமணி’- முதலிய நிகண்டுகள் மூலமே சொற்களுக்குப் பொருள் கண்டு வந்தனர். இந்த நிகண்டுகள் செய்யுள் வடிவில் இருந்ததுடன், புரியும் வகையில் எளிமையாக இல்லை. பிற்காலத்தில் வீரமாமுனிவர் தொகுத்தளித்த ‘சதுரகராதி’ பழக்கத்திற்கு வந்தது. அதையொட்டி சீரமைக்கப்பட்ட தமிழ் அகராதிகள் பல வெளிவந்தன. இவற்றிலும் தேவையான விரிவான விளக்கங்கள் இல்லை என்ற குறைபாடு நிலவியது. இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்து, சரியான அகராதி வெளிவந்தால் பலருக்கும் பயனுடையதாக அமையும் என்ற உயர்ந்த சிந்தனை ஆ.சிங்காரவேலரின் மனதில் தோன்றியது. அதன் விளைவே ‘அபிதான சிந்தாமணி’ என்னும் அகராதியை 1890 ஆம் ஆண்டு முதல் 1910 ஆம் ஆண்டு வரை இருபதாண்டுகள் உழைத்து உருவாக்கித் தமிழுலகிற்கு அளித்தார்.\nஇவர் பல மைல் தூரம் பயணம் செய்து செய்திகளைச் சேகரித்தார். தேவப் பொருள் விளக்கம், புராணக் கதைகள், பலநாட்டுச் சமயங்கள், மருத்துவம், பூகோளம், இதிகாசங்கள், சோதிடம், விரதங்கள், நிமித்தம், சமய அடியார்கள், ஆழ்வார்களின் வரலாறு, சமய வரலாறுகள், மட வரலாறுகள், சேர, ச��ழ, பாண்டிய, சாளுக்கிய, மகத மன்னர்களின் வரலாறுகள் என பல அரிய செய்திகளை உள்ளடக்கித் தொகுத்துள்ளார்.\nஅகராதி அமைப்புடன் கலைக்களஞ்சியமாகவும் அந்நூல் விளங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அப்பெரு நூலை அச்சிட்டு வெளியிட போதுமான பொருளாதார வசதி இல்லாததால், நூலாக வெளியிடுவதே மிகப்பெரும் சவாலாக அமைந்து விட்டது.\nதமிழ்ச் சான்றோர்கள், தமிழ் அறிஞர் பெருமக்கள், செல்வந்தர்கள் முதலியவர்களை அணுகி தம் கைப்பிரதியைக் காட்டி நூலாக வெளியிட உதவி கோரினார். அனைவரும் தமிழ் மொழிக்கு இது போன்ற அகராதி தேவை என்று கூறினர். ஆனால் ஒருவரும் பொருளுதவி செய்து நூலை அச்சிட்டு வெளியிட முன் வரவில்லை. பெரிய மனிதர்கள் பலருக்கும் நூலை அச்சில் வெளியிட உதவி கேட்டுக் கடிதம் எழுதினார்; பயனில்லை.\nவார இதழ்களில் தொடர்ச்சியாக வெளியிட எண்ணி சில இதழாசிரியர்களை அணுகினார். ஆனால், ‘ஒரு நல்ல நாவல் எனில் தொடராக வெளியிடலாம், இதை வெளியிட இயலாது’ எனக் கைவிரித்தனர். இருப்பினும் தமது முயற்சியைக் கைவிடாமல் ஒரு வேண்டுகோள் அறிக்கை தயார் செய்து வெளியிட்டார்.\nஅவரது வேண்டுகோள் அறிக்கையினைக் கண்ட மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவரும் பாலவனத்தம் ஜமீன்தாருமான தமிழ் வளர்த்த பாண்டித்துரைத் தேவர், சென்னைக்கு வருகைபுரிந்து, சிங்காரவேலு முதலியார் எழுதிய நூலைக் கண்டுகளித்து அதனை மதுரைக்கு எடுத்துச் சென்றார். பின்னர் அனைத்தையும் மீண்டும் பலரை வைத்து எழுதச் செய்து, சென்னையிலுள்ள அச்சகத்தில் அச்சிடப் பொருளதவி செய்தார்.\nஇந்நூல் குறித்து சிங்காரவேலர் கூறும் போது ‘இந்நூல் ஒரு தனி நூலன்று. இது பல சான்றோர்கள் இயற்றிய நூல்களின் தொகுப்பாகும். இந்நூலை எழுதிட சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியாக வீற்றிருந்த ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அளித்த சங்க இலக்கியச் செய்யுட்கள் பேருதவியாக அமைந்தன. மேலும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் வெளிவந்த கருத்துமிக்க கட்டுரைகளும் உதவியாக அமைந்தன” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நூல் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் சென்றது, ஆயிரம் பக்கங்கள் வரை அச்சுப்பிரதியைத் தாமே பிழைதிருத்தம் செய்தார். திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு 1931 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இயற்கை எய்திவிட்டார். பின்னர் அவரது மகன் ஆ.சிவப்பிரகாசர், திருவாரூர் சோமசுந்தர தேசிகர் இருவரும் இணைந்து 1634 பக்கங்கள் கொண்ட பெருநூலாக இதனை வெளியிட்டனர்.\nபலர் சேர்ந்து ஆராய்ந்து, அரசு உதவியோடு செய்ய வேண்டிய மிகப்பெரிய பணியான ‘அபிதான சிந்தாமணி’யைத் தனி ஒருவராய் இருந்து ஆக்கினார். அந்நூலினைத் தமிழ் அறிந்த அனைவரும் பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையான விவரங்களையும், விளக்கங்களையும் பெறலாம். ‘அபிதான சிந்தாமணி’ – தமிழின் தகவல் களஞ்சியம், சொல் விளக்கச் சுரங்கம். இப்படி ஒரு நூல் இதற்கு முன்பும் இருந்தது இல்லை. பின்பும் வெளிவந்ததில்லை என்பது சிறப்பு. தமிழ் அகராதி உள்ளவரை சிங்காரவேலரின் புகழ் நிலைத்து நிற்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/08/august-6-2018_88.html", "date_download": "2020-06-05T19:03:55Z", "digest": "sha1:O6A72PXZRVZVKIPHHAP34HBAVQUMXAFD", "length": 22850, "nlines": 280, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "​தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு! August 6, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » ​தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு\nவியாழன், 9 ஆகஸ்ட், 2018\n​தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு\nதமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கடந்த சில நாட்களில் அதிகரித்துள்ளது.\n➤தேசிய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.\n➤திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, பல்லடம், உடுமலையில் ஆகிய பகுதிகளில் காற்றாலைகள் அதிகளவில் செயல்படுகின்றன.\n➤இந்த பகுதிகளஇல் மட்டும், 8,152 மெகாவாட் திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன.\n➤கடந்த வாரம், தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தின் உற்பத்தி 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக, அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது.\n➤ஆகஸ்ட் 2 -ம் தேதி காற்றாலை மூலம், 8.66 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\n➤இதுபோல், ஆகஸ்ட் 3-ம் தேதி 8.71 கோடி யூனிட் மின்சாரமும்,\n➤ஆகஸ்ட் 4-ம் தேதி 8.9 கோடி யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nபான் கார்டு வாங்க ... ஆதார் இருந்தால் சிம்பிள்....\nAadhar Card, Pan Card: ஆதார் அடிப்படையிலான KYC மூலம் பான் (PAN) உடனடி ஒதுக்கீடு செய்வதற்கான வசதியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முறையாக...\nஆன்லைன் சான்றிதழ் வாங்கிய மாணவர்களுக்கு 20 சதவீத கிரெடிட்\nஇந்திய தொழில்நுட்ப கழகமான சென்னை ஐஐடி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்ப...\nசென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு பரிசோதனை கட்டாயம்\nசென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என என தமிழக அரசு அறிவித்துள்ளது. 5ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்...\nமதச்சார்பற்றவற்றுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும்\nAdrija Roychowdhury “மதரஸா மோசமான நிலையில் உள்ளது. அதன் மேற்கூரை கசிந்து கொண்டிருக்கிறது, பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்வது கடினமாக உள்ளது. ...\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nதிமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீதான வழக்குகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற உத்தரவை ஜூன் 10ம் தேதி வரை...\n​திமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்க அதிமுகவினர் மீ...\n​ திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியின் அரசிய...\nவார்டு மறுவரையறை பணிகள் நிறைவடையாமல் உள்ளாட்சித் த...\nJNU முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி உமர்காலித்தை குற...\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசும...\n​உங்கள் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்து...\n​72 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசு...\nதிமுக ஆட்சி மலர அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும...\nமக்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து...\nநாட்டின் 72வது சுதந்திர தின��் இன்று\nமலை சார்ந்த பகுதிகளில் கன மழை முதல் அதிகன மழை பெய்...\nதிருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சென்னை உயர்...\nஐயா காமராசர் இல்லத்தில் வருமான வரி துறை சோதனை செய்...\n​ராகுல் காந்தியின் பாதுகாப்பு விவகாரம்: மத்திய, மா...\nபோக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கு...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரள வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க ...\n​காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் வறண்ட...\n​அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழந...\n​தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் மக்களின் இய...\n​உதகை: பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் முரி...\nதாய் சேய் நல சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்க...\nகேரளாவில் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 324 ஆ...\n​இடிந்து விழும் நிலையில் உள்ள திருச்சி கொள்ளிடம் ப...\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்\n​தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை பார்வைய...\n​மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 90 ஆயிரம் கன அட...\nகேரளாவின் பேரழிவு வரலாற்றை திருத்தி எழுதும் 2018\nவைகை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு 2ஆம் கட்ட வெள...\n​தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில...\nகடலூரில் வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பொய்த்ததால் வற...\n​மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த கேரள மக்களை ப...\nஇரவு 9 மணிக்கு மேல் இனி ஏடிஎம்களில் பணம் நிரப்பப்ப...\nகேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் எஸ்டிபிஐ கட்ச...\nவெள்ளையர்களுக்கு எதிராக பொங்கியெழுந்த தலைவர்களும்...\nSaudi Arabia -கேரளத்துக்கு உடனடி உதவித் தொகை\n22 08 2018 ஈகை திருநாள் தொழுகை\n12 நாட்களுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்புகி...\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு August ...\nகேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி நிவாரண உதவி வழங்கிய...\nகட்டாய ஹெல்மெட் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது ...\n20 நாட்களில் 87 ஆண்டுகளில் இல்லாத மழை; இயல்பு நிலை...\nமத வெறிப்பிடத்தவருக்கு இந்த பாதிப்பு\n​கண்களை பாதுகாக்க நீங்கள் தினமும் செய்யவேண்டியவை\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்\nநீட் தேர்வு : சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ள ம...\n​ஒரே ஆ��்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணைய...\nஅதிநவீன கவுசர் போர் விமானத்தை சோதனை செய்த ஈரான்: அ...\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு 23 08 2018\n​சிலை கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்தன: அ...\nமீண்டெழுகிறது கடவுளின் தேசம் : முகாம்களில் தங்கியி...\n​ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தவறாக வழிநடத்தினால் மான...\nமுக்கொம்பு மேலணையில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்கா...\nமுதல்வருக்கு எதிரான திமுகவின் புகார் குறித்து பதில...\nஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\n​5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ள 5வது ப...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\n​எங்கள் மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் முன்...\nகடைமடைக்கு நீர் வராமல் போனதற்கு முறையாக தூர் வாராத...\nபின் இருக்கையில் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்ட...\nமு.க. ஸ்டாலின் அரசியலில் கடந்து வந்த பாதை\n​திமுகவின் 2வது தலைவராக பொறுப்பேற்க உள்ளார் மு.க.ஸ...\nஐக்கிய அரபு தொழிலதிபர், #ஹுசைன் கேரள வெள்ளத்திற்க...\nஇவா் யாரென்று தெரிகிறதா தற்போதைய போப்பாண்டவருக்கு ...\nதமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரா...\nஎன்னை திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்...\nபசுமை குடில் மூலம் காய்கறி சாகுபடியில் அசத்தும் பொ...\nகேரளா வெள்ளப்பாதிப்பு எதிரொலி: பாசிப்பயறு விலை ரூ....\n​விபச்சாரத்திற்கு தள்ளப்படும் அகதிகள் முகாமில் தங்...\nபுதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்படும் செயற்கை மணற...\n​டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி க...\n​ட்விட்டரில் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இர...\n​வெள்ள பாதிப்பில் இருந்து உங்கள் காரை பாதுகாக்கும்...\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் ...\nதிமுக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் மு.க.ஸ்டாலின்...\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது; 16-கண் உபர...\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில...\nமனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைதுக்கு தேசிய மனித...\nஆசிய விளையாட்டுப் போட்டி: குழு வில்வித்தையில் அசத்...\nஆசிய விளையாட்டுப் போட்டி - 11 தங்கம், 20 வெள்ளிகளு...\n​மதுரை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டிப...\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன...\nசமூக வலைதள பதிவால் சிங்கப்பூரில் வேலை இழந்த இந்திய...\n500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.do35.com/sitemap/index-htm-mid-5-letter-G.html", "date_download": "2020-06-05T20:06:11Z", "digest": "sha1:75VUUTRRZ7IWDS4IECUF77THXEVMCX4O", "length": 27511, "nlines": 454, "source_domain": "ta.do35.com", "title": "G_Product_Site Map_do35 மஞ்சள் பக்கம்", "raw_content": "\nசேவை அறிமுகம் சேவை ஒப்பீடு வலைத்தள சேவை அழகான கடை\nதரவரிசை பதவி உயர்வு புள்ளிகள் மால் கருத்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்\nவிளம்பர சேவை எனது விளம்பரம்\nபூச்சு பொருள் வெளிப்புற ஒளி இயந்திர விவசாயம் தெரு விளக்கு விளக்கு ஆண் / உள்ளாடைகளை சூரிய சக்தி நீரில் கரையக்கூடிய பெயிண்ட் பசை தொழில்துறை பொருட்கள்\nமுகப்பு > தள வரைபடம் > தயாரிப்பு\nபொறியியல் கட்டுமான இயந்திரங்கள் (2)\nஇரும்பு மற்றும் எஃகு (0)\nகொதிகலன் மற்றும் பொருத்துதல்கள் (12)\nதொழில்துறை ஆட்டோமேஷன் சாதனம் (0)\nஅதிக தூய்மை நீர் தயாரிப்பு உபகரணங்கள் (0)\nநீர் வழங்கல் உபகரணங்கள் (0)\nஎஃகு செயலாக்க இயந்திரங்கள் (0)\nசங்கிலி இணைப்பு இயந்திரம் (0)\nவான்வழி வேலை வாகனம் (0)\nபழம் மற்றும் காய்கறி பதப்படுத்தும் கருவிகள் (0)\nபேஸ்ட்ரி செயலாக்க உபகரணங்கள் (0)\nஓடன் சமையல் இயந்திரம் (0)\nகொதிகலன் நீராவி காய்ச்சும் உபகரணங்கள் (0)\nஎஃகு-வரிசையாக PE உலை (0)\nஸ்டீல் லைனிங் ETFE உலை (0)\nஅதிவேக மின்சார சுழல் (0)\nஆட்டோகிளேவ் டெம்பரிங் உலை (0)\nவெப்பமான கண்ணாடி உற்பத்தி வரி (0)\nஉயர் அழுத்த நுரைக்கும் இயந்திரம் (0)\nகம்பி கயிறு குறைபாடு கண்டறிதல் (0)\nடிரம் சுரங்க இயந்திரம் (0)\nசிலிக்கான் தூள் தொடர் (0)\nChrome தூள் தொடர் (0)\nஎஃகு தூள் தொடர் (0)\nஒளி மின் சென்சார் (0)\nஅதிக வலிமை பலகை (0)\nதொழில்துறை சுற்று எஃகு (0)\nமை விநியோக முறை (0)\nஉயர் அழுத்த சலவை உபகரணங்கள் (0)\nபழ பை காகிதம் (0)\nவானொலி மற்றும் தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் (0)\nபழ பை காகிதம் (0)\nதொழில்துறை காகித குழாய் (0)\nசங்கிலி இணைப்பு நெட்வொர்க் (0)\nபரந்த கோண லென்ஸ் (0)\nதொழில்துறை ஆட்டோமேஷன் சாதனம் (0)\nஒளி மீட்டர் மற்றும் பாகங்கள் (0)\nஃபோட்டோ எலக்ட்ரான், லேசர் கருவி (0)\nஉயர் உயர லிப்ட் டிரக் (0)\nஉள்நாட்டு கார் பழுது (0)\nபொது சுகாதார வசதி (0)\nதிடக்கழிவு சுத்திகரிப்பு உபகரணங்கள் (0)\nஅதிக தூய்மை நீர் தயாரிப்பு உபகரணங்கள் (0)\nநீர் வழங்கல் உபகரணங்கள் (0)\nகிரில் தூய்மைப்படுத்தும் இயந்திரம் (0)\nஸ்கிராப்பர் உறிஞ்சும் இயந்திரம் (0)\nதூசி அகற்றும் கருவிகளை வடிகட்டவும் (0)\nஒலி காப்பு சுவர் (0)\nதொழில்துறை திடக்கழிவு சுத்திகரிப்பு உபகரணங்கள் (0)\nஅதிக தூய்மை வாயு (0)\nதிட படிக இயந்திரம் (0)\nஸ்பெக்ட்ரல் பகுப்பாய்வு அமைப்பு (0)\nபசை நிரப்பும் இயந்திரம் (0)\nஒளிக்கதிர் குணப்படுத்தும் இயந்திரம் (0)\nஎஃகு வாய் பீங்கான் வாய் (0)\nஅதிக பிரகாசம் சிப் (0)\nஎஃகு மர கதவு (0)\nபாலிமர் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் (0)\nஅதிக அடர்த்தி கொண்ட பலகை (0)\nஎஃகு பிளாஸ்டிக் ஜியோக்ரிட் (0)\nஒலி காப்பு பொருள் (0)\nகுழாய் காப்பு பொருள் (0)\nஅலுமினிய சிலிக்கேட் காப்பு பொருள் (0)\nகுழாய் அகழ்வு இயந்திரம் (0)\nகடுமையான நீர்ப்புகா உறை (0)\nஒலி காப்பு கதவு (0)\nதொழில்துறை கதவு முத்திரை (0)\nஸ்டீல் சாண்ட்விச் பேனல் (0)\nதேசிய நிலையான எஃகு வார்ப்புரு (0)\nஎஃகு அலுமினிய பிரேம் கலப்பு வார்ப்புரு (0)\nவான்வழி வேலை கூடை (0)\nஎஃகு குழாய் சாரக்கட்டு (0)\nராட் சேர்க்கை சாரக்கட்டு (0)\nசெயல்பாட்டு சாம்பல் துணி (0)\nபஸ் வல்கனைசேஷன் முடுக்கி (0)\nவிலைமதிப்பற்ற உலோக வினையூக்கி (0)\nChrome தோல் பதனிடும் முகவர் (0)\nஒளி குணப்படுத்தும் பிசின் (0)\nதொழில்துறை மற்றும் விவசாய பிளாஸ்டிக் பொருட்கள் (0)\nசிலிக்கான் ஸ்டீல் ஷீட் பெயிண்ட் (0)\nசிலிகான் ரப்பர் பொருட்கள் (25)\nதொழில்துறை ரப்பர் பொருட்கள் (0)\nகட்டுமான இயந்திரங்கள் டயர் (0)\nஉயர் அழுத்த ரப்பர் குழாய் (0)\nபைப்லைன் சீல் ஏர்பேக் (0)\nதொழில்துறை மசகு எண்ணெய் (0)\nஉயர் போரோசிலிகேட் கண்ணாடி (0)\nஆப்டிகல் குவார்ட்ஸ் கண்ணாடி (0)\nபிரீஃப்கேஸ் / டாக்டர் பெட்டி (0)\nதொழில்துறை சிறப்பு மட்பாண்டங்கள் (0)\nசெயல்பாட்டு பீங்கான் பாகங்கள் (0)\nபழ மரம் நாற்று (3)\nதேசிய பேரரசர் தேங்காய் (0)\nமுலாம்பழம் மற்றும் பழம் (0)\nபதிவு செய்யப்பட்ட உணவு (0)\nசதை / பழ தூள் / பழ கூழ் (0)\nபழ மரம் நாற்று (0)\nதேசிய பேரரசர் தேங்காய் (0)\nநீர்ப்பாசனம் / கருத்தரித்தல் முறை (0)\nஉலர்ந்த கடல் வெள்ளரி (0)\nஅதிக மகசூல் தரும் மாடுகள் / கருப்பு மற்றும் வெள்ளை மாடுகள் (0)\nஉயர் துல்லிய வெப்பநிலை கட்டுப்படுத்தி (0)\nமேம்படுத்தப்பட்ட இறைச்சி நாய் (0)\nஉலர் மற்றும் ஈரமான ஊட்டி (0)\nபானை, பிரஷர் குக்கர், பாகங்கள் (1)\nபிரீஃப்கேஸ் / டாக்டர் பெட்டி (0)\nகோங்மெய் பரிசு பொம்மை வடிவமைப்பு மற்றும் செயலாக்கம் (0)\nபழம்பொருட்கள் மற்றும் சேகரிப்புகள் (0)\nவேலை உடைகள் / சீருடைகள் (0)\nஒளி மீட்டர் மற்றும் பாகங்கள் (0)\nகை உலர்த்தி / சோப்பு விநியோகிப்பான் (2)\nகோங்மெய் பரிசு பொம்மை வடிவமைப்பு மற்றும் செயலாக்கம் (0)\nஉயர் துருவ ஒளி (0)\nஅதிக தீவிரம் வெளியேற்ற விளக்கு (0)\nஉயர் விரிகுடா ஒளி (0)\nஃபைபர் ஆப்டிக் லைட் பொருத்துதல் (0)\nஃபைபர் ஆப்டிக் பாதுகாவலர் (0)\nகைவினை மாடலிங் விளக்கு (31)\nசிறுநீர் விநியோகம் முழுவதும் (0)\nஅதிக கால்சியம் பால் தூள் (0)\nபழம் மற்றும் காய்கறி கூழ் (0)\nகட்டுமான இயந்திரங்கள் டயர் (0)\nஉயர் மின்னழுத்த வரி (0)\nஉள்நாட்டு கார் பாகங்கள் (0)\nபரந்த கோண லென்ஸ் (0)\nஅபார்ட்மெண்ட், தோட்டம், வில்லா (0)\nதொழில்துறை மற்றும் சுரங்க கிடங்கு (0)\nகோங்மெய் பரிசு பொம்மை வடிவமைப்பு மற்றும் செயலாக்கம் (0)\nவிளம்பர படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்பு (0)\nமக்கள் தொடர்பு சேவை (0)\nசர்வதேச கப்பல் போக்குவரத்து (0)\nஉள்நாட்டு நீர் போக்குவரத்து (0)\nஹாங்காங், மக்காவோ மற்றும் தைவான் சுற்றுலா (0)\nபொறியியல் ஆய்வு மற்றும் அடையாளம் காணல் (0)\nசிவில் சர்வீஸ் பயிற்சி (0)\nஉயர் வகுப்பு பயிற்சி (0)\nபொறியியல் மேலாண்மை பயிற்சி (0)\nவணிக மேலாண்மை பயிற்சி (0)\nஅதிக உயரமுள்ள எதிர்விளைவு (0)\nதனிப்பட்ட தரவு மொழிபெயர்ப்பு (0)\nஉயர் அழுத்த சுத்தம் (0)\nசேர உலர் துப்புரவு பிராண்ட் (0)\nபேஸ்ட்ரி பிராண்ட் இணைதல் (0)\nசேர காங் டீ பிராண்ட் (0)\nசேர ஷாபு-ஷாபு பிராண்ட் (0)\nசேர டயட்டோம் மண் பிராண்ட் (0)\nபகிர்வு பிராண்ட் இணைதல் (0)\nசேர அனைத்து வகையான சமையலறை பொருட்கள் முகவர்கள் (0)\nயோகா பெவிலியன் பிராண்ட் இணைதல் (0)\nகரோக்கி பிராண்ட் இணைதல் (0)\nகைவினை பட்டறை பிராண்ட் இணைதல் (0)\nஅபார்ட்மென்ட் ஹோட்டல் பிராண்ட் இணைதல் (0)\nசேர விலைமதிப்பற்ற உலோக பிராண்ட் (0)\nதொழில்துறை மற்றும் வணிக நிறுவனம் (0)\nதொழில்துறை மற்றும் வணிக ஆய்வு (0)\nஉயர் தொழில்நுட்ப நிறுவன சான்றிதழ் (0)\nமேலாண்மை மென்பொருள் மேம்பாடு (0)\nகருவி மென்பொருள் மேம்பாடு (0)\nபொது எண் காவல் (0)\nவிளம்பர திரைப்பட தயாரிப்பு (0)\nபொது சேவை வலைத்தளம் (0)\n网络 营销| வெளியீட்டு வாய்ப்புகள்| புதிய தயாரிப்புகளை வெளியிடுங்கள்| கொள்முதல் விடுதலை| கருத்து| வணிக உதவி| சேவை விதிமுறைகள்| சட்ட அறிக்கை| சட்ட அறிக்கை| எங்களைப் பற்றி|\nதள வரைபடம்| தரவரிசை பதவி உயர்வு| விளம்பர சேவை| புள்ளிகள் மீட்பு| மீறலைப் புகாரளிக்கவும்| RSS ஊட்டம்| நண்பர் சங்கிலிக்கு விண்ணப்பிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T18:37:59Z", "digest": "sha1:LK6AFNRHZUYPWZSQ7XH4JWWOJPBII6F5", "length": 39431, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "குப்லாய் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுவான் ஆட்சிகாலத்தைய குப்லாய் கானின் ஓவியம்\nசெட்சென் கான் (Цэцэн хаан)\nமறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்\nசெங்டே செகோங் வெம்வு பேரரசர்\nகுப்லாய் கான் (மங்கோலியன்: Хубилай хаан, Xubilaĭ xaan; செப்டம்பர் 23, 1215 – பிப்ரவரி 18, 1294),[1][2] சிச்சு (சீனம்: 元世祖; பின்யின்: Yuán Shìzǔ; வேடு-கில்சு: Yüan Shih-tsu), என்ற கோயிலில் சூட்டப்பட்ட பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது பெருமைக்குரிய கான் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் பிரிவாகிய யுவான் அரசமரபை தோற்றுவித்து 1260 முதல்1294 வரை ஆண்டார்.\nகுப்லாய் கான் செங்கிசு கானின் பேரன் ஆவார். குப்லாய் கானின் தந்தை டொல்சி செங்கிஸ் கானின் நான்கு மகன்களில் இளையவர் ஆவார். இவரின் மூத்த சகோதரர் மாங்கி கானுக்கு அடுத்து, குப்லாய் புதிய கானாக 1260ல் பதவிக்கு வந்தார். மாங்கி கானுக்கு பின் இவரின் இளைய சகோதரர் ஆரிக் புகாவுக்கும் இவருக்கும் பதவிச் சண்டை 1264ம் ஆண்டு ஆரிக் புகா தோற்கும் வரை நீடித்தது. இச்சண்டை மங்கோலியப் பேரரசில் ஒற்றுமையின்மையைக் காட்டும் தொடக்கமாகக் கருதப்பட்டது [3]. குப்லாய் கானுக்கு சீனா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் உண்மையான அதிகாரம் இருந்தது, ஆனால் மங்கோலியப் பேரரசின் மற்ற இடங்களில் அதிகாரம் முழுமையாக இல்லை.[4][5][6]\n1271ல் குப்லாய் கான் யுவான் அரசமரபைத் தோற்றுவித்தார். 1279ல் யுவான் படைகள் சாங் அரசமரபின் இறுதி எதிர்ப்பை முறியடித்தனர். சீனா முழுவதையும் வென்று சீனப் பேரரசர் என அழைக்கப்பட்ட இவரே சீனா முழுவதையும் ஆண்ட முதல் சீன இனத்தைச் சாராதவர் ஆவார். 1260க்குப் பின் புதிய நிலப்பரப்புகளைக் கைப்பற்றிய மங்கோலிய கானும் இவர் மட்டுமே ஆவார்.[7]\n1 தொடக்க கால வாழ்க்கை\n2 வட சீன வெற்றி\nகுப்லாய் டொல்சிக்கும் நெசுடோரியன் கிறித்துவர் (கிழக்கு கிறுத்துவ சபை) சொர்காக்டனி பெகி ஆகியோரின் இரண்டாவது மகன் ஆவார். செங்கிஸ் கானின் அறிவுரைப்படி சொர்காக்டனி பெகி பௌத்த மதத்தை சேர்ந்த பெண்ணை இவரைக் கவனிக்க���ம் தாதியாக நியமித்தார். செங்கிஸ் கான் கவாருச்மிடு பேரரசை வெற்றி கொண்டு திரும்பும் போது இலி ஆற்றுப்பகுதியில் 1224ல் தங்கள் முதல் வேட்டையை முடித்திருந்த மாங்கிக்கும் குப்லாய்க்கும் சடங்கு செய்தார் [8] . அப்போது குப்லாய்க்கு ஒன்பது வயது ஆகியிருந்தது.\n1236ல் மங்கோலிய-யின் போருக்குப் பின் ஒகெடெய் எபய் மாகாணத்தை டொல்சி குடும்பத்தாருக்கு அளித்தார். டொல்சியின் மறைவுக்கு பின் குப்லாய் அதன் ஒரு பகுதியைப் பெற்றார். குப்லாய்க்கு அனுபவம் இல்லாததால் அவரது அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி நடந்தனர். அதிகாரிகளிடையே ஊழல் மிகுந்திருந்தது. அவர்கள் அதிக வரி விதித்ததால் நிறைய மக்கள் வெளியேறியதால் வரி வருமானம் குறைந்தது. குப்லாயின் தாய் சொர்காக்டனி நிருவாகத்தில் இவருக்கு உதவ புதிய அதிகாரிகளை அனுப்பினார். குப்லாய் மேற்கொண்ட வரி சீரமைப்பினால் வெளியேறிய மக்களில் பலர் திரும்பினர்[9]\nகுப்லாயின் தொடக்ககால வாழ்வில் அவர் சீனப் பண்பாட்டைப் பற்றியும் சீனர் வாழ்க்கை முறைபற்றியும் அறிய அதிக ஆர்வம் கொண்டது அவரது வாழ்வில் பின்னர் மிகுந்த செல்வாக்கு செலுத்தக்கூடியதாக இருந்தது. வட சீனாவில் இருந்த பௌத்த மதத்தலைவர் ஆயுன் என்பவரை 1242 இல் குப்லாய் காரகோரத்துக்கு அழைத்து பௌத்த மெய்யியல் குறித்துக் கேட்டறிந்தார். ஆயுன் 1243ல் பிறந்த குப்லாயின் மகனுக்கு சென்சின் என்று பெயர் வைத்தார்.[10] ஆயுன் முன்னர் தாவோயிசத்தைப் பின்பற்றிய தற்போது பௌத்தத்தைப் பின்பற்றும் லியு பின்சோங் என்பவரைக் குப்லாயிக்கு அறிமுகப்படுத்தினார். லியு பின்சோங் ஓவியம், கவிதை, கணிதம், எழுத்து போன்ற பல்துறையிலும் விற்பனராக இருந்தார். ஆயுன் தன் மடத்துக்குத் திரும்பியதும் குப்லாய் லியு பின்சோங்கைத் தனக்கு ஆலோசனை கூறும் அறிஞர் குழுவில் சேர்த்தார்.[11]\nகுப்லாயின் சகோதரர் மாங்கி மங்கோலியப் பேரரசின் பெருமைக்குரிய கானாக ஆனதும் குப்லாயும் குரிச்மியன் முகமது யலவாச்சும் வடசீனாவுக்கு மாங்கியால் அனுப்பப்பட்டார்கள். குப்வாய்க்கு அரசரின் நபராக வடசீனாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர் அரசரின் நபராக பதவிவகித்த காலத்தில் எனான் மாகாணத்தில் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தினார் ஜிஆன் மாகாணத்துக்கு பொருப்பேற்ற பிறகு சமூக நலத் திட்டங்களுக்கு அதிக ��ணத்தை ஒதுக்கினார் இவ்வாறான இவரின் நிருவாக மேலாண்மை காரணமாக சீனத் தளபதிகள் இடையே நன்மதிப்பைப் பெற்றார். இந்த நன்மதிப்பு யுவான் அரசமரபு உருவாக்கத்தின் போது துணை புரிந்தது.\nகுப்லாயின் அரசவையில் இருந்த நேபாள ஓவியரால் வரையப்பட்ட குப்லாயின் ஓவியம்\n1253ல் குப்லாய் யுனான் மாகாணத்தை தாக்குமாறு பணிக்கப்பட்டார். குப்லாய் தலி அரசை அடிபணியுமாறு கூறி அவர்களின் முடிவை கேட்க சென்ற குப்லாயின் தூதர்கள் அரச குடும்பத்தால் கொல்லப்பட்டனர். மங்கோலியர்கள் மூன்று பிரிவாக பிரிந்து தாக்குதல் தொடுத்தனர். முதல் பிரிவு கிழக்கு பகுதி வழியாக சிசுன் வடிநிலம் நோக்கி நகர்ந்தார்கள் இரண்டாவது பிரிவு மலைப்பாங்கான சிசுனின் மேற்குப்பகுதி வழியாகவும் [12] மூன்றாவது பிரிவு வடபுறமிருந்த ஏரி பகுதி வழியாகவும் நகர்ந்தார்கள். குப்லாய் தென்புறமாக சென்று முதல் பிரிவுடன் இணைந்து கொண்டார். குப்லாய் தலி நகரை கைப்பற்றினாலும் தனது தூதர்களை கொன்றனர் என்று கோபம் கொள்ளாமல் அங்குள்ள மக்களுக்கு பெரும் சிரமம் கொடுக்காமல் விட்டார்.\nதிபெத்திய துறவிகளின் குணப்படுத்தும் முறையால் ஈர்க்கப்பட்டு 1253ல் சக்யா ஒழுங்கை சார்ந்த துறவி திரோகன் சோக்யல் பாக்காவை தன் அறிஞர்கள் குழுவில் இணைத்துக்கொண்டார். பௌத்த தந்திர கோயிலான சாபுய்யில் குப்லாய்க்கும் அவர் மனைவிக்கும் இவர் ஆசி வழங்கினார். 