diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0835.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0835.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0835.json.gz.jsonl" @@ -0,0 +1,503 @@ +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:08&oldid=191743", "date_download": "2020-06-01T02:10:14Z", "digest": "sha1:WY6ZQWRACFJOVUCEM3ONJ2PWBAXR54J3", "length": 19043, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:08 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n702 மல்லிகை 1967.11 15 நவம்பர் 67\n703 மாற்று 1986.03 மார்ச் 1986\n704 கீற்று 1983.03 மார்ச் 1983\n708 சமூகத்தொண்டன் 1981.08 --\n710 சிந்தனை 1971.01-07 ஜனவரி-ஜூலை 1971\n711 சிந்தனை 1972.01-07 ஜனவரி-ஜூலை 1972\n712 கீற்று 1982.06-08 யூன்-ஆகஸ்ட் 1982\n713 நந்தலாலா 1994.12/1995.02 டிசம்பர் 94-பெப்ரவரி 95\n714 பொதுமக்கள் பூமி 1982.01 ஜனவரி 1982\n715 பொதுமக்கள் பூமி 1982.09 செப்ரெம்பர் 1982\n716 கொந்தளிப்பு 1980.09 செப்ரெம்பர் 1980\n717 கொந்தளிப்பு 1981.02 பெப்ரவரி 1981\n718 கொந்தளிப்பு 1981.06 ஜூன் 1981\n719 மக்கள் இலக்கியம் 1982.10-12 1982 ஐப்பசி-மார்கழி\n720 மக்கள் இலக்கியம் 1983.01-03 1983 தை-பங்குனி\n721 மக்கள் இலக்கியம் 1983.04-06 1983 சித்திரை-ஆனி்\n723 உள்ளம் 1989.08-09 ஆகஸ்ட்-செப்டம்பர் 1989\n724 உள்ளம் 1989.10-11 ஒக்ரோபர்-நவம்பர் 1989\n726 அறப்போர் 1961 காங்கேசன்\n727 மல்லிகை 1976.04 ஏப்ரல் 1976\n729 மல்லிகை 1985.08-09 ஆகஸ்ட்-செப்ரம்பர் 1985\n730 மல்லிகை 1986.01 ஜனவரி 1986\n731 மல்லிகை 1988.01 ஜனவரி 1988\n732 மல்லிகை 2002.11 நவம்பர் 2002\n733 மல்லிகை 2002.12 டிசம்பர் 2002\n734 மல்லிகை 2003.02 பெப்ரவரி 2003\n735 மல்லிகை 2003.03 மார்ச் 2003\n736 மல்லிகை 2003.04 ஏப்ரல் 2003\n738 மல்லிகை 2003.08 ஆகஸ்ட் 2003\n739 மல்லிகை 2003.09 செப்ரம்பர் 2003\n740 மல்லிகை 2003.10 ஒக்டோபர் 2003\n741 மல்லிகை 2003.11 நவம்பர் 2003\n742 மல்லிகை 2003.12 டிசம்பர் 2003\n743 மல்லிகை 2004.04 ஏப்ரல் 2004\n745 மல்லிகை 2004.09 செப்ரம்பர் 2004\n746 மல்லிகை 2004.10 ஒக்டோபர் 2004\n747 மல்லிகை 2004.11 நவம்பர் 2004\n748 மல்லிகை 2004.12 டிசம்பர் 2004\n749 மல்லிகை 2005.03 மார்ச் 2005\n750 மல்லிகை 2005.04 ஏப்ரல் 2005\n754 மல்லிகை 2005.10 ஒக்டோபர் 2005\n755 மல்லிகை 2005.12 டிசம்பர் 2005\n756 மல்லிகை 2006.02 பெப்ரவரி 2006\n757 மல்லிகை 2006.03 மார்ச் 2006\n758 மல்லிகை 2006.04 ஏப்ரல் 2006\n762 மல்லிகை 2006.09 செப்ரெம்பர் 2006\n763 மல்லிகை 2006.10 ஒக்டோபர் 2006\n764 மல்லிகை 1982.11 நவம்பர் 1982\n765 மல்லிகை 1992.09 செப்ரெம்பர் 1992\n767 மல்லிகை 2000.04 ஏப்ரல் 2000\n768 மல்லிகை 2001.04 ஏப்ரல் 2001\n771 அம்பலம் 2003.11 நவம்பர் 2003\n773 அம்பு 1974 (1.5) மார்கழி\n774 கதைவளம் 1 ரகுராமன்\n775 மாற்றம் 1993.10-12 ஐப்பசி-மார்கழி 1993\n776 மலைக்கண்ணாடி 1987.01-02 தை-மாசி 1987\n777 மலர் 1971.10 ஒக்டோபர் 1971\n778 முகடு 2001.11-12 நவம்பர்-டிசம்பர் 2001\n781 பயில்நிலம் 2005.01 ஜனவரி 2005\n782 பயில்நிலம் 2006.05-06 மே-ஜூன் 2006\n785 சிரித்திரன் 1980.10 ஒக்டோபர் 1980\n786 சிரித்திரன் 1982.05 மே 1982\n789 சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் 1975\n790 இளம்பிறை 1971.01 ஜனவரி 1971\n791 இளம்பிறை 1968.06 ஜூன் 1968\n792 அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை அம்பலத்தடிகள்\n793 தமிழ்வாணன் 1978.06 யூன் 1978\n795 கலாவல்லி 1978.04 ஏப்ரல் 1978\n796 யாழ்ப்பாண வைபவம் --\n797 கலைமுகம் 1992.10-12 ஐப்பசி-மார்கழி 1992\n798 தொல்லியல் ஆய்வும் ஆதிக் குடிகளும் சி. க. சிற்றம்பலம்\n799 செங்கதிர் (யாழ்ப்பாணம்) 6 குமாரசூரியர்\n800 போரும் மனிதனும் அ.அ.ஜெயராஜா\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-06-01T03:07:51Z", "digest": "sha1:5CDWXQSGZ7B7DTJ7JRK5APQTXGRIO6DA", "length": 11281, "nlines": 196, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முள்ளிவாய்க்கால் எங்களின் கொற்றவை - சமகளம்", "raw_content": "\nவடக்கு கிழக்கை இணைக்கும் பாதை அமைக்க அரசு முட்டுக்கட்டை போட்டது : மகிந்தவுக்கு அளித்த காட்டமான பதிலில் விக்னேஸ்வரன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஇலங்கைக்குள்ளும் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் படை : விவசாயிகள் அச்சத்தில்\nஎதிர்வரும் வாரங்களில் ஊரடங்கை முற்றாக நீக்க ஆராய்வு\nதொண்டமானின் உடல் அக்கினியுடன் சங்கமமானது\nதொண்டமான் தரப்பினர் சுகாதார பணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன\nஇலங்கையில் நாளை முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nதமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி\nயாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இளம் பெண் கடத்தல் -பொலிஸார் தீவிர விசாரணை\nதுஞ்சிடா நாட்கள் பல கடந்த போதும்\nவெஞ்சினத்தோடு வஞ்சகர்தமை எதிர்த்து -தம்\nஇனம்காக்க வீழ்ந்தவரை அணைத்த தாய்மடி\nஆருக்கும் கேட்காது அடக்கப்பட்ட மண்\nபிணக்குவியல்களுக்குள் குற்றுயிர்கள் குலுங்கிய போது\nவெற்றுப் பார்வையுடன் கடந்து செல்ல….\nஅன்று விழிநீர் சொரிந்து அழுத அன்னை \nசதைகளும் எலும்புகளுமாய் தமிழினம் சிதறிக்கிடக்க\nகுருதிநீரில் குளித்துச் சிவந்து ….\nஇறுதிப்போரின் சாட்சியாய் என்றும் நிற்பவள்\nஎதிரியை கிலிகொள்ளச் செய்யும் எங்களின் கொற்றவை -எம்\nஇலட்சிய உறுதிக்கு இவளே எப்���ோதும் உற்ற துணை \nPrevious Postதாயக தேச விடுதலைக்காக போராடி மரணித்த அனைத்து போராளிகளும் தமிழ் மக்களின் பிள்ளைகளே- டக்ளஸ் தேவானந்தா Next Postமுள்ளிவாய்க்கால் செல்லும் மக்களுக்காக தாகசாந்தி நிலையங்கள்\nவடக்கு கிழக்கை இணைக்கும் பாதை அமைக்க அரசு முட்டுக்கட்டை போட்டது : மகிந்தவுக்கு அளித்த காட்டமான பதிலில் விக்னேஸ்வரன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஇலங்கைக்குள்ளும் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் படை : விவசாயிகள் அச்சத்தில்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3719", "date_download": "2020-06-01T02:17:48Z", "digest": "sha1:P5YEE6SYXARDN67YBMF36TH6RM5U4ERZ", "length": 10641, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தொடர் நிகழ்வுகள்", "raw_content": "\nஅயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தொடர் நிகழ்வுகள்\nஅயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான இரண்டு தொடர் நிகழ்வுகள் நடை பெறவுள்ளது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வரும் புதன்கிழமை, ஒக்டோபர் 06 மாலை 2.00 மணியளவில் முதல் நிகழ்வு Room QG 13, Ground floor, Business School Building, Dublin City University. Dublin இல் நடை பெறவுள்ளது. இதில் பிரதான பேச்சாளராக Denis Halliday பங்கேற்கின்றார்.\nஇரண்டாவது நிகழ்வு வியாழக்கிழமை, ஒக்டோபர் 07 மாலை 7.00 மணியளவில் J.M. Synge Theatre, Arts Builbing, Trinity College, Dublin இல் நடை பெறவுள்ளது. இதில் பிரதான பேச்சாளர்களாக Denis Halliday மற்றும் Mary Lawlor பங்கேற்கின்றனர்.\nஇந்த பேச்சாளர்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் டப்ளினில் நடைபெற்ற நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் (Permanent Peoples’ Tribunal) நடுவர்களாக இருந்தவர்கள். இரண்டு நிகழ்வுகளிலும் இலங்கையில் இறுதியாக நடைபெற்ற போரின் நிகழ்வுகள் ஒளிப்படமாக காண்பிக்கப்படவுள்ளது.\nஇந்த இரண்டு தொடர் நிகழ்வுக் கூட்டங்களிற்கும் அனைத்து அயர்லாந்து வாழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு அயர்லாந்து தமிழர் அமைப்பினர் கேட்டுக் கொள்கின்றனர்.\nஇலங்கை சிறப்புச்செய்தி டென்மார்க் தமிழ் புலம்பெயர்\nமாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்���ார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.\nகண்ணீர் அஞ்சலி அமரர் வசந்தன் Grindsted, Denmark மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் என்ற இயற்பெயரை கொண்ட திரு வசந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது. வசந்தன் அவர்கள் மூத்த போராளி மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர். அவருடைய சகோதரர் ரூபகுமாரும் தமிழீழவிடுதலையை நெஞ்சினில் சுமந்து ஆரம்பகாலத்தில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தன்னை இணைத்து செயல்பட்டிருந்த நிலையில் விபத்து ஒன்றில் சாவடைந்திருந்தார். வசந்தனின் தாய் தந்தையினர் தமிழீழ தேசியதலைவர் மேதகு பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றிருந்ததுடன் […]\nமனித நேய நடைப்பயணம்-டென்மார்க் இன்று ஆரம்பமாகின்றது\nஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை தடுக்காமல் பாராமுகமாக இருந்த டென்மார்க் அரசிடம் நீதி கேட்டு மகேஸ்வரன் பொன்னம்பலம் , மனோகரன் மனோரஞ்சிதன் மற்றும் பார்த்தீபன் தம்பிராசா ஆகியோர் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான கேர்னிங் நகரத்தில் இருந்து டென்மார்க் தலைநகரம் நோக்கி மேற்க்கொள்ளும் மனித நேய நடைப்பயணம் இன்று ஆரம்பமாகின்றது. கேர்னிங் நகரசபை முன்றலில் பிற்பகல் 5 மணிக்கு நடைபெறும் ஒன்றுகூடலுடன் நடைபயணம் ஆரம்பிக்கவிருப்பதாக நடைப்பயணத்திற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகாரகுழுவினர் தெரிவித்துள்ளடன் ஆரம்ப […]\nமாவீரர் நாளிற்கு வரும் அரசியல்வாதிகள் மாவீரர்களின் அர்பணிப்புக்களை கதைப்பார்களா அல்லது….\nஒருபேப்பரில் இருந்து>>>>>>> “மாவீரர் நாளிற்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார எம்.பி ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார். அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். […]\nபன்னிரு வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/587775", "date_download": "2020-06-01T02:58:21Z", "digest": "sha1:NEAECD6KTNDJS3IXWT6CUK5GGSGGQMAS", "length": 11095, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Postponement of monthly loan does not work: Ramadas report | மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு பயன் அளிக்காது: ராமதாஸ் அறிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாதக்கடன் தவணை ஒத்திவைப்பு பயன் அளிக்காது: ராமதாஸ் அறிக்கை\nசென்னை: மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு பயன் அளிக்காது வட்டித் தள்ளுபடி வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்கான மாதத்தவணை செலுத்துவதை ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. இது முழுமையான தீர்வு அல்ல. கடந்த மார்ச் மாதம் கடன் தவணை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்ட போது, ஒத்திவைக்கப்பட்ட தவணைத் தொகைகளுக்கான வட்டி முழுமையும் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.\nஆனால், வங்கிகளோ அதற்கு மாறாக, ஒத்திவைக்கப்பட்ட 3 மாதத் தவ���ைகளுக்கு உரிய தொகையை அசலுடன் சேர்த்து, அந்த தொகைக்கும் கடன் பருவம் முடிவடையும் வரை வட்டி செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தன. இப்போது கூடுதலாக 3 மாதங்களுக்கு கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மாதக் கடன் தவணை ரூ.50 ஆயிரத்தை செலுத்தாமல் இருப்பவர்கள், கூடுதலாக ரூ. 8 லட்சத்திற்கும் மேல் வட்டி செலுத்த வேண்டும். இது கடன்தாரர்களை மீளவே முடியாத கடன் சுமையில் ஆழ்த்தி விடும். கடன்தாரர்களுக்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அளிக்கும் சலுகை என்பது மாதக்கடன் தவணையை ஒத்திவைப்பது மட்டுமல்ல அதற்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்வதும் தான்.\nஎனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மே மாதம் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு மற்றும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி மார்ச் 31ம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆணையிட வேண்டும்.\nஇவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\n× RELATED ஒத்திவைக்கப்படுகிறதா 10ம் வகுப்பு தேர்வு: அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994728", "date_download": "2020-06-01T01:22:54Z", "digest": "sha1:LHPRMRN7BTNXL4PGFOSYH6GQCKH6ITZQ", "length": 9419, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுமா\nஸ்பிக்நகர், மார்ச் 19: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர். தமிழகத்தில் கிராமப்புற மக்கள், மாணவ, மாணவிகள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அரசு பஸ்களையே பயன்படுத்துகின்றனர். இந்த பஸ்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்���ின்றனர். தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து எளிதாக மற்றொருவருக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் இருமும் போது அவரின் எச்சில் சிதறல் அந்த மனிதனின் கைகளில் படுகிறது.\nபின்னர் அந்நபர் பஸ்களில் பயணம் செய்தால் அந்நபரின் கைகளில் உள்ள கொரோனா வைரஸ் பஸ்சின் கைப்பிடிகளில் படியும். பின்னர் மற்றொரு நபர் அந்த பஸ்சின் கைப்பிடியை பிடிக்கும்போது, அந்த கைப்பிடியில் உள்ள கொரோனா வைரஸ் கிருமி மற்றொரு நபருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.எனவே, சாமானிய மக்கள் பயன்படுத்தும் அரசு பஸ்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். பெரும்பாலான டவுன்பஸ்களின் உள்பகுதியில் ஆண்டுக்கணக்கில் மண் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் குக்கிராமம் வரை சென்று திரும்பும் அரசு பஸ்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ்களின் உள்புறம் உள்ளிட்ட பஸ் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\n× RELATED சென்னையில் வேகமாக பரவும் கொரோனா தொற்று: 2000-யை நெருங்கும் ராயபுரம் மண்டலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2017/10/12/thathva-thrayam-iswara-who-is-god/", "date_download": "2020-06-01T02:39:22Z", "digest": "sha1:EKQIOIERCNOSPUOQX5G3Z7PDUJRY6U3Q", "length": 46698, "nlines": 355, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "தத்வ த்ரயம் – ஈச்வரன் – இறைவன் யார்? | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nதத்வ த்ர��ம் – ஈச்வரன் – இறைவன் யார்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\n<< அசித் – வஸ்து ஆவது எது\nஇதுவரை நாம் சித் அசித் இரண்டின் இயல்புகளைக் கண்டோம்.\nஇனி பூர்வர்கள் உபதேசித்தபடி ஈச்வர தத்வம் அறிவோம்\nசித் அசித் ஈச்வர தத்துவங்களை அறியும் நம் பயணத்தை, பிள்ளை லோகாசார்யரின் “தத்வத்ரயம்”நூலின் வழி, மாமுனிகள் வ்யாக்யானத் துணையோடு தொடர்வோம்.\nமுதலில் எம்பெருமானின் ஸ்வரூபம் (தனித்த இயல்பு) விரிவாகச் சொல்லப்படுகிறது. அவன் மற்ற எல்லாப் பொருள்களினின்றும் வேறுபட்டிருக்கிறான் என்பது நிரூபிக்கப்படுகிறது.\nஸ்வரூபம் – உண்மை இயல்பு\nஒரு தாழ்ந்த குணத்துக்கும் இருப்பிடமல்லன், எல்லா நல்ல இயல்புகளும் உறைவிடம்\nகாலம் – நிகழ், இறந்த, எதிர் காலங்களால் கட்டுப்படாதவன்\nஇடம் – பரமபத மற்றும் ஸம்ஸார எல்லைகளால் கட்டுப்படாதவன். எங்கும் நிறைந்திருப்பவன்.\nஎல்லாப் பொருள்களுக்கும் ப்ரகாரியாக (ஆத்மாவாக) இருப்பவன்\nமுழு ஞானம், ஆனந்தத்துக்கு உறைவிடம் ஆனவன்\nஞானம் பலம் போன்ற எண்ணிறந்த கல்யாண குணங்களுக்கு இருப்பிடமானவன்\nச்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் யாவும் நடத்துபவன்\nபகவத் கீதை 7.16ல் சொன்னதுபோல் நால்வகைப் பட்ட அடியார்களுக்குப் புகலாய் இருப்பவன்\nஅர்த்தார்த்தி – புதிய செல்வம் வேண்டுபவன்\nஜிஞ்ஞாஸு – கைவல்யம் வேண்டுபவன்\nஞாநி – உண்மை அடியான்\nநான்கு புருஷார்த்தங்களான தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் நான்கும் தரவல்லவன்\nபல திவ்ய ரூபங்களை உடையவன்\nஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி மூவரின் காதல் மணாளன்\nஎல்லா உயிர்வாழிகளின் அந்தர்யாமியாய் இருப்பினும் அவற்றின் கர்மங்களால் பாதிக்கப் படாதவன், தனி ஆத்மா அந்த சரீரத்தின் மாற்றங்களால் பாதிக்கப் படாதது போல்.\nஅவனது தலையாய திவ்ய கல்யாண குணங்கள்:\nநித்யம் – எப்போதும் உள்ளவை\nஎண்ணற்றவை – அவை கணக்கிலடங்கா அனந்த கல்யாண குணங்கள்\nஎல்லை அற்றவை – ஒரோ குணமுங்கூட முழுதாக அறியமுடியாதது\nஅகாரணமானவை – அவன் கல்யாண குணங்கள் நிர்ஹேதுகமானவை யாதொரு வெளிக் காரணம்/தூண்டுதலால் வருவதன்று\nஎம்பெருமான் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி இருப்பதால் இக்குணங்களும் தன்னிகரற்றவை\nதன்னிடம் பற்றுள்ளவர் தன அடியார்திறத்து\nவாத்சல்யம் – தாய்ப் பாசம்\nதிருவேங்க���முடையான் எப்போதும் வாத்சல்யத்துக்குப் புகழப்பெறுபவன்\nஸ்ரீராமன் குகன், ஹநுமாநாதி களோடு புரையறக் கலந்து பழகியதால் அவன் சௌசீல்யத்துக்குப் புகழப்படுகிறான்\nகண்ணன் எம்பெருமான் ஸௌலப் யத்துக்குப் புகழப்படுகிறான்\nமார்தவம் – திருமேனியும் திருவுள்ளமும் மிக ம்ருதுவானவை\nதன்னை விரும்பாதவர் தன்னடியார் பக்கல் விருப்பற்றவர் பால் காட்டும் குணங்கள்:\nஎல்லார்க்கும் பொதுவாய்க் காட்டும் குணங்கள்:\nஞானம் – எல்லாம் தெரிந்திருத்தல்\nபலம் – வலிமை, எதையும் தாங்கும் பலம்\nஐச்வர்யம் – கட்டுப்படுத்தும் ஆற்றல்\nவீர்யம் – தன்னுள் யாதொரு மாற்றமுமின்றி எல்லாவற்றையும் நடத்துதல்\nதேஜஸ் – எதையும் தானே தனியாய் நிர்வகித்தல்\nகல்யாண குணங்கள், அவற்றின் இலக்குகள்\nஞானம் – தாம் அஜ்ஞர் என்றுள்ளார்க்கு உதவுவது\nசக்தி – ஆற்றல் – தாம் பலவீனர்/ஆற்றலற்றோர் என்றுள்ளார்க்கு உதவுதல்\nக்ஷமை – மன்னிக்கும் குணம் – தாம் தவறுசெய்தோம் என வருந்துவோர்க்கு உதவுவது\nக்ருபை – துன்புற்றிருப்போம் என்றிருப்போர்க்கு உதவுவது\nவாத்சல்யம் – தாய்மை கூடிய பொறுமை; தவறு செய்தோம் என்றிருப்போரைப் பொறுத்தல்\nசீலம் – பெருந்தன்மை – தாம் தாழ்ந்தோர் என்றிருப்போரை உத்தரிக்க அருள்தல்\nஆர்ஜவம் – நேர்மை – தாம் நேர்மையற்றவர் என்றிருப்போரைக் காத்தல்\nஸௌஹார்த்தம்=நாம் நல்லோம் அல்லோம் என்றிருப்போரையும் காக்கும் இயல்பு\nஅவனது மார்தவம் – தன் பிரிவைத் தாங்க மாட்டாத ப்ரபன்னர்களுக்கு உதவும் மென்மை\nஸௌலப்யம் – தன்னைக் காண விரும்பும் அடியார்க்கு உதவும் இயல்பு\nஜீவாத்மாக்களின் துன்பங்கள் பற்றி எப்போதும் சிந்தித்து அவர்களுக்கு ஹிதமே எண்ணியவாறிருக்கிறான்\nஅவர்கள் துயருறும்போதெல்லாம் உடனிருந்து உதவுகிறான்\nபிறப்பு, அறிவு, செயல் (ஜன்ம ஞான கர்ம) இவற்றால் வரும் அவர்கள் குறைகளைக் கருதான்\nதம்மைத் தாமோ அல்லது பிறரோ காக்க இயலாதபோது தானே சென்று காப்பான்\nஸாந்தீபனி ரிஷி விஷயமாகவும் (மாண்ட அவர் மகனை மீட்டது போல்) ப்ராஹ்மணர் விஷயமாகவும் (பரமபதத்துக்கு ஸ்ரீதேவி கொண்டு சென்ற அவர் பிள்ளைகளைக் கண்ணன் எம்பெருமான் மீட்டுத் தந்து அங்குள்ளார்க்குத் தன க்ருஷ்ண விக்ரஹம் காட்டியது போல்) நடத்தியது போல் ஆச்சர்யச் செயல்களை செய்கிறான்\nஅவன் தன்னை அவர்களுக்குப் பூ��்ணமாகக் கொடுத்தருள்கிறான்\nஅவர்களுக்கு உபகரித்து, தன் தேவை பூர்த்தி ஆனதுபோல் மகிழ்கிறான்\nதான் செய்த பேருதவிகளை நினையாதே, அவர்களின் சிறு நிறைகளையும் பெரிதாக எண்ணி அவர்களின் அநாதி கால ஸாம்ஸாரிக நசைகளைக் களையறுக்கிறான்\nதன் பெண்டு பிள்ளைகளின் குற்றங்களை மறக்கும் மனிதர்களைப் போல் அவர்களின் அபசாரங்களைக் காணாது விடுகிறான்\nசரணாகதனின் பிழைகளைப் பிராட்டியே சுட்டினாலும் அவற்றைத் தள்ளுகிறான்\nஅன்புக்குரியவளின் வேர்வை நாற்றம் விரும்பும் காமுகன் போல் அவர்களின் பிழைகளை விரும்பி ஏற்கிறான்\nஅவர்களைப் பிரியில், சரணாகதர்களைவிடத் தான் துயர் உறுகிறான்\nஅப்போதீன்ற கன்றை நக்கி அரவணைக்கும் தாய்ப்பசு முன்னீன்ற கன்றைத் தள்ளுமா போலே அவன் புதிய சரணாகதனை ஏற்றுப் பிராட்டியையும் பழவடியார்களையும் விலக்குகிறான்.\nகாரணத்வம் – ஈச்வரனே யாவற்றுக்கும் முதற் காரணம்\nமுதல் பிறப்பாளனான ப்ரம்மன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் தோன்றுதல்\nபகவானே எல்லா உலகங்களுக்கும் காரணன்\nசிலர் அணுவே காரணம் என்பர்\nஇது ப்ரத்யக்ஷத்துக்கும் சாஸ்த்ரத்துக்கும் விரோதிப்பதால் இது முதல் காரணம் ஆகாது\nபிறர் சிலர் ப்ரக்ருதி முதல் காரணம் என்பர்\nப்ரக்ருதிக்கு ஞானம் இல்லாமையாலும், பகவான் தலையீடின்றி மாற்ற இயலாததாலும் ப்ரக்ருதி காரணம் ஆக முடியாது\nபத்த சேதனர்கள் (கர்மாதிகளால் கட்டுண்ட) ப்ரம்ம ருத்ராதிகள் முதல் காரணர் ஆகார்\nஅவர்கள் கர்மங்களுக்குக் கட்டுண்டு க்லேசப்படுவதால் அவர்கள் காரணர்கள் ஆகார்\nஆகவே ஈச்வரன் ஒருவனே முதல் காரணன்\n.அவன் அஞ்ஞானம், கர்மம் ஆகியவற்றாலன்றி, தன் இச்சை மற்றும் ஸங்கல்பத்தால் காரணன் ஆகிறான்\nஅவன் இச்சையாலேயே ச்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்கள் நிகழ்வதால் அவனுக்கு இதில் யாதொரு துயரும் இல்லை\nஇந்நிகழ்வுகள் யாவுமே அவன் லீலை (விளையாட்டு).\nஸம்ஹாரத்தில் அவன் லீலை தடைபடுமோ எனில் படாது அதுவும் அவன் விளையாட்டே என்பதால். மாமுனிகள் இதற்கு அழகிய த்ருஷ்டாந்தமாக குழந்தைகள் தாம் கட்டும் மணல் வீட்டைத் தாமே விளையாட்டின் இறுதியில் அழிப்பதைக் காட்டியருளுகிறார்\nதன் சரீரத்தையே அவன் பிரபஞ்சமாக மாற்றுவதால், அவனே உபாதான காரணம். மூன்று காரணங்கள் உள – உபாதான காரணம் (காரணப் பொருள்), நிமித்த காரணம் (செய்யும் உபகர���ம்/கருவி), சஹகாரி காரணம் (துணைக் காரணம்). உதாரணத்துக்கு – பானை செய்வதில், மணலும் களிமண்ணும் உபாதான காரணம், குயவன் நிமித்த காரணம், தண்டும் சக்கரமும் ஸஹகாரி காரணம்.\nச்ருஷ்டியில் அவன் திருமேனிக்கு ஒரு மாற்றமும் இல்லையாதலால் அவன் நிர்விகாரன் எனப்படுகிறான் (“அவிகாராய”).\nஅவனது சரீரம் (சித்தும் அசித்தும்) மட்டுமே மாற்றங்களுக்குட்படுகின்றன. ஒரு சிலந்தி தன் வாய் எச்சிலாலேயே வலையைப் பின்னி, பின் தானே அதை விழுங்கும். ஒரு சிலந்திக்கு இது கைகூடுமாகில் ஸர்வஞ்ஞனுக்கு என்ன கஷ்டம்\nஅவன் தானே இவ்வெல்லாவற்றையும் நியமித்து நடத்துகிறான். (சமஷ்டி ச்ருஷ்டி ஆகிய பஞ்ச பூத ச்ருஷ்டி வரை தானே நேரே செய்து, வ்யஷ்டி ச்ருஷ்டி ஆகிய பல்வேறு படைப்புகளைத் தன் ஆணைக்குட்பட்டோரைக் கொண்டு அவர்களின் அந்தர்யாமியாய் நடத்துகிறான்.\nஸூக்ஷ்ம வஸ்துக்களை ஸ்தூல வஸ்துக்களாக மாற்றுவது\nஜீவாத்மாக்களுக்கு சரீரமும் புலன்களும் தருவது\nச்ருஷ்டியில் பிரம்மன், ப்ரஜாபதி, காலம் மற்றும் அனைத்து வஸ்துக்களுக்கும் அந்தர்யாமியாய் உள்ளுறையும் ஆத்மாவாய் இருந்து நடத்துவான்\nச்ருஷ்டி ரஜோ குணம் (உணர்வு மிகுதி) எனும் நிலையில் நடத்துவான்\nநெல்லையும் அரிசியையும் நீர் மூலம் பிழைப்பிப்பதுபோல் அவன் ஜீவர்களை அவர்களுள் தான் உறைந்து தன ஸௌஹார்த்தத்தால் உதவி செய்து காக்கிறான்.\nவிஷ்ணு முதலான பல அவதாரங்களால் செய்கிறான்\nமநு, ரிஷிகள் பிறரால் சாஸ்த்ரங்கள் தந்தான்\nஜீவாத்மாக்களை நல் வழிப் படுத்துகிறான்\nஎப்போதும் அந்தர்யாமியாய் எல்லாருள்ளும் இருக்கிறான்\nஸ்திதி ஸத்வ குண செயல்பாடு\nஜீவாத்மாக்கள் பொருள் ஆசைகள்/பற்றுதல்களைக் குறைக்க அவர்களை ஸூக்ஷ்ம நிலைக்குக் கொண்டு செல்வது . கட்டுப்படாத மகனைச் சிறையிட்டுத் தந்தை காப்பது போல இது.\nருத்ரன், அக்னி, காலம் இவற்றின் அந்தர்யாமியாய் இது செய்கிறான்\nஸம்ஹாரம் தமோ (அஞ்ஞானம்) நிலையில் நடக்கிறது..\nச்ருஷ்டியில் பகவானின் மிக உயர்ந்த இயல்புகள்\nச்ருஷ்டியில் சிலர் இன்பமாயும் சிலர் துன்பமாயும் இருத்தல் பகவானின் பக்ஷபாதம் கடும் இயல்பைக் காட்டாதோ\nஅவ்வாறன்று. ஒவ்வொருவரும் தன கர்ம வினைக்குத் தக்கவே உடல் பெறுவதால் அவர்களை நிலையில் உயர்த்தி மெல்ல நல்ல நிலைக்குச் செலுத்தும் முயற்சி எப்போதும் நடப்பதால் எம்பெ���ுமானிடம் பக்ஷ பாதமோ கடுமையோ இல்லை\nநம்மாழ்வார் திருவொய்மொழி 3.2.1.ல் சொன்னாற்போல பகவான் ச்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை திவ்ய மங்கள விக்ரஹத்தோடு செய்கிறான்.\nஅவன் குணம், ஸ்வரூபத்தைப் பார்க்கிலும் இனிமையானவை\nநித்யம் – எப்பொழுதும் உருவத்துடன் இருக்கிறான்\nஒரே மாதிரியானவை – அவற்றுக்கு மூப்பு முதலியன கிடையாது\nதூய நல்லியல்பினால் ஆன புனித பஞ்சோபநிஷத் மயமானது\nஆத்மாவின் ஞானத்தை மறைக்கும் மாமிச சரீரம் போலல்லாமல் அவன் ஸ்வரூபத்தை வெளியிடும் திவ்ய உருவங்கள்\nஅழகு, மென்மை போன்ற திவ்ய இயல்புகளின் இருப்பிடம்\nமற்றெல்லாவற்றிலுமுள்ள நம் பற்றுதலை நீக்குமவை\nநித்ய ஸூரிகளும் முக்தாத்மாக்களும் அநுபவிப்பவை\nசங்க சக்ர ஹார மாலாதிகளால் அழகு படுத்தப்பட்டவை\nபகவான் ஸ்வரூபம் ஐந்து நிலைகளில் உள்ளது:\nபரத்வம் – பரம பதத்தில் உள்ள நிலை\nவ்யூஹம் – இவ்வுலகைக் கணிசிக்கும் நிலை\nவிபவம் – எம்பெருமானின் எண்ணற்ற அவதாரங்கள்\nஅந்தர்யாமி – அனைத்து சேதன அசேதனங்களில் அந்தர்யாமியாய் இருப்பவன்\nஅர்ச்சை – கோயில்கள் மடங்கள் இல்லங்களில் வழிபடப்படும் எண்ணற்ற திருவுருவங்கள்\nபரமபதம் எல்லையற்ற இன்பமும் மங்கலமும் நிறைந்த கால தத்வம் ஆட்சி செய்யாத இடம். ஸம்ஸாரத்தில் நாம் விரும்பினாலும் இல்லையென்றாலும் காலம் நம்மைக் கட்டுப் படுத்தி ஒவ்வொன்றையும் மாற்றுகிறது.\nஅங்குப் ப்ரதானம் ஸ்ரீ பூ நீளா தேவிகளோடுள்ள எம்பெருமானே\nநித்ய ஸூரிகள் (எப்போதும் தளை அறுந்தவர்கள்), முக்தாத்மாக்கள் (முன்பு சம்சாரத்திலிருக்குது இப்போது தளை அறுந்தவர்கள்) அனுபவத்துக்காக அவன் அங்கு எப்போதும் உளன்\nஅவனது ஞானம் பலம் முதலான அனைத்துக் கல்யாண குணங்களும் அங்கே பரிமளிக்கும்\nக்ஷீராப்தி நாதன் – வ்யூஹ வடிவங்களின் ப்ரதிநிதி\nச்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளால் லோக க்ரமம் காக்க\nசம்சாரத்தில் ஜீவர்களை வழி நடத்திக் காக்க\nத்யானம் செய்வோர் த்யான விஷயமாக இருக்க\nபர வாஸுதேவன் வ்யூஹ வாஸுதேவனாக விரிகிறான்\nவ்யூஹ வாஸுதேவன் ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என மேலும் மூன்று வடிவங்கள் மேற்கொள்கிறான்\nஞானம் (அறிவு), பலம்(எல்லாவற்றையும் தாங்கும் சக்தி) இவனில் மேம்பட்டுத் தோன்றும்\nஇவன் ஜீவர்களின் தலைவனாய் ஆத்மாவுக்கும் வஸ்துவுக்கும் (ப்ரக்ருதிக்கும்) வேறுபாடுகள் விளைத்து ஒவ்வொரு வடிவுக்கு நாம ரூபங்கள் தரும் க்ரமத்தைத் தொடங்குகிறான்\nவேதம் வேதாந்தம் என சாஸ்த்ரங்களையும் தந்து ஸம்ஹாரத்தைத் தலைமை தாங்கி நடத்துகிறான்\nபின்னர் அவனே பிரத்யும்னனாக விரிகின்றான்\nஐச்வர்யம் (ஆளுமை/செல்வம்), வீர்யம் (அதிகாரம்) இவை இவனது பிரதான அடையாளங்கள்\nஇவனே மனஸ் தத்வத்தைக் கட்டுப் படுத்துகிறான்\nசரியான தர்ம நியாயங்களை வெளியிடுதல்\n(ப்ராஹ்மண க்ஷத்ரிய வைச்ய சூத்ரராகிய) நால் வர்ணத்து மனிதரைப் படைத்தல்\n(எம்பெருமானிடம் இட்டுச்செல்லும் நல்லியல்பான) ஸாத்விகம் கொண்டோரைப் படைத்தல்\nசக்தி(ஆற்றல்) தேஜஸ் (எதையும் தனியே சமாளிக்கும் ஸாமர்த்யம்) இவை இவனது விசேஷ குணங்கள் .\nகாலம், மற்றும் நல்லதும் கேட்டதும் கலந்த அஞ்ஞானம் இவற்றுக்குப் பொறுப்பு\nதசாவதாரம் – பத்து முக்ய அவதாரங்கள்\nமோக்ஷம் விரும்பும் முமுக்ஷுக்களுக்கு இவை முக்ய உபாஸனைக்குப் பொருளாவன\nபகவான் தானே மத்ஸ்ய கூர்ம வராஹாதிகளாய் இறங்கி வந்தான்\nபரமபதத்தில் போலே இவையும் பஞ்சோபநிஷத் மயமானவை .\nபரமபதம் போலே இவற்றிலும் அவன் தன் குண பூர்த்தியைக் காட்டினான்\nஒரு திரியில் ஏற்றிய விளக்கு அத்திரியைவிட ஒளிர்வதுபோல் இவ்வவதாரங்களும் பரத்வத்தைப் பார்க்கிலும் ஒளிமயமானவை\nகௌணம் ஆவது அவன் தன் ஸ்வரூபம் (இயல்பு). அல்லது சக்தி (ஆற்றல்) இவற்றை ஒரு குறிப்பிட்ட லக்ஷ்யத்துக்காக ஜீவாத்மாக்களுக்குத் தருவது\nஇவை முக்யமாகக் கருதப் படவில்லை, குறிப்பிட்ட நோக்கத்துக்காக வந்ததால் முமுக்ஷுக்களுக்கு உபாஸ்யமுமன்று\nஸ்வரூபாவேசம்: பகவான் தன் இயல்பை ஜீவாத்மாக்களுக்குத் தந்து தன திவ்ய வடிவில் வருவது, உதாரணம்: பரசுராமன் போன்றோர்\nசக்தி ஆவேசம் – பகவான் தன ஆற்றல்களை மட்டும் ஜீவர்களுக்குக் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகத் தருதல். உதாரணம்: ப்ரம்மன், சிவன், வ்யாஸன் போன்றோர்.\nஅவன் தன் இச்சையை முன்னிட்டே பல்வேறு அவதாரங்கள் செய்கிறான்\nபகவானே இவ்வவதாரங்களின் லக்ஷ்யத்தை விளக்குகிறான் பகவத் கீதை 4.8ல்:\nபரித்ராணாய ஸாதூனாம் – தனது அடியார்களைக் காக்க\nவிநாசாய ச துஷ்க்ருதாம் – தீயவர்களை ஒழிக்க\nதர்ம ஸம்ஸ்தாபநார்த்தம் – தர்மத்தை நிலை நாட்ட\nரிஷி சாபம் முதலியவற்றால் பகவான் பிறக்கிறான் என்று சொல்வதெல்லாம் ஒரு உபசார வழக்கு, அவனது இச்சையாலேயே பிறக்கிற��ன்\nஅந்தர்யாமி ஆவது எல்லா உயிர்கள் பொருள்களிலும் உள் நின்று அவற்றை நியமித்து நடத்துதல்\nஜீவாத்மாக்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அவனும் உடன் சென்று வழி நடத்துகிறான்\nபகவானை த்யானிக்க விழைவோர்க்கு அவன் தன திவ்ய வடிவில் திவ்ய மஹிஷிகளோடு இதயத்தில் தோன்றுகிறான்\nஅவர்கள் நெஞ்சில் எப்போதும் நின்று ஜீவாத்மாக்களை அவன் ரக்ஷிக்கிறான்\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நூற்றெட்டு திவ்ய தேசங்கள்\nஇவை எம்பெருமானின் வெவ்வேறு திருக்கோலங்களின் எல்லை நிலமாகக் கட்டப்படுள்ளன\nபொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதி நாற்பத்து நான்காம் பாசுரத்தில் தன் அடியார் விழையும் எந்தத் திருக்கோலத்தையும் எம்பெருமான் ஏற்றுக்கொள்வதாக அருள்கிறார்.\nமற்ற வடிவங்கள் போலன்றி அர்ச்சாவதாரம் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் எல்லார்க்கும் உண்டு.\nசில இடங்கள் (க்ஷீராப்தி, பரமபதம் போன்றன போல்வன)\nசில காலங்கள் (த்ரேதா, துவாபர போன்ற யுகங்கள்)\nசில அதிகாரிகள் (ராமாவதாரத்தில் தசரதன் போல்) என பர வ்யூஹ விபவ அவதாராதிகள் இருக்கும்\nதன் நிர்ஹேதுக க்ருபையால் அடியார் பிழைகளைக் கணிசிப்பதில்லை\nஅவன் தன் செயல்கள் (ஸ்நானம் பானம் ஆஹாரம் சயனம்) அனைத்துக்கும் தன் அடியார்களையே நம்பியுள்ளான்\nதிவ்யதேசம், அபிமான க்ஷேத்ரம், கிராமக் கோயில்கள், மடங்கள், இல்லங்கள் யாவற்றிலும் குடி கொண்டுள்ளான்\nதன் மீது ருசியும் பற்றும் விளைவிக்கிறான் .\nஎல்லாத் திருக்கல்யாண குணங்களின் இருப்பிடமாயும் இருந்து சௌசீல்யம், வாத்சல்யம், சௌலப்யம், ஆகியவற்றைக் கண்காணக் காட்டுகின்றான். பரமபதத்தில் அனைவரும் சுத்த ஸ்வரூபத்துடன் இருப்பதால் இக்குணங்கள் அடங்கி உள்ளன.\nஜன்மம் ஞானம் இவற்றைக் கருதாது யாவர்க்கும் புகல் ஆகிறான்\nஆழ்வார் ஆசார்யர்கள் கூறினாப்போல் அவனே மிகவும் விரும்பாத தக்கவன். இவ்விஷயத்தை நாம் ஏற்கனவே அனுபவித்துள்ளோம் – http://ponnadi.blogspot.in/p/archavathara-anubhavam.html.\nஅவனே எல்லார்க்கும் தலைவனாய் அவர்கள் அவனைச் சார்ந்திருப்பினும், தான் தன் பக்தர்கள் கையை எதிர்பார்த்திருக்கிறான்\nதான் எல்லாமும் அடியார் மூலமே அறிவதால் அஞ்ஞன் போல் உள்ளான்\nஅன்ன பான சயனாதிகளுக்கு அடியாரையே எதிர் பார்ப்பதால் அசக்தன் போல் உள்ளான்\nஇப்படி ஸர்வப்ரகாரத்தாலும் அடியாரையே நம்பியுள்ள��ன்\nஆகிலும் அடியார் பால் கொண்ட நிர்ஹேதுக அளப்பரிய காதலால் அவர்கள் நன்மையையே கருதி அவர்களுக்கு வேண்டியது முடித்துத் தன் வாத்சல்யம் என்னும் குணத்தை ப்ரகாசமாக வெளியிடுகிறான்\nசித் அசித் ஈச்வரன் என மூன்று தத்துவங்களையும் ஓரளவு கண்டோம். இது மிகவும் கடினமான விஷயம். நாம் கடலில் ஒரு துளியையே கண்டுள்ளோம் – குட்டி பாஷ்யம் எனப்படும் பிள்ளை லோகாசார்யரின் தத்வ த்ரயம், அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யானம் – இவற்றில் அனுபவிக்கத்தக்க பல விஷயங்கள் உள்ளன. நாமும் நம் ஸ்ரீமந்நாராயணன் ஆழ்வார்கள் ஆசார்யர்களை நமக்கு இப்படிப்பட்ட க்ரந்தங்களை அளித்ததற்குக் கொண்டாடுவோம்\nஸ்ரீ பெரும்பூதூர் – பிள்ளை லோகாசாரயர், மணவாளமாமுனிகள்\nஆழ்வார் எம்பெருமானார் லோகாசாரயர் ஜீயர் திருவடிகளே சரணம்\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← தத்வ த்ரயம் – அசித் – வஸ்து ஆவது எது ஐப்பசி மாத அநுபவம் – பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி அனுபவம் →\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 5 May 4, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 4 April 9, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 3 March 24, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 2 March 15, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1 November 19, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள் August 14, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை August 12, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்) August 5, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம் July 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம் June 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-01T02:25:17Z", "digest": "sha1:J7FABYJPOMATRZX5PA4Z2O4U5QERGKLF", "length": 4881, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"நகராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநகராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nborough ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmunicipality ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாயத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncomune ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndole ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsuffete ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/cryogenics", "date_download": "2020-06-01T03:26:00Z", "digest": "sha1:B6DJJ7G74LWZX673SLJFKADKGN7WQG62", "length": 4806, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "cryogenics - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமிகவும் தாழ்ந்த வெப்ப நிலையில் அதகத் திறம்பாட்டினைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மின்னணுவியல் உற்று வழிகள்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 20:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/07125418/NASA-is-excited-to-work-with-TomCruise-on-a-film-aboard.vpf", "date_download": "2020-06-01T02:38:34Z", "digest": "sha1:JMWPOV3VW63PERCY6GIMI34AMWWYWTXV", "length": 10491, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "NASA is excited to work with @TomCruise on a film aboard the @Space_Station || விண்வெளியில் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிண்வெளியில் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்\nஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் விண்வெளியில் நடத்த இருப்பதை நாசா உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nபிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ டாம் குரூஸ். ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nடாப் கன், காக்டெய்ல், ஸ்பேஸ் ஸ்டேஷன் 3டி, த லாஸ்ட் சாமுராய், எட்ஜ் ஆப் டுமாரோ உட்பட இவரது பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவை.\nஆஸ்கர் விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ள இவர், கோல்டன் குளோப் விருதுகளை மூன்று முறை பெற்றவர். ஆக்‌ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் டாம் குரூஸ், மிஷன் இம்பாசிபிள், த லாஸ்ட் சாமுராய் உட்பட பல படங்களை தயாரித்தும் உள்ளார். சில படங்களின் ஷூட்டிங்கின் போது காயமடைந்தும் உள்ளார்.\nஇந்நிலையில் இவர் தனது அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கை விண்வெளியில் நடத்த இருப்பதாகவும் இதுபற்றி அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனர் எலன் மஸ்க் நிறுவனத்துக்குச் சொந்தமான விண்வெளி நிலையத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nபூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதை படமாக்கத் டாம் குரூஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 'நாசா'வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இது அதிரடி கலந்த ஆக்‌ஷன் படமாகவும் விண்வெளியில் படமாக்கப்படும் முதல் படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்த தகவலை நாசா நிர்வாகி, 'விண்வெளி நிலையத்தில் டாம் குரூஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாசா உற்சாகமாக இருக்கிறது. நாசாவின் லட்சியத் திட்டங்களை நனவாக்குவதற்காக புதிய தலைமுறை பொறியாளர்களையும் விஞ்ஞானிகளையும் ஊக்குவிக்க பிரபலமான மீடியா தேவை என்று தெரிவித்துள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. விஜய் பாடலும், வெளிநாட்டு ரசிகையும்...\n2. டைரக்டர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது\n3. ஓய்வே எடுத்துக்கொள்ளாத சமந்தா\n4. சூரரைப் போற்��ு திரையரங்கில் வெளியாகுமா - ரசிகரின் கேள்விக்கு நடிகர் சூர்யா பதில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/07022040/168-Tasmac-Shop-in-District-to-open-today-Prevention.vpf", "date_download": "2020-06-01T02:21:23Z", "digest": "sha1:XQW6MXRUS3RIE2B33Q7JFSRQ2ZPIRFJW", "length": 16687, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "168 Tasmac Shop in District to open today: Prevention system to control crowds || மாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பு + \"||\" + 168 Tasmac Shop in District to open today: Prevention system to control crowds\nமாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் இன்று 168 டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி கூட்டத்தை கட்டுப்படுத்த சில கடைகளின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் உள்ள 188 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். சிலர் சாராயம் காய்ச்சி குடிக்க தொடங்கினர். சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாராயம் விற்பனை செய்யவும் தொடங்கினர். அவர்களை கண்டறிந்து மதுவிலக்கு போலீசார் கைது செய்து வந்தனர்.\nஇந்த நிலையில் தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளித்து உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளில் இருந்து குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட மதுபான பாட்டில்கள் நேற்று மீண்டும் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.\nடாஸ்மாக் கடைகளுக்கு வரும் நபர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருப்பதால் நாமக்கல் நகரில் சில கடைகள் முன்பு கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட��டு உள்ளன. சில கடைகள் முன்பு வட்டம் போடப்பட்டு உள்ளது. விற்பனையை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் செய்து வருகின்றனர்.\nஇதற்கிடையே கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்லில் உள்ள திருச்சி சாலை, சேந்தமங்கலம் சாலை, சேலம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் மினிபஸ் நிலையம், கொசவம்பட்டி, களங்காணி, பொத்தனூர், வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர் மற்றும் காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள தலா 2 கடைகள், மணப்பள்ளி, ராசிபுரம் குமாரசாமி செட்டித்தெரு, எலந்தகுட்டை, கொக்கராயன்பேட்டை, பாலநாயக்கன்பாளையம், காட்டுவலசு, நவணி, நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள மொத்தம் 20 டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 168 கடைகளையும் இன்று முதல் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nடாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை மதுபானம் வாங்க வருவோர் மீறாமல் இருக்க அங்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-\nமதுபான பிரியர்களுக்கு வயது அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் வயதை உறுதி செய்ய குடிமகன்கள் ஆதார் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மீறினால் மதுபானம் வழங்கப்படாது.\n1. சேலத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: டோக்கன் முறையில் மது வழங்க உத்தரவு\nசேலத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட உள்ளது. மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2. மாவட்டத்தில் துணி, நகை, செல்போன் கடைகள் திறக்க அனுமதி இல்லை: கலெக்டர் ராமன் உத்தரவு\nசேலம் மாவட்டத்தில் துணி, நகை, செல்போன், எலக்ட்ரிக்கல் போன்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.\n3. மாவட்டத்தில் இதுவரை 3,501 பேருக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தங்கமணி பேட்டி\nநாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3,501 பேருக்கு கொரோனா பர���சோதனை செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.\n4. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் 90 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் தங்கமணி பேட்டி\nநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் 90 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\n5. மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 4 ஆயிரம் பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பேட்டி\nநாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன், அமைச்சர் ஆலோசனை கொரோனா பரிசோதனை கட்டணம் குறைகிறது\n2. திருக்கழுக்குன்றம் அருகே வீடியோ பதிவு செய்து விட்டு லாரி டிரைவர் தற்கொலை\n3. கர்நாடகத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா - பெங்களூருவில் ஒரே நாளில் 33 பேருக்கு வைரஸ் பாதிப்பு\n4. வேலூரில் திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்\n5. இன்று அனைத்து சேவைகளும் கிடைக்கும்: கர்நாடகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/242089?ref=view-thiraimix", "date_download": "2020-06-01T03:37:40Z", "digest": "sha1:Q557BW2XE4BNK4JSBXUJFSUA7X7VD3OE", "length": 11396, "nlines": 122, "source_domain": "www.manithan.com", "title": "ரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா.... இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன? - Manithan", "raw_content": "\nகொரியர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்... நேரில் சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஸ்ரீலங்காவில் இன்று முதல் வழங்கப்பட்டுள்ள அனுமதி\nவெள���நாட்டில் இருந்த கணவனின் போன் காலுக்காக காத்திருந்த மனைவிக்கு வந்த அதிர்ச்சி செய்தி\nடிரம்ப் போன் செய்து இப்படி பேசினார்... எனக்கு அதிர்ச்சியாக இருந்தது கருப்பின இளைஞரின் சகோதரர் கண்ணீர்\nலண்டனில் கருப்பினத்தவரிடம் வெள்ளை நிற பொலிசார் நடந்து கொண்ட விதம்\nகருப்பினத்தவரின் மரணத்தை கேலி செய்யும் விதமாக போஸ் கொடுத்த பிரித்தானிய இளைஞர்கள்\nதந்தை பற்றி அறிய DNA பரிசோதனை மேற்கொண்ட இளம்பெண்... 35 ஆண்டுகள் கழித்து தெரிந்த ஆச்சரிய உண்மை\nஆன்மாவை விற்பனை செய்ய முயலும் கனடாவை சேர்ந்த பிரபல பாடகி\nஆறுமுகன் தொண்டமானின் மகனுக்கு தொடரும் சோகத்திற்கு மேல் சோகம்\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nஇந்த படத்தில் புலி எங்கிருக்கிறது\nஅச்சு அசலாக அம்மா போலவே... நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா.... இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன\nஆரம்பத்தில் யாருக்கும் தெரியாத செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலக மக்களிடையே பெரும் புகழ் பெற்றார்.\nபிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்து 3வது இடத்தினைப் பெற்றார். தற்போது வெற்றிக்கொண்டாட்டத்தினை முடித்த லொஸ்லியா அவரது தாய்நாடான இலங்கைக்கு சென்றுள்ளார்.\nவெற்றிக்கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் லொஸ்லியாவின் புகைப்படத்தினை வரைந்து கொடுத்து அவருடன் காணொளி எடுத்துள்ளார்.\nவிரைவில் லொஸ்லியாவிற்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், செய்தியாளர்களிடம் லொஸ்லியா பேசியுள்ளார்.\nஇலங்கை விமான நிலையத்தில் அவரை வரவேற்க பெரும் கூட்டம் காத்திருந்ததோடு அவருடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து லொஸ்லியா கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி என்னைப் போன்ற சாதாரண பெண்ணுக்கும் புகழ் வெளிச்சத்தைத் தந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக என்னை பெரிய அளவில் யாருக்கும் தெரியாது.\nதற்போது இந்நிகழ்ச்சியின் மூலமாக பெரும் புகழை அடைந்திருக்கிறேன். அதற்காக ரசிகர்களுக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவினருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 11ஆவது மரணம் சற்றுமுன் பதிவானது\n பல்லாயிரத்தை தாண்டும் என எச்சரிக்கை\nநாட்டில் படிப்படியாக உருவாகி வரும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை\nஇலங்கையிலும் பரவ ஆரம்பித்துள்ள வெட்டுக்கிளிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/drugs.html", "date_download": "2020-06-01T01:42:56Z", "digest": "sha1:7HYWHJTRNF3MYQUWZ6YOAQBOFMRD3WTZ", "length": 8107, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "கஞ்சா குகையாகின்றது யாழ்ப்பாணம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கஞ்சா குகையாகின்றது யாழ்ப்பாணம்\nடாம்போ February 03, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் கஞ்சா கடத்தலின் மையமாகியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 722 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.\nஏற்கனவே 422 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில் மண்டைதீவில் மீட்கப்பட்டதுனட 722 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nமுன்னதாக மண்டைதீவுக் கடற்பகுதியில் கடற்படையினரும் மதுவரித் திணைக்களமும் இணைந்து நடாத்திய 300 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதோடு நால்வர் கைது செய்யப்பட்டனர்.\nகஞ்சா கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கரையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளும் கடலிலே கடற்படையினர் தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது ஓர் படகில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றியதோடு படகில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.\nஇதேநேரம் கரையில் காத்திருந்த மதுவரித் திணைக்களத்தினர் குறித்த கஞ்சாவினை கொள்வனவு செய்து எடுத்துச் செல்வதற்காக காத்திருந்த இருவரை கைது செய்தனர்.\nஇவ்வாறு கைது கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப���படவுள்ளனர்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஎங்களுக்கெதிராகப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து இன்று அனைவரும் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டோம்.அவ்வாறே எதிர...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214652?ref=archive-feed", "date_download": "2020-06-01T02:45:32Z", "digest": "sha1:TYFEWKN6NSN7WUUXDMNGVFDM4SOZEDRL", "length": 12851, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதியும் பிரதமருமே பதவி விலக வேண்டும் : நாமல் தெரிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்���ாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதியும் பிரதமருமே பதவி விலக வேண்டும் : நாமல் தெரிவிப்பு\nநாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல்வாதிகளுக்கு சம்மந்தமில்லை எனவும், இதனுடன் தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது எனக் கூறும் ஜனாதிபதியும் பிரதமருமே முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\n21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாடு பூராகவும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகட்சி தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் அனைவரும் அடுத்த வேலைத்திட்டம் என்ன என்பது தொடர்பாக அவதானத்தை செலுத்த வேண்டியிருக்கின்றது ஆனால் அரசு இன்று தமது பொறுப்பை தட்டிக்கழிக்கின்றது.\nஎனவே எமது கட்சி சார்பாக, மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கும், இது தொடர்பாக சோதனை மேற்கொள்ளும் முப்படையினருக்கும் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது என்பது தொடர்பிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅரசாங்கம் உட்பட அனைவரும் இனவாதத்துக்குள் அரசியலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலமை மாறுபடவேண்டும்.\nமஹிந்த ராஜபக்‌ஷ சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர்கள் உட்பட அனைவரையும் ஒன்றிணைத்து அரசியலை நடாத்தியிருந்தார்.\nஆனால் இந்நிலமை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து இந்த விடயத்தை எடுத்துக் கொண்டால் சில அரசியல்வாதிகள் இதில் சம்மந்தப்பட்டவர்கள் எனவும் அரசியல்வாதிகள் சிலர் கூறுகின்றனர்.\nவனாத்துவில்லு சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை பிணையில் விடுதலை செய்ய அதிகாரத்திலுள்ள 2 அரசியல்வாதிகள் கதைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் கூறுகின்றனர்.\nஆனால் அரசுக்கு இன்று வரைக்கும் அந்த அரசியல்வாதிகளை விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த மு���ியாமல் இருக்கின்றது.\nஅரசியல்வாதிகள் இதில் சம்மந்தம் என கூறும்போது ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள் இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது என.\nஎனவே ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் இந்த பொறுப்பிலிருந்து முதலில் ஜனாதிபதியும், பிரதமரும் விடுபட்டிருக்கின்றனர். எனவே ஜனாதிபதியும் பிரதமரும் பதவியில் இருந்து விலகவேண்டும்.\nஇந்த விடயம் தொடர்பாக 2 வருடங்களுக்கு முன்பே ஜனாதிபதி அறிந்திருந்தால் அதற்கு முதல் ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும்.\nஅதேவேளை அவர்கள் இருவரும் தமது பொறுப்புக்களில் இருந்து விடுபட்டுள்ளதை விடுத்து மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்க முற்படுகின்றனர்.\nஎனவே இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் என அனைவரும் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் உதவ வேண்டும் என அவர் கூறியுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/7363-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-01T02:07:23Z", "digest": "sha1:SMF3PI2JQ7USJVEEK33Y5WNMM7PVYXRE", "length": 46387, "nlines": 218, "source_domain": "yarl.com", "title": "புரட்சிகர தமிழ்தேசியன் - கருத்துக்களம்", "raw_content": "\nபுரட்சிகர தமிழ்தேசியன் last won the day on March 1\nபுரட்சிகர தமிழ்தேசியன் had the most liked content\nசெஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதமிழ் தேசிய பற்றாளர் சபேசன் சண்முகம்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to உடையார்'s topic in துயர் பகிர்வோம்\nயாழ் நூலக எரிப்பு நினைவு தினம்: \"தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு\"\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to நவீனன்'s topic in எங்கள் மண்\nயாழ் நூலக எரிப்பு: தமிழரின் அறிவுமீது தொடுத்த போர்: கவிஞர் தீபச்செல்வன் இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் ஊற்றிடங்களான சரித்திர வேர்களை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன வன்முறையாளர்கள் திட்டமிட்டு யாழ் நூலகத்தை எரித்தனர். இதனால் ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் அறிவிழப்பை, பாரம்பரிய சொத்திழப்பை, தொன்மை இழப்பை முகம் கொடுத்தார்கள். ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ் நூலகம் அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள். 1981ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் (31.05.1981- 01.06. 1981) யாழ் நூலகம் எரியூட்டப்படது. அந்த நாள், யாழ் நூலகம் இன நூலெரிப்பு வன்முறையால் அழிக்கப்பட்ட நாள். தெற்காசியாவில் மிகப் பெரும் நூலகமாக கருதப்படும் யாழ் நூலகத்தில் கிட்டத்தட்ட 97ஆயிரம் அரிய புத்தகங்கள் காணப்பட்டன. பல நூற்றாண்டுகள் பழமைகொண்ட ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நூல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் இதில் அழிக்கப்பட்டது. மாபெரும் அறிவுப் பொக்கிசமாக யாழ் நூலகம் கருதப்பட்டது. யாழ் நூலக எரிப்பு என்பது இருபதாம் நூற்றாண்டில் நடந்த மிகப் பெரும் இன நூலெரிப்பு வன்முறையாகும். எவ்வாறு 1983இல் திட்டமிட்டு இனக்கலவரம் செய்யப்பட்டு ஈழத் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டார்களோ அதைப்போலவே மிகவும் திட்டமிட்டு இன அறிவழிப்பு செய்யப்பட்டது. தனி ஈழத்திற்கான அரசியல் குரல்கள் எழுந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்திற்கும் உரமூட்டியது. யாழ்நூலக அறிவழிப்பு வன்முறை ஈழத் தமிழர் போராட்டத்தை வலுப்படுத்தியது. ஈழத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை தோற்றுவித்தது. ஒரு அறிவற்ற, பிற்போக்குத் தனமான கொடிய இந்தச் செயல் – இந்த நூலெரிப்பு வன்முறை ஈழத் தமிழ் மக்கள் மாத்திரமின்றி உலக மக்களையும் அதிரச்சிக்குள்ளாக்கியது. இனமேலாதிக்கத்தின் அசீங்கமான வெளிப்படாகவும் கொடிய இன வெறி, அறிவுக்கு எதிரான வெறி மனோபாவத்தின் நடவடிக்கையாகவும் இந்த நிகழ்வு மதிப்பிடப்படுகிறது. இனத்தின் சரித்திரத்தை அழிக்க புத்தகங்களுடன் வன்முறை புரிந்த செயல் இது. அறிவுடன், சிந்தனையுடன் வன்முறை புரிந்த செயல் இது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த, ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சம்பவம் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் அன்றைய அமைச்சர் காமினி திசாநாயக்கா உள்ளிட்ட பலர் நேரடியாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டன. அன்றைய அரசின் இனவெறிக் குண்டர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர் கூட்டாக இந்த நூல் எரிப்பு வன்முறையில் ஈடுபட்டார்கள். யாழ் நூலக எரிப்பு மிகவும் கண்டிக்கத்தக்க, அறிவுடைய, சிந்தனையுடைய மனித சமூகம் வெட்கப்படக்கூடிய ஒரு செயலாக இருக்கிறது. ஆனால் கடந்த நாற்பது வருடங்களாக ஈழத்தில், அதன் பூர்வீககக் குடிகளான ஈழத் தமிழர்களின் சரித்திர தடங்கள் மிக திட்டமிட்டு – தெளிவான கொள்கையில் அழிக்கப்பட்டு வருகின்றன. அன்றைக்கு புத்தகங்களுடன் ஒரு நூலகம் எரியூட்டப்பட்டது. அதன் பின்னரான காலத்தில் போர் நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு நூலகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இலங்கையை ஆண்ட அத்தனை அரசுகளும் அழித்துள்ளன. போரின்போது பாடசாலை நூலகங்களின் புத்தங்கள், தனிப்பட்ட வாசகர், எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரதேச நூலகங்களின் புத்தகங்கள் எல்லாம் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்தவுடன் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இந்த அறிவழிப்பு நடைபெற்றது. இன நூலெரிப்பு வன்முறை என்பது,1981இல் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விரிவுபடுத்தப்பட்டது. அத்துடன் சரித்திரத்தை, பண்பாட்டை, அழிக்கும் தொன்மங்களை அழிக்கும் செயற்பாட்டின் மற்றொரு செயல்தான் ஆலயங்கள், சிலைகள், சமாதிகள், தொல்லியல் மையங்கள், பண்பாட்டு புலங்கள் முதலியவற்றை அழித்தலும் ஆகும். இதுவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் மிகக்கொடிய இன, நூலெரிப்பு வன்முறை இ���்னமும் புரிந்து கொள்ளப்படாதிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய, தமிழ் பண்பாட்டு பூமியில் அதற்கு மாறான இன, மத அடையாளங்களை நிறுவுவதும் ஒரு வகையில் பாரம்பரியத்தை, பண்பாட்டை அழிக்கும் செயலாகும். -கவிஞர் தீபச்செல்வன் http://www.vanakkamlondon.com/jaffna-library-31-05-2020/\nசுமந்திரனின் வாக்கு வங்கிகளை உடைக்க என்ன வழி.\nபுரட்சிகர தமிழ்தேசியன் posted a topic in அரசியல் அலசல்\nசுமந்திரனின் வாக்கு வங்கிகளை உடைக்க என்ன வழி. சுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறி விட்டதாகவே தெரிகிறது. நீங்கள் மறுபடியும் வெல்வீர்கள் என்று நம்புகிறீர்களா சுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறி விட்டதாகவே தெரிகிறது. நீங்கள் மறுபடியும் வெல்வீர்கள் என்று நம்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட பொழுது சுமந்திரன் கூறுகிறார் “ஆம் “என்று. ஆணித்தரமாக அவர் அந்தப் பதிலைக் கூறுகிறார். எந்த துணிச்சலில் அவர் அந்த பதிலை கூறுகிறார் என்று கேட்கப்பட்ட பொழுது சுமந்திரன் கூறுகிறார் “ஆம் “என்று. ஆணித்தரமாக அவர் அந்தப் பதிலைக் கூறுகிறார். எந்த துணிச்சலில் அவர் அந்த பதிலை கூறுகிறார் கடந்த முறை வென்றதைப்போல இந்தமுறையும் வெல்லலாம் என்று அவர் நம்புகிறாரா கடந்த முறை வென்றதைப்போல இந்தமுறையும் வெல்லலாம் என்று அவர் நம்புகிறாரா அல்லது கடந்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர் திட்டமிட்டு வேலை செய்திருக்கிறாரா அல்லது கடந்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர் திட்டமிட்டு வேலை செய்திருக்கிறாரா இந்த கேள்விக்கான விடை மிகவும் முக்கியம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் சுமந்திரன் வெல்வதற்கான வாய்ப்புகள் சந்தேகத்துக்கு உரியவை என்று நம்பப்பட்டது. எனினும் அவர் வென்றார். இம்முறையும் தான் வெல்வேன் என்று உறுதியாக நம்புகிறார். அந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது இந்த கேள்விக்கான விடை மிகவும் முக்கியம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் சுமந்திரன் வெல்வதற்கான வாய்ப்புகள் சந்தேகத்துக்கு உரியவை என்று நம்பப்பட்டது. எனினும் அவர் வென்றார். இம்முறையும் தான் வெல்வேன் என்று உறுதியாக நம்புகிறார். அந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது தமிழரசுக் கட்சிக்குள்ள பாரம்பரிய வாக்கு வங்கியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்து வருகிறதா தமிழரசுக் கட்சிக்குள்ள பாரம்பரிய வாக்கு வங்கியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்து வருகிறதா அல்லது அவருடைய கடும் உழைப்பில் இருந்து வருகிறதா அல்லது அவருடைய கடும் உழைப்பில் இருந்து வருகிறதா அல்லது தமிழ் வாக்காளர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது என்ற நம்பிக்கையிலிருந்து வருகிறதாஅல்லது தமிழ் வாக்காளர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது என்ற நம்பிக்கையிலிருந்து வருகிறதா சுமந்திரனை எதிர்க்கும் பலரும் இந்த விடயத்தை ஆழமாக ஆராய வேண்டும். கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் வாக்காளர்கள் மத்தியில் தமிழ் தேசிய வாக்கு வங்கிக்கு வெளியே சிறு சிறு வாக்கு வங்கிகள் கட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தேவானந்தாவுக்கு ஒரு பலமான வாக்கு வங்கி இருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யப் போதுமான அந்த வாக்கு வங்கி கடந்த 11 ஆண்டுகளில் தேய்ந்து வருக்கிறது. எனினும் இப்பொழுதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கத் தேவையான அளவுக்கு அது பலமாக இருப்பதாகவே தெரிகிறது. தேவானந்தாவுக்கு வெளியே விஜயகலா அங்கஜன் பிள்ளையான் போன்றோருக்கும் வாக்கு வங்கிகள் வளர்ந்து வருகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்தேசிய பரப்புக்கு வெளியே தேசிய நோக்குநிலை அற்ற அல்லது அதற்கு எதிரான சிறு சிறு வாக்கு வங்கிகள் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் வளர்ச்சியுற்று வருகின்றன. இவை வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. தங்களைத் தமிழ்த் தேசியவாதிகளாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் விட்ட வெற்றிடமே இந்த தமிழ் தேசிய நீக்கம் செய்யப்பட்ட வாக்கு வங்கிகளின் அல்லது தமிழ்தேசிய எதிர் வாக்கு வங்கிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆகும். அதாவது கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்தேசியவாதிகள் பொருத்தமான அரசியல் தரிசனங்களோடு வாக்காளர்களை அணிதிரட்டத் தவறிய ஒரு வெற்றிடத்தில் இப்படிப்பட்ட வாக்கு வங்கிகள் உற்பத்தியாகி பலமடைந்து வருகின்றன. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய வறுமை அறியாமை சாதி ஏற்றத்தாழ்வுகள் சமூக ஏற்றத்தாழ்வுகள் மத முரண்பாடுகள் போன்றவற்றை சமயோசிதமாக கையாண்டு இந்த வாக்கு வங்கிகள் விருத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு கருத்து ரீதியாகவும் நடைமுறை அனுபவ ரீதியாகவும் தமிழ்தேசிய வாக்கு வங்கியில் இருந்து உடைந்து போகும் வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்கு இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பலமான அரசியல்வாதிகள் வந்துவிட்டார்கள். சுமந்திரனும் அவர்களில் ஒருவர்தான். ஆனால் அவர் தமிழ்த் தேசியக் கொடியின் கீழ் அதைச் செய்கிறார் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. சுமந்திரனின் தொடக்க கால வாக்காளர்கள் பெருமளவிற்கு தமிழ்தேசிய தன்மை மிக்கவர்கள். கூட்டமைப்பின் வாக்கு வங்கிதான் அது. கூட்டமைப்பின் பேரால் தான் சுமந்திரன் வாக்கு கேட்டார். எனவே அந்த வாக்கு வங்கியின் அடித்தளம் தமிழ்தேசிய ஆதரவு தளம் தான். கடந்த வெள்ளிக் கிழமை நடந்த கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் கதைத்த சம்பந்தர் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தைச் செலுத்துமெனப் பரவலாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். எனினும் தன்னுடைய சர்ச்சைக்குரிய பேட்டியும் உட்பட தான் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் கருத்துக்கள் தனது வாக்கு வங்கியை பலவீனப்படுத்தலாம் என்பதை நன்கு தெரிந்திருந்தும் சுமந்திரன் எந்தத் துணிச்சலில் அவ்வாறு கதைத்தும் செயற்பட்டும் வருகிறார் சுமந்திரனை எதிர்க்கும் பலரும் இந்த விடயத்தை ஆழமாக ஆராய வேண்டும். கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் வாக்காளர்கள் மத்தியில் தமிழ் தேசிய வாக்கு வங்கிக்கு வெளியே சிறு சிறு வாக்கு வங்கிகள் கட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தேவானந்தாவுக்கு ஒரு பலமான வாக்கு வங்கி இருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யப் போதுமான அந்த வாக்கு வங்கி கடந்த 11 ஆண்டுகளில் தேய்ந்து வருக்கி���து. எனினும் இப்பொழுதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கத் தேவையான அளவுக்கு அது பலமாக இருப்பதாகவே தெரிகிறது. தேவானந்தாவுக்கு வெளியே விஜயகலா அங்கஜன் பிள்ளையான் போன்றோருக்கும் வாக்கு வங்கிகள் வளர்ந்து வருகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்தேசிய பரப்புக்கு வெளியே தேசிய நோக்குநிலை அற்ற அல்லது அதற்கு எதிரான சிறு சிறு வாக்கு வங்கிகள் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் வளர்ச்சியுற்று வருகின்றன. இவை வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. தங்களைத் தமிழ்த் தேசியவாதிகளாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் விட்ட வெற்றிடமே இந்த தமிழ் தேசிய நீக்கம் செய்யப்பட்ட வாக்கு வங்கிகளின் அல்லது தமிழ்தேசிய எதிர் வாக்கு வங்கிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆகும். அதாவது கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்தேசியவாதிகள் பொருத்தமான அரசியல் தரிசனங்களோடு வாக்காளர்களை அணிதிரட்டத் தவறிய ஒரு வெற்றிடத்தில் இப்படிப்பட்ட வாக்கு வங்கிகள் உற்பத்தியாகி பலமடைந்து வருகின்றன. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய வறுமை அறியாமை சாதி ஏற்றத்தாழ்வுகள் சமூக ஏற்றத்தாழ்வுகள் மத முரண்பாடுகள் போன்றவற்றை சமயோசிதமாக கையாண்டு இந்த வாக்கு வங்கிகள் விருத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு கருத்து ரீதியாகவும் நடைமுறை அனுபவ ரீதியாகவும் தமிழ்தேசிய வாக்கு வங்கியில் இருந்து உடைந்து போகும் வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்கு இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பலமான அரசியல்வாதிகள் வந்துவிட்டார்கள். சுமந்திரனும் அவர்களில் ஒருவர்தான். ஆனால் அவர் தமிழ்த் தேசியக் கொடியின் கீழ் அதைச் செய்கிறார் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. சுமந்திரனின் தொடக்க கால வாக்காளர்கள் பெருமளவிற்கு தமிழ்தேசிய தன்மை மிக்கவர்கள். கூட்டமைப்பின் வாக்கு வங்கிதான் அது. கூட்டமைப்பின் பேரால் தான் சுமந்திரன் வாக்கு கேட்டார். எனவே அந்த வாக்கு வங்கியின் அடித்தளம் தமிழ்தேசிய ஆதரவு தளம் தான். கடந்த வெள்ளிக் கிழமை நடந்த கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் கதைத்த சம்பந்தர் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தைச் செலுத்துமெனப் பரவலாகத�� தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். எனினும் தன்னுடைய சர்ச்சைக்குரிய பேட்டியும் உட்பட தான் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் கருத்துக்கள் தனது வாக்கு வங்கியை பலவீனப்படுத்தலாம் என்பதை நன்கு தெரிந்திருந்தும் சுமந்திரன் எந்தத் துணிச்சலில் அவ்வாறு கதைத்தும் செயற்பட்டும் வருகிறார் விடை மிக எளிமையானது. தமிழ்தேசிய நீரோட்டத்துக்கு வெளியே ஒரு வாக்கு வங்கி தனக்கு உண்டு என்று அவர் வலிமையாக நம்புகிறார். அங்கஜனும் டக்ளஸ் தேவானந்தாவும் விஜயகலாவும் சந்திரகுமாரும் நம்புவதைப் போல சுமந்திரனும் நம்புகிறார். தனது வெளிப்படையான கருத்துக்களை கேட்ட பின்னரும் தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் தனக்கு எதிராக திரும்பப் போவதில்லை என்று அவர் நம்புகிறார்.அப்படி நம்பும் அளவுக்கு அவர் வேலை செய்கிறார். தனது வாக்கு வங்கியை கடந்த பத்தாண்டுகளில் தான் எப்படித் திட்டமிட்டுக் கட்டி எழுப்பினார் என்பது சுமந்திரனுக்கு தெரியும். அதன் பலன் தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்புகிறாரா விடை மிக எளிமையானது. தமிழ்தேசிய நீரோட்டத்துக்கு வெளியே ஒரு வாக்கு வங்கி தனக்கு உண்டு என்று அவர் வலிமையாக நம்புகிறார். அங்கஜனும் டக்ளஸ் தேவானந்தாவும் விஜயகலாவும் சந்திரகுமாரும் நம்புவதைப் போல சுமந்திரனும் நம்புகிறார். தனது வெளிப்படையான கருத்துக்களை கேட்ட பின்னரும் தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் தனக்கு எதிராக திரும்பப் போவதில்லை என்று அவர் நம்புகிறார்.அப்படி நம்பும் அளவுக்கு அவர் வேலை செய்கிறார். தனது வாக்கு வங்கியை கடந்த பத்தாண்டுகளில் தான் எப்படித் திட்டமிட்டுக் கட்டி எழுப்பினார் என்பது சுமந்திரனுக்கு தெரியும். அதன் பலன் தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்புகிறாரா இந்த இடத்தில் ஓர் ஆகப் பிந்திய உதாரணத்தை சுட்டிக்காட்ட வேண்டும். வட மாகாணசபையில் முக்கிய பொறுப்பை வகித்த ஒரு அரசியல்வாதி என்னிடம் சொன்னார்…”கோவிட் -19 ற்காக நிவாரண பொருட்களை வழங்கிய பொழுது பழக நேர்ந்த சில நபர்கள் தெரிவித்த அரசியல் கருத்துக்கள் தமிழ்தேசிய எதிர்நோக்கு நிலையை கொண்டவைகளாக காணப்பட்டன “என்று. “தமிழ்த்தேசிய நீக்கம் செய்யப்படட ஒரு தொகுதி வாக்காளர்கள் திரண்டு வருகிறார்கள் ” என்று. தமிழ்தேசிய நோக்கு நிலைக்கு எதிராக மிக இயல்பாக ஒரு வாக்கு வங்கி வளர்ச்சியுற்று வருகிறது. வரலாறு தெரியாமல் அல்லது திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றை நம்பியோ அல்லது தமிழ் தேசியவாதிகளாக தெரியும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்து ஒரு தொகுதி வாக்காளர்கள் சுமந்திரனை போன்றவர்களின் பின் போகிறார்கள். இது ஓர் இயல்பான வளர்ச்சி போல நடந்து வருகிறது. சுமந்திரனை குறைகூறும் பலரும் இவ்வாறு தென்னிலங்கை கட்சிகளுக்கும் சுமந்திரனைப் போன்றவர்களுக்கும் எப்படி வாக்குகள் திரளுகின்றன என்பதைக் குறித்து ஆழமாக ஆராய வேண்டும். தமிழ் தேசியக் கொடியின் கீழ் அதற்கு எதிரான ஒரு வாக்கு வங்கியை சுமந்திரன் மட்டும் கட்டியெழுப்பவில்லை. சுமந்திரனின் பேட்டியை நியாயப்படுத்திய சம்பந்தனின் தலைமையின் கீழ் கட்சிக்குள் வேறு சிலரும் அவ்வாறான நிலைப்பாட்டோடு காணப்படுகிறார்கள். ஆனாலவர்கள் சுமந்திரனைப் போல வெளிப்டையாகக் கதைப்பதில்லை. அதாவது தமிழ் தேசியக் கொடியின் கீழ் தமிழ் தேசிய நீக்கம் செய்யப்பட்ட ஒரு வாக்கு வங்கி வளர்க்கப்படுகிறது. சுமந்திரன் ஒரு தனிமனிதர் அல்ல. அவருக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவாளர்கள் உண்டு. மாகாணசபை மட்டத்திலும் ஆட்கள் உண்டு. அவர் வட மாகாண சபைக்குள் ஒரு பலமான அணியை வைத்திருந்தார். உள்ளூராட்சி சபை மட்டத்திலும் அவருக்கு விசுவாசிகள் கூட்டம் ஒன்று உண்டு. தவிர அரசு அலுவலர்கள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் அவருக்கு வேலை செய்பவர்கள் உண்டு. முகநூலில் அவருக்காக பிரச்சாரம் செய்பவர்களைப் பார்த்தால் அது தெரியும். ஒரு அணியாக அவர்கள் இயங்கி வருகிறார்கள்.சட்டவாளர் தவராசாவை தேசியப் பட்டியலின் மூலம் உள்வாங்குவதற்கு தடையாக இருப்பது சுமந்திரன் என்று கூறி கட்சிக்குள் ஒருபகுதியினர் அவருக்கு எதிராக காணப்படுகிறார்கள். அவருடைய அரசியல் நிலைப்பாட்டுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு பலப்பட்டு வருகிறது. எனினும் இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் தனக்கென்று மிகப் பலமான ஆதரவுத் தளம் ஒன்றைக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறார். அதற்கு கட்சித் தலைமையின் ஆசீர்வாதமும் உண்டு. சுமந்திரனின் ஆதரவாளர்கள் யார் யார் என்று பார்த்தால் அவர்கள் அனைவரும் பிறகு ஒரு காலம் சுமந்திரன் தங்களை நல்ல நிலைக்��ு உயர்த்துவார் என்று நம்புவோராகக் காணப்படுகிறார்கள். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கனவுடன் காணப்படும் பலரும் அவ்வாறு நம்புகிறார்கள். ஊடகத்துறைக்குள்ளும் கல்விச் சமூகத்துக்குள்ளும் அரசு அலுவலர்கள் மத்தியிலும் இவ்வாறாக எதிர்காலத்தில் சுமந்திரன் தங்களுக்கு உரிய பதவிகளைத் தருவார் என்று நம்பிக் காத்திருக்கும் ஒரு தொகை வளர்ந்து வருகிறது. சுமந்திரனை நம்பினால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பதவிகளை அவர் தமக்கு வழங்குவார் அவர் வாக்குறுதி அளித்த வெற்றியை தமக்கு எப்படியாவது பெற்றுத் தருவார் என்று நம்பும் ஒரு தொகுதி படித்தவர்கள் இப்பொழுது கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுகிறார்கள். யாழ் மாநகர சபையில் ஆர்னோல்ட்டை சுமந்திரன் எப்படி வெல்ல வைத்தார் என்ற முன்னுதாரணம் அவர்களைக் கவர்ந்திழுக்கிறது. அரசியலில் ஈடுபட்ட விரும்புகின்ற அல்லது ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு அடுத்தடுத்த நிலைப் பதவி உயர்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்ற கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலர் மத்தியிலும் சுமந்திரனை விசுவாசித்தால் தாம் கனவுகாணும் பதவிகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கைக்கு ஆர்னோல்ட் ஓர் முன்னுதாரணமாக காணப்படுகிறார். எனவே சுமந்திரனை விமர்சிப்பவர்களும் சம்பந்தரை விமர்சிப்பவர்களும் ஒரு விடயத்தை தெளிவாக உணர வேண்டும். தமிழ் தேசியக் கொடியின் கீழேயே அதற்கு எதிரான அல்லது தேசிய நீக்கம் செய்யப்பட்ட வாக்குவங்கி ஒன்று வளர்ந்து வருகிறது. கூட்டமைப்பை யார் உருவாக்கியது என்ற விவாதத்தில் நீங்கள் தலையைப் பிளந்து கொண்டிருக்க தமிழ் தேசிய நீக்கம் செய்யப்படட வாக்கு வங்கிகள் வளர்ந்து வருகின்றன. இந்த வாக்கு வங்கிகளை உடைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கட்சிகள் அனைத்துக்கும் உண்டு அதை எப்படி உடைக்கலாம் இந்த இடத்தில் ஓர் ஆகப் பிந்திய உதாரணத்தை சுட்டிக்காட்ட வேண்டும். வட மாகாணசபையில் முக்கிய பொறுப்பை வகித்த ஒரு அரசியல்வாதி என்னிடம் சொன்னார்…”கோவிட் -19 ற்காக நிவாரண பொருட்களை வழங்கிய பொழுது பழக நேர்ந்த சில நபர்கள் தெரிவித்த அரசியல் கருத்துக்கள் தமிழ்தேசிய எதிர்நோக்கு நிலையை கொண்டவைகளாக காணப்பட்டன “என்று. “தமிழ்த்தேசிய நீக்கம் செய்யப்படட ஒரு தொகுதி வாக்க���ளர்கள் திரண்டு வருகிறார்கள் ” என்று. தமிழ்தேசிய நோக்கு நிலைக்கு எதிராக மிக இயல்பாக ஒரு வாக்கு வங்கி வளர்ச்சியுற்று வருகிறது. வரலாறு தெரியாமல் அல்லது திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றை நம்பியோ அல்லது தமிழ் தேசியவாதிகளாக தெரியும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்து ஒரு தொகுதி வாக்காளர்கள் சுமந்திரனை போன்றவர்களின் பின் போகிறார்கள். இது ஓர் இயல்பான வளர்ச்சி போல நடந்து வருகிறது. சுமந்திரனை குறைகூறும் பலரும் இவ்வாறு தென்னிலங்கை கட்சிகளுக்கும் சுமந்திரனைப் போன்றவர்களுக்கும் எப்படி வாக்குகள் திரளுகின்றன என்பதைக் குறித்து ஆழமாக ஆராய வேண்டும். தமிழ் தேசியக் கொடியின் கீழ் அதற்கு எதிரான ஒரு வாக்கு வங்கியை சுமந்திரன் மட்டும் கட்டியெழுப்பவில்லை. சுமந்திரனின் பேட்டியை நியாயப்படுத்திய சம்பந்தனின் தலைமையின் கீழ் கட்சிக்குள் வேறு சிலரும் அவ்வாறான நிலைப்பாட்டோடு காணப்படுகிறார்கள். ஆனாலவர்கள் சுமந்திரனைப் போல வெளிப்டையாகக் கதைப்பதில்லை. அதாவது தமிழ் தேசியக் கொடியின் கீழ் தமிழ் தேசிய நீக்கம் செய்யப்பட்ட ஒரு வாக்கு வங்கி வளர்க்கப்படுகிறது. சுமந்திரன் ஒரு தனிமனிதர் அல்ல. அவருக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவாளர்கள் உண்டு. மாகாணசபை மட்டத்திலும் ஆட்கள் உண்டு. அவர் வட மாகாண சபைக்குள் ஒரு பலமான அணியை வைத்திருந்தார். உள்ளூராட்சி சபை மட்டத்திலும் அவருக்கு விசுவாசிகள் கூட்டம் ஒன்று உண்டு. தவிர அரசு அலுவலர்கள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் அவருக்கு வேலை செய்பவர்கள் உண்டு. முகநூலில் அவருக்காக பிரச்சாரம் செய்பவர்களைப் பார்த்தால் அது தெரியும். ஒரு அணியாக அவர்கள் இயங்கி வருகிறார்கள்.சட்டவாளர் தவராசாவை தேசியப் பட்டியலின் மூலம் உள்வாங்குவதற்கு தடையாக இருப்பது சுமந்திரன் என்று கூறி கட்சிக்குள் ஒருபகுதியினர் அவருக்கு எதிராக காணப்படுகிறார்கள். அவருடைய அரசியல் நிலைப்பாட்டுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு பலப்பட்டு வருகிறது. எனினும் இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் தனக்கென்று மிகப் பலமான ஆதரவுத் தளம் ஒன்றைக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறார். அதற்கு கட்சித் தலைமையின் ஆசீர்வாதமும் உண்டு. சுமந்திரனின் ஆதரவாளர்கள் ய��ர் யார் என்று பார்த்தால் அவர்கள் அனைவரும் பிறகு ஒரு காலம் சுமந்திரன் தங்களை நல்ல நிலைக்கு உயர்த்துவார் என்று நம்புவோராகக் காணப்படுகிறார்கள். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கனவுடன் காணப்படும் பலரும் அவ்வாறு நம்புகிறார்கள். ஊடகத்துறைக்குள்ளும் கல்விச் சமூகத்துக்குள்ளும் அரசு அலுவலர்கள் மத்தியிலும் இவ்வாறாக எதிர்காலத்தில் சுமந்திரன் தங்களுக்கு உரிய பதவிகளைத் தருவார் என்று நம்பிக் காத்திருக்கும் ஒரு தொகை வளர்ந்து வருகிறது. சுமந்திரனை நம்பினால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பதவிகளை அவர் தமக்கு வழங்குவார் அவர் வாக்குறுதி அளித்த வெற்றியை தமக்கு எப்படியாவது பெற்றுத் தருவார் என்று நம்பும் ஒரு தொகுதி படித்தவர்கள் இப்பொழுது கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுகிறார்கள். யாழ் மாநகர சபையில் ஆர்னோல்ட்டை சுமந்திரன் எப்படி வெல்ல வைத்தார் என்ற முன்னுதாரணம் அவர்களைக் கவர்ந்திழுக்கிறது. அரசியலில் ஈடுபட்ட விரும்புகின்ற அல்லது ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு அடுத்தடுத்த நிலைப் பதவி உயர்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்ற கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலர் மத்தியிலும் சுமந்திரனை விசுவாசித்தால் தாம் கனவுகாணும் பதவிகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கைக்கு ஆர்னோல்ட் ஓர் முன்னுதாரணமாக காணப்படுகிறார். எனவே சுமந்திரனை விமர்சிப்பவர்களும் சம்பந்தரை விமர்சிப்பவர்களும் ஒரு விடயத்தை தெளிவாக உணர வேண்டும். தமிழ் தேசியக் கொடியின் கீழேயே அதற்கு எதிரான அல்லது தேசிய நீக்கம் செய்யப்பட்ட வாக்குவங்கி ஒன்று வளர்ந்து வருகிறது. கூட்டமைப்பை யார் உருவாக்கியது என்ற விவாதத்தில் நீங்கள் தலையைப் பிளந்து கொண்டிருக்க தமிழ் தேசிய நீக்கம் செய்யப்படட வாக்கு வங்கிகள் வளர்ந்து வருகின்றன. இந்த வாக்கு வங்கிகளை உடைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கட்சிகள் அனைத்துக்கும் உண்டு அதை எப்படி உடைக்கலாம் ஒரே ஒரு வழிதான் உண்டு தமிழ்த் தேசிய வாக்களிப்பு அலை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பேரலைக்குள் சிறிய சிறிய வாக்கு வங்கிகள் கரைந்து போய்விடும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எப்படி சிறிய சிறிய வாக்கு வங்கிகள் கரைந்தனவோ அப்படித்தான். எனவே ஒரு தேசிய வாக்களிப்பு அலையை உற்பத்தி செய்தால் மட்டும்தான் மேற்சொன்ன சுமந்திரனை போன்றவர்களின் வாக்கு வங்கிகளை உடைக்கலாம். அதற்கு ஒரே ஒரு முன்நிபந்தனை தான் உண்டு. கூட்டமைப்பை விடப் பலமான ஓர் ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்பினால் மட்டும்தான் தமிழ்த் தேசிய வாக்களிப்பு அலையொன்று தோன்றும். இல்லையென்றால் வாக்குகள் சிதறும்.அப்படிச் சிதறும் வாக்குகளை அங்கஜன் அள்ளிச் செல்வார். விஜயகலா அள்ளிச் செல்வார். சுமந்திரனும் அள்ளிச் செல்வார். வடை போய்ச்சே… ஒரே ஒரு வழிதான் உண்டு தமிழ்த் தேசிய வாக்களிப்பு அலை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பேரலைக்குள் சிறிய சிறிய வாக்கு வங்கிகள் கரைந்து போய்விடும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எப்படி சிறிய சிறிய வாக்கு வங்கிகள் கரைந்தனவோ அப்படித்தான். எனவே ஒரு தேசிய வாக்களிப்பு அலையை உற்பத்தி செய்தால் மட்டும்தான் மேற்சொன்ன சுமந்திரனை போன்றவர்களின் வாக்கு வங்கிகளை உடைக்கலாம். அதற்கு ஒரே ஒரு முன்நிபந்தனை தான் உண்டு. கூட்டமைப்பை விடப் பலமான ஓர் ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்பினால் மட்டும்தான் தமிழ்த் தேசிய வாக்களிப்பு அலையொன்று தோன்றும். இல்லையென்றால் வாக்குகள் சிதறும்.அப்படிச் சிதறும் வாக்குகளை அங்கஜன் அள்ளிச் செல்வார். விஜயகலா அள்ளிச் செல்வார். சுமந்திரனும் அள்ளிச் செல்வார். வடை போய்ச்சே… \nஅரசியல் அலசல் :: நிலாந்தன்\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to ampanai's topic in நிகழ்வும் அகழ்வும்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in இனிய பொழுது\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to தமிழ் சிறி's topic in இனிய பொழுது\nநான் ரசித்த விளம்பரம் .\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to தமிழ் சிறி's topic in இனிய பொழுது\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to suvy's topic in இனிய பொழுது\nபடம்: வாழ்வு என் பக்கம் (1976) பாடியவர்கள்: KJ யேசுதாஸ் & சசிரேகா இசை: MS.விஸ்வநாதன் வரிகள் : கண்ணதாசன் வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக்கண்டு தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று நாணம் ஒரு வகை கலையின் சுகம் மௌனம் ஒருவகை மொழியின் பதம் தீபம் எப்போது பேசும் கண்ணே தோன்றும் தெய்வத்தின் முன்னே தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே (வீ��ை பேசும்) காதல் தருவது ரதியின் கதை கண்ணில் வருவது கவிதை கலை வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே (வீணை பேசும்)\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to தமிழ் சிறி's topic in சிரிப்போம் சிறப்போம்\nஅதையேன் கேட்குறீங்க தோழர்.. இவயல் நிண்டு போஸ் கொடுத்ததற்கு அப்புறம்.. இந்த கல்லை பார்க்க தனிய 30 ரூபாய் அறவிடுகினம்..\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to உடையார்'s topic in உலக நடப்பு\nகீழ்ப்பாக்கம் , ஏர்வார்டிகளிலும் பார்க்க .. குற்றாலம் அதிலும் தேனருவியில் தலையில் மூலிகை நன்னீர் விழ .. சித்தம் எப்படி பட்ட கலங்கிய நிலையில் இருந்தாலும் குணம் அடைவது கண் கூடு..\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to உடையார்'s topic in இனிய பொழுது\nமுன்பு போல உபசரிப்பு இல்லை ; \" அந்தா அங்கிட்டு ரசம் இருக்கு ஊத்திட்டு நகரு..\" எல்லாம் உந்த யு ரூப் காரர்களால் வந்த வினை ; காசு பணம் சேர்ந்து போட்டுது.. அவா கடையில் மீன் மட்டுமல்ல .. வாயும் வெடுக்கு நாற்றம்ந்தான்.. பக்கத்தில் கோவிந்தம்மாள் கடை பரவாயில்ல..தோழர்..\nஆயுதப் போராட்டம் பழைய கதை; பேசிப்பயனில்லை; சுமந்திரனின் கட்டுப்பாட்டில் கட்சியில்லை: இரா.சம்பந்தன்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்\nஒம்.. பழையன கழிதலும் புதியன புகுதலும் - போகி ..\nஆயுதப் போராட்டம் பழைய கதை; பேசிப்பயனில்லை; சுமந்திரனின் கட்டுப்பாட்டில் கட்சியில்லை: இரா.சம்பந்தன்\nதரிசு நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வறியமக்களுக்கு பகிர்ந்தளித்த யாழ்.பல்கலை மாணவர்கள்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\n\"எலெ பச்ச கிளி ஒனக்கு போட்டியா வெட்டு கிளி வந்திருக்காம்டி .. \" \"அட ..நாசாமா போனவங்களா .. கொஞ்சம் கேப் விடுங்கடா.\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/News7-Television-Telecast-Crime-Dairy", "date_download": "2020-06-01T00:57:06Z", "digest": "sha1:5YYLM5M63TTRCZ65GEZ5ODY6G2CBVIZX", "length": 8272, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் கிரைம் டைரி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nநியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் கிரைம் டைரி\nநியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் கிரைம் டைரி\nவழக்கமாக குற்றச் செய்திகளின் அணிவகுப்பாக இல்லாத ஒரு நிகழ்ச்சி... ஒரு குற்றம் எதனால் நடக்கிறது... அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்று மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் அமைக்கப்படுவது கிரைம் டைரியின் சிறப்பு... இந்த நிகழ்ச்சி நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு10:30 மணிக்கும் இதன் மறுஒளிபரப்பு மறுநாள் மதியம் 1:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாக வருவது துப்பு துலக்குவது எப்படி இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி புதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கும் ஒரு மிகச் சிறந்த பாடமாகும் ஒரு வழக்கு எவ்வாறு துப்பு துலக்கப்பட்டது என்பதை அக்குவேறு ஆணிவேராக இந்த நிகழ்ச்சி சொல்கிறது இதுமட்டுமின்றி அன்றைய நாளில் நடைபெறும் குற்ற செய்திகள் பலவிதமான வடிவங்களில் பார்வையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது குற்றங்களை பதிவு செய்வதோடு மட்டுமின்றி அதன் பின்னணியை அதன் காரணிகளை உருவாகும் விதத்தினை அப்படியான குற்றங்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் விதத்தினை தொகுத்து வழங்கும் விதத்தில் கிரைம் டைரி சமகாலத்தின் மிகச் சிறந்த ஆவணம்.\nவேந்தர் தொலைக்காட்சியில் ‘வேந்தரின் விருந்தினர்’\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர்...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர்...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%C2%A0", "date_download": "2020-06-01T01:41:13Z", "digest": "sha1:T7ODOXG2ZVMO3PL5GI4DBJBG7CMIL7WJ", "length": 21683, "nlines": 86, "source_domain": "tamil.rvasia.org", "title": "பப்புவா நியூ கினியின் புதிய தமிழ் அமைச்சர் | Radio Veritas Asia", "raw_content": "\nபப்புவா நியூ கினியின் புதிய தமிழ் அமைச்சர்\nபசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில் மிகப் பெரிய நாடாக விளங்கும் பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சராக பதவியேற்கும் முதல் தமிழர் மட்டுமல்ல முதல் இந்தியரும் சசீந்திரன் முத்துவேல்தான்.\nமத்திய அமைச்சராக ஜூன் 7ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்புவரை, இவர் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக ஆறாண்டுகளாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்டாசுக்கு பெயர்போன சிவகாசியில் பிறந்து, தமிழ்வழியில் பள்ளிக் கல்வி முடித்து, கல்லூரியில் விவசாயம் படித்த சசீந்திரன், எப்படி பப்புவா நியூ கினி எனும் தமிழர்களுக்கு பரீட்சயமற்ற நாட்டின் மத்திய அமைச்சராக உயர்ந்தார் என்பதை அவரிடமே கேட்டோம்.\nசிவகாசியில் அச்சு தொழிலை செய்து வந்த குடும்பத்தில் பிறந்த சசீந்திரன், 10ஆம் வகுப்புவரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றார். பிறகு, தனக்கு கிடைத்த உதவித் தொகையை பயன்படுத்தி ஆங்கில வழியில் மேல்நிலை கல்வியை முடித்தார்.\n\"நான் தமிழ்வழிக் கல்வியில் காட்டிய திறனை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த முடியாததால், மேல்நிலைக் கல்வியில் சிறந்த மதிப்பெண்ணை பெற முடியவில்லை. சிவகாசிக்கும் எங்களது குடும்பத்துக்கும் சம்பந்தமில்லாத விவசாயத்தில், பெரியகுளத்திலுள்ள கோவை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்றேன்.\nவிவசாயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் மலேசியாவுக்கு சென்று இரண்டாண்டுகள் பல்பொருள் அங்காடி ஒன்றில் மேலாளராக பணியாற்றினேன்.\nஅப்போது, பப்புவா நியூ கினி நாட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக நண்பர்கள் தெரிவித்ததையடுத்து, 1999இல் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் எனும் மாகாணத்திற்கு சென்றேன்,\" என்று கூறுகிறார்.\n2017ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 82.5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பப்புவா நியூ கினியில் 850க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறது. ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமில்லாத இந்த நாட்டில், ஆங்கிலமும், ஜெர்மன் மொழியும் கலந்த பிஜின் எனும் மொழியே இணைப்பு மொழியாக உள்ளதாகவும், அதை மூன்றே மாதத்தில் தான் கற்றுக்கொண்டதாகவும் இவர் கூறுகிறார்.\nமூன்று தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த நாடு\n\"எனக்கு மொழியைவிட மிகவும் கடினமானதாக இருந்தது உணவுதான். ஏனெனில், கிறித்தவ நாடான பப்புவா நியூ கினியில் அசைவம்தான் பிரதான உணவு. ஆனால் நானோ சைவத்தை கடைபிடிப்பவன். எப்படியோ சிரமப்பட்டு, காலத்தை கடத்திக்கொண்டிருந்த நிலையில், நான் வேலை செய்த கடையின் உரிமையாளர், கடையை விற்றுவிட்டு தனது சொந்த ஊரான சிங்கப்பூருக்கு செல்வதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.\nதீவிர யோசனைகளுக்கு பிறகு, 2000ஆவது ஆண்டு நானே அந்த கடையை குத்தகைக்கு ஏற்று நடத்துவதற்கு முடிவு செய்தேன். 2007ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியின் குடியுரிமை பெறுவதற்குள் அம்மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்பொருள் அங்காடியை விரிவாக்கம் செய்தேன்\" என்று சசீந்தரன் தனது பப்புவா நியூ கினியின் தொடக்க கால வாழ்க்கையை விவரிக்கிறார்.\n2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தனது தொழிலை மென்மேலும் பெருக்குவதில் கவனம் செலுத்தியதாக கூறும் சசீந்திரன், ஊரக மற்றும் போக்குவரத்து வசதியற்ற காட்டுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான பொருட்களை அவர்களது இடத்துக்கே கொண்டுசென்று விநியோகம் செய்தது அப்பகுதி மக்களிடையே நற்பெயரை ஏற்படுத்தி தந்ததாக கூறுகிறார்.\n\"உள்ளூர் மக்கள் பேசும் மொழி மட்டுமின்றி அவர்களது வாழ்க்கைப்போக்கையும் நான் நன்றாக புரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு செயலாற்ற ஆரம்பித்தேன். 2007ஆம் ஆண்டே எனக்கு அந்நாட்டு குடியுரிமையை பெற்றிருந்தாலும், அதைவிட முக்கியமான ஒன்றான மக்களின் ஆதரவை 2010ஆம் ஆண்டு பெற்றேன். அதாவது, 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்ளூர் பழங்குடி மக்கள் என்னை அவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு பாரம்பரிய முறைப்படி விழா நடத்தினர்.\nஅதே சூழ்நிலையில், எனது தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட பப்புவா நியூ கினி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்ததால், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றேன்\" என்று தனது அரசியல் பிரவேசத���தை விவரிக்கிறார் சசீந்திரன் முத்துவேல்.\nஇந்தியாவை போன்று பப்புவா நியூ கினியில் மாகாணத்தின் ஆளுநரை மத்திய அரசு நியமிப்பதில்லை. தங்களது ஆளுநரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில், 2012ஆம் ஆண்டு நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக பதவி ஏற்ற சசீந்திரன், அடுத்ததாக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆளுநராக தொடர்ந்த அவர், எப்படி மத்திய அமைச்சரானார் என்று கேட்டோம்.\n\"எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கை வளங்களும், நீண்ட கடல் பரப்பு, வணிகமயக்கப்படாத சுற்றுலா இடங்கள் மட்டுமின்றி பாரம்பரிய விவசாயத்தையும் 850க்கும் மேற்பட்ட மொழிகளையும் கொண்ட பப்புவா நியூ கினி நாட்டில் ஊழல் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் காரணமாக ஜேம்ஸ் மாராப்பே தலைமையில் புதிய அணி உருவாக்கப்பட்டு அவர் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், மத்திய அரசின் அமைச்சரவையில் பங்கேற்பதற்கு எனக்கு கடந்த மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நான் கடந்த ஏழாம் தேதி பப்புவா நியூ கினியின் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டேன்,\" என்று பெருமையுடன் கூறுகிறார்.\n'தமிழக மக்களின் நிலைப்பாடு மாற வேண்டும்'\n\"வேறொரு நாட்டை சேர்ந்த என்னை பப்புவா நியூ கினி மக்கள் ஏற்றுக்கொண்டதற்கான காரணம் ஒன்றல்ல, இரண்டல்ல. நான் அவர்களது மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு என்னாலான சேவையை செய்தது உள்பட பல்வேறு காரணங்களை மையப்படுத்தியே மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.\nஇதேபோன்று, தமிழக மக்களும், காலங்காலமாக கட்சியை மையப்படுத்தி வாக்களிப்பதை விடுத்து, தங்களுக்கான பிரதிநிதி குறித்து நன்றாக தெரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும்.\nஇதுவே நான் தமிழகத்தில் இருந்திருந்தால் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்,\" என்று சசீந்திரன் கூறுகிறார்.\nபப்புவா நியூ கினியின் நாடாளுமன்ற உறுப்பினராக 36 ஆண்டுகள் இருந்த சர் பீட்டர் லுஸ்ஸுடன் சசீந்திரன் முத்துவேல்.\nதிருநெல்வேலியை சேர்ந்தவரை 2000ஆவது ஆண்டு திருமணம் செய்து கொண்ட சசீந���திரனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தாங்கள் எப்போதுமே வீட்டில் தமிழ் மொழியில் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளதாக இவர் கூறுகிறார்.\n\"நான் பப்புவா கினிக்கு வந்தபோது, ஒட்டுமொத்த நாட்டிலும் பத்துக்கும் குறைவான தமிழர்களே இருந்தனர். ஆனால், தற்போது தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகள் போலன்றி தொழிற்கலை தெரிந்தால் மட்டும் பப்புவா நியூ கினிக்கு வந்துவிட முடியாது. குறைந்தது ஒரு பட்டப்படிப்பாவது முடித்தவர்கள், மேலாளர், பேராசிரியர் போன்ற வேலைகளுக்கு இங்கே வரலாம்.\nசீனாவின் ஆதிக்கம் எங்களது நாட்டிலும், பிராந்தியத்திலும் அதிகரித்து வருவதை இந்தியா விரும்பவில்லை. எனவே, இந்திய அரசு நிறைய முதலீடுகளை பப்புவா நியூ கினியில் மேற்கொள்வதற்கு ஆர்வம் காண்பித்து வருகிறது. அதே வேலையில், தமிழகத்துக்கும், பப்புவா நியூ கினிக்கும் இடையே கலாசார ரீதியிலான உறவை ஏற்படுத்துவதற்கு நான் முயற்சிகளை எடுத்து வருகிறேன்\" என்று சசீந்திரன் கூறுகிறார்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் 'பிரவாசி பாரதிய சம்மன்' விருதுகள் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.\nமோசமான நிலையில் இருக்கும் பப்புவா நியூ கினியின் பொருளாதார நிலையை சரிசெய்வதே தன் முன் இருக்கும் மிகப் பெரிய சவால் என்று சசீந்தரன் கூறுகிறார்.\n\"பல்வேறு நாட்டு அரசுகளிடமிருந்து பெற்ற கடன் தொகை பல்கி பெருகி உள்ளது. அதே சூழ்நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு உதவ விரும்பும் நாடுகளிடமிருந்து நிதியுதவிகளை பெறுவதற்கு நீண்ட காலதாமதமும் நிலவுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கு, அரசின் பலமாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்.\nஅதுமட்டுமின்றி, ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தும், கட்டமைக்கப்படாத நாட்டின் சுற்றுலாத்துறையை எழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மக்கள் விரும்பும் வகையில், ஊழல் இல்லா அரசை நடத்துவோம்,\" என்று உறுதியளிக்கிறார் சசீந்திரன் முத்துவேல்.\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு\nவேண்டாம் என்ற பெயர்பெற்ற பெண்ணை வேண்டும் என்கிறது ஜப்பான்\n'மூலிகை தாய்' - சாமியாத்தாள்\nஉலக சாதனை புரிந்த ஈழ தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-01T02:41:48Z", "digest": "sha1:SNSXAO546WKCJKMWFKS7BKH3O7Q36WGE", "length": 2180, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "கிறிஸ்டி சிலுவையப்பன் Archives - Behind Frames", "raw_content": "\nபெண் எம்.எல்.ஏவையும் கவர்ந்த ‘மகளிர் மட்டும்’..\nகடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு சாதாரண பெண்களிடம் மட்டுமிருந்து அல்லாமல் அரசியல் பொறுப்பில்...\nமகளிர் மட்டும் செய்த மாயாஜாலம் இதுதான்..\nஒரு சில படங்கள் பார்த்து ரசித்துவிட்டு ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகக்கூடியவையாக இருக்கும்.. ஆனால் ஒரு சில படங்கள் படம் பார்த்து...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-06-01T01:40:23Z", "digest": "sha1:TQXEA6GFYR3PXWXRRVFWYUBVMVHXPSDW", "length": 12169, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் படம் திரைக்கு வர அமலாபால் ரூ.25 லட்சம் உதவி - சமகளம்", "raw_content": "\nவடக்கு கிழக்கை இணைக்கும் பாதை அமைக்க அரசு முட்டுக்கட்டை போட்டது : மகிந்தவுக்கு அளித்த காட்டமான பதிலில் விக்னேஸ்வரன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஇலங்கைக்குள்ளும் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் படை : விவசாயிகள் அச்சத்தில்\nஎதிர்வரும் வாரங்களில் ஊரடங்கை முற்றாக நீக்க ஆராய்வு\nதொண்டமானின் உடல் அக்கினியுடன் சங்கமமானது\nதொண்டமான் தரப்பினர் சுகாதார பணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன\nஇலங்கையில் நாளை முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nதமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி\nயாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இளம் பெண் கடத்தல் -பொலிஸார் த���விர விசாரணை\nபடம் திரைக்கு வர அமலாபால் ரூ.25 லட்சம் உதவி\nஅமலாபால் நடித்துள்ள ‘ஆடை’ படம் திரைக்கு வந்தபோது பண பிரச்சினையால் சிக்கல் ஏற்பட்டது. காலை, பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.பின்னர் அமலாபால் பண உதவி செய்து படத்தை திரைக்கு கொண்டுவர உதவி உள்ளார். இதற்காக அவருக்கு தயாரிப்பாளர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியதாவது:-\n“ஆடை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதும் அமலாபால் வடபழனியில் உள்ள லேப்புக்கே வந்துவிட்டார். படம் வெளியாகவில்லை என்றதும் அழுதார். பலருடையை எதிர்ப்பை சம்பாதித்து கஷ்டப்பட்டு நடித்தேன். சம்பளம் கூட முழுதாக கிடைக்கவில்லை. இப்போது படம் வெளியாகவில்லை என்பது மேலும் வேதனை அளிக்கிறது என்றார்.\nபின்னர் படத்தை திரைக்கு கொண்டு வருவதற்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.25 லட்சத்தை வழங்கினார். சம்பளத்திலும் ஒரு பகுதியை அவர் வாங்கவில்லை. படம் வெளியானபிறகுதான் அங்கிருந்து போனார்.தமிழ் திரையுலக வரலாற்றில் இப்படி எந்த நடிகையும் தயாரிப்பாளருக்கு உதவி செய்ததது இல்லை.பேச்சுவார்த்தை நடந்தபோது நானும் சிவா, அருண்பாண்டியன் ஆகியோரும் அங்கு இருந்தோம். ஏற்கனவே பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் திரைக்கு வருவதற்கும் ரூ.32 லட்சம் கொடுத்து உதவினார். அதுபோல் அரவிந்தசாமியும் உதவினார். உதவி செய்த அமலாபாலுக்கு நன்றி சொல்வது திரையுலகினரின் கடமை.” இவ்வாறு கே.ராஜன் கூறினார்.(15)\nPrevious Postஒரு தடவையேனும் எங்களை ஆட்சிக்கு கொண்டு வந்து பாருங்கள் : மக்களிடம் கேட்கும் ஜே.வி.பி Next Postசற்று முன்னர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்\nநயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கெத்து போட்டோ\nஎன்னை புரிந்து கொள்பவரை “காதல் திருமணம் செய்து கொள்வேன்” – திரிஷா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/vijays-new-strategy-action-movie.html", "date_download": "2020-06-01T01:30:28Z", "digest": "sha1:AVMZZGNV2Q5TMBVVX4HE4Z2E3GOCTLLR", "length": 10002, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> புது வியூகம் விஜய் !! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > புது வ��யூகம் விஜய் \n> புது வியூகம் விஜய் \n3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ‌‌ரீமேக்கில் விஜய்யும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் நடிப்பதாக கூறப்பட்டது. இதில் மாற்றம் வந்தால் ஆச்ச‌ரியமில்லை என்கிறார்கள். காரணம் விஜய்.\nவிஜய்யின் படங்கள் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கும் ஆசை அவருக்கு இருக்கிறது. அவரைவிட அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு இருக்கிறது. 3 இடியட்ஸ் அதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என இருவருமே கருதுகிறார்கள்.\nஅதாவது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு 3 இடியட்ஸிலும் விஜய்யே ஹீரோவாக நடிப்பது. இதற்கான பேச்சுவார்த்தையை தயா‌ரிப்பாளருடன் தொடங்கியிருக்கிறாராம் எஸ்ஏசி. விரைவில் ஆச்ச‌ரியமான அறிவிப்புகள் வந்தால் அதிர்ச்சி அடையாதீர்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்��ைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509454505", "date_download": "2020-06-01T01:31:55Z", "digest": "sha1:TRWPRNUMX2Q57WYEPNKVKK22DP46P5QT", "length": 11568, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: பஞ்சாயத்து பழனிசாமி", "raw_content": "\nகாலை 7, திங்கள், 1 ஜுன் 2020\nடிஜிட்டல் திண்ணை: பஞ்சாயத்து பழனிசாமி\nவெளியில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். ஆன்லைனில் வந்த வாட்ஸ் அப் மழை செய்திகளைக் கொட்டித் தீர்த்தது.\n“முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு மாதம் மும்மாரி பொழிகிறது என்பதுதான் அவரது ஆதரவாளர்கள் சொல்லிவருவது. ஆனால், இப்போது சென்னையில் வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பது போன்ற அடைமழையை முதல்வராக எடப்பாடி இப்போதுதான் பார்க்கிறார். இது அவருக்குப் பெருமை என்பதை விட சவாலாக மாறி இருக்கிறது.\nநேற்றைய மழைக்குப் பிறகு அதிகாரிகளிடமும் அமைச்சர்கள் சிலரிடமும் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி. அப்போது, ‘அம்மா இருந்த சமயத்தில் சென்னையில் பெரு வெள்ளம் வந்துச்சு. அதை அம்மா சிறப்பாக எதிர்கொண்டார்கள். மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தினார்கள். இப்போது அந்த அளவு இல்லை என்றாலும் மழையால் மக்கள் தத்தளிக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் அதை நாம் சரியாக எதிர்கொண்டு ஆக வேண்டும். அதற்கு உங்க எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டும். அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார் ஆகியோர்தான் இந்த நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நீங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சுகாதாரத் துறை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, ஏற்கெனவே டெங்கு பிரச்னையில் மக்கள் அரசாங்கத்தைக் குறை சொல்லிட்டு இருக்காங்க.\nஇப்போ கொசு இன்னும் அதிகமாகும். அதை எப்படி சமாளிக்கப் போறோம்னு யோசிக்கணும். அதைத் தடுக்கணும். அதில் உங்களோட பங்களிப்பு அவசியம் தேவை’ என்று எடப்பாடி பேசிக் கொண்டிருக்கும்போதே, அமைச்சர் விஜயபாஸ்கர், ‘கொசு பெருகாமல் தடுக்கும் பொறுப்பு எங்களுக்கு மட்டுமல்ல, உள்ளாட்சித் துறைக்கும் இருக்கு. அவங்க பங்களிப்புதான் அதிகம். அதனால், அவங்களையும் கொஞ்சம் கவனிக்கச் சொல்லுங்க...’ என நேரடியாகவே சொல்லியிருக்கிறார்.\nஅமைச்சர் வேலுமணியும் எழுந்து பேசியிருக்கிறார். ‘நாங்களும் உள்ளாட்சித் துறையின் மூலமாக எல்லா இடங்களிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுதான் வருகிறோம்...’ எனச் சொன்னாராம். இந்தப் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல், ‘நீங்க எல்லோருமே சரியாதான் செஞ்சுட்டு இருக்கீங்க.. அதை இன்னும் எப்படி சரியாக செய்யணும்னு யோசிங்க... நாம ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்றதால் எதுவும் நடக்காது..’ எனச் சொன்னாராம் எடப்பாடி.\nபிறகு, முதல்வரைத் தனியாகப் பார்த்துப் பேசியிருக்கிறார் விஜயபாஸ்கர். ‘இங்கே செய்யுறது எல்லாமே நாங்கதான். செய்யாமல் இருப்பது உள்ளாட்சித் துறை. ஆனால், அவங்கதான் எல்லாம் செய்யுற மாதிரி காட்டிக்கிறாங்க. இங்கே பேச்சு வாங்குறது நாங்களா இருக்கோம். அவங்ககூட சேர்ந்து எங்களால எதுவும் செய்ய முடியாது. நாங்க எங்க வேலையை பார்க்கிறோம். அவங்களை அவங்க வேலையை பார்க்கச் சொல்லுங்க..’ என சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.\nஅதன் பிறகு வேலுமணியும் முதல்வரைப் பார்த்திருக்கிறார். ‘உள்ளாட்சித் துறை ஏதோ எதுவுமே செய்யாதது போல, விஜயபாஸ்கர் பேசிட்டு போறாரு. நாங்க என்ன வேலை செஞ்சுட்டு இருக்கோம்னு உங்கள���க்கு தெரியும். அவரோடு போய் நாங்க ரோட்டுல இறங்க முடியாது. நானும் ஜெயகுமார் அண்ணனும் எல்லா இடத்துக்கும் போய்க்குறோம். இதை எப்படி சமாளிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்..’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். சொன்னபடியே வேலுமணியும், விஜயபாஸ்கரும் தனித்தனியாகத்தான் களத்துக்குப் போனார்கள்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.\nதொடர்ந்து அடுத்த மெசேஜ் வந்தது.\n“அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இருக்கிறார். மீடியாவுக்குப் பேச வேண்டியதை எல்லாம் எடுத்துக் கொடுக்கும் நண்பர் அவர்தான். அவர் சொன்ன தகவல்களுடன் இன்று மீடியாவைப் பார்த்த அமைச்சர் வேலுமணி, ‘சென்னையில் மட்டுமல்ல... அமெரிக்கா, லண்டன் என வளர்ந்த நாடுகளில்கூட மழை வந்தால் தண்ணீர் தேங்கி நிற்குது. இங்கே நிற்காதா...’ என்று கேள்வி கேட்டார். அமைச்சர் பேச்சை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர்.\nஇதைப் பார்த்து அதிர்ச்சியான அமைச்சர், தனது நண்பரை அழைத்து, ‘உதாரணம் சொல்றதெல்லாம் உள்ளூரோடு நிறுத்திக்கோ.. உன் பேச்சை கேட்டுட்டு நான் பேசினேன் பாரு... இப்போ எல்லாம் கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க...’ என்று கடிந்துகொண்டாராம். ‘நான் உங்களுக்குத் தெரிஞ்சுக்கணும்னு சொன்னேன். அதை நீங்க எதுக்கு மீடியாவுக்கு சொன்னீங்க...’ எனத் திருப்பிக் கேட்டிருக்கிறார் அந்த நண்பர். ‘நாம எப்போ சறுக்குவோம்னு ஒரு ஆள் பார்த்துட்டே இருக்காரு... கவனமாக இருக்கணும். அதனால இனி குறிப்பெடுக்கும் போது கவனமாக எடுங்க...’ என்று நண்பருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி.” என்று முடிந்தது அடுத்த மெசேஜ்.\nஅதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு,\n“அமைச்சர்கள் வேலுமணிக்கும் விஜயபாஸ்கருக்கும் ஏழாம் பொருத்தம் என்பது தெரிந்ததுதான். அதை மழையோடு போராடும் மக்கள் விஷயத்திலும் காட்ட வேண்டுமா” என்று கமெண்ட் போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=Senthil%20Thinking%20Scene", "date_download": "2020-06-01T03:19:41Z", "digest": "sha1:62ECRKVYLXTSO36RJ2ITBLXQY3N3FPJI", "length": 7104, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Senthil Thinking Scene Comedy Images with Dialogue | Images for Senthil Thinking Scene comedy dialogues | List of Senthil Thinking Scene Funny Reactions | List of Senthil Thinking Scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் எ���்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசெஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் பாஸ் எனக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி இருக்கு\nஎங்க குடும்பத்த பத்தி கேவலமா பேசுனிங்கல்ல\nஎன்ன இது இடையில பூரான் ஊருது\nஎங்கல்லாம் சாமி அடி பட்டுச்சி\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\nநரி ஒருவாட்டி ஊளை விடும்மா\nநோட்டா இருந்தாலும் பரவால்ல சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/it-won-t-be-a-problem-for-dmk-if-congress-alliance-says-duraimurgan-374167.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-06-01T03:24:24Z", "digest": "sha1:3DQBRXNXLYB53V4UCU2O4Y4GDPJ4GMCN", "length": 17443, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக கூட்டணியிலிருந்து காங். விலகினாலும் கவலையில்லை.. உங்களுத்தான் நஷ்டம்.. துரைமுருகன் பரபரப்பு! | It won't be a problem for DMK If congress alliance says Duraimurgan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nகளமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள்.. இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்\nI Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்\nதெற்கு நோக்கி வருகிறது.. \"நிசார்கா\" புயல் உருவானால் தமிழகத்தை தாக்குமா\nசென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\nமாறி மாறி தாக்கிக் கொண்ட இந்திய - சீன வீரர்கள்.. வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்கள்.. உண்மை என்ன\nMovies சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நு���ர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக கூட்டணியிலிருந்து காங். விலகினாலும் கவலையில்லை.. உங்களுத்தான் நஷ்டம்.. துரைமுருகன் பரபரப்பு\nசென்னை: திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை, அது காங்கிரசுக்கு தான் நஷ்டம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே பெரிய சண்டை ஏற்ப்பட்டுள்ளது. இந்த சண்டைக்கு கூட்டணி தர்மம்தான் காரணம் என்று காங்கிரஸ் கூறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்பின் திமுகவை சமாதானப்படுத்தும் விதமான கே.எஸ் அழகிரி இரண்டு அறிக்கை வெளியிட்டார். ஆனால் திமுக இன்னும் காங்கிரஸ் தலைவர் மீதம், தமிழக காங்கிரஸ் கமிட்டி மீதும் கோபத்தில்தான் இருக்கிறது.\nஎம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு\nஇந்த பிரச்சனை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் போயிட்டு போறாங்க. எங்களுக்கு என்ன வந்தது. எங்களுக்கு அதனால் துளி அளவு கூட பிரச்சனை கிடையாது.\nகூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. குறிப்பா நான் துளி கூட கூட கவலைப்பட மாட்டேன். அவர்களுக்குத்தான் சிக்கலாக முடியும். அது காங்கிரசுக்கு தான் நஷ்டம்.\nஎங்களுக்கு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து விலகினாலும், வாக்கு வங்கி பாதிக்காது. அவர்களுக்கு வாக்கு வங்கி இருந்தால்தானே, நாங்கள் பாதிக்கப்படுவோம். எங்கள் கட்சியில் வேறு சிலர் வேறு மாதிரி சொல்லலாம். நான் நேரடியாக என்னுடைய பதிலை சொல்லிவிட்டேன், என்று துரைமுருகன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nதுரைமுருகன் கொடுத்த இந்த அதிரடி பேட்டியால் காங்கிரஸ் தரப்பு ஆ���ிப்போய் இருக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி இடையிலான விரிசல் இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இது தொடர்பாக இதுவரை ஸ்டாலின் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் m k stalin செய்திகள்\nநேரமில்லை.. அந்த ஸ்டைலை பின்பற்ற முடியாது.. திமுகவின் அரசியல் திட்டத்தில் 'லாக் டவுன்' ஆடிய ஆட்டம்\nஒரே சின்னம்தான்.. கூட்டணி கட்சிகளுக்கு ஆர்டர் போடும் ஸ்டாலின்.. மதிமுக, விசிக, இடதுசாரிகள் அதிர்ச்சி\nவேல்முருகன் மூலம் செய்த 'அதே' சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. இந்தமுறை கமலை குறி வைக்கும் திமுக.. புது யுக்தி\nஅவர் செல்லும் இடமெல்லாம் அவ்வளவு கூட்டம்.. கிளாப்ஸ் அள்ளும் உதயநிதி.. ஸ்டாலினின் மெகா திட்டம்\n அதிமுகவில் இருந்துட்டு இப்படி பேசலாமா\nமுந்திரிக்கொட்டை அமைச்சர்..அதை இன்னும் நீங்க மறக்கலையா.. என்ன உதயநிதி ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரே\nமார்ச்சில் 'பிகே' கொடுக்க போகும் ரிப்போர்ட்.. காத்திருக்கும் ஸ்டாலின்.. திமுக எடுக்கும் அஸ்திரம்\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nபிகே ஒரு வித்தைக்காரர்.. டெல்லி தேர்தலால் செம சந்தோசத்தில் அறிவாலயம்.. 2021க்கு ரெடியாகும் ஸ்டாலின்\nயாராவது கேட்டை திறந்து பேட்டி கொடுப்பார்கள்.. உடனே அது முக்கிய செய்தியா\nமீம் அரசியல் முதல் தொகுதி தேர்வு வரை.. திமுகவிற்கு பிகே விதிக்கும் 6 கட்டளைகள்.. ஆட்சியை பிடிக்க வழி\nநல்லவேளை பிகே வெளியே வந்துட்டாரு.. இனி நிம்மதியா இருக்கலாம்.. கிஷோரால் உற்சாகத்தில் திமுக தலைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nm k stalin congress ஸ்டாலின் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=167", "date_download": "2020-06-01T03:03:44Z", "digest": "sha1:WLIXVJM27FWJUM6OCNV43LEHM4WL2CSX", "length": 21953, "nlines": 224, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sundararaja Perumal Temple : Sundararaja Perumal Sundararaja Perumal Temple Details | Sundararaja Perumal- Anbil | Tamilnadu Temple | சுந்தர்ராஜப் பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம��மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்\nஉற்சவர் : வடிவழகிய நம்பி\nதல விருட்சம் : தாழம்பூ\nதீர்த்தம் : மண்டுக தீர்த்தம்\nபுராண பெயர் : திரு அன்பில்\nநாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணையரங்கம் பேர் அன்பில்-நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால் அணைப் பார் கருத்தனாவான்.\nமாசியில் தீர்த்தவாரி திருவிழா மற்றும் வைகுண்ட ஏகாதசி.\nபாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப்போல, இங்கும் சுவாமி தாரகவிமானத்தின் கீழ் இருக்கிறார். இவ்விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பில் இருப்பது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 5 வது திவ்ய தேசம்\nகாலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருஅன்பில்- 621 702. திருச்சி மாவட்டம்\n108 திவ்ய தேசங்களில் இத்தலம் 4வது தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் நரசிம்மர், வேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், 12 ஆழ்வார்கள் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் கோயில் இருக்கிறது. இங்கும் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கிறார். திருச்சி, திருப்பேர்நகர், திருஅன்பில் என அருகருகே மூன்று பள்ளிகொண்ட பெருமாள்களை தரிசனம் செய்வது விசேஷமான பலன்களைத் தரும் என்கிறார்கள். மூலவரின் விமானம் தாரக விமானம் எனப்படுகிறது.\nதிருமண பாக்கியம் வேண்டுபவர்கள் தாயார், ஆண்டாளை வேண்டுகின்றனர்.\nதாயார், ஆண்டாளுக்கு விசே��� திருமஞ்சனங்கள் செய்கின்றனர்.\nசுதபா எனும் மகரிஷி ஒருவர் தன் தவ வலிமையால் நீரிலும், நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக இருந்தார். மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டிருந்த அவர் ஒருநாள் தண்ணீருக்கடியில் தவம் செய்து கொண்டிருந்தபோது, அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார். சுதபா தவத்தில் இருந்ததால், துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. நீண்டநேரம் வெளியில் காத்திருந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை தண்ணீரில் வாழும் தவளையாக மாறும்படி சபித்துவிட்டார். இதனால் சுதபா மகரிஷிக்கு மண்டுகர் (மண்டுகம் - தவளை) என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரின் சாபத்திற்கு ஆளான மண்டுகர் அவரிடமே தனது சாபத்திற்கு விமோசனம் கேட்டார். துர்வாசர் அவரிடம், \"உனக்கு கிடைத்த இந்த சாபம் முற்பிறவியில் செய்த கர்மத்தால் கிடைத்ததாகும். தகுந்த காலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப்பெற்று சாபவி மோசனம் பெறுவாய்,' என்றார். அதன்படி மண்டுக மகரிஷி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுகதீர்த்தம்) சுவாமியை எண்ணி தவம் செய்து வந்தார். மகாவிஷ்ணு அவருக்கு சுந்தர்ராஜராக காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.\nசுவாமி கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார். உத்தமர் கோயிலில் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற சிவன், இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்துவிட்டுச் சென்றார்.\nஅமர்ந்த நிலையில் ஆண்டாள்: முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நின்ற கோலத்தில் இருக்க உற்சவர் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரு கோலங்களையும் தரிசனம் செய்வது அபூர்வம். திருமண தோஷம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தேவலோக கன்னியான ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக இவரை வணங்கிச் சென்றுள்ளாள்.\nஒருசமயம் பிரம்மாவுக்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகுடன் இருப்பதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம். அந்த அழகிய உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் நாம்தான் அனைவரிலும் அழகானவர் என்ற ஆணவம் உண்டானது. மேலும், அனைவரையும் படைக்கும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது. பிரம்மாவின் எண்ணத்தை அறிந்த மகாவிஷ்ணு, அவரது ஆணவத்தை விட்டுவிடும்படி சொல்லிப்பார்த்தார். பிரம்மாவோ கேட்பதாக இல்லை. எனவே, அவரை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்துவிட்டார் மகாவிஷ்ணு. பூலோகம் வந்த பிரம்மா ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று சுவாமியை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்த அவர் சுவாமியை எண்ணி தவம் இருந்தார். அப்போது மகாவிஷ்ணு பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன்பு வந்தார். அவரைக் கண்ட பிரம்மா, \"இவ்வளவு அழகான எவரையும் இதுவரையில் நான் பார்த்ததில்லையே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்' எனக்கேட்டார். அவரிடம் அன்பாக பேசிய விஷ்ணு, \"அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்டு குணங்களையும் கொண்டிருப்பவர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை' என உபதேசம் செய்து, பள்ளிகொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார் மகாவிஷ்ணு. உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மா ஆணவம் ஒழியப்பெற்றார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக, விஷ்ணு இத்தலத்தில் பள்ளிகொண்ட கோலத்திலேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் இங்கு கோயில் கட்டினார். பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் \"அன்பில்' என்ற பெயரும் பெற்றது.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nதிருச்சியில் இருந்து 26 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட், லால்குடியில் இருந்து பஸ் வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/gossip/06/141546?ref=archive-feed", "date_download": "2020-06-01T01:21:54Z", "digest": "sha1:6ZOEC4VVPAEVAPFUUMMA6DOFBMYOCWAY", "length": 6389, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரம்மாண்ட இயக்குனர்களுக்குள் மோதலா? ரகசிய பேச்சு வார்த்தை - Cineulagam", "raw_content": "\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nஸ்டைலிஷாக மாறிய பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில்\nகுளிக்கும்போது வயிற்றில் இருந்து சரிந்து கிழே விழுந்த குடல்.. கர்ப்பிணி பெண்ணின் சோக சம்பவம்...\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nதமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் சந்தோஷம் மற்றும் கடுப்பேற்றியே காம்போ.. முழு லிஸ்ட் லிஸ்ட்\nஇந்த படத்தில் புலி எங்கிருக்கிறது\nஇணையதளத்தில் செம்ம வைரலாகும் நடிகை சமந்தாவின் பள்ளி ரிப்போர்ட் கார்டு, புகைப்படத்துடன் இதோ..