12545ல் உக்கேரனிய இனத்தவரான லியன் (1231-1280) என்பவரை சமாதான ஆணையகத்தின் தலைவராக அறிவித்தார். குப்லாய்யை பிடிக்காத அதிகாரிகள் சிலர் அவர் தன்னை வெல்ல முடியாதவராக எண்ணிக்கொண்டு மங்கோலியப் பேரரசு போல் புதிய பேரரசு அமைக்க முயல்வதாக மாங்கி கானிடம் தெரிவித்தனர். வரி வசூலை கவனிக்கும் இரு அதிகாரிகளை குப்லாயின் அதிகாரிகளை விசாரிக்க மாங்கி கான் அனுப்பினார். அவர்களில் ஒருவர் ஆரிக் புகாவின் நெருங்கி நண்பரும் வட சீனாவின் ஆளுநரும் ஆவார். அவர்கள் 142 விதிமீறல்கள் இருந்தாக சொல்லி அதற்கு துணைபுரிந்ததாக சீன அதிகாரிகளை குற்றஞ்சாட்டி சிலரை சிறைச்சேதம் செய்தனர். குப்லாய் உருவாக்கிய சமாதான ஆணையம் கலைக்கப்பட்டது [13]. குப்லாய் இரு தூதர்களை அனுப்பி அவர்களுடன் தன் மனைவிகளையும் அனுப்பி மாங்கி கானை சமாதானம் செய்தார். மாங்கி கான் பொதுவில் வைத்து குப்லாயை மன்னித்து அவருட��் முன்பிருந்தது போலவே நட்பானார்.\nதாவோயிசத்தவர்கள் பௌத்த மடங்களை தாக்கி அங்கிருந்த செல்வங்களை சூறையாடினர். அதை நிறுத்தச்சொன்ன மாங்கி தாவோயிசத்தவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சமாதானத்தை நிறுவச்சொல்லி குப்லாய்க்கு கட்டளையிட்டார் [14]. குப்லாய் தாவோயித்தவர்களையும் பௌத்தர்களையும் 1258ன் ஆரம்பத்தில் கூட்டி 237 தாவோயிசக் கோவில்களை பௌத்த கோவில்களாக கட்டாயப்படுத்தி மாற்றினார் மேலும் தாவோயிசத்தின் நூல்களை அழித்தார்.[15][16][17][18]. குப்லாய் கானும் யுவான் அரசமரபும் பௌத்தத்தை ஆதரித்த போதிலும் மங்கோலியப் பேரரசின் பிரிவுகளான சாங்கடய் கானகம், தங்க கூட்ட கானகம், இல்கானகம் போன்றவற்றின் கான்கள் பின்னர் இசுலாமிற்கு பல்வேறு காலங்களில் மாறினார்கள்.\n1258ல் மாங்கி கான் கிழக்குப் பகுதியுள்ள படைக்கு குப்லாயை தளபதியாக நியமித்தார். தான் சிசுன் பகுதியை தாக்கும் போது தனக்கு உதவ வரும்படி பணித்திருந்தார். மாங்கி கான் போரில் காயம் பட்டதால் குப்லாய் வீட்டில் தங்கியிருக்க அனுமதி கிடைத்தது. ஆனால் குப்லாய் சகோதரன் மாங்கி கானுக்கு உதவ முடிவெடுத்து சிசுன் நோக்கி சென்றார். சிசுன் பகுதியை அடையும் முன் மாங்கி இறந்துவிட்ட தகவல் கிடைத்த போதும் அதை இரகசியமாக வைத்திருந்து யாங்சி ஆற்றங்கரையோரமாக இருந்த பகுதிகளை கைப்பற்றினார்.\nசொங் அரசமரபின் அமைச்சர் சிய சிடோ ரகசியமாக குப்லாயை சந்தித்து 200,000 சொங் நாணயங்களையும் 200,000 பொதி பட்டையும் யாங்சி ஆற்றை எல்லையாக கொண்டால் தருவதாக சொன்னார் [19]. முதலில் இதற்கு குப்லாய் ஒப்புக்கொள்ளவில்லை பின்னர் ஒப்புக்கொண்டார்.\nஇல்கானேட்டின் பாரசீகத்தில் கசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி குப்லாய் கானை தனது ராஜாதிராஜன் என்று ஏற்று கொண்டார்.\n1291 இல் குப்லாய் கான் தனது பேரன் கம்மலாவை புர்கான் கல்துன் மலைக்கு இக் கோரிக் (விலக்கப்பட்ட பகுதி) தனக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்த அனுப்பினார். அங்குதான் செங்கிஸ்கான் புதைக்கப்பட்டார். அந்த புனிதமான பகுதி குப்லாய்கானின் வழி வந்தவர்களால் மிகக் கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது. 1293 ஆம் ஆண்டில் பயன் கரகோரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதனைச் சுற்றியிருந்த பகுதிகளின் மீது தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினார். எனவே குப்ல���யின் எதிரியான கைடு பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முயற்சி செய்யவில்லை. 1293 இல் இருந்து குப்லாயின் ராணுவம் கைடுவின் படைகளை நடு சைபீரிய பீடபூமியில் இருந்து அப்புறப்படுத்தியது.[சான்று தேவை]\n1281 இல் குப்லாய் தன் மனைவி சபி இறந்தவுடன் தனது ஆலோசகர்களிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதிலிருந்து பின்வாங்கினார். தனது ராணிகளில் ஒருவரான நம்புயி மூலமாக அறிவுரைகளை வழங்கினார். குப்லாயின் மகள்களில் இரண்டு பேரது பெயர்கள் மட்டுமே தெரிய வருகின்றன. அவருக்கு வேறு மகள்களும் இருந்திருக்கலாம். தனது தாத்தா செங்கிஸ்கானின் காலத்தில் இருந்த வல்லமை மிக்க பெண்களை போல் இல்லாமல் குப்லாய்கானின் மனைவிகள் மற்றும் மகள்கள் கிட்டத்தட்ட இருந்த இடம் தெரியாமல் இருந்தனர். குப்லாய் தனக்கு அடுத்து கானாக தனது மகன் செஞ்சினை தேர்ந்தெடுத்திருந்தார். செஞ்சின் செயலகத்தின் தலைவராக இருந்தார். மேலும் அரசமரபை கன்பூசிய வழிமுறைகளின்படி நிர்வாகம் செய்தார். தங்க நாடோடிக் கூட்டத்தின் பிடியில் இருந்து திரும்பி வந்த நோமுகான் செஞ்சினை தேர்வு செய்ததில் தனக்கு இருந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் வடக்கு பகுதிக்கு நாடுகடத்தப்பட்டார். 1285 இல் ஒரு அதிகாரி செஞ்சினுக்காக குப்லாய் கான் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அந்த ஆலோசனை குப்லாய்கானை கோபப்படுத்தியது. செஞ்சினை பார்க்க மறுத்தார். 1286 இல் செஞ்சின் இறந்தார். தனது தந்தைக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இறந்தார். குப்லாய் கான் இதற்காக வருந்தினார். தனது மனைவி பைரம் (கொகேஜின்) உடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்தார்.\nதனது விருப்பத்திற்குரிய மனைவி, மற்றும் தேர்வு செய்யப்பட்ட வாரிசு செஞ்சின் ஆகியோரின் இறப்புகளால் குப்லாய் கான் சோர்வுற்றிருந்தார். வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் மீது எடுக்கப்பட்ட படையெடுப்புகளும் தோல்வியில் முடிந்திருந்தன. ஆறுதல் தேடிக் கொள்வதற்காக குப்லாய் கான் உணவு மற்றும் மதுவின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். இதன் காரணமாக அவரின் எடை கூடியது. கீல்வாதம் மற்றும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டார். மது மற்றும் பொதுவாகவே மாமிசம் நிறைந்த மங்கோலிய உணவுகளை குப்லாய் கான் அதிகமாக உட்கொண்டார். அவருக்கு கீல்வாதம் வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தனது குடும்பத்தின் இழப்பு, உடல்நலக் குறைவு மற்றும் வயோதிகம் ஆகியவற்றின் காரணமாக குப்லாய் கானுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அந்நேரத்தில் கிடைத்த எல்லா விதமான மருத்துவ சிகிச்சைகளையும் குப்லாய் கான் பெற்றார். கொரிய ஷாமான்கள் முதல் வியட்நாமிய மருத்துவர்கள் வரையானவர்களிடம் இருந்து தீர்வுகள் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டார். ஆனால் எதுவும் பலன் தரவில்லை. 1293 ஆம் ஆண்டின் இறுதியில் பாரம்பரிய புதுவருட பிறப்பு விழாவில் கலந்துகொள்ள பேரரசர் மறுத்தார். தனது இறப்பிற்கு முன்னர் குப்லாய் பட்டத்து இளவரசரின் முத்திரையை செஞ்சினின் மகனான தெமுரிடம் கொடுத்தார். தெமுர் மங்கோலியப் பேரரசின் அடுத்த ககானாகவும், யுவான் அரசமரபின் இரண்டாவது ஆட்சியாளராகவும் பதவி ஏற்றார். குப்லாய் கான் படிப்படியாக உடல் நலம் குன்றினார். 1294 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி தனது 78 வது வயதில் இறந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மங்கோலியாவில் இருந்த கான்களை புதைக்கும் இடத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.[சான்று தேவை]\nஉலான்பாடரிலுள்ள சுக்பாதர் சதுக்கத்தில் உள்ள குப்லாய் கானின் சிலை. ஒகோடி கான் மற்றும் நன்கு பெரிய செங்கிஸ் கானின் சிலைகளுடன் இந்த சிலையானது மங்கோலிய பேரரசுக்கென அர்ப்பணிக்கப்பட்ட சிலை வளாகத்தை அமைக்கிறது.\n1260 இல் குப்லாய் கான் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வானது மங்கோலிய பேரரசை ஒரு புதிய திசையில் உந்தியது. இவரது சர்ச்சைக்குரிய தேர்வானது மங்கோலியர்களிடையே ஒற்றுமையின்மையை அதிகரித்த போதும், சீனாவுடன் மங்கோலியப் பேரரசின் மற்ற பகுதிகளுக்கிடையே பெயரளவிலான தொடர்பை ஏற்படுத்துவதில் குப்லாய்க்கு இருந்த விருப்பமானது சர்வதேச கவனத்தை மங்கோலியப் பேரரசின் மீது ஈர்த்தது. ஒரு ஒன்றிணைந்த, ராணுவ ரீதியில் சக்தி வாய்ந்த சீனாவை மறுஉருவாக்கம் செய்வதில் குப்லாய் மற்றும் அவரது முன்னோர்களின் படையெடுப்புகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன.[சான்று தேவை] திபெத், மஞ்சூரியா மற்றும் மங்கோலிய புல்வெளி ஆகியவற்றை நவீன பெய்ஜிங்கை தலைநகராகக் கொண்டு ஆண்ட மங்கோலிய ஆட்சியானது பின்வந்த சிங் அரச மரபின் உள் ஆசிய பேரரசுக்கு முன்னோடியாக அமைந்தது.[20]\nகூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/10225717/Babri-Masjid-demolition-case-Supreme-Court-gives-fresh.vpf", "date_download": "2020-06-05T19:19:05Z", "digest": "sha1:APUUFJNRUKO6HBTKEGEGX62J7F5KOHGB", "length": 10415, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Babri Masjid demolition case: Supreme Court gives fresh order to the judge || பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரிக்கும் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியின் முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் மிசோராமின் முன்னாள் ஆளுநருமான வேத் மர்வா (87), கோவா மருத்துவமனையில் காலமானார்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரிக்கும் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு + \"||\" + Babri Masjid demolition case: Supreme Court gives fresh order to the judge\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரிக்கும் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 23:00 PM\nபாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கை தொடர்ந்து நடத்துமாறு லக்னோவில் உள்ள விசாரணை கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், தினசரி விசாரணை நடத்தி, 2019–ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் வழக்கை முடிக்குமாறும் கூறியது.\nஇதற்கிடையே, நீதிபதி யாதவுக்கு பதவி உயர்வு கிடைத்தது. ஆனால், பாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்கும்வரை அவரை மாற்ற முடியாது என்று கூறி, பதவி உயர்வுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நீதிபதி எஸ்.கே.யாதவ், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\nஅம்மனு, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காலக்கெடுவுக்குள் (ஏப்ரல் மாதம்) பாபர் மசூதி வழக்கை எந்தவகையில் முடிக்கப் போகிறீர்கள் என்பதை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி யாதவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு கூறினர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன கருத்து கணிப்பு\n2. ”பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்\n3. சீனாவுக்கு முன்னதாகவே நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்...\n4. ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை\n5. குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-06-05T18:14:13Z", "digest": "sha1:WR5ELUAVRJDD3FXCZX64H4B6D4MGCC5H", "length": 9071, "nlines": 177, "source_domain": "www.inidhu.com", "title": "காகிதப் பெண்ணே வாயேண்டி - இனிது", "raw_content": "\nபோதாது என்று நான் கேட்க\nஏற்றிடும் நல்லறிவை தந்தவள் நீ\nதந்தது என்னென்று சொன்னவள் நீ\nபோகிற போக்கில் காலம் காலமாய்\nகதையும் பாட்டும் காப்பவள் நீ\nஅம்மாடி எனக்கு ஒரு கவிதை\nதந்திட இப்போது வந்திடு நீ\nமெல்லிய கவிதை தந்திடு நீ\nCategoriesஇலக்கியம், கவிதை, தமிழ் Tagsஇராசபாளையம் முருகேசன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை\nNext PostNext திருத்தணி குமரன் – அமைதியான வாழ்வு அருள்பவன்\nகொரோனா ஊரட��்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nபெளர்ணமி நிலா – ஹைக்கூ கவிதை\nதாயின் மணிக்கொடி – சிறுகதை\nபாம்பன் பாலம் அருகே ஒரு சிறிய சுற்றுலா\nபடம் பார்த்து பாடல் சொல் – 7\nமேற்குத் தொடர்ச்சி மலை பறவைகள்\nகாளான் பக்கோடா செய்வது எப்படி\nமண் அரிப்பு வறுமைக்கு வாயில்\nவளரும் வயிறு பற்றி அறிவோம்\nஆட்டோ மொழி – 49\nவிடுகதைகள் - விடைகள் - பகுதி 3\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/112782", "date_download": "2020-06-05T18:15:02Z", "digest": "sha1:WEN4EILJPNEUAO7256D7H72QZCXXQTBH", "length": 8125, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "முல்லைத்தீ வு விமானப்படைத் தள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 203 பே ர் வி டுவி ப்பு! – | News Vanni", "raw_content": "\nமுல்லைத்தீ வு விமானப்படைத் தள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 203 பே ர் வி டுவி ப்பு\nமுல்லைத்தீ வு விமானப்படைத் தள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 203 பே ர் வி டுவி ப்பு\nமுல்லைத்தீ வு விமானப்படைத் தள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 203 பே ர் வி டுவி ப்பு\nமுல்லைத்தீ வு, கே ப்பாப்புலவு விமானப்படைத் தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு க ண்கா ணிக்கப்பட்டு வந்த 203 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அ னுப்பி வைக்கப்பட்டனர்.\nஇந்தியாவின் புத்தகயாவுக்கு யா த்திரைக்காக சென்று நாடு திரும்பிய 203 பேர் கொ ரோனா வை ரஸ் பரவலின் எ திரொலி கா ரணமாக தனிமை ப டுத்தலுக்காக கடந்த மாதம் 21ஆம் திகதி முல்லைத்தீ வு விமான படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமை ப டுத்தல் மையத்துக்கு அழைத்து வ ரப்படட்டனர்.\nகடந்த 14 நாட்களாக கண்காணிக்கப்பட்டு வந்த இவர்களில் எவருக்கும் கொ ரோனா வை ரஸ் தொ ற்று ஏற்படவில்லை என வைத்திய ப ரிசோ தனையின் மூலம் உ றுதிப்படுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் இவர்கள் நான்கு பேருந்துகளின் மூலம் இன்றைய தினம் தமது வீ டுகளுக்கு அனுப்பி வை க்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு வி டுவி க்கப்பட்டவர்களில் 05 பௌத்த மதகுருக்கள் உள்ளிட்ட 203 பேர் உ ள்ளட ங்குவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செ ய்தியாளர் தெ ரிவித்தார்.\nமீ றினா ல் உடனடியாக கை து செ ய்யப்ப டுவீர்கள்\nவைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்பு\nஞாயிற்றுக்கிழமை ஊ ரடங் குச்ச ட்டம் அமுல் செய்யப்படுமா\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை கா ணவி ல்லை\nமீ றினா ல் உடனடியாக கை து செ ய்யப்ப டுவீர்கள்\nவைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே இலங்கை…\nஞாயிற்றுக்கிழமை ஊ ரடங் குச்ச ட்டம் அமுல் செய்யப்படுமா\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nசற்று முன் வவுனியாவில் மகனை தேடிய தந்தை மரத்திலிருந்து கீழே…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nசற்று முன் வவுனியாவில் மகனை தேடிய தந்தை மரத்திலிருந்து கீழே…\nவிரைவில் திறக்கப்படவுள்ள வவுனியா விசேட பொருளாதார மத்திய…\nவவுனியாவில் கை,கால் க ட்டப் பட்டு அ ழுகிய நி லையில்…\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து…\nகிளிநொச்சிக்கும் பரவிய வெ ட்டுக்கி ளிகள் \nசற்று முன் கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களை கை து செய்ய மு…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nபுதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதுடைய யு வதியி ன் ச டலம்…\nபுதுக்குடியிருப்பில் தொடரும் கிராம அலுவலர் மீ தான தா க் கு…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/113835", "date_download": "2020-06-05T18:30:16Z", "digest": "sha1:LNCUOMPLNWAHWZXAELMM2TOIDRTWHHCX", "length": 9934, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "கொ ரோனா தொ ற்றா ளர்க ளுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியால் அ திர் ச்சி! – | News Vanni", "raw_content": "\nகொ ரோனா தொ ற்றா ளர்க ளு���்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியால் அ திர் ச்சி\nகொ ரோனா தொ ற்றா ளர்க ளுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியால் அ திர் ச்சி\nசிங்கப்பூரில் இதுவரை கொ ரோனா தொ ற்றி னால் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பா திக் கப்பட் டுள்ளதோடு, 22 பேர் உ யிரி ழந்துள் ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள கொ ரோனா நோ யாளிக ளுக்கு தவறுவதலாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ள ச ம்ப வம் அங்குள்ளவர்களை அ திர்ச் சியில் ஆ ழ்த் தியுள் ளது.\nகொ ரோனா தொ ற்று ஏற்பட்டுள்ள ச ந்தேக த்தில் மேற்கொள்ளப்பட்ட ப ரிசோ தனையி ல் நேர்மறை என வந்துள்ளதாக 357 கொ ரோனா நோ யாளிகளு க்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளமையே அ திர்ச் சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nசிறிய நாடான சிங்கப்பூர், கொ ரோனா தொ ற்றால் ஏ ற்படும் உ யிரி ழப் புகளை பெரும் சி ரமத் தின் மத்தியில் கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையிலேயே இவ்வாறான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.\nஇதற்கு சிங்கப்பூர் அரசு தரப்பில் ம ன்னி ப்பு கேட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயல்திறனை மேம்படுத்த முயன்ற போது, ஏற்பட்ட கோ ளாறு காரணமாக இவ்வாறு த வறுத லாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் நோ யாளிக ளுக்கு ப தற் றம், அ ச்ச ம் ஏ ற்பட கா ரணமாக இருந்ததற்காக ம ன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. கொ ரோனா தொ ற்றி னால் பா திக்க ப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த இரண்டு பேருக்கு குறுஞ்செய்தி வந்ததாக சிங்கப்பூர் ஊடகம் ஒன்றுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nம ருத்துவ ப ரிசோ தனையில் எதிர்மறை என வந்து வீடு திரும்பிய பிறகு, இதுபோன்ற குறுஞ்செய்தி வந்ததால் மிகவும் அ ச்சம டைந்த தாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கு ணமடை ந்தவ ர்களுக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சிங்கப்பூர் அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nப டையெ டுக்கு ம் வெ ட்டுக்கி ளிகள்… கோழிக்கு தீ வனமாக மாற்றும் பலே ஐடியா\nஇன்று முதல் கையில் தொலைபேசி இருந்தால் வா��னச்சாரதிப்பத்திரம் ப றிமு தல் செய்யப்படும்\nமுதலாவது கொ ரோ னா உ யி ரிழப்பு ப திவா னது குழந்தையை பி ரச வித்த தாயே ப லி \nகொ ரோ னாவின் தா க்கம் ; க ட்டுப்பா டுகளை மேலும் த ளர் த்திய நா டுகள்\nமீ றினா ல் உடனடியாக கை து செ ய்யப்ப டுவீர்கள்\nவைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே இலங்கை…\nஞாயிற்றுக்கிழமை ஊ ரடங் குச்ச ட்டம் அமுல் செய்யப்படுமா\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nசற்று முன் வவுனியாவில் மகனை தேடிய தந்தை மரத்திலிருந்து கீழே…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nசற்று முன் வவுனியாவில் மகனை தேடிய தந்தை மரத்திலிருந்து கீழே…\nவிரைவில் திறக்கப்படவுள்ள வவுனியா விசேட பொருளாதார மத்திய…\nவவுனியாவில் கை,கால் க ட்டப் பட்டு அ ழுகிய நி லையில்…\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து…\nகிளிநொச்சிக்கும் பரவிய வெ ட்டுக்கி ளிகள் \nசற்று முன் கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களை கை து செய்ய மு…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nபுதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதுடைய யு வதியி ன் ச டலம்…\nபுதுக்குடியிருப்பில் தொடரும் கிராம அலுவலர் மீ தான தா க் கு…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170724-11323.html", "date_download": "2020-06-05T19:50:01Z", "digest": "sha1:CL5DTFNFB2PGBCGGMQ3VB2PIHYHQYGAG", "length": 9976, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கைது செய்யப்பட்டதற்கு அரசியல் சதியே காரணம்: எம்எல்ஏ வின்சென்ட், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகைது செய்யப்பட்டதற்கு அரசியல் சதியே காரணம்: எம்எல்ஏ வின்சென்ட்\nகைது செய்யப்பட்டதற்கு அரசியல் சதியே காரணம்: எம்எல்ஏ வின்சென்ட்\nதிருவனந்தபுரம்: 51 வயது பெண் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஜூலை 22, 2017 சனிக்கிழமை அன்று கேரள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம்.வின�� சென்ட் கேரள காவல் துறையினரால் கைது செய்யப் பட்டார். பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் கைது செய்யப்பட்டது ஓர் அரசியல் சதி என்றும் இதற்குப் பின்னணியில் முதல்வர் பினராய் உள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் எம்.வின்சென்ட் கூறி யுள்ளார். இந்தப் பொய்க் குற் றச்சாட்டுக்காக நான் ஒருபோதும் பதவியில் இருந்து விலக மாட் டேன் என்று அவர் கூறியுள்ளார். முதல்வர் கொடுத்த அழுத்தத்தி னால்தான் காவல் துறையினர் தம்மைக் கைது செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கஞ்சேரி பாலியல் வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் மீது பெண் ஒருவர் பாலி யல் புகார் கொடுத்தும் அவர் கைது செய்யப்படாததைச் சுட்டிக் காட்டினார் வின்சென்ட்.\nகேபிசிசி கட்சியின் தலைவர் எம்எம் ஹசன் கூறுகையில், வின்சென்ட் கைதுசெய்யப்பட்டது அரசியல் நோக்கமுடையது. நீதிமன்றத்தில் அவர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார். காங்கிரசின் மூத்த தலைவர் களில் ஒருவரான ரமேஷ் சென் னிதலா கூறுகையில், “இந்தக் கைது நடவடிக்கை வழக்கத்திற்கு மாறான ஒன்று, இது குறித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி நாளை விவாதிக்க உள்ளது,” எனத் தெரிவித்தார். தாம் கைதுசெய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் வின்சென்ட், முன்னதாகவே முன்பிணை கோரி விண்ணப்பித்துள்ளார்.\nபாலியல் துன்புறுத்தல் புகாரின்பேரில் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட கேரள சட்டமன்ற உறுப்பினர் எம். வின்சென்ட். படம்: ஊடகம்\nவாடகை வீட்டில் வசிக்கும் 50,000 குடும்பங்களுக்கு உதவிக்கரம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு\nநச்சு வாயு கசிவு: தென்கொரிய நிறுவனம் மீது அபராதம்\nஊருக்குள் உலா வந்த காட்டெருமைகள்\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்டது தொடர்பில் இருவர் கைது\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்��ளின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/164084", "date_download": "2020-06-05T17:43:20Z", "digest": "sha1:KCEC6UZSNYCDRN3QEDKWU6ZZIYH344AU", "length": 7378, "nlines": 127, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில்,வைத்தியர் ஒருவரின் வீட்டுக்கு நள்ளிரவில் தீ வைத்த விசமிகள் - மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழில்,வைத்தியர் ஒருவரின் வீட்டுக்கு நள்ளிரவில் தீ வைத்த விசமிகள் – மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்\nநேற்று இரவு (07.11.2019) யாழ் நகரத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டுக்கு இனம்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர்.\nஎனினும், தீ உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் அணைக்கப்பட்டுள்ளது.\nதீ யாரால் வைக்கப்பட்டது எதற்காக வைக்கப் பட்டது என்பது தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கும் பொலிசார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவித்தனர் பொலிசார்.\nவைத்தியரின் குடும்பம் மயிரிழையில் உயிர் தப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.\nPrevious articleதமிழர்களின் உரிமைகளை வெல்ல இதுவே இறுதி ஆயுதம்\nNext articleயாழ் இந்துக்கல்லுாரியில் 9ம் தர மாணவர்களை அறை ஒன்றுக்குள் கொண்டு சென்று கடுமையாக தாக்குதல்\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\nயாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து திடீர் மரணம்\nயாழில் ஊரடங்கு வேளையிலும் சாராயம் காச்சி விற்கும் பெண்கள் இருவர் சிக்கினர்\nயாழில் வீட்டுக்குள் வைத்து கசிப்பு காய்ச்சிய ஐயர் கைது\nLatest News - புதிய செய்திகள்\nவவுனியா பொதுவைத்தியசாலையில் சிங்கள தாதி ஒருவருக்கு அரங்கேறிய பாலியல் தொல்லை\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nசலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு கற்கும் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவு\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/103494-the-eighth-day-celebration-of-navratri-festival", "date_download": "2020-06-05T20:20:12Z", "digest": "sha1:ZRNE2TAJHX3ZQEAFY6LF2UT3XDN5EKJV", "length": 17145, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "துர்கா தேவியாக பாவித்துக் குழந்தைகளைக் கொண்டாடுங்கள் - நவராத்திரி 8-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri | The eighth day celebration of Navratri Festival", "raw_content": "\nதுர்கா தேவியாக பாவித்துக் குழந்தைகளைக் கொண்டாடுங்கள் - நவராத்திரி 8-ம் நாள் வழிபாடு\nதுர்கா தேவியாக பாவித்துக் குழந்தைகளைக் கொண்டாடுங்கள் - நவராத்திரி 8-ம் நாள் வழிபாடு\nநவராத்திரி எட்டாவது நாளில் நாம் வழிபடவேண்டிய தேவி நரசிம்ஹி. தன் பக்தன் பிரகலாதனுக்காக இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்வதற்காக பகவான் நரசிம்ஹ அவதாரம் எடுத்தபோது நரசிம்ஹரின் சக்தியாகத் திகழ்ந்தவள் நரசிம்ஹி. நரசிம்ஹி மனித உடலும், சிங்க முகமும் கொண்டு, சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருபவள். இவளை வழிபடும் பக்தர்களுக்கு எதிரிகளால் இன்னல்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பவள். இவளையே நாம் நவராத்திரியின் எட்டாவது நாளில் வழிபடவேண்டும். இன்றைய தினம் நாம் வழிபடவேண்டிய குமாரி - துர்கா தேவி; மந்திரம் - ஓம் துர்காயை நம:, சுவாசிநியின் பெயர் - மஹா கௌரி; மந்திரம் - ஓம் மஹா கௌர்யை நம:, மலர் - விபூதி பச்சை; நைவேத்தியம் - பால் பாயசம்.\nஇன்றைய தினம் ஒன்பது வயதுள்ள பெண்குழந்தைகள�� ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை துர்கையாக பாவித்து பூஜை செய்து, அவர்களுக்கு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்களை வழங்கி மகிழ்விக்கவேண்டும். இப்படிச் செய்வதால், அம்பிகை மனம் மகிழ்ந்து நாம் வேண்டும் வரங்களை அருள்புரிவாள்.\nநவராத்திரி விழாவில் நாம் வழிபடும் தேவியர் அனைவரும் அன்னை ஆதிசக்தியின் அம்சங்களே ஆவர். இவர்களை பல்வேறு பெயர்களில் வழிபட்டாலும், அசுரர்களை அழிப்பதற்காகத் தோன்றிய நவதுர்கை சக்திகள்தான். நவ துர்கா தேவியரை நவராத்திரி நாள்களில் வேறு வேறு திருநாமங்களில் வழிபடும் நாம், நவதுர்கையர் தோன்றிய புராண வரலாற்றையும் இங்கே பார்ப்போம்.\nசைலபுத்ரி, பிரம்ஹசாரிணி, சந்த்ரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயணி, காலராத்ரி, மஹா கௌரி, ஸித்திதாத்ரி ஆகியோரே நவதுர்கைகள்.\nசிவபெருமானின் தாண்டவங்களில் இருந்து பிறந்தவர்களே நவதுர்கைகள். ஒவ்வொரு தாண்டவத்தில் இருந்தும் ஒரு துர்கை அவதரித்தார்கள்.\nநடராஜரின் ஆனந்த தாண்டவத்தில் அவதரித்தவள்தான் சைலபுத்ரி. ரிஷி மண்டல கோளத்தில் இருந்து சிவபெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தில் இருந்துதான் எழுத்துகள் தோன்றின. நவராத்திரி முதல் நாள் வழிபடும் சைலபுத்ரியை வழிபட, திருமணத் தடை நீங்கி, மங்களகரமான வாழ்க்கை அமையும்.\nஅடுத்து இரண்டாவது நாளில் ஆடப்பட்ட நடனம் திரிபுரதாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இத்தாண்டவத்தில் சிவபெருமான் தனது இடதுக் காலின் கட்டை விரலால் ஒரு கோலத்தினை வரைகிறார். அக்கோலத்துக்கு அஷ்டவசுக்கோலம் என்று பெயர். இந்தத் தாண்டவத்தில் அவதரித்தவள் பிரம்ஹசாரிணி. இவளை வழிபடுவதால் மனதில் உறுதி பிறந்து, எதையும் சாதிக்கும் துணிவு கிட்டும்.\nமூன்றாவது நாள் ஆடப்பட்ட நடனத்தின் பெயர் ஊர்த்துவ தாண்டவம் ஆகும். இந்த நடனத்தில் வரையப்பட்ட பிரணவ ஒலிக் கோலத்தில் இருந்து தோன்றியவளே சந்த்ரகண்டா. சிவபெருமான் தனக்குப் போட்டியாக ஆடிய காளிதேவியை வெற்றி கொள்ள, தனது வலது காலை தரையில் ஊனறி, இடதுக் காலை தோளுக்கு இணையாக தூக்கி ஆடிய நடனம் ஆகும். சந்த்ரகண்டா எனப்படும் இந்த தேவியை வழிபடுவதால், மனதில் உள்ள தீய எண்ணங்கள் அழிந்து, மனதிற்கு அமைதி கிடைக்கும்.\n(நவராத்திரி, எட்டாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக���குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி 'சொல்லின் செல்வர்' பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்\nநான்காம் நாளில் வழிபடப்படும் கூஷ்மாண்டா தேவி ஸப்த ஒலிக்கோலத்திலிருந்து அவதரித்தவள் ஆவாள். இந்த கோலமானது சிவபெருமானால் இடது கால் விரல் கொண்டு வரையப்பட்டது ஆகும். இத்தாண்டவம் பகலும், மாலையும் இணையும் வேளையில் ஆடப்படுவதால் 'ஸந்தியா தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது. கூஷ்மாண்டா தேவி நமக்கு அனைத்து வகையான செல்வங்களையும் அளிப்பவள். இவளை வழிபடுவதால் வறுமைத் துயரம் நீங்கும்.\nபுஜங்க தாண்டவத்தில் இருந்து வெளிப்பட்டவளே ஸ்கந்த மாதா ஆவாள். பாற்கடலில் இருந்து வெளியேறிய நஞ்சினை உண்டு ஆடிய ஆட்டம் ஆகும். இதில் வரையப்பட்ட கோலம் புஜங்கத் தாண்டவக் கோலம் ஆகும். இவளை வழிபடுவதால் புத்திர பாக்கியம் ஏற்பட்டு, நம் வம்சம் விருத்தியாகும்.\nசிவனடியார்களில் ஒருவரும், மாபெரும் முனிவருமான பதஞ்சலி முனிவர் ஒரு சமயம் மிருதங்கம் வாசித்தார். தன் வாசிப்பிற்கு சிவபெருமான் ஆட வேண்டும் என்று ஈசனிடம் பணிந்து நின்றார். தன் பக்தரின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமானும் தாண்டவம் ஆடினார். அப்போது அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தேவியே காத்யாயணி ஆவாள். முனிவரின் இசைக்கேற்ப ஆடியதால் இது முனி தாண்டவம் என்று அழைக்கப்பட்டது. காத்யாயணி தேவியை நாம் வழிபட்டால் எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.\n(நவராத்திரி எட்டாம் நாள் கோலம்)\nஏழாம் நாளில் நாம் வழிபடும் தேவி காலராத்ரி ஆவாள். பூத உடல் கொண்ட அரக்கனை அழித்து அந்தச் சினம் தீர ஆடிய ஆட்டமே பூத தாண்டவம் ஆகும். இந்த தாண்டவத்தில் வரையப்பட்ட கோலமே பூத தாண்டவ கோலம் என அழைக்கப்படுகிறது. இதிலிருந்து வெளிப்பட்ட தேவி காலராத்ரி ஆவாள். இவளை வழிபடுவதால் நம்மைச் சுற்றி இருக்கும் தீயவர்களும் பகைவர்களும் அழிவர்.\nதண்டகாரண்யத்தில் வேள்வி செய்த முனிவர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அரக்கர்களை ஒழிக்கவேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அரக்கர்களை அழித்த சிவபெருமான், பிறகு ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம். இந்த சுத்த தாண்டவ கோலத்திலிருந்து வெளிப்பட்ட தேவி மஹா கௌரி. இந்த தேவியை வழிபடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nநவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சிவபெருமான் ��ன் முகத்தில் நவரசங்களையும் காட்டி நடனம் ஆடினார். அவர் வரைந்த நவரசக்கோலத்தில் இருந்து வெளிப்பட்டவளே சித்திதாத்திரி தேவி இவளை வணங்குவதால் அனைத்து யோகங்களும் நமக்கு கிடைக்கும்.\n(கர்னாடக இசைக்கலைஞர் பவ்யா கிருஷ்ணன் பாடிய நவராத்திரி எட்டாம் நாளுக்கான பாடலை இங்கு கேட்கலாம்)\nஇவ்வாறு இந்த ஒன்பது தினங்களில் நவதுர்கைகளை வணங்குவதால் சகல விதமான நன்மைகளைப் பெறுவதோடு, நம்மை சுற்றியிருக்கும் அனைத்து தீமைகளும் அன்னையின் அருளால் நீங்கிவிடும். நவராத்திரியின் ஒன்பதாவது நாள் வழிபடும் தேவியைப் பற்றி நாளை பார்ப்போம்.\nநவசக்தி அருளும் நவதுர்கை வரலாறு...\nநல்லருள் புரியும் நவதுர்கா தேவியர்...\nஎதிரிகள் தொல்லை இனி இல்லை... எட்டாவது நாள் நரசிம்ஹி வழிபாட்டின் மகிமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28062/", "date_download": "2020-06-05T19:16:34Z", "digest": "sha1:IEB4CRLLEUOIODKLVPHURF56RQOLFPFU", "length": 13577, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்குப் பாடசாலைகளில் பிளாஸ்ரிக் பைகளைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது – GTN", "raw_content": "\nவடக்குப் பாடசாலைகளில் பிளாஸ்ரிக் பைகளைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது\nவடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகளையும் ஒருநாள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்ரிக் பொருட்களையும் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது என வடக்கு சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,\nஐக்கியநாடுகள் சபையால் ஆண்டுதோறும் யூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாகச் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.சுற்றுச்சூழல்பற்றி உலகின் கவனத்தை ஈர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்திச் சூழல் பாதுகாப்பில் அனைவரினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வேண்டுவதே இத்தினத்தின் நோக்கமாகும். இதையொட்டி,கௌரவ ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உலக சுற்றுச்சூழல் தினத்துக்கு முன்னரான, மே 29 தொடங்கி யூன் 4 வரையான ஒருவார காலப்பகுதி தேசிய சுற்றுச்சூழல் வாரமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது.\nதேசிய சுற்றுச்சூழல் வாரத்���ின் தொடக்க நாளான மே 29ஆம் திகதி காலை ஒன்றுகூடலின்போது சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகள் மற்றும் ஒருநாள் பாவித்துவிட்டு வீசும் பிளாஸ்ரிக் பொருட்களைப் பயன்பாட்டில் இருந்து விலக்குவது தொடர்பாக அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள வடக்கு சுற்றாடல் அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடுகள ;செய்துள்ளது.\nஅன்றைய தினம், ‘பிளாஸ்ரிக் கழிவுகளினால் இயற்கைச் சூழலுக்கும் மனித உடல் நலத்துக்கும் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புகளைக் கருத்திற் கொண்டும், வருங்கால சந்ததிகளுக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலைக் கையளிக்கும் நோக்குடனும் எல்லாவகையான பிளாஸ்ரிக் பைகளையும், ஒருநாள் பாவனைக்குரிய பிளாஸ்ரிக்கினால் ஆன குவளைகள், போசன விரிப்புகள் (டுரnஉh ளூநநவள) உணவுத் தட்டுகள், உணவுப் பெட்டிகள் ஆகியவற்றையும் இன்றில் இருந்து பயன்படுத்தவும் கொள்வனவு செய்யவும் மாட்டோம்’.என்ற உறுதி மொழி சகல பாடசாலைகளிலும் எடுக்கப்படவுள்ளது.\nஅத்தோடு,பாடசாலை நிதியில் அல்லது பாடசாலையுடன் தொடர்புடைய சங்கங்களின் நிதியில் பிளாஸ்ரிக் பைகள் மற்றும் ஒருநாள் பாவனைக்குரிய பொருட்கள் கொள்வனவு செய்வதை முற்றாகத் தவிர்க்கவும் ஆவன செய்யப்பட்டுள்ளது என அந்தச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஉறுதிமொழி பாடசாலைகள் பிளாஸ்ரிக் பைகள் வடக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா..\nயாழ்.மாவட்ட செயலகத்தில் தமிழ் கொலை.\nஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 17 பேர் இரண்டு நாட்களில் கைது\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்து��ையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikuviyal.blogspot.com/", "date_download": "2020-06-05T19:32:21Z", "digest": "sha1:TKBW4TTMCB4QH5GWPP3RTRNF4RMROC7E", "length": 23668, "nlines": 293, "source_domain": "isaikuviyal.blogspot.com", "title": "இசைக்குவியல்", "raw_content": "\nபொங்கும் கடலை நோக்கி ஒழுகி வரும் நதியாக...\nமலைமகள் மகனே மாதவன் மருகனே\nஐங்கரனே ஐயா ஆனந்த விநாயகா\nமங்களம் புரிவாய் ஸ்ரீ கணநாதா\nசரணம் சரணம் ஐயா சங்கரன் மகனே\nஇன்னல்கள் அகலவே முன்னில் வருவாயே\nவேதமுதல்வனுன்னை மனமுருகி தொழுதோமே .\nவேலன் காதல் நாடகத்தில் வேடமகள் வள்ளி முன்னில்,\nஓலமிடும் வாரணமாய் ரூபமேற்று நின்றோனே,\nதுன்டித்த தந்தமதை தூரிகையாய் பிடித்தோனே,\nவலஞ்சுழி துதிக்கையோனே குலம் காக்க வருவாயே\nஓ ............. ஆசைப்பூ விரிந்ததிங்கே\n62.துன்பம் ஓட இன்பம் சேர\nதுன்பம் ஓட இன்பம் சேர துணையாய் உனைத்தேடி இங்கே\nகுருபதமும் தொழுதே இருமுடி தாங்கி வந்தோம் அய்யனே சரணம்அய்யனே\nதூயவிரதம் இருந்தே நாங்கள�� துளசிமாலை மார்பில் அணிந்தே\nசபரிமலை ஏறிவந்தோம் சரணம் அய்யனே சரணம் அய்யனே\nஐந்துமலை வாழும் அய்யா புலிவா ....கனனே ......\nஆடிப்பாடி பேட்டையிலே வாவரை தொழுதோம் அய்யனே\nஅழுதைநதியில் முழுகிக் கல்லும் இட்டோம் அய்யனே சரணம் அய்யனே\nகடினமிகு கரிமலைச்சாரலும் ஏறிக்கடந்து வந்தோம் அய்யா\nஅடியார்க்கு எளியவன் உன்னைப் பாடிநின்றோமே\nகடினமிகு கரிமலைச்சாரலும் ஏறிக்கடந்து வந்தோம் அய்யா\nஅடியார்க்கு எளியவன் உன்னைப் பாடிநின்றோமே\nபம்பை ...நதியாம் தக்ஷின கங்கையிலே புனிதநீராடி\nதேவர் தொழும் மைந்தா அய்யா உன்னைத் தேடியே சரணம் அய்யனே\nபம்பையிலே விளக்கும் கண்டு நீலிமலையில் சரங்குத்தி ஆடி\nபந்தளனின் கண்மணி உன்னை நாடி வந்தோமே சரணம் அய்யனே\nமாசில்லா சபரியும் வாழ்ந்ததோர் மாமலையாம் சபரிமலையும்\nமாதவமே கடந்தோமே சரணம் அய்யனே\nமாசில்லா சபரியும் வாழ்ந்ததோர் மாமலையாம் சபரிமலையும்\nமாதவமே கடந்தோமே சரணம் அய்யனே\nகும்பளமாம் அருவியில் முழுகி மஞ்சள்மாதா தேவியை வணங்கி\nபடிபதினெட்டும்.....ஏறி வந்தோம் அய்யனே சரணம் அய்யனே\nநீலமேகவண்ணன் மைந்தா நீலகண்டன் அருளிய புதல்வா\nமணிமாலை கழுத்தில் அணிந்தே பிறந்த பாலனே...\nகாந்தமலையில் வாழும் அய்யா கருணை ஒளி மின்னும் செல்வா\nபுத்துருக்கு நெய்யபிஷேகமும் பொன்னணிகள் சூடிய மேனியும்\nசுவாமியே சுவாமியே சுவாமியே சரணம் அய்யப்பா\nகற்பூர ஒளியில் மின்னும் கண்கவர் திருமுகமும் கண்டோம்\nவானுயரும் சரணம் ஒலியில் தனைமறந்து நின்றோமே சரணம் அய்யனே\nவில்லேந்தி நின்ற வீரன் புலி ஏறி வந்த தீரன்\nஆஸ்ராமத்தஞ்சனமெழுதிய கண்டன் அய்யனே சரணம் அய்யனே\nசரணம் அய்யனே சரணம் அய்யனே\nபுற்றில் வாழ்ந்திடும் தேவா போற்றிப்பாடுவோம் பாட்டு\nபுற்றில் வாழ்ந்திடும் தேவா வாராய் தாளத்தில் ஆடு (புற்றில்)\nவளைந்தாடும் நேரம் மரக்கிளைகளும் ஆடிடுமே\nமலையாளப்பெண்டிர் தாளத்தில் பாடுவரே புள்ளுவர்\nகுடத்தின்... தாளம் ........ (புற்றில்)\nபடைபயக்கும் நீ படமெடுத்தால் ஜடைமுடியனின் அணிகலனே\nவிடைகாணா வினையும் தீர்ப்பாயே ........\nபடைபயக்கும் நீ படமெடுத்தால் ஜடைமுடியனின் அணிகலனே\nவிடைகாணா வினையும் தீர்ப்பாயே ........\nஅலைகடல் மேவும் அரி என்றும் அமரும் ஆசனம் நீ அன்றோ\nஅலைபோல் உயரும் துயரம் துடைப்பாயே .....\nஅலைகடல் மேவும் அரி என்றும் அமரும் ஆசனம் நீ அன்றோ\nஅ���ைபோல் உயரும் துயரம் துடைப்பாயே .....\nமஞ்சள்தூவி வணங்கிடுவோம் முட்டை பாலிவை படைத்திடுவோம்\nபுற்றின் மேலே படமாய் வா வா வா ....... (புற்றில்)\nபிறந்த நேரத்துள்ள பிணிகள் நீக்குவாய்\nஆயில்யம் பிறந்தோரின் ஆதங்கம் அகற்றுவாய்\nராகுகேது கிரக கோபம் போக்குவாய்\nநாகதேவா ராகம் பாடி வணங்கினோம்\nகனத்த மழையில் கண்ணனுக்கும் வசுதேவர்க்கும் குடையானாய்\nயமுனைனதியைக் கடக்கத் துணைபோனாய் .......\nகனத்த மழையில் கண்ணனுக்கும் வசுதேவர்க்கும் குடையானாய்\nயமுனைனதியைக் கடக்கத் துணைபோனாய் .......\nஅயன்அரிஅரனாம் முத்தேவர் மகிழும் அன்பா அருளிடுவாய்\nஅடியவர் பாடும் பாட்டில் ஆடிடுவாய் .......\nஅயன்அரிஅரனாம் முத்தேவர் மகிழும் அன்பா அருளிடுவாய்\nஅடியவர் பாடும் பாட்டில் ஆடிடுவாய் .......\nமஞ்சள்தூவி வணங்கிடுவோம் முட்டை பாலிவை படைத்திடுவோம்\nபுற்றின் மேலே படமாய் வா வா வா ....... (புற்றில்)\n60.வேல்பிடித்து மயிலேறி வா வேலவனே\nஒராறு முகங்களும் ஈராறு கரங்களும்\nரீங்காரமாய் காதில் ஒலிக்கும் சஷ்டிகவசமும்\nவேல்பிடித்து மயிலேறி வா வேலவனே\nவேலுருவில் சொர்ணமலை வாழுமய்யா எங்கள் காவலனே\nகுன்றுதோறாடும் குமரா திருச்செந்தூர் முருகய்யா\nகுறவள்ளியின் மணாளா சிவபாலா கதிர்வேலா\nகந்தனுக்கு போடு ஹர ஹர ஹர ஹர (வேல்பிடித்து)\nஅழகுமுருக பாலா அரியாம் மாலுக்குகந்த மருகா\nஅலையும் மனதில் அமைதியை வேண்டினோம் அருள்வாய் ஆறுமுகா\nஅழகுமுருக பாலா அரியாம் மாலுக்குகந்த மருகா\nஅலையும் மனதில் அமைதியை வேண்டினோம் அருள்வாய் ஆறுமுகா\nஹரஹரோஹர ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ\nஹரஹரோஹர ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ\nஉமையவள் கொஞ்சிட உரு ஒன்றானவா\nஉந்தைக்கு குருவான குமரனுக்கு ஹர ஹர (வேல்பிடித்து)\nபுரமெரித்த பரமன் நெற்றிகண்ணுதித்த புதல்வா\nபுரமெரித்த பரமன் நெற்றிகண்ணுதித்த புதல்வா\nஹரஹரோஹர ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ\nஹரஹரோஹர ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ\nஆண்டியாய் நின்ற பழனிவாழ்திரு முருகய்யா\nஆணைமுகந்தன் அருமை இளவலுக்கு ஹரஹர (வேல்பிடித்து)\nகல்லாம் என்மனதில் சொல்லாமல் நீ வந்ததேன்\nகடலில் அலையென இரண்டறக் கலந்ததேன்\nகனலான என்கண்உன் நிழல் தேடி அலையுதே (கல்லாம்)\nநிறையும் என்விழிகள் ஆகும் நீரருவியாய்\nநீ இங்கில்லைஎனும் நினைவின் சுழலியால்\nபாடாத கவிதையே மறையாத ஓவியமே\nகாயாத புதுமலரே கண்மணி ஆனவளே\nஉறவாடி நீ நின்ற காலம் நினைத்தாலே\nஉயிரின் தாளம் தடமிடறிப் போனதே (கல்லாம்)\nஅறிகிலையோ நீ என் உணர்வின் அலைகள்\nஅன்றும் இன்றுமென் விழிநீரின் மொழிகள்\nஆவதொன்றுமிலை நீ எனக்கில்லை அறிவேன்\nஆயினும் தேடுகிறேன் தளராத மனமுமாய் (கல்லாம்)\nநான்மறை போற்றிடும் நான்முகன் தேவிநீ நாவில் அருள்வாய் அம்மா\nஅநாதிகாலமாய் கானாம்ருதமுமாய் ஆதாரஸ்ருதியானவளே (நான்மறை)\nநல்லறிவின் ரூபமே தாள் பணிந்தோம் (நான்மறை)\nஇடக்கையில் ஏந்தும் புத்தகமும் ஈன்றிடும் சகலஞானம்\nதுங்காதீரம்வாழும் தேவி சரணம் அம்மா\nதுங்காதீரம்வாழும் தேவி சரணம் அம்மா\nகச்சபீ வீணையை மீட்டிடுமென் கானமனோகரி கண்திறவாய்\nகச்சபீ வீணையை மீட்டிடுமென் கானமனோகரி கண்திறவாய் (நான்மறை)\nஅம்பாபுரியாம் கூத்தனூரில் அருளிடும் ஆனந்த சரஸ்வதியே\nஇயலிசை நாடக ரூபம் நீயே ஈசனின் இளையவளருள்வாயே\nவெண்பட்டுடுத்த வேணி வேண்டும் வரம் தருவாய்\nவெண்பட்டுடுத்த வேணி வேண்டும் வரம் தருவாய்\nவெண்தாமரை அமரும் வாக்வாதினி சாரதாதேவி நீ கண்திறவாய்\nவெண்தாமரை அமரும் வாக்வாதினி சாரதாதேவி நீ கண்திறவாய் (நான்மறை)All rights reserved for the poem. Leela Narayanaswamy©\nகண்ணா கார்வண்ணா நந்தகோகுலத்து கோபியரின் மன்னா\nகண்ணா... கார்வண்ணா... வெண்ணைதிருடி உண்ணும் கள்வா கமலக்கண்ணா\nமனமயக்கும் குழலூதும் பாலனாம் (கண்ணா)\nஅன்னைக்காக உரலோடு பிணைந்து நின்றாயே\nமாயக்கலையிலே மன்னா மனதில் நின்ற மாதவா(கண்ணா)\nதர்மம் காக்க பாஞ்சஜன்ய சங்கெடுத்தாயே\nதர்மநெறி பாடமாக கீதை தந்தாயே\nஅழகுமுடியில் மயிலின் இறகு ஆட ஓடி வா (கண்ணா)\nஆடிவா நீ ஆதிசக்தி ஆயிரங்கண்ணாளே\nநாடிவந்தே படையல் வைத்தே கூடிப்பாடுகின்றோம் (ஆடிவா)\nபால்குடம் எடுத்தோம் இங்கே மாவிளக்கேற்றி வைத்தோம்\nமாரியம்மா ....... முத்துமாரி............. ( ஆடிவா)\nமாங்காட்டில் நீ காமாக்ஷி காசி விசாலாக்ஷி\nகாஞ்சியில் அயன் அரி அரனார் இவருன் ஆசனமாவாரே\nபூமிதித்து வந்தோம் குண்டத்து காளியம்மா\nபாழும் அசுரரைக் கொன்றேழு கபாலமணிந்தவளே\nசிவந்த பட்டும் உடுத்தவளே மருவூர் அரசி மங்கலங்களருள்வாய்\nஅங்கயற்கண்ணீ .....அரியின் தங்காய் ..............(ஆடிவா)\nஅம்பும் வில்லும் கேடயமும் வேலும் சூலம் சக்ரமுமாய்\nஅபயமுத்திரை சங்குடனே எட்டு கைகளுமாய்\nதிருவாரூரில் ரௌத்ரி நீ திருமயிலையிலே கற்பகம் நீ\nதிருவேற்காட்டில் கருமாரி கருநிறம் கொண்டவளே\nசமயபுரம்வாழ் உமையவளே சங்கரநாயகி மங்கலங்களருள்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/sivakarthikeyan-with-pattalam-director/", "date_download": "2020-06-05T18:12:41Z", "digest": "sha1:XD3PLIA5LRBGP3JYFII3O45IUCZDNUCC", "length": 5055, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "பட்டாளம் இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன்..! - Behind Frames", "raw_content": "\nபட்டாளம் இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன்..\n‘மான் கராத்தே’, ‘டாணா’, ‘ரஜினிமுருகன்’ என தனக்கு இடைவெளி கொடுக்காத அளவுக்கு கைவசம் படங்களை வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் ஹன்சிகாவுடன் ஜோடியாக நடித்துள்ள ‘மான் கராத்தே’ படம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.\nஅடுத்ததாக இதே நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் கதை, மற்றும் திரைக்கதையை ஆர்.டி.ராஜா எழுதுகிறார். இவர் ‘மான் கராத்தே’ படத்தில் “ராயபுரம் பீட்டரு” மற்றும் “விழிகளில்” ஆகிய பாடல்களை எழுதியவர் தான். ‘பட்டாளம்’ படத்தை இயக்கிய ரோஹன் கிருஷ்ணா தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\nஆர்.கண்ணன்-சந்தானம் கூட்டணியில் உருவான ‘பிஸ்கோத்’ ஸ்வீட்டா..\nகாமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே ‘ஜெயம் கொண்டான்’ ‘கண்டேன் காதலை’, சேட்டை உள்ளிட்ட படங்களில் செமையாக...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/events/sindhubaadh-audio-launch-vijay-sethupathi-anjali-yuvan-shankar-raja-su-arun-kumar/", "date_download": "2020-06-05T19:46:03Z", "digest": "sha1:UYSBYBGUTBNFDWNBQK544MX63YXEU6QZ", "length": 6177, "nlines": 136, "source_domain": "www.kollyinfos.com", "title": "Sindhubaadh Audio Launch | Vijay Sethupathi, Anjali | Yuvan Shankar Raja |SU Arun Kumar - Kollyinfos", "raw_content": "\nகொரோனா விழிப்ப���ணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்*\nமிக விரைவில் எனது அடுத்த பயணம் – மிஷ்கின்\nஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது…\nPrevious articleரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்*\nமிக விரைவில் எனது அடுத்த பயணம் – மிஷ்கின்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்*\nநாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. மக்களிடையே பலரும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பேருந்து நிலையத்தில்...\nநடிகர்கள் : ஹரிஷ் கல்யாண்,விவேக்,தான்யா ஹோப் இயக்கம் : கிருஷ்ணா மாரிமுத்து விந்தணு தானத்தை மையமாக வைத்து இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கே தாராள பிரபு. விந்தணு தானம் பற்றிய படத்தை தமிழ்...\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/196355/news/196355.html", "date_download": "2020-06-05T18:00:16Z", "digest": "sha1:EWILFPWI3XUBSFZ5JMI4C4QQZVE5HEFP", "length": 3682, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களிடம் எப்படி NUMBER வாங்குவது !! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களிடம் எப்படி NUMBER வாங்குவது \nபெண்களிடம் எப்படி NUMBER வாங்குவது \nPosted in: செய்திகள், வீடியோ\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \nஉலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி \nதமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் \nசிவப்பு கலர்ல நிரோத் போர்டு மாட்டுனா எங்களுக்கு தெரியாதா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T18:48:22Z", "digest": "sha1:MAYQZZWD4EDIK4ZCVSS5JUTZXJK2UIMS", "length": 3864, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஆதிக்குடிகள் – தமிழ் வலை", "raw_content": "\nகூடலூர் மண்ணின் மக்களை வெளியேற்ற சட்டத்திருத்தம் – சீமான் கடும் கண்டனம்\nகூடலூர் மண்ணில் காலங்காலமாக வாழும் விவசாய மக்களை வெளியேற்ற தமிழ்நாடு வனச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதா என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\nகாட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2016/09/blog-01.html", "date_download": "2020-06-05T17:46:53Z", "digest": "sha1:X6GEILLRJQ2TPO6F5IFZ5RWP3FJZFBJG", "length": 31846, "nlines": 394, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 01", "raw_content": "\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 01\nஎனக்குப் பாட்டுப் பாட முடியாதே...\nஎன் பக்கம் எட்டிப் பார்த்தது\nசிறந்த படைப்பாளியாக - நீங்களும்\nஉலகில் உலா வரலாம் வாங்க\nபடைப்பு என்பது ஆக்குவது அல்ல\nபடைப்பாளியின் உள்ளத்தில் கருவுற்று - அவர்\nஉங்கள் உள்ளத்தில் உரசினால் தான்\nசென்னையில் இருந்து ஆழப்புலா வரை\nஎன் உள்ளமும் நான் பார்த்ததும் (என் தேடலும்)\nஏழைகளும் வாழ்வில் மேம்படத் தான்\nவலைப்பூக்களில் (Blog) - இன்று\nஇந்திய (All India) வானொலியில் சொல்ல\nபதிவு எழுதத் தான் போறியளோ\nநன்நாளாக விடியப் போகிறது - அதை\nபயனீட்டத் திட்டமிடுவோம் - அதற்காக\nநேற்றுச் சேமித்து வைத்ததை - அப்படியே\nசெலவு செய்யாமல் மீளச் சேமி...\nநாளைக்கு அடுத்த நாள் என்ற\nஒன்று இருப்பதை - நீங்கள்\nஎவருக்கும் பொன்நாள் தான் - எதற்கும்\nவாழ்வில் வெற்றி நடை போடுகின்றனரே\nமக்களாய வலைத்தளங்களில் எழுதிய கிறுக்கல்களைத் தொகுத்து எழுதியது.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்க���ம் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 12 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களி���் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 43 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 01\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வல��ப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4142315&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=10&pi=0&wsf_ref=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-06-05T19:44:47Z", "digest": "sha1:P2IXKMVOXJ5AZBNEOKSDVPN75W4TFJLY", "length": 12092, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சத்தான... கார்த்திகை பொரி உருண்டை -Boldsky-Recipes-Tamil-WSFDV", "raw_content": "\nHome » சமையல் குறிப்புகள்\nசத்தான... கார்த்திகை பொரி உருண்டை\nவிழாக்காலங்களில் நெல் பொரி வைத்து சாமி கும்பிடுவது வழக்கம். கார்த்திகை தீப திருநாளன்று விளக்கு ஏற்றி வழிபடுவதோடு நெல்பொரி இனிப்பு உருண்டை செய்து வழிபடுவது ஐதீகமாகும். கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும், வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம். முருக கடவுள் கார்த்திகேயன், தீப்பொறி வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக சொல்வோரும் உண்டு.\nபொரியுடன் சக்கரைப் பாகு சேர்த்து பிடிக்குற இந்த பொரி உருண்டைக்கு நல்ல மருத்துவ குணம் இருக்கிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் வாதம், கபம் தொடர்பான நோய்கள் நீங்கும், வாந்தி பிரச்சனைகள் நீங்கும். கார்த்திகை திருநாளில் நெல் பொரி, அவல் பொரியோடு வெல்லம், தேங்காய் கலந்து உருண்டை பிடித்து இறைவனுக்கும், கார்த்திகை தீபங்களுக்கும் படைத்து வழிபடுவார்கள். அன்புக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே இதன் தத்துவம்.\nபொரியை சாதாரணமாய் நினைத்து விட வேண்டாம் நெருப்பில் வெந்து தன்னை பெரிதாக்கி கொள்ளும் பொரி சத்துள்ள உணவில் தனித்துவம் பெற்றது. இப்போது சத்தான கார்த்திகை பொரி உருண்டை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\n*பொரி - 500 கிராம்\n* வெல்லம் - 1 கப் ( நன்றாக பொடித்தது)\n* ஏலக்காய் - 3\n* தேங்காய் - சிறிதாக நறுக்கியது அரை கப்\n* தண்ணீர் - அரை கப்\n* வேர்க்கடலை - அரை கப்\n* வெல்லத்தை பாகு காய்ச்சவும். ஏலாக்காயை பொடி செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காய், வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும்.\n* ஒரு பெரிய பாத்திரத்தில் பொரியை கொட்டி, அதில் வேர்க்கடலை, தேங்காய், ஏலக்காய் சேர்க்கவும். காய்ச்சிய பாகுவை மெதுவாக இந்த கலவையில் ஊற்றி கிளறவும்.\n* வெது வெதுப்பாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும். அரை மணி நேரத்தில் இந்த பொரி உருண்டை செய்து விடலாம். பொரி உருண்டையை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நமத்து போகாது.\n* கார்த்திகை தீபம் நாளில் வெல்லத்தில் செய்த உணவுப் பொருள் முக்கியமாக செய்யப்படுகிறது. பொரி உருண்டை போல, கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை, அப்பம், பாயசம், வடை செய்து படையலிட்டு சாப்பிடலாம்.\n* நெல் பொரி உருண்டை செய்வதற்கு முன் வெறும் வாணலியைச் சூடேற்றி அதில் ஒருமுறை பொரியைப் புரட்டி எடுத்துச் செய்வதால், விரைவில் நமுத்துப் போகாது.\n* பொரி இருக்கிறதோ அதே அளவு வெல்லம் இருக்க வேண்டும். நெல் பொரி உருண்டை பிடிக்கும் போது பாகைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சேர்க்க வேண்டும். பொரியுடன் வேர்க்கடலை, முந்திரி, தேங்காய்ச் சில்லு போன்றவற்றைக் கலந்து உருண்டை பிடிக்கலாம். உருண்டை பிடிக்கும்போது கையில் சூடு பொறுத்துக்கொள்ள அரிசிமாவு அல்லது நெய் தொட்டுக்கொண்டு பிடிக்கலாம்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இ��ுக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/dada-87-nominated-for-national-award/c77058-w2931-cid317443-su6200.htm", "date_download": "2020-06-05T19:54:40Z", "digest": "sha1:RTCO4X2MDFMRTJMTDFLEOWNPXYZ7R2KK", "length": 3656, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 'தாதா 87'", "raw_content": "\nதேசிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 'தாதா 87'\n'தாதா 87'ல் திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீ பல்லவிக்கு, சிறந்த நடிகைக்கான விருது பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தாதா 87 படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nநடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரரும் நடிகருமான சாருஹாசன் நடிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் திரைக்கு வந்த படம் 'தாதா 87'. இந்த திரைப்படத்தில், சாருஹாசனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி நடித்துள்ளார். தவிர ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி உள்ளிட்டோர் தாதா 87-ல் நடித்துள்ளனர்.\nசாருஹாசன் தாதாவாகவும், ஜனகராஜ் ஓய்வுப் பெற்ற ராணுவ அதிகாரியாக, ஹீரோயினின் அப்பாவாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரை வைத்துத் தான் 'தாதா 87' இயக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே இயக்குநர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்து, தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.