\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபலர் போற்றும் அந்த ஸ்டாரை வைத்து படம் சமீபத்தில் படம் எடுத்தவர்கள் அந்த இரு இயக்குனர்கள். இதில் ஸ்டார் அந்தஸ்து நடிகரோ அந்த இயந்திர இயக்குனரின் படத்தில் நடித்து முடித்து தற்போது டான் கதையை இயக்கும் இயக்குனரின் படத்தில் பிசியாக இருக்கிறார்.\nஇதற்கிடையில் அரசியல் அதிரடி அறிவிப்புகள் வேறு. எங்கு பார்த்தாலும் இப்போது இரண்டெழுத்து கொண்ட அந்த டான் படத்தை பற்றி தான் பேசுகிறார்கள்.\nஇதனால் வருத்தமான அந்த இயந்திர இயக்குனர் டான் இயக்குனரை கூப்பிட்டு உங்களது விளம்பரத்தை கொஞ்சம் நிறுத்திக்கோங்க.\nஇல்லைனா என்னோட படத்த ரசிகர்கள் மறந்துடுவாங்க என ஓப்பனாகவே கேட்டுவிட்டாராம். இதனால் டான் இயக்குனர் நைஸாக ஒதுங்கிவிட்டாராம்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/slarmy.html", "date_download": "2020-06-01T00:56:14Z", "digest": "sha1:TNOPZ7LWFJZDVFAXMAZLO2VJPXE5VJL7", "length": 11279, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "வலி.வடக்கில் இராணுவ காலனித்துவத்தை பேண முயற்சி? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வலி.வடக்கில் இராணுவ காலனித்துவத்தை பேண முயற்சி\nவலி.வடக்கில் இராணுவ காலனித்துவத்���ை பேண முயற்சி\nடாம்போ February 03, 2020 யாழ்ப்பாணம்\nவலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முற்றான கைவிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான புதிய விளக்கமாக வலிகாமம் வடக்கினை சேர்ந்த காணி உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர் என யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய புதிய விளக்கமளித்துள்ளார்.அத்துடன் விடுவிக்கப்பட்;ட காணிகளில் மக்கள் மீளகுடியமரும் இடத்து இராணுவம் பல்வேறு உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.\nதொடர்ச்சியாக பொதுமக்களின் காணிகளை விடுவித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், வீடுகளை அமைத்து கொடுக்கவும் இராணுவம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியமர்ந்து வாழ்வதற்கு காணி உரிமையாளர்கள் அக்கறை இல்லாது காணப்படுவதாகவும் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.\nஇதுவரையான காலப்பகுதியில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்டு இராணுவத்தினரின் பாவனையில் இருந்து 8,800 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் 4,770 ஏக்கர் காணிகளுக்கு உரிமையாளர்கள் இல்லாத நிலையில் அவை தொடர்ந்தும் மக்கள் பயன்படுத்தாத நிலையில் அக்காணிகள் பற்றைகாடுகளாக காணப்படுகின்றன.\nகாணிகளை விடுவிக்குமாறு போராட்டங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் மீள குடியமர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என கவலை தெரிவித்தார்.\nகுறிப்பாக 4,770 ஏக்கர் காணி தொடர்ந்தும் காடும், பற்றைகளுமாக கவனிப்பாரற்றும் காணப்படுகிறது.ஆனால் காணி உரிமையாளர்கள் வந்து மீளக்குடியமரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நான் நினைக்கின்றேன் காணி உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். விடுவிக்கப்பட்;ட காணிகளில் மக்கள் மீளகுடியமரும் இடத்து இராணுவம் பல்வேறு உதவிகளை வழங்க தயாராக உள்ளது என யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.\nஆயினும் இதனை முற்றாக நிராகரித்துள்ள வலிகாமம் வடக்கு மக்கள் விடுவிப்பென்ற பெயரில் இராணுவ காலனித்துவத்தை பேண அரச படைகள் மு���்படுவதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் முற்றுமுழுதான இராணுவ பிரசன்னத்தின் மத்தியில் மக்கள் மீள்குடியமர்வு சாத்தியமில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஎங்களுக்கெதிராகப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து இன்று அனைவரும் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டோம்.அவ்வாறே எதிர...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2020-06-01T01:28:46Z", "digest": "sha1:HRR44NEO74JAV35LT3W2ZQK72IHMOBBE", "length": 6012, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தி திணிப்பு: போராட���டத்தை வாபஸ் பெற்ற ஸ்டாலின்! - TopTamilNews", "raw_content": "\nHome இந்தி திணிப்பு: போராட்டத்தை வாபஸ் பெற்ற ஸ்டாலின்\nஇந்தி திணிப்பு: போராட்டத்தை வாபஸ் பெற்ற ஸ்டாலின்\nஇந்தி குறித்து அமித்ஷா கூறியதற்கு எதிராக செப்.20ஆம் தேதி திமுக நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஇந்தி குறித்து அமித்ஷா கூறியதற்கு எதிராக செப்.20ஆம் தேதி திமுக நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஇந்தி தினத்தையொட்டி, வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடக இந்தியா இருந்தாலும் அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு, இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாட்டின் ஒரே மொழியாக இந்தியை அறிவித்தால் மட்டுமே உலகில் இந்தியாவை அடையாள படுத்த முடியும் என்றும் அமித்ஷா கூறியிருந்தார். அவருடைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் பாஜக இந்தியை நுழைக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டினர்.\nஇந்தி திணிப்பு எதிராக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி போராட்டம் நடத்த திமுகவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “எந்த நிலையில் இந்தி திணிக்கப்பட்டாலும் திமுக எதிர்க்கும். தமிழகம். அமித்ஷா தாய்மொழியை தாண்டி எந்த மொழி படித்தாலும் அது இந்தியாக இருக்க வேண்டும் என விளக்கமளித்தது திமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அமித்ஷா சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளபட்டுள்ளதாக ஆளுநர் கூறினார். எனவே வருகிற 20 தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தர்காலிகமாக ஒத்துவைக்கப்படுகிறது” என்று கூறினார்.\nPrevious articleவங்கியின் அலட்சியத்தால் ரூ40 லட்சம் தொகுதி நிதி அம்பேல்\nNext articleபொதுத்தேர்வு: குழந்தைகளுக்கு தேர்வு பயத்தைக் காட்டுகிறது – கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city.html", "date_download": "2020-06-01T03:20:18Z", "digest": "sha1:SGO7N3A3GZWTRRLCNDO7LVNPYWDSZZZR", "length": 6172, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "வத்திக்கானிலிருந்து செய்திகள் - திருப்பீடத்திலிருந்து கடைசிச் செய்திகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "வத்திக்கானிலிருந்து செய்திகள் - திருப்பீடத்திலிருந்து கடைசிச் செய்திகள்\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (31/05/2020 16:49)\nOSCE, சமய சுதந்திரத்தை ஊக்குவிக்க வத்திக்கான் வலியுறுத்தல்\nமறைபரப்புப்பணியைக் குறித்து திருத்தந்தையின் தாகமும், தெளிவும்\nவறிய நாடுகளுக்கு திருத்தந்தையின் அவசரக்கால நிதி உதவிகள்\nஅருளாளர்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள் ஏற்பு\nஇறைவனோடு பகிரும்போது, புது அர்த்தங்கள் பிறக்கின்றன\nஇறைவா உமக்கே புகழ் : படைப்பின் நற்செய்தி\nகிறிஸ்துவும், தூய ஆவியாரும், மறைப்பரப்புப் பணியாளர்களின் சாட்சிகள்\nஇஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனைக்கு இரு நாடுகள் அமைப்பு ஒரே தீர்வு\nமிகவும் நலிவுற்ற மக்களை மறந்துவிடக்கூடாது - திருப்பீடம்\nஇலத்தீன் வழிபாட்டுமுறை நாளேட்டில் புனித பவுஸ்தீனா விழா\nசமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊக்கமளித்த புனித திருத்தந்தை\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/harbhajan-and-irfan-in-tamil-films.html", "date_download": "2020-06-01T03:24:53Z", "digest": "sha1:UI7DEWR6CHDT6FODXLYJZLXEOICVIGYR", "length": 6895, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழ் படங்களில் ஹர்பஜன் - இர்ஃபான் பதான்!", "raw_content": "\nஇடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nதமிழ் படங்களில் ஹர்பஜன் - இர்ஃபான் பதான்\nஇந்திய அணியில் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக திகழ்ந்த ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் ஆகியோர் இரண்டு வெவ்வேறு தமிழ்…\nதமிழ் படங்களில் ஹர்பஜன் - இர்ஃபான் பதான்\nஇந்திய அணியில் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக திகழ்ந்த ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் ஆகியோர் இரண்டு வெவ்வேறு தமிழ் திரைப்படங்கள் மூலம் நடிகர்களாக அவதாரமெடுக்கிறார்கள்.\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் இர்ஃபான் பதான் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். இதேபோல், ஐபிஎல் போட்டிகளின்போது தமிழ் ட்வீட் செய்து அசத்திய ஹர்பஜன் சிங், சந்தானம் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தில் நடிக்க இணைந்துள்ளார்.\nசாலை விபத்தில் திரைப்பட இயக்குநர் பலி.\nகொரோனா சேவைக்கு சேமிப்பு 5 லட்சம் செலவழித்த சலூன் கடைக்காரர் மகள் படிப்புச் செலவை ஏற்றார் இயக்குநர் பார்த்திபன்\nமோகமுள் அபிஷேக்- திரையுலகில் 25 ஆண்டுகள்\n ரகசியம் வெளியிட்டார் ராணா டக்குபதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kathai/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-4/", "date_download": "2020-06-01T02:42:03Z", "digest": "sha1:43SQLKKVW7ZCWEC2UPYR7NC6UMBBOS22", "length": 33449, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "அகல் விளக்கு – மு.வரதராசனார்: 6 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 March 2020 No Comment\n(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 5. தொடர்ச்சி)\nஅந்தச் சிற்றூருக்கு அலுவலர் யாரேனும் வரும்போது இந்தப் பேச்சு, நிகழும்; ஊரார்களின் உறவினராக யாராவது நகரங்களிலிருந்து வரும்போதும் இந்தப் பேச்சு நிகழும். அவர்களில் சிலர் விடாமல், “அப்படியானால் நாங்கள் எல்லாம் நகரங்களில் இருந்து படித்து முன்னுக்கு வரவில்லையா நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா நாங்கள் குடும்பத்தில் அக்கறையாக வாழாமல், ஆட்டக்காரிகளையும் குதிரைப் பந்தயங்களையும் பிடித்துக்கொண்டு அலைகிறோமா” என்பார்கள். “நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா” என்பார்கள். “நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா கடலுக்குப் போனாலும் அந்தப் பெரிய அலைகளில் நீந்திப் பிழைக்க முடியுமா கடலுக்குப் போனாலும் அந்தப் பெரிய அலைகளில் நீந்திப் பிழைக்க முடியுமா புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாய் முடியும்” என்று சாமண்ணா ஒரே அடியாய் மறுத்துவிடுவார்.\nஇந்த உறுதி நெடுங்காலம் நிலைக்கவில்லை. ஆண்டு முடிவில் எட்டாவது தேர்வு நடத்துவதற்காகப் பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் வந்திருந்தார். அவர் மாணவர்களின் திறமையை ஆராய்ந்தறிவதில் மிக வல்லவர். எட்டாவது வகுப்பு மாணவர்களில் சந்திரன் மிகத் திறமையாக விடைகள் எழுதியதைக் கண்டு வியந்தார் ; சிறப்பாகக் கணக்குத் தேர்வில் சந்திரன் ஒன்றுவிடாமல் போட்டு முடித்து நூற்றுக்கு நூறு எண்கள் வாங்கும் வகையில் எழுதியிருந்ததைக் கண்டு வியந்தார். அன்று மாலையில், பள்ளிக்கூடத் தலைமையாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சந்திரனைப்பற்றியும் அவனுடைய மேற்படிப்பைப் பற்றியும் கேட்டார்.\nஆண்டுதோறும் இப்படிச் சில பிள்ளைகள் தேர்ச்சி பெற்று வெளியூருக்கும் சென்று மேற்படிப்புப் படித்து உயர்ந்தால்தான் ஒரு க���ராமம் முன்னுக்கு வரமுடியும் என்பது அவருடைய நம்பிக்கை. அதன்படியே அவர் தணிக்கைக்குச் சென்ற ஒவ்வோர் ஊரிலும் அவருடைய அறிவுரையைக் கேட்டுச் சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மேற்படிப்புப் படிக்கவைத்து மகிழ்ந்தார்கள். இந்த ஆண்டில் சந்திரனைப்பற்றி நல்லெண்ணம் கொண்ட அவர், அவனுடைய மேற்படிப்பைப்பற்றித் தலைமையாசிரியரிடம் கேட்டார்.\nதலைமையாசிரியர் சாமண்ணாவின் மனநிலையைப் பற்றியும் உறுதியைப் பற்றியும் சொன்னார். ஆய்வாளர் வியந்தார் ; “ஊரில் பொதுவாக இவ்வளவு அறிவு நுட்பம் வாய்ந்த பிள்ளைகளைக் காண்பதே அரிது. இந்தப் பிள்ளையின் கல்வியைப் பாழாக்குவதா அது என்ன பிடிவாதம் போகலாம் வாருங்கள். நான் போய் அவனுடைய தந்தையிடம் பேசுவேன்” என்று சொல்லி எழுந்தார்.\nசந்திரனுடைய தந்தையாரைக் கண்டதும், “உங்கள் குடும்ப நன்மைக்காக வந்திருக்கிறேன். தவறாக எண்ணக்கூடாது. நான் சொல்வதைப் பொறுமையாக எண்ணிப் பார்க்க வேண்டும். ஒன்றும் அவசரம் இல்லை. ஒரு வாரம் இரண்டு வாரம் கழித்து முடிவுக்கு வரலாம்” என்று அடிப்படையிட்டுப் பேசத் தொடங்கினார். தம் நோக்கத்தை எடுத்துரைத்தார்.\nசாமண்ணா பொறுமையோடு கேட்டிருந்து, முடிவில் பழையபடி தம் தத்துவத்தை விளங்கினார். ஆய்வாளர் சிரித்தார். “கலைமகள் வலிய உங்கள் வீட்டைத் தேடிக்கொண்டு வருகிறாள். நீங்கள் திரும்பிப் போகுமாறு சொல்லி வழியடைக்கிறீர்கள். உங்களுக்குத்தான் இந்த ஊரில் எல்லோரையும்விட நிலபுலம் மிகுதி என்று கேள்வி. நீங்களே இப்படிச் சொல்லிப் பயந்தால்…” என்று நிறுத்தினார்.\n“இந்தக் காலத்தில் எப்படி ஐயா நம்புவது நம் குடும்பத்தில் நம் வசமாக இருக்கும் வரையில்தான் நம்முடைய பிள்ளை. வெளியே போனால் அப்புறம் சொல்ல முடியாது” என்று சாமண்ணா கொஞ்சம் நெகிழ்ந்தாற்போல் பேசினார்.\nஅவருடைய பேச்சின் நெகிழ்ச்சியைக் கவனித்த ஆய்வாளர் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு, “நான் உறுதியாகச் சொல்லுகிறேன், நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டியதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பையன் ஒருகாலும் அப்படிக் கெட்டுப் போகமாட்டான். படிப்பு வராத மக்குப் பிள்ளைகள்தான் அப்படிக் கெட்டுப் போவது வழக்கம். உங்கள் பையன் சந்திரன் ஒருநாளும் அப்படிக் கெட்டுப்போக மாட்டான், உறுதியாய்ச் சொல்லுகிறேன். ஆடு மேய்க்கிறவனுக்குத் தான் ஆட்டைப் பற்றித் தெரியும். ஊர் ஊராய்ப் போய்ப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் திறமையைப் பார்க்கிறவன் நான்.\nஉங்கள் பிள்ளையைப்பற்றி உங்களுக்குத் தெரியாது, எனக்குத் தான் தெரியும். இந்த ஆண்டில் எத்தனையோ பள்ளிக்கூடங்களைப் பார்த்திருக்கிறேன் ; எத்தனையோ பிள்ளைகளைப் பார்த்து வருகிறேன். அவர்கள் எல்லோரிலும் சந்திரனைப் போல் ஒருவன் இல்லை. அவன் நாக்கில் கலைமகள் வாழ்கிறாள். நான் சொன்னால் நம்புங்கள். தனியே அனுப்பிப் படிக்கவைத்தால் கெட்டுப்போவானோ என்ற பயம் இருந்தால் அப்படி வேண்டா. கடவுள் உங்களை ஏழையாகப் படைக்கவில்லை. செல்வமும் கொடுத்திருக்கிறார். செலவு ஆனால் ஆகட்டும், நகரத்தில் ஒரு சிறு வீடு பார்த்துப் பையனுடைய அம்மாவையோ யாரையோ அனுப்பிச் சமைத்துப் போடச் செய்யுங்கள்.\nஅவர்கள் பையனைக்கூட இருந்து கவனித்துக் கொள்வார்கள். எப்படியோ பையன் படிக்க வேண்டும். அதுதான் வேண்டியது. செல்வம் இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போகும். கல்வி அப்படிப்பட்டது அல்ல. யாரோ ஒருவரைத்தான் கலைமகள் தேடி வருவாள். உங்கள் குடும்பத்தை இப்போது தேடிவந்திருக்கிறாள். அவளை அவமதிக்க வேண்டா, சொன்னால் கேளுங்கள். உங்கள் பையன் படித்துப் பட்டம் பெற்று, நாளைக்கு ஓர் ஆட்சித்தலைவராக வந்தால், உங்களுக்கு எவ்வளவு பெருமை ஊருக்கு எவ்வளவு பெருமை எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு ஈடு ஆகுமா” என்று சாமண்ணாவின் நெஞ்சைத் தொடும்படி எடுத்துச் சொன்னார்.\nசாமண்ணாவின் நெஞ்சில் ஏதோ புத்துணர்ச்சி பிறந்தது. உடம்பிலே ஒருவகைக் குளுமை நாடி நரம்பெல்லாம் பாய்வதுபோல் உணர்ந்தார். ஒன்றும் பேசாமல் தலை குனிந்திருந்தார். “சரி என்று சொல் அப்பா” என்று தொலைவில் யாரோ ஒரு குடியானவனுடைய குரல் கேட்டது. சாமண்ணா தலை நிமிர்ந்து, அவன் யார் என்று பார்த்தார். இரண்டு ஆட்கள் பேசிக் கொண்டு போவதைக் கண்டார். வீட்டின் முகப்பில் ஒரு பல்லி டிக் டிக் என்றது. அது என்ன திசை என்று கவனித்து உள்ளே எழுந்து சென்று பஞ்சாங்கக் குறிப்பைப் பார்த்தார். அந்த வேளையில் அந்தத் திசையில் பல்லி சொன்னால் என்ன பலன் என்று பார்த்தார். “யோகம்” என்று இருந்தது. தம் மனைவியிடம் சென்று ஒரு பெரிய தட்டில் பழங்களும் வெற்றிலை பாக்கும் கொண்டுவரச் சொன்னார். வேலையாளை அழைத்து நான்கு தேங்காய் உரித்துவரச் சொன்னார். ஆய்வாளரை நோக்கிப் புன்முறுவலோடு சென்று அவரெதிரே உட்கார்ந்தார்.\n“ஒன்றும் அவசரம் இல்லை. பத்து நாள் பொறுத்து முடிவு செய்யலாம். பையனுடைய படிப்பு உங்களால் கெட்டதாக ஏற்படக் கூடாது. அதைச் சொல்லிவிட்டுப் போகவே வந்தேன். அவ்வளவுதான்” என்று எழுந்தார்.\n“இருங்கள், வெற்றிலைபாக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்” என்று சாமண்ணா தடுத்தார். “நீங்கள் தெரிந்துதான் சொல்கிறீர்கள். உங்களைப்போல் பெரியவர்கள் சொன்னால், அதை ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டியது தான்” என்றார்.\nவெற்றிலை முதலியன வந்த பிறகு, ஆய்வாளர் அவற்றில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, “நான் வந்த காரியம் முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். பையனுடைய நல்ல காலம்” என்று சொல்லிக் கொண்டே விடைபெற்றார்.\n“அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிச் சாமண்ணா கை கூப்பினார்.\nவேனில் விடுமுறை முடிந்தது. ஆனி மாதத்தில் சந்திரனும் அவனுடைய அத்தையும் வேலையாள் ஒருவனுமாக மூவரும் எங்கள் தெருவில் ஒரு வீட்டில் குடிவந்தார்கள்; சந்திரன் ஊர்ப் பள்ளிக் கூடத்தை விட்டு நகரப் பள்ளிக் கூடத்து மாணவன் ஆனான்\nTopics: கதை, புதினம் Tags: அகல் விளக்கு, நூல், மு.வரதராசனார்\n“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூலை இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்யலாம்.\nதமிழில் பிறமொழிக் கலப்பு 1/4 : மறைமலை அடிகள்\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 8\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\n« நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020 »\nஇடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவி���ல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்���ும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/dhanu-meets-seemon-in-jail-bad-time.html", "date_download": "2020-06-01T01:24:16Z", "digest": "sha1:UF2QHKMI57QDK5CMVCQWDGQTWWYTYOO4", "length": 10745, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தாணு ,சீமான் திடீர் சந்திப்பு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தாணு ,சீமான் திடீர் சந்திப்பு\n> தாணு ,சீமான் திடீர் சந்திப்பு\nஜெயில் சந்திப்பு என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். வேலூர் ஜெயிலில் இருக்கும் சீமானை சென்று சந்தித்திருக்கிறார் தாணு.\nவிஜய்யை வைத்து சீமான் இயக்கவிருக்கும் பகலவன் படத்தை தாணு தயா‌ரிக்கிறார். கதை விவாதம் முடிந்து விஜய்யிடம் கதை சொல்லி, கால்ஷீட்டும் உறுதி செய்து வைத்திருந்தார் சீமான். இந்நிலையில்தான் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததற்காக அவரை தமிழக அரசு சிறையில் அடைத்திருக்கிறது.\nஇந்த இடைவெளியில் விக்ரம் கே.குமார், லிங்குசாமி என பலர் விஜய்யிடம் கதை சொல்லியுள்ளனர். இதில் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. இந்த லிஸ்ட் இன்னும் நீளாமல் இருப்பதற்காகவும், அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவு செய்யவும் தாணு சீமானை சந்தித்ததாக கூறப்படுகிறது.\nசீமானின் ‌ரிலீஸுக்காக திரையுலகம் மட்டுமல்ல உலக‌த் தமிழினமே காத்திருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவிஐய் இனியும் எதற்காக நடிக்கிறார்.அவர் பழைய நடிப்பை எப்போது தருவார்.அப்போது தான்.........\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்க�� பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதி���ுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-01T02:08:24Z", "digest": "sha1:JDA6MAQRHVZOBNDMXGL622OMPVJTABT3", "length": 8125, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறட்சியை தாங்கி வளர உதவும் பாக்டீரியா கரைசல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறட்சியை தாங்கி வளர உதவும் பாக்டீரியா கரைசல்\nவறட்சியை தாங்கி வளர உதவும் பி.பி.எப்.எம். பாக்டீரியா கரைசலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மாவட்டத்தில் முதல் முறையாக வியாழக்கிழமை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.\nராமநாதபுரம் அருகேயுள்ள ஆலங்குளத்தில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் வயல்விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் மாலங்குடி, ஆலங்குளம், கண்ணாங்குடி கிராமங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nஇவ்விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பான பி.பி.எப்.எம். பாக்டீரியா கரைசல் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇது குறித்து விவசாயிகளிடையே பேசிய வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் பேராசிரியர் இரா.துரைசிங் பேசியது:\nராமநாதபுரம் மாவட்டம் அடிக்கடி வறட்சிக்கு இலக்காகும் மாவட்டம். இம்மாவட்டத்தில் மானாவாரியாக நெல் நேரடி புழுதி விதைப்பாக சாகுபடி செய்யப்படுகிறது.\nஇவ்வாறு செய்யப்படும் சாகுபடியானது, பயிர் முளைத்து தூர்கட்டும் பருவத்திலிருந்து வறட்சிக்கு உள்ளாகி இழப்பை ஏற்படுத்துகிறது.\nஇத்தகையை பிரச்னைக்குத் தீர்வு காணவே, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் இப்பாக்டீரியா கரைசல் கண்டுபிடிக்கப்பட்டு, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் மூலமாக மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் இதனை அறிமுகப் படுத்தி வருகிறோம் என்றார். விவசாயிகளும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி, வே���ாண்மை செய்திகள்\nவிவசாயத்தில் குரல்வழி குறுஞ்செய்திகள் →\n← காய்கறி பயிர்களுக்கு மூடாக்கு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/587777", "date_download": "2020-06-01T02:47:11Z", "digest": "sha1:YP4FM3CU6VS3L2GTXXTFJMKDN23W7UVD", "length": 15859, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "The federal government has taken no creative measures to prevent the spread of corona or provide financial relief | கொரோனா பரவுவதை தடுக்கவோ, பொருளாதார நிவாரணங்கள் வழங்கவோ மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா பரவுவதை தடுக்கவோ, பொருளாதார நிவாரணங்கள் வழங்கவோ மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை\n* சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவோ, பொருளாதார நிவாரணங்கள�� சரியாக வழங்கவோ மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி காணொலிக் காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி பேசிய கருத்துகள் வருமாறு: நாட்டிலேயே அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.\nஆரம்பம் முதற்கொண்டே இந்த பிரச்னையை அரசு தாமதமாகவே கையாண்டு வருகிறது. முதலாம் ஊரடங்கு காலகட்டத்தில் பரிசோதனை விகிதம் என்பது பத்து லட்சத்திற்கு 32 பேர்தான் என்கிற அளவில் அவமானகரமாக இருந்தது. தமிழகத்தில் பாஜவின் ‘பிராக்சி’ அரசாக அதிமுக செயல்பட்டு வருவதால், இங்குள்ள நிலைமையும் கொடூரமாக உள்ளது. இந்த பிரச்னையை அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், மார்ச் மாதம் இறுதிவரை அனைத்தும் வழக்கம் போலவே செயல்பட்டு வந்தது. தமிழகத்தில் நோய்த்தொற்று ஒவ்வொரு நாளும் 9 சதவீதம் என்கிற அளவில் உயர்ந்து கொண்டே போகிறது. நோய்த்தொற்றின் தாக்கம் குறையவே இல்லை. மருத்துவப் பிரச்னைகள் மட்டுமின்றி, பொருளாதார பிரச்னைகளும் கவனிக்கப்படவில்லை.\nதமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலை என்பது 2020 ஏப்ரல் மாதத்தில் 49.8 சதவிகிதத்தை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இது இரண்டாவது அதிகபட்சமாகும் என்பதோடு தேசிய சராசரியில் இருமடங்காகும். இத்தகைய நிலையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து நமது மக்களுக்கான கடமையை நிறைவேற்றுவோம். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவோ, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்கவோ அல்லது பொருளாதார நிவாரணங்களை வழங்கவோ, மத்திய அரசு எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக, ஜனநாயக நெறிமுறைகளையும் நிலைநிறுத்தப்பட்ட கொள்கைகளையும் மீறியே மத்திய அரசு செயல்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் காலகட்டத்தில் திமுகவும், நானும் தமிழகத்தில் நிவாரண முயற்சிகள் மேற்கொள்வதில் முழ��மையாக ஈடுபட்டு வருகிறோம். ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டத்தின் கீழ், 25 நாட்களுக்கு முன்னதாக ‘ஹெல்ப் லைன்’ ஒன்றினை ஏற்படுத்தினோம். உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வேண்டுமென பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் அந்த எண்ணிற்கு வந்தன. இன்றைய காலக்கட்டத்தில், எந்த அளவிற்கு மக்கள் பரிதவிக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. அரசு செய்ய வேண்டியவை குறித்து சில கோரிக்கைகளை முன்மொழியக் கடமைப்பட்டுள்ளேன்.\nஅவை: கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான யுக்திகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்கிட வேண்டும். வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கும் நேரடியாகப் பொருளாதார நிவாரணம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும். விவசாயிகள் மற்றும் சிறு தொழில் செய்வோருக்கான கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களின் கடன்களுக்கு காலம் தாழ்த்தி திருப்பி செலுத்துவதற்கான வசதி செய்து தரப்பட வேண்டும்.\nகொரோனா தொற்று பிரச்னையைப் பொறுப்பற்ற முறையில் இந்த அரசு கையாண்ட விதத்தை காணும் போது நெஞ்சம் வலிக்கிறது. மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த கொடூரத்தை உண்மையிலேயே வென்று விடலாம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்��ூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\n× RELATED கடந்த ஆண்டை விட குவிண்டாலுக்கு ரூ.3400...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-grand-i10-and-hyundai-i20.htm", "date_download": "2020-06-01T03:31:18Z", "digest": "sha1:EQ3ED2A6SCWUG5ZR36SFDNID5NBNGXDP", "length": 30609, "nlines": 698, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 விஎஸ் ஹூண்டாய் கிராண்டு ஐ10 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்எலைட் ஐ20 போட்டியாக கிராண்டு ஐ10\nஹூண்டாய் எலைட் ஐ20 ஒப்பீடு போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10\nஐ 20 அஸ்டா ஆப்ஷன் சி.வி.டி.\nஹூண்டாய் எலைட் ஐ20 போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் கிராண்டு ஐ10 அல்லது ஹூண்டாய் எலைட் ஐ20 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் கிராண்டு ஐ10 ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 5.89 லட்சம் லட்சத்திற்கு மேக்னா (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 5.59 லட்சம் லட்சத்திற்கு ஏரா (பெட்ரோல்). கிராண்டு ஐ10 வில் 1197 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எலைட் ஐ20 ல் 1197 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த கிராண்டு ஐ10 வின் மைலேஜ் 18.9 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எலைட் ஐ20 ன் மைலேஜ் 18.6 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஐ 20 அஸ்டா ஆப்ஷன் சி.வி.டி.\nகிடைக்கப்பெறும் நிறங்கள் உமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிதுருவ வெள்ளைடைட்டன் கிரே மெட்டாலிக் நட்சத்திர தூசிஉமிழும் சிவப்பு இரட்டை டோன்உமிழும் சிவப்புபேஷன் ஆரஞ்சுசூறாவளி வெள்ளிமரியானா ப்ளூதுருவ வெள்ளை இரட்டை டோன்துருவ வெள்ளைபேஷன் ஆரஞ்சு இரட்டை டோன்+4 More\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் No Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No Yes\nகிளெச் லாக் No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க ப��ழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\n2tone பழுப்பு மற்றும் பிளாக் உள்ளமைப்பு கி color\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் Yes No\nஅலாய் வீல்கள் No Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nரூப் ரெயில் Yes No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஅக் 30 முதல் 70 கி.மீ வேகத்தில் 3 வது கியர்\nஅக் 40 முதல் 80 கி.மீ வேகத்தில் 4 வது கியர்\nபிரேக்கிங் நேரம் 60 முதல் 0 கி.மீ.\nஹூண்டாய் கிராண்டு ஐ10 மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nVideos of ஹூண்டாய் கிராண்டு ஐ10 மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20\nஒத்த கார்களுடன் கிராண்டு ஐ10 ஒப்பீடு\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10\nடாடா டியாகோ போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10\nஹூண்டாய் சாண்ட்ரோ போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10\nமாருதி பாலினோ போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10\nமாருதி இக்னிஸ் போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10\nஒத்த கார்களுடன் எலைட் ஐ20 ஒப்பீடு\nமாருதி பாலினோ போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nவோல்க்ஸ்வேகன் போலோ போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nரெசெர்ச் மோர் ஒன கிராண்டு ஐ10 மற்றும் ஐ20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/maruti-vitara-brezza-facelift-petrol-mileage-revealed-better-than-the-hyundai-venue-tata-nexon-mahindra-xuv300-25069.htm", "date_download": "2020-06-01T03:20:20Z", "digest": "sha1:6HTVN26NPA4FVDYWA4TA6QMWNZ4MU7FZ", "length": 16665, "nlines": 253, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Vitara Brezza Facelift Petrol Mileage Revealed; Better Than The Hyundai Venue, Tata Nexon & Mahindra XUV300 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மைலேஜ் வெளிப்படுத்தப்பட்டது; ஹூண்டாய் வென்யு, டாடா நெக்ஸன் & மஹிந்திரா XUV300ஐ விட சிறந்தது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மைலேஜ் வெளிப்படுத்தப்பட்டது; ஹூண்டாய் வென்யு, டாடா நெக்ஸன் & மஹிந்திரா XUV300ஐ விட சிறந்தது\nவெளியிடப்பட்டது மீது feb 08, 2020 02:45 pm இதனால் dhruv.a for மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nவிட்டாரா பிரெஸ்ஸா 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் முற்றிலும் நிறுத்தப்பட்டது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா இப்போது எர்டிகா மற்றும் சியாஸ் போன்ற 1.5-லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது.\nஇது 105PS/138Nm ஐ வழங்குகிறது மற்றும் 5-ஸ்பீடு MT மற்றும் ஆப்ஷனல் 4-ஸ்பீடு AT உடன் வருகிறது.\nபுதிய பெட்ரோல் மோட்டார் 15PS ஐ விட அதிகமாக வழங்குகிறது, ஆனால் 62Nm டார்க்கில் கீழே இறங்கிவிட்டது.\nபுதிய மோட்டார் மாருதியை ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் மூலம் சித்தப்படுத்த அனுமதித்துள்ளது.\nஇந்த அலகு, ஆட்டோமேட்டிக் மாறுபாட்டில் லேசான-கலப்பின அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும் போது, அதன் அனைத்து-பெட்ரோல் பொருத்தப்பட்ட போட்டியாளர்களிடையேயும் சிறந்த மைலேஜ் வழங்குகிறது.\nஆட்டோ எக்ஸ்போ 2016 இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாருதி சுசுகி ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸாவை வெளிப்படுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட சப்-4 மீட்டர் SUVயின் விலை பட்டியலை கார் தயாரிப்பாளர் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இது 1.5-லிட்டரின் விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது K-சீரிஸ் எஞ்சின் இப்போது அதை இயக்கும், மற்றும், டீசல��� எஞ்சினை விட இது மிகவும் சக்தி வாய்ந்தது என்று புகாரளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nமேலும் காண்க: மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹைபிரிட்: படங்களில் காண்க\nஇந்த BS6 இணக்கமான எஞ்சின் 105PS@6000 rpm மற்றும் 138Nm@4400rpm, 5-வேக MTயுடன் சேர்ந்து கொடுக்கின்றது. இதே மோட்டார் தான் சியாஸ் மற்றும் எர்டிகாவுக்கு சக்தி அளிக்கிறது மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் தேர்வுசெய்யும்போது லேசான-கலப்பின அமைப்புடன் வருகிறது. மாருதி எரிபொருள் செயல்திறன் MTக்கு 17.03 கி.மீ மற்றும் AT வகைகளுக்கு 18.76 கி.மீ கொடுக்கின்றது. ஒப்பிடுகையில், டீசலில் இயங்கும் விட்டாரா பிரெஸ்ஸா 24.3 kmpl புதிய பெட்ரோல் யூனிட்டை விட6 kmpl அதிகமாக கொடுக்கின்றது. அதன் பெட்ரோல் பொருத்தப்பட்ட போட்டியாளர்களுக்கு எதிராக இது எவ்வாறு அமைகிறது என்பது இங்கே.\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் (1.5-லிட்டர்)\nஹூண்டாய் வென்யு (1.2- மற்றும் 1.0-லிட்டர் டர்போ)\nஎக்ஸ்யூவி 300 (1.2-லிட்டர் டர்போ)\nடாடா நெக்ஸன் எஃப்எல் (1.2-லிட்டர் டர்போ)\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் (1.5 லிட்டர்)\n5- வேக MT/6- வேக MT மற்றும் 7- வேக DCT\nதொடர்புடையது: ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது. முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது\nநீங்கள் பார்க்கும், ஆட்டோமேட்டிக் விட்டாரா பிரெஸ்ஸா அதன் பிரிவில் மிகவும் எரிபொருள் திறமையான SUV ஆகும், ஆனால் ஒரு சிறிய வித்தியாசத்தில் மட்டுமே. இது ஆட்டோமேட்டிக்மாறுபாட்டில் லேசான கலப்பின அலகு (ஸ்டார்ட்/ஸ்டாப்) கிடைக்கிறது. எஞ்சினில் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கொண்டிருக்கும் எரிபொருள் செயல்திறன் வீழ்ச்சியை ஈடுசெய்ய இது வழிவகுக்கின்றது.\nமேலும் படிக்க: விட்டாரா பிரெஸ்ஸா AMT\n186 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவேணு போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nக்ரிட்டா போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nஎக்ஸ்யூவி300 போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாலினோ போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nநிக்சன் போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-india-s-batting-order-raises-too-many-questions-against-nz-015880.html", "date_download": "2020-06-01T03:03:38Z", "digest": "sha1:NB5EXQIQU3WBRCXBG4YWHYXPSY4ZKL5Z", "length": 17081, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "நீங்களே இப்படி கைவிட்டா எப்படி? களமிறங்காத தோனி.. இந்திய அணிக்குள் என்னதான் நடக்கிறது? | ICC World Cup 2019: India's batting order raises too many questions against NZ - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» நீங்களே இப்படி கைவிட்டா எப்படி களமிறங்காத தோனி.. இந்திய அணிக்குள் என்னதான் நடக்கிறது\nநீங்களே இப்படி கைவிட்டா எப்படி களமிறங்காத தோனி.. இந்திய அணிக்குள் என்னதான் நடக்கிறது\nலண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் மிக மோசமாக திணறி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதும் பெரிய சர்ச்சையாகி உள்ளது.\nஇந்தியா இவ்வளவு மோசமாக ஆடும் என்று யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். இந்த தொடரில் ஆடியதிலேயே இந்திய அணியின் மிக மோசமான பேட்டிங் என்றால் அது கண்டிப்பாக இன்றைய பேட்டிங்காகத்தான் இருக்கும்.\nஇந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து திணறி திணறி மிகவும் மோசமாக ஆடியது. இன்று மைதானம் அப்படியே பவுலிங் பிட்சாக மாறி இருப்பதால் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள்.\nஇந்திய அணியின் பவுலிங் எப்படி சிறப்பாக இருந்ததோ அதேபோல் இன்று நியூசிலாந்து அணியின் பவுலிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை நியூசிலாந்து அணி அடித்தது. தற்போது அ���்த இலக்கை நோக்கி இந்தியா திணறி திணறி ஆடி வருகிறது.\nதொடக்கத்திலேயே ரோஹித் சர்மா 1 ரன்கள் அடித்து இருந்த நிலையில் டாம் லதாம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் கோலி நியூசிலாந்தின் போல்ட் பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். அவரும் அவுட்டாகும் போது வெறும் 1 ரன்தான் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதன்பின் கே எல் ராகுல் டாம் லதாம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவரும் 1 ரன்கள் எடுத்து இருந்த போதுதான் அவுட்டானார். அதன்பின் பொறுமையாக ஆடிய தினேஷ் கார்த்திக் 25 பந்துகள் பிடித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.\nஇந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவுட்டான பின் இந்திய அணி சார்பாக தோனிதான் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் தோனிக்கு பதிலாக பாண்டியா களமிறங்கி உள்ளார். ஒரு பக்கம் பண்ட் ஆடி வருகிறார். இன்னொரு பக்கம் பாண்டியா ஆடி வருகிறார். இரண்டு பேரும் பெரிய அனுபவம் இல்லாத வீரர்கள்.\nஇப்படி இருக்கும் நிலையில் களத்தில் பண்டிற்கு துணையாக தோனி போன்ற மூத்த வீரர்கள் ஆடுவதுதான் சரியாக இருக்கும். அவரின் டெஸ்ட் ஸ்டைல் இன்னிங்ஸ்தான் இப்போது தேவை. ஆனால் அதற்கு பதிலாக பாண்டியா போன்ற டி 20 ஸ்டைல் பேட்ஸ்மேன்கள் ஏன் இறக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதோனி எப்போதும் மெதுவாக ஆடி பின் போக போக அதிரடி காட்டுவார். அவரை போன்ற வீரர்கள் இப்போது இறங்கினால்தான் சரியாக இருக்கும். ஆனால் அவரே இப்படி இந்திய அணியை கைவிட்டால் எப்படி என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nவருடம் முழுக்க பயந்தது இன்று நடந்துவிட்டது.. இந்திய அணியின் தோல்விக்கு பின் இப்படி ஒரு காரணமா\nவாழ்க்கை முழுக்க ஓடியவருக்கா இப்படி நடக்க வேண்டும்.. இந்திய அணியை அதிர வைத்த அந்த நொடி\nஇவரைத் தானே கிண்டல் செய்தீர்கள்.. இதுதான் பதிலடி.. இந்திய அணியை காக்க போராடிய பாகுபலி\nஇதுதான் உன் நேரம்... ரோஹித் கொடுத்த அந்த சிக்னல்.. நியூஸி போட்டியில் ஏன் இப்படி நடந்தது தெரியுமா\nநியூஸியை கலங்கடிக்கும் சிஎஸ்கே படை.. டென்ஷனில் கத்திய பவுலர்கள்.. ஆட்டத்தில் அதிரடி திருப்பம்\nதோனி நம்மை கரை சேர்ப்பார்.. நம்பிக்கை இருக்கிறது.. இவரா இப்படி சொல்வது.. என்ன ஆச்சர்யம்\nமொத்தமாக அடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. அதிர வைக்கும் ���ாரணங்கள்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nதோனி எங்கே.. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. கோபத்தில் கத்திய கங்குலி.. அடுத்தடுத்த பரபரப்பு\nஆரம்பமே அதிர்ச்சி.. மொத்தமாக சரிந்த இந்திய பேட்டிங்.. அடுத்தடுத்த விக்கெட்டுக்கு இதுதான் காரணமா\nஅந்த 4 ஓவர்கள்.. போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்த பவுலர்கள்.. இந்திய அணிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு\nவிலகி இருப்பதே சிறந்தது.. என்ன ரோஹித் சர்மா இப்படி பேசிட்டார்.. திடுக் பேட்டியால் ரசிகர்கள் ஷாக்\nஇரண்டில் என்ன நடந்தாலும் பிரச்சனைதான்.. கோலிக்கு காத்திருக்கும் பெரிய சவால்.. எப்படி எதிர்கொள்வார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n13 hrs ago வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n13 hrs ago என்னோட முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய இரவு நான் தூங்கவேயில்ல...சுரேஷ் ரெய்னா\n14 hrs ago முட்டி மோதி சொதப்பிய ரோஹித் - கோலி.. செம கடுப்பான கேப்டன் தோனி.. பாக். போட்டியில் நடந்த பரபர சம்பவம்\n14 hrs ago நான் கேப்டன் ஆனதுல எம்எஸ் தோனியோட பங்கு ரொம்ப பெருசு... விராட் கோலி பெருமிதம்\nNews களமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள்.. இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்\nMovies பிகினி உடை அணிய சொல்லி 6 மாசமா என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க..பிரபல நடிகையின் 'வின்னர்' பிளாஷ்பேக்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனிக்கு இதான் கடைசி ஐபிஎல்- முன்னாள் வீரர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/bulandshahr/attractions/karnavas/", "date_download": "2020-06-01T02:25:37Z", "digest": "sha1:AWMF2PHH4UFEIGZAFBNCMLDF642H5D4O", "length": 6473, "nlines": 153, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "கர்ணவாஸ் - Bulandshahr | கர்ணவாஸ் Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » புலந்த��ஷாஹர் » ஈர்க்கும் இடங்கள் » கர்ணவாஸ்\nமஹாபாரத காவியத்தில் மிகப்பெரிய வீரனாக சித்தரிக்கப்பட்டுள்ள கர்ணனின் பெயரால் இந்த கர்ணவாஸ் நகரம் அமைந்துள்ளது. கொடைக்குணத்திற்காக புகழ் பெற்று விளங்கிய கர்ணன் அக்காலத்தில் தன்வீர்கர்ணா எனும் சிறப்பு பெயரால் அறியப்பட்டார்.\nஅவர் தனது ஆட்சியில் தினமும் 50 கிலோ தங்கத்தை தானமாக வழங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நகரத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்கு வீற்றிருக்கும் கல்யாணி தெய்வத்தையும் தரிசிக்கின்றனர்.\nஇந்த கோயிலும் மஹாபாரத காலத்துக்குரியதாக சொல்லப்படுகிறது. புலந்த்ஷாஹர் நகரத்துக்கு மிக அருகிலேயே உள்ள இந்த கர்ணவாஸ் நகரத்திற்கு டாக்சிகள் அல்லது ஆட்டோ மூலமாக சென்றடையலாம்.\nஅனைத்தையும் பார்க்க புலந்த்ஷாஹர் படங்கள்\nஅனைத்தையும் பார்க்க புலந்த்ஷாஹர் ஈர்க்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-200r-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-06-01T01:48:41Z", "digest": "sha1:OQSN7E5FK7MMSLABJQ2ZINYRWUHAUP3K", "length": 12586, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "எக்ஸ்ட்ரீம் 200r பைக்: Latest எக்ஸ்ட்ரீம் 200r பைக் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமரியாதை இல்லாமல் டா போட்ட நெட்டிசனுக்கு ...\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்...\nஅன்று கடவுள் நம்பிக்கை போய...\nகொரோனா: எகிறும் பாதிப்பு, என்ன செய்யப்போ...\nமத்திய அரசு 7,500 ரூபாய்; ...\nதமிழகத்தில் ஒரே நாளில் 1,0...\nநிறுத்தப்பட்ட அணு உலை: தமி...\nதூக்கதில் கூட இதை நினைத்தே புலம்பும் தல ...\nவெளியில் பயிற்சி செய்த ஷார...\nஇப்போ இதுல சதம் அடிங்க பார...\nஇது மேஜிக்கா இல்ல உண்மையா\nஇந்திய தொடருக்கு நாளை முதல...\nஜூன் 1 முதல் ACT Fibernet பயனர்களுக்கு ஆ...\nஅவரசப்பட்டு வேற போன் வாங்க...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஎந்த புது போனும் ஆர்டர் பண...\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஜா...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nபெட்ரோல் வில���: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nஷூட்டிங்கில் அந்த நடிகருக்கும், எனக்கும்...\nசென்னையில் இன்று மீன் வாங்...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 ...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஹீரோ எக்ஸ்பல்ஸ் ADV, எக்ஸ்ட்ரீம் 200R பைக்குகளுக்கு புதிய அம்பாசிடராக விராட் கோலி நியமனம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய பிராண்ட் அம்பாசிடராக விராட் கோலியை அறிமுகம் செய்துள்ளது.\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஜாலியா வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க\nகொரோனா: எகிறும் பாதிப்பு, என்ன செய்யப்போகிறது தமிழகம்\nநாடு திரும்ப காசு இல்லை: இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்\nதூக்கதில் கூட இதை நினைத்தே புலம்பும் தல தோனி...: ஷாக் கொடுத்த ஷாக்சி\nபற்றி எரியும் அமெரிக்கா... லண்டனில் வலுக்கும் ஆதரவு\nஅவர்களின் துயரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: மோடி உருக்கம்\nவிரைவில் தந்தையாகும் ஹர்திக் பாண்டியா... நடாஷா கர்ப்பம்\nகொரோனா, ஜிஎஸ்டி, ஊழியர் வெளியேற்றம்... பலியான ஸ்மார்ட்போன் சந்தை\nமனைவிக்கு பாலியல் தொல்லை: ஃபிரண்ட்டை போட்டுத் தள்ளிய வாலிபர்\nஅன்லாக்-1: மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியா... என்ன சொல்லப்போகிறார் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=168", "date_download": "2020-06-01T02:52:32Z", "digest": "sha1:N5Y65LMC3LITAHUUX2TBZ3QCWQJ5E4OP", "length": 23566, "nlines": 223, "source_domain": "temple.dinamalar.com", "title": " Azhagia Manavalar Temple : Azhagia Manavalar Azhagia Manavalar Temple Details | Azhagia Manavalar- Worayur | Tamilnadu Temple | அழகிய மணவாளர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர�� கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்\nமூலவர் : அழகிய மணவாளர்\nபுராண பெயர் : திருக்கோழி\nகோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழியொன்று ஏந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா\nநவராத்திரி, கார்த்திகையில் திருப்பாணாழ்வார் திருவிழா 10 நாள்.\nதிருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர். பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு, தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில், திருச்சி அருகேயுள்ள உறையூரில் மட்டுமே நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று இங்கு சொர்க்கவாசல் திறப்பதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். மாசி மாத தேய்பிறை ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, தாயார் மட்டுமே வாசலைக் கடந்துவருவார். இங்கே பகவானுக்குரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது. மாசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுவதை இங்கு கண்டு மகிழலாம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசம்\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில், உறையூர்-620 003 திருச்சி மாவட்டம்\nபெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தை திருமங்கையாழ்வார�� மங்களாசாசனம் செய்துள்ளார். பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சன்னதிகள் உள்ளன. மூலவரின் விமானம் கமலவிமானம் எனப்படுகிறது. கோயில் கோபுரம் 5 நிலை உடையது.\nகணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.\nதாயாருக்கு திருமஞ்சனம் செய்வித்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nமூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டால் இங்கு சுவாமி, தாயார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கியிருக்கின்றனர். திருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் தாயாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர். ஆனால், இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். இவளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது.\nபரமபதவாசல் கடக்கும் தாயார்: பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இக்கோயில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்களையொட்டி நடக்கிறது. ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, தை அல்லது மாசியில் வரும் ஏகாதசியன்று இவள் சொர்க்கவாசல் வழியே செல்கிறாள்.\nபங்குனி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது, உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி, நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். கமலவல்லி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம்.எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா (ஆறாம் நாள் விழா) நடக்கிறது. அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிற��ர். அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் சுவாமி, மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார். அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்குசென்று, சுவாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப, சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார். பங்குனி உத்திரத்தன்று இவர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். இவ்வாறு பங்குனி விழாவில் சுவாமி, இரண்டு தாயார்களுடன்சேர்ந்து காட்சி தருவதை தரிசிப்பது விசேஷம்.\nரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, \"கமலவல்லி' (கமலம்- தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண் டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nதிருச்சி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ., தூரத்தில் உறையூர் உள்ளது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நி��ையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபிரீஸ்ரெசிடென்சி போன் :+91-431-241 4414\nஹோட்டல் விக்னேஷ் போன் : +91-431-241 4991-4\nஹோட்டல் அண்ணாமலை போன் : +91-431-241 2881-4\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/increase-number-isolates-erode-5140", "date_download": "2020-06-01T01:07:05Z", "digest": "sha1:4G74JOGCZ7FKLGFX3JRT3PU6R5SPT7ZD", "length": 12563, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 5140 ஆக அதிகரிப்பு | Increase in number of isolates in Erode to 5140 | nakkheeran", "raw_content": "\nஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 5140 ஆக அதிகரிப்பு\nஈரோட்டில் இந்த மாதம் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஏழு பேர் கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை என இரண்டு மசூதிகளில் தங்கி அவர்கள் தொழுகை மற்றும் பாடம் நடத்தினார்கள். அந்த ஏழு பேரில் இரண்டு பேர் சொந்த ஊரான தாய்லாந்து நாட்டுக்கு செல்ல 16 ஆம் தேதி கோவை விமான நிலையம் சென்றபோது அதில் ஒருவருக்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது உடனே அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.\nஆனால் அந்த நபர் அன்றே இறந்து விட்டார். அவர் இறப்புக்கு காரணம் சிறுநீரக பிரச்சனை என கூறப்பட்டது. மற்றொருவரை விசாரித்ததில் மேலும் 5 பேர் ஈரோட்டில் உள்ளார்கள் என அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் ஈரோடு வந்து அந்த ஐந்து பேரையும் விசாரித்து மொத்தம் 6 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் இருவருக்கு கரானா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் இவர்கள் மசூதிகளில் தொழுகை நடத்திய போது பழகிய நபர்கள் என 169 குடும்பங்களில் மொத்தம் 694 பேர் கொல்லம்பாளையம் மற்றும் குப்பைகாடு என 9 தெருக்களில் உள்ள மக்களை தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.\nதற்போது அவர்களோடு பழகிய மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதுமட்டுமில்லாமல் இங்கிருந்து டெல்லி சென்ற ஒரு இஸ்லாமியர் அங்கிருந்த மசூதியில் தங்கியிருந்ததாகவும், அவருக்கும் இது உறுதியாகி இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றில் 5 பேர் உள்ளார்கள். இந்நிலையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து பழகிய நபர���களை கணக்கிட்டது போது முதலில் 694 பேர் என்ற நிலையில் அடுத்து 1200 பேர் என வந்தது. தற்போது இன்றுவரை 5120 பேர்கள் வரை பழகியவர்வர்களோடு தொடர்புடையவர்கள் என தற்போது 5120 பேர் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பாக அவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் சிலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் ஈரோட்டில் பெரும் பயத்தை உண்டாக்கி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா தொற்றில்லாத மாவட்டமானது பெரம்பலூர்\nஉழைப்பாளிகளை பெருமைப்படுத்திய மாவட்ட எஸ்.பி\nகன்னியாகுமரியில் நாளை பேருந்துகள் இயங்காது-ஆட்சியர் அறிவிப்பு\n'ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபாய் வழங்குக'- திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nகரோனா தொற்றில்லாத மாவட்டமானது பெரம்பலூர்\nரசாயனம் இல்லாதா பேரீச்சை... இயற்கை விவசாயம் செய்யும் போஸ்ட் மேன்\nஉழைப்பாளிகளை பெருமைப்படுத்திய மாவட்ட எஸ்.பி\nகன்னியாகுமரியில் நாளை பேருந்துகள் இயங்காது-ஆட்சியர் அறிவிப்பு\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2019/06/29/%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-1-%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-001", "date_download": "2020-06-01T01:32:52Z", "digest": "sha1:JJO4SOCNJ7KWPD4OT52YMGWF5UDNDB2X", "length": 22249, "nlines": 150, "source_domain": "www.periyavaarul.com", "title": "திவ்ய தேச தரிசனங்கள்-1 ஸ்ரீரங்கம் - 001", "raw_content": "\nதிவ்ய தேச தரிசனங்கள்-1 ஸ்ரீரங்கம் - 001\nசைவமும் நீ வைணவமும் நீ கலியில் உன் அவதாரம் வேத மாதா நலிந்து கொண்டிருந்த வேதத்தை மீண்டும் தழைக்க செய்தாய் நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியும் உன் திசை நோக்கி வணங்குகிறோம் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஓம் நமோ நாராயணா\nஉங்கள் கவனத்திற்கு : என்னுடைய ஆங்கிலம் தமிழ் மொழி மாற்றியில் அழவார் என்று அடித்தால் சரியான எழுத்துக்களுடன் கூடிய வார்த்தை கிடைக்கவில்லை. ஆகவே எவ்வளவு முயன்றும் அழவார் என்றுதான் வருகிறது. இந்தப்பிழை கவனத்தில் கொள்ளப்பட்டுசரி செய்ய முடியவில்லை. இந்தப்பிழை கவனமின்மையின் வெளிப்பாடு அல்ல. இருப்பினும் நான் இந்தப்பிழைக்கு வருந்துகிறேன்.\nநூற்றி எட்டு வைணவ திவ்யதேசங்களில் ஸ்ரீ ரங்கம் முதலாவது திவ்யதேசமாகும். ஸ்ரீ ரங்கத்தின் பெருமைகள் கணக்கில் அடங்காது. சொல்லிக்கொண்டே போகலாம். என்னால் முடிந்த அளவு மிகவும் அறிய தகவல்களை புத்தகங்கள் மூலமாகவும் பல காணொளிகளை காண்பதன் மூலமாகவும் சிறந்த உபன்யாசங்களின் தொகுப்பை கேட்பதன் மூமாகவும் சேகரித்து அவைகளை தொகுத்து உங்களுக்கு வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.\nஸ்ரீரங்கத்தின் பதிவுகள் மட்டுமே குறைந்தது பத்து சனிக்கிழமைகள் தாண்டும் என் நினைக்கிறேன். நான் இன்னும் சுருக்க நினைத்தாலும் என் மனசாட்சி ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. என்னுடைய நோக்கம் இரண்டு.\nஒன்று மஹாபெரியா உத்திரவை மஹாபெரியவா மனம் குளிரும் படி எழுத வேண்டும்.இரண்டு இந்த திவ்ய தேச தரிசனங்களும் சிவாலய தரிசனங்களும் உங்கள் இல்லத்தில் பகவத் கீதையை போன்று இருக்கவேண்டும்.\nஏனென்றால் பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளோ பேரக்குழந்தைகளோ படிக்கும் பொழுது எல்லா விஷயங்களும் உள்ளங்கை நெல்லிக்கனி போல புரிய வேண்டும். எனக்கு எத்தனை சிரமம் வந்தாலும் அத்தனை சிரமங்களையும் பொறுத்துக்கொண்டு இந்த திவ்ய தேச தொடர் பதிவையும் சிவாலய தரிசன பதிவையும் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை நான் ஈடு படுத்திகொண்டுளேன்.\nஇதே போல் இருநூற்று எழுப்பதினாலு சிவாலய தரிசனங்கள் மஹாபெரியவா உத்தரவின் பேரில் துவங்கப்போகிறோம். எப்படி வைணவமும் சைவமும் இந்து மதத்தின் இரு கண்களோ அதே போல் திவ்ய தேச தரிசனங்கள் சிவாலய தரிசனங்கள் இரு புத்தகமும் உங்கள் இல்லத்தின் இரு கண்கள். ஆகவே இந்த இரு புத்தகங்களும் பூஜை அறையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்,.\nவியக்கவைக்கும் உண்மைகள் உள்ளத்தை கொள்ளைகொள்ளும் சரித்திர நிகழ்வுகள் கண்கள் குளமாகும் ரங்கநாதரின் மீது மதம் தாண்டிய பெண்ணின் பக்தி காதலாய் மாறிய சம்பவம் ஸ்ரீரங்கத்து ஒரு வெள்ளை கோபுரம் ஆயிரம் கதைகள் சொல்லும்.\nமொத்தத்தில் நம் பார்வை எப்படியோ அப்படி..\nகண்ணுக்கு தெரியும் ஒரு ஆன்மீக புதையல்\nமுதலில் நான் ஒரு வரி குறியுப்புகளாக தருகிறேன். பின்னர் ஒவ்வொரு வாரமும் ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்புகளுக்கு விளக்கம் அளிக்கிறேன். இது போல் செய்யும் பொழுது எந்த ஒரு முக்கியமான விவரங்களையும் தவறவிடாமல் உங்களுக்கு என்னால் முழுமையாக சமர்ப்பிக்க முடியும் என்று நம்புகிறேன். உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் அன்றும் இன்றும் என்றும் எதிர்பார்க்கிறேன்.\nஎவரையும் மதம் தாண்டி வியக்கவைக்கும் கலைநயம் மற்றும் வரலாற்று உண்மைகள் புதைந்து கிடக்கிறது.\nநூற்றி எட்டு திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம் முதன்மையானது.\nஸ்ரீரங்கத்தை பூலோக வைகுந்தம் என்றும் சொல்லுவார்கள்.\nஸ்ரீரங்கத்தில் உயிர் துறந்தவர்களுக்கு திரும்பவும் பிறவி என்ற ஒன்று கிடையாது.\nஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே வழிபட்ட பெருமாள் பெரியபெருமாள் ரங்கநாதர்.\nஸ்ரீரங்கத்து வைஷ்ணவர்களுக்கு வீர வைஷ்ணவர்கள் என்ற பட்டமும் உண்டு.\nஅன்றிலிருந்து இன்று வரை ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு மனிதர்களை போலவே வெந்நீரில் தான் குளியல்.இதற்கென்றே ஒரு மணியக்கார இருக்கிறார்.\nஸ்ரீ ரங்கத்தில் அத்தனை கோபுரங்கள் இருந்தாலும் வெள்ளை கோபுரத்திற்கு பின்னல் ஓர் பெண்ணின் சரித்திரமே இருக்கிறது.\nஆயிரம் கால் மண்டபம் உள்ளது.\nநம்முடைய இரண்டு இதிகாசங்களில் ஒன்றான கம்பர் எழுதிய கம்ப ராமாயணம் இங்குதான் அரங்கேறியது.\nநான்கு புறமும் நதிகளில் சூழப்பட்ட ஒரே தீவு ஸ்ரீரங்கம்.\nஸ்ரீரங்கம் கோவிலின் பரப்பளவு நான்கு சதுர கிலோமீட்டர்கள் அல்ல���ு ஆறு லக்க்ஷத்து முப்பத்தியொராயிரம் சதுர அடிகள்.\nவைஷ்ணவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமானுஜர் அவர் முக்தி அடைந்தபிறகு உடல் பாடம் செய்யப்பட்டு இங்குதான் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. இன்றும் நகமும் தலை முடியும் வளர்கிறது என்கிறார்கள். ஸ்ரீ ராமானுஜர் வாழ்ந்த காலம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால். ஸ்ரீ ராமானுஜரை பற்றிய குறிப்புகளை வரும் பதிவுகளில் தருகிறேன்.\nபெருமாளுக்கு ஒரு நாள் உற்சவத்தின் பொழுது முகமதியர்கள் அணியும் லுங்கியும் சாப்பிடும் ரொட்டியும் சமர்ப்பிக்கப்படும். அந்தசமயத்தில் ஈர வாடை தீர்த்தம் என்று ஒன்று கொடுப்பார்கள்.\nபெருமாளை கவர்ந்த ஒரு முகமதிய பெண்ணுக்கு இங்கு சன்னதி உள்ளது உங்களுக்கு தெரியுமா.\nதெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கோபுரம் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் என்பது உங்களுக்கு தெரியுமா.\nஸ்ரீரங்க பெருமாளை மையமாக வைத்து இந்த ஸ்ரீரங்க பட்டினம் என்னும் நகரம் உண்டானது.\nநூற்றி எட்டு வைணவ தளங்களில் உள்ள பெருமாளும் இரவு இங்கு வந்து ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டு காலையில் அவரவர்கள் திவ்ய தேசத்திற்கு திரும்பி விடுகிறார்கள்.\nஇங்குள்ள ரங்கநாயகி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்றபெயரும் உண்டு.\nவைகுண்ட ஏகாதசி தினத்தன்று பரமபதத்தில் நுழையும் பரமபதவாசலும் ஸ்ரீ ரங்கத்தின் பரமபதவாசலும் ஒன்றே\nஸ்ரீரங்கம் மட்மே உலகத்தில் மிகப்பெரிய இந்து மதக்கோவில்.\nஸ்ரீரங்கம் கோவிலில் மொத்தம் இருபத்தியொரு கோபுரங்கள் உள்ளன.\nபன்னிரு அழவர்களில் இரு அழவார்கள் இங்குதான் முக்தி அடைந்தார்கள்.\nவைஷ்ணவத்தில் கோவில் என்று சொன்னாலே ஸ்ரீரங்கத்தை தான் குறிக்கும்.\nபன்னிரண்டு அழவர்களில் பதினோரு அழவார்கள் ஸ்ரீரங்கம் பெருமாளை மங்களா சாசனம் பண்ணியுள்ளார்கள்.\nரங்கம் என்ற தமிழ் சொல்லுக்கு மூன்று அர்த்தங்கள் உண்டு. அவைகள் மேடை ஒளி வெளிச்சம் என்பதாகும்.\nபகல் பத்து ரா பத்து உற்சவம் மிகவும் பிரபலமானது.\nஇந்தக்கோவில் பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்தது.\nஇங்குள்ள ரங்கநாதர் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். அதுமட்டுமல்ல தன்னுடைய பார்வையையும் தெற்கு நோக்கியே பார்க்கிறார்.\nதர்மம் வர்மன் என்னும் சோழ அரசன் தான் இந்தக்கோவிலை கட்டினான்.\nஸ்ரீ ரங்கம் கோவிலுக்கும் திருச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.\nஸ்ரீரங்கம் கோவிலில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. அவைகள் பூர் புவஹ சுவஹ மகஹாஹா ஜனஹா தபஹா சத்யம் ஆகியசொற்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஏழு உலகங்களை குறிக்கிறது.\nஏழு உலகத்தின் நடுவில் பெருமாள்பள்ளிகொண்டு எழுபந்தருளி இருப்பதாக ஸ்ரீரங்கம் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபெருமாளுக்கு படுக்கையாக ஆதிசேஷனும் ராமனுக்கு தம்பியாய் லக்ஷ்மணனாகவும் கிருஷ்ணருக்கு அண்ணனாக பலராமனாகவும் இன்றும் இருக்கிறார்கள்.\nகலி யுகத்தில் உடையவர் ராமாநுஜாசார்யார் பத்தாம் நூற்றாண்டில் அவதரித்தார்..\nஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ஏழு நாச்சியார்கள்.\nஸ்ரீரங்கம் கோவில் அறுபது கோவில்களை உள்ளடக்கியது.\nஸ்ரீரங்கம் பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.\nஸ்ரீரங்கம் தயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.\nபன்னிரண்டு அழவர்களும் ஏழு சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.\nபெரியபெருமாள் பார்க்கும் திசையில் ஏழு கோபுரங்கள் உள்ளன.\nஏழு உற்சவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு மண்டபத்தை தவிர மற்ற மண்டபத்திற்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.\nஏழு பிரஹாரங்களிலும் ஏழு திருவடிகள் உள்ளன.\nஏழு பிரஹாரங்களிலும் ஏழு திரு மதில்கள் அமைந்துள்ளன.\nஏழு ஆச்சார்யர்களுக்கும் ஏழு சன்னதிகள் உள்ளன.\nஇந்தஒரு வரி செய்திகளை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். நானும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் ஒரு வரி செய்திகளை எடுத்துக்கொண்டு அதற்கான விளக்கத்தை உங்களுக்கு அளிக்கிறேன்.ஒரு வரி செய்திகள் இன்னும் முடியவில்லை.அடுத்த பதிவிலும் வரும். இருப்பினும் விளக்கங்கள் அடுத்த வெள்ளிக்கிழமையே ஆரம்பமாகி விடும்.\nஇந்து மதம் மிகப்பெரிய மதம். எல்லா மதத்திற்கும் தாய் இந்து மதம்..மிகப்பெரிய மதத்தின் கோவிலும் மிகப்பெரியாகத்தானே இருக்கும்.இந்த ஜென்மத்தில் நாம் இந்து மதத்தில் பிறந்ததே நம்முடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தின் காரணமாகத்தானே.\nஉங்களை மீண்டும் அடுத்த சனிக்கிழமையன்று சந்திக்கிறேன்.\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/kattiinaanaivaika/", "date_download": "2020-06-01T02:44:13Z", "digest": "sha1:AOFSP7GHL6AFN2WDWB6PX373MBY7QYGS", "length": 7303, "nlines": 115, "source_domain": "www.tamildoctor.com", "title": "கட்டில் இன்பத்தை இப்படியெல்லாம் அனுபவிக்க தவறாதிர்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் கட்டில் இன்பத்தை இப்படியெல்லாம் அனுபவிக்க தவறாதிர்கள்\nகட்டில் இன்பத்தை இப்படியெல்லாம் அனுபவிக்க தவறாதிர்கள்\nwrong handling in bed:செக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் சில விஷயங்கள்.\nமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது அல்லது நேரரியாக செக்ஸில் ஈடுபடுவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு, செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்யும்.\nபெண்களுக்கு செக்ஸின் போது உச்சத்தை எட்டும்போது அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்வது அவர்களை முழுமையாக திருப்தியடையச் செய்யும்.\nஅழுக்கான கைகள், வெட்டப்படாத நகங்கள், உடன் துர்நாற்றம் உள்ளிட்டவை செக்ஸின் போது பெண்களை வெறுப்படைச்செய்யும். அதனால் செக்ஸில் ஈடுபடும் முன் அடிப்படை சுகாதாரத்துடன் இருப்பது அவசியம்.\nசெக்ஸில் ஈடுபடும் போது, முன்னாள் காதலியுடன் செக்ஸ் உறவு பற்றி பேசினால், பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. உண்மையாக இருக்கிறேன் என பலர் இந்த சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.\nஆக்ரோஷமாக செக்ஸில் ஈடுபடுவது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு பிடிக்கும் படி பார்த்துக்கொள்வது அவசியம்\nசெக்ஸ் என்பது இருவழிச்சாலை, இருவரும் தங்களின் துணைக்கு பிடித்தபடி நடக்க வேண்டும். பெண்களை மட்டும் எல்லா விஷயங்களை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது.\nபெண்களின் உடலில் முடி இருக்கக்கூடாது என ஆண்கள் நினைப்பது போலவே ஆண்களின் உடலில் முடி இருப்பது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் சுத்தமாக இருப்பது அவசியம்.\nNext articleஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், உறவு நல்லது…அது எப்படி\nஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம்\nஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nஇன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2019/12/22/1237/", "date_download": "2020-06-01T02:34:57Z", "digest": "sha1:CWQERB2ZBHK3JTUFURGKB4J3YIC2FGHM", "length": 7694, "nlines": 82, "source_domain": "www.tamilpori.com", "title": "தமிழ் மொழியை கற்றுக் கொள்ளாததையிட்டு வெட்கித்தலை குனியும் அமைச்சர்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை தமிழ் மொழியை கற்றுக் கொள்ளாததையிட்டு வெட்கித்தலை குனியும் அமைச்சர்..\nதமிழ் மொழியை கற்றுக் கொள்ளாததையிட்டு வெட்கித்தலை குனியும் அமைச்சர்..\nதமிழ் மொழியை கற்றுக் கொள்ளாததையிட்டு வெட்கமடைகிறேன் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கவலை வெளியிட்டுள்ளார்.\nஅகில இலங்கை தேசிய மொழிகள் நிகழ்வு நேற்று இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.\n“இலங்கையில் இரண்டே மொழிகள்தான் அதிகளவு பேசப்படுகின்றன. அதில் சிங்கள மொழியை அதிகமாக பேசுகின்றோம். ஆனால் தமிழ் மொழியை நாங்கள் இதுவரை கற்றுக் கொள்ளாதிருப்பது வெட்கத்திற்குரிய விடயம்” என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.\nமொட்டில் உள்ள அரசியல்வாதிகளில் மக்களுடனும், இளைஞர்களுடனும் சகஜமாகப் பழகக் கூடிய ஒரு அமைச்சர் என்றால் அது டளஸ் அழகப் பெரும மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகத்தோலிக்க அருட்தந்தையை தாக்கிய முஸ்லீம் பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை..\nNext articleவவுனியாவில் தமிழ் பெண் மீது முஸ்லீம் காடையன் தாக்குதல்..\n2010 இல் சராவுக்கு சீற்கொடுத்தமை தவறு; 2011ல் வந்த ஒட்டுக் குழு சித்தர் காட்டம்..\nதமிழருக்கு எலும்புத் துண்டுகளைக் கொடுத்து தம் பக்கம் ஈர்க்க முடியும் என பிரதமர் கருதுகிறார்..\nவவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் மீட்பு..\nவவுனியாவில் தங்கியிருந்த வெளிநாட்டவருக்கு கொரோனா; அதிர்ச்சியில் மக்கள்..\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பெண்கள் மீது பொலிசார் கொடூர தாக்குதல்..\nயாழிற்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தளர்த்தப்பட மாட்டாது – ஜனாதிபதி செயலகம்\nவவுனியாவில் உறவினர்களுக்கு இடையிலான மோதலில் இளைஞன் படுகாயம்..\nஅரசியலில் இருந்து ஓரங்கட்டப்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/05/19/4946/", "date_download": "2020-06-01T03:19:50Z", "digest": "sha1:RZP4KXNZJO66IBV3PTZ3MLFLDA66OW6M", "length": 17012, "nlines": 103, "source_domain": "www.tamilpori.com", "title": "19. 05. 2020 இன்றைய இராசி பலன்கள்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை 19. 05. 2020 இன்றைய இராசி பலன்கள்..\n19. 05. 2020 இன்றைய இராசி பலன்கள்..\nஇன்று எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சீராகும். பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையான பேசி பொழுதை கழிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று எதிர்ப்புகள் விலகும். காரிய அனுகூலம் உண்டாகும். அனுபவ அறிவைக் கொண்டு காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று மனதில் நிம்மதி உண்டாகும் . அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எந்த ரூபத்தில் பிரச்சனை வந்தாலும் எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் அது நீங்கும். சு���ம், சௌக்கியம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். அடுத்தவர் திருப்திபடும் வகையில் திறமையாக பேசி சமாளிப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nPrevious article2020 ம் ஆண்டு உயர்தர வகுப்புக்கான ONLINE மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்..\nNext articleசமரசிங்கவை கட்சியில் இருந்து நீக்கிய மைத்ரி; மகிந்தவையும் கட்சியில் இருந்து நீக்குவாரா ..\n2010 இல் சராவுக்கு சீற்கொடுத்தமை தவறு; 2011ல் வந்த ஒட்டுக் குழு சித்தர் காட்டம்..\nதமிழருக்கு எலும்புத் துண்டுகளைக் கொடுத்து தம் பக்கம் ஈர்க்க முடியும் என பிரதமர் கருதுகிறார்..\nவவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் மீட்பு..\nஒரு மாதத்தில் கோட்டா மேற்கொண்ட அதிரடித் திட்டங்கள் இதோ..\nசுவிஸ் போதகரின் செயற்பாட்டால் யாழில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா..\nசுமந்திரனுக்கு புலிகள் பயங்கரவாதிகள்; எனினும் அவர்களின் வாக்கு வேண்டுமாம்..\nசீனாவில் மீண்டும் கொரோனா தொற்று – 7 பேர் பலி; 78 பேர் பாதிப்பு..\nமுன்னாள் முதல்வர் விக்கி தலைமையில் புதிய கூட்டணியின் ஒப்பந்தம் நாளை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=80228", "date_download": "2020-06-01T01:07:55Z", "digest": "sha1:DCSOLZMQ2HQNXAMRUKDCFNZ5ZJFWQ7DF", "length": 23930, "nlines": 345, "source_domain": "www.vallamai.com", "title": "What gets Tamil audiences rolling in the aisles? Crazy Mohan knows – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்ட��\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபழகத் தெரிய வேணும் – 18 May 29, 2020\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\n“ஸ்ரீராம தர்ம சரிதம்” (11)\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nமரபூர் ஜெய. சந்திரசேகரன். ஆறு அடித்துப் புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அஞ்சலையின் மனது போல் தன் நண்பிகள் வாய் பிளக்க, குத்து நீச்சல் போட்டதைப் பார்த்து, ”கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது\nமஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் – கவிதைநூல் விமர்சனம்\n-முனைவர் ஜே. ஜெகத் ரட்சகன் கவிதைகள் எழுதுவோரின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அதனை மலிவாக எண்ணுகின்ற மனப்போக்கும் உருவாகியுள்ளது. உண்மையில் அதுபோன்ற மனப்போக்கு சரியானதுதானா என்ற வினாவுக்கு, ஆம். சரி\nசு. கோதண்டராமன் கணபதி முருகன் வேறானாலும் சைவம் என்பது ஒன்று விட்டுணு சிவனுடன் வேறுபட்டாலும் இந்து என்பது ஒன்று இந்து இஸ்லாம் வேறானாலும் தெய்வம் என்பது ஒன்றுநலமும் தீங்கும் வேறானாலும் கடவுள் தருவதால்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/4277/", "date_download": "2020-06-01T02:16:03Z", "digest": "sha1:2ZELZSFD4I6Q3TKLANXQC35YHD7ERGYQ", "length": 13725, "nlines": 105, "source_domain": "arjunatv.in", "title": "மலிவு விலை கண்டுபிடிப்புகள் இப்படியும் உதவுமா? – ARJUNA TV", "raw_content": "\nமலிவு விலை கண்டுபிடிப்புகள் இப்படியும் உதவுமா\nமலிவு விலை கண்டுபிடிப்புகள் இப்படியும் உதவுமா\nஒவ்வொறு வாரமும், நேயர்களிடம், அவர்கள் எடுத்த புகைப்படங்களைப் பெற்று, தொகுத்து வழங்குகிறோம். இந்த வாரம், மக்களின் `மலிவான கண்டுபிடிப்புகள்` என்ற தலைப்பில் நேயர்கள் அளித்த புகைப்படங்களை தொகுத்து வழங்குகிறோம்.\nடோரிஸ் எண்டர்ஸ், கோவா: “கடைக்கு செல்லும்போது ஒரு வீட்டில் இந்த நாய் குரைத்துக்கொண்டு வருவதை பார்த்தேன். இந்த நாய் தொடர்ந்து நடப்பதற்காக இந்த வண்டியை ஒருவர் செய்துள்ளார் என்பது என் மனதில் நெகிழ்வை ஏற்படுத்தியது. நிச்சயமாக அந்த நாயை யாரோ ஒருவர் மிகவும் நேசித்திருக்கவேண்டும்”\nலியா லோப்ஸ்: “போக்குவரத்திற்கு கார்களை பயன்படுத்தாமல் பழைய காலம் போல குதிரைகளை பயன்படுத்துவது என்பது சுற்றுசூழலுக்கு நல்லது மட்டுமல்ல, மன அழுத்தமற்ற அமைதியையும் தருகிறது. மேலும், இதுவும் ஒரு மலிவான கண்டுபிடிப்பே.\nகாயத்ரி செல்வம்: “இந்த புகைப்படம் அமிர்தசரஸ், பொற்கோவிலுக்கு அருகில் எடுக்கப்பட்டது. இந்த நாற்காலி மிகவும் பயனளிக்கிறது. இதை உருவாக்கியவரின் திறனை நீங்கள் பாராட்டியே ஆகவேண்டும். அதிக மக்கள் கடந்துசெல்லும் பரபரப்பான சாலை என்பதால், அமர்ந்து மக்களை வேடிக்கை பார்க்க நல்ல இடமாகும்.”\nதிருநாவுக்கரசு விஸ்வநாதன்: “சமீபத்தில் நான் இந்தியாவிற்கு வருகை தந்தபோது எடுத்த படம். சென்னை அருகிலுள்ள தக்குளம் என்ற, எங்களின் சொந்த கிராமத்திற்கு சென்றபோது, உள்ளூர் கோயிலில் இந்த மேளத்தை பார்த்தேன். இத்தகைய மேளங்கள், மனிதர்களால் வாசிக்கப்பட்டு வந்தவை. அதற்கு பதிலாக, இவை மின்சாரத்தல் இசைக்கப்படுகின்றன. இதன் செயலும், இது விலைகுறைவாக இருப்பதும் என்னை அதிகம் கவர்ந்தது”\nசுனில் பர்தீக்: “இந்த எளிய கண்டுபிடிப்பாளி தனது இருசக்கிர வாகனத்தின் பின்னால் ஒரு பெரிய தள்ளு வண்டியை இணைத்து அதை குடும்ப வாகனமாக மாற்றியுள்ளார்.”\nராமபர்ட் சாண்டர்ஸ்: “குவாண்டலூப்பில், வெண்ணிலா ஆர்ச்சிட் பூக்களின் மகர்ந்த சேர்க்கை என்பது சற்று கடினமான ஒன்றே. அதற்காக, பல்குத்தும் குச்சி பயன்படுத்தப்படுகிறது.\nவோனி போதா: “நான் பால்கனியில் நின்று பரபரப்பான சாலையை பார்த்தேன். எப்போதும், இதுமாதிரியான வாகனங்கள் வரும்போது, அவர்கள் சிரித்துக்கொண்டே வருவார்கள். அந்த சத்தத்தை கேட்டு, நாம் கேமராவுடன் தயாராகலாம். இந்த தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வந்தவர், தானும் அத்தகைய ஒரு வண்டியில் அமர்ந்திருந்தார். வீடற்ற மனிதர், கடைகளில் பொருட்கள் வாங்க உதவும் தள்ளு வண்டியை மாற்றி, சில பால் பாட்டில்களை அதில் வைத்து, செலவற்ற ஒரு போக்குவரத்து சாதனத்தை தயாரித்துள்ளதை பாருங்கள்.\nஎலைன் மில்லர்: “பரோஸ் தீவில், மிகவும் விலைமலிவான, தண்ணீரினுள் புகைப்படம் எடுக்கும் ஒரு கேமராவை நான் வாங்கினேன். அது எடுத்துள்ள புகைப்படங்கள் பெரிய ஆச்சிரியத்தை அளிக்கின்றன.”\nசித்திக்கா ஜாடியா: ”இந்த விற்பனையாளரின் புகைப்படத்தை நான் வாரணாசியில் எடுத்தேன். தனது முழு கடையையும் எவ்வாறு இவர் தலையில் ஏந்தி செல்கிறார் என்பது என்னை வியக்க வைத்தது. இதை நான் கண்டிப்பாக எடுத்தே ஆகவேண்டும். இதைவிட சிறந்த `மலிவான கண்டுபிடிப்பு` உள்ளதா\nடோரிஸ் எண்டர்ஸ்: “இத்தகைய எரிபொருள் நிரப்பும் இடங்களை நீங்கள் கோவாவில் நிறைய பார்க்கமுடியும். நிஜமான எரிபொருள் நிரப்பு நிலையம் தொலைவில் இருந்தாலோ, தங்களது இருசக்கர வாகனத்தை மக்கள், தங்களின் வசதிகேற்ப நிரப்பிக்கொள்ளவும் இந்த கடைகள் உள்ளன. எரிபொருளுக்கான பணத்தை செலுத்த, `ஹலோ` என்று அழைத்தால், யாராவது வருவார்கள்”\nஹார்வி ஜோன்ஸ்: “டோர்செட்டில் உள்ள செசில் கடற்கரையில் உள்ள, மீனவர்களின் குடிசையில் இதுவும் ஒன்று. இவை, தேவையற்ற பொருட்களிலிருந்து, கண்கவரும் வகையிலும் கட்டப்பட்டுள்ளன. அதன்மேலுள்ள சிசிடிவி கேமரா, அருகில் கூடு அமைத்துள்ள கடற்பறைவைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. எனக்கு, இந்த குடிசைகள், மலிவான கண்டுபிடிப்புகளின் உணர்வை கொண்டுள்ளதாக தெரிகின்றன.”\nநிக்கி ரோஸ் டெர்ரி: “நான் சவுத் டவுன் பகுதியில் அடிக்கடி நடைபயிற்சிக்காக செல்வேன். அங்கு துருபிடித்த கலப்பை மற்றும் டிராக்டரின் பாகங்களைக்கொண்டு, பழைய சங்கிலியால் இந்த கதவுகள் மூடப்பட்டுள்ள முறையை நான் பார்த்தேன்.”\nஹனான் கமிஸ்: “பெருவின் கோடைவேளையில், என் குழுவுடன் மலையேற்றம் செல்லும்போது, அங்கிருந்த ஒரு கடையில், இளைப்பாற நின்றோம். அப்போது, அந்த கடைக்காரரின் குரங்கு மற்றும் நான்கு அழ20கிய பறவைகளையும் பார்த்தோம். அப்போது தான், இந்த சிறிய கண்டுபிடிப்பை பார்த்தேன். பழைய பிளாஸ்டிக் பாட்டிலிலிருந்து செய்யப்பட்ட ஒரு கைபேசி வைக்கும் பொருள், அந்த பெண்மணியின் வீட்டு தூண் ஒன்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்தது.”\nPrevious தென் கொரியாவில் சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்துள்ளது.\nNext *தேயிலை மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ரஷ்யா,\nஎதிர்ப்பு சக்தி ( immunity enargy)மற்றும் புரதசத்து (Protin) அதிகமுள்ள இறைச்சி\nஎளிய மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்\nகொரோனா விழிப்புணர்வுக்காக வீட்டிலே கராத்தே ,சிலம்பம். பயிற்சி எடுக்கும் குழந்தைகள்\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nசென்னை பட்டாளம் ஜெயின் சங்கத்தின் சார்பில் நிவாரண உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-06-01T02:41:08Z", "digest": "sha1:YLZGZBWR7ICMITLUU7JU4CFVLBPZIKB3", "length": 5505, "nlines": 63, "source_domain": "www.acmc.lk", "title": "ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற சரண்யாவிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் வாழ்த்து! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNews‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC Newsபெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC News‘கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nACMC News“பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘வடக்கு முஸ்லிம்களும் வாக்குரிமையும்’ – முஹ்சீன் றைசுதீன்\nACMC Newsநம்பிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்க அடிப்படை உரிமை மனு..\nACMC Newsஜனாஸா எரிப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nACMC News“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமா��ி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\nACMC News“ரஹ்மத்துடைய ரமழானில் இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற சரண்யாவிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் வாழ்த்து\n1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சசிகுமார் சரண்யாவிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (08) தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nதேசிய இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 31வது தேசிய விளையாட்டு நிகழ்வில், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்ற முல்லைத்தீவு, துணுக்காயைச் சேர்ந்த சசிகுமார் சரண்யாவுக்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், பரிசுகளையும் வழங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-06-01T02:14:20Z", "digest": "sha1:OJSYP6KXLDX5TSRYNDHHSZMKH7SPGUAR", "length": 5839, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் வாரம் ஒரு வலம்\nஒளி / ஒலி செய்திகள்\nPrevious articleஅகர தீபம் இலவச காலாண்டு ஆன்மீக இதழ் 14.01.2019 – 13.04.2019\nNext articleகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கையெழுத்துப் போராட்டம்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே – சிவசக்தி ஆனந்தன்\nபொதுத்தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பம்\n தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முற்படும் கோட்டாபய அரசு\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட��டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/33788-2017-09-05-04-32-11", "date_download": "2020-06-01T03:08:14Z", "digest": "sha1:TYJXELOLUNIUD4QH52YQA3APJ4ZYFQHX", "length": 34607, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "குழந்தமையைக் கொல்லும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள்", "raw_content": "\nஅறிவின் ஆரம்பம் ஆரம்பப் பள்ளிகள்\nநஞ்சுக்கொடி - தாயத்து - ஸ்டெம்செல்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nஒரு கொலையும் இரண்டு கொலையாளிகளும்\n“ஆனால் இந்து மதத்தை ஒழித்து விடுவதே மேல்”- சுவாமி ராமதீர்த்தாவின் வாக்கியம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2017\nகுழந்தமையைக் கொல்லும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள்\nமக்களை கட்டிப்போட்டார்போல் மணிக்கணக்கில் தன்முன் இருக்கவைக்கும் சக்தி காட்சி ஊடகமான தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு என்று துணிந்து சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விசயம் அதில் உண்டு. கார்ட்டூன் படங்கள், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், காமெடிகள், நெடுந்தொடர்கள், செய்திகள், மத நிகழ்ச்சிகள், என்று நம் விருப்பம் போல் ஒவ்வொன்றிற்கும் தனி சேனலே உள்ளது. சேனல்களை நமது தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே செல்லலாம். பொழுதுபோக்கு அம்சங்கள் கொட்டிக்கிடக்கும் இந்த தொலைக்காட்சியில் தான் இன்று பெரும் வணிகம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த பெரும் வணிகத்தை மையமாகக் கொண்டே அதன் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் சமுதாயத்தில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று அதன் வடிவமைப்பாளர்கள் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் தங்களுடைய டி.ஆர்.பி ரேட்டிங் உயரவேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது சமுதாயம் தான்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளினுடைய தாக்கம் யாரையெல்லாம் பாதிக்கின்றது என்று பார்த்தால், வயது வித்தியாசமே இல்லாமல் அனைவரையுமே என்று கூறலாம். பார்வையாளர்களைச் சிந்திக்கவிடாமல் அதற்கு அடிமையாக்கி உட்காரவைக்கின்றது இந்த தொலைக்காட்சி. குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை மணிக்கணக்கில் பார்ப்பதையும், இளம் வயதினர் விளையாட்டு, திரைப்படம், பாடல்கள், காமெடிகள் பார்ப்பதையும், இல்லத்தரசிகள் நெடுந்தொடர்களைப் பார்ப்பதையும், முதியவர்கள் செய்திகளைப் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்பதை நம் சுற்றத்தினர் மூலம் தினமும் கண்கூடாகப் பார்க்கலாம். வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்போன் இருப்பதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு தொலைக்காட்சி பெட்டி இருந்தால் கூட நல்லது என்று எண்ணுகின்ற அளவிற்கு வந்துவிட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் என்றால் அதில் பங்கேற்பவர்களின் நிலைமையும் பிரச்சனைகள் நிறைந்ததுதான்.\nஇன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றது. இவற்றில் குழந்தைகள் போட்டியாளர்களாக பங்குபெறும் நிகழ்ச்சிகளே அதிகம். குறிப்பாக குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் போட்டியாளர்களான குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனால் குழந்தைகள் உடல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் மற்றும் சமூகம் சார்ந்தும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு தன்னுடைய வயதுக்கு மீறிய ஆபாச சிந்தனையைத் தொலைக்காட்சிகள் நடத்தும் குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் தூண்டுகின்றது. நடனம் சம்பந்தமான போட்டிகளில், பாடல்களில் வரும் ஆபாச வரிகளின் உள் அர்த்தம் தெரியாமல் குழந்தைகள் அதற்கு ஏற்றார்போல் வாய் அசைத்து ஆபாசமக உடலை வளைத்து ஆடுகின்றனர். தாங்கள் எதற்காக அப்படி உடல் அசைவை வெளிப்படுத்துகின்றோம், அந்த வரிகளில் உள்ள வார்த்தைகளின் அர்த்தம் என்ன, போன்ற எதுவுமே தெரியாமல் குழந்தைகள் இவற்றைச் செய்கின்றன. இச்செயல்கள் பார்ப்போரை குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்காமல் பெரியவர்கள் போல் பார்க்கச்செய்த��விடுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் ஆபாசமாக பார்ப்பது என்று கூறலாம்.\nநடிப்பு சம்பந்தமான போட்டி நிகழ்ச்சிகளில், குழந்தைகள் வயதுவந்த ஆண்களைப் போலவும் பெண்களைப் போலவும் வேடங்கள் அணிந்துகொண்டு அந்த வேடத்திற்கு ஏற்றர்போல் நடிக்கின்றனர். உண்மையிலேயே பெரிய மனிதர்கள் போன்று பாவனை செய்து நடிக்கின்றனர். பின்னர் நடிப்பு குறித்து நடுவர்கள் சொல்லும் கருத்துக்களுக்குப் பெரியவர்கள் போல பதில் அளிக்கின்றனர். இதில் குழந்தைகள் குழந்தைத்தனம் இல்லாமல் மாறிவிடுகின்றனர். இது அவர்களின் இயல்பு அல்லாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட நடத்தையாக உள்ளது. குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ற நடத்தையுடனும், மனோபாவத்துடனும் வளரவேண்டும். அதுவே சீறான வளர்ச்சி, படிப்படியான மனநிலை முன்னேற்றமே சாலச்சிறந்தது.\nஇவற்றில் மிகவும் வருந்தத் தக்க விசயம் என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியில் நான்கைந்து குழந்தைகளைத் தேர்வுசெய்து நிகழ்ச்சியில் பங்குபெறச் செய்கின்றார்கள். மேலும் பார்வையாளர்களின் வரிசையில் அவர்களின் பெற்றோர்களை அமரச்செய்கின்றார்கள். அக்குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றிய கேள்வியை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கின்றார். அதற்கு அந்த குழந்தைகள் அனைவரின் மத்தியிலும் வீட்டில் நடைபெறுவதைஎல்லாம் பொதுவெளி என்று பாராமல் அனைத்தையும் தங்களின் மழழைக் குரலில் கூறுகின்றனர். தங்களின் அப்பா, அம்மா, எவ்வாறு வீட்டில் சண்டை போட்டுக்கொள்கின்றனர், என்ன மதிரியான வார்த்தைகளில் திட்டிக்கொள்கின்றனர், எவ்வாறு சந்தோசமான நேரங்களில் கொஞ்சிக்கொள்கின்றனர் என்று அவர்களின் அந்தரங்க விசயங்களையெல்லாம் தெரிவிக்கின்றனர். இவற்றை எல்லாம் ஆமோதிப்பதைப்போல் அனைத்துப்பெற்றோர்களும் சந்தோசத்தில் திளைத்து தங்களின் குழந்தைகளின் அறிவுக்கூர்மையைப் பார்த்து மெய்சிலிர்த்து வெட்கத்தில் தலைகுனிந்து சிரிக்கின்றனர். தங்கள் குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருப்பதாக எண்ணி பெருமைப்படுகின்றனர்.\nபெரும்பாலும் எல்லாத் தொலைக்காட்சிச் சேனல்களும் தங்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களில் எல்லாவற்றையும் செயற்கைத்தனமாக செய்கின்றனர். ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும், சோகங்களும், அழுகைகளும், கோபங்களும், சூழ்ச்சிகளும், சுயநலன்களும் இப்படி எதிர்மறை எண்ணங்களையே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் காண்பித்து மக்களின் அனுதாபங்களைப் பெறுகின்றனர். தங்களின் விளம்பர வருமானத்திற்காக குழந்தைகள் இயற்கையாக அவர்கள் கொண்டுள்ள இயல்பான குணநலங்கள் காவுகொடுக்கப்படுகின்றன.\nரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று குழந்தைகள் நெருக்கடி கொடுக்கப்படுகின்றனர். தாங்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்ற எண்ணமே அவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கின்றது.பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் போட்டியில் வெற்றிபெற்று பிரபலமடைய வேண்டுமென்று அவர்களை உற்சாகமூட்டுகிறேன் என்ற பெயரில் மறைமுக மனஅழுத்தம் கொடுக்கின்றனர். வெற்றி பெற்றால் பிரபலமாகலாம், நிறைய பணப்பரிசு கிடைக்கும் என்று தங்கள் குழந்தைகளை ரியாலிட்டி ஷோக்களில் திணிக்கின்றனர். இதுவும் ஒரு குழந்தைத் தொழிலாளர் முறையே. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். அவர்கள் தங்களின் குழந்தைகளின் உடல் மற்றும் மன வல்லமை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு ஏமாற்றம் நிகழாது. குழந்தைகளும் இதை விளையாட்டுப் போட்டியாக எண்ணாமல் வாழ்வா சாவா என்ற போட்டிபோல் எண்ணி, தோல்வியுற்றால் அதைத் தாங்கிக்கொள்கின்ற மனநிலை இல்லாதவர்கள் ஆகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விசயமல்ல இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். கடுமையான தீர்ப்புகளைக் குழந்தைகளின் மனம் சமாளிப்பது எளிதானதல்ல. பெரியவர்களுக்கு அறிவுமுதிர்ச்சி இருக்கும் அதனால் விமர்சனங்களையும், தோல்விகளையும் கையாளத்தெரியும். ஆனால் குழந்தைகள் அப்படி அல்ல அவர்கள் அந்த அளவிற்கு அறிவுமுதிர்ச்சியை எட்டவில்லை. அவர்கள் விமர்சனங்களை மிகக்கடுமையாக எடுத்துக்கொள்கின்றனர். தங்களின் நடிப்புக்கு எதிரான கருத்துக்களை நடுவர்கள் கூறினால், அதனால் தாங்கள் மதிப்பிழந்துவிட்டதாக நினைக்கின்றனர். நிகழ்ச்சியில் நடுவர் சொல்லும் முடிவால் குழந்தைகள் அழுவதன் மூலம் இதைத் தெரிந்துகொள்ளலாம். தோல்வி எண்ணங்கள் அவர்களைத் தாங்களாகவே கஷ்டப்படுத்திக்கொள்ளச் செய்கின்றது. இது போன்ற போட்டி சூழ்நிலையால் இக்குழந்தைகள் வளரும்போதே எதிரி மனப்பாண்மையுடன் மற்ற குழந்தைகளைப் பார்க்கின்றனர். இது குழந்தைகளிடையேயான நட்புறமைப் பாதிக்கின்றது. உலகமே நம்மைப் பார்க்கும் என்ற பயத்திலேயே குழந்தைகள் இவ்வாறு நடக்கின்றனர்.\nபெயர்கள் தான் ரியாலிட்டி நிகழ்ச்சி ஆனால், அவற்றில் எல்லாமே மிகைப்படுத்தப்படும் நடிப்புகள். குழந்தைகளுக்கு கேமரா முன் எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. நடுவர் சொல்லும் தீர்ப்புக்கும், தொகுப்பாளர்களிடம் எவ்வாறு பேசுவது, என்று இவை எல்லாமே சொல்லிக்கொடுக்கப்படும் வசனங்கள்தான்.\nஉளவியல் ரீதியாக ஒரு குழந்தையின் வயதுக்கு ஏற்ப அதன் சிந்தனையும் செயலும் இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சிகளின் மூலம் போட்டி உலகத்தில் தள்ளும்போது பிற்காலத்தில் அவர்கள் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகநேரிடுகின்றது. மேலும், இக்குழந்தைகளின் சீரான கல்வியில் தடையேற்படுகின்றது. தொடர்ந்த வெற்றிக்கு அவர்கள் தங்களை உடல் ரீதியாக வருத்தி, பெரிதும் மெனக்கெடவேண்டியுள்ளது. இம்மெனக்கெடல் அவர்களின் வயதுக்கு மீறிய சிந்தனையையும் செயலையும் வளர்க்கின்றது அல்லது பெற்றோர்களினால் வலுக்கட்டாயமாகத் தினிக்கப்படுகின்றது. ரியாலிட்டி ஷோக்களுக்கு ஒரு முடிவில்லாத பயிற்சி தேவைப்படுகின்றது. உடல் ரீதியான பயிற்சியும் நீண்ட நேரம் ஒத்திகையும் இன்றியமையாத ஒன்று. இதனால் படிப்பிலும் மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகின்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரும் போகும் ஆனால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவேண்டும்.\nஇந்நிகழ்ச்சிகளில் பங்குபெறும் குழந்தைகள் தன் சகவயதுள்ள குழந்தைகளுடன் பழக வாய்ப்பில்லாமலும், இவர்களின் வயதுக்கு மீறிய செயல்களினால் சககுழந்தைகளுடன் இயல்பாகப் பழகமுடியாததாலும் தனிமைப்படுகின்றனர். இவ்வாறான மாற்றங்கள் இக்குழந்தைகளைத் தனித்துவிடப்பட்ட ஒரு உலகத்தில் வாழ்வதுபோன்று மாற்றிவிடுகின்றது. பெரும்பாலும் வெளிஉலகத் தொடர்புகளையே துண்டித்துவிடும் அளவுக்குச் இட்டுச்செல்கின்றது.\nஇறுதியாக, ரியாலிட்டி ஷோக்கள் குழந்தைகளின் மீது கெடு��லான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. நன்றாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் குழந்தைகளுக்கு ஏமாற்றதைக் கொடுக்கின்றது. இந்த அழுத்தங்கள், ஏமாற்றங்கள் போட்டியாளர்களாகப் பங்குபெறும் குழந்தைகளிடம் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் ஏற்படும் மன அழுத்தங்களையும், புற அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் அளவுக்கு குழந்தைகளின் வயது இருப்பதில்லை. குழந்தைகள் இந்த வயதில் விளையாட, ஒரு விசயத்தைக் கற்றுகொள்ள, சந்தோசத்தை அனுபவிக்க மற்றும் சமுதாயத்தில் சிறந்தவர்களாக வளர பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.\n- சி.வெங்கடேஸ்வரன், முனைவர் பட்ட ஆய்வாளர், சமூகப்பணித்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-630003\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதரமான கட்டுரை. வாழ்த்துக்கள் சி.வெங்கடேஸ்வரன ். நான் தொலைக்காட்சி பார்த்ததில்லை. இருந்தாலும் சிறார்களை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளை கேள்விப்பட்டு இருக்கிறேன். இவை மாற்றப்பட வேண்டிய ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/12/blog-post_32.html", "date_download": "2020-06-01T02:49:46Z", "digest": "sha1:PPP3EVAJ3IIVRPYXX5AB7XQIWEE7SJVO", "length": 3635, "nlines": 43, "source_domain": "www.maddunews.com", "title": "சொக்கப்பனை கொளுத்துதல் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்", "raw_content": "\nHomeசொக்கப்பனை கொளுத்துதல் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்\nசொக்கப்பனை கொளுத்துதல் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்\nமட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று (03.12.2017) ஞாயிற்றுக்கிழமை சர்வால கார்த்திகை தீப திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.இதனை தேற்றாத்தீவு பொக்கன்குடிவேளாளர் சாகிய மக்களின் உபயத்தில் சிறப்பாக இடம் பெற்றது.\nஅந்ந வகையில் மூல முர்த்திக்கு விசேட பூஜை தொடர்ந்து வசந்த மண்ட பூஜையும் சுவாமி சொர்கப்பனை எரிப்பதற்கு சுவாமி எழுந்தருளி வருகையை தொடர்ந்து ஆலய முன்னறலி���் அமைக்கபட்டிருந்த பிரமாண்ட சொர்கபனை எரிக்கும் நிகழ்வை தொடர்ந்து சவாமி வெளிவீதி வருகை இடம் பெற்றது.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7790", "date_download": "2020-06-01T02:02:30Z", "digest": "sha1:ST646QSHCI3VTIXQIQEMIMPDXORQQK74", "length": 13553, "nlines": 111, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி", "raw_content": "\nநாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி\n20. december 2017 adminKommentarer lukket til நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி\nஎமது அன்புக்குரிய தமிழக தொப்பிழ்கொடி உறவுகளே….\nஇரு நாடு ஓரு இனம் என்ற இரத்த பந்தத்தால் இணைக்கப்பட்ட நாம் நிலத்தால் பிளவுபட்டிருந்தாலும் மொழியால் நாம் ஒன்றுபட்டு எமது மொழியினதும், மக்களினதும் பூரண விடுதலைக்காக இணைந்து உழைக்கவேண்டிய அவசியத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றோம்.\nநாம் தமிழர் கட்சியின் தலைவரான மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களை தமிழக மக்களாகிய நீங்கள் உங்கள் அரசியல் தலைவராக தெரிவுசெய்யவேண்டும் என்பதே தமிழ் தேசிய போராளிகள் கட்சியினதும், எமது மக்களினதும் ஆவலான எதிர்பார்ப்பாகும்.\nஇதுவரைக்கும் வீற்றிருந்த தமிழகத்தின் தலைமைகளின் இனவுணர்வற்ற போக்கின் காரணமாகவே ஈழத்தமிழர்களாகிய எமது அரசியல் போராட்டங்கள் யாவும் தீர்வெனும் முற்றுப்பெறாமல் வேகமாக நீர்த்துப்போவதற்கு அடிப்படையாய் அமைந்திருந்தன.\nஎனவே எமது அன்பார்ந்த தமிழக உறவுகளே…\nதமிழகத்தில் வாழ்ந்துவருகின்ற எமது தொப்பிழ்கொடி உறவுகளாகிய நீங்கள் உங்களுக்கான ஓர் உறுதியான தலைவனாக எமது தலைவர் அவர்கள் தான் நேசித்த எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களை தெரிவுசெய்யவேண்டும் என்பதுடன், தற்போது RKநகரில் நடைபெறப்கோகும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து உங்கள் வாக்குகளை உங்கள் எதிர்காலத்தின் நன்மைகளுக்காக அக்கட்சிக்கு வழங்குவதுடன்,அண்ணன் சீமான் அவர்களின் அரசியல் பலம் தமிழகத்தில் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே ஈழத்தமிழர்கள் மத்தியிலும் ஓர் அரசியல் முன்னேற்றத்தை நாம் அடையமுடியும்.\nஆகவே இந்த பொன்னான தருணத்தை நீங்கள் கைநழுவவிடாது நீதியின் பக்கம் ஓங்கி குரல் கொடுத்துவரும் அண்ணன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியை உங்கள் கட்சி என்ற உரிமையுடன் தெரிவுசெய்து வெற்றிபெற உழைக்குமாறு தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் சார்பாகவும்,எமது மக்களின் சார்பாகவும் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.\nதமிழ் தேசிய போராளிகள் கட்சி\nசெந்தில் தொண்டமான் வருகையை எதிர்த்து தமிழகத்தில் கறுப்புக்கொடி\nதமிழ்நாடு கும்பகோணத்திலுள்ள திருநள்ளாறு கோயிலுக்கு சென்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊவா மாகாண சிறிலங்கா அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் புகழ்பெற்ற சனீஸ்வரபகவான் தலமான திருநள்ளாறு சிறிதர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் நேற்று பல லட்சம் பக்தர்கள் வந்து சனீஸ்வரபகவானை வணங்கிக்கொண்டிருந்தனர். இந் நிலையில் இரவு 9 மணியளவில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இறைவனை வணங்குவதற்காகச் சென்றுள்ளார். கோயிலுக்குள் சென்று வணங்கி முடித்துவிட்டு திரும்பும்போது, விடுதலை […]\nதந்தை செல்வாவின் 33ம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு.\nதந்தை செல்வாவின் 33 ம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.00 மணிக்கு தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் தந்தை செல்வா சதுக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nபுலிகள் அமைப்பைவிட்டு ஓடியவர்களும், கலைக்கப்பட்டவர்களும் தம்மை முன்னாள் போராளிகளென கூறிவருவது கண்டிக்கத்தக்கது\nபுலிகள் அமைப்பைவிட்டு ஓடியவர்களும், கலைக்கப்பட்டவர்களும் தம்மை முன்னாள் போராளிகளென கூறிவருவது கண்டிக்கத்தக்கது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தவர்களும்,ஆனந்தசங்கரியுடன் இணைந்தவர்களும் புலிகள் அமைப்பைவிட்டு பல வருடங்களுக்கு முன்னரே தப்பியோடியவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தவர்களும்,ஆனந்தசங்கரியுடன் இணைந்தவர்களும் புலிகள் அமைப்பைவிட்டு பல வருடங்களுக்கு முன்னரே தப்பியோடியவர்கள் இறுதிப்போர்வரை என்பதைவிட, புலிகள் அமைப்பின் அனுமதியின்றி தப்பியோடியவர்களையும், புலிகளால் தமது அமைப்பைவிட்டு கலைக்கப்பட்டவர்களையும் போர் மெளனிப்பின் முன்னரே புலிகள் குற்றவாளிகளாகவே அடையாளப்படுத்திவந்தனர். இவற்றைவிட புலிகள் அமைப்பிலிருந்து தாமாக இடைவிலகி ஓடியவர்களும்,புலிகள் அமைப்பால் தண்டிக்கப்பட்டு கலைக்கப்பட்டவர்களும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தாம் இருக்கும்போதே தம்மை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் போராளியென […]\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை\nஅரசியல் களத்திற்கு தமிழ் தேசிய போராளிகள் கட்சி தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574669/amp", "date_download": "2020-06-01T02:03:36Z", "digest": "sha1:MYT23V5LPPBJ6HMP3NJKQKXXKEHKK77X", "length": 7971, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Kamal show for curfew | ஊரடங்குக்கு கமல் காட்டம் | Dinakaran", "raw_content": "\nசென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, ஏழைகளுக்கு எல்லாம் ஏழையாக வாழும் மக்களை அடைந்ததற்கு நன்றி என கூறியுள்ளார். இரண்டாவது டிவிட்டில் தமிழக முதல்வரையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் இணைத்து, ‘வீட்டின் உள்இருத்தல் என்பது முதல்படிதான். ஆனால், அது மட்டுமே தீர்வாகாது. அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது’ என கூறியுள்ளார்.\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புர���ந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\nஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:ஸ்டாலின்\nமுதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nவரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க நிபுணர்கள் குழு அமைக்கலாம்: விஜயகாந்த் வலியுறுத்தல்\n6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயரும் கொரோனா பாதிப்பு கவலைப்படாத துறை அமைச்சர்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2013/05/14/", "date_download": "2020-06-01T02:28:11Z", "digest": "sha1:R6JCNMHQO5XBRJKHXIK5PORBLEN62YMQ", "length": 7543, "nlines": 161, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "14 | மே | 2013 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nPosted on மே 14, 2013 | 2 பின்னூட்டங்கள்\nமாற்றாரை வீழ்த்தி முந்த நினைப்பது\nநேர் விளைவு, பக்க விளைவு , பின் விளைவு\nPosted in உளநலப் பேணுகைப் பணி\n« ஏப் ஜூன் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B7-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2020-06-01T02:12:26Z", "digest": "sha1:J7FBT6CVDAHR6CK2FBTMGROJA3RLK4US", "length": 21207, "nlines": 315, "source_domain": "pirapalam.com", "title": "படங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது?: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம் - Pirapalam.Com", "raw_content": "\nமுதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக்\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட சர்ச்சைக்குரிய...\nOTTயில் வெளியாக போகிறதா நடிகை கீர்த்தி சுரேஷின்...\nபிரபல ஹீரோவின் படத்தில் மறுபடியும் நடிகை ஜெனிலியா\nநயன்தாரா கையில் குழந்தை, விக்னேஷ் சிவன் ஷேர்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார���த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nதிரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த எது உதவுகிறது என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.\nதிரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த எது உதவுகிறது என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்ய விரும்புகிறார்.\nஇந்நிலையில் அவர் சினிமா, நடிப்பு பற்றி கூறியதாவது,\nஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ளும்போதும் இதை நம்மால் சிறப்பாக செய்ய முடியுமா என்று கேள்வி அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் வரும். இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியும் கூடவே எழும்.\nஒரு கதாபாத்திரத்தை ஏற்கும் முன்பு பல கேள்விகள் எழும். பிறரை விட எனக்கு அதிக கேள்விகள் எழும். அப்படி அதிகமாக கேள்விகள் எழுவதால் எனக்கு நல்லது மட்டும��� நடக்கிறது.\nஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் பயம் ஏற்படும். அந்த பயமும் நல்லது தான். பயத்தால் தான் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. மகாநதி படத்தில் நடித்தபோது ரொம்பவே பயந்தேன். ஆனால் அந்த படம் வெற்றி பெற்ற பிறகு நான் அடைந்த சந்தோஷத்தை சொல்லி விவரிக்க முடியாது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.\nமகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக நடித்தபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அவரை விமர்சித்தவர்கள் அமைதியாகிவிட்டனர்.\n40 வயதில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூமிகா\n'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஎன் காதலுக்கு இது தடையாக இருக்காது.. ஓப்பனாக பேசிய ராகுல்...\nஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா...\nஅஜித், விஜய் இருவரில் யார் ஹாட், ஸ்மார்ட்- நடிகை தமன்னா...\nபீச்சில் பிகினி உடையில் போஸ் கொடுத்த அமலாபால்\nபடுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல்...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் பல...\nநடிகை ராகுல் ப்ரீத்க்கு நண்பர்கள் வைத்த பட்டப்பெயர்\nகார்த்தி-ராகுல் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த தேவ் படம் எதிர்பார்த்த வரவேற்பை...\nஎவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: நடிகை அனுஷ்கா எரிச்சல்\nதான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை அனுஷ்கா சர்மா விளக்கம் அளித்துள்ளார்....\nமிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள லைகா...\nகத்தி, 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு...\nநடிகை சார்மி வெளி��ிட்ட மோசமான புகைப்படம்\nதெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை சார்மி. இவர் கடைசியாக...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல் பட வீடியோ பாடல்\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nநடிகைகள் பேஷன் என்ற பெயரில் அணியும் உடைகள் சொல்ல முடியாத விஷயம். ஒரு சிலது நன்றாக...\nமிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த்\nப்ரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் நன்றாக வளர்ந்து வந்தவர். அதை தொடர்ந்து இவர் பெரிதாக...\nதேம்பி தேம்பி அழுத சாய் பல்லவி\nதான் சரியாக நடிக்கவில்லை எனக் கூறி அழுத சாய் பல்லவியை இயக்குனர் செல்வராகவன் தான்...\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மிருதன், டிக்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nதொழில் அதிபரை மணக்கும் ஏமி ஜாக்சன் \nதிருமணத்திற்கு பிறகு என்ன தீபிகா படுகோனே இவ்வளவு ஹாட்டாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/adambakkam-chennai-womens-hostel-spy-cameras-case-owner-sta-020105.html", "date_download": "2020-06-01T02:59:06Z", "digest": "sha1:CSFQIDQZUBLPBZIB5HD7VJ4477NH5APL", "length": 24591, "nlines": 295, "source_domain": "tamil.gizbot.com", "title": "7பெண்களை கிளுகிளுப்பா வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி.! | adambakkam chennai womens hostel spy cameras case owner statement - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n21 hrs ago 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n22 hrs ago 8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n23 hrs ago இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\n23 hrs ago காற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nNews I Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்\nMovies பிகினி உடை அணிய சொல்லி 6 மாசமா என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க..பிரபல நடிகையின் 'வின்னர்' பிளாஷ்பேக்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் ���ன்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7பெண்களை கிளுகிளுப்பா வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி.\nமகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்திய வழக்கில் விடுதி உரிமையாளர் சம்பத்ராஜ் (எ) சஞ்சீவி (48) கைது செய்யப்பட்டார்.\nஏலியன் இருப்பது உண்மை : நாசா அதிகாரி தகவல்.\nரகசிய கேமராக்கள் பொருத்தி இருந்ததை அந்த வீடுதியில் தங்கியிருந்த பெண்கள் ஹிடன் கேமரா டிடெக்டர் செயலியை ஸ்மார்ட் போனில் பதிவு செய்து கண்டுபிடித்தனர்.\nமேலும், இந்த வழக்கில், அவர் விடுதியில் தங்கியிருந்த பெண்களை கிளுகிளுப்பாக காட்சி எடுக்க அதிநவீன தொழில் நுட்பத்தில் கூடிய வை-பை கேமரா பயன்படுத்தி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.\nஅப்போலோ 20 ரகசியம் அம்பலம் : நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்.\nசென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வந்தவர் சஞ்சீவி. இந்த குடியிருப்பு உரிமையாளர் தற்போது, வெளிநாட்டில் வசிக்கின்றார்.\nஇதற்கு மாத வாடகையாக ரூ. 24 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும், ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்துள்ளார்.\nவிடுதி 2 ஆயிரத்து 100 சதுர அடியில் 3 படுக்கை அறை கொண்டது. இதில் 7 பெண்கள் தங்கியிருந்தனர்\nஇவரின் மனைவி சித்தா மருத்துவர். நோயாளிகளுக்கு சித்தா மருத்துவம் பார்க்க படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அந்த வீடுதியின் ஒரு அறையில் போட்டு இருந்தார்.\nமேலும், அந்த பெண்கள் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், ஒரு ஹாலை இவரின் மருத்துவ வேலைக்கு பயன்படுத்த அனுமதித்து இருந்தனர். பெண்கள் விடு திரும்பும் போது, இவர் அதற்கு முன் வெளியேறி விடுவார்.\nதங்கியிருந்த பெண்கள் அழகாக இருந்ததால், இவருக்கு அந்த பெண்களை மயக்க நினைத்துள்ளார். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து, நண்பர் ஒருவர் மூலம் கேமரா தொழில் நுட்பத்தை அறிந்துள்ளார்.\nபெண்களின் அந்தரங்க காட்சிகளை எவ்வாறு படம் பிடிப்பது, அதற்கு எந்ததெந்த இடங்களில் கேமராக்களை பொறுத்த வேண்டும் என்று���் ஆன்லைனில் தெரிந்து கொண்டுள்ளார் சஞ்சீவி. அதன் பிறகு விடுதியில் குளியலறை, கழிப்பிடம், ஹால் என பல்வேறு இடங்களிலும் பொருத்தியுள்ளார்.\nதலா ரூ.2500 கொடுத்து, அதநவீன கேமராக்களை வாங்கியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால், அந்த கேமராக்களில் காட்சி பதிவு ஆகாது. நடமாட்டம் இருந்தால் அது தானாக பதிவு செய்து கொள்ளும்.\nஒரு சில கேமராக்களில் மெமரி கார்டு:\nஇவர் பொருத்தியிருந்த ஒரு சில கேமராக்களில் மெமரி கார்டு இருந்துள்ளது. இதனால் 3 அல்லது 4 நாட்களில் பராமரிப்பு பணி என்று பெண்களின் அறைக்கு என்று கார்டை எடுத்து விட்டு புதிய கார்டை பொறுத்தி விடுவார்.\nஒரு சில கேமராக்களில் வை-வை தொழில் நுட்பத்துடன் கூடிய கேமராக்களை பொருத்தியுள்ளார். இதனால் பதிவாகும் காட்சிகள் இவரின் செல்போனில் இருந்தே பார்த்துக் கொள்ள முடியும். அதில், எல்இடி பல்ப் போன்றும் கேராக்கள் இருந்துள்ளன. இதை போலீஸ் வாக்குமூலத்தில் அவர் அளித்துள்ளார்.\nமறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி\nதொழில்நுட்ப வளர்ச்சி சில விதங்களில் மக்களுக்கு நன்மையை விளைவித்தாலும், பல வழிகளில் தீமைகளையும் விளைவிக்கின்றது. ஆரம்பத்தில் சில தொழில்நுட்பங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதன் பயன்பாடு அதிகரித்தவுடன் அதன் பின் விளைவுகள் வெளிப்படுகின்றன.\nஅந்த வகையில் கேமரா தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அதன் பயன்பாடு அனைவரையும் கவர்ந்ததோடு, அதன் தேவையும் அதிகரித்து. தற்போது இருக்கும் விஞ்ஞான உலகில் கேமராக்களில் பல முன்னேற்றங்களை நாம் கடந்து வந்து விட்டோம்.\nஆரம்ப காலத்தில் பெரிய அளவில் இருந்து தற்போது கடுகளவு வரை கேமராக்களின் அளவு குறைந்துவிட்ட நிலையில் அதை சிலர் தீய வழிகளில் பயன்படுத்துவது கேமரா மீது நமக்கு இருக்கும் அச்சுறுத்தலை மேலும் அதிகரிக்கின்றது.\nகேமரா அச்சுறுத்தல்கள் ஒரு பக்கம் அதிகரித்தாலும் அதை எதிர்கொள்வது எப்படி என்றும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் அந்த வகையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க\nமுதலில் உங்க இருப்பிடத்தில் இருக்கும் வினோதமான பொருட்களை கூர்ந்து கவனிக்கவும்\nதேடுதலின் போது கவனமாக இருக்க வேண்டும், சில கேமராக்கள் செயல்படும் போது குறைந்த அளவு சத்தம் கொடுக்கும்\nஅறையில் இருக்கும் அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பார்க்கவும், சில கேமராக்களில் சிறிய சிவப்பு அல்லது பச்சை நிற எல்ஈடி விளக்குகள் இருக்கும், இதன் மூலம் கேமராக்களை கண்டறிவது சுலபமாகிறது.\nஇப்போ டார்ச் லைட் மூலம் அறையில் இருக்கும் கண்னாடிகளில் பார்க்கவும்\nபின்ஹோல் கேமராக்களில் சிசிடி இருக்கும், அதனால் டைர்ச் லைட் கொண்டு தேடும் போது எங்காவது வெளிச்சம் பிரதிபலித்தால் அங்கு நிச்சயம் கேமரா இருக்கும்\nRF சிக்னல் டிடெக்டர் வாங்கி முயற்சி செய்யலாம்\nமறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டிறிய உங்க செல்போநையும் பயன்படுத்தலாம். உங்க செல்போன் மூலம் யாருக்கேனும் கால் செய்து நீங்க சந்தேகிக்கும் இடத்தில் அதை காண்பிக்கவும், க்ளிக் சத்தம் உங்களுக்கு கேட்டால் அங்கு கேமரா இருப்பதாக அர்த்தம்\nஉங்க அறையில் இருக்கும் சிறிய ஓட்டைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கலாம்\nசில சமயங்களில் பெரிய கட்டிடங்களிலும் கேமராக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்\nஇணையங்களில் கிடைக்கும் வயர்லெஸ் கேமரா டிடெக்டர்களை பயன்படுத்தலாம், இதுவும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டிறியும்\n2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\nகாற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\n8ஜிபி ரேம் உடன் புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nடெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mobile-users-count-at-2020-in-india-007683.html", "date_download": "2020-06-01T03:34:33Z", "digest": "sha1:RSQ6VCTORLZVUVD64LBZGZGAKMCWPM3P", "length": 16794, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "mobile users count at 2020 in india - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n21 hrs ago 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n23 hrs ago 8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n23 hrs ago இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\n24 hrs ago காற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nNews சந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nMovies பிகினி உடை அணிய சொல்லி 6 மாசமா என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க..பிரபல நடிகையின் 'வின்னர்' பிளாஷ்பேக்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020ல் மொபைல் போன்களின் எண்ணிக்கை இதுதான்.....\nஇன்றைக்கு மொபைல் போனின் பயன்பாடானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம் விரைவில் இந்தியாவின் மக்கள் தொகையை மொபைல் எண்ணிக்கை விஞ்சிடும் போல.\n2020 ஆம் ஆண்டு இந்தியாவில், மொபைல் பிராட்பேண்ட் பயனாளர்களின் எண்ணிக்கை 114.5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2013ல் இந்த எண்ணிக்கை 79 கோடியே 50 லட்சமாக இருந்தது. இதேபோல ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையும், 2013ல் 9 கோடியிலிருந்து, 2020ல் 45 சதவீதம் உயர்ந்து, 52 கோடியாக உயரும்.\nஅதிக எண்ணிக்கையில் பயனாளர்களும், அதிவேக பிராட்பேண்ட் இணைப்பும், மக்கள் வாழ்க்கையின் அமைப்பையே மாற்றிவிடும். அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்ளும் வழிகளும், வர்த்தகம் மேற்கொள்ளும் நிலைகளும் முற்றிலும் மாறுதலை மேற்கொள்ளும்.\nமக்கள் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும், இணைய இணைப்பு வேண்டும் என எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.\nசமூக தளங்களின் தாக்கத்தினால், மொபைல் வழி பிராட்பேண்ட் இணைப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வீடியோ பைல்களின் பரிமாற்றமும் உயர்கிறது. இவை அதிகரிக்கும் போது, இணைய வேகமும் கூடுதலாக தேவைப்படும்.\nஆனால், இப்போது மொபைல் வழி பிராட்பேண்ட் இணைப்பு மிக மந்தமாகவே இருக்கிறது. முயற்சி செய்திடும் மூவரில் ஒருவருக்கே இணைப்பு கிடைக்கிறது. பயனாளர்கள், இப்போது மிகச் சிறப்பாகச் செயல்படும் இணைய இணைப்பினைத் தாங்கள் எங்கு சென்றாலும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.\nபயனாளர்கள் பயன்படுத்தும் பலவகையான அப்ளிகேஷன்கள், பைல்கள் இன்னும் அதிக திறன் மற்றும் வேகம் கொண்ட இணைய இணைப்பினை தேவையாகக் கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, சமூக தளங்களில் இப்போது செய்திகளும், படங்களும் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இனி வருங்காலத்தில், எச்.டி. வீடியோ பைல்கள் பரிமாறிக் கொள்ளப்படும் நிலை வரலாம்.\nஉயர் ரக நவீன மொபைல் சாதனங்கள், நெட்வொர்க் செயல்பாடுகள், அப்ளிகேஷன் செயலாக்கங்கள் அனைத்தும் புதிய இணைய தகவல் பரிமாற்றத்தை எதிர்பார்க்கின்றன. இது ஓர் அத்தியாவசியத் தேவையாய் உருவெடுத்து வருவதால், நிச்சயமாய் அதற்கேற்ற கண்டுபிடிப்புகளும், வடிவமைப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.\n2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nஇன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன்.\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nXiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் விலை மற்றும் முழு விபரம்\nஇந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\n2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\nகாற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nRealme X50 Pro பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nMotorola மோட்டோ ஜி 8 பவர் லைட் மிரட்டலான அம்சங்களுடன் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம்\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\nHuawei p40 lite 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: 64 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்., விலை தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில��நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nGoogle Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\n365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\nGoogle சுந்தர் பிச்சைக்கு தங்க மனசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர் ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/11/blog-post_21.html", "date_download": "2020-06-01T01:02:55Z", "digest": "sha1:YB4X4EET7TGCVC2QABFZQFQMY3PKKGOO", "length": 7579, "nlines": 73, "source_domain": "tamil.lankaimage.com", "title": "சட்டவிரோத சொத்துக்கள் என்னிடம் கிடையாது - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News சட்டவிரோத சொத்துக்கள் என்னிடம் கிடையாது\nசட்டவிரோத சொத்துக்கள் என்னிடம் கிடையாது\nதன்னிடம் இறால் பண்ணைகளோ சட்டவிரோத சொத்துக்களோ கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.