\nஇந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பரிந்துரை பட்டியலில், 'தாதா 87'ல் திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீ பல்லவிக்கு, சிறந்த நடிகைக்கான விருது பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தாதா 87 படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=434924", "date_download": "2020-06-05T20:23:35Z", "digest": "sha1:DO44QAWLDLYB4UXIKROSYM3IPC4CJUS5", "length": 8268, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மும்பை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி | The Bombay Stock Exchange's sharp fall - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி\nமும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 509 புள்ளிகள் குறைந்து கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.64 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 150 புள்ளிகள் சரிவுடன் 11,287 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 509 புள்ளிகள் சரிந்து 77,413 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நிஃப்டி\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nஅரகண்டநல்லூர் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது\nபீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nஇந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை காலை நடைபெற உள்ளதாக தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229-ஆக அதிகரிப்பு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும்: பினராயி விஜயன் அறிவிப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nசென்னையில் மேலும் 1116 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/12/02/kaalam/", "date_download": "2020-06-05T19:55:12Z", "digest": "sha1:H34GHZ45BB6LDHAVSPB2I3D7DAM5FBIJ", "length": 6951, "nlines": 79, "source_domain": "amaruvi.in", "title": "காலம் – சில எண்ணங்கள் | ஆ..பக்கங்கள்", "raw_content": "\nகாலம் – சில எண்ணங்கள்\nகாலத்தைக் கடிகாரம் கொண்டு அளவிட முடியுமா\nகடிகார முள் வினாடிக்கு ஒரூ முறை என்று துடிக்கிறதே, அப்படித்தான் காலமும் நகர்கிறதா அது ஏன் வினாடிக்கு ஒன்று என்று துடிக்க வேண்டும் அது ஏன் வினாடிக்கு ஒன்று என்று துடிக்க வேண்டும் 1-24 வரை தான் காலம் என்று எப்படி எடுத்துக் கொள்வது 1-24 வரை தான் காலம் என்று எப்படி எடுத்துக் கொள்வது நம்முடைய ஒரு நாள் என்று உறங்கி எழுவதில் இருந்து மீண்டும் உறங்கும் வரை இருக்கும் நேரத்தைக் குறிக்க நாம் பயன் படுத்தும் ஒரு கருவியைக் கொண்டு காலத்தை அளவிடுவது எப்படி\nநம்மால் அளவிட முடியாதது, அறிந்துகொள்ள முடியாதது காலம். ஆனால் நமது புலன்களுக்கு ஏற்பக் காலத்தை அனுமானிக்க நாம் பயன்படுத்தும் கருவி கடிகாரம். மணல் கடிகாரம், முள் கடிகாரம், சாவி கொடுக்கும் கடிகாரம், டிஜிட்டல் கடிகாரம், அட்டாமிக் கடிகாரம் என்று பலதையும் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். எதற்கு நம்மால் அளவிட, அனுமானிக்க, அறிந்துகொள்ள முடியாத காலத்தை, நம்மால் அனுமானிக்கக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய வடிவங்களின் மூலமாக அறிந்துகொள்ள, அளவிட முயல்வதற்காக.\nஇப்போது கடிகாரம் என்பதற்குப் பதில் விக்ரஹம், சிலை என்று வைத்துப் பாருங்கள்.\nநம்மால் அளவிட முடியாத, அறிந்துகொள்ளத் திராணியற்ற மனித மூளைக்கு ஏற்றாற்போல், அந்த மூளையால், மனத்தால் புரிந்துகொள்ளக்கூடிய வடிவம் இறை உருக்கள். சாவி கொடுக்கும் கடிகாரம், ஆட்டொமாட்டிக் கடிகாரம், குவார்ட்ஸ் கடிகாரம், அட்டாமிக் கடிகாரம் என்பவை போல் சிவன், விஷ்ணு, தேவி, இன்னபிற தெய்வங்கள் என்று அவைகளுக்கான உருவங்கள். அவ்வளவு தான் ஆன்மிகம்.\nமூலம் முக்கியமே தவிர, மூலத்தை அறிந்துகொள்ளப் பயன்படும் கருவியில் வேற்றுமைகள், உயர்வு தாழ்வுகள் தேவையில்லை.\nபி.கு.: இல்லை, அப்ரைசல் நேரமெல்லாம் இல்லை. மனதில் தோன்றியது. அவ்வளவுதான். செய்தி உபவாசம் + நெடுநேரம் தனியான நடைப்பயிற்சி + வாரத்திற்கு 3 நூல்கள் வாசிப்பு = மேற்காணும் எண்ணங்கள்.\n‘கிறித்தவமும் சாதியும்’ நூல் வாசிப்பனுபவம்\nசம்மரி சௌந்தர் ராஜன் on …\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் சிங்கம்\nVenkat Desikan on தேரழுந்தூரில் சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/covid-19-786-new-postive-cases-today-vjr-294007.html", "date_download": "2020-06-05T19:39:16Z", "digest": "sha1:TIXJJJIUZ7ZORL6E7XJRB3AINGGOHRSR", "length": 8062, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.. 4 பேர் உயிரிழப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.. 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்று மட்டு 12,653 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இன்று கொரோனாவிலிருந்து 846 பேரும், 4 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 98 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் இன்று அதிகபட்சமாக 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர��. சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 40 பேரும், திருவள்ளூரில் 39 பேரும், காஞ்சிபுரத்தில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nவாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இந்த 4 தாரக மந்திரங்கள்\nChennai Power Cut: சென்னையில் நாளை (06-06-2020) மின்தடை எங்கெங்கே..\nநோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் இந்த உணவுகளை தவிருங்கள்..\nதமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.. 4 பேர் உயிரிழப்பு\nகீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாக இயக்குநர்\nஹவில்தார் மதியழகன் குடும்பத்தினருக்கு ₹ 20 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு\nபோராட்டத்தால் அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் - உத்தரவை ரத்து செய்த அரசு\nரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்\nஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு\nடிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...\nஇந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு முடிவுகள் இதோ...\nகீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/Private-schools.html", "date_download": "2020-06-05T19:05:40Z", "digest": "sha1:UHDUBCGEWVYOTZHJKLTQ5MQULYS2OHXP", "length": 7391, "nlines": 91, "source_domain": "www.news2.in", "title": "அரசு நிர்ணயித்துள்ள தனியார் பள்ளி கட்டணம்: மீறானல் புகார் தெரிவியுங்கள் - News2.in", "raw_content": "\nHome / கட்டணம் / கொள்ளை / தமிழகம் / தனியார் பள்ளி / புகார் / வணிகம் / அரசு நிர்ணயித்துள்ள தனியார் பள்ளி கட்டணம்: மீறானல் புகார் தெரிவியுங்கள்\nஅரசு நிர்ணயித்துள்ள தனியார் பள்ளி கட்டணம்: மீறானல் புகார் தெரிவியுங்கள்\nSunday, May 21, 2017 கட்டணம் , கொள்ளை , தமிழகம் , தனியார் பள்ளி , புகார் , வணிகம்\nதமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரை எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம்…\n1-ம் வகுப்பு க���்டணம் – 4550\n2-ம் வகுப்பு கட்டணம் – 4550\n3-ம் வகுப்பு கட்டணம் – 4550\n4-ம் வகுப்பு கட்டணம் – 4550\n5-ம் வகுப்பு கட்டணம் – 4550\n6-ம் வகுப்பு கட்டணம் – 5050\n7-ம் வகுப்பு கட்டணம் – 5050\n8-ம் வகுப்பு கட்டணம் – 5050\n9-ம் வகுப்பு கட்டணம் – 6300\n10-ம் வகுப்பு கட்டணம் – 6300\n10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலே தரப்பட்டுள்ள கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்:-\nமெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,\nமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர்\nமேற்கூறப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.\nமேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசமூக விரோதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் ஜக்கி வாசுதேவ்- தமிழச்சி அதிரடி புகார்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nகோலாகலமாக துவங்கியது பேய் விரட்டும் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prostepper.com/ta/products/customizing-hybrid-stepping-motor/", "date_download": "2020-06-05T18:26:51Z", "digest": "sha1:W2HETQWHNWNUEUO3ZVQZZ5V2SIEIUXGE", "length": 6571, "nlines": 173, "source_domain": "www.prostepper.com", "title": "கலப்பின நுழைவதை மோட்டார் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை தனிப்பயனாக்குதலில் - சீனா கலப்பின மோட்டார் உற்பத்தியாளர்கள் நுழைவதை தனிப்பயனாக்குதலில்", "raw_content": "\nமூடிய கண்ணி கலப்பு மிதிக்கலாம் மோட்டா��்\nதனிப்பயனாக்குதலில் கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nஉயர் துல்லியம் கலப்பு படிக்கல் மோட்டார்\nஅதிவேக கலப்பு படிக்கல் மோட்டார்\nIP65 கலப்பு படிக்கல் மோட்டார்\nவழக்கமான இரண்டு கட்ட கலப்பு படிக்கல் மோட்டார்\nமூன்று கட்ட கலப்பு படிக்கல் மோட்டார்\nதனிப்பயனாக்குதலில் கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nமூடிய கண்ணி கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nதனிப்பயனாக்குதலில் கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nஉயர் துல்லியம் கலப்பு படிக்கல் மோட்டார்\nஅதிவேக கலப்பு படிக்கல் மோட்டார்\nIP65 கலப்பு படிக்கல் மோட்டார்\nவழக்கமான இரண்டு கட்ட கலப்பு படிக்கல் மோட்டார்\nமூன்று கட்ட கலப்பு படிக்கல் மோட்டார்\nNEMA 23 மூடு லூப் நுழைவதை மோட்டார் (1000CPR 55mm 1.2Nm)\nNEMA 34 நுழைவதை மோட்டார் (60mm 3.0Nm)\nNEMA 23 நுழைவதை மோட்டார் (76mm 2.0Nm)\nNEMA 17 நுழைவதை மோட்டார் (61mm 0.72Nm)\nதனிப்பயனாக்குதலில் கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nNEMA 34 உடன் முகடு கியர் பெட்டி மோட்டார் நுழைவதை (68mm)\nNEMA 34 நுழைவதை மோட்டார் உடன் பிரேக் (120 மிமீ 8.2Nm)\nNEMA 23 நுழைவதை மோட்டார் உடன் பிரேக் (76mm 2.0Nm)\nNEMA 17 ஆண் இறுதியில் கவர் நுழைவதை மோட்டார் (49mm 0.48 ...\nNEMA 17 நுழைவதை பிரேக் உடன் மோட்டார் (60mm 0.72Nm)\nNEMA 17 முகடு கியர் (31mm 0 உடன் மோட்டார் நுழைவதை ....\nNEMA 17 பொளைதல் நுழைவதை மோட்டார் (40mm 0.35Nm)\nபி 2, Hutang தொழில்துறை பார்க், Hutang டவுன், Wujin மாவட்டம், சங்கிழதோ, ஜியாங்சு பிரதேசத்திலிருந்து, சீனா\nஅமெரிக்க ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் எக்ஸ்போ / மேற்கு ...\n2018 எஸ்.பி.எஸ் ஐபிசி அழைப்பிதழ் டிரைவ்கள்\nPROSTEPPER செய்ய சிசிடிவி 9 பேட்டியில் அறிக்கை ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2017-2022: சங்கிழதோ Prostepper கோ, லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_753.html", "date_download": "2020-06-05T20:30:56Z", "digest": "sha1:7L5RRPR7IKLHIYNJMGJKNJOMNBJG4UET", "length": 5412, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இரு முஸ்லிம் ஆளுனர்களையும் பதவி நீக்க வேண்டும்: அத்துராலியே ரதன தேரர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS இரு முஸ்லிம் ஆளுனர்களையும் பதவி நீக்க வேண்டும்: அத்துராலியே ரதன தேரர்\nஇரு முஸ்லிம் ஆளுனர்களையும் பதவி நீக்க வேண்டும்: அத்துராலியே ரதன தேரர்\nஇரு முஸ்லிம் ஆளுனர்களான ��ிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி பதவி நீக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் அத்துராலியே ரதன தேரர்.\nஏலவே, இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் பல்வேறு அபிப்பிராய பேதங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை ஜனாதிபதி இது விடயத்தில் தலையிட்டு குறித்த இருவரது எதிர்காலத்தை பற்றி தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையிலேயே, அத்துராலியே ரதன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_3.html", "date_download": "2020-06-05T19:38:20Z", "digest": "sha1:KA6POJ47KHYW7AI4VHK7CNKKDRE5FYL6", "length": 4949, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "ரயில்வே பொது முகாமையாளர் இராஜினாமா - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரயில்வே பொது முகாமையாளர் இராஜினாமா\nரயில்வே பொது முகாமையாளர் இராஜினாமா\nரயில்வே தொழிற்சங்கத்தக்கும் அரசுக்குமிடையில் இடம்பெற்று வரும் பனிப்போருக்கிடையில் ரயில்வே பொது முகாமையாளர் திலந்த பெர்னான்டோ இராஜினாமா செய்து���்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவரது இராஜினாமா கடிதம் நேற்றைய தினம் அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தொழிற்சங்கவாதி ஒருவரை மீளவும் பணியிலமர்த்தியதன் பின்னணியில் ஏற்பட்ட நிர்வாக பூசலிலேயே திலந்த இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjU3Ng==/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-05T19:19:01Z", "digest": "sha1:H3W4Q2FK4TRGPKYFMFSOWWGV7YXL5XC4", "length": 7929, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பத்திரிகை துறையை பாதுகாக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன்: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் உறுதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ர���்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nபத்திரிகை துறையை பாதுகாக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன்: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் உறுதி\nசென்னை: பத்திரிகைத் துறைக்கு தமிழக பாஜ என்றென்றும் துணை நிற்கும். கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று பாஜ தலைவர் எல்.முருகன் உறுதி அளித்தார். தமிழக பாஜ தலைவர் எல்.முருகனை சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் தி இந்து குழும இயக்குனர் என்.ராம், தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்எம்ஆர்.ரமேஷ், தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, தற்ேபாது பத்திரிகை துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக பாஜ தலைவரிடம் விரிவாக விவரித்து, அவர்கள் கையொப்பமிட்ட கடிதத்தை கொடுத்தனர். மேலும், பத்திரிகை துறையில் தற்போது, ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை விளக்கினர். அச்சு காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க வேண்டும், நாளிதழ்களுக்கு அரசுகளிடம் இருந்து வர வேண்டிய விளம்பர கட்டண பாக்கிகளை உடனுக்குடன் வழங்க உத்தரவிட வேண்டும், அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அப்போது, எல். முருகன் ‘‘உங்கள் கோரிக்கைகள் முழுக்க, முழுக்க நியாயமானவை. பத்திரிகைத் துறைக்கு தமிழக பாஜ என்றென்றும் துணை நிற்கும். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் எழுதி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்’’ என்று உறுதி அளித்தார்.\nகொரோனா பாதிப்பு அதிர்ச்சி தருகிறார் அறுவை சிகிச்சை நிபுணர்\n'நாமே தீர்வு' இயக்கம் துவக்கினார் நடிகர் கமல்\nசென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த... ஐவர் குழு\nபேச்சு மூலம் தீர்வு: இந்தியா - சீனா சம்மதம்\nமங்காத்தா சூதாட்டம் போல மின் கட்டண வசூல்: ஸ்டாலின்\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nஓசூர் அருகே தேன்கனிக��கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nபீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரகண்டநல்லூர் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nகோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020\n‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020\nஇலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tianseoffice.com/ta/partners/", "date_download": "2020-06-05T19:27:41Z", "digest": "sha1:HN2NNLZXDOSE4N7RH76ZIXAHL7JMM4K4", "length": 12442, "nlines": 202, "source_domain": "www.tianseoffice.com", "title": "", "raw_content": "\nஅரோரா நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nசகோதரர் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nகேனான் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nஹெச்பி நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nKonica மினோல்டாவுக்கு நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nக்யோசெரா நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nOKI நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nபானாசோனிக் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nரிக்கோ நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nசாம்சங் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nஷார்ப் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nதோஷிபா நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nஜெராக்ஸ் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nTIANSE குளோபல் முகவர் WANTED\nவலுவான ஆர் & டி திறன்\nஒரு தொழில்முறை R & D குழுவினால் உடன், நாங்கள் கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு மிகவும் முக்கியத்துவம் இணைக்கவும். நாம் ஆக்கப்பூர்வமான யோசனைகளை மதிக்கின்றோம் மற்றும் எங்கள் தயாரிப்புகள் மீது கண்டுபிடிப்புகள், மேம்பாடுகளைச் செய்ய முயற்சிக்கிறார்கள்.\nதுறையில் அதிக விட 10 வருட அனுபவம் உள்ள இருப்பதால், எங்களது என்ன கவனம் மற்றும் பல்வேறு தொடர் மற்றும் வகைகளில் நுகர்பொருட்கள் மற்றும் அலுவலகம் விநியோகத்திற்கு அச்சடித்தல் பரவலான உருவாக்கப்பட்டுள்ளன.\nகடுமையான கியூபெக் செயல்முறை மற்றும் கடுமையான உள்ளமைப்புடன் பரிசோத���ை மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மிகக் குறைந்த விலை உயர்ந்த தரம் தயாரிப்புகள் பெறலாம் உறுதி மனப்பூர்வமான அர்ப்பணிப்பு செய்ய.\nவேகமான மற்றும் தவறாமையுடன் டெலிவரி\nமற்றும் Huizhou உள்ள 35,000 சதுர மீட்டர் சீனாவில் 10,000 சதுர மீட்டர் மொத்த கிடங்கில் இடத்தை 5 பெரிய கிடங்குகள் உள்ளடக்கிய ஒரு தயாரிப்பு அடிப்படையைக் கொண்டு விநியோக முக்கிய சீன நகரங்களில் 48 மணி நேரத்திற்குள் உத்தரவாதம் முடியும்.\nஒரு தொழில்முறை வாடிக்கையாளர் சேவை அணி, 193 தொழில்முறை வாடிக்கையாளர் சேவை மையங்களில் 2,300 கூட்டுறவு மையங்கள் நாடு தழுவிய, நாம் அனைத்து சுற்றி சேவைகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு யாவருக்கும் நேரம் வழங்க மற்றும் அமைத்துக்கொள்ள முடியும்.\nநம்பகமான TIANSE பிராண்ட் மதிப்பு\nTIANSE பிராண்ட் பொருட்கள் மிகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இருவரும் சாதகமாக கொள்ளப்படும், மற்றும் Tmall.com, JD.com மற்றும் அமேசான், போன்ற முக்கிய இ-காமர்ஸ் தளங்களில் மிகவும் நன்றாக விற்கப்படுகின்றன தற்போது, TIANSE உலகளாவிய 80 க்கும் மேற்பட்ட பிராண்ட் முகவர்கள் உள்ளது.\nபுதிய தயாரிப்பு அபிவிருத்தி ஆதரவு\nபிரையோரிட்டி ஃபிரீ மாதிரி ஆதரவு\nஊக்குவிப்பு பிராண்ட் பரிசுகள் ஆதரவு\nஇணைய மார்க்கெட்டிங் ஊக்குவிப்பு ஆதரவு\nபிராந்திய வாடிக்கையாளர் ஆதார ஆதரவு\nதொழில்முறை முகவர் விற்பனையாளராக ஆதரவு\nதொழில்முறை நுட்பப் & ஆதரவு விற்பனைக்குப் பிறகு\nTIANSE பெருநிறுவன கலாச்சாரம், வணிக தத்துவம் மற்றும் வளர்ச்சி மூலோபாயத்தின் முழு அங்கீகாரம்; வலுவான விருப்பத்தை தொழிலில் வெற்றி பெற செய்ய TIANSE அவர் இணைந்து பணியாற்றினார்.\nகுறிப்பிட்ட வணிக பலம் மற்றும் சான்றுகளை உள்ளூர் பகுதியில் ஒரு பதிவு நிறுவனம்.\nஸ்திரமான வாடிக்கையாளர் வளங்கள் மற்றும் வணிக நிலையான வளர்ச்சி.\nநல்ல வியாபார புகழ் உள்ளூர் பகுதியில் வலுவான சந்தைப்படுத்தல் செயல்படும் திறன்.\nநீங்கள் TIANSE குடும்ப எங்கள் உறுப்பினர்களில் ஒருவராக இருக்க நாம் நேர்மையுடன் அழைக்கிறோம். TIANSE உங்கள் சிறந்த பங்குதாரர் இருக்கும். எங்களுக்கு அதிக வணிக வெற்றிக்கு மற்றும் பயனுள்ள வெற்றிகாண ஒன்றாக போராடுவோம்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27812/", "date_download": "2020-06-05T18:49:09Z", "digest": "sha1:E6FQ6SKLYMD65O4XAZXZLJHEURQIXFZU", "length": 9822, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – பிரதமர் – GTN", "raw_content": "\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – பிரதமர்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அது குறித்து ஒரு வார காலத்திற்குள் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகாலம் தாமதிக்காது தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதியும் கோரி வருகின்றார் என பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மாகாணசபைத் தேர்தல்களும் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒரு வார காலம் கட்சித் தலைவர்கள் பிரதமர் பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா..\nஅமைச்சரவை மாற்றத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நட்டம்\nபொருளாதார பின்னடைவிற்கு ரவி கருணாநாயக்கவை மட்டும் குற்றம் சுமத்த முடியாது – ஜீ.எல்.பீரிஸ்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழ���க்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/jananathan-laabam-movie", "date_download": "2020-06-05T19:01:15Z", "digest": "sha1:EDV5VJ4UF4ABSVYVCQKOS35PLJUY2ASO", "length": 12839, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "\"என் பட டைட்டில் இதுதான் என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள்'' - ஜனநாதன் | jananathan on laabam movie | nakkheeran", "raw_content": "\n\"என் பட டைட்டில் இதுதான் என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள்'' - ஜனநாதன்\nவிஜய்சேதுபதி - ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்க, இயக்குநர் ஜனநாதன் 'லாபம்' படத்தை அரசியலும், கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்ட நிலையில் அந்த கட்டடத்தை செட்டாக போடாமல் உண்மையான கட்டடமாக கிராமத்து மக்களுக்காக விஜய்சேதுபதி கட்டிக்கொடுத்துள்ளார். மேலும் இதைத்தொடர்ந்து இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில்....\n\"என் படத்தின் டைட்டில் 'லாபம்' என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள். இந்தப்படம் யாருக்க��� லாபம் என்பதையும், எது லாபம் என்பதையும் பேசும். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்திதான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும் தான் பிரிட்டிஷ்காரன் கண்களை உறுத்தியது. நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத்தான் பிரிட்டிஷ்காரன் இங்கே 300 வருடம் டேரா போட்டான். விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம்நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால் தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால் என்பதை என்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருக்கிறேன்.\nஇன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை ஆகும். அதை படம் விரிவாகப் பேசும். இப்படத்தில் நாயகன் விஜய்சேதுபதி. நாயகி ஸ்ருதிஹாசன். மேலும் தெலுங்கு சினிமாவில் பல படங்களை தயாரித்த தயாரிப்பாளரின் மகன் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். கலையரசன், பிரித்வி, டேனி என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்\" என்றார். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மிக வேகமாகவும், மிக பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகிறது. விஜய்சேதுபதி புரொடக்சனும், 7சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைஇணைந்து லாபம் படத்தை தயாரித்து வருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\nடீசர் அறிவிப்பை வெளியிட்ட விஷாலின் 'சக்ரா' படக்குழு\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\n17,723 குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\n''பிரச்சனை வந்தவுடன் பாதுகாக்கத் தவறிய அந்த நிறுவனத்தாரின் செயல் ஏற்புடையது அல்ல'' - பா. ரஞ்சித் கண்டனம்\n''நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்'' - நடிகை வேதனை\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தய���ரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/show/62_290/20170120130012.html", "date_download": "2020-06-05T18:33:49Z", "digest": "sha1:JNHS2FSOFXOSZJMAFC3BTWJAZYCI36E7", "length": 2929, "nlines": 44, "source_domain": "www.kumarionline.com", "title": "தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்", "raw_content": "தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்\nவெள்ளி 05, ஜூன் 2020\nதூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்\nதூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்\nவெள்ளி 20, ஜனவரி 2017\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று 4வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி தூத்துக்குடியில் வாட்ஸ்அப் மூலம் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள, மாணவிகள் கடந்த 3 நாட்களாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி மைதானம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்ற‌னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34245-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-!-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-5?s=4dcd8b0c18ce459eb4abbc41e4893296&p=583668", "date_download": "2020-06-05T20:23:15Z", "digest": "sha1:XQXEMICCY44IEZDGCYZRK3N3LFWQF3G3", "length": 44042, "nlines": 255, "source_domain": "www.tamilmantram.com", "title": "தியானம் செய்ய வாருங்கள் ! - தியானம் - 5", "raw_content": "\n - தியானம் - 5\nThread: தியானம் செய்ய வாருங்கள் - தியானம் - 5\n - தியானம் - 5\nவேத வியாசரின் மனைவி ஒரு தெய்வீக குழந்தையை கருவுற்றாள். சுகதேவ் பிறந்தான். பிறந்தது முதல், தன் தந்தை வேத வியாசரை அரித்தான் குழந்தை சுகதேவ். “பிரம்ம ஞானத்தை எனக்கு இப்போதே உபதேசி \nவேத வியாசரும், சுக தேவரை ( பிற்காலத்தில் சுக முனிவர் ) , மிதிலை ராஜா, ஜனகரிடம் , பிரம்ம ஞானத்தை பற்றிய உபதேசம் பெற, அனுப்பி வைத்தார்,\nவியாசரை போன்ற , ஒரு போற்ற தகுந்த மகா ஞானி , தன் மகனை ஒரு ராஜாவிடம் உயர்ந்த உபதேசம் பெற சீடனாக அனுப்பினார் என்றால், அந்த அரசனுக்கு தான் என்ன ஒரு ஏற்றம் \nஅந்த கால கட்டத்தில், ஜனக மகாராஜா , பிரம்ம ஞானி எனவும், கர்ம யோகி எனவும் பெயர் பெற்றவர். சீதையின், தந்தை, ராமனின் மாமனார். அவர் ஸ்திதப்ரஞன் என்பதின் முழு வடிவம் . எதிலும் சம நோக்குப் பார்வை கொண்டவர். கண்ணன் கீதையில் சொன்னது போல் ஜனகரும் யோகத்தில் நிலைத்தவர்.\nஈக்ஷதே யோக³யுக்தாத்மா ஸர்வத்ர ஸமத³ர்ஸ²ந:\" ||6-29|| என்கிறது கீதை\nயோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான். விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்மஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.’\nசுக தேவரும் ஜனகனை காண அவர் அரண்மனைக்கு சென்றார். ஜனகர், வியாசரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, சுகரை அழைத்து , அவரை தன் விருந்தாளியாக ஏற்றுக் கொண்டார் . இரண்டு மூன்று நாட்கள் கழித்து, தன்னை பார்க்க சொல்லி அவர் தங்க சகல ஏற்பாடுகளும் செய்தார்.