\nதன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் விசமிகள் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,\nஎனது இறால் பண்ணையைப் பாதுகாப்பதற்காகவே மட்டக்களப்பு வாவி கடல் முகத்துவாரம் வெட்டப்பட்டதா என்ற தலைப்பில் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட விசமிகள் போலிச் செய்தியொன்றினை வெளியிட்டுள்ளனர்.\nஎந்த ஒரு இடத்திலும் எனக்கு இறால் பண்ணை கிடையாது, ஆகவே, முற்றிலும் அபாண்டமான பொய்களை வெளியிட்ட இணையத்தளம் மற்றும் நபர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஇந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும் கொவிட்-19 வைரஸ் பரவல் குறைந்துவரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனடியாக ம...\nநல்லதண்ணி, லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை இன்று (29) காலை உயிரிழந்துள்...\nஈரானில் 14 வயது மகளை தந்தை கௌரவக் கொலை\nஈரானில் 14 வயது மகளை கௌரவக் கொலை செய்த சந்கேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியு...\nமே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு\nஏனைய நாட்களில் வழமை போன்று இரவில் ஊரடங்கு எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 04, 05 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஈரானில் 14 வயது மகளை தந்தை கௌரவக் கொலை\nமே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூன் 01, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: மே 31, 2020 இன்றைய தினகரன் e-Paper: மே 29, 2020 இன்றைய தினகரன் e-Paper: மே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/strong-earthquake-hits-iraq-and-iran-289514.html", "date_download": "2020-06-01T03:15:51Z", "digest": "sha1:3QIKFGQ2XOSZYYLSIPSULYUWJ6FYEH2A", "length": 9748, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈராக் ஈரான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஈராக் ஈரான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்-வீடியோ\nஈராக்- ஈரான் எல்லையில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் அங்கு பணி நிமித்தமாக உள்ள இந்தியர்களின் நிலை குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.\nஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது.\nஇதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏராளமான பொருள்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 135 பேர் பலியாகியுள்ளனர். மீட்���ு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநிலநடுக்கத்தையொட்டி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடித்தது போன்ற இந்த நிலநடுக்கத்தின் விளைவுகள் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.\nஈராக் ஈரான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்-வீடியோ\nவார்த்தை தவறிய சீனா... ஹாங்காங்கில் எழுந்த போராட்டம்\nWHO உடன் உறவை துண்டிக்கிறோம்... பரபரப்பை ஏற்படுத்திய Trump அறிவிப்பு\nமோடி நல்ல மூடில் இல்லை... டிரம்ப் அதிரடி பேட்டி\nசொல்லுறது ஒன்று செய்வது ஒன்று... சீனாவின் புது பித்தலாட்டம்\nLockdown 5.0 | என்ன மாதிரியான தளர்வுகள் வரும்\nஎல்லையை நெருங்கிய சீன ராணுவம்.. தயார் நிலையில் பீரங்கிகள்.\nகடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட Nasa SpaceX Launch\nஅணு ஒப்பந்தத்தில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அடுத்த அதிரடி\nவிண்வெளிக்கு செல்லும் ராக்கெட் திடீரென வெடித்தால் என்ன நடக்கும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=169", "date_download": "2020-06-01T02:37:56Z", "digest": "sha1:JG3IFFXRLIOZPXDXQ53QIJNUWRUWEKZM", "length": 23281, "nlines": 226, "source_domain": "temple.dinamalar.com", "title": " Uthamar Temple : Uthamar Uthamar Temple Details | Uthamar- Uthamar Koil | Tamilnadu Temple | உத்தமர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு உத்தமர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : பூர்ணவல்லி, அம்பாள்: சவுந்தர்ய பார்வதி\nதல விருட்சம் : கதலி (வாழை)மரம்\nதீர்த்தம் : கதம்ப தீர்த்தம்\nபுராண பெயர் : கதம்பவனம், பிச்சாண்டவர் க��வில், திருக்கரம்பனூர்\nஊர் : உத்தமர் கோவில்\nபேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே\nசித்திரையில் பெருமாளுக்கும், வைகாசியில் சிவனுக்கும் தேர்த்திருவிழா\nபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய தேசம்\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு உத்தமர் திருக்கோயில், திருக்கரம்பனூர், பிச்சாண்டார் கோயில் - 621 216. மணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம்.\nசிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் \"பிச்சாண்டார் கோயில்' என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் \"கதம்பனூர்' என்றும் \"கரம்பனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லறவாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக் கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்த லத்தை \"உத்தமர் கோயில்' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.\nபக்தர் ஒருவருக்காக பிரம்மா, சிவன், திருமால் என மூன்று தெய்வங்களும் காட்சித் தந்த தலம், உத்தமர் கோயில். தன் மனைவி சரஸ்வதியுடன் பிரம்மா அருள்பாலிக்கும் இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகைத் திருநாளன்று சிவனும், பெருமாளும் சேர்ந்து வீதி உலா வருவது தனிச் சிறப்பு.\nகுழந்தை பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, வேண்டிக்கொள்ளலாம்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, நிவேதனம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.\nபிரம்மன் சன்னதி: படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந��த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, \"நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்' என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது.\nபிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.\nமும்மூர்த்திகள் தலம்: விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.\nசிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப்பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் \"சப்தகுரு தலம்' எனப்படுகிறது.\nசிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் \"பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nதிருச்சி - சேலம் செல்லும் வழியில் 5 கி.மீ., தூரத்தில் இக்கோயில் இருக்கிறது. பிச்சாண்டார் கோவில் ஸ்டாப்பில் இறங்கி நடந்து செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் விக்னேஷ் +91-431-241 4991-4\nஹோட்டல் அண்ணாமலை +91-431-241 2881-4\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/may/22/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-65-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3418283.html", "date_download": "2020-06-01T02:52:09Z", "digest": "sha1:ONZQE7URDLDBBXXVW3BSJRL4PJ7BJQ2J", "length": 10176, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் 65 நாள்களுக்குப் பிறகு கடைகள் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் 65 நாள்களுக்குப் பிறகு கடைகள் திறப்பு\nகனி ஜவுளிச் சந்தை கடைகளில் துணி வாங்கும் மக்கள்.\nஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே உள்ள கனி ஜவுளிச் சந்தையில் தினசரி கடைகள் 65 நாள்களுக்குப் பின் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன. ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே உள்ள கனி ஜவுளிச் சந்தையில் மாநகராட்சி சாா்பில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 52 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதனால், கட்டடம் கட்டும் இடத்தில் ஒரு பகுதியில் 200 தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கரோனா நோய்த் தொற்று காரணமாக மாா்ச் 16 முதல் இங்குள்ள அனைத்துக் கடைகளும் மாநகராட்சி உத்தரவுப்படி மூடப்பட்டன.\nஇங்கு கூட்டம் அதிகமாக வரும் என்பதுடன், பல்வேறு மாவட்ட வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்வாா்கள் என்ற அச்சத்தால் மூடப்பட்டது. தற்போது, பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை காலை முதல் கனி ஜவுளிச் சந்தை கடைகள் திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.\nஇதுகுறித்து கனி மாா்க்கெட் தினசரி கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் நூா்சேட் கூறியதாவது: இங்குள்ள 200 கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. கடைகளுக்கு முன்னால் மூன்று அடி இடைவெளியில் வட்டம் வரைந்து வாடிக்கையாளா்களை அனுமதிக்கிறோம். சந்தையின் இரு நுழைவுவாயிலிலும் பணியாளரை அமா்த்தி உள்ளே வரும் நபா்கள் கை கழுவி, முகக் கவசம் அணிந்து வர வலியுறுத்துகிறோம். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி தெளிக்கிறோம்.\nகடந்த 65 நாள்களாக கடைகள் மூடப்பட்டதால் ரூ. 200 கோடிக்கு மேல் வா்த்தகம் பாதித்துள்ளது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் பண்டிகை விற்பனை, ரம்ஜான் விற்பனை, கோடை காலத்துக்கான துணிகள் போன்றவற்றின் விற்பனை முற்றிலும் பாதித்துவிட்டது. இருப்பினும், தற்போது கடைகள் திறக்கப்பட்டுள்ளது வியாபாரிகளுக்குத் திருப்தி அளித்துள்ளது. பிற மாவட்ட, பிற மாநில வியாபாரிகள் வர அனுமதி இல்லை. ஆனால், தொலைபேசி மூலம் ஆா்டா் பெற���று துணிகளை அனுப்பி வருகிறோம். விரைவில் இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறோம் என்றாா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102002/", "date_download": "2020-06-01T03:12:18Z", "digest": "sha1:ODKDHIVWOUFG57KFM2JLNDAOI64FBL2B", "length": 14464, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவகாளி யாத்திரை வெளியீடு", "raw_content": "\n« அலெக்ஸ் – கடிதங்கள்\nஈர்ப்பதும் நிலைப்பதும் பற்றி… »\nகாந்தியம் தோற்கும் இடங்கள் என்ற தலைப்பில் நீங்கள் ஆற்றிய உரை எங்களின் மனதுக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு விடையாகவும் புதிய மடைதிறப்பாகவும் அமைந்தது.அதில் நீங்கள் குறிப்பிடும் நவகாளி யாத்திரை குறித்த சொற்கள் தான் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கான முக்கிய காரணம் .இயல்வாகை பதிப்பகத்தின் வழியே வெளியிடப்படும் இந்த புத்தகத்தினை யானை டாக்டர் புத்தகத்தை போலவே அனைவருக்கும் கொண்டு சேர்த்திட உறுதி கொண்டு உள்ளோம் .\nகாந்தி என்கிற கருத்தின் காலஅவசியம்…\nகடந்தவருடம் வரை குளத்துக்கரை களிமண்ணை எடுத்து கைப்பட பிள்ளையார் செய்து கும்பிட்டுக்கொண்டிருந்த புளியானூர் கிராமத்துக் குழந்தைகள் இம்முறை மிதமிஞ்சிய விலைக்கு பாரிஸ் சாந்து விநாயகரை வாங்கிப் பூஜித்து ஊர்ப்பொது ஏரியில் கரைத்து வழிப்பட்டு மகிழ்ந்ததை நேர்காண்கிறோம். ஓராண்டு இடைவெளிக்குள் ஒரு மரபுத்தொடர்வு அறுந்து பழங்கதையாக மாறிவிட்டிருக்கிறது. பக்தி என்பது வெளிக்காட்டல் என்றளவில் சுருங்கித் தேய்கிறது. கடவுள் சாயம் கலந்த நீரில் செத்து மிதக்கின்றன மீன்கள் முதல் சிறு நீருயிரிகள் வரை எல்லாமும்.\nஅதிகார நிறுவலுக்குள்ளும், வணிக விழுங்களுக்குள்ளும் ஆன்மீகம் சரிந்து உள்விழுவதை சமகால நிகழ்சம்பவங்கள் ���ெளிச்சமிடுகிறது. வழிபடுதல் ஒரு விளம்பரநிலைக்கு கீழ்மைப்படுத்தப் பட்டிருக்கிறது. புண்ணியங்கள் தரப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. எளிய அறங்கள் கூட சந்தைபடுத்தப்பட்டு சீரழிவில் ஆழ்கிறது.\nகூட்டுமனப்பான்மைக்கும் ஒற்றைப்படத்தன்மைக்கும் இடையில் ஊசலாடியே தரைப் பெயர்கிறது சமூகம். மதங்கள் உருவாக்கும் தனிப்படுத்தல்கள், தவிர்க்கமுடியாத ஒன்றை நியாயப்படுத்தும் தர்க்க உரையாடல்கள், அடையாளங்களைத் துறந்து கடந்துபோவதில் உள்ளெழும் சிக்கல்கள், நம்பிய ஒன்றின் மீதான கண்மூடித்தனங்கள் என இவ்வாழ்வில் நாம் அடையும் அத்தனை உணர்ச்சிகளையும் அதற்கான மீட்சிகளையும் ஒரு மையப்புள்ளியில் வைத்து நம்மால் உற்றுநோக்க முடிந்தால் இந்திய பண்பாட்டைப் பொறுத்தவரை அது ஒற்றை மனிதனாக உருத்திரளும். அது காந்தி.\nநவகாளி யாத்திரை – இரத்தமும் சதையும் கொப்பளிக்க சக உயிர்கள் அழிதொழிக்கப்பட்டு மனிதப் பகைமையின் உச்சமாக இந்நிலத்தில் நிகழ்ந்த குரூரம் நவகாளி கலவரம்.\nதன்னுடைய ஆன்மபலத்தை மட்டும் நம்பி அங்குசென்று அங்குள்ள மனங்களுக்குள் அமைதியை துளிர்ப்பித்த காந்தியின் கால் நடையாகப் பயணித்த யாத்திரையின் சிற்றறிமுகம் இந்நூல்.\nசாவியின் எளிமையான உரைநடைக் கட்டுரைகளும், கோபுலுவின் ஓவியக் கோடுகளும் இப்புத்தகத்தை சிறிதும் உறுத்தாமல் உயிர்படுத்தியிருக்கிறது. காந்தி மண்ணில் வீழ்ந்து உயிர்துறந்த காலகட்டத்தில் வெளியானது இந்நூலின் முதற்பதிப்பு.\nகருத்தாக காந்தியை அகப்படுத்தும் சிற்செய்கையாக இயல்வாகை ‘நவகாளி யாத்திரையை’ பதிக்கிறது. பேரமைதிக்கான முதல் மெளனமாக மாறட்டும் இம்மலர்வு.\nஇடம் : தென்பரங்குன்றம் சமண குகைக்கோயில்,மதுரை.\nநாள்: 06.09.2017 காலை 7 மணி முதல்.\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-65\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2020/03/24114638/1362581/kan-thirusti-pariharm.vpf", "date_download": "2020-06-01T01:20:55Z", "digest": "sha1:DDQE5DHHVZWIYA7QRMDZINJZMMEOVGYO", "length": 15671, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண்திருஷ்டியில் இருந்து உங்களை காக்கும் வில்வ இலை || kan thirusti pariharm", "raw_content": "\nசென்னை 01-06-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகண்திருஷ்டியில் இருந்து உங்களை காக்கும் வில்வ இலை\nஅடுத்தவர்களின் கண்திருஷ்டி உங்கள் மேல் விழாமல் இருக்க, இப்படி நீங்கள் குடும்பத்தோடு செல்லும் போது, உங்களுடைய கைகளில் ஒரு வில்வ இலையை எடுத்து செல்ல வேண்டும்.\nகண்திருஷ்டியில் இருந்து உங்களை காக்கும் வில்வ இலை\nஅடுத்தவர்களின் கண்திருஷ்டி உங்கள் மேல் விழாமல் இருக்க, இப்படி நீங்கள் குடும்பத்தோடு செல்லும் போது, உங்களுடைய கைகளில் ஒரு வில்வ இலையை எடுத்து செல்ல வேண்டும்.\nஎப��படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகளாக இருந்தாலும், எவ்வளவு பொருட்களை வாங்கிக் குவிக்கும் யோகம் உள்ளவர்களாக இருந்தாலும், அஷ்டலட்சுமி உங்கள் வீட்டில் தான் குடி இருக்கின்றாள் என்றாலும், கஷ்டத்தைக் கண்டு நீங்கள் பயப்படாதவர்களாக இருந்தாலும், அடுத்தவர்களின் கண் பார்வைக்கும், வயிற்றெரிச்சலுக்கும், கண் திருஷ்டிக்கும் கண்டிப்பாக பயந்துதான் ஆக வேண்டும்.\nஅடுத்தவர்களின் கண்திருஷ்டி உங்கள் மேல் விழாமல் இருக்க, இப்படி நீங்கள் குடும்பத்தோடு செல்லும் போது, உங்களுடைய கைகளில் ஒரு வில்வ இலையை எடுத்து செல்ல வேண்டும். வெளியில் சென்று விசேஷங்களில் கலந்து கொண்டு, வீடு திரும்பும்போது வீட்டு வாசலில் நின்று உங்கள் வீட்டு உறுப்பினர் அனைவரையும் வாசலிலேயே நிறுத்தி, உங்கள் கைகளில் இருக்கும் வில்வ இலையை எடுத்து திருஷ்டி சுற்றுவது போல் எல்லோரையும் சுற்றி வீட்டு, வாசலிலேயே அந்த இலையை இரண்டாக கிழித்து போட்டு விட வேண்டும். இப்படி செய்யும்பட்சத்தில் அடுத்தவர்களின் கண் திருஷ்டியும், வயிற்றெரிச்சலும் கட்டாயமாக உங்களை தாக்காது. நீங்கள் வாங்கிய பொருட்களும் எந்தவித சேதாரமும் இல்லாமல் இருக்கும்.\nதினம்தோறும் சோம்பேறித்தனம் பார்க்காமல் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும் இப்படி ஒரு கண்திருஷ்டி ஏற்படும். அவர்கள் கூட தங்கள் கைகளில் ஒரு வில்வ இலையை வைத்துக்கொள்ளலாம். தினம்தோறும் வேலைக்கு சென்று வந்த பிறகு, வீட்டு வாசலில் தங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி, இந்த இலையைக் கிழுத்து வாசலில் போட்டு விடுவதும் நல்ல பலனைத் தரும். கண் திருஷ்டியால் உங்களுடைய வேலைக்கும் எந்தவித பிரச்சினையும் வராது.\nதிருச்சி அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nதென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nசென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்றால் பரிசோதனை கட்டாயம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரருக்கு மோடி பாராட்டு\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nவீட்டில் வாஸ்து தோஷம் நீங்க இந்த பரிகாரம் ந��்ல பலனைத்தரும்\nதீபம் ஏற்றினால் கண் திருஷ்டி, தீவினைகள் அகலும்\nஎம பயத்திலிருந்து பக்தர்களை காப்பாற்றும் கால பைரவர்\nஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி\nகங்கையில் நீராடினால் செய்த பாவங்கள் நீங்கி விடுமா\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம்- அமைச்சர் தகவல்\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kaappaan-kerala-distribution-rights-bagged/", "date_download": "2020-06-01T00:51:12Z", "digest": "sha1:7HD7VSO32NJPDWQ64CUEE23XG4K7JFEL", "length": 11636, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "'காப்பான்' கேரளா உரிமையை வாங்கிய தோமிச்சன் முலக்குப்பாடம்...! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n‘காப்பான்’ கேரளா உரிமையை வாங்கிய தோமிச்சன் முலக்குப்பாடம்…\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’\nசெப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nபடத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை பிரபல வினியோகஸ்தர் மதுரை அன்பு வாங்குவதாக சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில் இ���்படத்தின் கேரளா விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் தோமிச்சன் முலக்குப்பாடம் என்பவரின் முலக்குப்பாடம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nதோமிச்சன் முலக்குப்பாடம் மோகன்லாலின் புலிமுருகன் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்தின் தர்பார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு… ‘காப்பான்’ தமிழ்நாடு வினியோக உரிமையை மதுரை அன்பு வாங்குகிறாரா… ‘காப்பான்’ தமிழ்நாடு வினியோக உரிமையை மதுரை அன்பு வாங்குகிறாரா… ஜீத்து ஜோசப் படத்திற்காக முதன்முறையாக மோகன்லாலுடன் இணையும் த்ரிஷா …\nPrevious சர்ச்சையில் சிக்கிய ரம்யா பாண்டியன்….\nNext நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது….\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500…\n : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்\nஅகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில்…\n‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்…\nடெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பார���\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/6-Jun/legi-j17.shtml", "date_download": "2020-06-01T00:51:19Z", "digest": "sha1:5O2OH766KOOLXDDWVXDBVWA4YCNLCQWB", "length": 23918, "nlines": 49, "source_domain": "www9.wsws.org", "title": "இரண்டாம் சுற்று பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇரண்டாம் சுற்று பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னர்\nநாளை நடக்கவுள்ள இரண்டாம் சுற்று பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல்கள், ஐயத்திற்கிடமின்றி அண்மித்து அரை நூற்றாண்டாக பிரான்சில் \"இடது\" என்று கூறப்பட்டு வந்ததன் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ ஜனநாயகம் என இரண்டினதும் ஒரு வரலாற்று பொறிவைக் குறிக்கும்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அவரது குடியரசை நோக்கி அணிவகுப்போம் இயக்கத்திற்கு (LREM) பெரும் பெரும்பான்மை கிடைக்க முயன்று வருகிறார். சோசலிஸ்ட் கட்சி (PS) பொறிந்து வரும் நிலையில் அதிலுள்ள சக்திகளை பெற்றுள்ள LREM, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் கண்டிராத மட்டத்திலான பிரெஞ்சு சமூகத்தின் ஒரு வன்முறையான மறுசீரமைப்புக்கு ஒரு வாகனமாக செயல்பட நோக்கம் கொண்டுள்ளது.\nஇந்த சட்டமன்ற தேர்தல்கள் ஒரு திடுக்கிடவைக்கும் முரண்பாட்டைக் கொண்டுள்ளன: மக்ரோனின் கொள்கைகள் ஆழ்ந்த எதிர்ப்பை முகங்கொடுக்கின்ற அதேவேளையில், 577 ஆசன சட்டமன்றத்தில் சாத்தியமான வகையில் 400 க்கும் அதிகமான ஆசனங்களுடன் LREM பெரும் பெரும்பான்மை பெற முடியுமென நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. இது ஜோன்-லூக் மெலோன்சோன் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற சக்திகள் மக்ரோனுக்கு எதிராக ஒரு முன்னோக்கை வழங்குவதற்கான பொறுப்புகளை கைத்துறந்ததன் விளைவாகும். அதற்கு பதிலாக அவர்கள் இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தல்களின் போது, மக்ரோனுக்கு வாக்களிப்பது நவ-பாசிசவாத மரீன் லு பென்னுக்கு எதிராக தீமை குறைந்த ஒருவருக்கு வாக்களிப்பதாகும் என்று அவர்கள் \"புரிந்து கொண்டதை\" தெளிவுபடுத்தி இருந்தனர்.\nபிரெஞ்சு மக்களின் பரந்த அடுக்குகள் வாக்களிப்பதற்கு ஏற்ற எவரும் இல்லை என்பதைக் ���ண்ட நிலைமைகளின் கீழ், ஒரு வாரத்திற்கு முன்னர்தான் முதல் சுற்று சட்டமன்ற தேர்தல்களில் சாதனையளவிற்கு 51 சதவீத வாக்காளர்கள் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர். இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்க வாக்காளர்களிடையே இந்த புறக்கணிப்பு அதிகபட்சமாக இருந்தது. இது, மதிப்பிழந்த முந்தைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை தீவிரப்படுத்துவதாக இருந்த, மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிந்தைய அவர் கொள்கைகளை வாக்காளர்கள் நிராகரித்ததன் தீர்ப்புரையாக இருந்தது.\nநாளைய தேர்தல்களில் வெவ்வேறு கட்சிகளுக்கு என்ன வாக்கு விகிதாசாரங்கள் கிடைத்தாலும், ஒரு ஜனநாயக சட்டபூர்வத்தன்மை மறைப்பும் கூட இல்லாமல் மக்ரோனும் தேசிய சட்டமன்றமும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்வார்கள். முதல் சுற்று ஜனாதிபதி தேர்தலில் மக்ரோன் வெறும் ஒரு கால்வாசி வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார், LREM கடந்த ஞாயிறன்று நடந்த முதல் சுற்று சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்த வாக்காளர்களில் வெறும் 15 சதவீதத்தினரின் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.\nமக்ரோனின் மூலோபாயம் தெளிவாக உள்ளது: அவருக்கு இடதின் பக்கத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு இல்லாதிருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு, ஒரு ஒப்புதல் முத்திரை குத்தும் நாடாளுமன்றத்தின் மூலமாக தனது நடவடிக்கைகளுக்கு அழுத்தமளித்து, வெடித்தெழ உள்ள சமூக போராட்டங்களை தாக்குவதற்கு பொலிஸை அனுப்புவதற்கு அவசரகால நிலையைப் பயன்படுத்தி, எதிர்க்கும் மக்களின் மீது இத்தகைய கொள்கைகளை பலவந்தமாக திணிக்க அவர் நோக்கம் கொண்டுள்ளார்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste PES), தீமை குறைந்த ஒருவராக மக்ரோனுக்கு தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டுமென்ற கூற்றுகளை நிராகரித்து, மக்ரோன் மற்றும் நவ-பாசிசவாத லு பென்னுக்கு இடையிலான இரண்டாம் சுற்று தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு பிரச்சாரம் செய்தது. இந்த கொள்கை, தேர்தல்களுக்குப் பின்னர் தவிர்க்கவியலாமல் எழ உள்ள போராட்டங்களின் போது தொழிலாளர்களுக்கு அரசியல்ரீதியில் ஒரு சுயாதீனமான வர்க்க திசைவழியை வழங்க நோக்கம் கொண்டது என்று அது விளங்கப்படுத்தியது.\nஅனைத்திற்கும் மேலாக, புறக்கணிப்பிற்கான அழைப்பானது, சோசலிஸ்ட் கட்சி மற்றும் மெலோன்சோன், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA), மற்றும் அதுபோன்ற திவாலான போலி-இடது சக்திகளுக்கு எதிராக பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக ICFI ஐ மற்றும் பிரான்சில் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதுடன் கைகோர்த்து செல்லவேண்டும் என்பதையும் PES வலியுறுத்தியது. மே 7 ஜனாதிபதி தேர்தல்களில் மக்ரோன் ஜெயித்ததற்கு பிந்தைய இந்த ஆறு வார கால நாட்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) கொள்கையின் சரியான தன்மையை ஊர்ஜிதப்படுத்தி இருப்பதுடன், லு பென் முன்னிறுத்திய அச்சுறுத்தலுக்கு மக்ரோன் ஒரு ஜனநாயக மாற்றீடு என்ற வாதங்களின் மோசடியான தன்மையை தீர்க்கமாக அம்பலப்படுத்தி உள்ளது.\nமக்ரோனின் அரசாங்கம், அவசரகால நிலைமையின் கீழ் பாதுகாப்பு சக்திகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை —அதாவது, நிரந்தர அவசரகால நிலையின் கீழ் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்குவதை— அது சட்டமாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. பின்னர் அந்த அரசாங்கம், மக்ரோன் அவர் விருப்பப்படி பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்தைத் திருத்தி எழுத அனுமதிக்கும் விதத்தில் நாடாளுமன்றம் ஒரு செயல்பாடுகளைச் செயல்படுத்தும் சட்டத்தை (Enabling Act) நிறைவேற்றக் கோரி கோரிக்கை விடுக்கும். அதேநேரத்தில் அது இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்குள் இன்னும் அதிக ஆதாரவளங்களை தொடர்ந்து பாய்ச்சும்.\nசுருக்கமாக கூறுவதானால், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பிரெஞ்சு முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்க நிர்பந்திக்கப்பட்ட சகல சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான விட்டுக்கொடுப்புகளையும் நிராகரிப்பதும், அழிப்பதும் மற்றும் பிரான்சில் நாஜிசத்துடன் இணைந்து இயங்குவதுமே மக்ரோன் அரசாங்கத்தின் நோக்கமாகும். இது, முதலாளித்துவ நெருக்கடி மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்க நிலைமையில் ஏற்பட்டுள்ள பொறிவு ஆகியவற்றுடன் பிணைந்த வகையில் உலகளாவிய அரசியலிலும் வர்க்க உறவுகளிலும் ஏற்பட்டுள்ள ஒரு பாரிய திடீர் மாற்றத்தின் விளைவாகும்.\nடொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் மதிப்பிழந்து வருவதைப் பயன்படுத்தி ஜேர்மன் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தை உலக மேலாதிக்க சக்தியாக ஸ்தாபிக்கும�� ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில் உள்ள பேர்லினுடன் மக்ரோன் ஒரு கூட்டணி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க எதிர்ப்புக்கு இடையிலும் ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு அழைப்புவிடுக்க மக்ரோன் வேர்சாயில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினைச் சந்தித்த போது, பிரெஞ்சு ஊடகங்கள் அதை ஒரு \"ஐரோப்பிய தருணம்\" என்று ஏகமனதாக புகழ்ந்து, உற்சாகத்துடன் பிரதிபலிப்பைக் காட்டியது. அதுபோன்ற அபிலாஷைகளை அடைய தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து பாரியளவில் இராணுவ செலவினங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும், மேலும் மக்ரோன் கட்டாய இராணுவச் சேவையைத் திரும்ப கொண்டு வர முன்மொழிந்துள்ளார்.\nமக்ரோனின் நிகழ்ச்சி நிரலுக்கு பாராளுமன்ற மட்டத்திலான எதிர்ப்பு காட்டுவதற்கு அழைப்பு விடுக்கும் செல்வசெழிப்பான குட்டி-முதலாளித்துவ \"இடது\" சக்திகளிடம் தொழிலாளர்களுக்கு வழங்க எதுவும் இல்லை. வியாழனன்று மார்சைய்யில் ஒரு பிரச்சார உரையில், மெலோன்சோன் கூறுகையில், ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுவதைப் போல, சட்டமன்ற தேர்தலில் மக்ரோன் ஒரு பாரிய பெரும்பான்மை பெற்றால், ஆளும் உயரடுக்கிற்குள் எந்தவித எதிர்கட்சியின் குறுக்கீடும் இல்லாமல் முன்செல்ல அவருக்கு முழு அதிகாரம் கிடைத்துவிடும் என்ற பத்திரிகைகளின் கவலைகளையே எதிரொலித்தார்.\nஇதுவொரு முட்டுச்சந்து: அவசரகால நிலை, தொழிலாளர் சட்டம் திருத்தம் மற்றும் இராணுவத்தை கட்டியெழுப்புதல் என மக்ரோனின் அடிப்படை திட்டநிரலை LREM, PS, பிரான்சில் உள்ள ஏனைய பிரதான முதலாளித்துவ அரசியல் உருவடிவங்கள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் ஆளும் உயரடுக்களும் பகிர்ந்து கொள்கின்றன. நாளைய தேர்தலில் LREM இன் போட்டியாளர்கள் அதிக ஆசனங்களை ஜெயித்தாலும் கூட, மெலோன்சோனின் வேட்பாளர்கள் இன்னமும் அவர்கள் தாக்குப்பிடித்து நிற்கும் ஒருசில டஜன் தொகுதிகளில் முன்னேறினாலும் கூட, இந்த சம்பவங்களின் அடிப்படை போக்கை மாற்றப் போவதில்லை.\nமக்ரோன் அரசாங்கத்திற்கும் மக்கள் தொகையினருக்கும் இடையே, அனைத்திற்கும் மேலாக அரசாங்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே, ஒரு வெடிப்பார்ந்த மோதல் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதை தொழிற்சங்கங்களிடமோ, புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி மற்றும் அதைப் போன்ற ஏனைய போலி இடது சக்திகளிடமோ விட முடியாது. அவை ஏற்கனவே சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான கடந்த ஆண்டு போராட்டங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களது எண்ணற்ற தோல்விகளுக்கு தலைமைதாங்கி உள்ளதுடன், சிரியா, லிபியா மற்றும் அதற்கு அப்பாலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் போர் முனைவையும் அவை ஆதரித்துள்ளன.\nஐரோப்பிய ஒன்றியத்தால் ஆதரிக்கப்பட்ட மக்ரோன் அரசாங்கத்துடன் விரைவிலேயே ஒரு கடுமையான அரசியல் போராட்டமாக வெடிக்க உள்ள ஒரு போராட்டத்தை நடத்த தொழிலாளர்களுக்கு அவசரமாக ஒரு புதிய புரட்சிகர தலைமை அவசியப்படுகிறது.\nஅக்டோபர் புரட்சியின் ஒரு நூறு ஆண்டுகளுகளின் வேளையில், பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES), மட்டுமே 1917 இல் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் போல்ஷிவிக் கட்சியினது விட்டுக்கொடுப்பற்ற சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) பாதுகாக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச மரபின் பிரதிநிதியாக தன்னைத்தானே முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. மக்ரோனின் ஜனாதிபதி காலப்பகுதி குறித்த அதன் பகுப்பாய்வுடன் உடன்படும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் PES ஐ ஆதரிக்குமாறும், அதன் வேலைத்திட்டத்தை படித்து, பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் முன்னணி படையாக அதை கட்டியெழுப்பும் போராட்டத்தில் இணையுமாறும் அது அழைப்புவிடுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-gunshoot-aruna-jagadeesans-commission-to-extension-time-period-311911", "date_download": "2020-06-01T03:36:38Z", "digest": "sha1:RUJACBJX2AQ4APYPRA3G22I5FE6ZS6FN", "length": 18074, "nlines": 104, "source_domain": "zeenews.india.com", "title": "ஜல்லிக்காட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதமே அவகாசம்..! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nஜல்லிக்காட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதமே அவகாசம்..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கும், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கும் கால அவகாசம் குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு....\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கும், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்து���்கும் கால அவகாசம் குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு....\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசு மேலும் 6 மாத கால அவகாசம் கொடுத்தது உத்தரவிட்டது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் 100 வது நாள் போராட்டத்தில் கலவரம் நடந்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள்.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இவர் கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினார். துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களை ஆய்வு செய்தார். பலியானவர்கள் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.\nமேலும், நடந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் உள்ளிட்ட விபரங்களை பிரமாண வாக்குமூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார். ஆணையத்துக்கு ஏற்கனவே 3 மாதம் அவகாசம் தந்த நிலையில் காலஅவகாசத்தை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இன்னும் விசாரணை முடிவு பெறாத நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் விடுத்து தமிழக அரசு கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், இன்று இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்த சென்னை உயர்நீதி மன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கும், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கும் கால அவகாசம் குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்டது. இதை தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு நியாயமான காலஅவகாசம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு அவகாசம் கூடாது என்றும் மேலும் வாதிட்டத்து.\nஇதை தொடர்ந்து இந்த வழக்கை வரும் 27 ஆம் தேதி மாற்றி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதி மன்றம்...\nஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: இன்றைய வானிலை முன்னறிவிப்பு...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\nவங்கியில் அதிக பணம் சேமித்து வைத்திருப்பவருக்கு ஒரு முக்கியமான செய்தி\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...\nகட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...\nCovid-19 எதிரொலி: பிரபல ஆபாச இணையதளத்தை காண இனி கட்டணமில்லை\nஅரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பார்ட்... அகவிலைப்படி 4% அதிகரிப்பு\nஆபாச நடிகையுடன் தன்னை ஒப்பிட்டவருக்கு தக்க பதிலடி கொடுத்த யாஷிகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/2/", "date_download": "2020-06-01T02:14:58Z", "digest": "sha1:CKSKIS3P64C3ZBTPWFRI3S7Q236OFZZG", "length": 19368, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "வவுனியா | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nநல்லாட்சி அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் பல விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும்- மஹிந்த\nகட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் - நளின் பண்டார\nமுன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் - ரவி கருணாநாயக்க\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் - ஜனாதிபதி செயலகம்\nபொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது - மஹிந்த தேசப்பிரிய\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு\nவெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு – நிர்வாகத்தினர் பிணையில் விடுதலை\nவவுனியா – வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக புதிய பிரிவின் கீழ் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியா நீதிமன... More\nவவுனியாவில் பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் மண் அகழ்வு நிறுத்தம்\nவவுனியா – செட்டிகுளம் கல்நாட்டியில் மக்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு, பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட கன்னாட்டி பகுதியிலுள்ள ஐந்... More\nவவுனியா சுகாதார திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கை\nவவுனியா சுகாதார திணைக்களத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா நகர்ப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் தலைமையிலான அணியினரே வவுனியாவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேரூந்துகள... More\nவவுனியாவில் வியாபார நிலையத்தில் தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nவவுனியா, சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, காத்தார் சின்னக்குளம��� வீட்டுத்திட்டம், திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையமே நேற்று (சனிக்கிழமை) இரவு 8 மணிய... More\nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து மேலும் 31 பேர் விடுவிப்பு\nவவுனியா – பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 31 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். நாவலப்பிட்டிய, கண்டி, மொனராகலை, செவினகலை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களே இன... More\nமக்களை அவதிப்படுத்தும் நுண்நிதி நிறுவனங்கள்- கால அவகாசம் கோருகின்றனர் மக்கள்\nஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள நுண் நிதிநிறுவன ஊழியர்கள் கடன் வசூலிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதால் கிராமப்புற மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கொரோனோ வைரஸ் தாக்கத்தின் பரவல் கார... More\nவவுனியா விபத்தில் இருவர் படுகாயம்\nவவுனியா, ரயில் நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருமன்காடு பகுதியில் இருந்து ரயில் நிலைய வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்துகொண்டிருந்த பாரவூர்தியுடன... More\nவவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 180 பேர் விடுவிப்பு\nவவுனியா, வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 180 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட... More\nவவுனியாவில் சுகாதார நடைமுறைகள் கண்காணிப்புக்கு ஐந்து குழுக்கள் உருவாக்கம்\nஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் வவுனியாவின் சுகாதார முன்னேற்ற நிலைமை தொடர்பான கலந்துரையாடல் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அலுவலக்தில் இடம்பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் சு.மகேந்திரன் தலைமையில் இன்ற... More\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 111 பேர் விடுவிப்பு\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 111 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். வவுனியா, பெரியகட்டு இராணுவ முகாமில் தனிமைபப்படுத்தப்பட்டிருந்த 111 பேரே இவ்வாறு இன்று (வியாழக்கிழமை) காலை வீடுகளுக்கு அனுப்பிவை... More\nமுக்கிய அமைச்சர்களின் இறுதிசடங்கில் வழிகாட்டல்களை பின்பற்ற தவறினால் ஆபத்துக்கள் உருவாகலாம் என எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபுலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் – கமல் குணரத்தன\nபங்காளி கட்சிகள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/chief-minister-of-kodanadu-has-made-some-explanations-tamil-nadu-bjp-leader/", "date_download": "2020-06-01T02:29:45Z", "digest": "sha1:TN2KU6DGNE7AERDRAFFUOX4REZIARNCB", "length": 6149, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "கொடநாடு விவகாரத்தில் முதல்வர் சில விளக்கங்களை சொல்லியிருக்கிறார்- தமிழக பாஜக தலைவர் தமிழிசை", "raw_content": "\nஇந்த மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயங்காது.\nபீச்சில் மல்லாந்து படுத்திருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் . மிரட்டலான மூன்றாவது லுக் போஸ்ட்ர் இதோ.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று அதிகபட்சமாக 13 பேர் உயிரிழப்பு\nகொடநாடு விவகாரத்தில் முதல்வர் சில விளக்கங்களை சொல்லியிருக்கிறார்- தமிழக பாஜக தலைவர் தமிழிசை\nகொடநாடு விவகாரத்தில் முதல்வர் சில விளக்கங்களை சொல்லியிருக்கிறார் என்று தமிழக\nகொடநாடு விவகாரத்தில் முதல்வர் சில விளக்கங்களை சொல்லியிருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், திமுக – காங்கிரஸ் அல்லாத நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சியோடு கூட்டணி அமைப்போம்.தமிழகத்திற்கான பாஜக மேலிடப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது.கொடநாடு விவகாரத்தில் முதல்வர் சில விளக்கங்களை சொல்லியிருக்கிறார். அரசியல் சூழ்ச்சி காரணமாக இத்தகைய நிகழ்வுகள் என்று கூறியிருக்கிறார்.எது எப்படி இருந்தாலும் அந்த குற்றச்சாட்டை இல்லை என்று நிரூபிக்க வேண்டியது முதல்வரின் கடமை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று அதிகபட்சமாக 13 பேர் உயிரிழப்பு\n#Breaking: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா.\nGOOD NEWS-12,757 பேர் கொரோனாவிலிருந்து போராடி வீடு திரும்பினார்கள்.\n#Breaking: சென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா\nநாளை முதல் தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் கட்டணமே எவ்வளவு தெரியுமா.\nதென் கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வருகை.\n - அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்\nஇவர்களுக்கெல்லாம் கொரோன பரிசோதனை கட்டாயம்.\nநாளை முதல் பேருந்து இயக்கம்; புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.\nதமிழகத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது. லட்சக்கணக்கில் பண மோசடி அம்பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/09/gowtham-surya-join-again-for-action.html", "date_download": "2020-06-01T01:38:14Z", "digest": "sha1:ZNELBCKLD6VLWYU3MQAF5GCSFHUQZV7V", "length": 10254, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சூர்யா - கௌதம் கூட்டணி மீண்டும் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சூர்யா - கௌதம் கூட்டணி மீண்டும்\n> சூர்யா - கௌதம் கூட்டணி மீண்டும்\nகௌதம் - சூர்யா கூட்டணியின் காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் லாபமும் பெற்றுத் தந்தது. இவர்கள் மீண்டும் இணைகிறார்கள்.\nகௌதம் நடுநிசி நாய்கள் படத்தை இயக்கி வருகிறார். பாடல்கள், பின்னணி இசை எதுவுமற்ற இப்படம் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. இதையடுத்து அவர�� தெலுங்குப் படம் இயக்குவார் என்று தெ‌ரிகிறது. இந்த பிஸி ஷெட்யூல்களின் நடுவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ‌ரீமேக்கையும் இயக்கி வருகிறார் கௌதம்.\nஇந்தப் படங்களுக்குப் பிறகு அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என தெ‌ரிகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மதராசப்பட்டினத்தில் நடித்த இங்கிலீஷ் பியூட்டி எமி ஜாக்சன் நடிப்பார் என இப்போதே கிசுகிசுக்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதா��ம் ப...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/04/26/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-06-01T03:28:25Z", "digest": "sha1:UY2LBEGPQBPL4JPSR5YPDZ54UXEZZSJF", "length": 71005, "nlines": 121, "source_domain": "solvanam.com", "title": "அடவியும் அந்தேரி மேம்பாலமும்.. – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎம்.ஏ.சுசீலா ஏப்ரல் 26, 2019\nசுய புலம்பல்களும், தன்னிரக்க வெளிப்பாடுகளும் மட்டுமே பெண் எழுத்துக்கள் என்ற போக்கை மாற்றிப் பெண் தனது உண்மையான சுயத்தை உணருவதே பெண்ணியம் என்பதைத் தன் புனைவுகள்,மற்றும் கூரிய சமூக ஆய்வுகள் வழியே முன்வைத்து நவீன பெண்ணியத் தமிழ்ப்படைப்புக்களின் திசைதிருப்பியாக விளங்கியவர் அம்பை என்ற சி.எஸ்.லக்ஷ்மி. ’80களுக்குப் பின் தமிழில் எழுதப்பட்ட தீவிரமான பெண்ணிய எழுத்துக்கள் பலவும் அவரது தாக்கத்தில் வேர் கொண்டவையே. கனடா நாட்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இயல்’ விருது பெற்றிருக்கும் அம்பை, ஒரு கதைசொல்லி மட்டுமில்லை,நேரடியாகக் களத்திலிறங்கி மறைக்கப்பட்ட பெண்களின் பலதரப்பட்ட முகங்களை –எழுத்தை..ஓவியத்தை, இசையை, நாட்டியத்தை, வேறு பல கலைநுட்பங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் செயல்பாட்டாளரும்-activist-கூட. அவர் பங்கு கொண்டிருக்கும் SPARROW என்னும் அமைப்பின் மூலம் அதையே அவர் சாத்தியப்படுத��தி வருகிறார். தமிழகப் பெண் எழுத்துக்கள்-தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியாலும் களப்பணியாலும் முகிழ்த்திருக்கும் அவரது THE FACE BEHIND THE MASK என்னும் ஆங்கில நூல் நவீனப் பெண் எழுத்து சார்ந்த மிகச் சிறந்த ஒரு பங்களிப்பு,\nபெண்ணிய எழுத்துக்களின் போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட அடித்தளம் அமைத்திருக்கும் அம்பை, தமிழ்ப்புனைவு வெளியில் மிக அரிதாகவே பதிவாகியிருக்கும் பெண்ணின் இறுதிக்கட்ட வாழ்வு குறித்த வெற்றிடத்தையும் தன் படைப்புக்கள் சிலவற்றின் வழியே முழுமைப்படுத்தியிருக்கிறார். இன்றைய சூழலில் பெண்ணின் வானப்பிரஸ்தம் என்பது இளமை முதல் நீறு பூத்த நெருப்பாய் அவளுக்குள் கனன்று கொண்டிருந்ததும், குடும்பம் சமூகம் ஆகிய கட்டுக்களால் நிறைவு செய்து கொள்ள முடியாமல் நழுவ விட்டவையுமாகவே இருக்க முடியும். தனக்கே உரித்தான அந்தப்பிரத்தியேகத் தேடல்களை நாடி அவள் மேற்கொள்ளும் பயணமே அவளது வானப்பிரஸ்தம்.\nஅதன் முதலடியைத் தன் ‘செந்திரு ஆகிவிட்டாள்’ கதை மூலம் முன் வைத்தவர், ஆர் சூடாமணி. மனைவியாகவும்,தாயாகவும் மட்டுமே இருந்த ஒருத்தி, தன் உலகியல் கடமைகள் அனைத்தும் முடிந்தபின், தனக்கே உரித்தான தன் ‘சுயமாய்’ – ‘செந்திரு’ என்னும் ‘அவ’ளாய் மட்டுமே மாறுகிறாள். ராஜம் கிருஷ்ணனின் ‘வீடு’ நாவல், வாழ்நாள் முழுவதும் தான் கைக்கொண்டிருந்த மதிப்பீடுகளின் குலைவையும் கூட்டுக்குடும்ப அமைப்பைக்கட்டிக்காப்பதற்காகப் பல ஆண்டுக்காலம் பொறுத்து வாழ்ந்த ஒரு பெண் முதிர்ந்த வயதில் எல்லாக் கடமைகளும் நிறைவுற்றபின் அந்த அமைப்பை விட்டு விலகிச் செல்வதைக்காட்டுகிறது.\nஇதே வகையான தேடலையும் கேள்வியையும் இன்னும் அடுத்தடுத்த தளங்களுக்கு இட்டுச்சென்றபடி, மறுதலிக்க முடியாத சில கேள்விகளை எழுப்பி, முக்கியத்துவம் பெறக்கூடிய இரு படைப்புக்கள் என்று அம்பையின் ‘அடவி’யையும், ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பை’யும் மதிப்பிடலாம். தொன்மத்தையும் நடப்பியலையும் ஒருசேர நெய்திருப்பது அடவி என்றால் யதார்த்தக் களத்தில் மட்டுமே நிலை கொண்டிருக்கிறது ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’.\nஓர் அடவியினுள் புதைந்து கிடக்கும் பலவகை அடுக்குகளைப்போல் பல அடுக்குகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் பு��ைகதைப்பிரதி, நீள்கதையாகிய ‘அடவி‘. இக்கதையின் முதன்மைப்பாத்திரமாகிய செந்திரு [சூடாமணியின் கதையிலிருக்கும் ‘செந்திரு’ என்ற பெயரே இந்தப்பாத்திரத்துக்கும் அமைந்து போயிருப்பது ஒரு தற்செயல் ஒற்றுமையா என்பதைக் கதைசொல்லியால் மட்டுமே கூற முடியும்] மேற்கொள்ளும் காட்டுவாசம் ஓர் அடுக்கு; அங்கே சீதை, தன் கதையைத் தானே புனைந்து கொள்வதாக அவள் எழுதும் கதை ஓர் அடுக்கு;காட்டினுள் செந்திருவுக்கு எதிர்ப்படும் காட்டுவாசிப்பெண்களின் வாழ்வு, பிறிதோர் அடுக்கு. இம்மூன்று அடுக்குகளிலும் மாறி, மாறிச் சஞ்சரிக்கும் இந்நெடுங்கதை, மரபார்ந்த கதை கூறலைத்தவிர்த்து, சில துண்டு துண்டான கணங்களையும்,அவற்றின் நிகழ்வுகளையும், உணர்வுகளையும் மட்டுமே முன்வைக்கிறது. படைப்பின் மையம் எது என்பதைக்கண்டடையும் பொறுப்பும், தேடலும் வாசகருக்கே உரியதாகின்றன.\nதன் கணவனின் தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் அனைத்திலும் துணையிருந்து-அவற்றுக்கு மூளையாகச்செயல்பட்ட செந்திரு, அவனது தொழில் கூட்டாளியாகத் தானும் ஏற்கப்பட்டிருக்க வேண்டிய தருணத்தில் அது மறுக்கப்பட்டுவிட-அதை ஒரு காரணமாக்கிக்கொண்டு, நடுத்தர வயதை எட்டிய நிலையில் ‘வானப்பிரஸ்த’ வனவாசத்தை மேற்கொள்கிறாள்.அங்கே அவள் பெறும் அனுபவங்கள்….,அவளுக்குள் கிளர்ந்தெழும் சிந்தனை ஓட்டங்கள்.., மனக்காட்சியாக அவளுக்கு சித்திக்கும் தரிசனங்கள் …இவையே இப்படைப்பின் அடிமூலங்கள்.\nதன் வாழ்வின் பெரும்பகுதியைக் காட்டுவாசத்தில் கழித்த சீதையின் கதை- நாட்டுப்புறக் கதையாடல்கள், இதிகாசக் குறிப்புகள், மற்றும் சில தொன்மங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அடவியில் மறு வாசிப்பு செய்யப்பட்டு ‘சீதாயண’மாக மூலப்பிரதியின் இடையிடையே-அதன் யதார்த்தத்தை ஊடறுத்துக்கொண்டு இடம் பெறுகிறது.\nசமகாலம், புராண காலம் என்ற இரு களங்களிலும் மறி, மாறிப்பயணப்படும் இப்புனைவு, அந்த எடுத்துரைப்புக்களின் வழி முன்வைக்க முயல்வது பெண்ணின் இருப்புக் குறித்த தேடல்களையே.\nபிறரின் சுமைகளைச்சுமத்தல், பிறருக்காக வாழ்தல் என்பதன்றித் தனக்கான ஒரு வெளியைப் பெண் தானாகவே அமைத்துக்கொள்வதும், தனக்கென்ற ஒரு தேடலை வகுத்துக்கொள்வதும் மட்டுமே அவள் வாழ்வை அவளுடையதாக்கும் என்ற செய்தியே, இப்பிரதியின் உட்பொருளாக உறைந்திரு��்கிறது.\n”நான் லேசாகணும்” என்கிறாள் செந்திரு.\n”ஏதோ ஒரு விஸ்தரிப்பை அவள் அடைய நினைத்தாள்; எல்லா எல்லைகளும் உடைபடும் விஸ்தரிப்பு” என அவளது மனநிலையைக் காட்டுகிறார் அம்பை.\nமரபார்ந்த வாழ்க்கைத்தடத்தில் பழகிப்போன எளிமையான காட்டுவாசிப் பெண்களுக்கும் கூட மேற்குறித்த தேடல்கள் இருப்பதை அவர்களோடு பழகும்போது கண்டுகொள்கிறாள் செந்திரு. கணவர்களோ, பிற குடும்ப நபர்களோ ஊரில் இல்லாதபோது அப்பெண்கள் விருந்துண்டு களித்து,மகிழ்ந்து தங்கள் விருப்பங்களுக்கு வடிகால் தேடிக்கொள்கிறார்கள்; தங்களுக்கான தனிப்பட்ட வெளியை அமைத்துக்கொண்டு-அங்கு கிடைக்கும் சுதந்திரமான தனிமையில் மரபுக்கருத்தியல்களைக் கட்டுடைத்து நொறுக்குகிறார்கள்.\nவாழ்வின் பல நிலைகளிலும் ஆணுலகால் பந்தாடப்பட்ட சீதையும் , தன் வாழ்வின் இலக்கைத் தேடித் தானே பயணிப்பதாகத் தன் கதையை அமைக்கிறாள் செந்திரு. பூமி பிளந்து சீதையை விழுங்கியதான புராண அதிநிகழ்வைப் ‘பூமியின் அடியே யாரும் எட்ட முடியாத வெகு ஆழத்தில்’ சென்று விட்டது போன்ற உணர்வை அவள் பெற்றுவிட்டதாக யதார்த்தப்போக்கில் மாற்றி அமைக்கிறாள் அவள். காமம், குரோதம், பகைமை என அனைத்து உணர்வுகளும் மாறி மனமுதிர்ச்சி அடைந்த ஒரு கட்டத்தில் சற்றும் எதிர்பாராமல் அவள் இராவணனைச் சந்திக்கும்போது, அவன் அவளுக்கு நண்பனாகவே ஆகி விடுகிறான்.\nகணவனும், குழந்தைகளும் பலமுறை தொலைபேசியில் அழைத்தும், காட்டு வாழ்க்கையை விட்டுவர செந்திருவுக்கு மனமில்லை; அவள் உருவாக்கும் சீதையும் அப்படிப்பட்டவளே. அயோத்தி அரசன் இராமனே அவளை அழைத்தும், அனுமனைப் பல தடவை அனுப்பிவைத்தும் காட்டை விட்டுத் திரும்பிச்செல்ல அவள் மனம் ஒப்பவில்லை. செந்திரு, சீதை ஆகிய இருவரும் மேற்கொள்வது….தங்களின் ஆழத்தைத் தாங்களே அறியும் பயணம்; தங்களது வாழ்வைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் முயற்சி.\nபொதுவான சமூக நிலைப்பாட்டில், காடு-அடவி என்பவை ஆண்களின் வெளியாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. காட்டு வாசம் செய்து உண்மையை- தத்துவ ஒளியைத் தேடுவது, அவனுக்குரியதாக மட்டுமே இதுவரை கூறப்பட்டு வந்திருக்கிறது.\n”வேட்டையாட, சம்ஹாரம் செய்ய என்று தனியாகப்போனவர்கள் இதிகாச புருஷர்கள் தான்….இதிகாசப்பெண்கள்…அவரவர் கணவன்மார்களுடன் காட்டிற்குப் ப���யிருக்கின்றனர்..வனவாசம் செய்யும்படி தந்தை உத்தரவிட்டால் வனம் செல்லும் இராமனுடன் சீதைப்பதவிதான் பெண்ணுக்கு; நளனுடன் நடக்கும் தமயந்தியாகத்தான் பெண்ணின் காட்டு விஜயம்; ரிஷியான கணவனுடன் செல்லும் ரிஷி பத்தினி நிலைதான் பெண்ணுக்குரியது. தனியாகப் போனால் தவத்தைக்குலைக்கும் மேனகையாகப் போகலாம்…இல்லாவிட்டால் பெண்ணுக்குக்காடு திக்குத் தெரியாத ஒன்றுதான்…..அவளை ரட்சிக்க ஒருவன் வரவேண்டும் பின்னாலேயே”, ”எல்லாத்தரிசனங்களும், தேடல்களும் ஆண்களுக்குத்தான்; இவள், ஆயிரம் விளக்கங்கள் தர வேண்டும்…சாக்குச்சொல்ல வேண்டும்…இல்லை,கண்ணனையோ, சிவனையோ வரித்துவிட வேண்டும்,” என்கிறார் அம்பை.\nபெண்ணைப் பொறுத்தவரை காடு என்பது.. ஒரு தண்டனையாகவும், அவளை அபலையாக்கி ஒதுக்கிவிடும் முயற்சியாகவும் மட்டுமே பழம்புனைவுகளில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இக்கருத்தாக்கத்தைத் தகர்த்து, காடு என்னும் வெளியையும், அங்கே மேற்கொள்ளும் அகமுகத் தேடல்களையும் பெண்ணுக்கும் உரியதாக ஆக்கியிருப்பதே அம்பையின் புனைகதைப் பிரதியாகிய ‘அடவி’யின் தனித்துவம்.\nஅடவியில் வானப்பிரஸ்த வாழ்வே காட்டப்பட்டிருக்க ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ அதற்கான சந்தியாபாயின் போராட்டத்தைச் சித்தரிக்கிறது. அதில் இடம்பெறும் சந்தியாபாயின் வாழ்வு, யாரோ ஒரு சந்தியாவின் கதை மட்டும் அல்ல, வயது முதிர்ந்தபின் குடும்ப அமைப்புக்குள் வாழும் பல முதிய பெண்களின் ஒரு ‘மாதிரி’ யாக (sample), அவர்களின் தனிப்பட்ட ஆர்வங்கள், விருப்பங்கள் கண்டுகொள்ளப்படாமல் போவதால் அவர்களுக்குள் எழும் அக, புறப் போராட்டங்களை முன் வைக்கும் கதையாக அது அமைந்திருக்கிறது.\nஅறுபது வயதாகும் சந்தியாபாய் இளமை முதல் கிராமத்து விவசாயத்தோடு அந்த மண்ணோடு வளர்ந்து பழகியவள். அதற்கு நேர்மாறான ஒரு நகரத்து வாழ்க்கையே அமைந்தபோதும், அதையும் தட்டாமல் ஏற்றுத் தன் கடமைகள் அத்தனையும் பழுதின்றிச் செய்தவள் அவள். அன்பான கணவர், மகன்கள் மருமகள்கள், செல்வச்செழிப்பு என எந்தக்குறையும் சொல்ல முடியாத வாழ்வு. அவளுக்கும் யார் மீதும் எந்தப்புகாரும் இல்லை. கிராமத்திலிருக்கும் தன் தங்கை கணவர் இறந்து, அவளும் தனிமைப்பட்டிருக்கும் சூழலில் தங்கையோடு உடனிருந்து, தந்தையின் காலம் முதல் தங்களுக்கு��்பழகிப்போன மூலிகைத்தோட்டக்கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள அறுபது பூர்த்தியாகும் நிலையில் அவள் மனம் ஆசைப்படுகிறது.\nகிராமத்திலேயே போய்த் தங்கி விட வேண்டுமென்னும் அவளது அந்த விருப்பம், அவளது உள்மன ஆசை- குடும்பத்தாருக்கு வினோதமாய்ப் படுகிறது. அவளது ஆழ்மனத் தேடலைப் புரிந்து கொள்ள முடியாத அடுத்த தலைமுறை, இங்குதான் எல்லாம் சரியாக இருக்கிறதே, அவள் வாழ்க்கை மிகவும் நிறைவாகத்தானே இருந்தது, எல்லாம்தான் சுபமுடிவு கண்டு விட்டதே..இன்னும் ..இதற்கு மேலும் இவளுக்கென்ன வேண்டும் என நினைக்கிறது. அவள் ஏதோ மனம் குழம்பிப்போய் இருப்பதாய் எண்ணியபடி மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும் முயற்சிக்கிறது. வேண்டுமானால் தீர்த்த யாத்திரை சென்றுவந்தால் அவள் மனம் ஆறுமோ என்றும் கணக்குப்போடுகிறது. தீர்த்த யாத்திரையால் தீர்வாகும் தேடலா அது என்று நின்று நிதானிக்க எவருக்கும் பொறுமை இல்லை.\nசந்தியா உறுதியாக இருக்கிறாள். தனக்கு வந்த பூர்வீக சொத்தாலும், நகைகளாலும் தனக்கு உரிமை உடையதாகத் தன் பெயரிலுள்ள வீட்டை விற்று, மொத்தப் பணத்தை சில பாகங்களாய்ப் பிரித்துக் கணவருக்கும், மகன்களுக்கும் தந்து விட்டு ஒரு பகுதியைத் தன்னோடு எடுத்துக் கொண்டபடி இறுதி நாட்களில் எவரையும் சாராமல் வாழ வேண்டுமெனத் திட்டமிடுகிறாள். அதைப்புரிந்து கொண்ட குடும்பம் கிட்டத்தட்ட அவளை வீட்டுச் சிறையில் வைக்கிறது. வீடு சார்ந்த பத்திரங்களைப் பத்திரப்படுத்துகிறது, அவள் மனநலம் சரியில்லாதவள் என்பதால் எதையும் விற்கும் உரிமை அவளுக்கு இல்லையெனக் காட்ட மனநலமருத்துவரிடமிருந்து சான்றிதழ் பெற முயல்கிறது.\nஅத்தனையையும் மீறிக்கொண்டு குடும்பத்தார் வெளியூர் சென்றிருக்கும் சந்தர்ப்பத்தில் வெளிநடப்பு செய்து விடும் சந்தியா, அந்தேரி மேம்பாலத்தில் திக்பிரமை பிடித்த நிலையில் அமர்ந்திருக்க தற்செயலாய் அவளை எதிர்ப்படும் சுதா அவளது ஆழ் மனதைக் கண்டறிந்து ஆதுரம் அளிப்பதோடு தீர்வுக்கும் வழி செய்கிறாள்.\nதான் நினைத்ததை முடித்து கிராமத்துக்கு நீங்கும் சந்தியா தன் கணவருக்கு எழுதும் இறுதிக்கடிதம் கதைக்குள் செறிந்திருக்கும் ஓர் கவிதையாய்க் காவியமாய் வாசக மனங்களில் சென்று அமர்கிறது. குடும்பத்தாரைக் குறை கூறாமல் அவர்கள் மீது கொண்ட நேசத்தைப்போ���வே தன் சொந்த விருப்பத்தையும் அவள் தன் மனதுக்குள் பேணி வந்திருப்பதை இதை விட நுட்பமாய் , நளினமாய் உணர்த்திவிட முடியாது. சந்தியாவின் அந்தக் கடிதத்துக்குக் குடும்பத்தார் எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என்பது சொல்லப்படாமல் வாசக ஊகத்துக்கு விடப்பட்டு விடுவது..இது கதை என்பதால்..\nஅசல் வாழ்க்கையோ பெண்ணின் வானப்பிரஸ்த வாழ்க்கைக்குக் கடுமையான எதிர்வினை ஆற்றியபடி, கையில் பிரம்பேந்தி சட்டாம்பிள்ளையாய்க்காத்திருக்கிறது. ஆனாலும் கூட..செந்திருவைப்போலவோ சந்தியாபாய் போலவோ யாரோ ஒரு பெண்ணை நாமெல்லாம் ஏதோ ஒரு மேம்பாலத்தின் நடுவிலோ அடியிலோ தினமும் எதிர்ப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறோம்.\nNext Next post: சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலி��் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்���ரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லத�� அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/prime-minister-narendra-modi-seeks-country-people-financial-help-to-handle-corona-threat-q7wjuc", "date_download": "2020-06-01T02:22:48Z", "digest": "sha1:ZWPDM4TJWNHJUJ2JGYQ64YO4A7MYTAG7", "length": 11791, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவை எதிர்கொள்ள நிதியுதவி செய்யுங்க.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் | prime minister narendra modi seeks country people financial help to handle corona threat", "raw_content": "\nகொரோனாவை எதிர்கொள்ள நிதியுதவி செய்யுங்க.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாட்டு மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 900ஐ கடந்துவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், இந்தியாவில் இன்னும் சமூக தொற்றாக அது பரவவில்லை. அதற்குள்ளாக ஊரடங்கு அமல்படுத்தி, மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதால், சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழில் முனைவோர், மாத ஊதிய ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஏழை, எளிய, ஆதரவற்ற மக்களுக்கு எந்தவித சிரமுமின்றி உணவு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதேபோல வருவாய் இழப்பு ஏற்பட்டோரை கருத்தில் கொண்டு நிதி சார்ந்த திட்டங்களும் அறிவிக்கப்பட்டுவருகின்றன.\nஇந்நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு திரைப்பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் நிதியுதவி அளித்துவருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி, சச்சின் டெண்டுல்கர், பிவி சிந்து, இர்ஃபான் பதான், யூசுஃப் பதான், தோனி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.\nஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நலத்திட்டங்களையும் அறிவிப்புகளையும் அறிவித்துவருகின்றன. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளவும் சிகிச்சை பணிகளுக்கும் மாநில அரசுகளுக்கும் நிதியை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.\nஇந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள நாட்டு மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பேரிடர் காலங்களில் இதுபோன்ற நிதியுதவிகள் உதவும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள���ளார்.\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(எஸ்பிஐ)\nஅக்கவுண்ட் பெயர் - பிஎம் கேர்ஸ்(PM cares)\nசேமிப்புக்கணக்கு எண்(அக்கவுண்ட் நம்பர்) - 2121pm20202\nமேற்கண்ட வங்கிக்கணக்கில் இந்தியாவில் வாழும் மக்கள் நிதி அளிக்கலாம்.\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் SWIFT code - Sbininbb104 என்ற கணக்கில் நிதி அளிக்கலாம்.\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.12,500..\nஒட்டுமொத்த சட்டை பட்டனைகளை கழட்டிவிட்டு... கிளாமரில் புகுந்து விளையாடும் பூனம் பாஜ்வா...\nசினிமாவாகிறது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு... யார் இயக்கப்போறாங்க தெரியுமா\nதமிழ்நாட்டில் சோகம்: இன்று பாதிப்பும் அதிகம்; உயிரிழப்பும் அதிகம்.. முதல்முறையாக ஒரே நாளில் 1000ஐ கடந்த கொரோனா\n“புன்னகை மன்னன்” ரேகாவின் மகளை பார்த்திருக்கீங்களா... அழகில் அம்மாவையே ஓரங்கட்டும் க்யூட் போட்டோஸ்...\nகொரோனாவை தடுக்க முக்கியமான நேரத்தில் தமிழக அரசின் தரமான நடவடிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/50-2017-engineering-students-failed-maths-physics-310578.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-01T02:47:29Z", "digest": "sha1:U3WT3QMLC722ETDQNWU7WE5VALYINWKN", "length": 18514, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறியியல் முதல் பருவத் தேர்வு ஷாக் ரிசல்ட்... கணிதம், இயற்பியலில் 50% பேர் ஃபெயில்! | 50 % of 2017 engineering students failed in Maths and Physics - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வெட்டுக்கிளி படையெடுப்பு கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nI Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்\nதெற்கு நோக்கி வருகிறது.. \"நிசார்கா\" புயல் உருவானால் தமிழகத்தை தாக்குமா\nசென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\nமாறி மாறி தாக்கிக் கொண்ட இந்திய - சீன வீரர்கள்.. வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்கள்.. உண்மை என்ன\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 லட்சம்\n4 மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து.. மக்கள் ஹேப்பி அண்ணாச்சி\nMovies பிகினி உடை அணிய சொல்லி 6 மாசமா என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க..பிரபல நடிகையின் 'வின்னர்' பிளாஷ்பேக்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொறியியல் முதல் பருவத் தேர்வு ஷாக் ரிசல்ட்... கணிதம், இயற்பியலில் 50% பேர் ஃபெயில்\nசென்னை : 2017ம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிந்து அதற்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 50 சதவீதம் மாணவர்கள் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் தோல்வியடைந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nத���ிழகத்தில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன. இந்தக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் கலந்தாய்வு முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் உள்ளிட்டவை அண்ணா பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படுகிறது.\n2017ம் ஆண்டில் +2 முடித்து பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு நவம்பர் மாதத்தில் முதல் பருவத் தேர்வு நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் பருவத்தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு முடிந்து தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.\nஅண்ணா பல்கலைக்கழக இணையதளம் மட்டுமின்றி மாணவர்களின் செல்போன்களுக்கும் மதிப்பெண் அனுப்பப்பட்டது. தேர்வு முடிவில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவில் சுமார் 50 சதவீத மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.\nகணிதத்தில் 43.67 சதவீதம் மாணவர்களும், இயற்பியலில் 52.77 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதே போன்று இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகளுக்கு உதவும் தொழில்நுட்ப ஆங்கிலத்தில் 55.68 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சிக்கலான கணக்குகளை தீர்க்கும் வகையிலான ப்ராப்ளம் சால்விங் பிரிவில் 61.7 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளன.\nதமிழ் வழியில் படிப்பவர்களும் தேர்ச்சி குறைவு\nதமிழ் வழியில் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களை விட குறைவாகவே உள்ளன. எனினும் ப்ராப்ளம் சால்விங் பிரிவில் 64. 52 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஆங்கில வழி மாணவர்களை விட தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் 2.82 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் பாடப்பிரிவிற்கு மிக முக்கியமான கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வியடைந்துள்ளதால் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇ���்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\n4 மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து.. மக்கள் ஹேப்பி அண்ணாச்சி\nதமிழகத்தில் ரயில் போக்குவரத்து தொடக்கம்.. ரயிலில் செல்ல இ பாஸ் கட்டாயம்\nவேறு \"சில\" காரணமும் இருக்கிறது.. தமிழகத்தில் கை மீறி போகும் நிலை.. கொரோனா பரவலின் பகீர் பின்னணி\nஇதுதான் தற்போது பிரச்சனை.. தமிழகத்திற்கு கவலை அளிக்கும் 3 விஷயங்கள்.. அதிர்ச்சி தரும் பின்னணி\nவருகிறது \"நிசார்கா\".. ஆம்பனை தொடர்ந்து உருவாகும் அடுத்த புயல்.. எங்கு தாக்கும்\nஷாக்கிங்.. தமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா.. கோர தாண்டவம் ஆடும் வைரஸ் பரவல்\nவிளம்பரம் இல்லாமல் நாங்கள் உதவி செய்து வருகிறோம் -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nஇந்தியாவும், ரஷ்யாவும் வேண்டும்.. டிரம்ப் உருவாக்கும் 10 நாடுகளின் மாஸ் டீம்.. சீனாவை ஒடுக்க பிளான்\nதெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் 80 அதிகாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா\nமத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்... கொரோனா கட்டுக்குள் உள்ளது - எல்.முருகன்\nகேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவ காற்று - அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை\nசினிமாவில் புகைப்பிடிப்பதை இன்னமும் பல நடிகர்கள் தொடர்கின்றனர்... ராமதாஸ் வேதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nengineer anna university chennai பொறியியல் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/idea-cellular-approves-merger-with-vodafone-india/videoshow/57726723.cms", "date_download": "2020-06-01T03:41:27Z", "digest": "sha1:IJ6XOG7VH3DOP2UXPPKGFBTHWEIAPGXZ", "length": 7194, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகோவையில் இரு இடங்களில் தீ விபத்து - வீடியோ\nவியாபாரத்துக்கு போன இடத்தில் விக்கித் தவிக்கும் தமிழர்கள்\nஇரும்புக் கடையில் தீ விபத்தால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nமுழு சம்பளம் வேண்டும்...போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்\n அரசு பேருந்துகளை சரிபார்க்கும் ஓட்டுநர்கள்\nசெய்திகள்கோவையில் இரு இடங்களில் தீ விபத்து - வீடியோ\nசெய்திகள்வியாபாரத்துக்கு போன இடத்தில் விக்கித் தவிக்கும் தமிழர்கள்\nசெய்திகள்இரும்புக் கடையில் தீ விபத்தால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசெய்திகள்முழு சம்பளம் வேண்டும்...போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்\n அரசு பேருந்துகளை சரிபார்க்கும் ஓட்டுநர்கள்\nசெய்திகள்இது மேஜிக்கா இல்ல உண்மையா நீங்களே கண்டுபிடிங்க... செம்ம வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயஸ் ஐயர்\nசெய்திகள்சென்னை டூ கோவை: நடந்தே சென்ற கூலி தொழிலாளி\nசெய்திகள்தவறாக சித்தரிக்கப்படும் புகைப்படங்கள் - அதிர்ச்சியூட்டும் பின்னணி\nசெய்திகள்கன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு புதுவரவு\nசெய்திகள்வாழைகளை சேதப்படுத்தும் யானைகள் - கன்னியாகுமரியில் அட்டகாசம்\nசெய்திகள்உரடங்கு வறுமை, உதவி செய்த நீதிபதி...\nஹெல்த் டிப்ஸ்மணிக்கட்டு, கைவிரல் வலிகளைப் போக்கும் எளிய யோகப்பயிற்சி\nசெய்திகள்முன் விரோதம் காரணமாக காருக்கு தீ வைத்த நபர்\nசெய்திகள்தங்கம் விலை - இன்று எப்படி\nசினிமாஎன்னையே கண்ணாடியில் பார்ப்பது போல இருந்தது.. நயந்தாராவை பார்த்து வியந்த பாலிவுட் நடிகை\nசினிமாசெட்டில் பயங்கர சண்டை: மாறி மாறி அடித்துக் கொண்ட 2 ஹீரோயின்கள்\nசெய்திகள்கொரோனா விழிப்புணர்வு: மாணவி தயாரித்த அனிமேஷன் வீடியோ\nசினிமாகொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/citizenship-(amendment)-act/2", "date_download": "2020-06-01T02:28:37Z", "digest": "sha1:TKGOVQ3KFGLB5PBWPMXMHBEWHY2U25T2", "length": 6552, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஸ்டாலினுக்காக 108 தேங்காய் உடைத்து 'சிறப்பு வழிபாடு' \nகுடியுரிமைச் சட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை: அமித் ஷா திட்டவட்டம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் செல்லாது: கேரள ஆளுநர்\nஅவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் கைது\nகோலம் போட்டதற்காக பெண்கள் கைது செய்யப்படவில்லை: காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம்\nநெல்லை கண்ணன் பேசியது தவறு: வைகோ\nகேரள சட்டப்பேரவையில் நடந்துள்ள 'தரமான சம்பவம்' \nகுடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற சட்ட சபையில் தீர்மானம்: பினராயி விஜயன் அதிரடி\nபோராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு போலீசார் போனில் மிரட்டல்\nகோலம் போச்சு... மெஹந்தி வந்திடுச்சு... டும் டும் டும்\nஇந்த மேட்டர் அமெரிக்கா வரைக்கும் தெரிஞ்சிடுச்சா... குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி\nகோலம் போட்ட மாணவிகள் கைது, பாஜகவுக்காக களமிறங்கிய பிரபல நடிகை... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஎதிர்த்து கேட்கும் நீங்கள் எல்லோரும் தேச துரோகிகள்: ஹெச். ராஜா ஆவேச பேட்டி\nகோலம் போட்ட மாணவிகளை கைது செய்த அலங்கோல அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோஷம் போட்டாலும் தப்பு... கோலம் போட்டாலும் தப்பு; சென்னையில் மாணவிகள் கைது\nதிமுக பேரணி: ரஜினி, கமலை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபோலீஸுக்கு ரோஸ் : அசத்திய இஸ்லாமிய சிறுமி\nகுடியுரிமை திருத்தச் சட்டம்: ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்\n -ராணுவ தளபதி சர்ச்சைப் பேச்சு\nசமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேர் கைது\nமங்களூரு துப்பாக்கிச் சூடு விவகாரம் : எடியூரப்பா 'பல்டி'\nஃபேஸ்புக்கில் கமென்ட்... நெட்டிசனை தூக்கிச் சென்று மொட்டை அடித்த கட்சித் தொண்டர்கள்\nதாக்கரேவை தாக்கி பேசிய வாலிபருக்கு மொட்டை : சிவசேனா கட்சியினர் \"வெறித்தனம்\" \nகுடியுரிமை சட்டம் : ராணுவ வீரருக்கே இந்த நிலைமைனா... மீண்டும் வைரலாகும் செய்தி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Mumbai/-/shopping-malls/shopping-complex/?category=300", "date_download": "2020-06-01T02:15:04Z", "digest": "sha1:75XH2LE7R73P4NHUFERYNQHUUSUWWP62", "length": 11518, "nlines": 316, "source_domain": "www.asklaila.com", "title": "Shopping Mall Mumbai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், லிடில் இடலி, மேக் டோனால்ட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎன்.எ., கவர்ட், பலஜி ஸ்னேக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், ஸ்பூன் த் ஃபூட் கோர்ட், கோபடி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், மேக் டோனால்ட்ஸ், பிஜா ஹட், பாப் ததெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட்,டைஜபிலட், கேஃபெ காஃபீ டெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஆயிரிஷ் ஹௌஸ், கவர்ட், பாட் பௌரிரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆர்கிட் சிடி செண்டர் மால்\nமும்பயி செண்டிரல்‌ ஈஸ்ட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஹப் ஷாபிங்க் மால்\nயெஸ், கவர்ட்,வாலெட், மேச் பீச்சு, ஜலந்தரி கானா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏடிரியா த் மிலிலெனியம் மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், போம்பெ பிலூ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், ஃபூட் கோர்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/22124933/Hollywood-movie-of-celebrity-actor-Tom-Hans-releases.vpf", "date_download": "2020-06-01T02:54:55Z", "digest": "sha1:LQVV357ZC4CU3OUHEIEAZGEXCPLJ34WU", "length": 9314, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hollywood movie of celebrity actor Tom Hans releases on the Internet || பிரபல நடிகர் டாம் ஹாங்ஸின் ஹாலிவுட் படம் இணையத்தில் ரிலீஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரபல நடிகர் டாம் ஹாங்ஸின் ஹாலிவுட் படம் இணையத்தில் ரிலீஸ்\nபிரபல நடிகர் டாம் ஹாங்ஸின் ஹாலிவுட் படம் இணையத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.\nகொரோனா வைரஸ் உயிர்ப்பலிகளை வாங்குவதோடு உலகம் முழுவதும் திரை உலகையே புரட்டி போட்டுள்ளது. ஏராளமான ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்கார் விருது போட்டிக்கு இணையதளத்தில் வெளியாகும் படங்கள் தேர்வு செய்யப்படும் என்று அறிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் பாரஸ்ட்ஹம்ப், சேவிங் பிரைவேட் ரியான், பிக், தி டாவின்சி கோட், டாய் ஸ்டோரி, கேப்டன் பிலிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் தயாராகி உள்ள ‘கிரேஹவுண்ட்’ திரைப்படத்தை தியேட்டருக்கு பதிலாக நேரடியாக இணையதளத்தில் ரிலீஸ் செய்கின்றனர்.\nஇரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை முடித்து அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வ��� திட்டமிட்டு இருந்தனர். ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பல மாதங்கள் ஆகியும் அடங்காமல் கோரத் தாண்டவம் ஆடுவதால் கிரேஹவுண்ட் படத்தை அனைத்து நாடுகளிலும் திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியிட சாத்தியம் இல்லை என்று படக்குழுவினர் கருதினர்.\nஇதையடுத்து டிஜிட்டல் தளத்தில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். முன்னணி ஹாலிவுட் நடிகர் படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை ஆரோன் ஷினீடர் இயக்கி உள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. விஜய் பாடலும், வெளிநாட்டு ரசிகையும்...\n2. டைரக்டர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது\n3. ஓய்வே எடுத்துக்கொள்ளாத சமந்தா\n4. சூரரைப் போற்று திரையரங்கில் வெளியாகுமா - ரசிகரின் கேள்விக்கு நடிகர் சூர்யா பதில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/10032619/Palavetkadu-In-Lake-Prohibited-to-catch-fishBecause.vpf", "date_download": "2020-06-01T01:48:28Z", "digest": "sha1:YMAI25VCBXBLXRPHESCLTMWQAE2CUFZM", "length": 10407, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Palavetkadu In Lake Prohibited to catch fishBecause the fishing industry is paralyzed Fishermen who fade into poverty || பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க தடை: மீன்பிடி தொழில் முடங்கியதால் வறுமையில் வாடி வரும் மீனவர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க தடை: மீன்பிடி தொழில் முடங்கியதால் வறுமையில் வாடி வரும் மீனவர்கள்\nகொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தொழில் முடங்கியதால் அங்குள்ள கிராம மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.\nபொன்னேரி அருகே பழவேற்காடு ஏரி கரையில் அமைந் துள்ள அண்ணாமலைச்சேரி மீனவ கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இங்குள்ள ஏரியில் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் இறால், மடவை, துள்ளு உட்பட பல்வேறு ரக மீன்களை வெளிமாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து அனுப்பி வைக்கின்றனர்.\nஇவர்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடி தொழில் முடங்கி உள்ளதால், இங்குள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றனர். மேலும் இங்குள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் 200-க்கும் மேற்பட்ட படகுகள் படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇதையடுத்து கடந்த 40 நாட்களுக்கு மேலாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வரும் மீனவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன், அமைச்சர் ஆலோசனை கொரோனா பரிசோதனை கட்டணம் குறைகிறது\n2. திருக்கழுக்குன்றம் அருகே வீடியோ பதிவு செய்து விட்டு லாரி டிரைவர் தற்கொலை\n3. கர்நாடகத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா - பெங்களூருவில் ஒரே நாளில் 33 பேருக்கு வைரஸ் பாதிப்பு\n4. வேலூரில் திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்\n5. இன்று அனைத்து சேவைகளும் கிடைக்கும்: கர்நாடகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22095729/Rain-in-Thiruvennayinallur-Damage-to-paddy-bundles.vpf", "date_download": "2020-06-01T01:25:04Z", "digest": "sha1:UZVF4MDAX3KI3KYRMBH544HKFJW53GLO", "length": 11354, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rain in Thiruvennayinallur: Damage to paddy bundles kept for sale || திருவெண்ணெய்நல்லூரில் மழை: விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவெண்ணெய்நல்லூரில் மழை: விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதம் + \"||\" + Rain in Thiruvennayinallur: Damage to paddy bundles kept for sale\nதிருவெண்ணெய்நல்லூரில் மழை: விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதம்\nதிருவெண்ணெய்நல்லூரில் பெய்த மழையால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன.\nதிருவெண்ணெய்நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு போதுமான இடவசதி இல்லாததால் குறுகிய இடத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.\nஇந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், ஏனாதிமங்கலம், அரசூர், பெரியசெவலை, சித்தலிங்கமடம், மடப்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் விவசாய விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். ஆனால் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் போதுமான இடவசதி இல்லாததால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் தெருக்களிலும், சாலையோரங்களிலும் அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் கொண்டு வந்த 200-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சாலையோரங்களில் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மாலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக நெல் மூட்டைகள், தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன.\nஇதனால் நெல் மூட்டைகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைந்து கவலையுடன் வீடு திரும்பினார்கள். போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் மழை பெய்யும்போது இதுபோன்று நெல் மூட்டைகள் நனைந்து வீணாவது தொடர் கதையாக நடந்து வருகிறது. எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய ஒழுங்குமுறை விற்���னைக்கூடத்தை அமைத்துத்தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகள்; நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nதிருமானூர் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய ஏற்பாடுகள் இல்லாததால் நிரம்பி வழிகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன், அமைச்சர் ஆலோசனை கொரோனா பரிசோதனை கட்டணம் குறைகிறது\n2. திருக்கழுக்குன்றம் அருகே வீடியோ பதிவு செய்து விட்டு லாரி டிரைவர் தற்கொலை\n3. கர்நாடகத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா - பெங்களூருவில் ஒரே நாளில் 33 பேருக்கு வைரஸ் பாதிப்பு\n4. சென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்தனர்: கொரோனா பாதித்த 3 பேர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால் பரபரப்பு\n5. வேலூரில் திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/05/24030407/Indian-doctor-couple-suing-UK-government-for-rewearing.vpf", "date_download": "2020-06-01T01:20:44Z", "digest": "sha1:3XAPXHRQZ65VQ2BYASGU4RTETDAK7HN6", "length": 15203, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian doctor couple suing UK government for re-wearing protective shields || பயன்படுத்திய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் அணியக் கூறும் இங்கிலாந்து அரசு உத்தரவுக்கு எதிராக இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபயன்படுத்திய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் அணியக் கூறும் இங்கிலாந்து அரசு உத்தரவுக்கு எதிராக இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு + \"||\" + Indian doctor couple suing UK government for re-wearing protective shields\nபயன்படுத்திய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் அணியக் கூறும் இங்கிலாந்து அரசு உத்தரவுக்கு எதிராக இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு\nஇங்கிலாந்தில் பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் பயன்படுத்த சொல்லி உயிருக்கு உலை வைக்கும் அரசு உத்தரவை எதிர்த்து இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு தொடருகின்றனர்.\nஇங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அங்கு இதுவரை அந்த வைரஸ் தாக்குதலுக்கு 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆளாகி இருக்கிறார்கள். 36 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழந்தும் இருக்கிறார்கள்.\nஅங்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்திய டாக்டர்கள் பலரும் முன்நின்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nஅங்கு சிக்கன நடவடிக்கையாக, பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துமாறு அந்த நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஆபத்தான உத்தரவு ஆகும். ஏனெனில், மீண்டும் மீண்டும் பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துகிறபோது அதனூடே கொரோனா வைரஸ் ஊடுருவி டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தி விடும்.\nஏற்கனவே இங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் இறந்து விட்டனர்.\nஇந்த விவகாரத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் தம்பதியர் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் டாக்டர் நிஷாந்த் ஜோஷி, மினால் விஸ் ஆவார்கள். மினால் விஸ் இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.\nகடந்த மாதமே இவர்கள் இங்கிலாந்து அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அந்த கடிதத்தில் சில கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு சுகாதாரத்துறையின் பதில்களை கோரினர்.\nஆனால் அதற்கு அவர்களுக்கு கிடைத்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை. இதையடுத்து அவர்கள் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.\nநாங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு எளிய கேள்விகளை எழுப்பினோம். அப்போது 100-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் இறந்து விட்டிருந்தனர். சுகாதார மந்திரி மேத் ஹான்காக்குடன் ஒரு வெளிப்படையான பேச்சு வார்த்தையையும், விரைவான நடவடிக்கையையும் எதிர்பார்த்தோம். ஆனால் நடக்கவில்லை.\nஇந்த கஷ்டங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே உயிரிழப்புகளை சந்தித்த குடும்பங்களில் இருந்து பலரும் எங்களை தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்கள் சுய பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கருவிகளின் தோல்வி குறித்து கேள்விகள் எழுப்பினார்கள். அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களின் இழப்புகளால் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.\nசுய பாதுகாப்பு கவசங்களின் தேவையை குறைக்கவும், அவற்றை மீண்டும் பயன்படுத்தவும் வழிநடத்துகிற அரசின் வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இந்த தம்பதியர் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளனர்.\nஇப்படி பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தச்சொல்வது என்பது உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிரானது, சுகாதாரப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் சட்ட பாதுகாப்பையும், மனித உரிமைகளையும் மீறுகிறது என்று வாதிடப்படுகிறது.\nஇந்திய டாக்டர் தம்பதியர் டாக்டர் நிஷாந்த் ஜோஷி, மினால் விஸ் வழக்கு செலவுக்காக நன்கொடையும் திரட்டுகிறார்கள். அந்த வகையில் 35 ஆயிரத்து 458 பவுண்டு (சுமார் ரூ.33 லட்சம்) வசூலாகி இருக்கிறது.\nமேலும் இந்த தம்பதியர் சமூக வலைத்தளங்களில் பிரசார இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மூலமாகவாவது தங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இங்கிலாந்து சுகாதார பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\n கலவர பூமியாக மாறும் அமெரிக்கா: தயார் நிலையில் ராணுவம்\n3. கொரோனா செய்த வியப்பு: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி\n4. 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்க��� குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்\n5. ஜி 7 உச்சி மாநாடு: டிரம்ப் அழைப்பை நிராகரித்த ஏஞ்சலா மெர்க்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/02/26050613/Asian-squash-match-Josnas-place-in-the-Indian-squad.vpf", "date_download": "2020-06-01T02:23:28Z", "digest": "sha1:3QYJNET3IT4VFAKUJ5GLPNBTKIPEQLYO", "length": 10860, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian squash match: Josna's place in the Indian squad || ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை ஜோஸ்னாவுக்கு இடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை ஜோஸ்னாவுக்கு இடம் + \"||\" + Asian squash match: Josna's place in the Indian squad\nஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை ஜோஸ்னாவுக்கு இடம்\nஆசிய ஸ்குவாஷ் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீராங்கனை ஜோஸ்னா இடம் பிடித்துள்ளார்.\n20-வது ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் மார்ச் 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணிகளை இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம் நேற்று அறிவித்தது. 13 முறை தேசிய சாம்பியனும், உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருப்பவருமான சவுரவ் கோஷல் தலைமையிலான இந்திய ஆண்கள் அணியில் அபிஷேக் பிரதான், ஹரிந்தர் பால் சந்து, அபய்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\n18 முறை தேசிய சாம்பியனும், உலக தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ளவருமான சென்னையைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா தலைமையிலான இந்திய பெண்கள் அணியில் தன்வி கண்ணா, சுனைனா குருவில்லா, சான்யா வாட்ஸ் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.\n1. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் - ஹர்பஜன்சிங் விருப்பம்\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.\n2. 2 வாரம் இந்திய அணி தனிமைப்படுத்திக் கொள்ள தயார்: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட செல்லும் போது அங்கு 2 வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இந்திய அணி தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\n3. ஓராண்டாக விளையாடாத டோனியை இந்திய அணிக்கு எப்படி தேர்வு செய்ய ���ுடியும் - கவுதம் கம்பீர் கேள்வி\nஓராண்டாக விளையாடாத டோனியை எந்த அடிப்படையில் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்ய முடியும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.\n4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது.\n5. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ; இந்திய அணி நிதான ஆட்டம்\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 3 மாதம் ஜெர்மனியில் தவிப்பு: தாயகம் திரும்பினார், ஆனந்த்\n2. மிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு 22 வயதான தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\n3. விளையாட்டு அமைப்புகளின் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் - இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-06-01T02:38:57Z", "digest": "sha1:PU2X7QKSTQ7PKXRNANNAMVNIW3C3LPCD", "length": 14643, "nlines": 204, "source_domain": "www.gzincode.com", "title": "China பிரிண்டிங் பிரஸ் கமர்ஷியல் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும��� இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nபிரிண்டிங் பிரஸ் கமர்ஷியல் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 1 க்கான மொத்த பிரிண்டிங் பிரஸ் கமர்ஷியல் தயாரிப்புகள்)\nமேக் அப் பன்மடங்கு உதவிக்கான இணைப்பான்\nமை நிலை சென்சாரின் கூட்டு நான்கு துளைகள். கரைப்பான் நிலை சென்சாரின் கூட்டு ஆறு துளைகள் ஆகும். விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDM101 தயாரிப்பு பெயர்: மேக்-அப் மேனிஃபோல்ட் அஸ்ஸிக்கான இணைப்பான்...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபிரிண்டிங் பிரஸ் வணிக பயன்பாடு\nபிரிண்டிங் பிரஸ் கமர்ஷியல் பிரிண்டிங் பிரஸ் வணிக பயன்பாடு பிளாஸ்டிக் பை அச்சிடுதல் பிளாஸ்டிக் பாட்டில் அச்சிடுதல் பிளாஸ்டிக் அடையாளங்காட்டல் பாலிதீன் பைகள் அச்சிடுதல் பிளாஸ்டிக் லேசர் வேலைப்பாடு வூட் பிரிண்டிங் சிங்கப்பூர்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/hand-sanitizers/57635208.html", "date_download": "2020-06-01T01:06:14Z", "digest": "sha1:6YZKTMJBU7QSDWUP6YQCIFHG2K2ORTCE", "length": 21480, "nlines": 252, "source_domain": "www.gzincode.com", "title": "80 மிலி வாஷ் ஹேண்ட் ஆல்கஹால் சானிட்டைசர் ஹேண்ட் சானிட்டைசர் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nHome > தயாரிப்புகள் > கை சுத்திகரிப்பாளர்கள் > 80 மிலி வாஷ் ஹேண்ட் ஆல்கஹால் சானிட்டைசர் ஹேண்ட் சானிட்டைசர்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n80 மிலி வாஷ் ஹேண்ட் ஆல்கஹால் சானிட்டைசர் ஹேண்ட் சானிட்டைசர்\nஇப்போது தொடர்பு கொள்ளவும் கூடையில் சேர்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\n80 மிலி வாஷ் ஹேண்ட் கிருமிநாசினி ஜெல் ஆல்கஹால் சானிட்டைசர் ஹேண்ட் சானிட்டைசர் ஜெல் ஆன்டிபாக்டீரியல் ஹேண்ட் ஜெல்\n1 .உங்கள் நோய்வாய்ப்படக்கூடிய பொதுவான கிருமிகளைக் கொல்லும்.\nகற்றாழை மற்றும் வைட்டமின் ஈ உடன் கைகள் மென்மையாகவும் மென்மையாகவும் இருக்கும்.\n3. கைகள் ஒட்டும் தன்மை அல்லது எச்சம் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் உணர்கின்றன.\n4. பியூரலில் செயலில் உள்ள மூலப்பொருள் எத்தில் ஆல்கஹால், இது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஆண்டிசெப்டிக் ஆகும்.\n5. வேலையிலும், வகுப்பறையிலும், வீட்டிலும் ஒரு பாட்டிலை வைத்திருங்கள்.\n6.ஹைபோஅலர்கெனி ~ தோல் மருத்துவர் சோதிக்கப்பட்டார்-நச்சு அல்லாதவர்.\nபயன்படுத்திய பிறகு கை சுத்திகரிப்பு ஜெல் , நீங்கள் வைரஸ் நிறைய குறைக்க முடியும்.\n1. வெளிப்புற தயாரிப்புகளுக்கு, தயவுசெய்து அதை உள்நாட்டில் எடுக்க வேண்டாம். தயவுசெய்து அதை குழந்தைகளுக்கு எட்டாதபடி வைத்திருங்கள்.\n2. கண்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். நீங்கள் தற்செயலாக உங்கள் கண்களுக்குள் வந்தால், தயவுசெய்து ஏராளமான தண்ணீரில் கழுவவும், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெறவும்.\nசேமிப்பு முறை : தயவுசெய்து குளிர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் சேமிக்கவும், நேரடியாக சூரிய ஒளியைத் தவிர்க்கவும் .\nகுவாங்சோ இன்கோட் குறிக்கும் தொழில்நுட்ப நிறுவனம்., லிமிடெட். அதன் உயர் தொழில்நுட்ப நிறுவனம், 2008 இல் நிறுவப்பட்டது, நாங்கள் மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் சேவையையும் பல்வேறு வகையான குறிக்கும் கருவிகளையும் வழங்குகிறோம், எடுத்துக்காட்டாக தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி, டிஜ் இன்க்ஜெட் அச்சுப்பொறி, லேசர் குறிக்கும் இயந்திரம், புற ஊதா அச்சுப்பொறி, முட்டை அச்சுப்பொறி, கன்வேயர் பெல்ட், பேஜிங் இயந்திரம், இன்க்ஜெட் உதிரி பாகங்கள், புகை சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை.\nஎங்களிடம் அச்சு ஆராய்ச்சி தொழில்நுட்ப வல்லுநர்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்றவர்கள், பல ஆண்டுகளாக தொழில் குறிக்கும் இயந்திர விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பின் சேவை மற்றும் பராமரிப்பு அனுபவம், தொழில்நுட்ப தேர்ச்சி மற்றும் பதிலளிக்கக்கூடிய, சேவை முதல் தர தொழில்முறை குழு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழங்க முடியும் வாடிக்கையாளர்களுக்கு முதிர்ந்த மற்றும் நம்பகமான தொழில்துறை அச்சிடும் தீர்வுகளை வழங்க, தொழில்முறை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உயர் தரமான தொழில்முறை நுகர்பொருட்களின் அனைத்து அம்சங்களிலும் இயந்திர வகைகள்.\nசேவை மற்றும் தரத்தின் அடிப்படையில் \"மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் குறியீடு சேவை வழங்குநராக மாறுவதற்கு\" நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nதயாரிப்பு வகைகள் : கை சுத்திகரிப்பாளர்கள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nட��மினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n80 மிலி வாஷ் ஹேண்ட் ஆல்கஹால் சானிட்டைசர் ஹேண்ட் சானிட்டைசர்\nகுழந்தைகளுக்கு 80 மில்லி கை சுத்திகரிப்பாளர்கள்\nஆல்கஹால் சுத்திகரிப்பு கை சுத்திகரிப்பு ஜெல் ஆண்டிபாக்டீரியல் கை ஜெல்\nஆல்கஹால் பாக்டீரியா எதிர்ப்பு திரவ கை கழுவுதல் சானிட்டைசர் ஜெல்\nஆல்கஹால் பாக்டீரிசைடு 100 மில்லி கை சுத்திகரிப்பு ஜெல்\nஆல்கஹால் பாக்டீரிசைடு 300 மில்லி கை சுத்திகரிப்பு ஜெல்\nஆல்கஹால் பாக்டீரிசைடு 500 மில்லி கை சுத்திகரிப்பு ஜெல்\n500 எம்.எல் கை சுத்திகரிப்பு நீரற்ற ஆன்டிபாக்டீரியல் ஹேண்ட் ஜெல்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n80 மிலி கழுவும் கை\nஆல்கஹால் சுத்திகரிப்பு கை சுத்திகரிப்பு\nகை சுத்திகரிப்பு துடைப்பான்கள் 80 மிலி கழுவும் கை ஆல்கஹால் சுத்திகரிப்பு கை சுத்திகரிப்பு கை சுத்திகரிப்பு குழந்தைகள் கை சுத்திகரிப்பு கீச்சின் கை சுத்திகரிப்பு நிரப்புதல் கை சுத்திகரிப்பு பயனுள்ள கை சுத்திகரிப்பு அமேசான்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/linx-spare-parts/57670537.html", "date_download": "2020-06-01T01:34:01Z", "digest": "sha1:ZUFKMMZV7SEVFZTVE5YSZUJAQQGFNH77", "length": 20272, "nlines": 239, "source_domain": "www.gzincode.com", "title": "LINX க்கான OLENOID 3-PORT China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nHome > தயாரிப்புகள் > இன்க்ஜெட் உதிரி பாகங்கள் > LINX உதிரி பாகங்கள் > LINX க்கான OLENOID 3-PORT\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஇப்போது தொடர்பு கொள்ளவும் கூட��யில் சேர்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஅச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு\nதோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE\nவிற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி\nஒற்றை தொகுப்பு அளவு: 8X5X5 CM\nஒற்றை மொத்த எடை: 0.1 கி.கி.\nமுன்னணி நேரம்: 3 முதல் 7 வேலை நாட்களுக்குள்\n1. அனைத்து தயாரிப்புகளும் இணக்கமான / மாற்று உதிரி பாகங்கள்\n2. எங்கள் வலைத்தளத்தில் காண்பிக்கப்படும் அனைத்து தயாரிப்புகளும் மாதிரிகள் காட்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதன் பொருள் நாங்கள் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம் மற்றும் பின்வரும் பிராண்டின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான உரிமை உண்டு என்று அர்த்தமல்ல:\nடோமினோ, மார்க்கெம்-இமாஜீ, லின்க்ஸ், வில்லெட், வீடியோஜெட், சிட்ரோனிக்ஸ்.\nஎங்கள் தயாரிப்புகள் அனைத்தும் அசல் அல்லாதவற்றுடன் (உண்மையானவை அல்ல) இணக்கமாக உள்ளன, எல்லா தயாரிப்புகளும் மேலே குறிப்பிடப்பட்ட பிராண்டுடன் எந்த வகையிலும் தொடர்புடையவை அல்ல.\n3. விலை வேறுபட்டால், விற்பனையாளரின் மேற்கோளுக்கு உட்பட்டது.\n4. சரக்கு பற்றி, முதலில் வாடிக்கையாளர் சேவையை அணுகுவது நல்லது.\nகுவாங்சோ இன்கோட் குறிக்கும் தொழில்நுட்ப நிறுவனம்., லிமிடெட். அதன் உயர் தொழில்நுட்ப நிறுவனம், 2008 இல் நிறுவப்பட்டது, நாங்கள் மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் சேவையையும் பல்வேறு வகையான குறிக்கும் கருவிகளையும் வழங்குகிறோம், எடுத்துக்காட்டாக தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி, டிஜ் இன்க்ஜெட் அச்சுப்பொறி, லேசர் குறிக்கும் இயந்திரம், புற ஊதா அச்சுப்பொறி, முட்டை அச்சுப்பொறி, கன்வேயர் பெல்ட், பேஜிங் இயந்திரம், இன்க்ஜெட் உதிரி பாகங்கள், புகை சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை.\nஎங்களிடம் அச்சு ஆராய்ச்சி தொழில்நுட்ப வல்லுநர்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்றவர்கள், பல ஆண்டுகளாக தொழில் குறிக்கும் இயந்திர விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பின் சேவை மற்றும் பராமரிப்பு அனுபவம், தொழில்நுட்ப தேர்ச்சி மற்றும் பதிலளிக்கக்கூடிய, சேவை முதல் தர தொழில்முறை குழு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழங்க முடியும் வாடிக்கையாளர்களுக்கு முதிர்ந்த மற்றும் நம்பகமான தொழில்துறை அச்சிடும் தீர்வுகளை வழங்���, தொழில்முறை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உயர் தரமான தொழில்முறை நுகர்பொருட்களின் அனைத்து அம்சங்களிலும் இயந்திர வகைகள்.\nசேவை மற்றும் தரத்தின் அடிப்படையில் \"மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் குறியீடு சேவை வழங்குநராக மாறுவதற்கு\" நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nதயாரிப்பு வகைகள் : இன்க்ஜெட் உதிரி பாகங்கள் > LINX உதிரி பாகங்கள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nலினக்ஸ் 4800 க்கான ஜெட் பம்ப் கிட்\nஎம்.கே 3 வென்ச்சுரி ஃபார் லின்க்ஸ்\nலின்க்ஸ் 4900 க்கு ஹெட் கவர்\nLINX க்கான 62 மைக்ரோன் அளவீடு செய்யப்பட்டது\nசைட் போர்ட் வால்வ் அசெம்பிளி - 2 வழி\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n24 மணி நேரம் அச்சிடும் சிங்கப்பூர்\nமலிவான வேலைப்பாடு சேவைகள் சிங்கப்பூர்\n24 மணி நேர அச்சிடும் சேவை சிங்கப்பூர்\n24 மணி நேரம் அச்சிடும் சிங்கப்பூர் பிளாஸ்டிக் பெயர் குறிச்சொற்கள் மலிவான வேலைப்பாடு சேவைகள் சிங்கப்பூர் 24 மணி நேர அச்சிடும் சேவை சிங்கப்பூர் படலம் அச்சிடும் சிங்கப்பூர் திரை அச்சிடுதல் சிங்கப்பூர் அலுமினிய அச்சிடும் சிங்கப்பூர் இன்க்ஜெட் அச்சிடும் சிங்கப்பூர்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84936/", "date_download": "2020-06-01T02:02:44Z", "digest": "sha1:CV36MBY3DNE3LFTAIXQ2PQ53YRCOJJ2W", "length": 16294, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் எனும் பலமடிப்புப் படைப்பு", "raw_content": "\nவிஷ்ணுபுரம் எனும் பலமடிப்புப் படைப்பு\nநாவல், வாசகர் கடிதம், வாசிப்பு\nவிஷ்ணுபுரம் நாவலை பலமுறை வாசிக்கமுயன்று அப்படியே வைத்திருந்தேன். அதன்பின்னர் அதை வாசிக்க ஆரம்பித்தபோது உங்கள் தளத்திலுள்ள கடிதங்களையும் விஷ்ணுபுரத்திற்கான இணையதளத்தில் உள்ள கடிதங்களையும் வாசித்தேன். மெல்லமெல்ல அதை வாசிப்பதற்கான மனப்பயிற்சி கிடைத்தது\nஅதை நான் இப்படியாகச் சொல்கிறேன். ஒன்று இதெல்லாம் எங்கே நடக்கிறது, இப்படி நடக்குமா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. ஒரு கனவுக்குள் எல்லாம் நடக்கலாம். கனவு என்று நினைத்துக்கொண்டால் பிரச்சினை இல்லை\nஇரண்டு வாசிக்க ஆரம்பித்தபின்னர் மேலே போய்க்கொண்டே இருக்கவேண்டும். ஓரளவு உள்ளே சென்றபின்னர்தான் அதுவரை வாசித்ததைப்பற்றி தொகுத்துக்கொள்ளவேண்டும். ஸ்ரீபாதம் பகுதியைப் பாதிவாசிக்கையில் நமக்கே ஒரு தெளிவு ஏற்படத்தொடங்குவதைக் காணலாம். அதன்பின்னர் கதையின் சிக்கலுக்குள் நாம் சென்றுவிடுவோம்\nநம் மனசுக்குள் உள்ள வழக்கமான கதைக்கட்டமைப்புதான் விஷ்ணுபுரம் வாசிக்கத்தடையாக அமைகிறது. அதை மட்டும் கொஞ்சம் suspend செய்து வைத்துக்கொண்டால் போதும் என நினைத்தேன்.\nவிஷ்ணுபுரத்தின் இரண்டு அம்சங்கள் எனக்கு முக்கியமானவை என்று தோன்றியது. அது இந்திய ஞானமரபை ஒரு ஞானசபை விவாதமாகவும் அதன் மீதான எதிர்வினைகளாகவும் வகுத்துக்கொள்கிறது. ஞானசபை விவாதம் நடந்த ஒரு காலகட்டம். அந்த ஞானம் விழாக்களாக கொண்டாடப்பட்ட ஒரு காலகட்டம். அந்த ஞானம் வெறும் நினைவுகளாக உதிரி உதிரியாகத் தொகுக்கப்பட்ட இன்னொரு காலகட்டம். இந்திய ஞானமரபுக்கே இப்படி மூன்று யுகங்கள் உண்டு என நினைக்கிறேன்\nஅதேபோல் இந்திய சரித்திரமும் மூன்று காலகட்டங்களாக பிரிந்துள்ளது இதில் விஷ்ணுபுரம் கட்டமைக்கப்படுவது ஒரு காலகட்டம். அதில் பிராமணியம் ஒரு பெரிய சக்தி. அதன்பின் அதை பௌத்தமும் ஜைனமும் அசைக்கின்றன. அது இன்னொரு காலகட்டம். இடிபாடுகளாகவும் நினைவுகளாகவும் பழங்காலம் இருக்க மக்கள் அதை அறியாமல் அதன் மேல் வாழ்கிறார்கள். இது மூன்றாம் காலகட்டம்.\nஇந்த மூன்றாம் காலகட்டம்தான் இன்றைக்கு. இன்றைக்கு நாம் செய்யும் ஒவ்வொன்றையும் பழங்காலத்தை அறிந்தால்தான் புர���ந்துகொள்ளமுடியும். திருவடியாழ்வார் ஏன் மரமல்லி இலையை தலையை வைத்துக்கொள்கிறார் என்று அறிய ஒரு பெரிய மூன்றடுக்கு சரித்திரத்தை அறியவேண்டும். இதைத்தான் விஷ்ணுபுரம் காட்டுகிறது\nஒரு பெரிய நாவல். மடித்து மடித்து வைக்கப்பட்ட நாவல். சொல்லப்போனால் தமிழில் விஷ்ணுபுரம் போல ஒரு multilayered நாவல் வேறு இல்லை. இன்னும் பலமுறை நான் வாசிக்கவேண்டும்\nஊட்டி பதிவினை படித்தேன். ஈரோட்டினை விட இந்த சந்திப்பு உங்களுக்கு அதிக நிறைவினை தந்திருக்கும் என நினைக்கிறேன். உடல் தேறி வருகிறது. கொல்லிமலை சந்திப்பு உறுதியானால் வந்துவிடுகிறேன்.\nஸ்ரீபாதம் வரையில் படித்திருக்கிறேன். நிறையவே எழுதத் தோன்றுகிறது. முழுமையாக படித்த பின்பு எழுதலாம் என கட்டுப்படுத்திக் கொள்கிறேன். ஒன்று மட்டும் சொல்லியாக வேண்டும்.\nமுதன்முறை விஷ்ணுபுரம் படித்தபோது எழுந்த ஒரு கனவு மனநிலை இப்போது வடிந்திருக்கும் என நினைத்தேன். ஆனால் அது அப்படியே தொடர்கிறது. ஒரு மாற்றம் எனில் கதை மாந்தர்களின் மீதான தீர்ப்பு சொல்லும் குணம் இல்லாமலாகிவிட்டது. யார் மீதும் கோபமோ கழிவிரக்கமோ வெறுப்போ மரியாதையோ தோன்றவில்லை.\nஒவ்வொருவரையும் இயக்கும் விசையை உச்சியில் நின்று இம்முறை பார்க்க முடிந்தது. எனினும் நாமதேவர் ராஜகோபுரத்தை விளக்கும் போது மேகங்களில் வியர்த்து நிற்கும் கருஞ்சிற்பங்களும் உஷை மகாபத்மனை காணும் தருணமும் பிரசேனர் கோபுர உச்சியிலிருந்து தத்தளிக்கும் தருணமும் விஷ்ணுபுரத்தை கனவாகவே நிறுத்திவிடுகின்றன. மேகங்களில் மின்னும் ராஜகோபுர கலசங்கள் போலவே விஷ்ணுபுரம் மனதில் மிளிர்கிறது.\nTags: விஷ்ணுபுரம் எனும் பலமடிப்புப் படைப்பு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 58\nதகவலறியும் உரிமைச் சட்டம் -கடிதங்கள்\nசென்னை கட்டண உரை - நுழைவுச்சீட்டு வெளியீடு\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்���ுரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=84127", "date_download": "2020-06-01T01:58:18Z", "digest": "sha1:WQ3RM6KMFMIT4IPZL3Q5EVAPO2BAJAMO", "length": 16606, "nlines": 300, "source_domain": "www.vallamai.com", "title": "சமுதாயப் பிரச்சனை? – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபழகத் தெரிய வேணும் – 18 May 29, 2020\n2 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 26,500 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள். மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதில் 30% மாணவர்கள் தேர்வுகளில் ஏற்படும் தோல்விகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாதிப் பிரச்சனை , தேர்வுகள் போன்ற காரணங்களால் இது போன்று அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக நடுவண் குற்றவியல் ஆவணக் காப்பகத்திலிருந்து தகவல் தரப்பட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சர் மேலவையில் அறிவித்துள்ளார். சமுதாயப் பிரச்சனைகள் காரணமாக மாணவர்கள் இறப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டியது அவசியம். கல்வித் திட்டங்களிலும், தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வருவதோடு இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலும், மருத்துவ மனநல ஆலோசனைகளும் அவசியமாகிறது.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nதிரும்பிப் பார்க்கிறோம் பவள சங்கரி தலையங்கம் இந்தியாவின் 64வது குடியரசு தினம் கொண்டாடும் இந்த வேளையில் நம் நாட்டைச் சுற்றி வளைத்திருக்கும் சிக்கல்களை எப்படி, எப்போது விடுவித்து நம் பாரத மாதாவை ம\nயார் வந்தாலும், யார் போனாலும் …..\nபவள சங்கரி தலையங்கம் உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த எழுபத்தைந்து நாட்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்த நம் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அனைவராலும் அன்பாக அம்மா என்றழைக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா அவர்க\nஉலக சுகாதார மையத்தின் அபாயச் சங்கு\nதலையங்கம் உலகளவில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தமும், பத்தில் ஒருவருக்கு சக்கரை வியாதியும் இருக்கிறதாம் 2012இன் உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின் அறிக்கையில் இந்த அதிர்ச்சியான தகவல\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்���ியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/tag/whatsapp/", "date_download": "2020-06-01T01:41:30Z", "digest": "sha1:NPMQHBTS3MYE4AORZNVQEGOSFQRHMSAD", "length": 2512, "nlines": 37, "source_domain": "nvkarthik.com", "title": "Whatsapp Archives - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nWhatsapp குரூப் பத்தி நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். Whatsappல இல்லாத ஆளு உண்டா இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா நாம பாட்டுக்கு நாம நம்ம வேலைய பார்த்துக்கிட்டு இருப்போம். த்திடீர்ன்னு நம்மள ஒரு whatsapp குரூப்’ல கோத்து விட்ருவாங்க. அதுல வர்ற காலை/மாலை வணக்கம் + நாலு அடி தாண்டி நீளும் forwardகளை delete செய்தே நாம் ஓய்ந்திருப்போம். ரெண்டு மாசம் கழிச்சி குரூப் ரொம்ம்ம்ப அமைதியா போய்ட்ருக்கும். அப்ப பொழுது போகாம யாராச்சும் […]\nவேத பழமையான சௌராஷ்டிரம் – தெஸ்மா. T.R. பாஸ்கர் Apr 11, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/09/blog-post_74.html", "date_download": "2020-06-01T02:32:09Z", "digest": "sha1:EI2MOM5VMBDP5KXNNVJ7H6GO5456VKAK", "length": 7162, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் இருந்து செல்லும் பஸ்கள் திடீர் சோதனை", "raw_content": "\nHomeமட்டக்களப்பில் இருந்து செல்லும் பஸ்கள் திடீர் சோதனை\nமட்டக்களப்பில் இருந்து செல்லும் பஸ்கள் திடீர் சோதனை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பினை ஊடறுத்தும் பயணங்களை மேற்கொள்ளும் பஸ்வண்டிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டபோது 12பஸ்வண்டிகளுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் உருத்திரமூர்த்தி யுவநாதன் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,\nகிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார சபைக்கு தூர சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடையடுத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் று.ஆ.ர்.உதயகுமார தலமையில் 11.09.2017 இரவு 09.00 தொடக்கம் 12.09.2017 அதிகாலை 05.00 மணிவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிகார சபை பரிசோதனைக்குழுவினர் அம்பாரை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர்களுடன் பொலிஸாருமிணைந்து மட்டக்களப்பிலிருந்து தூர சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகள் மற்றும் மட்டக்களப்பினூடாக ஊடறுத்துச்செல்லும் 27 பஸ்வண்டிகளை தீவிர ஆய்வுக்குற்படுத்தினர்.\nஉரிய வழித்தடத்தில் செல்லாமை, பயணிகளிடமிருந்து கூடுதலான பண அறவீடு, சாரதி, நடத்துனர்களுக்கான அடையாள அட்டையின்மை என்பன இனங்கானப்பட்டதுடன் அவ்வாறான 12 பஸ்வண்டி உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட்டதுடன் இறுதி எச்சிரிக்கையும் விடப்பட்டது.\nஎவ்வித பாதை அனுமதிப்பத்திரமின்றி காத்தான்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் இரு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்வண்டிகளுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்;யவும் நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஅதிகார சபையின் புதிய சுற்று நிருபத்தின்படி இக்குற்றங்கள் நீதிமன்றத்தால் நிருபிக்கப்பட்டால் இரு பஸ்வண்டிகளுக்கும் தலா ரூபா 1இலட்சம் தொடக்கம் 2இலட்சம் வரை தண்டப்பணம் அறவிட முடியுமெனவும் இன்னும் ஒரிரு மாதகாலத்துக்குள்; இவ்வாரான தொடர் நடவடிக்கைகள் மூலம் அனைத்து பாதை அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகளை சேவையிலிருந்து அகற்றி பயணிகளின் அசௌகரியத்தை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கமுடியுமென்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் உருத்திரமூர்த்தி யுவநாதன் தெரிவித்தார்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=Santhanam%20And%20Shakila", "date_download": "2020-06-01T02:42:51Z", "digest": "sha1:TJ37PAETMXK4XI374ELSZ4FIPBQFNMYH", "length": 8895, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Santhanam And Shakila Comedy Images with Dialogue | Images for Santhanam And Shakila comedy dialogues | List of Santhanam And Shakila Funny Reactions | List of Santhanam And Shakila Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஎன் கன்னத்தையும் கிள்ள சொல்லு மச்சான்\nஉங்களை எல்லாரும் பேபி காமதேனுன்னு கூப்பிடுறாங்களே அதுக்கு என்ன காரணம்\nஎட்டு வயசு வரைக்கும் நான் முட்டி போட்டு நடந்ததுனால என்னை எல்லாரும் செல்லமா பேபி பேபின்னு கூப்பிடுறாங்க\nஎன்ன மேடம் இது குடிக்கிறதுக்கா இல்ல கொண்டுட்டு போயி கோயில்ல கும்பாபிஷேகம் பண்றதுக்கா\nஎங்க வீட்டுக்கு யார் வந்தாலும் சோம்பு நிறைய பால் தர்றது தான் வழக்கம்\nநோ நோ பாரம்பரியமாவே நாங்க அரசியல் குடும்பம் தான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nபண்றது மோசம் இதுல பாசம் வேற\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/vijay-shankar-dropped-out-of-india-a-due-to-injury-016888.html", "date_download": "2020-06-01T02:25:25Z", "digest": "sha1:UOBDFAOYFFK5OYDVC2KW55QVB5ELB6G4", "length": 17676, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "விஜய் ஷங்கருக்கு அடி மேல் அடி.. மீண்டும் அணியில் இருந்து நீக்கம்.. தென்னாப்பிரிக்கா தொடரும் போச்சு! | Vijay Shankar dropped out of India A due to injury - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» விஜய் ஷங்கருக்கு அடி மேல் அடி.. மீண்டும் அணியில் இருந்து நீக்கம்.. தென்னாப்பிரிக்கா தொடரும் போச்சு\nவிஜய் ஷங்கருக்கு அடி மேல் அடி.. மீண்டும் அணியில் இருந்து நீக்கம்.. தென்னாப்பிரிக்கா தொடரும் போச்சு\nமும்பை : விஜய் ஷங்கருக்கு என்ன தான் ஆச்சு விதி விடாமல் இப்படி சுத்தி சுத்தி அடிக்குதே விதி விடாமல் இப்படி சுத்தி சுத்தி அடிக்குதே என்று ரசிகர்கள் புலம்பும் வகையில் உள்ளது அவரது நிலைமை.\nஏற்கனவே, காயத்தால் இந்திய அணியில் தன் வாய்ப்பை இழந்த விஜய் ஷங்கர், இந்தியா ஏ அணியில் ஆடி தன்னை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.\nஎல்லாத்துக்கும் காரணம் சிஎஸ்கே, விவிஎஸ் லக்ஷ்மன் தான்... மறுபடியும் வாய் திறந்த 'யு' டர்ன் வீரர்\nஆனால், அங்கேயும் காயம் ஏற்பட்டு அணியில் இருந்து அவரை நீக்கி உள்ளனர். அதனால், முக்கியான கிரிக்கெட் தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார் விஜய் ஷங்கர். அது மட்டுமல்ல, இனி அவருக்கு இது போன்ற வாய்ப்புகள் கிடைக்குமா\n2019 உலகக்கோப்பை தொடரில் பலரும் வாய்ப்புக்காக காத்திருந்த போது குறைந்த போட்டிகளிலேயே ஆடி இருந்த விஜய் ஷங்கருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. தன் முதல் உலகக்கோப்பை விக்கெட்டை பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் எடுத்தார். அதுவும் தான் வீசிய முதல் பந்திலேயே எடுத்தார்.\nஎனினும், அந்த தொடரில் காலில் காயம் ஏற்பட்டதால் பாதி தொடரில் இருந்து நீக்கப்பட்டார். உலகக்கோப்பை தொடரில் பேட்டிங்கில் விஜய் ஷங்கர் சரியாக ஆடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகக்கோப்பை தொடருக்குப் பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக் குறியாக இருந்தது. இந்த நிலையில் டிஎன்பிஎல் டி20 தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம் பெற்றார்.\nஅந்த தொடரிலும் காயம் காரணமாக லீக் சுற்றின் கடைசி போட்டியில் தான் ஆடும் வாய்ப்பை பெற்றார். அதன் பின் மூன்று போட்டிகளில் ஆடிய அவர் 3 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி, 10 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் இருந்தார்.\nஇந்தியா ஏ அணியில் இடம்\nஅதையும் மீறி, தன்னை நிரூபிக்க விஜய் ஷங்கருக்கு இந்தியா ஏ அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தொடரில் சிறப்பாக ஆடினால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு பெறலாம் என்ற நிலை இருந்தது.\nஆனால், இந்த தொடருக்கு முன்னும் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிசிசிஐ அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை, அவரை கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் இருந்து நீக்கி உள்ளது.\nஅவருக்கு பதிலாக துவக்க வீரர் ஷிகர் தவான் இந்தியா ஏ அணியில் இடம் பெ���்றுள்ளார். தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிக மோசமான பார்மில் இருந்தார். அவருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ.\nவிஜய் ஷங்கர் தொடர்ந்து காயத்தில் இருப்பதாலும், அவருக்கு 28 வயது ஆவதாலும், இனி அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், அவரது பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பார்ம் மோசமாக உள்ளது.\nஒரு மெசேஜ் கூட வரலை.. வீட்டில் சும்மா தான் இருக்கேன்.. ஆப்பு வைத்த கொரோனா.. நொந்து போன இந்திய வீரர்\nஉலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\n மீண்டும் கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்கும் அந்த வீரர்..\n3 வருஷம் வெயிட்டிங்.. இப்போ மகிழ்ச்சி.. முதல் பந்தில் ஷாக் கொடுத்த விஜய் ஷங்கர்\n பொங்கிய அந்த தமிழக வீரர்..\nஉலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nவேர்ல்டு கப்புல கோட்டை விட்டுட்டேன்... ஆனா டிஎன்பில்லில் விட மாட்டேன்...\nவிஜய் ஷங்கர் திடீர் நீக்கம்.. வலுக்கும் சந்தேகம்.. இந்திய அணிக்குள் பிளவா\nஒரே ஒரு ட்வீட்டும், விஜய் சங்கர் வில(க்)கலும்.. வெளிவராத பரபரப்பான பின்னணி தகவல்கள்…\nவிஜய் ஷங்கர் நீக்கத்துக்கு இது தான் காரணமா கோலி சொல்வதை நம்ப முடியலையே\nசரியா ஆடலை.. இருந்தும் இங்கிலாந்து போட்டியில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும்.. காரணம் இதுதான்\n விஜய் ஷங்கரை மிக மோசமாக அவமானப்படுத்திய இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n12 hrs ago வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n12 hrs ago என்னோட முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய இரவு நான் தூங்கவேயில்ல...