\nஆனாலும், சுக தேவருக்கு, ஜனக மகாராஜாவின் சுக போகங்களும், அவரை சுற்றி இருந்த வசதிகளும் மிரள வைத்தன. “இவரா எனக்கு பிரம்ம ஞானம் போதிக்கப் போகிறார் போகத்தில் மூழ்கிய இவர் எங்கே போகத்தில் மூழ்கிய இவர் எங்கே என் தந்தை வேத வியாசர் எங்கே என் தந்தை வேத வியாசர் எங்கே என் தந்தை போயும் போயும், ஏன், இவரிடம் சீடனாக அனுப்பினார் என் தந்தை போயும் போயும், ��ன், இவரிடம் சீடனாக அனுப்பினார் “ என வெறுத்து விட்டார். நொந்து விட்டார்.\nஇப்படியே சில நாள் கழிந்தது. ஒருநாள், ஜனக மகாராஜா சுக தேவரை கூப்பிட்டு, “ உன்னை நான் என் சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில், பிரம்ம ஞானம் பற்றி கற்க நீ தகுதியானவனா என முதலில் நான் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார் .\nஅதற்கு சுகதேவர் தயக்கமாக சொன்னார் “ உங்கள் செல்வத்தையும், வசதிகளையும் ,சுக அனுபவங்களையும் பார்க்கும் பொது, உங்களால் எனக்கு பிரம்ம ஞானத்தை போதிக்கும் அளவுக்கு ஞானம் இருக்குமா என சந்தேகமாக இருக்கிறது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் .. நான் திரும்பி போக விரும்புகிறேன். என்னை என் தந்தையிடமே அனுப்பி விடுங்கள் “\nஜனகருக்கு கோபம் வந்து விட்டது. கண்கள் சிவந்து விட்டன நாசி துடித்தது. உடனே, தன் காவலாளிகளை கூப்பிட்டார். “ இதோ இந்த பொடிப்பயலை, இழுத்துச்செல்லுங்கள். நாளை, நமது நகரை சுற்றி அழைத்து சென்று, மாட மாளிகைகள், கேளிக்கை கூடங்கள், கடைத்தெரு, அழகான பெண்கள் இருக்கும் அந்தப்புரம், அனைத்தையும் காட்டுங்கள். பார்க்கட்டும் நாசி துடித்தது. உடனே, தன் காவலாளிகளை கூப்பிட்டார். “ இதோ இந்த பொடிப்பயலை, இழுத்துச்செல்லுங்கள். நாளை, நமது நகரை சுற்றி அழைத்து சென்று, மாட மாளிகைகள், கேளிக்கை கூடங்கள், கடைத்தெரு, அழகான பெண்கள் இருக்கும் அந்தப்புரம், அனைத்தையும் காட்டுங்கள். பார்க்கட்டும் பார்த்து ரசிக்கட்டும்\nஆனால், இந்த பையன் கையில் ஒரு பாத்திரம் நிறைய, தளும்பும் அளவிற்கு, பாலை நிரப்பிக் கொடுங்கள். கூடவே இரண்டு காவலாளிகளையும் வழியில், இவன், ஒரு சொட்டு பால் சிந்தினாலும், இவன் தலையை வெட்டி விடுங்கள். இதுதான் இவனுக்கு தண்டனை ம்ம்.. இழுத்துச்செல்லுங்கள் இவனை ” என்று கோபமாக சொல்லி விட்டு, அந்த இடத்தை விட்டு அகன்றார்.\nசுகதேவர் நடுங்கி விட்டார். இது என்ன கொடுமை நான் என்ன செய்வது அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் என்ன அப்படி தவறாக பேசி விட்டோம்\nசுகதேவர் கையில், தளும்ப தளும்ப பாலுடன் ஒரு பாத்திரம். அதை கெட்டியாக பிடித்து கொண்டு, மிதிலை நகரை வலம் வந்தார். சுகதேவரின் பக்கத்திலே, இரண்டு சேவகர்கள், உருவிய கத்தியுடன், அவர் பாலை சிந்துகிறாரா என்று கண்ணில் எண்ணெய் விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nசுகதேவர் , மிக ஜாக்கிரதையாக, பால் ச��ந்தக் கூடாது என்ற ஒரே எண்ணத்துடன், சிந்தையில் வேறெந்த எண்ணமும் இல்லாமல், பால் பாத்திரத்தை பத்திரமாக பிடித்து கொண்டு, மாட மாளிகைகள், கேளிக்கை கூடங்கள், கடைத்தெரு, அழகான பெண்கள் இருக்கும் அந்தப்புரம் அனைத்தையும் சுற்றி வந்தார்.\nஇறைவன் அருளாலும், அவரது ஆழ்ந்த கவனத்தாலும், ஒரு சொட்டு பால் கூட கீழே சிந்த வில்லை. அதனால் சுகதேவரின் உயிர் தப்பியது. ஒரு வழியாக, சுகர் அரண்மனை வந்தடைந்தார். அவரை வாசலில் வரவேற்றது வேறு யாருமல்ல, ஜனக மகாராஜா தான்.\nசிரித்துக் கொண்டே ஜனகர் கேட்டது இதுதான் “என்ன, சுக தேவரே, எனது நகரை வலம் வந்தீரே, பிடித்திருந்ததா எனது மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், அந்தப்புர பெண்கள், எல்லாம் எப்படியிருந்தது எனது மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், அந்தப்புர பெண்கள், எல்லாம் எப்படியிருந்தது அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் \nசுகர் சொன்னார் “ நான் எதையுமே பார்க்கவில்லை. எனது மனம், உடல் அனைத்தும், இந்த பால் சிந்தாமல் வர வேண்டுமே என்ற சிந்தையில் மட்டும் தான் இருந்தது. வேறு எந்த எண்ணமும் எனக்கு இல்லை \nராஜா ஜனகர் சிரித்தார். “ இப்போது புரிந்ததா உங்கள் மனம், கவனம், எண்ணம் பாலில் மட்டுமே இருந்ததால், வேறு எந்த சிந்தனையும் உங்களுக்கு இல்லை. இதுதான் தியானம், கவனம், நிதித்தியாசம். அது போல தான் நானும், நாட்டில், எவ்வளவு பிரச்சினைகள், தடைகள் இருந்தாலும், எவ்வளவு அலுவல் இருந்தாலும், அவை நடுவிலும் என் மனம் இறை பக்தியில் மட்டுமே நிலைத்திருக்கிறது.\nஅப்போதுதான் புரிந்தது சுகருக்கு, ஏன் ஜனக மகாராஜாவை எல்லோரும் கர்ம யோகி என்றும், பிரம்ம ஞானி என்றும் போற்றுகிறார்கள் என்று. சுகர் ராஜாவின் காலில் விழுந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொண்டு பிரம்ம ஞானத்தை உபதேசிக்க வேண்டினார். அவரை சீடனாக ஏற்றுக்கொண்ட ஜனகர், கேட்ட முதல் மூன்று கேள்விகள் :\nஜனகர் : “ தியானம் என்றால் என்ன \nசுகதேவ் : “ எப்போதும் இறைவனை இடைவிடாது பார்ப்பது, அவனது படைப்புகளை ஆழ்ந்து நோக்குவது, புரிந்து கொள்ள முயற்சிப்பது, “\nஜனகர் : “ எந்த மாதிரியான தியானம்” \nசுகதேவ் : “ நான் தளும்பும் பாலை , பாத்திரத்தில் ஏந்திய படி, அது சிந்தாமல் சிதறாமல் பார்த்துக் கொண்டே, வேறு எதிலும் நாட்டம் இல்லாமல், நகரை வலம் வந்தேனே, அதுபோல, ஒரே ஒரு சிந்தனை (ஏகாக்ரதம்) அதுவே தியானம் “\nஜனகர் : இப்போது சொல்லுங்கள் சுகதேவரே பிரம்ம ஞானம் என்றால் என்ன பிரம்ம ஞானம் என்றால் என்ன\nசுகதேவ் : \"எத்துனை இடையூறுகள், தடைகள், இச்சைகள், சுக துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் பேதலிக்காமல், எப்போதும், இறை உணர்வு அவரது படைப்பு, அதில் முழு மனதுடன், ஈடுபாட்டுடன், தியானத்தில் இருப்பதே பிரம்ம ஞானம்.\"\nபகவத் கீதையில் கிருஷ்ணன் தியானத்தின் சிறப்பை இப்படி சொல்கிறான்.- ‘ஒவ்வொரு மனிதனும், தான் ஆற்ற வேண்டிய கடமைகளையும், நல்ல ஒழுக்கங்களையும் நினைத்து அதில் கவனமாக செயல் படுவது தான் தியான யோகம் .\nஇதிலே மூன்று நிலைகள் உள்ளன. முதலாவது : மனதை ஒரு முகப் படுத்துவது . இது தான் ஏகாக்கிரகம் (Focus). இரண்டாவது , வாழ்க்கையை ஒரு குறிக்கோளுடன் கூடிய வரம்புக்குள் வைத்துக் கொள்வது * (simplicity and austerity). மூன்றாவது மனதை , சுகத்திலும், துக்கத்திலும் சம நிலையில் வைத்துக் கொள்வது. ( ஸ்திதப்ரக்ஞன்). இதற்கு இடைவிடாத மன பயிற்சியும், வைராக்கியமும் வேண்டும். .\nதியானம் என்பது புறச்சடங்குகளை நீக்கி விட்டு (let going rituals) ,உலக ஆசைகளை உதறி விட்டு (Pratyahara) , நம்முள் இருக்கும் இறைவனை காண முயல்வது (god realisation) . அல்லது நான் யார் என்ற (self realisation) கேள்விக்கு பதில் காண முயற்சிப்பது.\n( நன்றி : நா. கிரிதாரி பிரசாத் அவர்களின் “கீதைப் பேருரை)\n“என்ன மணி, தியானம் பண்ண ஆரம்பிக்கலாமா “ என்று கேட்ட படியே உள்ளே நுழைந்தான் மணியின் நண்பன் விஷ்வா.\n மொட்டை மாடிக்குப் போய் உக்கார்ந்து தியானம் பண்ணலாம் வா ”என்று அழைத்தான் மணி. அப்போது மணி மாலை 5.00.\nவிஷ்வா சொன்னது போல, இரண்டு பேருக்கும், மொட்டை மாடியில் யோகா விரிப்பு ஏற்கெனவே விரிக்கப்பட்டிருந்தது இரண்டு பெரும் எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டனர் .\n தியனத்திற்கென்று சில வரைமுறைகளை பகவத் கீதை சொல்கிறது. எப்படி அமரணும், என்ன நினைக்கவேண்டும், எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று.”\nஅதுக்கு முன்னே எனக்கு ஒன்னு சொல்லு, தியானம் ஏன் செய்ய வேண்டும் அதனால் மனதிற்கும் , ஆத்மாவிற்கும் என்ன பயன் அதனால் மனதிற்கும் , ஆத்மாவிற்கும் என்ன பயன் – என்று எதிர் கேள்வி கேட்டான் மணி .\n“சரி, இரண்டையும் சொல்கிறேன், அப்புறம் எப்படி தியானத்தை ஆரம்பிப்பது என்பது பற்றி தியானிப்போம் ” என்று சிரித்தான் விஷ்வா.\nயோகம் என்ற சொல்லுக்கு இணைதல�� அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது.\nபதஞ்சலிமகரிஷி ,யோகாவை திட்டமிட்டு நடைமுறைப் படுத்தப்படுத்தியுள்ளார். இவர் வழங்கிய பதஞ்சலி யோகசூத்திரம் சுருக்கமான 196 சூத்திரங்களை கொண்டுள்ளது. அஷ்டாங்க யோகா (எட்டு-அங்கங்கள் யோகா) என்ற முறைக்கு பதஞ்சலியின் எழுத்துக்கள் அடிப்படையாக இருந்தன.\nயோகத்தின் எட்டு அங்கங்கள் : பதஞ்சலியின் அட்டாங்க யோகம்\nயமம் ,நியமம் ,ஆசனம், பிராணாயாமம் (மூச்சை அடக்குதல்) ப்ரத்யாஹரம்(தனியாக நீக்குதல்) - புற உலக பொருள்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.தாரனை( மன ஒருமைப்பாடு/மனதை ஒரு நிலைப் படுத்துதல்) ஒரே பொருளின் மீது கவனத்தை நிலைப் படுத்துதல்,தியானம் (தியானதிற்கு எடுத்துக்கொண்ட பொருளின் உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்- இதை நிதித்யாசம் என்றும் சொல்வதுண்டு), சமாதி (விட்டு விடுதலை ஆதல் -உணர்வுகளை தியானிக்கும் பொருளுடன் இணைத்துவிடுதல்.) இவை பற்றி மேலும் அறிய “ தியானத்திற்கு ரெடியா (தியானம் - 3)” படியுங்கள் :\nயோகாவின் குறிக்கோள் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதில் தொடங்கி, மோட்சத்தை அடைவது வரை பல வகைப்படும்.உங்கள் உடல் உங்களுடன் ஒரு நிரந்தர/ நிலையான உறவை பேணி வர வேண்டும் , எப்படி என்றால் ஒரு அமைதியான , நடுநிலையான மனஅமைதி பெற்று விளங்கவேண்டும் என்பதே\n(நன்றி : விக்கிபீடியா , கூகிள் (ta.wikipedia.org/wiki/யோகக்_கலை)\nஇதில் யமம், நியமம், ஆசனம், பிராணயாமம் மற்றும் பிரத்யயாரா ஆகிய ஐந்தும் பகிரங்கம். இதை ஏற்கெனவே பார்த்து விட்டோம். தேவைப்படில், மீண்டும் வருவோம். இது பற்றி மேலும் அறிய யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு- படிக்கவும்\nஇப்போது அந்தரங்கம் எனப்படும் தாரணா, தியானா மற்றும் சமாதி பற்றி கொஞ்சம் பார்ப்போம்.\nபதஞ்சலி சொல்லும் முதல் மூன்று சூத்திரங்கள் : ( sutra 2- 4)\n1 . யோக: சித்த விருத்தி நிரோத: “[யோகமென்பது உளச்செயல் தடுத்தல் ].\nமன எண்ணங்களை , தடுத்தல் தான் யோகம் . மன உளைச்சல், ஆசைகள், நிராசைகள், கோப தாபங்கள், விருப்பு வெறுப்புகள் , சுக துக்கங்களை அசை போடுதல், குரங்கு, மரத்துக்கு மரம் தாவுவது போல, கடந்த காலம், எதிர் காலத்திற்கு, நிமிடத்திற்கு நிமிடம் மனம் தாவுதல், போன்ற மன விருத்திகளை தடுத்தலே யோகம் (சாந்தி) இது பற்றி மேலும் அறிய\n2 ததா த்ருஷ்ட்டு: ஸ்வரூபே அவஸ்தானம் [அப்போதே பார்ப்பவன் தன்னிலையில் உறைகிறான்]\nஅப்போதுதான், தியானத்தில் மனதை நிறுத்தும் போது தான் , மனிதன் தன்னை தானே உணர்கிறான். இரவில், சந்திர பிம்பத்தை, அசைவற்ற தடாகத்தில், முழுமையாக பார்ப்பது போல. தியானத்தில், மனிதன் தன்னை உணர்கிறான், இறையை உணர்கிறான், . இது பற்றி மேலும் அறிய இந்த கதையை படிக்கவும் - கோயில் (தியானம் -1)\n3 வ்ருத்தி ஸாரூப்யம் இதரத்ர [உளச்செயல் தோற்றம் பிறவற்றிலேயே]\nஒரு கல்லை விட்டெறிந்தால், தடாக நீர் அலைக்கழிந்து, சந்திர பிம்பம் சுக்கு நூறாவது போல , நம்மை அறிந்து கொள்ள முடியாமல் அலைக்கழிகிறோம். அதன் முடிவு, மன அமைதிஇன்மை, துன்பம் நமது மனம் ஒரு துணியைப் போல. எந்த நிற சாயத்தில் தோய்த்து எடுக்கிறோமோ, அந்த நிறத்திற்கு மாறி விடுகிறது இது பற்றி மேலும் அறிய , கர்ணன்- சல்லியன் பற்றிய இந்த கதையை படிக்கவும் - காது நமது மனம் ஒரு துணியைப் போல. எந்த நிற சாயத்தில் தோய்த்து எடுக்கிறோமோ, அந்த நிறத்திற்கு மாறி விடுகிறது இது பற்றி மேலும் அறிய , கர்ணன்- சல்லியன் பற்றிய இந்த கதையை படிக்கவும் - காது ( தியானம் – 2)\n தியானத்தால், நம்மை நாமே அறிந்து கொள்ள , உணர்ந்து கொள்ள , நமது உள்ளத்தில் உறையும் ஆன்மா , பரமாத்மா , இறைவன் பற்றி புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். தியானம் மூலம் , உடல், மனம், ஆத்மா மூன்றையும் இணைக்கிறோம். இப்போது தியானத்தை ஆரம்பிப்போமா\n“சரி, அப்படியே ஆகட்டும்” என்றான் மணி .\nசுவாமி சர்வப்ரியானந்தா அவர்கள், தியானம் பற்றிய ஒரு உரையில், தியானத்தை ஆரம்பிக்கும் முன், கடைப் பிடிக்க வேண்டிய விதிகள், படிகள் பற்றி இப்படி சொல்கிறார் .\n1.\tதியானத்திற்கு முக்கியம், திரும்ப திரும்ப மனந்தளரா பயிற்சி, இடைவிடா பயிற்சி, வைராக்கியம் தேவை. இதற்கு குறுக்கு வழி எதுவும் இல்லை.\n2.\tதியானத்திற்கு முதலில் வேண்டுவது ஞானம். இதையே, ஷ்ரவணம், மனனம், நிதித்யாசம் (தியானம் ) என்றும் சொல்கிறார்கள். கேட்டு , படித்து தெரிந்து கொள்ளல், அதை ஐயம் திரிபற அறிந்து கொள்ளல், பின்னர் அதை ஆழ்ந்த தியானத்தின் மூலம் ( one pointed focus, attention, concentration) அலசுதல். எனவே ஞானத்திற்கு வேண்டுவது தியானம். விதையிலிருந்து விருக்ஷம், பின் விருக்ஷத்திலிருந்து விதை, மீண்டும் விருக்ஷம், மீண்டும் விதை, இதுவே நம்மை நாமே அறிந்து கொள்ள , உணர்ந்து கொள்ள , நமது உள்ளத்தில் உறையும் ஆன்மா , பரமாத்மா , இறைவன் பற்றி புரிந்து கொள்ளஉதவும் படி பதஞ்சலியின் அட்டாங்க யோக சுத்திர ஏழாம் படி \nதியானம் செய்ய முக்கியமான அம்சங்கள் :\n1. சோம்பேறித்தனத்திற்கு அடிமையாகாமல், விடாமல் தியானம் செய்யவேண்டும். இடை விடாத, வழக்கமான பயிற்சி முக்கியம்.\n•\tப்ரஹதாரன்யா உபநிஷத் இப்படி சொல்கிறது \" ஓம் அசதோமா சத் கமய தமசோமா ஜோதிர் கமய மிர்த்யோர்மா அமிர்தம் கமய தமசோமா ஜோதிர் கமய மிர்த்யோர்மா அமிர்தம் கமய \" -பொருள்: ஓம் உண்மைஅற்றதில் இருந்து உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக, மரணத்தில் இருந்து மரணமில்லா பெருவாழ்விற்கு அழைத்துச் செல்வாயாக (Brhadaranyaka Upanishad — I.iii.28)\n2. உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும்\n3. வயிறு காலியாக இருக்க வேண்டும்\n4. உகந்த நேரம் சந்தியா வேளை – காலை, மாலை\n5 உகந்த இடம் : காற்றோட்டமான அமைதியான சூழல், தனிமை உகந்தது\n6 . ஆசனம் : சுகாசனம் அல்லது, அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம் , பத்மாசனம்\n7. முத்திரை : ஞான / சின் முத்திரை அல்லது சேஷ்ட முத்திரை\n8. உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கவேண்டும்.\n9. முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும்.\n10.திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்\n11.வாய்அங் என்று சொல்லி நாக்கால் அன்னத்தைத் தொட்டு உதடுகளை லேசாக மூடுங்கள்\n12.கண்கள்கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள்\n13.மனநிலை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள்எண்ணக் குவிப்பு ஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறுநினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்\n14.எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம் நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும். கவலை வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம்.\n14 A. கூடியவரை எதிர்மறை எண்ணங்களை குறையுங்கள். நேர்மறை எண்ணங்களை வளருங்கள் .\n15.மனம் அலைந்தால் , நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு,பிறகு தியானத்தை தொடருங்கள்.எண்ணங்கள் தானே திரும்பி வரும்.\n17.தியான காலம்ஆரம்பத்தில்தியான நேரத்தை 5 நிமிடங்கள்,பின் 10 நிமிடங்கள்,பின் 15, நிமிடங்கள்,\nபின் 30 நிமிடங்கள்எனப்படிப்படியாகக் கூட்டுங்கள்.\n18.நல்ல நட்பை பெற முயற்சியுங்கள், தீயவர் நட்பை ஒதுக்குங்கள்\n19.மனதை உள்நோக்கி குவியுங்கள். உணர்வு சார்ந்த இன்பங்களுக்கு ( உணவு, டிவி, கேளிக்கை போன்றவை ) இடம் கொடுப்பதை படிப்படியாக குறையுங்கள் . கடினம் தான். ஆனால், முயற்சி திருவினையாக்கும் எளிமையான வாழ்க்கையை பழக்கிகொள்ளுங்கள் பற்றின்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். தியானத்தில் ஈடுபட, ஈடுபட , இவை எல்லாம் தானாக, படிப்படியாக வந்து விடும்,\n20.இறையுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் ஒருமாத காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால்\nஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி, மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல், எல்லாவற்றையும் விட ஒரு புது மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள்.\nவாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும்,தியானத்தின் பின் அர்த்தம் உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும்.\n(நன்றி : சுவாமி சர்வப்ரியானந்தாவின் உரை ., சஹஜ யோகா-தியான உதவிக்குறிப்புகள் , மற்றும் சித்தர்கள் சங்கமம் ப்ளாக்)\n தியானம் எப்படி ஆரம்பிக்கணும்னு சொல்லிட்டேன் இனி ஆரம்பி என்றான் விஷ்வா . “நாம தியானத்திற்கு புதிது என்பதால், எளிதான உபாயம் சொல்றேன் . உன் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக்கொள் அவரது நாமத்தை மனதில் அல்லது உச்சரிப்பால் நினை. “ஓம் கோவிந்தாய நம” என்றோ, ஓம் பார்வதியே நம என்றோ, ஓம் விக்னேஷாய நம என்றோ, உன் இஷ்ட தேவதையை , உன்னால் முடிந்த அளவு , 108 தடவை , அல்லது 216 தடவை ஆழ்ந்து நினை அல்லது உச்சரி \nமனம் அந்த நாம ரூபத்தில் ஒன்று பட வேண்டும் . இதற்கு நாம ரூப ஜப தியானம் என்று பெயர். கூடிய வரை, வேறு எந்த கவனச்சிதறலையும் தவிர் நன்கு தேர்ச்சி பெற்றதும் , நாம ரூபத்தை விட்டு விடலாம் . சரியா \nஇன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. தியானத்திற்கும் ப்ரானாயமத்திற்கும் உள்ள வேறுபாடுகள், பிரார்த்தனைக்கும் தியானத்திற்கும் உள்ள வித்தியாசங்கள், ஆழ்ந்த தூக்கத்தை தியானம் என்று சொல்லலாமா இதெல்லாம் பற்றி அப்புறம் சொல்றேன் இதெல்லாம் பற்றி அப்புறம் சொல்றேன்\" என்று முடித்தான் விஷ்வா\nமணி தியானத்தை ஆரம்பித்தான் . விஷ்வாவும் சேர்ந்து கொண்டான்.\nநன்றி : கூகல், விக்கி பீடியா\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n- by முரளி ( தியானம் – 2) | அழிவின் ஆரம்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/stone-arts-framed-picture/", "date_download": "2020-06-05T20:06:27Z", "digest": "sha1:A7EEXJ567WLRTUNHY2SUVE22LZQDNZKZ", "length": 7304, "nlines": 161, "source_domain": "in4net.com", "title": "Stone Arts - Framed Picture - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nஇதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் சிறப்பு அதிகாரி உற்சாகத் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து ரஷ்யா சாதனை\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\nWE TRANSFER சேவைக்கு வந்த புதிய சோதனை\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nவணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nதளபதி 63 படத்தின் கதை கசிந்தது…\nதவறை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவர் டிரம்ப் – முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன்\nசினிமாவை விட மக்கள் பாதுகாப்பே முக்கியம்\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்\nமனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம் கணவன் உட்பட 5பேர் கைது\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/chennai-based-ashok-leyland-march-2020-sales-drastic-fall-90-percent-018400.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-05T20:15:15Z", "digest": "sha1:235DHTDEVY75XCQZCQ3L3JIUSBLI4WVG", "length": 22345, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாதாளம் தொட்ட சென்னையின் அசோக் லேலண்ட்! 90% விற்பனை சரிவாம்! | Chennai based Ashok leyland March 2020 sales drastic fall 90 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» பாதாளம் தொட்ட சென்னையின் அசோக் லேலண்ட்\nபாதாளம் தொட்ட சென்னையின் அசோக் லேலண்ட்\n2 hrs ago 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n3 hrs ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n7 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே, பல்வேறு காரணங்களால், ஆட்டோமொபைல் கம்பெனிகள் பெரிய சரிவைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nதற்போது பற்றாக் குறைக்கு கொரோனா வைரஸ் வேறு ஒட்டு மொத்த உலகத்தையும் புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது. உலகில் சுமார் 8.80 லட்சம் பேர் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 40,000 பேர் மரணித்து இருக்கிறார்கள்.\nஇந்த எல்லா காரணிகளும் ஒன்று சேர்ந்து, தற்போது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையை படு பாதாளத்துக்கு தள்ளி இருக்கிறது.\nஇந்தியாவின் முன்னணி கண ரக மற்றும் வணிக ரக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் அசோக் லேலண்டும் ஒன்று. இந்த நிறுவனம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் என்பதும் இங்கு தனியாக குறிப்பிட வேண்டிய ஒன்று. சரி விற்பனை விவரங்களுக்கு வருவோம்.\nஅசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த மார்ச் 2019-ல் 21,535 வாகனங்களை விற்றது. ஆனால் இந்த மார்ச் 2020-ல் வெறும் 2,179 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம்.\nஅசோக் லேலண்ட் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, மார்ச் 2019-ல் 20,521 ஆக இருந்தது. இந்த மார்ச் 2020-ல் 1,787 ஆக சரிந்து இர��க்கிறது. ஆக உள்நாட்டு விற்பனை 91% சரிந்து இருக்கிறது.\nமீடியம் & ஹெவி வணிக வாகனங்களின் (Medium and Heavy Commercial Vehicles - M&HCV) உள்நாட்டு விற்பனை மார்ச் 2019-ல் 15,235 ஆக இருந்தது, இந்த மார்ச் 2020-ல் 1,498 ஆக சரிந்து இருக்கிறது. ஆக மீடியம் & ஹெவி வாகன விற்பனை 90% சரிந்து இருக்கிறது.\nஅதே போல லைட் வணிக வாகனங்களை (Light Commercial Vehicle - LCV) எடுத்துக் கொண்டால் மார்ச் 2019-ல் 5,286 வாகனங்கள் விற்பனை ஆகி இருந்ததாம். ஆனால் இந்த மார்ச் 2020-ம் வெறும் 289 வாகனங்கள் தான் விற்று இருக்கிறார்களாம். ஆக லைட் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் அசோக் லேலண்ட் 95 % சரிந்து இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்ன கொடுமை.. ஒரு கம்பெனிக்கு 90% விற்பனை காலி இன்னொரு கம்பெனிக்கு 47% விற்பனை போச்சு\nஅசோக் லேலண்டில் தொடரும் அவலம்.. 26% விற்பனை சரிவு... எத்தனை நாட்களுக்கு வேலை இல்லை தெரியுமா..\nகுத்தாட்டும் போடும் அசோக் லேலண்ட்..\nபடு வீழ்ச்சியில் அசோக் லேலண்ட்.. கவலையில் பங்குதாரர்கள்..\n55% சரிந்த அசோக் லேலண்ட் விற்பனை..\nதொடர்ந்து விடுமுறை அளிக்கும் அசோக் லேலண்ட்.. கதறும் பணியாளர்கள்\nதொடர்ந்து59 நாட்கள் விடுமுறை.. கதறும் அசோக் லேலண்ட்பணியாளர்கள்\n5 நாட்கள் கட்டாய விடுமுறை.. வீழ்ச்சியின் பிடியில் வாகன துறை.. கலங்கும் அசோக் லேலண்ட் ஊழியர்கள்\nஅசோக் லைலேண்டுக்கு இப்படி ஒரு நிலையா.. 70% வீழ்ச்சியா\nAshok Leyland-ல் போனஸ் பிரச்னை.. மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்\nஅஷோக் லைலாண்டு 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 460 கோடி.. சிஈஓ ராஜிநாமா..\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/one-stalking-case-every-55-minutes-cases-still-underreported/", "date_download": "2020-06-05T18:19:14Z", "digest": "sha1:45PPNFXFZIBTPLS5ZFNJD4RPIZRYSILA", "length": 58291, "nlines": 147, "source_domain": "tamil.indiaspend.com", "title": "ஒவ்வொரு 55 நிமிடங்களுக்கும் பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை தருவதாக ஒரு வழக்கு; ஆயினும் இன்னும் குறைவாக குறிப்பிடப்படவில்லை | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஒவ்வொரு 55 நிமிடங்களுக்கும் பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை தருவதாக ஒரு வழக்கு; ஆயினும் இன்னும் குறைவாக குறிப்பிடப்படவில்லை\nமும்பை: இது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால் இஷா அரோரா தாம் முதலில் வேட்டையாடப்பட்ட நாளை இன்னும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார். தேசிய தலைநகர் பிராந்தியத்தியமான டெல்லி காஜியாபாத்தில், அப்போது அவருக்கு வயது 13, எட்டாம் வகுப்பு மாணவி. தனது வீட்டிற்கு அருகே, வெளிநாட்டு மொழி கற்கும் வகுப்புக்கு செல்லும் வழியில் இது நடந்தது. ஒரு நபர் அச்சிறுமியிய தடுத்து நிறுத்தி, பல மாதங்களாக அவளை பின்தொடர்ந்து வருவதாகவும், அவளை தீவிரமாக “காதலிப்பதாகவும்” கூறினான்.\n\"நான் எங்கு தங்கியிருக்கிறேன், நான் செல்லும் பள்ளி, நான் எந்த நேரத்திற்கு டியூஷனுக்காக வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்பது தமக்கு நன்றாக தெரியும் என்று அந்த நபர் என்னிடம் கூறினார்\" என்று இந்தியா ஸ்பெண்டிற்கு தொலைபேசியில் அரோரா தெரிவித்தார். \"நான் வழக்கமாக என் சகோதரனுடன் செல்வேன் என்று அவருக்குத் தெரியும், ஆனால் அன்று தனியாக இருந்ததால் நடுங்க ஆரம்பித்துவிட்டது” என்றார்.\nஅந்த நபர் அச்சிறுமியிடம் தனது மொபைல்போன் எண்ணை கொடுத்துவிட்டு, தொடர்ந்து தமக்கு போன் செய்யாவிட்டால் வீட்டு லேண்ட்லைனுக்கு அழைத்து அவளைத் துன்புறுத்தப்போவதாக மிரட்டினான். \"நான் அதிர்ந்தேன், மணிக்கணக்கில் அழுதேன்,\" என்று சிறுமி கூறினார். \"நான் என் தந்தையிடம் சொன்னேன்; அவர் என்னை தொடர்ந்து தொல்லை தந்தால் போலீசில் புகார் செய்வோம் என்று அந்த நபரை என் தந்தை எச்சரித்தார்\". எச்சரிக்கையை தொடர்ந்து அரோராவை பின்வந்து தொல்லை கொடுப்பட்தை அந்த நபர் நிறுத்தினார்.\nபெண்கள் மீதான இவ்வகை துன்புறுத்தல்கள் இந்தியா முழுவதும் பரவலாக உள்ளன என, அரசு தரவுகள் காட்டின. 2018 ஜனவரியில், இந்தியாவில் 9,438 வழக்குகள் (சராசரியாக ஒவ்வொரு 55 நிமிடத்திற்கு ஒன்று) பதிவாகிய��ள்ளதாக தேசிய குற்றவியல் பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) 2020 ஜனவரி அறிக்கை தெரிவிக்கிறது.\nபதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - அதாவது 2015இல் 6,266 வழக்குகள்; 2016 இல் 7,190 மற்றும் 2017 இல் 8,145 வழக்குகள். குற்ற விகிதமும் (100,000 பெண்களுக்கு பதிவான வழக்குகள்) அதிகரித்துள்ளன. இது 2014 இல் 0.8இல் இருந்து 2018 இல் 1.5 ஆக அதிகரித்தது.\nபின்தொடருதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவான போதும், அவை குறைவாகவே தெரிவிக்கப்படுகிறன. டெல்லியில் 13 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒன்று மற்றும் மும்பையில் ஒன்பது பேரில் ஒருவர் மட்டுமே போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக காமன்வெத் மனித உரிமைகள் முயற்சி (சிஎச்ஆர்ஐ) 2015 இல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆண்களின் துன்புறுத்தலில் இருந்து தப்பிய ஒருசில சிறுமிகளில் அரோராவும் ஒருவராக இருந்தார். பல சந்தர்ப்பங்களில், பின்தொடர்வது வன்முறையாகவும் ஆபத்தானதாகவும் மாறி விடுகிறது.\nகடந்த 2020 ஜனவரியில், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள கரகோணத்தில் உள்ள தனது வீட்டில் 19 வயது பெண், தன்னை பின்தொடர்ந்து வந்த இளைஞரால் கொல்லப்பட்டார். அதே நாளில், கிழக்கு கொச்சியில் உள்ள கக்கநாட்டில் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் 17 வயது சிறுமி பலமுறை கத்தி குத்துக்கு ஆளானார் என்று, தி நியூஸ்மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த 2016ஆம் ஆண்டில், புதுடெல்லிக்கு வெளியே, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கவுதம புத்தா நகரில், 15 வயதுடைய சிறுமியை, அவரை பின்தொடர்ந்து வந்த 20 வயது நபர் தனது வீட்டின் மொட்டை மாடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு ஒரு வருடம் முன்புதான், அந்த பத்தாம் வகுப்பு மாணவி பள்ளியை விட்டு நின்றார்; அதற்கு காரணம் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலை சமாளிக்க முடியவில்லை என்பதுதான் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n\"வழக்குக தொடர்வது குறித்து சில உணர்வுகள் உள்ளன - அவை சமூகத்திலோ அல்லது காவல்துறையினரோ தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை\" என்று, புதுடெல்லியை சேர்ந்த பெண்கள் உரிமைகளுக்கான ஆலோசக அமைப்பான சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ரஞ்சனா குமாரி கூறினார். “எனவே, பெண்கள் இது குறித்து புகாரளிப்பது எளிதானதல்ல. [புகாரளிப்பதில்] நிறைய தயக்கம் உள்ளது” என்றார்.\nபாரம்பரியமான கலாச்சாரத்தில் இந்த உணர்வுகள் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன; குறிப்பாக காதல் உறவுகள் திரைப்படங்களில் பெரும்பாலும் பின்தொடர்வதில் இருந்துதான் தொடங்குவதாக, குமாரி கூறினார்.\nசி.எச்.ஆர்.ஐ ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்பட்ட டெல்லியில் உள்ள 2,700 குடும்பங்களில், 2.78% (75) குடும்பத்தில் ஒரு பெண் உறுப்பினர் முந்தைய ஆண்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்தார். மும்பையில் நேர்காணல் செய்யப்பட்ட 2,006 பேர் குடும்பங்களில் 1.94% (39) பேர் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறினர்.\nமொத்தத்தில், டெல்லியில் இருந்து இதுபோன்ற 80, மும்பையில் இருந்து 45 வழக்குகள் உள்ளன. டெல்லியில், 74 சம்பவங்கள் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை - 52 பாதிக்கப்பட்டவர்கள் சட்ட வழக்கில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றனர். மும்பையில், 40 சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை - 26 வழக்குகளில் பதிலளித்தவர்கள், பதிலடி கொடுக்க அஞ்சுவதாகக் கூறினர்.\nஇக்கட்டுரை எழுதிய எங்கள் நிருபர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்; மேலும் ஏழு பெண்கள் (அவரது 648 பாலோயர்ஸ்) தாங்கள் சிலரால் பின்தொடரப்பட்டதாகவும், எனினும் இதுபற்றி போலீசில் தெரிவிக்கவில்லை எனவும் கூறினர்.\nசி.ஆர்.ஐ ஆய்வு நான்கு பிரிவுகளில் பதிவான வழக்குகளை மட்டுமே பார்த்தது: மோசமான அல்லது விரும்பத்தகாத பாலியல் கருத்துக்கள்; ஒரு மோசமான அல்லது அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து முறைத்துப் பார்த்தல்; பயப்படுதல் அல்லது சங்கடமாக இருக்கும் வரை ஆண்கள் பின்தொடர்ந்து வருவது மற்றும் அநாகரீகமாக / தொட்டது / கிள்ளியது.\nடெல்லியில் 68 வழக்குகளிலும், மும்பையில் 22 வழக்குகளிலும், மோசமான அல்லது விரும்பத்தகாத பாலியல் கருத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டது. இரு நகரங்களிலும் தலா ஐந்து வழக்குகளில் பெண்கள் பயப்படுகிறார்கள் அல்லது சங்கடமாக இருக்கும் வரை ஆண்கள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். டெல்லியில் இந்த ஐந்து வழக்குகளில் ஒன்று மட்டுமே பதிவாகியுள்ளது, மும்பையில் எதுவும் பதிவாகவில்லை.\nபுகார் அளிக்கப்படும் வழக்குகளில் கூட, பல விசாரணைகள் நிலுவையில் உள்ளது, குறைவான குற்றச்சாட்டுகள் பதிவாவதற்கு வழிவகுக்கும். 2018 ஆம் ஆண்டில், மொத்தம் 12,947 பின்தொடர்தல் வழக்குகள் விசாரணையில் உள்ளன (இதில் 9,438 புதிய வழக்குகள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் இருந்து 3,505 வழக்குகள் நிலுவையில் உள்ளன) என்.சி.ஆர்.பி தரவு காட்டுகிறது. நான்கு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.\nஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு (31.4%) வழக்குகள் 2018 இறுதியில் நிலுவையில் இருந்தன. பத்தில் ஒரு (10.7%) வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தீர்க்கப்பட்டன.\nபெண்கள் தாங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து புகாரளிப்பது கடினம் என்று டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரும் பாலின ஆர்வலருமான தாரா நருலா கூறினார். \"முதல் தடையாக இருப்பது செய்தி\" நருலா கூறினார். \"வழக்குகள் பதிவு செய்ய மறுக்க போலீசார் ஆயிரக்கணக்கான வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். எஃப்.ஐ.ஆர் [முதல் தகவல் அறிக்கை] தாக்கல் செய்யப்படுமா இல்லையா என்பது மற்றொரு கேள்வி” என்றார்.\nவழக்கு பதிவு செய்யப்பட்டாலும், காவல்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுப்பதில்லைஎன்று அவர் கூறினார். \"அவர்கள் எந்தவொரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள். பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், அவர் இன்னொரு நடைமுறைக்கு செல்ல வேண்டியிருக்கும்\" என்று நருலா சுட்டிக்காட்டினார்.\nஇத்தகைய வழக்குகளுக்கான தண்டனை விகிதம் குறைவாக உள்ளது. 2018 இல் தீர்க்கப்பட்ட வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு (29.6%) குறைவான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது என்று என்.சி.ஆர்.பி அறிக்கை தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், 34.8% வழக்குகள் தண்டனைக்கு வழிவகுத்தன, அதன் பின்னர், விகிதம் 30% க்கும் குறைவாகவே உள்ளது என்று தரவு காட்டுகிறது.\nபின்தொடர்ந்து செல்லுதல் என்பது, பாதிக்கப்பட்டவர்களின் மன நலனில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். மும்பையை சேர்ந்த உளவியலாளர் சாக்ஷி கவுர் ஹிரா, “பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே சண்டை அல்லது அமைதியான முறையில் மிகுந்த விழிப்புணர்வோடு இருப்பார்கள்” என்றார். “இது கவலை அதிகரிக்கும் மற்றும் பிற உடலியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களையும் அவர்களின் முடிவுகளையும் இரண்டாவது முறையாக யூகிக்கத் தொடங்குகிறார்கள்\" என்றார்.\n\"எனது உடைகள், எனது செயல்கள் மற்றும் நான் எடுக்கும் வழிகள் குறித்து நான் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினேன்,\" என்று ராஜஸ்தானின் ஆஜ்மீரை சேர்ந்த 25 வயது உளவியலாளர் கவிதா *, தனது அண்டை வீட்டு பையனால் தாக்கப்பட்டது குறித்து கூறினார். \"நாங்கள் அதே குருத்வாராவுக்குச் செல்வது வழக்கம்; அவன் அங்கேயும் என்னைப் பின்தொடர்வான். இறுதியில், நான் குருத்வாராவுக்கு செல்வதை நிறுத்தினேன்” என்றார்.\nஇதுபோன்றவற்றால் பதட்டமடையும் கவலையடையும் பெற்றோர்கள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பார்கள் என்று கவலைப்படும் பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை, ஹிரா கூறினார். \"பிறகு அவர்கள் இரட்டை வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்,\" என்று அவர் கூறினார்.\nகுருகிராமில் வசிக்கும் 26 வயது காஜல்*, ஒரு நண்பரின் நண்பரால் மூன்று வருடங்களுக்கும் மேலாகப் பின்தொடரப்பட்டார். ஆனால் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்பதற்காக இதை வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்திருந்தார். \"நான் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினேன்; இதுபற்றி சொன்னால் , நான் கட்டுப்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்\" என்று கஜால் கூறினார். \"மேலும், அவர் ஒரு அறிமுகமானவர் என்பதால், எனது கணிப்பு பற்றி என் பெற்றோர் கேள்வி எழுப்பியிருப்பார்கள்\" என்றார்.\nஇந்த பிரச்சனைகளை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம்; மேலும் அறிக்கையிடலை ஊக்குவிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். துன்புறுத்தல் தொடர்பான பிரச்சினைகளை கையாள்வது குறித்து காவல்துறையினரும் விழிப்புடன் இருக்க வேண்டும்; காவல் நிலையங்கள், எளிதில் பெண்கள் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்என்றார்.\n\"பெண்களுக்கு உதவிச்செய்யும் பிரிவுகள் உள்ளன; ஆனால் காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர்களை விரைவாக பதிவு செய்ய வேண்டும்,\" என்று நருலா கூறினார். “மேலும், சமூகத்தில் நனவின் கூட்டு மாற்றம் இருக்க வேண்டும். குற்றத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்\" என்றார். பெரும்பாலும், விரக்தியடைந்த வேட்டைக்காரர்கள் தங்கள் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்க முடிகிறது, எனவே இந்த வழக்குகளை விரைவாகக் கையாள வேண்டும் என்று குமாரி கூறினார்.\n\"இந்த குற்றங்கள் குறித்து ஆன்லைன் அல்லது தொலைபேசி வாயிலாக புகார் அளிப்பதை சாத்தியமாக்க வேண்டும்,\" என்று அவர் கூறினார். ஹிம்மத் போன்ற செயலிகள் சுட்டிக்காட்டி, ஒரு எஸ்ஓஎஸ் எச்சரிக்கையை எழுப்பவும், டெல்லியில் உள்ள காவல்துறையினருக்கு அறிவிக்கவும் உதவுகிறது.\n(*பாதுகாப்பு கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)\n(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: இது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால் இஷா அரோரா தாம் முதலில் வேட்டையாடப்பட்ட நாளை இன்னும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார். தேசிய தலைநகர் பிராந்தியத்தியமான டெல்லி காஜியாபாத்தில், அப்போது அவருக்கு வயது 13, எட்டாம் வகுப்பு மாணவி. தனது வீட்டிற்கு அருகே, வெளிநாட்டு மொழி கற்கும் வகுப்புக்கு செல்லும் வழியில் இது நடந்தது. ஒரு நபர் அச்சிறுமியிய தடுத்து நிறுத்தி, பல மாதங்களாக அவளை பின்தொடர்ந்து வருவதாகவும், அவளை தீவிரமாக “காதலிப்பதாகவும்” கூறினான்.\n\"நான் எங்கு தங்கியிருக்கிறேன், நான் செல்லும் பள்ளி, நான் எந்த நேரத்திற்கு டியூஷனுக்காக வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்பது தமக்கு நன்றாக தெரியும் என்று அந்த நபர் என்னிடம் கூறினார்\" என்று இந்தியா ஸ்பெண்டிற்கு தொலைபேசியில் அரோரா தெரிவித்தார். \"நான் வழக்கமாக என் சகோதரனுடன் செல்வேன் என்று அவருக்குத் தெரியும், ஆனால் அன்று தனியாக இருந்ததால் நடுங்க ஆரம்பித்துவிட்டது” என்றார்.\nஅந்த நபர் அச்சிறுமியிடம் தனது மொபைல்போன் எண்ணை கொடுத்துவிட்டு, தொடர்ந்து தமக்கு போன் செய்யாவிட்டால் வீட்டு லேண்ட்லைனுக்கு அழைத்து அவளைத் துன்புறுத்தப்போவதாக மிரட்டினான். \"நான் அதிர்ந்தேன், மணிக்கணக்கில் அழுதேன்,\" என்று சிறுமி கூறினார். \"நான் என் தந்தையிடம் சொன்னேன்; அவர் என்னை தொடர்ந்து தொல்லை தந்தால் போலீசில் புகார் செய்வோம் என்று அந்த நபரை என் தந்தை எச்சரித்தார்\". எச்சரிக்கையை தொடர்ந்து அரோராவை பின்வந்து தொல்லை கொடுப்பட்தை அந்த நபர் நிறுத்தினார்.\nபெண்கள் மீதான இவ்வகை துன்புறுத்தல்கள் இந்தியா முழுவதும் பரவலாக உள்ளன என, அரசு தரவுகள் காட்டின. 2018 ஜனவரியில், இந்��ியாவில் 9,438 வழக்குகள் (சராசரியாக ஒவ்வொரு 55 நிமிடத்திற்கு ஒன்று) பதிவாகியுள்ளதாக தேசிய குற்றவியல் பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) 2020 ஜனவரி அறிக்கை தெரிவிக்கிறது.\nபதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - அதாவது 2015இல் 6,266 வழக்குகள்; 2016 இல் 7,190 மற்றும் 2017 இல் 8,145 வழக்குகள். குற்ற விகிதமும் (100,000 பெண்களுக்கு பதிவான வழக்குகள்) அதிகரித்துள்ளன. இது 2014 இல் 0.8இல் இருந்து 2018 இல் 1.5 ஆக அதிகரித்தது.\nபின்தொடருதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவான போதும், அவை குறைவாகவே தெரிவிக்கப்படுகிறன. டெல்லியில் 13 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒன்று மற்றும் மும்பையில் ஒன்பது பேரில் ஒருவர் மட்டுமே போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக காமன்வெத் மனித உரிமைகள் முயற்சி (சிஎச்ஆர்ஐ) 2015 இல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆண்களின் துன்புறுத்தலில் இருந்து தப்பிய ஒருசில சிறுமிகளில் அரோராவும் ஒருவராக இருந்தார். பல சந்தர்ப்பங்களில், பின்தொடர்வது வன்முறையாகவும் ஆபத்தானதாகவும் மாறி விடுகிறது.\nகடந்த 2020 ஜனவரியில், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள கரகோணத்தில் உள்ள தனது வீட்டில் 19 வயது பெண், தன்னை பின்தொடர்ந்து வந்த இளைஞரால் கொல்லப்பட்டார். அதே நாளில், கிழக்கு கொச்சியில் உள்ள கக்கநாட்டில் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் 17 வயது சிறுமி பலமுறை கத்தி குத்துக்கு ஆளானார் என்று, தி நியூஸ்மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த 2016ஆம் ஆண்டில், புதுடெல்லிக்கு வெளியே, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கவுதம புத்தா நகரில், 15 வயதுடைய சிறுமியை, அவரை பின்தொடர்ந்து வந்த 20 வயது நபர் தனது வீட்டின் மொட்டை மாடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு ஒரு வருடம் முன்புதான், அந்த பத்தாம் வகுப்பு மாணவி பள்ளியை விட்டு நின்றார்; அதற்கு காரணம் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலை சமாளிக்க முடியவில்லை என்பதுதான் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n\"வழக்குக தொடர்வது குறித்து சில உணர்வுகள் உள்ளன - அவை சமூகத்திலோ அல்லது காவல்துறையினரோ தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை\" என்று, புதுடெல்லியை சேர்ந்த பெண்கள் உரிமைகளுக்கான ஆலோச�� அமைப்பான சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ரஞ்சனா குமாரி கூறினார். “எனவே, பெண்கள் இது குறித்து புகாரளிப்பது எளிதானதல்ல. [புகாரளிப்பதில்] நிறைய தயக்கம் உள்ளது” என்றார்.\nபாரம்பரியமான கலாச்சாரத்தில் இந்த உணர்வுகள் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன; குறிப்பாக காதல் உறவுகள் திரைப்படங்களில் பெரும்பாலும் பின்தொடர்வதில் இருந்துதான் தொடங்குவதாக, குமாரி கூறினார்.\nசி.எச்.ஆர்.ஐ ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்பட்ட டெல்லியில் உள்ள 2,700 குடும்பங்களில், 2.78% (75) குடும்பத்தில் ஒரு பெண் உறுப்பினர் முந்தைய ஆண்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்தார். மும்பையில் நேர்காணல் செய்யப்பட்ட 2,006 பேர் குடும்பங்களில் 1.94% (39) பேர் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறினர்.\nமொத்தத்தில், டெல்லியில் இருந்து இதுபோன்ற 80, மும்பையில் இருந்து 45 வழக்குகள் உள்ளன. டெல்லியில், 74 சம்பவங்கள் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை - 52 பாதிக்கப்பட்டவர்கள் சட்ட வழக்கில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றனர். மும்பையில், 40 சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை - 26 வழக்குகளில் பதிலளித்தவர்கள், பதிலடி கொடுக்க அஞ்சுவதாகக் கூறினர்.\nஇக்கட்டுரை எழுதிய எங்கள் நிருபர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்; மேலும் ஏழு பெண்கள் (அவரது 648 பாலோயர்ஸ்) தாங்கள் சிலரால் பின்தொடரப்பட்டதாகவும், எனினும் இதுபற்றி போலீசில் தெரிவிக்கவில்லை எனவும் கூறினர்.\nசி.ஆர்.ஐ ஆய்வு நான்கு பிரிவுகளில் பதிவான வழக்குகளை மட்டுமே பார்த்தது: மோசமான அல்லது விரும்பத்தகாத பாலியல் கருத்துக்கள்; ஒரு மோசமான அல்லது அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து முறைத்துப் பார்த்தல்; பயப்படுதல் அல்லது சங்கடமாக இருக்கும் வரை ஆண்கள் பின்தொடர்ந்து வருவது மற்றும் அநாகரீகமாக / தொட்டது / கிள்ளியது.\nடெல்லியில் 68 வழக்குகளிலும், மும்பையில் 22 வழக்குகளிலும், மோசமான அல்லது விரும்பத்தகாத பாலியல் கருத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டது. இரு நகரங்களிலும் தலா ஐந்து வழக்குகளில் பெண்கள் பயப்படுகிறார்கள் அல்லது சங்கடமாக இருக்கும் வரை ஆண்கள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். டெல்லியில் இந்த ஐந்து வழக்குகளில் ஒன்று மட்டுமே பதிவாகியுள்ளது, மும்பையில் எதுவும் பதிவாகவில்லை.\nபுகார் அளிக்கப்படும் வழக்குகளில் கூட, பல விசாரணைகள் நிலுவையில் உள்ளது, குறைவான குற்றச்சாட்டுகள் பதிவாவதற்கு வழிவகுக்கும். 2018 ஆம் ஆண்டில், மொத்தம் 12,947 பின்தொடர்தல் வழக்குகள் விசாரணையில் உள்ளன (இதில் 9,438 புதிய வழக்குகள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் இருந்து 3,505 வழக்குகள் நிலுவையில் உள்ளன) என்.சி.ஆர்.பி தரவு காட்டுகிறது. நான்கு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.\nஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு (31.4%) வழக்குகள் 2018 இறுதியில் நிலுவையில் இருந்தன. பத்தில் ஒரு (10.7%) வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தீர்க்கப்பட்டன.\nபெண்கள் தாங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து புகாரளிப்பது கடினம் என்று டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரும் பாலின ஆர்வலருமான தாரா நருலா கூறினார். \"முதல் தடையாக இருப்பது செய்தி\" நருலா கூறினார். \"வழக்குகள் பதிவு செய்ய மறுக்க போலீசார் ஆயிரக்கணக்கான வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். எஃப்.ஐ.ஆர் [முதல் தகவல் அறிக்கை] தாக்கல் செய்யப்படுமா இல்லையா என்பது மற்றொரு கேள்வி” என்றார்.\nவழக்கு பதிவு செய்யப்பட்டாலும், காவல்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுப்பதில்லைஎன்று அவர் கூறினார். \"அவர்கள் எந்தவொரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள். பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், அவர் இன்னொரு நடைமுறைக்கு செல்ல வேண்டியிருக்கும்\" என்று நருலா சுட்டிக்காட்டினார்.\nஇத்தகைய வழக்குகளுக்கான தண்டனை விகிதம் குறைவாக உள்ளது. 2018 இல் தீர்க்கப்பட்ட வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு (29.6%) குறைவான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது என்று என்.சி.ஆர்.பி அறிக்கை தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், 34.8% வழக்குகள் தண்டனைக்கு வழிவகுத்தன, அதன் பின்னர், விகிதம் 30% க்கும் குறைவாகவே உள்ளது என்று தரவு காட்டுகிறது.\nபின்தொடர்ந்து செல்லுதல் என்பது, பாதிக்கப்பட்டவர்களின் மன நலனில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். மும்பையை சேர்ந்த உளவியலாளர் சாக்ஷி கவுர் ஹிரா, “பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே சண்டை அல்லது அமைதியான முறையில் மிகுந்த விழிப்புணர்வோடு இருப்பார்கள்” என்றார். “இது கவலை அதிகரிக்கும் மற்றும் பிற உடலியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பாதிக்கப்பட்டவர்கள் த���்களையும் அவர்களின் முடிவுகளையும் இரண்டாவது முறையாக யூகிக்கத் தொடங்குகிறார்கள்\" என்றார்.\n\"எனது உடைகள், எனது செயல்கள் மற்றும் நான் எடுக்கும் வழிகள் குறித்து நான் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினேன்,\" என்று ராஜஸ்தானின் ஆஜ்மீரை சேர்ந்த 25 வயது உளவியலாளர் கவிதா *, தனது அண்டை வீட்டு பையனால் தாக்கப்பட்டது குறித்து கூறினார். \"நாங்கள் அதே குருத்வாராவுக்குச் செல்வது வழக்கம்; அவன் அங்கேயும் என்னைப் பின்தொடர்வான். இறுதியில், நான் குருத்வாராவுக்கு செல்வதை நிறுத்தினேன்” என்றார்.\nஇதுபோன்றவற்றால் பதட்டமடையும் கவலையடையும் பெற்றோர்கள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பார்கள் என்று கவலைப்படும் பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை, ஹிரா கூறினார். \"பிறகு அவர்கள் இரட்டை வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்,\" என்று அவர் கூறினார்.\nகுருகிராமில் வசிக்கும் 26 வயது காஜல்*, ஒரு நண்பரின் நண்பரால் மூன்று வருடங்களுக்கும் மேலாகப் பின்தொடரப்பட்டார். ஆனால் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்பதற்காக இதை வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்திருந்தார். \"நான் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினேன்; இதுபற்றி சொன்னால் , நான் கட்டுப்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்\" என்று கஜால் கூறினார். \"மேலும், அவர் ஒரு அறிமுகமானவர் என்பதால், எனது கணிப்பு பற்றி என் பெற்றோர் கேள்வி எழுப்பியிருப்பார்கள்\" என்றார்.\nஇந்த பிரச்சனைகளை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம்; மேலும் அறிக்கையிடலை ஊக்குவிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். துன்புறுத்தல் தொடர்பான பிரச்சினைகளை கையாள்வது குறித்து காவல்துறையினரும் விழிப்புடன் இருக்க வேண்டும்; காவல் நிலையங்கள், எளிதில் பெண்கள் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்என்றார்.\n\"பெண்களுக்கு உதவிச்செய்யும் பிரிவுகள் உள்ளன; ஆனால் காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர்களை விரைவாக பதிவு செய்ய வேண்டும்,\" என்று நருலா கூறினார். “மேலும், சமூகத்தில் நனவின் கூட்டு மாற்றம் இருக்க வேண்டும். குற்றத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்\" என்றார். பெரும்பாலும், விரக்தியடைந்த வேட்டைக்காரர்கள் தங்கள் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்க முடிகிறது, எனவே இந்�� வழக்குகளை விரைவாகக் கையாள வேண்டும் என்று குமாரி கூறினார்.\n\"இந்த குற்றங்கள் குறித்து ஆன்லைன் அல்லது தொலைபேசி வாயிலாக புகார் அளிப்பதை சாத்தியமாக்க வேண்டும்,\" என்று அவர் கூறினார். ஹிம்மத் போன்ற செயலிகள் சுட்டிக்காட்டி, ஒரு எஸ்ஓஎஸ் எச்சரிக்கையை எழுப்பவும், டெல்லியில் உள்ள காவல்துறையினருக்கு அறிவிக்கவும் உதவுகிறது.\n(*பாதுகாப்பு கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)\n(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/wp-admin/admin-ajax.php?action=pw_ticker_quick_view&post_id=6633", "date_download": "2020-06-05T19:36:33Z", "digest": "sha1:HURTVHCJI7N2QZQ6XSXABK56ZPATQFXL", "length": 5660, "nlines": 4, "source_domain": "angusam.com", "title": "ஜாதி சொல்லி இளைஞரை தாக்கிய 5 பேர் !", "raw_content": "\nஊர் பேரை கேட்டு ஜாதி சொல்லி தாக்கிய 5 பேர் ஓரத்தநாடு அருகே இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஜாதிப்பெயரைச் சொல்லி திட்டி கடுமையாகத் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். திருவோணம் ஒன்றியம் அக்கரைவட்டம் கிழக்கு சூரியமூர்த்திபுரத்தைச் சேர்ந்தவர் அழகர். வயது 35. இவருக்கு சித்ரா என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது 15வது வயதிலிருந்தே கோவையில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அங்கு சொந்தமாக சமோசா தயாரித்து விற்;பனை செய்து வருகிறார். கரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து, அழகர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான அக்கரைவட்டம் கிழக்கு கிராமத்திற்கு வந்து கடந்த 2 மாதங்களாக அங்கே தங்கியுள்ளார். இந்நிலையில், முன் தினம் (மே 20) மாலை அழகர் தனது மோட்டார் சைக்கிளில் வெட்டிக்காடு கிராமத்திற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வெட்டிக்காடு உயர்நிலைப் பள்ளி அருகே வந்துகொண்டிருந்தபோது அங்கே குடிபோதையல் நின்றுகொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து விசாரித்துள்ளது. “நான் குடியிருக்கும் ஏரியாவின் பெயரைச் சொன்னவுடன் அவர்கள் என்னுடைய ஜாதிப் பெயரைச் சொல்லி திட்���ியதுடன், இரும்புக் கம்பியால் என்னை கடுமையாகத் தாக்கினர்” என்கிறார் அழகர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த அழகர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “அச்சமயத்தில் அழகரும் போதையில் இருந்துள்ளார். அங்கே நின்று கொண்டிருந்த 5 பேர் மீது உரசிச் சென்றுள்ளார். இதனால் அவர்களில் மோகன் என்பவர் அழகரின் வாகனத்தை நிறுத்தச் சொல்லி சத்தம்போட்டுள்ளார். அழகரும் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது, அவர்கள் குடிபோதையில் இருப்பதாகவும் எனவே அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறும் அக்கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் அழகருக்கு சமிக்ஞை செய்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, அழகர் புறப்பட்டுச் சென்றபோது ஆத்திரமடைந்த மோகன் அவரை இன்னொரு மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் அவரது ஏரியா பெயரைக் கேட்டதும் அக்கும்பல் அவரை தாக்கியுள்ளது,” என்கின்றனர். இச்சம்பவம் குறித்து திருவோணம் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-06-05T18:24:05Z", "digest": "sha1:QULLJPPDFWL27VNFEKFA6KPEUUBGYVN3", "length": 7240, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூதேயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூதேயா (Judea அல்லது Judæa /dʒuːˈdiː.ə/;[1] from எபிரேயம்: יהודה‎, Standard Yəhuda Tiberian Yəhûḏāh, அரபு மொழி: يهودية, Yahudia, கிரேக்க மொழி: Ἰουδαία, Ioudaía; இலத்தீன்: Iudaea) என்பது இசுரேல் தேசம் என அறியப்பட்ட பிரதேசத்தின் மலைகள் நிறைந்த தென் பகுதியும் மேற்குக் கரையின் தென் மற்றும் வட நெகெவ் பகுதி வரையான இடத்தினைக் குறிக்கும்.[2][3] இப் பகுதி விவிலிய யூத குலம் மற்றும் கி.மு. 934 முதல் 586 வரையிருந்த யூதேய அரசு என்பவற்றால் பெயர் பெற்றது.[4]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் ���னுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/63/286", "date_download": "2020-06-05T17:59:34Z", "digest": "sha1:QXVTUHRTUTRMO43ZMCZ7246FCBATAQ7G", "length": 21090, "nlines": 178, "source_domain": "www.rikoooo.com", "title": "ஏர் பிரான்ஸ் கடற்படை v2.1 ஐ பதிவிறக்குக FSX & P3D - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்வெல்ஷ்இத்திஷ்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதி���ிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nஏர் பிரான்ஸ் கடற்படை v2.1 FSX & P3D\nMDL போர்ட்-ஓவர் பொருந்தாது P3Dv4\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஎந்த வைரஸும் உத்தரவாதம் அளிக்கவில்லை\nஇங்கே ஏர் பிரான்ஸ் கப்பற்படை v2 உள்ளது மைக்ரோசாப்ட் (ஆர்) விமான சிமுலேட்டர் எக்ஸ் (FSX) சேவை பொதி 2 (SP2) or முடுக்கம் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ப்ரீபார் 3D (P3D). FS2004 கொண்டு இல்லை இணக்கமான. இப்போது நீங்கள் 19 மாதிரிகள் வெளியே ஒரு முழு கடற்படை, 19 கட்டளை உங்களை வைக்க முடியாது. ஒரு பெரிய வேலை இல்லை என்று மென்பொருள் படைப்பாளிகள் நன்றி\nA380: ஒரு 2D குழு (பகல் / இரவு) Rikoooo மற்றும் பிழைகள் விசி (Facked ஈர்க்கப்பட்டு) சரி, உருவாக்கப்பட்ட, ஒரு HUD சேர்த்தல்.\nஎச்சரிக்கை: நீங்கள் ஒரு நிறுவும் முன் முந்தைய பதிப்பு நீக்க வேண்டும்\nஅனைத்து விமான கடற்படை ஒரு உண்மை நிறுவனம் கப்பலில் கணக்கு எழுதுபவர் உண்மையான குரல் ஏர் பிரான்ஸ் சிறப்பு அறைக்கு அறிவிப்பின் ஒரு இருக்கும் SFX குழு சேர்த்தல். 2D பேனல்கள் இருந்து கிடைக்கும்\nஒரு புதிய CRJ விமானம் 1000NG சேர்த்தல் (நேரத்தில் எந்த விசி)\nகடற்படை செய்த Prepar 100D கொண்டு 3% இணக்கமான\nERJ 135 / 145 இலிருந்து VC கண்ணாடி அமைப்புகளின் ஒளிபுகாநிலையை சரிசெய்யவும் P3D\nERJ 135 / 145 இருந்து செவிக்கு புலப்படாமல் ஒலிகள் சரி\nB747 இருந்து \"தொடர்பு புள்ளிகள்\" மறுவரையறை\nசேர்த்தல் ஒரு மேம்பட்ட விசி (Alrot) + B747 இருந்து விசி எப்.எம்.சி. மற்றும் பிற நல்ல விஷயங்களை (வைப்பர்கள்)\nசேர்க்கப்பட்டது / நிலையான விசி B747 இரவு விளக்குகள்\nபதிலாக விசி ஒரு புதிய ஒரு மூலம் A380 இருந்து பழைய மாடல்\nபதிலாக விசி ஒரு புதிய ஒரு மூலம் பிஏஈ RJ85 இருந்து பழைய மாடல்\nபதிலாக விசி ஒரு புதிய ஒரு மூலம் ஃபோக்கர் 100 இருந்து பழைய மாடல்\nபதிலாக Rikoooo மூலம் விசி ஒரு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏதுவாக மூலம் ஈ.