சுரேஷ் ரெய்னா\n13 hrs ago முட்டி மோதி சொதப்பிய ரோஹித் - கோலி.. செம கடுப்பான கேப்டன் தோனி.. பாக். போட்டியில் நடந்த பரபர சம்பவம்\n14 hrs ago நான் கேப்டன் ஆனதுல எம்எஸ் தோனியோட பங்கு ரொம்ப பெருசு... விராட் கோலி பெருமிதம்\nNews சென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனிக்கு இதான் கடைசி ஐபிஎல்- முன்னாள் வீரர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/chandrashekar-rao-chooses-exactly-1-25-pm-to-sworn-as-the-cm-of-telangana-367402.html", "date_download": "2020-06-01T02:36:09Z", "digest": "sha1:3SXWL5KEDXHHVOKMWUKBMOLLMNIHPGYO", "length": 8750, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரியாக மதியம் 1.25 மணிக்கு பதவி ஏற்கும் சந்திரசேகர ராவ், காரணம் என்ன?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசரியாக மதியம் 1.25 மணிக்கு பதவி ஏற்கும் சந்திரசேகர ராவ், காரணம் என்ன\nதெலுங்கானா முதல்வராக இன்று பதவி ஏற்கும் சந்திரசேகர ராவ், தான் பதவி ஏற்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்துள்ளார். தெலுங்கானா முதல்வராக இன்று சந்திரசேகர ராவ் பதவி ஏற்க இருக்கிறார். இதனால் ஹைதராபாத்தில் இப்போதே ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nசரியாக மதியம் 1.25 மணிக்கு பதவி ஏற்கும் சந்திரசேகர ராவ், காரணம் என்ன\nஉடல்நலம் பாதித்த கேரள இளைஞர்.. கொரோனா அச்சத்தால் மரத்தடியில் சிகிச்சை\nதண்ணீர் குடிக்க தவித்த பூனை.. கையை கப்பாக்கிய நபர்.. ஆனந்தமாக தண்ணீர் குடித்த பூனை - வீடியோ\nமோடி நல்ல மூடில் இல்லை... டிரம்ப் அதிரடி பேட்டி\nநீலகிரியில் காணப்படும் வெட்டுக்கிளிகள்... விவசாயிகள் அச்சம்\nகொரோனா வைரசுக்கு பதஞ்சலியின் மருந்தா\nLockdown 5.0 | என்ன மாதிரியான தளர்வுகள் வரும்\nசொல்லுறது ஒன்று செய்வது ஒன்று... சீனாவின் புது பித்தலாட்டம்\nAnushka sharma-வை Virat kohli விவாகரத்து செய்ய வேண்டும் - பஜக எம்.எல்.ஏ\nஎல்லையில் அதிநவீன ஹெலிகாப்டரை களமிறக்கிய இந்திய ராணுவம்\nதிடீரென கேட்ட பயங்கர சத்தம்... பதறிய திருப்பூர் மக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/us-corona-vaccine-is-signs-of-success-india-is-set-to-play-a-major-role-972768.html", "date_download": "2020-06-01T03:30:23Z", "digest": "sha1:VY5FF2N3VH75EOCWJXF7WHJ2E2ZTKLN4", "length": 8680, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவுக��கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசி ரெடி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசி ரெடி\nகொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசியை அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா கண்டுபிடித்து உள்ளது.nnஇந்தியாவில் இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் எனப்படும் ஐ சி எம் ஆர் நிறுவனமும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் என்கிற நிர்வாகமும் சேர்ந்து இந்த வைரஸ் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.\nகொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசி ரெடி\nவார்த்தை தவறிய சீனா... ஹாங்காங்கில் எழுந்த போராட்டம்\nWHO உடன் உறவை துண்டிக்கிறோம்... பரபரப்பை ஏற்படுத்திய Trump அறிவிப்பு\nமோடி நல்ல மூடில் இல்லை... டிரம்ப் அதிரடி பேட்டி\nசொல்லுறது ஒன்று செய்வது ஒன்று... சீனாவின் புது பித்தலாட்டம்\nLockdown 5.0 | என்ன மாதிரியான தளர்வுகள் வரும்\nஎல்லையை நெருங்கிய சீன ராணுவம்.. தயார் நிலையில் பீரங்கிகள்.\nகடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட Nasa SpaceX Launch\nஅணு ஒப்பந்தத்தில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அடுத்த அதிரடி\nவிண்வெளிக்கு செல்லும் ராக்கெட் திடீரென வெடித்தால் என்ன நடக்கும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/page/176/", "date_download": "2020-06-01T01:02:00Z", "digest": "sha1:UZ27AMBWNDAQET6NORVE7WW6TAC463AP", "length": 6905, "nlines": 60, "source_domain": "suvanacholai.com", "title": "சுவனச்சோலை – Page 176 – தூய வழியில் இஸ்லாம்", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nஉலகம் ஒரு சோதனைக் கூடம்\nநபி வழியில் முழுமையான ஹஜ் – 1\nமுன்னுரை: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும் சாந்தியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிநடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாகுவதோடு, மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக\nபுனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎\nபுகழ் அனை���்தும் அல்லாஹ் ஒருவனுக்கே அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக சிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.\nமதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். அல்லாஹ் தனது திருமறையில்: ‘ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்விற்காக பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்’ (அல்பகரா 2: 196). என குறிப்பிடுகிறான்.\nபத்து வயதுக்கும் குறைவான சிறிய பையன் மிக அழகிய முறையில் குர்ஆன் ஓதுவதைக் கவணிக்கவும். நம் சிறுவர்கள் இது போன்ற வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் குர்ஆனை தஜ்வீது சுத்தமாக ஓத ஆர்வப்படுவார்கள். [flv:https://suvanacholai.com/video/beautiful%20Quran%20Recitation.flv http://chittarkottai.com/wp/wp-content/uploads/2011/02/Mubarak-Madani-300×224.jpg]\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/may/21/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3417979.html", "date_download": "2020-06-01T00:51:45Z", "digest": "sha1:OKPATQBTL3MBOORDJJWSF55XKQ2JLLKZ", "length": 7305, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நடுக்கடலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மாயம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nநடுக்கடலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மாயம்\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள யூரியா ஏற்றி வந்துள்ள கப்பலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மற்றும் சிப்பந்திகள் 15 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 7 பேரும் பணியில் இருந்தனர்\nஎகிப்து நாட்டின் அல் அடபியா துறைமுகத்தில் இருந்து யூரியா ஏற்றி வந்த சரக்கு கப்பலில் (கிரேவிட்டி/0109) மாலுமி உட்பட 22 பேர் உள்ளனர்\nஇந்த கப்பலில் வந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த கப்பல் மாலுமி ஆண்ட்ரி ஸ்டாரோஸ்டின் என்பவர் கடந்த 15-05-2020 அன்று இரவு நேரம் நடுக்கடலில் காணாமல் போனதாக தகவல்\nஇந்த கப்பல் தூத்துக்குடி துறைமுக சரக்கு தளத்திற்கு வரும் 22-05-20 அன்று நிறுத்தப்படும் போது முறையாக தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் கப்பலின் மாலுமி அளிக்கும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளபடும் என தெரிகிறது\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94486/", "date_download": "2020-06-01T02:16:13Z", "digest": "sha1:F7GNSVON3J5ABRNCDJSSKZCPDLRKQGJR", "length": 11922, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "சந்திரா", "raw_content": "\n« அஞ்சலி : வானவன் மாதேவி\nபுத்தகக் கண்காட்சியின் பெண் -கடிதங்கள் »\nசில மாதங்களாக டாட்டா குழும நாடகங்கள் ஒரு சுபமான முடிவை எட்டியிருக்கின்றன. சந்திரா என்றழைக்கப்படும் சந்திரசேகரன் டாட்டா குழுமங்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.\nடாட்டா குழுமங்களை நடத��தும் டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான பங்குதாரர் ஷாப்புர்ஜி பாலோஞ்சி மிஸ்திரி. பல ஆண்டுகளாகவே, அவர் டாட்டா குழுமங்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று கொண்டிருந்தார் என்றொரு மந்த மணம் ஓடிக் கொண்டிருந்தது.\nகிட்டத்தட்ட 100 வெவ்வேறு தொழில்களைக் கொண்ட டாட்டா குழுமத்தில் இன்று மிக அதிகமான லாபத்தை ஈட்டித் தருவது, டாட்டா கன்ஸல்டன்சி சர்வீஸஸ் நிறுவனம் தான். அதன் தலைவர் சந்திரசேகரன்.\n2009 ஆம் ஆண்டு, டிசிஎஸ் ஸின் முக்கிய மேலாண் அதிகாரியாகப் பங்கேற்ற போது, அவர் வயது 45. டாட்டா குழுமங்களின் மிக இளம் முகமே அவர்.\nஅவரின் தலைமையில் டிசிஎஸ்ஸின் வருவாய், 30000 கோடியில் இருந்து 1 லட்சம் கோடியாக (ஆறாண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி) உயர்ந்திருக்கிறது.\nடாட்டா குழும சேர்மன் பதவி உலகின் மிக முக்கிய நிறுவனத் தலைமைப் பதவிகளுள் ஒன்று. அதன் பார்ஸிகளல்லாத முதல் சேர்மன் இவர்தான்.\nஇப்பதவியில் இவர் 17 ஆண்டுகள் இருக்க இயலும். இன்று அடிப்படைப் பொருள் உற்பத்தித் தொழில்களை விட, அதி உன்னதத் தொழில் நுட்பங்கள் மேலோங்கத் துவங்கியிருக்கும் காலம்.\nஎனவே, டாட்டா என்னும் பெரும் கலத்தைச் செலுத்த, சந்திரா என்றழைக்கப்படும் சந்திரசேகரன் எல்லா வகையிலும் பொருத்தமானவர்.\nமோகனூர் என்னும் சிற்றூரில் பிறந்து, தமிழ்வழியில் படித்து, உழைப்பால் மட்டுமே முன்னேறிய தலைவர்.\nஇன்று உலகின் மிக முக்கிய நிறுவனங்களான மைக்ரோஸாஃப்ட், பெப்ஸி, கூகிள், டாட்டா என்னும் நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியர்களாக இருப்பது பெரும் மதிப்புக்குரிய விஷயம். அதில் மூவர் தமிழர் என்பது சக்கரைப் பொங்கலாக இனிக்கிறது.\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1\nமிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்\nஆ. மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம��� கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crowpix.altervista.org/index.php?/tags/180-c_mon_c_mon&lang=ta_IN", "date_download": "2020-06-01T02:52:20Z", "digest": "sha1:BM7LH5MY5GOFI5KMRJF7K3B47BLW6ICP", "length": 4630, "nlines": 89, "source_domain": "crowpix.altervista.org", "title": "குறிச்சொல் c'mon c'mon | Sheryl Crow Photo Vault", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் / குறிச்சொல் c'mon c'mon [6]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/pugalenthi/", "date_download": "2020-06-01T02:33:50Z", "digest": "sha1:YFJKC7TX5LXNV6F3DQ35WUZRYG72LYHX", "length": 2135, "nlines": 72, "source_domain": "dinasuvadu.com", "title": "Tag | pugalenthi", "raw_content": "\nஇனி அமமுக இல்லை,அதிமுகத்தான் .. முதல்வர் துணை முதல��வர் முன்னிலையில் இணைந்த முக்கிய நிர்வாகி\nபன்னீர்செல்வம் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன் - புகழேந்தி\nதினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் - புகழேந்தி\n நிர்வாகிகளுடன் அதிமுகவில் இணைய புகழேந்தி முடிவு\n அமமுக செய்தி தொடர்பாளர்களின் புதிய பட்டியல் வெளியீடு\nபுகழேந்தி வீடியோ விவகாரம்: எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்-தினகரன் விளக்கம்\nஇவர்கள்தான் இந்த வேலையை செய்தார்கள்-அமமுக ஐ.டி.விங் குழுவால் வேதனைப்படும் புகழேந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=himass%20tower%20light", "date_download": "2020-06-01T01:47:57Z", "digest": "sha1:ZROOMBQO5NNG47RX77W5YCEO2VI7YIQL", "length": 9500, "nlines": 174, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 1 ஜுன் 2020 | துல்ஹஜ் 305, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 14:25\nமறைவு 18:33 மறைவு 02:00\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரூ. 31.5 லட்சம் மதிப்பில் 6 பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது காயல்பட்டினம் நகராட்சி ‘நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-06-01T01:04:50Z", "digest": "sha1:2JI6LDAJ5ASQ3IBZ2N2WCZV2VZVAVJBB", "length": 18395, "nlines": 304, "source_domain": "www.akaramuthala.in", "title": "விடுதலைப் புலி Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநீறு பூத்த நெருப்பு 2/2 – புகழேந்தி தங்கராசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 November 2015 No Comment\n(நீறு பூத்த நெருப்பு 1/2 தொடர்ச்சி) நீறு பூத்த நெருப்பு 2 எட்டுக் கோடித் தமிழக மக்களின் முதல்வராயிற்றே – என்று கூடப் பாராமல், உடன்பிறந்தாள் செயலலிதா குறித்துப் பொறுக்கித்தனமாக நையாண்டிச் சித்திரம்(கார்ட்டூன்) போட்ட திவயினதான், இப்போது இப்படி எழுதுகிறது. எந்த வழக்கும் இல்லாமல் ௨௦(20) ஆண்டுகளாகச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஏதுமறியாதவர்கள் மீது ‘புலிகள்’ என முத்திரை குத்தப் பார்க்கிறது. சிறையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று கற்பூரம் கொளுத்தி ஆணையிட்டு விட்டு, அரசியல் கைதிகள் போராடிய பிறகு உண்மையை…\nநீறு பூத்த நெருப்பு 1/2 – புகழேந்தி தங்கராசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 November 2015 No Comment\nநீறு பூத்த நெருப்பு 1 ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ – என்பதைப் போலவே, ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ – என்பதும் இலங்கைக்குப் பொருந்தாது போலிருக்கிறது. ஐ.நா.வும் உலக நாடுகளும் மிதிமிதியென்று மிதித்தும் இம்மியும் நகரவில்லை இலங்கை. இவர்கள் உண்மையாகவே மிதிக்கிறார்களா, முன்பு போலவே மிதிப்பது போல நடிக்கிறார்களா என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ‘ஐ.நா குழுவையெல்லாம் நுழைய விடவே முடியாது’, என்று தொடர்ந்து அடம்பிடித்து வந்த இலங்கையின் இடுப்பெலும்பை முறித்தவர், பிரிட்டன் தலைமையமைச்சர் தாவீது கேமரூன்…\nபருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையு��்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்��்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/madras-medai-mega-music-concert-in-chennai/", "date_download": "2020-06-01T01:51:55Z", "digest": "sha1:ATKA4TJIBPNJDUVM7Y5KRAOLOY72BYVX", "length": 15036, "nlines": 168, "source_domain": "www.aanthaireporter.com", "title": "7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை – 2018” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!. – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை – 2018” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nஒலக சொகாதாரத்தோட சங்காத்தமே வேணாம் – அமெரிக்கா அதிபர் அறிவிப்பு\nநாம் வெற்றியின் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளோம் = மோடி கடிதாசு\nபோலீஸ் ஸ்டேசனுக்கு போனாலே பாத்ரூமில் வழுக்கு கை, கால் உடையுமா\nசினிமாவை இன்னும் விலை குறைவாக பார்த்து ரசிக்க வழி பிறந்துடுச்சு\nவிடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.\nசெளதி அரேபியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மசூதிகள் திறbbu\n7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை – 2018” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி\nதமிழகத்தில் சினிமா தவிர்த்த இசையும் இசைக்கலைஞர்களும் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் நடத்திய “THE CASTELESS COLLECTIVE” திறந்தவெளி இசை நிகழ்ச்சி அதை மாற்றியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய கேஸ்ட்லெவ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு விவாதங்களையும் உருவாக்கியது.\nஅதைத்தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் மற்றும் பல தனியிசைக்கலைஞர்கள் பங்குபெறும் மெட்ராஸ் மேடை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனம். சென்னை கீழ்ப்பாக்கம் சி.எஸ்.ஐ. பெயின் பள்ளி வளாகத்தில் மே மாதம் 19ம் தேதி (19.05.2018) சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெறுகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொள்ளும் இடவசதி கொண்ட வளாகத்தில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்த மாபெரும் இசைக் கொண்டாட்டத்திற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.\nபால் ஜேக்கப் சின்னப்பொண்ணு குழுவினர், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், ஓஃப்ரோ, டோபாடெலிக்ஸ், சீயன்னார், ஜடாயு, ஒத்தசெவரு… ஆகிய 7 குழுக்கள் பங்குபெறும் இந்த நிகழ்ச்சியில் ஃபோக், கானா, ப்ளுஸ், ஹிப் ஹாப், ஜாஸ், பிக் பேண்ட் ஆர்க்கெஸ்ட்ரா, கர்நாடிக், எலெக்ட்ரானிக் மியூசிக்… என அனைத்து வகையான இசை வடிவங்களும் கலந்த இசை நிகழ்ச்சியாக அமையப்போகிற மெட்ராஸ் மேடை சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்கிறார்கள், நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பால் ஜேக்கப், டென்மா மற்றும் சந்தோஷ்.\nமெட்ராஸ் மேடை நிகழ்ச்சி பற்றி அறிமுகம் செய்து வைத்து இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்,\n“சினிமா என்பது நிறைய கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு மீடியம். இங்கு எல்லோருக்கும் பயந்துகொண்டு தான் கலைஞர்கள் ஒரு படைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஆனால், தனி இசைக் கலைஞர்களுக்கு அப்படியில்லை, அவர்களுக்கு எல்லையற்ற சுதந்திரமுள்ள ஒரு கலை வடிவம் வாய்த்திருக்கிறது. அந்த கலை வடிவங்களைப் பயன்படுத்தி எதைப் பேசுகிறோம், எப்படியான உரையாடல்களை உண்டாக்குகிறோம் என்பதே இங்கு முக்கியம். அதற்கான முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது தான் “THE CASTELESS COLLECTIVE” . எதிர்பார்த்ததைப் போலவே அந்நிகழ்ச்சி சமூகத்தில் பல விவாதங்களை உண்டாக்கியது.\nஅதைத்தொடர்ந்து மெட்ராஸ் மேடை நிகழ்ச்சி சென்னையில் நடக்க இருக்கிறது. கவனிக்கப்படாத தனியிசைக் கலைஞர்கள் பலர் இதில் பங்குபெறுகிறார்கள். இங்கு கலை இலக்கியத்தை கர்வமாகவும், அரசியல் புரிதலுடனும் அணுகிக் கொண்டாடக் கூடிய நவீன நாடகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவையாவும் நம் கவனத்திற்கு வருவதேயில்லை. அதைப் போல அல்லாமல், இந்தக் கலைஞர்களை மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் தனியிசைக் கலைஞர்கள் மீதான பொதுப்புத்தியின் பார்வையை மாற்றும் நிகழ்வாகவும் இந்த “மெட்ராஸ் மேடை” இருக்கும் என நம்புகிறேன்.\nசினிமாவின் இசை மட்டும் தான் மக்களுக்கான இசை என்பதாக ஒரு பிம்பம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பிம்பத்தை இந்த “மெட்ராஸ் மேடை” உடைக்கும். வாழ்க்கையின் சூழல் சார்ந்து, அதன் அர்த்தத்துடனே கூடிய விடுதலை உணர்வை பாடக்கூடிய இடமாக இந்த “மெட்ராஸ் மேடை” அமையும். “மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ்” மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு கண்டிப்பாக “நீலம் பண்பாட்டு மையம்” தோள்கொடுக்கும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என இயக்குநர் பேசினார்.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nஒலக சொகாதாரத்தோட சங்காத்தமே வேணாம் – அமெரிக்கா அதிபர் அறிவிப்பு\nநாம் வெற்றியின் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளோம் = மோடி கடிதாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/author/suresh/page/5/", "date_download": "2020-06-01T02:30:11Z", "digest": "sha1:KZQFWVMPYNCK52ZUGZ5NLR4TC3UU7FB7", "length": 10072, "nlines": 133, "source_domain": "bookday.co.in", "title": "Book Day Admin, Author at Bookday - Page 5 of 86", "raw_content": "\nநூல் அறிமுகம்: நிக்கோலஸ் ஒஸ்திராவஸ்கியின் வீரம் விளைந்தது (சிறார் பதிப்பு) – தேனி சுந்தர்\nபாவல் கர்ச்சாக்கின் ஒரு பனிரெண்டு வயதுச் சிறுவன். தன் குடும்பச் சூழல் காரணமாக ரயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில்...\nகரோனா பேரிடரும் முறைசாரா தொழிலாளர்களின் பெருந்துயரும்.. – பேரா. A. P. அருண் கண்ணண்,S. கிஷோர்குமார்\nஇந்தியாவின் இடம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழை மக்களின் துயர்மிகு நிலை குறித்து கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு செய்திகள்...\nகவிஞர் பி. மதியழகனின் கவிதைகள்…\nஅவர்கள் ஒன்று கூடுகிறார்கள் ஒன்றாய் கூடுகிறார்கள் நெருக்கி ஒன்றோடுவொன்றாய் பிணையானதாய் பிளிரும் முழக்கங்களிலும் வான் பிளக்கும் ஒலிப்பிளம்பு.. அவர்கள்...\nதொலைந்து போன வாழ்வு – நிகழ் அய்க்கண்\nமக்களுடைய - மக்களுக்காக - மக்களால் எனக்கூறி ஆளப்படுகிற தேசமிது. உழைக்கும் மக்களுக்கு இந்த தேசத்தில் இரண்டுவித கடமைகள் இருக்கின்றன....\nகனவு வகுப்பறை | ஆசிரியர் திரைப்படங்கள் | | சிவா | அறிமுகம் – 8\nநிர்மலா சீதாராமன் அறிவித்த வெற்று பொருளாதாரத் தொகுப்பு – ஸ்ரீதர் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)\nகோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும், பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் முடியாத மோடி அரசாங்கம்,...\nநூல் அறிமுகம்: ’வார்டு எண்: 6’ – அன்டன் செக்காவ்வின் தத்துவங்களின் மோதலைச் சித்தரிக்கும் கதை..\nஇலக்கிய வகைமைகளில் சிறுகதை நுட்பமானது. அன்டன் செக்காவ் (1860-1904) சிறுகதைகளில் அனைத்துப் புதுமைகளையும் சாத்தியமாக்கி ரஷ்ய சிறுகதை இலக்கியத்தை...\nகொரோனா வைரஸால் நவதாராளமயம் முடிவுக்கு வருகிறதா – பேரா. A. P. அருண் கண்ணண்,S. கிஷோர்குமார்\nநவம்பர் மாதம் 11ஆம் தேதி சீனாவில் கொரோனாவைரஸால் முதல்நபர் பாதிக்கப்பட்டார் என்று அறியப்படுகிறது. அதே நாளில்2001ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான...\nபாலியல் வன்முறை மறுக்கப்படும் நீதி | வழக்கறிஞர் மதுவந்தி | Madhuvanthi\nநூல் அறிமுகம்: தமிழில் அசோகரின் சுருக்கமான வரலாறு – மு.சிவகுருநாதன்\n(முனைவர் பிக்கு போதி பால எழுதிய ‘மாமன்னர் அசோகர் வரலாறும் அவரது சாசனங்களும்’ என்ற நூல் குறித்த பதிவு.) தமிழில்...\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்) May 31, 2020\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech May 31, 2020\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன் May 31, 2020\nபன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன் May 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/ems-namboodiripad-books-in-tamil-published-by-bharathi-puthakalayam/", "date_download": "2020-06-01T02:01:04Z", "digest": "sha1:QBLPKN2HFRCRMROTB4REF2DKE44P7ROB", "length": 11522, "nlines": 167, "source_domain": "bookday.co.in", "title": "தோழர் இ.எம்.எஸ் நினைவுதினம்...இ.எம்.எஸ் நூல்களை வாசியுங்கள்...பாரதி புத்தகாலய வெளியீடுகள் - Bookday", "raw_content": "\nHomeஇன்றைய புத்தகம்தோழர் இ.எம்.எஸ் நினைவுதினம்…இ.எம்.எஸ் நூல்களை வாசியுங்கள்…பாரதி புத்தகாலய வெளியீடுகள்\nதோழர் இ.எம்.எஸ் நினைவுதினம்…இ.எம்.எஸ் நூல்களை வாசியுங்கள்…பாரதி புத்தகாலய வெளியீடுகள்\nஇந்தியாவின் பிரத்யேக நிலமைகளுக்கு உகந்த சோசலிசத்திற்கான போராட்டத் திட்டம் ஒன்றை அறிவியல் பூர்வமாக வரைந்தளிக்க முதன்மைப் பங்காற்றியவர்.\nஇந்தியாவின் போராட்டப் பாதையில் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எப்படி போராட்டங்களை இணைப்பது என நடைமுறையில் வழிகாட்டியவர்.\nலட்சியவாதமும் எதார்த்தமான செயல்பாடுகளும் இணைக்க முடியாதவை அல்ல என்பதை வாழ்ந்துகாட்டியவர். தோழர் ஈ.எம்.எஸ் நினைவுதினம்.\nஇ.எம்.எஸ் நூல்களை வாசியுங்கள்…பாரதி புத்தகாலய வெளியீடுகள்\n• தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிரண்ட்லைன் கட்டுரைகள்\n• வரலாறு, சமூகம் மற்றும் நில உறவுகள்\n• மார்க்ஸ் பார்வையில் இந்தியா\n• ஒரு இந்திய கம்யூனிஸ்ட்டின் நினைவலைகள்\n• இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு\n• காரல் மார்க்ஸ் – புது யுகத்தின் வழிகாட்டி\n• கிராம்ஷியின் சிந்தனைப் புரட்சி\n• மகாத்மாவும் அவரது இசமும்\n– ப.கு.ராஜன் முகநூல் பதிவு\nJSA & AIPSN கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கொரோனோ தொற்று நோய் -அறிக்கை-மக்கள் சாசனம்…\nமனித வரலாற்றின் உன்னதமான மூளை: மாமேதை ஐன்ஸ்டின்\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்\nஇன்றைய பள்ளிக்கல்வி சவால்களும் தீர்வுகள��ம் | முனைவர்.ஆர்.இராமானுஜம் | R Ramanujam\nநூல் அறிமுகம்: பஷீர் நாவல்கள் – பெ. அந்தோணிராஜ்\nநூல் அறிமுகம்: சொல்லுக்கும் – செயலுக்கும் வேறுபாடற்று வாழ்ந்த சிஎஸ்பி – சி பி கிருஷ்ணன்\nகொரோனாவும்‌ முதலாளித்துவத்தின் எதிர்காலமும் | கல்பனா கருணாகரன் | Kalpana Karunakaran\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்\nபன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்) May 31, 2020\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech May 31, 2020\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன் May 31, 2020\nபன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன் May 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/nakkiran/", "date_download": "2020-06-01T03:16:38Z", "digest": "sha1:RATOSZYC4FIQSKQI7BLHJO2J6XLKPXNH", "length": 35760, "nlines": 112, "source_domain": "bookday.co.in", "title": "Nakkiran Archives - Bookday", "raw_content": "\nநூல் அறிமுகம்: தொல்.திருமாவளவன் எம்பி எழுதிய அமைப்பாய் திரள்வோம்….\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் எம்பி., கடந்த 2010 சூன் சனவரி 2016 வரை ‘தமிழ்மண்’ என்னும் அக்கட்சியின் மாத இதழில் ‘அமைப்பாய் திரள்வோம்’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அவரே அதன் முன்னுரையில் கூறுகிறார்– ‘இத்தொடர் இன்னும் மு���்றுப்பெறவில்லை. தவிர்க்க இயலாத காரணங்களால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தொடங்கி இன்னும் ஏராளம் தொடர்ந்து எழுத வேண்டியுள்ளது’ என்று. 517 பக்கம், 58 அத்தியாயம் கொண்டதாக 2018ஆம் ஆண்டு நக்கீரன் பப்ளிகேசன்ஸ் சால் வெளியிடப்பட்டுள்ளது மிகவும் சிறப்பாக.\n2020 மார்ச் 14 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழுக்கூட்டம் சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மார்ச் 16, 17 கூடிட இருப்பதை முன்னிட்டு, விசிக ஒழுங்குக்கட்டுப்பாட்டுக்குழு நிர்வாகி சேலம் ஓமலூர் தோழர்ய சௌ.பாவேந்தன் (எ) பார்த்தீபனை நேரில் அவரின் வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் இந்நூலை நினைவு பரிசாக தந்தார்.\nஏறக்குறைய ஒருவாரத்தில் இந்நூலை வாசித்துவிட்டேன். இவ்வளவு விரைவாக வாசித்த நூலில் இதுவும் ஒன்று. அவ்வளவு விரைவாக விறுவிறுவென சுவைமேல்சுவையை ஊட்டிக்கொண்டே, எழுச்சித்தரும் வண்ணம், பக்கங்களை மூடிட முடியாமல் போனது. அவரது பேச்சுக்களை நேரிலும், வலைதளத்தில் கேட்டிருக்கிறேன். நூல்வடிவில் இதுதான் முதல்முறை. பேச்சில் இருக்கும் எழுச்சி, எள்ளல்-துள்ளல், இலக்கியம், எளியநடை துள்ளி விளையாடி உள்ளார் எனலாம்.\n‘கருத்தியலும் நடைமுறையும்’ என்பதுதான் இந்நூலின் அடிநாதம். அவரைக் கவ்விய கருத்தியலை எங்ஙனம் நடைமுறைப்படுத்துவது என்பதே முற்றுப்பெறாத இந்நூலில் முழுமையாக விரவிக்கிடக்கிறது.\nபொதுவாக இப்படியான நூல்களை வாசிக்கிறபோது, குறிப்பு எடுக்கிறப்பழக்கம் உண்டு. முதலில் ஒரு துண்டு சீட்டில் பக்கம், பாரா மட்டும் குறித்துக் கொள்வேன். ஆனால் இந்நூலை வாசிக்கிறப்போது துண்டுச்சீட்டு போதவில்லை. ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு பாராவும் படிக்கப்படிக்க எல்லாவற்றையும் குறிப்பு எடுத்திட வேண்டுபோல் இருந்தது. அப்படி இருந்தும் 142 பாரா குறிப்புக்கு குறித்தேன். அதை ஒரு குறிப்பேட்டில் நுணிக்கி நுணிக்கி எழுதியபோது, அதுவே பத்துபக்கமாக, ஒரு சிறுநூல்போல் வந்துவிட்டது. அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நூலாக அமைந்துவிட்டது; ஆம், அதொரு சுகமான வரமே.\nசரி, அவரின் அல்லது அவரை கவ்விய கருத்தியல்தான் என்ன அதில் எது தூக்கல் என்றெல்லாம் பார்க்கிறபோது, மார்க்சீயம், அம்பேத்கரியம் (தலித்தியம்) பெரியாரியம் என்பதா அல்லது தமிழீழியம் என்பதா தெரியவில்லை. ஒருவேளை இந்���ூல் முற்றுப்பெற்றிருந்தால் தெரிந்திருக்குமோ… தெரியவில்லை. என்றாலும் ஒன்று தெளிவாக தெரிகிறது. ஒரு கட்சி அல்லது குடும்பம் அல்லது நிறுவனம் சமத்துவமான முறையில் இயங்கிட ஒரு அமைப்பு (ஸ்தாபனம்) தேவை ஆகும்; அப்படியானால் அது எப்படிப்பட்டதாக இருந்தால் நலம் என்பதை இந்நூல் அடித்து, துவைத்து, அலசி எடுத்து, காய்யப்போட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.\nவிசிகவின் அமைப்பு (ஸ்தாபனம்) இவ்விதம் வேண்டும் என்கிற எமது புரிதலில் இருந்தே இந்நூலை பார்க்கிறேன். அப்படி பார்க்கிறபோது, விசிகவிற்கே இப்படியான அமைப்பு இருக்க வேண்டுமெனில், இன்னும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எப்படி இருக்க வேண்டுமென நினைத்து பார்க்கிறேன்; பிரமித்து நிற்கிறேன். அனேகமாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபன கட்டமைப்புகளை உள்வாங்கி, அதிலிருந்து இவ்விதம் பொருத்துகிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஆனால், அவற்றின் பெயர்களை இந்த 58 கட்டுரைகளிலும், ஓரிடத்தில்கூட தவறியும் பதியவில்லை என்பதுதான் அதிசயம்.\nஅவரின் கருத்தியலாக எம்மால் இதைத்தான் பார்க்க முடிகிறது– “குடும்பம் மற்றும் சாதி என்னும் அமைப்பு முதல், அரசு என்னும் அமைப்பு வரையிலான அனைத்து கட்டமைப்புகளிலும் ஆளும் அல்லது சுரண்டும் வர்க்கமும், உழைக்கும் வர்க்கமும் அடங்கியுள்ளன. அவற்றில் சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கத்திற்கான சனநாயகமும், அதன் வழியிலான சமத்துவமும்தான் இன்றைய சவாலான ஒரு தேவையாகயுள்ளது. அத்தகைய சாதியாகவோ, மதமாகவோ அணிதிரண்டும் தங்களுக்கான சனநாயகத்தை வென்றெடுக்க இயலாத நிலையே நிலவுகிறது. எனவே சாதி, மதம் கடந்து தேசிய இனமாக அணிதிரளும் முயற்சிகளும் விடுதலைப் போராட்டங்களும் ஆங்காங்கே வெடித்துள்ளன. தமிழீழத்தில் அத்தகைய தேசிய இனவிடுதலைப் போராட்டமே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது”. 48-2.\n“… பெரும்பான்மை இந்துக்களால் ஒடுக்கப்படும் சிறுபான்மை இசுலாமியர்களின், கிறித்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்னும்பிற சிறுபான்மை மக்களின் உரிமைக்கான– விடுதலைக்கான அரசியல் தலித் அரசியலே ஆகும். பெரும்பான்மையான சிங்கள இனவெறியர்களால் ஒடுக்கப்படும் சிறுபான்மை தமிழர்களின் விடுதலைக்கான அரசியலும் தலித் அரசியலே ஆகும். இவ்வாறு ஒடுக்கப்படும், சுரண்டப்படும், புறக்கணிக்கப்படும், ஓரங்கட்டப்படும் அனைத்து தரப்பு சிறுபான்மையினரின் உழைக்கும் பாட்டாளிகளின் நலன்களுக்கான அரசியல் அல்லது கோட்பாடுதான் தலித்தியம் என்பதாக அறியப்படுகிறது. ‘தலித்’ என்பதை ‘சாதி’ என்கிற அடைப்புக்குள் சுருக்காமல் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவரையும் குறிப்பதாக அடையாளப்படுத்துவதே தலித்தியம் ஆகும்”. 109-3.\nஇங்குதான் நாம் குறிப்பிடும் ‘குறைய முரண்பாடு’ சூல் கொள்கிறது. ஆம், இவரின் ‘ரோல்மாடலாக’ தமிழீழம் போரைக் குறிப்பிடுகிறார் அல்லது அடையாளப்படுத்துகிறார். மாறாக உலகில் நடந்த அல்லது உலகையே குலுக்கிய ‘ருஷ்யப்புரட்சி’யைக் குறிப்பிட மறுகிறார் அல்லது குறிப்பிடவில்லை. அதன் தத்துவமான மார்க்சீய லெனினியத்தைக் குறிப்பிடவில்லை அல்லது குறிப்பிட மறுக்கிறார். மாறாக தலித்தியத்தைக் குறிப்பிடுகிறார் அல்லது பேசுகிறார். அதோடு தலித்தியம் உழைக்கும் மக்கள் விடுதலைக்கான தத்துவம் என்பதுபோல் நிறுவுகிறார். அதைத்தான் தமிழீழம் எனவும் நிறுவ முனைகிறார்.\nஅதேவேளையில்– “… உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் தடுத்திட வேண்டுமென்பது நோக்கம் என்றால், உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கோட்பாட்டின் அடிப்படையிலான, பாட்டாளி வர்க்கத் தத்துவத்தையும், அவற்றுடன் தொடர்புடைய தத்துவங்களையும் ஒருங்கிணைந்த கருத்தியலாக உள்வாங்கிய ஓர் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும்”. 132-1 எனவும் நிறுவுகிறார். அப்படியென்றால் அதற்கான தொடர்புடையத் தத்துவங்களை பளிச்சென அடையாளம் காட்டாமல் கடந்து போகிறார். குறிப்பாக அத்தகைய தொடர்புடைய தத்துவம் மார்க்சீயம்-லெனினீயம்-மாவோயியம் போன்ற அனையாளங்களைக் காட்ட தயங்குகிறாரே அது ஏன் ஒருவேளை அடுத்துவரும் அத்தியாயங்களில் வருமோ என்னமோ தெரியவில்லை.\nஆனால், அதில் முழுமையாக மார்க்சீய ஸ்தாபன அமைப்பு முறையைத்தான் வெகுவாக சிலாகிக்கிறார். ஆனால் ‘மார்க்சீயம்’ என குறிப்பிடாமல், அதன் கட்டுமானம் தலித்தியம் என்கிறபோது, அதன் அமைப்பு (ஸ்தாபனம்) மார்க்சீயத்தை அடித்தளமாக கொண்டு இயங்கமுடியும் அல்லது எப்படி சாத்தியம் என்பதையும் தெளிவாக்கவில்லை. இந்த ஒரு முடிச்சுமட்டும் அவர் அவிழ்த்திருந்தால், எம்மைப் போன்றவர்களுக்கு இந்நூல் அனேகமாக முழுமைப் பெ���்றிருக்கும். மீண்டும் பதிகிறோம் அடுத்துவரும் அத்தியாயங்களில் இம்முடிச்சு அவிழ்க்கப்படுமென நம்புவோமாக.\n‘நிறைய உடன்பாடு’ என பதிகிறோம் அல்லவா அவற்றில் சில… குறிப்பாக இந்திய உழைக்கும் வர்க்கத்தை மிகச்சரியாக அடையாளம் காண்கிறார்– ” … நடைமுறையிலுள்ள சமூக,பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளையும், அவற்றின் போக்குகளையும் அறிந்துக் கொள்ளவோ, ஆய்ந்து பார்க்கவோ வாய்ப்பில்லாத, வலுயில்லாத ஒரு வர்க்கம்தான் உழைக்கும் வர்க்கம். உற்பத்திக்கான ஆற்றலின் வடிவமாய், உடலுழைப்பின் வடிவமாய் விளங்குகிற பெரும்பான்மையான வெகுமக்களின் தொகுப்பே அத்தகைய உழைக்கும் வர்க்கமாகும். (இதைத்தான் இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத்தவிர வேறெதுவுமில்லை; ஆனால் அடைவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது என்கிறார் மாமேதை மார்க்ஸ்). அவ்வர்க்கத்தின் நலன்களைப் பாதுக்காத்திட அல்லது மீட்டெடுத்திடப் போராட வேண்டியது அவ்வர்க்கத்திற்கு இன்றியமையாததொரு தேவையாகிறது”. 66-2.\nஆம், இத்தகைய உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை மீட்டெடுக்க எத்தகைய அமைப்பு (ஸ்தாபனம்) தேவை என்பதையே இந்நூலில் மிக விரிவாக ஆய்கிறார்; அலசுகிறார்; அக்கரைச் செலுத்துகிறார்; ஆழ்ந்த கவலைக் கொள்கிறார் எனலாம்.\nஆம், வர்க்கப்போரில் அல்லது வர்க்கப்போரின்போது முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டியது, அப்போது நிலவும் முரண்பாடுகள்தாம். அதில் எது எது எக்காலத்தில் முன்னுக்குவரும் முரண்கள், அதை எங்ஙனம் கண்டறிவது, களைவது போன்றவற்றை மதிப்பிடுகிறார் இந்நூலில் அழகாக– “… அகநிலையிலும், புறநிலையிலும் நிலவுகின்ற முரண்பாடுகளைக் கண்டறிவதும், அவற்றில் மனிதன் விரும்பும் மாற்றத்திற்குரிய அடிப்படகயான முரண்பாடுகளைக் கண்டறிவதும், அதிலும் குறிப்பாக இலக்கை நோக்கிய முரண்பாடுகளில், கூர்மைப்படுத்தி, தீர்வுகாண வேண்டிய முதன்மையான முரண்பாடுகளை அடையாளம் காண்பதும், மாற்றத்தை விரும்புவோருக்கான கடமையாகும்” 89-2.\nஅதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. வர்க்கப்போரில் நேச சக்திகள் எவை எவை என்பதையும் இவ்விதமாக அடையாளம் காட்டுகிறார்– “… வர்க்க முரண்பாட்டில், பாட்டாளிகள் மக்களாக அணி திரட்டப்பட்டாலும், பாட்டாளி அல்லாத வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், பாட்டாளிகளின் அரசியலை ஏற்றுக் கொண்டு, பாட்டாளியாகவே உணர்ந்து, களப்படியாற்ற முன்வந்தால், அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சனநாயக சக்திகளாவர்”. இதோடு அவர் நிற்கவில்லை. பாட்டாளிகளின் சமூக விடுதலையைப் பற்றியும் கவலைக் கொள்கிறார்; அதனால் இவ்விதம் நிறுவுகிறார்– “… சாதிய முரண்பாட்டு தளத்தில் ஒடுக்கப்படும் சாதியைச் சார்ந்தவர்கள், சாதி ஒழிப்பில், சாதி ஆதிக்க ஒடுக்குமுறை எதிர்ப்பில் உடன்பாடு கொண்டு, ஒடுக்கப்படும் சாதியை சார்ந்தவர்களாகவே உணர்ந்து முழு ஈடுபாட்டோடு களப்பணியாற்றினால், அவர்கள் சாதி ஒழிப்புக்கான சனநாயக சக்திகளாவர்”. 92-2.\nஇங்குதான் இவர் மற்றமற்ற நிகழ்கால சமூகசீர்த்திருத்த முன்னோடிகளிடமிருந்து வேறுபட்டு தனித்துவத்துடன் நிற்கிறார். தலித் மக்கள் விடுதலையை தலித் மக்கள் மட்டுமே செய்து கொள்ளும் ஏற்பாடு அல்லது வேலை என்று தனிமைப்படுத்திடவிடாமல், இன்னும் பிற சாதி சார்ந்த தலித் அல்லாத மக்களும் இணைந்து களப்பணி ஆற்றுவதன்மூலம்தான் அது சாத்தியம் என்பதை இந்நூலில் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் பொருத்துகிறார். ஆம், “பொருளாதார விடுதலையும், சமூக விடுதலையும் வேறுவேறு அல்ல; இரண்டும் இரண்டு கரங்கள்; இரண்டு கரங்களும் இணைத்து தட்டினால்தான் ஓசைவரும்” என்கிற மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை நிறுவியுள்ளார் என்றே தோன்றுகிறது. ஆம், கட்சியின் பெயரைக்குறிப்பாடாமல்\n“மாறாதது எதுவுமில்லை; எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதைத்தவிர எல்லாம் மாறிக்கொண்டேயிருக்கிறது” என்கிறது மார்க்சீயம். அதைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார் போலும்– “… உலகில் அனைத்தும் இயங்கி கொண்டேதான் இருக்கின்றன. சில அசைந்து இயங்கும். சில அசையாமல் இயங்கும். சில உருவமும், வடிவமும் கொண்டு இயங்கும். சில உருவமில்லாமலும், வடிவமில்லாமலும் இயங்கும். இயங்காமலிருப்பது என்று ஒன்றுமில்லை”. 19-4. இதுபோல் மார்க்சீயத்தை ‘மார்க்சீயம்’ என சொல்லாமல், நெடுகிலும் போதுமான அளவுக்கு விதைத்துக் கொண்டே போகிறார். இங்கும் அவரின் தனித்துவம் தெறித்து நிற்கிறது எனலாம்.\nபொருளாதாரம், அரசியல், சமூகம், பண்பாடு போன்ற வாழ்வியல் தளங்களில் களப்பணியாற்ற வேண்டியவர்களை, அரசுகளின் செயல்பாடுகளில் பாட்டாளி வர்க்க நலன் பாதிக்கப்படுகிறபோது, அல்லது நசுக்கப்படுகிறபோது ஆற்றவேண்ட���ய அரும்பணிகளை இந்நூலில் அள்ளி அள்ளி திகட்டாத அளவுக்கு ஊட்டியுள்ளார். என்றாலும், மாதாமாதம் வரும் அல்லது வந்த தொடர் கட்டுரை என்றாலும், சிலவை மீண்டும் மீண்டும் தேவைக்கருதி வந்திருந்தாலும், அது வாசிப்பைச் சற்றே சலுப்பைத் தருகிறது. ஆம், அவற்றை நூலாக்கும்போது தவிர்த்திருக்கலாம் என்றாலும், அதிலுள்ள சிரமமும், சிக்கலும் புரியமலில்லை.\n142 பாராக்களைக் குறிப்பெடுத்தபோதிலும் அவற்றில் 53ஐ மட்டுமே தெரிவு செய்தபோதும், அவற்றைக்கூட முழுமையாக இங்கே பகிர்ந்திட இயலவில்லை. சிலவற்றைகளை மட்டுமே கையாளப்பட்டுள்ளது. இதரவைகளை முகநூலில் வாய்ப்பைப் பொறுத்து பகிரலாமென கடந்து போகிறேன்.\nஎன்றாலும், முழுநேர களப்பணியாளர்களுக்கு மட்டுமல்ல, புரட்சிகர மாற்றத்தை இந்திய சமூகத்தில் விளைவித்திட விழையும் யாவருக்குமான அருமையான ஓர்கையேடுயிது என்றால் மிகையல்ல. ஆம், உளவியல் ரீதியில், கேள்விகளை தாமே, தனது வாழ்வியல் கள அனுபவத்திலிருந்தெழுப்பி, அவற்றிக்கு நயமான விடைகளை தேடித்தேடித் தந்திருக்கிறார் தோழர் திருமா. அவருக்கு எமது ஆயிரமாயிரம் பாராட்டுக்கள்.\nஆம், அவரது பதிவு ஒன்றோடவே இந்நூல் அறிமுகத்தை நிறைவு செய்யவே விழைகிறேன் நேரம் இடம் கருதி– “… சமத்துவம் என்பது அனைவருக்கும் சமமான சொத்து. சமமான பதவி. சமமான ஆற்றல். சமமான ஆயுள் என்று பொருளாகாது. வலியோர், எளியோர் என்றில்லாமல் ஒவ்வொருவரின் உணர்வுகளையும், கருத்துக்களையும் மதிப்பதில் சமமான அணுகுமுறையை கையாளுவதேயாகும். இத்தகைய அணுமுறை சகோதரத்துவ உறவுமுறைகளிலிருந்தே தொடங்க இயலும். வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்காத உறவுமுறை விளிம்பு ஒன்று இன்றைய பொதுவாழ்வுக்களத்தில் கையாளப்படுகிறது. அதுதான் ‘தோழர்’ என்னும் உறவுமுறையாகும்”. 495-2.\nஆம், கவிஞர் தணிகைச்செல்வன் தனது அணிந்துரையிலும் மிகச்சரியாக குறிப்பிடுகிறார் இதோ– “… கற்பனைகளின் மீதமர்ந்து கனவுகளை எழுத்தாக்கிய காகிதம் அல்ல. தாம் பட்டறித்தப்பாடுகளை மட்டுமே அடித்தளமாக்கி, படித்தறிந்த ஏடுகளை துணையாகக் கொண்டு நிர்மாணித்திருக்கிற கருத்தியல் கட்டுமானமே திருமாவின் இந்த அசுர முயற்சி”.\nஆம், இம்முயற்சி இன்னும் நிறைவுபெற நமது விழைவைவும் உரித்தாக்குகிறோம்.\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்�� ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்) May 31, 2020\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech May 31, 2020\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன் May 31, 2020\nபன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன் May 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/the-tragedy-of-the-son-of-actress-manorama-by-corona-q8g9zx", "date_download": "2020-06-01T02:43:31Z", "digest": "sha1:L3UBQK62FQFV62GZF56JEPAM7HKKFFFG", "length": 10360, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குத்த வைத்து கும்மியடிக்கும் கொரோனாவால் அதிர்ச்சி... நடிகை மனோரமா மகனுக்கு ஏற்பட்ட பரிதாபம்..! | The tragedy of the son of actress Manorama by Corona", "raw_content": "\nகுத்த வைத்து கும்மியடிக்கும் கொரோனாவால் அதிர்ச்சி... நடிகை மனோரமா மகனுக்கு ஏற்பட்ட பரிதாபம்..\nகொரோனா ஊரடங்கு உத்தரவின் தாக்கம் பழம்பெரும் நடிகை மறைந்த மனோரமாவின் ஒரே மகன் பூபதியை இக்கட்டான சூழலுக்கு தள்ளியதால் அவர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.\nகொரோனா ஊரடங்கு உத்தரவின் தாக்கம் பழம்பெரும் நடிகை மறைந்த மனோரமாவின் ஒரே மகன் பூபதியை இக்கட்டான சூழலுக்கு தள்ளியதால் அவர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.\nஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது.\nசமீபத்தில் புதுக்கோட்ட�� மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அருண்பாண்டி, அசன்மைதீன் ஆகியோர் மது கிடைக்காததால் சேவிங் லோஷனை குடித்து உயிரிழந்தனர். அதே போல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மது கிடைக்காத ஆத்திரத்தில் செங்கல்பட்டை சேர்ந்த சிவசங்கர்,பிரதீப்,சிவராமன் ஆகிய மூன்று பேரும் குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்து உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் நடிகை மனோரமாவின் மகன் பூபதி, அதிக அளவில் தூக்கமாத்திரை சாப்பிட்டு அப்போலா மருத்தவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மது போதைக்கு அடிமையாகி இருந்த அவர், மது கிடைக்காத ஆத்திரத்தில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபி.எம்.கேர்ஸ் கணக்குகள்..தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு..பொது அமைப்பு அல்ல என விளக்கம்\nகொரோனா பரவலுக்கு மோடியே காரணம்.. டிரம்புடன் வந்த அதிகாரிகளால் மும்பையில் பரவியது..சிவசேனா பகீர் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் மடமடக்கி தாக்கும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்... உயிரிழப்பு 2200ஆக உயர்வு..\nரீல் இல்ல; ‘ரியல்’ ஹீரோ என்பதை நிரூபித்த சல்மான் கான்... காவலர்களின் உயிர் காக்க செய்த மகத்தான உதவி...\nஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.. சென்னையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் முழு விவரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்க��ால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-c3-gets-a-update-in-india-and-more-details-024948.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-06-01T03:36:28Z", "digest": "sha1:6SDPEDPEUBRI3F7EK5NHB7GOA5T4NCVY", "length": 18062, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.! | Realme C3 gets a update in India And More Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 min ago ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு.\n21 hrs ago 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n23 hrs ago 8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n24 hrs ago இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\nNews காய்ச்சல், இருமல் இருக்கா.. அப்ப பஸ்களில் அனுமதியில்லை.. எச்சில் துப்பினால் அபராதம்.. தமிழக அரசு\nMovies சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். தற்சமயம் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் பிழை திருத்தங்கள் மற்றும் பலவற்றோடு கேமரா மேம்பாடுகளையும் தருகிறது.\nபுதுப்பிப்பு பதிப்பு எண் RMX2020_11_A.15 உடன் வருகிறது, இது சுமார் 2.87GB அளவு கொண்டது. புதுப்பிப்பு கேமராவில் மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது. புதுப்பிப்பு முன் கேமரா மாதிரிக்காட்சி தெளிவு மற்றும் உருவப்பட பயன்முறையை மேம்படுத்துகிறது என்பதை புதுப்பிப்பு பதிவு வெளிப்படுத்துகிறது.\n6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே\nரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதனத் திரை 400nits பிரைட்நஸ் வசதியைக் கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோ மீட்டர் போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேகமரா, எச்டிஆர் ஆதரவு, பனோரமிக், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலைக்கு தகுந்த அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nரியல்மி சி3 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றியே கவலை இருக்கவே இருக்காது. பின்பு பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு இந்த சாதனம் கண்டிப்பாக பயன்படும். மேலும் 2.4ஜிகாஹெர்ட்ஸ், வைஃபை, யுஎஸ்பி-ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வோல்ட்இ, புளூடூத் 5, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.\nஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n48எம்பி கேமராவுடன் ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\nகாற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nRealme அறிமுகம் செய்த மலிவு விலை ஸ்மார்ட் வாட்ச்\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nRealme X50 Pro பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\n8ஜிபி ரேம் உடன் புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nடெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/chennai-engineer-arrest-who-cheated-using-female-voice-024753.html", "date_download": "2020-06-01T03:02:45Z", "digest": "sha1:DVLKPVMQTBGSZWUNRGQCCS2OBW2RR5KL", "length": 22783, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "தர்ம சங்கடம்: என் பேரு பிரியா., போன்ல பேசனும்னா ரூ.1000, போட்டோக்கு தனி- சென்னையை மிரட்டிய சம்பவம்! | Chennai engineer arrest who cheated using female voice! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n21 hrs ago 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n22 hrs ago 8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n23 hrs ago இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\n24 hrs ago காற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nNews களமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள்.. இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்\nMovies பிகினி உடை அணிய சொல்லி 6 மாசமா என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க..பிரபல நடிகையின் 'வின்னர்' பிளாஷ்பேக்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதர்ம சங்கடம்: என் பேரு பிரியா., போன்ல பேசனும்னா ரூ.1000, போட்டோக்கு தனி- சென்னையை மிரட்டிய சம்பவம்\nசென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் இணையதள ஆப் மூலம் பெண்களுடன் டேட்டிங் செய்வதற்கு ஒருவர் பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். அழகான் பெண்களுடன் பேச கூகுள்பேயில் பணம் செலுத்தும்படியும் அனுப்பியவுடன் அந்த பெண் போன் செய்து பேசுவார் என கூறி பணத்தை வசூலித்ததாக தெரிவித்தார்.\nஎந்த பெண்ணும் போன் செய்யாததால் புகார்\nபணம் செலுத்தியும் எந்த பெண்ணும் போன் செய்யாத காரணத்தால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கூகுள் பே எண்ணை வைத்து போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் சமூகவலைதளங்களில் இருக்கும் அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து தவறாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.\nவாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்\nஇந்த நிலையில் பெண் குரலில் பேசி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் பெற்ற வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதில் தனது பெயர் வளன் ராஜ்குமார் ரீகன் என குறிப்பிட்டுள்ள அவர், 27 வயது ஆகியும் தனக்கு திருமணமாகவில்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nபுதிய வேலை தேடும்போது வந்த போன்\nஇன்ஜினியரிங் படித்த தான் தனியார் கம்பெனி ஒன்றில் பயற்சியாளராக வேலை செய்ததாகவும் அதன் பின்பு தன் உறவினருடைய நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்பு தனது வேலையை விட்டுவிட்டு புதிய வேலை தேடி வந்துள்ளார். அப்போதுதான் லொகோண்டோ இணையதளத்தில் வேலை குறித்து பதிவு செய்துள்ளார்.\nரூ. 500, 1000 என கமிஷன்\nஅப்போது தான் அவருக்கு அந்த வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் தங்களுக்கு வழங்கப்படும் வேலை டெலி காலர் வேலை என்றும் வாடிக்கையாளருக்கு தேவையான வகையில் பேசினால் ரூ. 500, 1000 என கமிஷன் தரப்படும் எனவும் தெரிவித்ததாக கூறியுள்ளார்.\nபிரியா என்ற பெயரில் தொடங்கிய அழைப்பு\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தன்னுடைய குரல் பெண் போன்றே இருப்பதால் லொக்கோன்டாவில் பிரியா என்ற பெயரில் தன் செல்போனை பதிவு செய்ததாகவும் கூறினார். அதேபோல் தன்னிடம் பேசும் ஆண்களிடம் ஆபாசமாக பேச வேண்டும் எனவும் அந்த நிறுவனம் கூறியதாக தெரிவித்துள்ளார்.\nரூ. 100 வாங்கிக்கிட்டு ஏதாவது ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பிவேன்\nவேலை இல்லை என்ற காரணத்தால் தானும் அதற்கு சம்மதித்து பெண் குரலில் பேசி சம்பாதிக்க தொடங்கியதாக கூறியுள்ளார். விளம்பரத்தைப் பார்த்து அழைக்கும் ஆண்களில் சிலர் தன்னுடைய போட்டோவை அனுப்பும்படி கேட்பார்கள். அவர்களிடம் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு ஏதாவது ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பி விடுவேன்.\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nதேவைப்படும் வாட்ஸ ஆப்-ல சொன்ன பணம் போடுவாங்க\nதன்னிடம் பெண் எனக் கருதி பேசும் ஆண்களில் பலரிடம் நான் எனக்கு தேவையானபோது வாட்ஸ்அப்பில் பேசி பணத்தைப் பெற்றுக்கொள்வேன் என கூறியுள்ளார்.அதில் சில ஆண்கள் இலவசமாகப் பேசுமாறு தன்னைத் தொந்தரவு செய்தார்கள்.\nஅதைப் பற்றி தனது கம்பெனியில் கூறியதாகவும், அவர்களின் பேரில் போலீஸார் ஆன்லைன் இணையதளத்தில் புகார் அளித்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவர்களிடம் அனுப்பும்படி கூறினார்கள் என தெரிவித்துள்ளார்.\nஸ்கிரீன் ஷாட்டை தொந்தரவு செய்யும் ஆண்களுக்கு அனுப்புவேன்\nஇதையடுத்து ஆன்லைன் புகார் அளித்து அந்த ஸ்கிரீன் ஷாட்டை தொந்தரவு செய்யும் ஆண்களின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பியதாக தெரிவித்தார். அவர்கள் புகாரை வாபஸ் வாங்கும்படி கூறினார்கள் எனவும் வாபஸ் வாங்க வேண்டும் என்றால் பணம் செலுத்தும்படி அவர்களிடம் கேட்டு வாங்கியதாக கூறினார்.\nஇரண்டு ஆண்டுகளாக இதே வேலை\nகடந்த இரண்டு ஆண்டுகளாக இதே வேலையை செய்து வந்ததாகவும் ஆனால் தற்���ோது போலீஸார் தன்னை கைது செய்து விட்டார்கள் எனவும் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nஇனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\nஇந்த இரண்டு வருடத்தில் எத்தனை பேர் இவரை பிரியா என நினைத்து காதல் வலையில் விழுந்தார்கள் என தெரியவில்லை எனவும் ஏராளமான இளைஞர்கள் இவருக்கு பணம் செலுத்தி ஏமாந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரியா என்ற போனில் பேசி ஆண்களுக்கு இது தர்ம சங்கடமாக இருந்திருக்கும் எனவும் மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும் என கருத்து தெரிவிக்கப்படுகிறது.\n2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் கேட்ட மனைவி:காத்திருக்க சொன்ன கணவன்.,மனைவி செய்த அதிர்ச்சி காரியம்\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடைமிங் முக்கியம்- ஆன்லைன் மதுபானம்: BevQ app அறிமுகம்., எப்படி புக் செய்வது தெரியுமா\nஇந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\nபோன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு\nகாற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nஉள்நாட்டு விமான பயணம்: தமிழகத்தில் இ-பாஸ் வாங்குவது கட்டாயம்., எப்படி பெறுவது தெரியுமா\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nசோனி சோனிதான்: 4கே HDR டிவி இந்தியாவில் அறிமுகம்., விலை தெரியுமா\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\n600 நாட்கள் அன்லிமிட்டெட் கால்., BSNL அட்டகாச திட்டம் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\nபோன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு\nடெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/work-from-home-4g-data-plans-list-024975.html", "date_download": "2020-06-01T02:41:54Z", "digest": "sha1:Z6IMJ5TOXFTUA4EV7BUQTVSLMOQYPFR4", "length": 22965, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "Work From Home 4G Data Plans List | வொர்க் ஃப்ரம் ஹோம்: டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.! | Work From Home 4G Data Plans List - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n20 hrs ago 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n22 hrs ago 8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n23 hrs ago இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\n23 hrs ago காற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nNews I Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்\nMovies பிகினி உடை அணிய சொல்லி 6 மாசமா என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க..பிரபல நடிகையின் 'வின்னர்' பிளாஷ்பேக்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWork From Home 4G Data Plans List: வொர்க் ஃப்ரம் ஹோம்: டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.\nகொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதற்காக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டன. எனவே பல்வேறு மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்துவருகின்றனர். மேலும் டெலிகாம்\nநிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நபர்களை கருத்தில் கொண்டு சிறந்த சேவையை வழங்கி வருகிறது.\nகுறிப்பாக ஜியோ நிறுவனமும் இன்று வொர்க் ஃப்ரம் ஹோம் கருத்தில் கொண்டு ஒரு அருமையான திட்த்தை அறிமுகம் செய்தது, கண்டிப்பாக ஜியோவின் இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களும் சிறந்த திட்டங்களை அறிவித்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.\nஜியோ நிறுவனம் வழங்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் பேக்கின் விலை ரூ.251-ஆகும், இது 51நாட்கள் வேலிடிட்டி-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் எந்த விதமான குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையையும் அணுக கிடைக்காது.\nVodafone தரும் டபுள் டேட்டா சலுகை உங்களுக்கும் வேண்டுமா\nஇதற்கு முன்னதாக இது கிரிக்கெட் பேக் எனும் பெயரின் கீழ் இதே நன்மைகளை வழங்கியது என்பதும், தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் எனும் பெயரை அளவிலான மாற்றத்தை மட்டுமே கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிராட்பேண்ட் சேவையில் மற்ற ஆபரேட்டர் நிறுவனங்களை விட அரசு நடத்தும் பிஎஸ்என்எல் எப்போதும் ஒருபடி முன்னிலையிலிருந்து பல சலுகைகளை அறிமுகம் செய்து வழங்கி வருகிறது. கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதிகமான பயனர்களை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் BSNL நிறுவனம், ISP Work @ Home என்ற புதிய பிராட்பேண்ட் திட்டத்தை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது\nஎது இலவசமாக பிராட்பேண்ட் சேவையா என்று நீங்கள் சந்தேகமாகப் பார்க்காதீர்கள், உண்மையிலேயே பி.எஸ்.என்.எல் இன் இந்த Work @ Home இலவசமாகத் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சிறிய சூட்சம முடிச்சையும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் போட்டுவைத்துள்ளது. இந்த புதிய Work @ Home இணைப்பு அனைத்து பி.எஸ்.என்.எல் வட்டங்களிலும், அந்தமான் & நிக்கோபார் உட்பட எல்லா வட்டங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த இலவச பிராட்பேண்ட் சந்தா உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களிடம் பிஎஸ்என்எல்லின் லேண்ட்லைன் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் வைத்துள்ள தற்போதுள்ள பிஎஸ்என்எல் பயனர்கள் மட்டுமே இந்த திட்டத்தை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த Work @ Home திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 5 ஜிபி டேட்டா 10 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இத்திட்டத்தின் கீழ் 1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, 5 ஜிபி தினசரி வரம்பிற்குப் பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு FUP வரம்பும் இல்லை. கூடுதல் தகவல்களுக்கு BSNL வலைத்தளத்தை அணுகுங்கள்.\nஏர்டெல் நிறுவனம் பொறுத்தவரை எந்தவொரு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்த���யும் அறிமுகம் செய்யவில்லை, ஆனாலும் சிறந்த டேட்டா திட்டங்களை கொண்டுள்ளது. அதன்படி எர்டெல் நிறுவனத்திடம் ரூ.298-திட்டம் உள்ளது,இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.\nஏர்டெல் நிறுவனம் ரூ.698-திட்டத்தையும் வைத்துள்ளது, இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.