எம்.பீ 120 பழைய மாடல்\n\"Flight1 VC Rain ஐ சரிசெய்யவும்\" (ஒளிபுகா கண்ணாடியை சரிசெய்கிறது FSXமழை பெய்யும் போது -SP2) மெனுவைத் தொடங்கு / ரிக்கூ நீட்சிகளை / ஏர் பிரான்சின் கடற்படை v2 FSX & P3D\nபொருந்தக்கூடிய போயிங் 777-200 / 300 ஒளிபுகா கண்ணாடியின் மாற்று அமைப்புகள் P3D\nபுதிய கருப்பு பின்னணியில் அளவைகள் போயிங் 777-200 / 300 க்கான\nசில டஜன் சிறு பிழைகள் நிலையான ...\n��ர்பஸ் A318 / 319 / 320 / 321 இருந்து அளவைகள் அல்டிமீட்டர் மற்றும் வேகம் காட்டி பிழைகளை சரி\nநிறுவுவதற்கு முன் முக்கியமானது (FSX மட்டும்)\nநீங்கள் ஒரு எளிய பதிப்பை வைத்திருந்தால் FSX நீங்கள் முதலில் SP1 ஐ நிறுவ வேண்டும், பின்னர் SP2 ரிக்கூவிலிருந்து (பிரெஞ்சு மொழியில் மட்டும்) அல்லது மைக்ரோசாஃப்ட் (R) இன் அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கும். இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், இந்த தொகுப்பில் உங்களுக்கு பொருந்தக்கூடிய சிக்கல்கள் இருக்கும்.\nSP2 ஐ நிறுவியதும், கிராபிக்ஸ் அமைப்புகளிலிருந்து “DirectX 10 மாதிரிக்காட்சியை” முடக்க வேண்டும் FSX. இந்த நிறுவி உங்களுக்காக இதை தானாகவே செய்ய முடியும், அவ்வாறு செய்ய, விருப்பத்தேர்வுகள் பக்க அமைப்பில் உள்ள விருப்பத்தை சரிபார்க்கவும்.\nஇந்த தொகுப்பின் சில பாதை FS2004 இருந்து அளவைகள் உட்பட வேலை நீங்கள் கோப்புகளை நிறுவ வேண்டாம் என்றால் மாட்டேன் MSVCP70.DLL (மைக்ரோசாஃப்ட் (ஆர்) சி + + இயக்க நூலகம்) மற்றும் உங்கள் கணினியில் msvcr70.dll. இந்த நிறுவி தானாக நீங்கள் இதை செய்ய முடியும்.\n நீங்கள் எந்த முக்கிய பிரச்சினைகள் ஏற்பட்டால் கூடாது. எந்த ஆதரவு வழங்கப்படுகிறது என்பதை நினைவில், இந்த தொகுப்பு இது போன்ற, இந்த தொகுப்பில் கோப்புகளை அந்தந்த ஆசிரியர்கள் (தொகுப்பில் பதிப்புரிமை மற்றும் ஆசிரியர்கள் பட்டியலை பார்க்கவும்) சொத்து இலவசமாக வழங்கப்படுகிறது\nஅனைத்து மாதிரிகளின் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது\nஏர்பஸ் A318-111 + விசி + 2D குழு + ஒலிகளை ஏர்பஸ் A319-111 + விசி + 2D குழு + ஒலிகளை ஏர்பஸ் A320-211 + விசி + 2D குழு + ஒலிகளை\nஏர்பஸ் A321-211 : இயல்புநிலை மாதிரி ஏர்பஸ் A330-200 + விசி + 2D குழு + ஒலிகளை ஏர்பஸ் A340-300 + விசி + 2D குழு + ஒலிகளை\nஏர்பஸ் A380-861 + விசி + 2D குழு + ஒலிகளை அவ்ரோ RJ85 + விசி + 2D குழு + ஒலிகளை போயிங் 747-400 / சரக்கு + விசி + 2D குழு + ஒலிகளை\nபோயிங் 777-200 / 300/சரக்கு : + விசி + 2D குழு + ஒலிகளை + அமைப்பு Skyteam Canadair ஜெட் 100 : + விசி + 2D குழு + ஒலிகளை Canadair ஜெட் 700 : இயல்புநிலை மாதிரி\nCanadair ஜெட் 1000NG + 2D குழு + இயல்புநிலை ஈ.எம்.பீ-700 ஒலிகளை எம்ப்ரேர் ERJ 120 + விசி + 2D குழு + ஒலிகளை எம்ப்ரேர் ERJ 135 + விசி + 2D குழு + ஒலிகளை\nஎம்ப்ரேர் ERJ 145 : + விசி + 2D குழு + ஒலிகளை எம்ப்ரேர் ERJ 190 : + விசி + 2D குழு + ஒலிகளை ஃபோக்கர் 70: + 2D குழு (md80 +) + ஒலிகளை\nஃபோக்கர் 100: + விசி + 2D குழு + ஒலிகளை\n* விசி = மெய்நிகர் காக்பிட்\nMDL போர்ட்-ஓவர் பொருந்���ாது P3Dv4\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஎந்த வைரஸும் உத்தரவாதம் அளிக்கவில்லை\nஈஸிஜெட் கடற்படை v1.0 FSX & P3D\nகடற்படை ஏர் பெர்லின் FSX & P3D\nகடற்படை சுவிஸ் சர்வதேச விமான கோடுகள் FSX & P3D\nLTU இன்டர்நேஷனல் ஏர்வேஸ் கடற்படை FSX & P3D\nஎமிரேட்ஸ் கடற்படை FSX & P3D 3.0\nஎகிப்துர் கடற்படை இறுதி தொகுப்பு v1.2 FSX & P3D\nஎம்ப்ரேயர் ஈ.ஆர்.ஜே 135 மல்டி லிவரி FSX &\nஎம்ப்ரேயர் ஈ.ஆர்.ஜே 145 மல்டி லிவரி FSX &\nபோயிங் 757-200 டொனால்ட் டிரம்ப் (டிரம்ப்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2020 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_90.html", "date_download": "2020-06-05T20:23:40Z", "digest": "sha1:IHBBVNVSKYQ3J67CJEBHBXUPYNAXQPSA", "length": 5367, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: சு.க - பெரமுன இணைவு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: சு.க - பெரமுன இணைவு\nஅரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: சு.க - பெரமுன இணைவு\nஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) ஆதரவளிக்கப் போவதாக தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.\nஇதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மஹிந்த தரப்புடனான நட்பைக் கட்டியெழுப்பவும் திணறுகின்ற அதேவேளை, இவ்விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/235452?ref=archive-feed", "date_download": "2020-06-05T18:40:38Z", "digest": "sha1:EWMHSGG2XC63X6R5KHWDSBCMF5OVYIZ4", "length": 8107, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹப்புத்தலை விமான விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஹப்புத்தலை விமான விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்\nஹப்புத்தலையில் நேற்று விபத்துக்கு உள்ளாகிய விமானம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி விமானம் பறப்பதற்கு உகந்த நிலையிலேயே இருந்ததாக விமானத்தை தயாரித்த நிறுவனம் சான்றிதழ் வழங்கியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.\nமேலும் விபத்து ஏற்படும்போது குறித்த விமானம் சரியான வேகத்தில்தான் பறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.\nஇந்நிலையில், விபத்து தொடர்பாக ஐவர் அடங்கிய குழுவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே, இந்த விமான விபத்து தொடர்பில் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் உட்பட்ட ஆறு தரப்புக்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/164088", "date_download": "2020-06-05T20:00:15Z", "digest": "sha1:IVDLZGXD6RTMFUC3TIDG2PFX3OF4NS5B", "length": 10800, "nlines": 126, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ் இந்துக்கல்லுாரியில் 9ம் தர மாணவர்களை அறை ஒன்றுக்குள் கொண்டு சென்று கடுமையாக தாக்குதல்? - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழ் இந்துக்கல்லுாரியில் 9ம் தர மாணவர்களை அறை ஒன்றுக்குள் கொண்டு சென்று கடுமையாக தாக்குதல்\nயாழ் இந்துக்கல்லுாரியில் மாணவ முதல்வர்கள் மற்றும் பாடசாலையை விட்டு அகன்ற மாணவர்கள் சேர்ந்து இன்று 9ம் தர மாணவர்களை அறை ஒன்றுக்குள் கொண்டு சென்று கடுமையாகத் தாக்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கால்களில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் மாணவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். பிரபல வைத்தியர் ஒருவரின் மகனும் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ் இந்து கல்லுாரி அதிபர் கடமை விடயமாக கொழும்பு சென்ற சமயத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தரம் 9 மாணவர்கள் என்ன காரணத்துக்காக தாக்கப்பட்டார்கள் என்பது இன்னும் வெளியாகவில்லை.\nஇதே வேளை சில வருடங்களாக மாணவ முதல்வர்களுக்கான அறைக்குள் பொல்லுகள் பிரம்புகள் தொடர்ந்து காணப்படுவதாகவும் இவற்றை வைத்து மாண���ர்களை மாணவ முதல்வர்கள் சில காலமாக தாக்கி வந்ததாகவும் இன்று தெரியவந்துள்ளது. இன்று பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாறு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள். தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் பாடசாலை விட்டும் வெளியே வராததால் அவர்களைத் தேடி உள்ளே சென்ற பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் உருவானதாகத் தெரியவருகின்றது.\nயாழில் சிறுவர் தினங்களை கொண்டாடுபவர்கள் தமது பகட்டுக்காகவே இவற்றை கொண்டாடிவிட்டு சிறுவர்கள் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காது இருக்கின்றார்கள் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறான செயற்பாடுகளைக் கண்டு கொள்வதில்லை எனவும் கல்விச் சமூகப் போராளியாக உள்ள வடக்கு மாகாண கல்விச் செயலாளர் இளங்கோவன் அவர்களும் இவ்வாறான சம்பவங்களை கண்டும் காணாது விடப்போகின்றாரா எனவும் பெற்றோர்கள் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. நல்லுார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குறித்த பாடசாலையில் நடந்த இந்த சம்பவத்துக்கு பிரதேசசெயலகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றத எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleயாழில்,வைத்தியர் ஒருவரின் வீட்டுக்கு நள்ளிரவில் தீ வைத்த விசமிகள் – மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்\nNext articleஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட எந்தவொரு தரப்பின் ஆதரவும் எமக்கு தேவையில்லை\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\nயாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து திடீர் மரணம்\nயாழில் ஊரடங்கு வேளையிலும் சாராயம் காச்சி விற்கும் பெண்கள் இருவர் சிக்கினர்\nயாழில் வீட்டுக்குள் வைத்து கசிப்பு காய்ச்சிய ஐயர் கைது\nLatest News - புதிய செய்திகள்\nவவுனியா பொதுவைத்தியசாலையில் சிங்கள தாதி ஒருவருக்கு அரங்கேறிய பாலியல் தொல்லை\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nசலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு கற்கும் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவு\nயாழில் விபத்தில் இளைஞன் உய���ரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/thodargal/mao-peoples-leader/", "date_download": "2020-06-05T19:27:42Z", "digest": "sha1:AREALBJ2CPJOW73KVN6SP2O6L7LV7J4A", "length": 11287, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "மக்கள் தலைவன் மாவோ! | mao is the people's leader | nakkheeran", "raw_content": "\n“நீண்ட பயணத்தின் சோதனைகளைக் கண்டு செஞ்சேனை அஞ்சவில்லை\nஆயிரம் மலைகளையும் நதிகளையும் அது ஒரு பொருட்டாகக் கருதவில்லை\nஉலகம் கண்ட எத்தனையோ புரட்சிகளில் சீனாவின் மக்கள் புரட்சி மகத்தானது. சியாங்கே ஷேக்கின் கொடூரமான ராணுவத்தை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் நடத்திய நெடிய பயணம் பெற்ற வெற்றிக்கு நிகராக சரித்திரத்தில் வேறு எதுவும் இல்லை. மக்கள் பங்களிப்போடு கிடைக்கும் வெற்றி காலத்தைக் கடந்தும் நீடிக்கும். அந்த வெற்றியை மக்களே பாதுகாப்பார்கள் என்பதற்கு சீனா இன்றுவரை சாட்சியாக இருக்கிறது.\nமக்கள் தலைவர் மாவோ தலைமையில் 1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜியாங்ஷியிலிருந்து தொடங்கிய இந்த பயணம் 370 நாட்கள் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மக்கள் சீனத்தை அமைத்தது. 1935 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி ஷான்ஸி மாகாணத்தில் செஞ்சேனையின் மூன்று பிரிவுகளும் ஷான்ஸி நகரில் சங்கமித்தபோது, உயரமான மலைகளையும் ஆறுகளையும் அவை கடந்து வந்திருந்தன. ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தப் பயணம் காவு வாங்கியிருந்தது.\nஆனால், இன்று மக்கள் சீனம் உலகின் முன்மாதிரி சோசலிஸ நாடாக நிலைபெற்றிருக்கிறது. மக்கள் சீனத்தை உருவாக்கிய மக்கள் தலைவரின் வாழ்க்கைக் கதையை நக்கீரன் இணையதளம் தொடராக தொடங்கவிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசீன தொடக்கப் பள்ளியில் நுழைந்து சரமாரியாக குழந்தைகளை கத்தியால் குத்திய காவலாளி\nசீன செயலிகளை டெலீட் செய்யும் இந்தியச் செயலியை நீக்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்...\nஜி-7 நாடுகளில் இந்தியாவை இணைக்கும் ட்ரம்ப்பின் திட்டம்... சீனா எதிர்ப்பு...\n\"உறவை முறித்துக்கொள்கிறோம்\" - அமெரிக்க அதிபர் ட்��ம்ப் அறிவிப்பு...\n\"வரலாற்றுக்கும் இந்த நொடிகளுக்கும் அநேகத் தொடர்புகள் இருக்கிறது..\" - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #1\nபரிதவிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் - லதா சரவணன் எழுதும் 'இப்படியும் இவர்கள்' #30\nவாட்ச் முதல் சொகுசு கார் வரை... இந்தியாவை மாற்றியமைத்த ரத்தன் டாடா - வென்றவர்களின் வார்த்தைகள் #1\n\"எப்பொழுது பெண்மையை உணர்ந்தேனோ, அன்றே ஏதோ ஒரு வகையில் தாய்மையையும் உணர்ந்தேன்\" - லதா சரவணன் எழுதும் 'இப்படியும் இவர்கள்' #29\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/modi-and-china-president-meeting-behind-scenes-actions", "date_download": "2020-06-05T19:37:30Z", "digest": "sha1:WGHSWI2B5P2J25ZIPAVRRSQF5SN2X2WS", "length": 28196, "nlines": 175, "source_domain": "image.nakkheeran.in", "title": "சீன அதிபரை விட மோடிக்கே கூடுதல் விளம்பரம்...சந்திப்பில் அரங்கேறிய வெளிவராத கேமரா ஆக்ஷன்! | modi and china president meeting behind the scenes, actions | nakkheeran", "raw_content": "\nசீன அதிபரை விட மோடிக்கே கூடுதல் விளம்பரம்...சந்திப்பில் அரங்கேறிய வெளிவராத கேமரா ஆக்ஷன்\nகலைநகரமான மாமல்லபுரத்தை உலகறியச் செய்திர���க்கிறது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியின் விசிட். மோடி-ஜின்பிங் இடையிலான முதல் முறைசாரா சந்திப்பு சீனாவில் நடந்தபோது, இந்தியாவிற்கு வருமாறு ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார் மோடி. இதை ஜின்பிங்கும் ஏற்றுக்கொண்டார். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தபோதுதான், மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசி மற்றும் மாமல்லபுரம் பகுதிகள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டன. அந்த இரண்டில், பல நூற்றாண்டு பாரம்பரிய வரலாற்று ரீதியான தொடர்பு கொண்டிருக்கும் மாமல்லபுரத்தைத் தேர்வுசெய்தது சீன அரசு.\nஉடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு, தமிழகம் வந்து ஆய்வுகளைத் தொடங்கியது. GRT, Shelton, Fishermans Cove உள்ளிட்ட சில ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் பட்டியல் எடுக்கப்பட்டு அதிலிருந்து Fishermans Cove ஓட்டலை மோடிக் கும், ஐ.டி.சி. சோழா ஓட்டலை ஜின்பிங்கிற்கும் இறுதிசெய்தார்கள். மத்தியக் குழுவினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினாலும், தமிழக டி.ஜி.பி. திரிபாதி தலைமையிலான குழுவும் பணிகளை முடுக்கிவிட்டிருந்தது. 17 ஆயிரம் காவலர்கள் பணியில் இருந்தனர். கடற்கரை கிராமங்களில் ஐந்து வீடுகளுக்கு ஒரு போலீஸ் வீதம் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டார் வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜ்.\nஐ.டி.சி. சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் வரை சீன அதிபர் காரில் பயணித்த 44 கி.மீ. தூரத்திற்கும் 50 அடிக்கு 4 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து, கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்பு வேலைகள் நடந்தன. சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் மோசமாக இருக்கும் சென்னை நகரத்தில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ள நேரத்தை சமாளித்தது பற்றி கூடுதல் ஆணையர் அருள் பேசியபோது, \"இதுவரை சென்னை வந்த எந்தத் தலைவரும் தரைவழியாக பயணம் மேற்கொண்டதில்லை. அதுவும் வார இறுதி நாட்களில் இந்த சந்திப்பு நடந்ததால், மிகவும் சவாலாக இருந்தது'' என கூறுகிறார்.\nதாம்பரம் - பிராட்வே, தாம்பரம் - கோயம்பேடு, தாம்பரம் - பூந்தமல்லி என எல்லா பகுதிகளிலுமே பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தார்கள். இந்தக் கொடுமைக்கு மத்தியில் வாகனசோதனை என்ற பெயரில் வேறு கடுப்பேற்றினார்கள். ஓ.எம்.ஆர்., ஈ.சி. ஆர். பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. மூன்று நாட் ���ளாக மீனவர்களும் கட லுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1932-ல் உருவாக்கப்பட்ட வெள்ளிக் கிழமை பல்லாவரம் சந்தை மூடப்பட்டது வரலாற்றிலேயே இதுதான் முதன் முறை.\nசீன அதிபர், பிரதமர், ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்க, பூரண கும்பம் ஏந்தியபடி நின்ற அர்ச்சகர்களை அலட்சியமாகப் பார்த்தபடி அதிபர் நகர்ந்தது தனி கவனம் பெற்றது. பிரதமர் வழிகாட்டுதலில் அதிபருக்கு மாமல்லபுரம் கலையழகு விவரிக்கப்பட, மொழிபெயர்ப்பாளர்களும் உடனிருந்தனர். கலை நிகழ்ச்சிகளும் களைகட்டின. கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்ட ஸ்பெஷல் குடிலில் அதிபருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. பிரதமர் மோடி தான் தங்கியிருந்த தாஜ் ஃபிஷர் மேன்ஸ் கோவ் ஓட்டலில், 12-ந்தேதி அதிகாலையில் வாக்கிங் சென்றபோது, அங்கு கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப் படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.\nஇதுபற்றி பேசிய ஓட்டல் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர், \"மோடி மாமல்லபுரம் வரப் போவது உறுதியானதும், கோவளத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலான தாஜ் ஃபிஷர்மேன்ஸ் கோவ்ல் தங்கப்போகிறார் என்பது இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவானது. அப்போதே மத்தியஅரசு, தமிழக உள்ளாட்சித்துறை, காவல்துறை இவர்களோடு சேர்த்து, அத்திவரதர் தரிசனப் பணிகள் முடிந்த கையோடு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் என அனைவரும் இந்த ஓட்டலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு இங்குவந்த மும்பை தாஜ் குரூப்ஸ் ஓட்டலின் பொது மேலாளர், தலைவர்களுக்கு பரிமாறப்படும் உணவு மற்றும் சந்திக்கும் இடங்கள் பற்றிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.\nதாஜ் ஃபிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கும், கடற்கரைக்கும் 150-200 மீட்டர் இடைவெளி. ஒருபுறம் குப்பம் தூண்டில் வளைவுப் பகுதியும், இன்னொருபுறம் முட்டுக்காடு கழிமுகமும் இருக்க, இதற்கிடைப்பட்ட ஒரு கி.மீ. நீளமுள்ள கடற்கரை ஃபிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டல் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி. மிக ரம்மியமான இந்தக் கடல்பகுதி ஆபத்தான ஆழமிக்கது. இந்தக் கடலில் இறங்கிக் குளித்தபோதுதான் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு நன்கு ப��ிற்சிபெற்ற நீச்சல் வீரர்களின் கண்காணிப்பிலேயே வாடிக்கையாளர்களை குளிக்க அனுமதிக்கிறது ஓட்டல் நிர்வாகம்.\nஓட்டல் நிர்வாகத்தில் உள்ள கடற்கரையைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க இயந்திரங்களைக் கொண்டே தூய்மைப் பணிகளை மேற்கொள்கிறோம். வெளிநாட்டவர்கள் சன் பாத் எடுப்பதால், மணல்கூட சுத்தமாகவே இருக்கும். பௌர்ணமி நாட்களில் ஆக்ரோஷம் அடையும் அலைகளின் வழியே கடற்கரையில் வீசப்படும் குப்பைகளை அவ்வப்போது அகற்றிவிடுகிறார்கள். 12-ந்தேதி காலை குப்பம் பகுதியில் இருந்து கையில் அக்குபிரஷர் குச்சியோடு நடைபயிற்சி சென்ற மோடி, கடற்கரையின் அழகைக் காட்ட வைக்கப்பட்டிருக்கும் ஒளிவிளக்குகளைச் சுற்றியிருந்த ப்ளாஸ்டிக் கவரைக் கையிலெடுத்து குப்பைகளை அகற்றத் தொடங்கியிருக்கிறார். அப்போது அவருடன் ஏழுபேர் இருந்திருக்கிறார்கள். மோடியின் சிறப்பு அழைப்பின்பேரில் அங்கு வந்திருந்த இஸ்ரோ சிவனும் அப்போது உடனிருந்தார்.\nஆனால், பௌர்ணமிக்கு முன்பே இவ்வளவு குப்பைகளைக் கொட்டியதன் பின்னணியில் கடற்படையினரின் வேலை இருப்பதாக சொல்கிறார்கள். அன்றைய தினம் கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் கடற்படைக்குச் சொந்தமான மூன்று ரோந்துக் கப்பல்களிலிருந்து குப்பைகளைக் கொட்டியிருக்கலாம் என்றும், மோடி அகற்றியவற்றில் இருந்த நீலநிற பாட்டில்கள் இங்கே வர வாய்ப்பேயில்லை'' என்றார் நம்மிடம். \"கடற்கரையின் இருபுறங்களிலும் உள்ள குப்பம் மற்றும் முட்டுக்காடு பகுதிகளில் உள்ள மக்கள், ஒரு மாதத்திற்கு முன்பே கடற்கரைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. இதில் எங்கிருந்து நாங்கள் குப்பைகளைக் கொட்டப்போகிறோம்'' என்கிறார்கள் அந்தப் பகுதிவாசிகள்.\nமோடி கிளம்பிய பிறகு நடந்த கூத்துகளை விவரித்த ஓட்டல் நிர்வாகத்தினர், \"மோடி ஜின்பிங் சந்திப்பு முடிந்து ஓட்டலைவிட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே வாழை, கரும்புகளால் போடப்பட்டிருந்த அலங்காரங்களை அகற்றிவிட்டார்கள். ஜின்பிங் வருகைக்காகவே பிரத்யேகமாகக் கொண்டுவரப்பட்ட புத்தர் சிலையையும் இருட்டில் கிடக்கிறது. எப்போதும் சுத்தமாக இருக்கும் எங்கள் ஓட்டலை அசுத்தமாகக் காண்பித்து, அவர்கள் கிளம்பியதுமே அசுத்தமாக ஆக்கி டன் கணக்கில் குப்பைகளை போட்டுவிட்டுச் சென்றார்கள்’’ என்றார்கள்.\nத��ைவர்களின் சந்திப்புக்காக ஒப்பற்ற அழகு கொண்ட மாமல்லபுரம், அரசின் மெனக்கிடல்களால் கூடுதல் அழகு பெற்றிருந்தது. செய்தி ஊடகங்களும் இதனை நொடிக்கு நொடி காட்டியதால் ஆர்வம் அதிகமான பொதுமக்கள், ஞாயிற்றுக்கிழமை அன்று மாமல்லபுரத்தில் கூடினார்கள். தமிழகத்தில் அத்திவரதருக்குப் பிறகு மாமல்லபுரத்தில்தான் கூட்டம் கூடியது என்று சொல்லுமளவுக்கு மாமல்லபுரம் கடற்கரையே மக்கள்திரளால் அலைமோதியது. ஆனால், அவர்கள் காணவந்த எந்த அழகையும் விட்டுவைக்கவில்லை அரசு நிர்வாகம். செயற்கைப் புல்தரைகள் அடுத்த நாளே கட்டாந்தரையாகின. ஒளிவெள்ளத்தில் ஜொலித்த பாறை சிற்பங்கள், புத்தர் சிலைகள், பந்தங்கள் எல்லாம் இருளடைந்து கிடந்தன. எல்லா அலங்கார ஏற்பாடுகளும் அப்புறப்படுத்தப்பட்டு, குப்பை மேடுகள் போல காட்சியளித்தன.\nஇருநாட்டு வர்த்தகம், தீவிரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சனையில் தீர்வு என ஏராளமான விஷயங்கள் இதில் இருந்தாலும், தமிழ்நாட்டுக்கும் சீனாவின் தென்கிழக்குக்கரை மாகாணமான ஃபூஜியனுக்கும் (Fujian) இடையில் ஒரு உறவை உருவாக்குவதற்கான முன்னகர்வு முன்மொழியப்பட்டுள்ளது. இவ்விரு மாநிலங்களையும் சகோதரி மாநிலங்கள் (sister states)என்று அறிவித்திருக்கிறார்கள். 1200 ஆண்டுகால வர்த்தக உறவு இந்த இரு நகரங்களுக்கும் இருந்திருக்கிறது. செங்கிஸ்கானின் பேரர் குப்ளாய்கான் காலத்தில் சீனர்களுக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய வணிக உறவு இருந்திருக்கிறது. அந்த உறவை நீட்டித்துக்கொள்ள இப்போதும் சீனா விரும்புகிறது என்பதையே இந்த சந்திப்பு உணர்த்துகிறது. நாளைய பலன்கள் வரவேற்பிற்குரியவை, அதற்காக அரங்கேற்றப்பட்ட காட்சிகள் பலவும் அரசியல் விளம்பரமாகவே அமைந்துவிட்டன. சீன அதிபரை விட மோடிக்கே கூடுதல் விளம்பரம் கிடைத்ததுதான் மாமல்லபுரம் விசிட்டின் உடனடி பலன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுளத்தில் குளிக்கச் சென்ற அக்கா, தம்பி நீரில் மூழ்கி மரணம்\n மனைவியிடம் விசாரணை... மைத்துனர் தலைமறைவு...\n'43,86,379 மாதிரிகள் கரோனா பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர். தகவல்\nஇந்தியாவில் 2.26 லட்சம் பேருக்கு கரோனா\nஎங்கெங்கும் ஏழைக்கு உதவும் வள்ளல்கள்\nஒலி எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்டுவது என்பது சாத்தியமான ஒன்றா..\n\"கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள்\" - சி.பி.எம். கனகராஜ் குற்றச்சாட்டு\nஅரசாங்கம் குருட்டுத் தனமாக முடிவெடுப்பதே இப்போதைய பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/NamStable192", "date_download": "2020-06-05T18:18:18Z", "digest": "sha1:TLTYFFNKTZWSMVQDG2NG4I4XKSELPRAS", "length": 2799, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User NamStable192 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் க���ந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/75_118574/20160618112252.html", "date_download": "2020-06-05T18:59:24Z", "digest": "sha1:QIJK6E3ZPAYH7FQQXXD2L3OBK67F22VO", "length": 11889, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "7 நாட்களில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா? இந்த டயட் ஃபாலே பண்ணுங்க!", "raw_content": "7 நாட்களில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா இந்த டயட் ஃபாலே பண்ணுங்க\nசனி 06, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்\n7 நாட்களில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா இந்த டயட் ஃபாலே பண்ணுங்க\nஇவ்வுலகில் முடியாதது என எதுவுமில்லை. ஆனால், அதை நாம் செயற்கையாக செய்யாமல், இயற்கையாக செய்து முடிக்க வேண்டும். முக்கியமான ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில். உடல் எடையையும் வேகமாக குறைக்கலாம். ஆனால், அதற்கு ஏற்ற டயட் மற்றும் பயிற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்\nஇந்த பவுடர் தினமும் சாப்பிட்டால் ஸ்லிம்மாகலாம் என்பதெல்லாம் வெறும் வணிகம் சார்ந்தவை. அவற்றால் எந்த பயனும் அடைய முடியாது. இனி, 7 நாட்களில் 8 கிலோ வரை உடல் எடை குறைக்க பயனளிக்கும் டயட் பற்றிப் பார்க்கலாம்...\nநாள் 1: முதல் நாள் பழங்கள் டயட். உங்களுக்கு பிடித்தமான எந்த பழமாக இருந்தாலும் நீங்கள் சாப்பிடலாம். ஆனால், இந்த முதல் நாளில் வாழைப்பழம் சாப்பிடுவதை மட்டும் தவிர்த்துவிடுங்கள். மேலும், 8 - 12 கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும். இந்த முதல் நாளில் வேறு எந்த உணவையும் தொடக்கூடாது, வேக வைத்த காய்கறிகளும் கூட.\nநாள் 2: இரண்டாம் நாள் காய்கறி டயட். உங்களுக்கு பிடித்த காய்கறிகளை பச்சையாக அல்லது வேகவைத்து உண்ணுங்கள். உருளைக்கிழங்கு கூட நீங்கள் உட்கொள்ளலாம், இதில் கலோரி குறைவு தான். பீன்ஸ், கேரட், ப்ரோக்கோலி, வெள்ளரி, வேகவைத்த புடலங்காய் மற்றும் பூசணி, கீரை, வேகவைத்த முட்டைக்கோஸ் போன்றவை சிறந்த உணவுகள். நாள் முழுக்க 8 - 12 கிளாஸ் நீர் குடிக்க மறக்க வேண்டாம்.\nநாள் 3: மூன்றாம் நாள் பழங்கள் மற்றும் காய்கறிகள். பழங்கள், காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். வாழைப்பழம், உருளைக்கிழங்கை மூன்றாம் நாள் தவிர்த்துவிடுவது நல்லது. காலையில் காய்கறி, மதியம் பழங்கள், மாலை காய்கறி, இரவு பழங்கள் என மாறி, மாறி எடுத்துக் கொள்ளுங்கள்.\nநாள் 4: நான்காம் வாழைப்பழம் மற்றும் பால் டயட். நான்காவது நாள் முழுக்க வெறும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் நீங்கள் உட்கொள்ள வேண்டும். 8-10 வாழைப்பழம் மற்றும் மூன்று கிளாஸ் பால் போதுமானது. சற்று பசிப்பது போல உணர்வு வெளிப்படும். எனவே, சீரான நேர இடைவேளையில் வாழைப்பழம், பால் உட்கொண்டு வர வேண்டும். காலை, மதியம், மாலை, இரவு என வேளைக்கு இரண்டு வாழைப்பழம் மற்றும் இடையிடையே பால் குடித்து வாருங்கள்.\nநாள் 5: ஐந்தாம் நாள் தக்காளி டயட். ஒரு கப் சாதம், 6 - 7 தக்காளி தான் உங்கள் உணவு. தக்காளியில் இருந்து யூரிக் அமிலம் உற்பத்தியாகும் என்பதால், ஐந்தாம் நாள் டயட்டின் போது 12 -15 கிளாஸ் நீர் குடிக்க வேண்டியது அவசியம்.\nநாள் 6: மதியம் மட்டும் ஒரு கப் சாதம் எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற வேளைகளில் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மறக்காமல் எல்லா நாளும் 8-12 கிளாஸ் நீர் பருக வேண்டும். இதனால், உங்கள் உடலில் செரிமானம் சீராகும், உடற்சக்தி அதிகரிக்கும். உடல் உறுப்புக்கள் சீராக இயங்க துவங்கும்.\nநாள் 7: ஏழாவது மற்றும் கடைசி நாளில் மதியம் ஒரு கப் சாதமும். மற்ற வேளைகளில் உங்களுக்கு பிடித்தமான பழங்கள், காய்கறிகள் உட்கொள்ளலாம். ஜூஸாக கூட குடியுங்கள். நீங்கள் கடைபிடித்து வந்த இந்த ஏழு நாள் டயட்டில் இது தான் கொஞ்சம் வாய்க்கும், வயிற்றுக்கும் ருசியாக அமையலாம்.\n ஐந்தாம் நாள் தவிர மற்ற ஆறு நாட்களும் கட்டாயம் 8-12 கிளாஸ் நீர் குடிக்க வேண்டும். மற்றும், ஐந்தாம் நாள் தக்காளி டயட்டின் போது 12 -15 கிளாஸ் நீர் குடிக்க வேண்டும். கண்டிப்பாக இந்த ஏழு நாள் டயட்டின் கடைசியில் உங்கள் உடல் எடையில் 8 கிலோ வரை உடல் எடை குறைந்திருக்கும். தினமும், காலை / மாலை 30 - 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வந்தால் கண்டிப்பாக நல்ல மாற்றம் காண முடியும்.\nஇந்த கருத்து மிகவும் அருமியாக உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின�� கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசுறுசுறுப்பு தரும், ஜீரண சக்தி அதிகரிப்பு அளவற்ற பயன்களை தரும் அத்திப்பழம்\nபுற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி\nவாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள டிப்ஸ் : அனைவரும் மறக்காம படிங்க‌\n இனி கவலை வேண்டாம் – வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/26/82836.html", "date_download": "2020-06-05T19:27:50Z", "digest": "sha1:ZYDM476BIMZE7NMCUYLTL4QMU45JMP2F", "length": 39941, "nlines": 280, "source_domain": "www.thinaboomi.com", "title": "மாணவர்கள் படிப்பது எப்படி?", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசெவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017 மாணவர் பூமி\nமுதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகளை ஆராய்வோம்\nகுறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்'\nகாலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும் கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கும்.\nஅதிக மதிப்பெண் பெறுவது எப்படி\n* வெற்றி பெறுவதற்கு, குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n* தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.\n* ஒவ்வொரு பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்க முடியும்.\n* படிக்கும் இடம் முக்கியமானது. அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும் போது, மற்ற புத்தகங்கள் உங்கள் பார்வையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் கவனம் சிதறாமல் ஒரே பாடத்தை படிக்க முடியும்.\n* அதிகாலை படிப்பது நல்லது. அப்போது, உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும். இது உங்களை படிக்க துõண்டும். படிக்கும் அறையில், கண்ணாடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது கவனத்தை சிதறச் செய்யும். கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு, பாசிடிவ் எனர்ஜியை தரும்.\n* படிக்கும் போது, குறிப் பெடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும்.\n* போதிய துõக்கம் அவசியம். இரவு முழுவதும், விழித்திருந்து படிப்பது தவறு. நன்றாக உறங்கினால் தான், அடுத்த நாள் தேர்வை ஒழுங்காக எழுத முடியும்.\n* கேள்விக்கு எப்படி பதிலளிப்பது, என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வர். அப்படி இருக்கும் போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பது அவசியம்.\n* படிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என ஒருபோதும் மாணவர்கள் எண்ணக் கூடாது. நீங்கள் படிப்பது, அவர்களுக்காக அல்ல; உங்களுக்காகத்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.\n* தேர்வில் எ��்காரணம் கொண்டும் மோசடியில் ஈடுபடாதீர். இது உங்கள் வாழ்க்கையை, ஏதாவது ஒரு வழியில் பாதிக்கும்.\n* உங்கள் மீது நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். நிச்சயம் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.\n* தேர்வு முடிந்ததும், அதைப் பற்றி பிற மாணவர்களுடன் விவாதிக்காதீர்கள். இது அடுத்த தேர்வுக்கு தயாராவதை பாதிக்கும். அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் மட்டுமே, எழுதிய தேர்வை பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.\nபடிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.\n1) கூர்ந்து கவனித்தல் (Observation):-கூர்ந்து கவனித்தல் என்பது நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.\n2)தொடர்பு படுத்துதல் (Correlation):-அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.\n3) செயல்படுத்தல் (Application):-நாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவுகிறது.\nகற்றல் செயற்பாங்கு: (Learning Process)\nகவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் - அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.\nஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.\nபுதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.\nதலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.\nமுக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்கா���்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.\nஒவ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியில் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் மற்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.\nஅதனைச் சரிபார்த்து, மேலும் என்ன தெரிய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் படித்தால் அப் பாடத்தை எளிதாய் நம் மனத்தில் நிறுத்த முடியும். ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிக அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது. கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நேரத்தில் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.\nபடிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும், துணைத் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும்.\nஇதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு : உயிரியலில் சைட்டோபிளாசம் என்ற சொல்லை வாசிக்கும்போது சைட்டோபிளாசம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும்.)\nவினா எழுப்புதல்: (Asking Questions)\nபாடச்சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.\nஎதற்காக இதைப் படிக்கிறேன். அதன் பயன் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு) அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு) அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப���பு என்றால் என்ன என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும்.)\nஅர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.\nபடித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புப்படுத்தி எடுத்துக்காட்டோடு படிக்க வேண்டும்.\nபுத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதைத் தவிர்க்க வேண்டும்.மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும்.\nஇதனால் திரும்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்கு கொண்டு வர முடியும்.\nதிரும்பச் சொல்லிப் பார்த்தல்: வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.\nஇம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். படித்தவற்றை சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.\nமேற்கண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும்.\nதேர்வு எழுதிப் பார்த்தல்: இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப்பார்க்க வேண்டும்.\nஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும். தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக பாடச்சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.\nஎங்கே உங்கள் முயற்சிகள் திருவினையாகட்டும் என்ற வாழ்த்துக்களுடன் வணக்கம்.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nStudy students மாணவர்கள் படிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 05.06.2020\nபுதிய முதலீடுகளை ஈர்க்க ஒளிரும் தமிழ்நாடு மாநாடு : முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nகொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமரை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை: மம்தா\nமாநிலங்களவை தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4-ல் நடைபெறும்: யு.பி.எஸ்.சி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nமுதல்வரின் மகத்தான சாதனைகளை ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் மக்களிடம் எடுத்து செல்லும் உன்னத பணியில் ஈடுபட உறுதியேற்போம் : அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு தொற்று உறுதி; கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nஎம்.பி.க்கு கொரோனா: இஸ்ரேலில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ரத்து\nஅம்பர்னயா ஆற்றில் கலந்த எண்ணெய் கசிவு: அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் புடின்\nசீனாவில் மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் ��ோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு ரூ.12 கோடி வழங்க பிரதமர் மோடி உறுதி\nலண்டன் : சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்புக்கு 12 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான ...\nபிரசாதம், புனித தீர்த்தம், பஜனை பாடல்கள் இல்லை: வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nபுதுடெல்லி : மத வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ...\nகுஜராத்தில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா : மாநிலங்களவை தேர்தலில் கடும் பின்னடைவு\nகாந்திநகர் : குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து 3 ...\nமனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் சித்தராமையா கிண்டல் : வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nபாகல்கோட்டை : சிம்மனகட்டி வாழ்க என்று சொல்லுங்கள் எனக்கூறி மனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் கர்நாடக முன்னாள் ...\nஅரசு அலுவலகங்கள் மாற்றம்: எடியூரப்பாவின் உத்தரவுக்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் வரவேற்பு\nபெங்களூர் : கர்நாடக அரசின் சில துறைகளின் அலுவலகங்களை பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு மாற்ற முதல்வர் எடியூரப்பா ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1வீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உ...\n2கங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\n3கேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்...\n4சில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5/", "date_download": "2020-06-05T18:15:46Z", "digest": "sha1:KJ3NKA6GVUVPMERWPBILXWOY5VKUPJBI", "length": 12939, "nlines": 212, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனா பிருத்தானியா : தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து வெளியேறினார் போரிஸ் ஜான்சன்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா பிருத்தானியா : தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து வெளியேறினார் போரிஸ் ஜான்சன்\nPost Category:ஐரோப்பாவில் கொரோனா / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா / பிரதான செய்திகள்\nபிருத்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) இப்பொழுது கொரோனா தீவிர சிகிச்சை பெறவில்லை என்று Reuters எழுதியுள்ளது. மேலதிக சிகிச்சையின் மூலம் அவரது உடல் நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.\n“அவர் மிகவும் தைரியமானவர்” என்று Downing Street செய்தித் தொடர்பாளர் ஒருவர் Sky Newsக்கு கூறியுள்ளார்.\nகடந்த திங்களன்று, லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் (St. Thomas) மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட போரிஸ் ஜான்சன் நிலைமை மேம்படும் வரை மருத்துவமனையில் தொடர்ந்து மேலதிக சிகிச்சை பெறுவார்.\nஜான்சனின் மருத்துவமனை அனுமதியைத் தொடர்ந்து வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் (Dominic Raab) பிருத்தானிய அரசாங்கத்திற்கு தலைமை தாங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகக்கது.\nகுறிச்சொல்: ஐரோப்பா, கொரோனா, பிருத்தானியா\nமுந்தைய பதிவுபிரான்சில்12.210 பேர் சாவடைந்துள்ளனர் கடந்த 24 மணிநேரத்திற்குள் 424 பேர்\nஅடுத்த பதிவுபிரான்சில் ஈழத் தமிழ்ப் பெண் கொரோனாவுக்குப் பலி\nகொரோனா இந்தியா : ஒரே நாளில் 2154 பேருக்கு பாதிப்பு\nபிரான்சில் தமிழ் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே18 நினைவேந்தல் சுடர்\nஅமெரிக்காவின் அனுமதி : கொரோனா சிகிச்சைக்கு “Remdesivir” பயன்படுத்தலாம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே மு��ுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,665 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nபிரான்சில் தமிழின அழிப்பு... 450 views\nமாறி மாறி வெட்டிக் கொள்ளும் பிள்ளையான்+வியாழேந்திரன் குழுக்கள்\nசிறீலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்\nகாவல்துறையின் தடைகளை மீறிய தார்மீக ஆதரவு நோர்வேயில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்\nநிறவெறிக்கு தப்பாத நோர்வே இளவரசி நோர்வேயிலும் நிறவெறி இருப்பதாக கவலை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/information-technology-other-basic-computer-skills/jaffna-district-point-pedro/", "date_download": "2020-06-05T18:49:01Z", "digest": "sha1:W23VLF5MFR7F7V3HKG72RCXMD7ZK76SW", "length": 4134, "nlines": 70, "source_domain": "www.fat.lk", "title": "தகவல் தொடர்பாடல் : பிற : அடிப்படை கணினி திறன்கள் - யாழ்ப்பாண மாவட்டத்தில் - பருத்தித்துறை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதகவல் தொடர்பாடல் : பிற : அடிப்படை கணினி திறன்கள்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் - பருத்தித்துறை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/category/news/page/40", "date_download": "2020-06-05T18:00:37Z", "digest": "sha1:7FECU5UZCHKRUOOZZRMFAQFCC7HX6VZJ", "length": 27042, "nlines": 94, "source_domain": "www.semparuthi.com", "title": "செய்திகள் – பக்கம் 40 – Malaysiakini", "raw_content": "\n‘நான் பதவி விலகவில்லை, விலகவும் மாட்டேன்’ – ரிட்ஜுவான் யூசோப்\nபிரதமர் துறை அமைச்சர் முகமட் ரிட்ஜுவான் யூசோப் பதவி விலகப்போவதாக வெளிவந்த வதந்தியை இன்று மறுத்துள்ளார். இன்று காஜாங்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முகமட் ரிட்ஜுவான், இதுபோன்ற ஊகங்களை பரப்புவதன் மூலம் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை சீர்குழைக்க விரும்பும் சில தரப்பினர்…\nகோவிட்-19: 19 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு\nகோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று 277 பாதிப்புகளாக உயர்ந்து, இன்று மீண்டும் இரட்டை இலக்கங்களாக குறைந்துள்ளது. புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 19 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இதனால் மொத்த…\nபள்ளிக்குள் நுழைகிறது தேர்தல் ஆணையம்\nதேர்தல் ஆணையம் (இ.சி) நாடு முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வாக்காளர் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாக்களிக்கும் செயல்முறையின் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களை மூளைச்சலவை செய்வது ஆணையத்தின் நோக்கமில்லை என்றும் எந்தவிதமான அறிவுறுத்தலும் இருக்காது என்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார்…\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளிக்கு வாழ்த்துகள்\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி ஐ.நா. இலக்குகளுக்கு ஏற்ப பொங்கலைக் கொண்டாடியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஓரளவு குறைத்துவிட்டது. இந்து பாரம்பரியத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கை முஸ்லிம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், பினாங்கின் பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி…\nஇடைத்தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்\nசென்ற வார இறுதியில் நடைபெற்ற சபாவின் கிமானிஸ் இடைத்தேர்தல் உட்பட மேலும் ஐந்து இடைத்தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பனின் தோல்விக்கு அரசாங்கத் தலைவராக டாக்டர் மகாதீர் முகமட் பொறுப்பேற்க வேண்டும் என்று டி.ஏ.பி. சட்டமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் தெரிவித்தார். ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு இல்லாதது மற்றும் அது ஒரு…\nஆசியான் பல்லுயிர் மாநாடு (ஏசிபி 2020)\nகோலாலம்பூர், ஜனவரி 21 - கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டரில் (கே.எல்.சி.சி) மார்ச் 16 முதல் 20 வரை ஆசியான் பல்லுயிர் தொடர்பான மாநாட்டின் (ஏசிபி 2020) / ASEAN Conference on Biodiversity (ACB 2020) சுமார் 500 பங்கேற்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியான் உறுப்பு நாடுகள்,…\n“கொடுங்கோல் ஆட்சிக்கு பலியானவன் நான்” என்கிறார் அஹ்மட் மஸ்லான்\nமுன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு (ஐஆர்பி) Inland Revenue Board (IRB) பெற்ற 2 மில்லியனை அறிவிக்கத் தவறியதாக போண்டியன் எம்.பி. அஹ்மட் மஸ்லான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்.ஏ.சி.சிக்கு தவறான அறிக்கை அளித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும்,…\nஏர் பிரான்ஸ் / கே.எல்.எம், மாஸில் (MAS) முதலீடு செய்ய…\nமலேசியா ஏர்லைன்ஸில் (MAS) முதலீடு செய்வதற்கான திட்டங்களில் ஏர் பிரான்ஸ்-கே.எல்.எம் நிறுவனm 49 சதவீதத்தையும், அதே நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் 25 சதவீத பங்குகளையும் பெற திட்டமிட்டுள்ளன, என இந்த விஷயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தோனேசியாவின் மலேசியப் பிரிவான லயன் ஏர் நிறுவனம், ஏர் ஏசியா குரூப்,…\nபிரதமர் துறை வளாகம், “செத்தியா பெர்டானா”வாக மாறுகிறது\nபுத்ராஜெயா, ஜனவரி 20 - இங்குள்ள பார்சல் பி-யில் உள்ள பிரதமர் துறை (ஜே.பி.எம்) வளாகம், அதன் பெயரை பிப்ரவரி 1 முதல் “செத்தியா பெர்டானா” வளாகம் என மாற்றியமைக்கும். ஜேபிஎம், இன்று ஒரு அறிக்கையில், இப்பெயர் மாற்றத்துடன், வளாகத்தில் உள்ள எட்டு கட்டிடங்களும் (புளோக் 1 முதல்…\nஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று தொடங்கப்பட்டது\nசிறப்புக் கட்டுரைகள்ஜனவரி 20, 2020\nகோலாலம்பூர், ஜனவரி 20 - இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 100 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மேம்பட்ட துணை உணவுத் திட்டத்திற்கு (இ.எஸ்.எஃப்.பி) Enhanced Supplementary Food Programme (ESFP) தகுதியுள்ள மாணவர்கள் இலவச உணவை பெற்று பயனடைவார்கள். தொடக்கப் பள்ளியில் உள்ள ஏழை மாணவர்கள், ஊனமுற்ற…\nஏ. கலைமுகிலன் மீதான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது\nஉலோக பொருள் (scrap metal) வர்த்தகர் ஏ. கலைமுகிலன் மீதான ஆறு குற்றவியல் குற்றச்சாட்ட���களையும், அவரது தமிழீழ விடுதலை புலிகள் தொடர்புடைய (எல்.டி.டி.இ) வழக்கில் இணைக்கப்பட்ட விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று ஒப்புக் கொண்டது. அவர் மீதான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்லம் ஜைனுதீன்,…\nபணமோசடி குற்றச்சாட்டில் அஹ்மட் மஸ்லான் மற்றும் ஷாஹிர் சமாட் கைது\nபொந்தியான் (Pontian) நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மட் மஸ்லான் மற்றும் முன்னாள் ஜொகூர் பரு எம்.பி. ஷாஹிர் சமாட் ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் எதிராக கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நாளை குற்றம் சாட்டப்படும். பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி…\nராய்ட்டர்ஸ் | சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் சரக்குகள் இந்திய துறைமுகங்களில் மாட்டிக்கொண்டுள்ளன…\nஆயிரக்கணக்கான டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பல்வேறு இந்திய துறைமுகங்களில் தாமதப்படுத்தப்பட்டு மாட்டித் தவிக்கிறன. உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய்களை வாங்கும் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான மலேசியாவிலிருந்து அனைத்து செம்பனை இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்த பின்னர் இது நிகழ்ந்ததாக பல ஆதாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. உள்நாட்டு சுத்திகரிப்பாளர்கள்…\nமாஸ்லீவின் ராஜினாமா: குரோனித்துவ நியமனங்களுக்காகவா அல்லது சீர்திருத்தங்களை தகர்க்கும் முயற்சியா\nகல்வி அமைச்சராக இருந்த மஸ்லீ மாலிக் தனது அமைச்சின் போது, ஒரு குறிப்பிட்ட முஸ்லீம் அமைப்புடன் இணைந்தவர்களை நியமித்ததாகவும், அது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சுக்குள் விமர்சிக்கப்பட்டது. அதுவே அவர் ராஜினாமா செய்ததன் காரணமாக அமைந்தது எனவும் அவர்கள் கூறியிருந்தனர். இருப்பினும், மலேசியாகினியுடன் பேசிய சில கல்வியாளர்கள்…\nபாரிசான் விமர்சனத்திற்கு லிம் பதிலடி\n\"பாரிசான், பிளஸ் சுங்கச்சாவடி கட்டணத்தைப் பற்றி விமர்சிக்கிறது, ஆனால் ஆட்சியில் இருந்த பொழுது அதைக் குறைக்க அவர்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை\" என்கிறார் லிம் குவான் எங். சமீபத்திய சுங்கச்சாவடி கட்டணக் குறைப்பு கொள்கை குறித்த பாரிசான் விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் லிம் குவான் எங் பதிலளித்துள்ளார். அவர்கள் \"வரலாற்றை மறந்��ுவிட்டார்கள்\".…\nலிம் குவான் எங்: அரசியல் பிரதிநிதிகள் கடினமாக உழைக்க வேண்டும்\n2,029 வாக்குகள் பெரும்பான்மையால் பாரிசான் வென்ற கிமானிஸ் இடைத்தேர்தலில், மக்களின் தீர்ப்பை பக்காத்தான் ஹராப்பன் ஏற்றுக் கொள்கிறது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். தோல்வியுற்ற போதிலும், சபாவின் அமைச்சராக ஷாஃபி அப்டாலை டி.ஏ.பி. தொடர்ந்து ஆதரிக்கும் என்று லிம் கூறினார். \"ஷாஃபி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து…\nநேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் – பி.என். வெற்றியைக் கொண்டாடுகிறது\nஇரவு 8.20 மணி - கிமானிஸ் இடைத்தேர்தலில் வென்றது குறித்து பி.என். தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டடுகின்றனர். இரவு 7.25 மணி - அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு - கிமனிஸ் இடைத்தேர்தலில் பி.என் வெற்றி பெற்றது. கிமானிஸ் இடைத்தேர்தல் பி.என். இன் மொஹமட் அலமினுக்கு ஆதரவாக அமைகிறது என்றே தெரிகிறது. அவர்…\nஅம்பிகா: துணிச்சலானவர்கள் எங்கே போய்விட்டார்கள்\nமுன்னாள் தேசிய மனித உரிமைகள் சங்கத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், பக்காத்தான் ஹரப்பானில் உள்ள சிலரை இனி அடையாளம் தெரியவில்லை என்கிறார். அவர்கள் பாக்காத்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாக மாறுவதற்கு முன்பு மிகவும் துணிச்சலானவர்களாகவும் அச்சமின்றியும் இருந்தனர் என்றார். \"கடந்த காலங்களில் செய்ததைவிட மாறுபட்டு ஒன்றை செய்ய…\nஇந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கம் சில முக்கிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவில்லை என்றால், மக்கள் மீண்டும் \"வீதிக்குச் செல்வார்கள்\" என்று முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார். “இவற்றில் சில ஏற்கனவே வரைவு செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயங்களை ஜூன் மாதத்திற்குள் செயல்படுத்த முடியாவிட்டால், இது…\nமலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் (பாமாயில்) இறக்குமதிக்கு இந்தியாவின் கட்டுபாடு\nமும்பை (ஜனவரி. 17): உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய்களை வாங்கும் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 2019/20 ஆம் ஆண்டில் 11% வரை குறையக்கூடும். கடந்த வாரம், இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு தடைகளை விதித்ததுடன், உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான மலேசியாவிலிருந்து அனைத்து செம்பனை இறக்குமதியையும் நிறுத்துமாறு மறைமுக…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nஎஸ். அருட்செல்வன் | தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் பெயரில் (எல்.டி.டி.இ) சோஸ்மா சிறைக்கைதிகளான செரம்பன் ஜெய சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், கடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் மற்றும் டிஏபி உறுப்பினர் வி. சுரேஷ்குமார் ஆகியோரின் ஜாமீன் விண்ணப்பங்களை செவிமடுக்க நேற்று காலை…\nபிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள்…\nபிளஸ் மலேசியா பெர்கட்டின் (Plus Malaysia Bhd) கீழ்ழுள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கவரிக் கட்டணம் பிப்ரவரி 1 முதல் 18 சதவீதம் மலிவாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், 2058 ஆம் ஆண்டு வரை அதில் அதிகரிப்பு இருக்காது எனவும் சொல்லப்பட்டுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், அரசாங்கம்…\nதை பொங்கல் வாழ்த்து – சேவியர் ஜெயக்குமார்\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. விவேகமான உழைப்புடன், விழிப்புணர்வோடு மக்கள் ஒன்று பட்டு செயல் பட்டால் நாம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் வழி நன்னிலையை பெற இயலும் என்கிறார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார். தை புத்தாண்டு…\nயுனிமெப் துணை வேந்தர், தேர்வு வாரியம் நீக்கப்பட வேண்டும்-சந்தியாகு வலியுறுத்து\nகிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, யுனிவர்சிடி மலேசியா பெர்லிஸ்(யுனிமெப்) தயாரித்திருந்த தேர்வுத் தாளில் சர்ச்சைக்குரிய வினாக்களுக்கு இடமளித்த அப்பல்கலைக்கழக துணை வேந்தர் பாட்லிஷா அமாட்டும் தேர்வு வாரியமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இன உறவுகள் தொடர்பான கேள்வித் தாளில் 60வது வினா மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…\nஅமைச்சரவை உத்தரவுகளை மீறியதற்காகத்தான் மஸ்லி நீக்கப்பட்டாராம்\nமலேசியா இன்சைட் செய்தி ஒன்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் அமைச்சரவை முடிவுக்கேற்ப நடந்துகொள்ளத் தவறினார் என்றும் அதனால்தான் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்றும் கூறுகிறது. டிசம்பர் 27-இல் மஸ்லிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று காணக்கிடைத்ததாக அச்செய்தித்தளம் கூறிற்று. அக்கடிதத்தில் ஜாவி பாடம், பள்ளிகளில் இலவச இணையச் சேவை,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502204.93/wet/CC-MAIN-20200605174158-20200605204158-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}