\nவோடபோன் ஐடியா நிறுவனமும் எந்தவொரு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தையும் அறிமுகம் செய்யவில்லை, ஆனாலும் மக்களுக்கு பயன்படும் வகையில் அருமையான திட்டங்களை வைத்துள்ளது. இந்நிறுவனம் ரூ.299-ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்பு, உள்ளிட்ட சலுகைகள் 28நாட்கள் கிடைக்கும்.\nவோடபோன் நிறுவனத்திடம் ரூ.398-ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்பு, உள்ளிட்ட சலுகைகள் 28நாட்கள் கிடைக்கும். அதேபோல் வோடபோன் வழங்கும் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டத்தில்\nதினசரி 2ஜிபி டேட்டா சலுகையை 56நாட்கள் ஆகும். வோடபோன் நிறுவனத்தின் ரூ.558-திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். வோடபோன் நிறுவனத்தின் ரூ.699-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது,இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.\n2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅமேசான், பிளிப்கார்ட்டை ஓரம்கட்டும் Jiomart: 200 பகுதிகளில் சேவை தொடக்கம்\nஇந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\nyoutube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை\nகாற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nஅடிதூள்., அசுர வளர்ச்சி: jio-வில் ரூ.11,367 கோடி முதலீடு செய்த KKR\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nAirtel இன் 50ஜிபி அதிவேக டேட்டா இப்படி ஒரு மலிவு விலையிலா\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ��எக்ஸ் கூட்டணி..\nசத்தமில்லாமல் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை நீக்கிய ரிலையன்ஸ் ஜியோ.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n8ஜிபி ரேம் உடன் புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nGoogle சுந்தர் பிச்சைக்கு தங்க மனசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர் ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/punjab-govt-also-to-move-sc-against-caa-374331.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-01T03:23:16Z", "digest": "sha1:4XSXWVQLVRA45IKXLKIERHGE2HTVB4QE", "length": 15345, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் | Punjab Govt also to move SC against CAA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nகளமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள்.. இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்\nI Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்\nதெற்கு நோக்கி வருகிறது.. \"நிசார்கா\" புயல் உருவானால் தமிழகத்தை தாக்குமா\nசென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\nமாறி மாறி தாக்கிக் கொண்ட இந்திய - சீன வீரர்கள்.. வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்கள்.. உண்மை என்ன\nMovies சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங��கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்\nசண்டிகர்: மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடரும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் சி.ஏ.ஏ., அரசியல் சாசனத்துக்கு எதிரானது; ஆகையால் அதனை திரும்பப் பெற வேண்டும் என்று பஞ்சாப் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் அமரீந்தர்சிங் கூறியதாவது:\nகுடியுரிமை சட்ட திருத்தத்தில் திருத்தங்கள் தேவை என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அனைத்து தரப்பும் ஏற்கும் வகையில் குடியுரிமை சட்ட திருத்தம் இருக்க வேண்டும் என்பதற்காக இதனை வலியுறுத்தினோம்.\nஆனால் மத்திய அரசு ஏற்கவில்லை. இதனையடுத்து இச்சட்ட திருத்தத்தை திரும்பப் பெற கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.\nமேலும் கேரளா அரசைப் போல உச்சநீதிமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு தொடரப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பானது பஞ்சாப் மாநிலத்தில் பழைய நடைமுறைகளின்படிதான் மேற்கொள்ளப்படும்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபெண் நண்பரின் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்த பாஜக தலைவர்.. அதிரடியாக சஸ்பெண்ட்\nநாளை முதல் பஞ்சாப்பில் ஊரடங்கு உத்தரவு தளர்வு.. மே 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு\nமதுபானம், கஞ்சா கடைகளை திறக்க ம.பி. அரசு அனுமதி பஞ்சாப் அரசு சரக்குகளை டோர்டெலிவரி செய்ய ஏற்பாடு\n'அரசு வேலையில் பாதுகாப்பு முக்கியம்'.. ஹரியானாவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபஞ்சாப்பில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிப்பு- தெலுங்கானாவை தொடர்ந்து அறிவிப்பு\nகாலக் கொடுமை- லாக்டவுன் முடியப் போகுது.. சரக்கு உற்பத்தியை தொடங்குங்க.. ஹர���யானா அரசு பகீர் உத்தரவு\nஊரடங்கில் வந்த வாகனம்.. தட்டி கேட்ட போலீஸ்காரரின் கையை வெட்டி துண்டாக்கிய கும்பல்.. பஞ்சாபில் ஷாக்\nகொரோனா: பஞ்சாப்பில் மே 1 வரை லாக்டவுன் நீட்டிப்பு- முதல்வர் அமரீந்தர்சிங்\nகலக்கும் ஹரியானா.. கொரோனா பாதிப்பை அசால்டாக டீல் செய்கிறது.. அசத்தும் புள்ளிவிவரம்\nநாடு திரும்பிய 91,000 என்.ஆர்.ஐகள்- மத்திய அரசிடம் ரூ150 கோடி நிதி உதவி கோரும் பஞ்சாப்\nகொரோனா: பஞ்சாப்பில் நள்ளிரவு முதல் பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொதுபோக்குவரத்துக்கு தடை\nஎன்னது.. கொரோனா பாதித்த நாடுகளுக்கு போய் வந்த 335 பேர் மாயமா\nவா ராசா வந்து பாரு.. டிரம்ப்பை அன்போடு அழைக்கும் ஹரியானா கிராமம்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa Punjab supreme court பஞ்சாப் உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_325.html", "date_download": "2020-06-01T02:25:29Z", "digest": "sha1:MXON6TVILCXUSGJJQTA6T7WO6TCS2W6U", "length": 8893, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "சித்திரை வருடப்பிறப்பிலும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / சித்திரை வருடப்பிறப்பிலும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nசித்திரை வருடப்பிறப்பிலும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவவுனியாவில் சித்திரை வருடப்பிறப்பான இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்னால் கடந்த 415 நாள்களாக போராட்டம் மேற்கொள்ளும் உறவுகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n”புதுவருட தினத்தில் எமது பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு வாழும் துன்பியல் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளோம். கூட்டரசு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை . தமிழ் அரசியல் தலைமைகளும் எமது நிலை தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை” என்று உறவினர்கள் தெரிவித்தனர்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chella-pillai-saravanan-song-lyrics/", "date_download": "2020-06-01T03:37:09Z", "digest": "sha1:UZDU4CXSKHHXCD4ZBRJ5ZVPXN654TAGC", "length": 5527, "nlines": 150, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chella Pillai Saravanan Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்\nபெண் : செல்லப் பிள்ளை சரவணன்\nபெண் : செல்லப் பிள்ளை சரவணன்\nபெண் : ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு\nகூந்தலில் மலர் சூடியே அவன்\nகூட நான் வர வேண்டுவான்\nபெண் : மயங்கி நான்……\nஆண் : செல்லப் பிள்ளை சரவணன்\nதிருச் செந்தூர் வாழும் சுந்தரன்\nபெண் : செல்லப் பிள்ளை சரவணன்\nஆண் : மாலையில் ஒரு மல்லிகை என\nமன்மதன் கணை ஐவகை அதில்\nஓர் வகை இவள் புன்னகை\nஆண் : மடியில் நான்……..\nபெண் : செல்லப் பிள்ளை சரவணன்\nபெண் : கார்க்குழல் உந்தன் பஞ்சணை\nஇரு கைகளே உந்தன் தலையணை\nஆண் : வேலவன் கொஞ்சும் புள்ளி மான்\nபெண் : அருகில் நான்…..\nஇதழ்ச் செந்தேன் இதோ தந்தேன்\nஆண் மற்றும் பெண் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/britain-reaction-to-jalian-walabagh.html", "date_download": "2020-06-01T02:20:44Z", "digest": "sha1:XV7VL25YI4CJHVAQ62ST6J4SCQZEPY2E", "length": 10743, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜாலியன் வாலாபாக்: ஆழ்ந்த வருத்தமா? மன்னிப்பா?", "raw_content": "\nமத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜ���பாஸ்கர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nஜாலியன் வாலாபாக்: ஆழ்ந்த வருத்தமா\nஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டை இந்தியாவில் இன்று நினைவுகூர்வதற்கு சில தினங்களுக்கு முன்னரே…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nஜாலியன் வாலாபாக்: ஆழ்ந்த வருத்தமா\nஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டை இந்தியாவில் இன்று நினைவுகூர்வதற்கு சில தினங்களுக்கு முன்னரே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெற்றது. படுகொலையின் துயர வடுக்களை உணர்ந்தவர்களான இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் எவ்வளவு முயன்றும் ஒன்றை சாத்தியப்படுத்தவே முடியவில்லை. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கப்பட வேண்டுமென இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அசைந்துகொடுக்காத பிரிட்டன், 'ஆழ்ந்த வருத்தம்' தெரிவிக்க மட்டுமே சம்மதித்தது.\nஇன்றிலிருந்து சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்த மோசமான படுகொலைக்கு பிரிட்டன் பிரதமர் தெரஸா மே ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்திருக்கிறார். இந்திய வம்சாவளி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நினைவூட்டலாலும், அழுத்தத்தாலும் நடந்தேறிய ஒரு நகர்வு தான் இது.\nஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய விவாதங்களை எழுப்பிய இந்திய சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மன்னிப்பு கோரப்பட வேண்டுமென காத்திரமாக வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கைக்கு பிரிட்டன் உறுப்பினர்களில் சிலர் ஆதரவு அளித்திருந்தால் பலன் கிடைத்திருக்கலாம். ஆனால், நூறாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்கு தற்போதைய அரசு மன்னிப்பு கேட்பது பொருத்தமற்றது எனக் கூறி அவர்களது வாதம் புறம்தள்ளப்பட்டது.\nஇதனை மையப்படுத்தி பரவலாக முன்வைக்கப்படும் கருத்துக்களின் பொதுவான அர்த்தம் ஒன்று மட்டும் தான். நிச்சயம் ஆழ்ந்த வருத்தம் மட்டும் போதாது. மன்னிப்புக்கும் ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்வதற்கும் சொல்லில் மட்டுமல்ல பொருளிலும் பெரிய வேறுபாடு உள்ளது. பல்வேறு சர்வதேச நா���ுகள் அதனது ஆதிக்க காலத்தில் நிகழ்த்திய கொடுமைகளுக்காக பின்னாளில் மன்னிப்பு கோரியிருக்கின்றன. அப்படியான கொடுமைக்கு எந்த வகையிலும் குறைவில்லாத ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய நாட்டின் அடுத்த தலைமுறையிடமிருந்து குறைந்தபட்ச குற்றவுணர்வும் எழவில்லை என்பது பெரிய குறை தான்\nஉச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்\n5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்\nஅமேசான் பிரைமில் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட ஏழு படங்கள்\nஇப்படியா மகனுக்குப் பெயர் வைப்பீங்க மிஸ்டர் எலான் மஸ்க்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14347/2019/10/sooriyan-gossip.html", "date_download": "2020-06-01T02:28:21Z", "digest": "sha1:FFLXUGYICKCM6A4KFTV6J32LYHNC6MD3", "length": 10722, "nlines": 155, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ராட்சத பலூன் திருவிழா - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅமெரிக்காவில் பலூன் திருவிழா, மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பலூன் திருவிழாவின் சிறப்பு என்ன வென்றால், ராட்சத பலூங்களை வானத்தில் பறக்க வைப்பதே. இந்தநிலையில், நியூ மெக்சிகோ நகரில், எதிர்வரும் 13ந் திகதி வரை இந்த ராட்சத பலூன் திரு விழா நடைவெறவுள்ளது.\nகுறித்த நாட்களில் கண்களை கவரும் விதவிதமான உருவம் பொறித்த நூற்றுக்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்படும் .\nபிரித்தானியாவில் ஜூன் மாதம் முதலாம் திகதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (01.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா #Coronavirus\nபூமியில் விழுந்த ரஷ்ய ரொக்கெட்\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nகொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கிடைக்க இரண்டரை வருடங்களாகும்\nகொரோனாவிற்கு எதிராக மலேரியா மருந்தையே தினமும் பயன்படுத்தும் டிரம்ப்\nகொரோனாவின் அடுத்த இலக்கு ரஷ்யா - கதிகலங்கும் மக்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (25.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\nடொக்டர் பட்டத்தை தட்டிச் சென்ற நாய்\nபிரதமருக்கு அனுமதி மறுத்த உணவகம்...#Coronavirus\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்.\nஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு..#Coronavirus\nகடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஷிலில் உயிரிழப்புக்கள் இவ்வளவா....\nஇலங்கையின் கொரோனா தொற்று நிலவரம் (28.05.2020) #Coronavirus #Srilanka\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸைவிட வீரியமான வைரஸ் மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது\nதற்கொலை செய்துகொள்ளும் கொரோனா நோயாளிகள்...#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (27.05.2020) #Coronavirus #Srilanka\n7500 மைல் வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்.\nகொவிட்-19 ஆல் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ram-hugs-jaanu-finally-100th-day-celebration-of-96-trisha/21908/", "date_download": "2020-06-01T02:43:39Z", "digest": "sha1:OPO7N2TF4VDDSYX4F52TEDTDSMTYL36S", "length": 3107, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ram Hugs Jaanu Finally - 100th Day Celebration of 96 | Trisha", "raw_content": "\nஇறுதியாக ஜானுவை கட்டி அணைத்த ராம் – 96 படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம்\nமீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இறையான கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம்.. திரிஷாவின் கையில் குழந்தையாக சேட்டை செய்யும் சிம்பு – சிரிப்பை அடக்கமுடியாத மீம்ஸ் புகைப்படங்கள் தொகுப்பு இதோ\nமோகன்லால் திரிஷா நடித்து வரும் ராம் திரைப்படம் டிராப்பானதா – இயக்குனர் பரபரப்பு பதிவு\nகார்த்திக் டயல் செய்த எண் ரிலீஸ் எப்போ.. த்ரிஷாவின் பதில் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/jaipur-pink-panthers?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-06-01T02:38:33Z", "digest": "sha1:R3QIBA2K3QOVKYJZMSTW5E3APSAJWCOM", "length": 11648, "nlines": 129, "source_domain": "tamil.mykhel.com", "title": "Jaipur Pink Panthers: Latest Jaipur Pink Panthers News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nPKL 2019 : 14 போட்டிகளுக்குப் பின் தமிழ் தலைவாஸ் வெற்றி.. ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி அசத்தல்\nநொய்டா : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் 14 போட்டிகளுக்கு பின் முதல் வெற்றியை பெற்றுள்ளது. 2019 புரோ கபடி லீக் தொடரின் 127வது போ...\nPKL 2019 : அசத்தல் வெற்றி பெற்ற ஹரியானா, ஜெய்ப்பூர்.. கோட்டை விட்ட தெலுகு டைட்டன்ஸ்\nபெங்களூரு : 2019 புரோ கபடி லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் அணியையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியையும...\nPKL 2019 : ஊதித் தள்ளிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி.. ஜெய்ப்பூர் பரிதாபம்\nஜெய்ப்பூர் : தெலுகு டைட்டன்ஸ் அணியின் சித்தார்த் தேசாய் அதிரடி ரெய்டால் அந்த அணி மிரட்டலாக வென்றது. ஜெய்ப்பூர் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியத...\nPKL 2019 : பிளே-ஆஃப் போகணும்.. அசத்தலாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்.. புனேரி பல்தான் தோல்வி\nஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 43 - 34 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது. 2019 புரோ கபடி லீக் தொடரில் நடைபெற்ற 107வது லீக்...\nPKL 2019 : ஜெய்ப்பூரை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பெங்கால்.. குஜராத்தை வீழ்த்தியது யு மும்பா\nஜெய்ப்பூர் : 2019 புரோ கபடி லீக் போட்டியில் நடந்த இரு போட்டிகளில், பெங்கால் வாரியர்ஸ் அணியும், யு மும்பா அணியும் வெற்றி பெற்றன. முதலில் நடந்த லீக் போட்ட...\nPKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே ஆன கபடிப் போட்டி டையில் முடிந்தத���. இரு அணிகளும் தடுப்பாட்டத்தி...\nPKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nபுனே : 2019 புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பந்தாடியது உபி யுத்தா அணி. உபி யுத்தா அணி கடந்த நான்கு போட்டிகளில் தொடர் வெற்றிய...\nPKL 2019 : கேப்டன் அசத்தல் ஆட்டம்.. ஜெய்ப்பூர் அணியை அடித்து வீழ்த்தியது பாட்னா\nகொல்கத்தா : பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் பர்தீப் நார்வால் அசத்தல் ஆட்டத்தில் அந்த அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. அதிரடி ரெய...\nPKL 2019 : மீண்டும் மிரட்டிய நவீன் குமார்.. கடைசி நிமிடத்தில் ஜெய்ப்பூரை வீழ்த்திய டெல்லி\nபெங்களூரு : டபாங் டெல்லி அணியின் நவீன் குமார் மீண்டும் தன் அதிரடி ரெய்டுகளால் தன் அணியை கடைசி நிமிடத்தில் வெற்றி பெற வைத்தார். 2019 புரோ கபடி லீக் தொடரி...\nPKL 2019 : எந்தப் பக்கம் போனாலும் அடி.. பெங்களூருவிடம் சரணடைந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nடெல்லி : பெங்களூரு புல்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. 2019 புரோ கப...\nPKL 2019: அபாரமான தடுப்பாட்டம்.. டாப்பில் இருந்த ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது தெலுகு டைட்டன்ஸ்\nடெல்லி : தெலுகு டைட்டன்ஸ் அணி அபாரமாக ஆடி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2019 புரோ கபடி லீக் போட்டியில் புள...\nPKL 2019 : வயதான குதிரைகள்.. குத்திக் காட்டி வெற்றி பெற்ற ஜெய்ப்பூர்.. தமிழ் தலைவாஸ் பரிதாபம்\nசென்னை : 2019 புரோ கபடி லீக்கில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 28 - 26 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவ...\nதோனிக்கு இதான் கடைசி ஐபிஎல்- முன்னாள் வீரர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2020-06-01T02:12:53Z", "digest": "sha1:DFGJSUIX4BIVRRIHSVT2HAZYFM72I34A", "length": 18119, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "இன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷனின் சக்திமான் & ராமாயணம் தொடரை மொபைலில் பார்ப்பது எப்படி? - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nசொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு...\nஇந்தியா வரும் 2 புதிய இந்தியன் பைக் மாடல்கள்......\nபுதிய வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் வெளியீடு......\nஇருக்கும் இடத்தை தேடி வந்து உதவும் ட்ரோன்......\n'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை...\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை...: புதிய...\n10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும்...\n2025 வரை 75% ஊழியர்களுக்கு ‘வொர்க் ஃபிரம் ஹோம்’தான்...\nபேரிடர்களில் பயன்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் ஆப்ஸ்...\nகலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத்...\nஇன்று பகல் 12.07க்கு நிழல் இல்லாத நாள்.. அதிசய...\nபூமியின் நீள் வட்டப்பாதையை நாளை கடக்கப்போகும்...\nஒரே நேரத்தில் இரண்டு ‘வீடியோ காலிங்’ : வாட்ஸ்...\n17 திட்டங்களை அறிவித்த ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்..\nஅதிகமுறை பகிரப்படும் தகவல்கள்: 70% குறைந்ததாக...\nXiaomi நிறுவனத்தின் அட்டகாசமான மிஜியா ஸ்கூட்டர்...\nமீண்டும் பாப்-அப் கேமராவுடன் ஹூவாய் டிவி அறிமுகம்.\nஇனிமையாக நேரத்தை செலவிட., மலிவு விலை ஹெட்செட்கள்:...\nசியோமியின் புதிய மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ்...\nஆப்பிள் மேக்புக் ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.\nமே 8: இந்தியாவில் 108எம்பி கேமராவுடன் களமிறங்கும்...\nஇன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.\nOnePlus 8 Pro வாங்கியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப...\nபட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் 5, ஸ்பார்க்...\nரியல்மி5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு கிடைத்த...\nஇனி கடல் உணவுகளை வாங்க பிரச்சனை இருக்காது.\nGoogle Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும்...\nவாட்ஸ்அப் வீடீயோ காலில் 8 பேரை எவ்வாறு சேர்ப்பது\nவிரைவில் களமிறங்கும் டெலிகிராம் வீடியோ கால் வசதி\nஇன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷனின் சக்திமான் & ராமாயணம் தொடரை மொபைலில் பார்ப்பது எப்படி\nஇன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷனின் சக்திமான் & ராமாயணம் தொடரை மொபைலில் பார்ப்பது எப்படி\nகொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காத்துக்கொள்ள அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ள நிலையில், இந்திய அரசு மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்த பல பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீண்டும் மறுஒளிபரப்பு செய்யத் துவங்கியுள்ளது. தூர்தர்ஷன் பற்றி யாருக்கும்...\nகொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காத்துக்கொள்ள அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ள நிலையில், இந்திய அரசு மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்த பல பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீண்டும் மறுஒளிபரப்பு செய்யத் துவங்கியுள்ளது. தூர்தர்ஷன் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு தகவல் என்னவென்றால் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை நீங்கள் இன்டர்நெட் வசதி இல்லாமல் கூட ஸ்ட்ரீமிங் செய்து பார்க்க முடியும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\n5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை குறைப்பது எப்படி\nTikTok செய்த 'அந்த' காரியத்தால் பெற்றோர்கள் ஒரே குஷி\nWhatsapp களமிறக்க தயாராகும் 'அந்த' ஒரு சேவை இப்பொது பீட்டா...\nSmartphone கேமராவை இந்த 10 ஆப்ஸ் இருந்தா வேற லெவலில் பயன்படுத்தலாம்\nAndroid ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள்\nSBI Quick Missed Call Banking இன்டர்நெட் இல்லாமல் பேலன்ஸ்...\nGoogle 3D விலங்குகளை வைத்து உங்கள் குழந்தைகளை குஷி படுத்தலாம்;...\nரெனோ மாடலின் அடுத்தக்கட்ட போன்: சைலண்டா வேலைய பார்க்கும்...\nகியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக்...\nகாருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் காரில்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nவாட்ஸ் அப் புதிய ஸ்டிக்கர் பேக் அறிமுகம்: உலக சுகாதார மையத்துடன்...\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nரொம்ப தேங்க்ஸ்... நம்ம தமிழ்நாட்டிற்காக சூப்பரான காரியத்தை...\nயமஹா நிறுவனத்தின் ஊழியர்கள் நல்ல காரியம் ஒன்றை செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான...\n2025 வரை 75% ஊழியர்களுக்கு ‘வொர்க் ஃபிரம் ஹோம்’தான் - டிசிஎஸ் முடிவு\nதங்களின் 75 சதவிகித ஊழியர்களை 2025 ஆம் ஆண்டு வரை வீட்டிலிருந்தே வேலையைச் செய்ய...\nபாய்ந்து தாக்கும் 'அப்பாச்சி' பதுங்கி பாயும் 'ரோமியோ'\nஅமெரிக்காவிட���் இருந்து இந்தியா வாங்கும், அப்பாச்சி (Apache) மற்றும் ரோமியோ அடைமொழியுடன்...\nSamsung Galaxy A11: மூன்று கேமராக்களுடன் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன்...\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....\nமக்கள் நடமாட்டத்தை அறிய சுகாதாரத் துறைக்கு உதவும் கூகுள் மேப்ஸ்\nகூகுள் மேப்ஸ், தங்கள் பயனர்கள் இருக்கும் இடத்தை வைத்து, எந்த இடத்தில் நடமாட்டம்...\nசுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ...\nஇந்தியாவில் மிக சமீபத்தில் கால்பதித்த சீன இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சிஎஃப்...\nகாட்டுத்தீயை தடுத்து வனத்தை காக்க அதிரடிப்படை- முதல்வர்...\nவனத்தில் ஏற்படும் தீயை ‌கட்டுப்படுத்தி, விலங்குகள் வெளிவரா வண்ணம் பாதுகாக்கும்...\nகொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின்...\nசுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய ஸ்போர்ட் வெர்சன் கார் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...\n“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது” -...\nரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என நடிகர்...\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு...\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், உதவிப் பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி,...\n“தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருந்த நபர் குணமடைந்தார்”...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் அறிமுகம்... கொண்டாடுவதற்கு...\n+2 முடித்தவர்களுக்கு கடலோரக் காவல்படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173797?ref=archive-feed", "date_download": "2020-06-01T03:07:54Z", "digest": "sha1:YFW4OWAU27JCYTGJDNEMIRLHYBCAWYJE", "length": 6049, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல சீரியல் நடிகையின் திருமணம் நின்றுவிட்டதா?- அவரது தரப்பில் வந்த தகவல் - Cineulagam", "raw_content": "\n2000 - 2019 வரை வெளியான திரைப்படங்களில் ரசிகர்கள் அதிகம் தியேட்டர் வந்த பார்த்த படங்கள் என்னென்ன தெரியுமா\nநண்பனுடன் தகாத பழக்கம்: கண்டுபிடித்த கணவருக்கு நேர்ந்த கதி\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\n1999���் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nஊரடங்கு உத்தரவில் கர்ப்பமான பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் காதலி.. ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்\nகை கழுவ சானிடைசரைப் பயன்படுத்தும் மக்களே ஜாக்கிரதை\nஇணையதளத்தில் செம்ம வைரலாகும் நடிகை சமந்தாவின் பள்ளி ரிப்போர்ட் கார்டு, புகைப்படத்துடன் இதோ..\nஇந்த படத்தில் புலி எங்கிருக்கிறது\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சீரியல் நடிகையின் திருமணம் நின்றுவிட்டதா- அவரது தரப்பில் வந்த தகவல்\nவசந்தம், ராஜா ராணி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷப்னம்.\nஇவருக்கு கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்யன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.\nஅதன்பின் இவர்களது திருமணம் பற்றி எந்த செய்தியும் இல்லை, இதனால் ரசிகர்கள் ஷப்னமின் திருமணம் நின்றுவிட்டதாக பேசப்பட்டது.\nஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய்யாம், சீரியல் நடிகை ஷப்னமின் திருமணம் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/tamil-nadu-top-police-force-in-india.html", "date_download": "2020-06-01T02:20:10Z", "digest": "sha1:4MPBI4PIQYBSOLHWMUGPI2GU5ZJY2BU6", "length": 4874, "nlines": 123, "source_domain": "www.galatta.com", "title": "காவல்துறையில் தமிழகம் முதலிடம்!", "raw_content": "\nசிறப்பாக பணியாற்றுவதில் நாட்டிலேயே தமிழக காவல்துறை முதலிடம் பெற்றுள்ளது.\nஇது தொடர்பாக, இந்திய நீதி அறிக்கை 2019 ஆண்டுக்கான ஆய்வறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.\nஅதில், தேசிய அளவில் காவல்துறை, சிறைத்துறை, தடயவியல் துறை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளது. மேலும் நீதித்துறை மற்றும் சட்ட உதவிகள் ஆகிய துறைகளின் அன்றாட செயல்பாடுகளைப் பொறுத்தே நீதி வழங்கும் அறிக்கையை, இந்திய நீதி அறிக்கை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, சிறப்பாக பணியாற்றுவதில் நாட்ட��லேயே தமிழக காவல்துறை முதலிடம் பெற்றுள்ளது. அதேபோல், நீதி வழங்குவதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மூன்றாமிடத்திலும், உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் கடைசி இடத்திலும் உள்ளன.\nஇந்த தகவலை, ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த செய்தியைத் தமிழ்நாடு காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் இன்று அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு தரப்பினரும் தமிழக காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழக காவல்துறையில் உள்ள குறைகளையும் பொதுமக்கள் சிலர் சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/10/51447/", "date_download": "2020-06-01T03:27:07Z", "digest": "sha1:QBZGPD6ICC2KRODJ43PJS6GS3OTQTA2E", "length": 6941, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "மெக்ரோன் அவசர பேச்சுவார்த்தையொன்றை ஒழுங்குசெய்துள்ளார் - ITN News", "raw_content": "\nமெக்ரோன் அவசர பேச்சுவார்த்தையொன்றை ஒழுங்குசெய்துள்ளார்\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 0 04.ஜன\nஈ சிகரெட் பாவனையினால் இருதயத்திற்கு பாதிப்பு ஏற்படும் : ஆய்வில் தகவல் 0 07.நவ்\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மூவர் மலேசியாவில் கைது 0 31.மே\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் அவசர பேச்சுவார்த்தையொன்றை ஒழுங்குசெய்துள்ளார். தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்சின் பெரிஸ் உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி தொலைக்காட்சியினூடாக மக்களுக்கு சிறப்புரையாற்றவுள்ள நிலையில், குறித்த பேச்சுவார்த்தை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nடி20 உலக கிண்ண கிரிக்கெ��் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n‘டாக்டர்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/04/07/4053/", "date_download": "2020-06-01T02:52:04Z", "digest": "sha1:HSACTHMR7P6AOJRXA5OA3FHVJREAI5Q2", "length": 7532, "nlines": 89, "source_domain": "www.tamilpori.com", "title": "ஜனாதிபதி கோட்டாவிற்கு கொரோனா; வதந்தி பரப்பிய நடன ஆசிரியை சிறையில்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை ஜனாதிபதி கோட்டாவிற்கு கொரோனா; வதந்தி பரப்பிய நடன ஆசிரியை சிறையில்..\nஜனாதிபதி கோட்டாவிற்கு கொரோனா; வதந்தி பரப்பிய நடன ஆசிரியை சிறையில்..\nகடந்த ஏப்ரல் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு விட்டதாக முகப் புத்தகத்தில் பதிவு செய்த நடன ஆசிரியை விளக்கமறியலில் வைகப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபயவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது அவருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும் குறித்த ஆசிரியை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.\nஇதனையடுத்து அவர் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் அவர் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nPrevious articleகொரோனாவினால் மற்றுமொரு நபர் பலி; பலி எண்ணிக்கை ஆறாக உயர்வு..\nNext articleநாட்டின் சமகால நிலவரங்கள் தொடர்பான சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை மறுதினம்..\n2010 இல் சராவுக்கு சீற்கொடுத்தமை தவறு; 2011ல் வந்த ஒட்டுக் குழு சித்தர் காட்டம்..\nதமிழருக்கு எலும்புத் துண்டுகளைக் கொடுத்து தம் பக்கம் ஈர்க்க முடியும் என பிரதமர் கருதுகிறார்..\nவவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் மீட்பு..\nஓட்டமாவடியில் தூங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை ��ைது..\nகொரோனா சந்தேக நபர்களை வவுனியாவில் இருந்து வெளியேற்றுமாறு போராட்டம்..\nஇருளில் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்…\nநெருக்கடியான இந்த சூழலில் வவுனியா வைத்திய சாலைக்கு வருவதை தவிருங்கள்..\nதிருகோணமலையில் கஞ்சாவுடன் பிக்கு கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/04/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-06-01T03:13:29Z", "digest": "sha1:4D4MN5MJMOBIDEIBYL3656ARWS2JUYCS", "length": 4994, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக வேட்பாளர் மீது செருப்பு வீச்சு - Flash news in Tamilnadu today, Tamil Cinema News - TamilXP", "raw_content": "\nஎடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக வேட்பாளர் மீது செருப்பு வீச்சு\nஎடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக வேட்பாளர் மீது செருப்பு வீச்சு\nலாக்டவுன் – தமிழ் குறும்படம்\nமதுபான கடையை திறக்க அரசு முடிவு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nமோடி வெளியிட்ட அறிவிப்பு – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்ஸ்\nமோடியை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ் – மரண கலாய்\nதெற்கு ரயில்வே பணியாளர்கள் 80 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் எங்கெங்கு பேருந்து இயக்கப்படும் – 8 ஆக பிரித்து அரசு அறிவிப்பு\nஜூன் 30-ம் தேதி நள்ளிரவு வரை விமானப்போக்குவரத்து ரத்து.\nதிடீரென மயங்கிய வைரஸ் தடுப்பு ஊழியர். அரை மணி நேரமாக கண்டுகொள்ளாத ஊழியர்கள்\nகொரோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவரையே கரம்பிடித்த கொரோனா நோயாளி\nகனடாவில் ஒரே நாளில் 906 பேருக்கு கொரோனா – மொத்த பாதிப்பு எவ்வளவு\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்\n5-வது முறை ஊரடங்கு – UNLOCK 1.0 – ல் அரசின் தளர்வுகள் என்ன\nஆசைய காத்துல தூதுவிட்டு பாட்டுக்கு ஆடிய செல்வராகவன்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-435-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2019.html", "date_download": "2020-06-01T01:37:30Z", "digest": "sha1:BXDXKNZTDQL5WMDMHWO3D44CIHINF7Z7", "length": 10323, "nlines": 152, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வவுனியாவில் சூரியனின் ஊடக அநுசரனையில் தமிழ் மாமன்றத்தின் தமிழ் மாருதம் 2019 on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவவுனியாவில் சூரியனின் ஊடக அநுசரனையில் தமிழ் மாமன்றத்தின் தமிழ் மாருதம் 2019\nவவுனியாவில் சூரியனின் ஊடக அநுசரனையில் தமிழ் மாமன்றத்தின் தமிழ் மாருதம் 2019\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nசூரியனின் ஊடக அநுசரனையில் ஓமந்தை அரசர்பதி கண்ணகி அம்மன் பொற்கோவிலின் பொங்கல் விழா\nபதுளை- பசறையில் சூரியனின் இசை நிகழ்ச்சி 9.3.2019\nசூரியனின் ஊடக அநுசரனையில் களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையாரின் மகோற்சவம்\nஇளசுகள் கொண்டாடும் தமிழ் சினிமாவின் புது அழகி நிவேத்தா பெத்துராஜ்\nசூரியனின் அநுசரனையில் நாடு முழுவதும் சூரியப் பொங்கல்\nநாடு முழுதும் உள்ள சிவ ஆலயங்களில் சூரியனின் ஊடக அநுசரனையில் மஹா சிவராத்திரி\nவவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலய தேர் பவனி -சூரியனின் ஊடக அநுசரனையில்\nதென்னிந்திய பாடகர்களுடன் திருமலையில் கலக்கிய சூரியனின் இசை நிகழ்ச்சி\nSooriyan Christmas Carols - சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள்\nSooriyan Christmas Carols - Grandpass | சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள்\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்.\nஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு..#Coronavirus\nகடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஷிலில் உயிரிழப்புக்கள் இவ்வளவா....\nஇலங்கையின் கொரோனா தொற்று நிலவரம் (28.05.2020) #Coronavirus #Srilanka\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸைவிட வீரியமான வைரஸ் மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது\nதற்கொலை செய்துகொள்ளும் கொரோனா நோயாளிகள்...#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (27.05.2020) #Coronavirus #Srilanka\n7500 மைல் வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்.\nகொவிட்-19 ஆல் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/panikatrum-paravaigal-paatum-book-review-vizhigal-padhipagam-book-day/", "date_download": "2020-06-01T01:48:54Z", "digest": "sha1:6PYZJBWI7OG7XXZ5KCDMW65UBNR4NC7O", "length": 9794, "nlines": 152, "source_domain": "bookday.co.in", "title": "Panikatrum Paravaigal Paatum - Book Review - Vizhigal Padhipagam - Book Day", "raw_content": "\nHomeBook Reviewபனிகாற்றும் பறவை பாட்டும் – நூல் மதிப்புரை\nபனிகாற்றும் பறவை பாட்டும் – நூல் மதிப்புரை\n”பனிக்காற்றும் பறவை பாட்டும்” என்னும் கவிதைத் தொகுதியை எழுதியிருக்கும் விழிகள் தி. நடராசன், சமூக அக்கறையோடு எழுதக்கூடியவர். இதற்கு முன் அவர் இரண்டு மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சமூகத்தில் நிகழும் அன்றாடக் காட்சிகளை இயல்பான கவிதையோட்டத்தோடும், எளிமையோடும் கவினுற அளித்துள்ளார்.\nபனிகாற்றும் பறவை பாட்டும் – நூல் மதிப்புரை\nஉயிர்மை பதிப்பகம் – Uyirmai Padhipagam\nகுடும்பம் தனிச் சொத்து அரசு – நூல் மதிப்புரை\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nநூல் அறிமுகம்: பஷீர் நாவல்கள் – பெ. அந்தோணிராஜ்\nநூல் அறிமுகம்: சொல்லுக்கும் – செயலுக்கும் வேறுபாடற்று வாழ்ந்த சிஎஸ்பி – சி பி கிருஷ்ணன்\nநூல் அறிமுகம்: மாயி சான் – ஹிரோஷிமாவின் வானம்பாடி – தேனி சுந்தர்\nநூல் அறிமுகம்: தமிழில் சுரா எழுதிய “மாக்ஸிம் கார்க்கியின் மூன்று கதைகள்” – பா.அசோக்குமார்\nநூலறிமுகம்: ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்: டாக்டர் அம்பேத்கர் – தேனி சுந்தர்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்\nபன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்) May 31, 2020\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech May 31, 2020\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன் May 31, 2020\nபன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன் May 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T03:32:09Z", "digest": "sha1:HBTOH3MFBVKR3U46PC3SJB5KHYTE4KS2", "length": 4038, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அடித்தட்டு வர்க்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅடித்தட்டு வர்க்கம் எனப்படுவது பொருளாதார சமூக அடுக்கமைவில் மிகவும் பின் தங்கிய மக்கள் குழுவாகும். இவர்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக வரையறை செய்வது கடினம். எவ்வளவு உழைத்தும் தொடர்ந்தும் பின் தங்கி நிற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள். எளிமையான வாழ்வு முறைகளைத் தேர்ந்த துறவிகள் போன்றோர், குடி போதை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பின் தங்கியோர், நோய் சமூகக் கட்டமைப்பு போன்ற இதர காரணிகளால் பின் தங்கியோர் என பல தரப்பட்ட மக்கள் அடித்தட்டு வர்க்கம் என்ற வட்டத்துக்குள் வரக்கூடும்.\nஆங்கிலத்தில் working class, underclass என்றும் வேறுபடுத்திக் காட்டுவர். அதற்கு சற்று ஒத்து தமிழிலும் உழைப்பாளிகள், விளிம்பு நிலை மக்கள் என்ற சொல்லாடல்களும் உண்டு.\nவர்க்கம் | வர்க்க படிநிலை அடுக்கமைவு | சமூக அசைவியக்கம் | அடித்தட்டு வர்க்கம் | நடுத்தர வர்க்கம் | உயர் வர்க்கம் | en:Creative class | சாதி | பொருளாதார ஏற்றத்தாழ்வு | சமத்துவம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2666870", "date_download": "2020-06-01T03:34:53Z", "digest": "sha1:6HWK7ENLSD2ARA6MQO377BCG46IBP4NU", "length": 2603, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐரோப்பிய இடலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐரோப்பிய இடலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:19, 1 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்\n42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n05:19, 1 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVarunkumar19 (பேச்சு | பங்களிப்புகள்)\n05:19, 1 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVarunkumar19 (பேச்சு | பங்களிப்புகள்)\n|name = ஐரோப்பிய இடலை
சைத்தூன்\n|image_caption = சைத்தூன்ஐரோப்பிய இடலை மரம், [[சாக்கடல்]], [[யோர்தான்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்ப���்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/522536", "date_download": "2020-06-01T03:29:53Z", "digest": "sha1:UQHVNCTVMFNEJ75TTEGP5H6V6LAMVPNW", "length": 2571, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காரி காஸ்பரொவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காரி காஸ்பரொவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:22, 11 மே 2010 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n04:17, 21 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ml:ഗാരി കാസ്പറോവ്)\n04:22, 11 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: jv:Garry Kasparov)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/936230", "date_download": "2020-06-01T03:38:50Z", "digest": "sha1:ZUOQDOCOYXYLTPUYEQVZHEQCX526LPRX", "length": 3710, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பத்துக் கட்டளைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பத்துக் கட்டளைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:09, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n281 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n→‎கத்தோலிக்க திருச்சபையில் 10 கட்டளைகள்\n16:04, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAgnel (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎கத்தோலிக்க திருச்சபையில் 10 கட்டளைகள்)\n16:09, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAgnel (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎கத்தோலிக்க திருச்சபையில் 10 கட்டளைகள்)\n===கத்தோலிக்க திருச்சபையில் 10 கட்டளைகள்===\n*'''முதலாவது எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது.''' (இறையன்பு கட்டளைகள்:)\n: 1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. |\n: 2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. |\n: 3. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு. |\n*'''இரண்டாவது தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது.''' (பிறரன்பு கட்டளைகள்:)\n: 4. உன் தந்தையையும் தாயையும் மதித்து ��ட.\n: 5. கொலை செய்யாதே.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-01T03:40:42Z", "digest": "sha1:JWB6F234KWLKMBF7MPXXU777RLYX4P47", "length": 2203, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நேமம் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநேமம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. திருவனந்தபுரம் வட்டத்தில் உள்ள திருவனந்தபுரம் நகராட்சியின் 37 முதல் 39 வரையும், 48 முதல் 58 வரையும், 61 முதல் 68 வரையும் உள்ள வார்டுகளைக் கொண்டது. 2006-ஆம் ஆண்டு முதல், என்.சக்தன் என்பவர் நேமம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [1]\n↑ கேரள சட்டமன்ற உறுப்பினர்: 2006, நேமம் தொகுதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/renegade/price-in-new-delhi", "date_download": "2020-06-01T03:26:47Z", "digest": "sha1:KZJSIRNCAGGKHCB44KW3RXHIVR2VSVZ3", "length": 8021, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் ரினிகேட் புது டெல்லி விலை: ரினிகேட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஜீப்ரினிகேட்road price புது டெல்லி ஒன\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nQ. ஐஎஸ் ஜீப் ரினிகேட் அதன் 10 lacs\n இல் Can ஐ book ஜீப் ரினிகேட்\n இல் ஐஎஸ் ஜீப் ரினிகேட் கிடைப்பது\n இல் ஐஎஸ் ஆட்டோமெட்டிக் version கிடைப்பது\n இல் ஐஎஸ் ஜீப் ரினிகேட் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஜீப் ரினிகேட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரினிகேட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரினிகேட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ஜீப் கார் டீலர்கள்\nமைல்கல் வாழ்க்கை முறை கார்கள்\nமதுரா சாலை புது டெல்லி 110044\nமைல்கல் வாழ்க்கை முறை கார்கள்\nமோதினகர் புது டெல்லி 110015\nஜீப்பின் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யு-ரைவல் வெளியீட்டு காலக்கெடு வெளிப்படுத்தப்பட்டது\nஇல்லை, அது ஜீப் ரெனகேட் அல்ல, ஆனால் அதற்குக் கீழே உள்ள ஒரு புதிய வகை\nஎல்லா ஜீப் செய்திகள் ஐயும் காண்க\nஎல்லா ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\nalert me when தொடங்கப்பட்டது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/huawei-smart-tv-x65-launched-specs-features-and-more-025160.html", "date_download": "2020-06-01T03:31:26Z", "digest": "sha1:FOHXWKEDKCCVIP4CON36OMH3OIFNTCGX", "length": 18338, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "பாப்-அப் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் ஸ்மார்ட் டிவி எக்ஸ்65 அறிமுகம்! விலை இவ்வளவு தான்! | Huawei Smart TV X65 launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 hrs ago 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n11 hrs ago 8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n12 hrs ago இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\n12 hrs ago காற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nNews தீவிரம் அடைகிறது.. விரைவில் வரும் நிசார்கா புயல்.. செம மழை பெய்ய போகிறது.. கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாப்-அப் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் ஸ்மார்ட் டிவி எக்ஸ்65 அறிமுகம்\nஹூவாய் நிறவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் இந்நிறுவனம் எக்ஸ்65 என்று அழைக்கப்படும் 65-இன்ச் ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பாப்-அப் கேமராவுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nதற்சமயம் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, வி���ைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப்\nஇப்போது வெளிவந்த எக்ஸ்65 ஸமார்ட் டிவி மாடல் 65-இன்ச் 4கே எச்டிஆர் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3840 x 2160பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொணடு வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.\nடெலிவரியைத் தொடங்கிய Swiggy: என்னென்ன பொருட்கள், எப்படி ஆர்டர் செய்வது\nபுதிய எக்ஸ்65 ஸமார்ட் டிவி மாடலின் டிஸ்பிளே ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 950 நைட்ஸ் பீக் பிரைட்நஸ் உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் எச்டிஆர் 10, TUV ரைன்லேண்ட் சான்றிதழ் மற்றும் 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கும் அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப\nகாட்சியின் பிரகாசத்தை தானாகவே சரிசெய்யும் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.\nஹூவாய் எக்ஸ்65 ஸமார்ட் டிவி மாடல் குவாட்-கோர் (2 x A73 + 2 x A53) 28nm Honghu 898 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் மாலி-ஜி51எம்பி4 ஜிபியு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஹூவாய் எக்ஸ்65 ஸமார்ட் டிவி ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் ஹூவாய் நிறுவனத்தின் தனியுரிம ஹார்மனிஓஎஸ் (HarmonyOS) கொண்டுள்ளது இந்த டிவி மாடல்.\n24எம்பி அல்ட்ரா வைடு பாப்-அப் கேமரா\nஹூவாய் எக்ஸ்65 ஸமார்ட் டிவி மாடலில் மிரட்டலான 24எம்பி அல்ட்ரா வைடு பாப்-அப் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இது வீடியோ அழைப்புகள் மற்றும் பிற கேமரா அடிப்படையிலான பயன்பாடுகளுக்கு டிவியைப் பயன்படுத்த அனுமதிக்கும்.\n75w 14-ஸ்பீக்கர் அண்டர்-டிஸ்ப்ளே சவுண்ட் சிஸ்டத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. மேலும் வைஃபை 802.11,புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.\nஹூவாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஹூவாய் எக்ஸ்65 மாடலின் விலை 24999 யுவான் என்று தகவல் வெளிவந்துள்ளது,இந்திய மதிப்பில் ரூ.2,68,980-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nஹூவாய் நிறுவனத்தின் தரமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48எம்பி கேமராவுடன் ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஇந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\nHonor X1 Smart TV: 4K ரெசல்யூஷன்., 3 அளவில் அட்டகாச அறிமுகம்\nகாற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nHuawei p40 lite 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: 64 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்., விலை தெரியுமா\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nஹூவாய் Y9s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\nHonor 9X pro: 48 எம்பி கேமரா, பாப் அப் செல்பி., ரொம்ப மலிவு விலைதான்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\n8ஜிபி ரேம் உடன் புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nடெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/one-arrested-in-connection-with-tn-woman-cops-acid-attack/articleshow/56307560.cms", "date_download": "2020-06-01T03:08:52Z", "digest": "sha1:NFU2QJ4SHIKVZIKEBCFJRHNXHZPJTJJ4", "length": 10707, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பெண் போலீஸ் கான்ஸ்டபிள் மீது ஆசிட் வீச்சு: வேலூர் பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: ஒருவர் கைது - one arrested in connection with tn woman cop's acid attack | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவேலூர் பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: ஒருவர் கைது\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த கான்ஸ்டபிள் லாவண்யா மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவேலூர் பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: ஒருவர் கைது\nவேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த கான்ஸ்டபிள் லாவண���யா மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகடந்த டிச.23 ஆம் தேதி இரவு பணிமுடிந்து தனது இருசக்க வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் லாவண்யா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடினர்.\nஆசிட் வீச்சில் காயமடைந்த லாவண்யா வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில், திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.\nஇது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் லாவண்யா பயன்படுத்திய 6 சிம்கார்டுகளின் அழைப்புகளின் அடிப்படையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதில் திருப்பத்தூரில் உள்ள தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரபு என்கிற பிரபாகரன் (36) என்பவர் லாவண்யாவை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.\nஅவரை பிடித்து விசாரணை நடத்தியதில், பிரபாகரனிடம் லாவண்யா ரூ.28 லட்சம் கடன் பெற்று திருப்பத்தூர் என்.ஜி.ஓ. நகரில் ஒரு வீடு வாங்கி, பலமுறை கடனை திருப்பிக் கேட்டும் லாவண்யா தர மறுத்ததால் பிரபாகரன், சிலருடன் சேர்ந்து வந்து லாவண்யா முகத்தில் ஆசிட் வீசிச் சென்று தப்பியோடினர். இதையடுத்து பிரபாகரனை கைது செய்த போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nகொரோனா அதிகமாவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் ...\nஇப்போ தெரியுதா ஜெயலலிதா வாரிசு யாருன்னு: கெத்து காட்டும...\nதமிழகத்தில் கொரோனாவை வீழ்த்த இதைச் செய்தே ஆக வேண்டும் -...\n\"மரியாதைக்குரிய விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாத...\n5 ஆம் கட்ட ஊரடங்கு நிச்சயமா\nமுடிவுக்கு வந்த அக்னி நட்சத்திரம், ஆனால்..: இப்படியொரு ...\nஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்\nஜெயலலிதாவின் வாரிசுகள்: உயர் நீதிமன்றம் தீர்ப்பில் திரு...\nமக்களின் பசி தீர்ப்பதில் தமிழ் நாடுதான் நம்பர் ஒன்\nதமிழகத்தில் கொரோனா நிலவரம்: ஸ்டாலின் பகீர் அறிக்கை\nநெற்பயிர் கருகியதால் மயங்கி விழுந்து விவசாயி உயிரிழப்புஅடுத்த செய்���ி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபெண் போலீஸ் கான்ஸ்டபிள் மீது ஆசிட் வீச்சு ஒருவர் கைது ஆசிட் வீச்சு ஆசிட் வீச்சில் கயாமடைந்த பெண் போலீஸ் Woman Cop acid attack Woman Constable suffered injuries One arrested in TN acid attack Acid attack in Tamilnadu\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Cricket-World-Cup", "date_download": "2020-06-01T02:33:37Z", "digest": "sha1:N5NPDSC7MXNQL3VJKYP6SO53WHTJG26N", "length": 6719, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇது என்ன புதுப்புரளியாவ்ல இருக்கு... நான் எப்போ இந்தியாவை அப்பிடி சொன்னேன்: பதறியடித்த பென் ஸ்டோக்ஸ்\nகட்டை மன்னன் கவாஸ்கர் காலத்தில் கடவுளாக காத்தவர் இவர் தான்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nலார்ட்ஸ் மைதான பயிற்சி... பழைய நினைவுகளை பகிர்ந்த தாதா கங்குலி\nமூணு முறை தற்கொலை செய்ய தோனுச்சு: கண்ணீர் விடும் முகம்மது ஷமி\nஆஷஸ் பாணியில் இந்திய தொடரில் ஐந்து டெஸ்ட்: ஆஸியின் மாஸ்டர் ப்ளான்\nஅடுத்தாண்டு உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற இந்திய பெண்கள் அணி\nசர்ச்சை நடுவரால் முதல் பந்துக்கு முன்னாடியே குழப்பம்... இரண்டு முறை போடப்பட்ட டாஸ்\nநடக்குமா டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்\nமகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி; மகளிர் தின பரிசு எந்த அணிக்கு\nஐசிசியுடன் பனிப்போர்: என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்\nவேர்ல்டு கப் கிரிக்கெட்: பாகிஸ்தானை அசால்ட்டா அடிச்சி தூக்கிட்டு ஃபைனலுக்குள் நுழைந்த இந்தியா\nஆஸி வீரர் முகத்தில் பிறாண்டிய குரங்கு... அவசரமாக நாடு திரும்பும் அவலம்\nஎனக்கா... இந்த விருதா... சும்மா பொய் சொல்லாதீங்க... கடைசி வரை நம்பாத கோலி\nSamaira Sharma: ‘குட்டி ராட்சசி’ சமைரா பிறந்தநாளை கொண்டாடிய ‘டான்’ ரோஹித்\nஉலகக்கோப்பை தொடரின் மரண மாஸான கேட்சுகள்\nஅதிக ரன்கள், செஞ்சிரி, கேட்ச், ஆட்ட நாயகன்... எல்லாமே ‘கிங்’ கோலி தான்\nஅந்த தோனி இடம் கண்டிப்பா எனக்கு தான்...: தினேஷ் கார்த்திக் நம்பிக்கை\nசமூக வலைதளத்தில் மல்லுக்கட்டி உருண்ட ஆர்ச்சர், பீட்டர்சன்.. \nவங்கதேசத்துக்கு எதிராக களமிறங்கியவுடனே புது உலகசாதனை படைச்ச ரசித் கான்\nதிடீர் ஓய்வை அறிவித்து ‘ஷாக்’ கொடுத்த மிதாலி ராஜ்\nஇனி இதை செஞ்சா என்ன\nமறுபடியும் மொதல்ல இருந்தா..... பயிற்சியாளராக நீடிக்கிறாரா ரவி சாஸ்திரி\nPakistan Cricket Team: பாகிஸ்தான் அணியை ஒழுங்குபடுத்த நேரடியாக களமிறங்கும் பாகிஸ்தான் பிரதமர்\nRohit Sharma Captain: இந்திய அணிக்கு இனி இரண்டு கேப்டன்கள்.. அப்போ ‘தல’ தோனிக்கு வாய்ப்பு தரலாமா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kammalthurai.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-06-01T00:53:29Z", "digest": "sha1:UA4BXOF4N5YCFXPWO23X24T3CPRP5BDD", "length": 11341, "nlines": 117, "source_domain": "www.kammalthurai.com", "title": "புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 – 1964) | Kammal Thurai", "raw_content": "\nHome வரலாறு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 – 1964)\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 – 1964)\nபுதுவைக் கவியான பாரதிதாசன் புதுமைக் கவியும் ஆவார். தமிழ், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கியவர். புதுவை அரசியலார் கல்லூரியில் தமிழாசிரியராப் பணியாற்றியவர். புரட்சிக் கனல் தெறிக்கும் இவர் பாடல்கள், தமிழர் வாழ்வில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளைக் கண்டிப்பன. குடும்ப விளக்கு, குறிஞ்சித்திட்டு, பாண்டியன் பரிசு முதலான பல கவிதை நூல்களை இவர் படைத்துள்ளார்.\nபுரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார். இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.\nநண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப் பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேச மித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.\nபுதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் “கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு தேர்நதெடுக்கப்பட்டார்.\n1946 ஜூலை 29 இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு ரூ.25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாதமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடமையாக்கப்பட்டது.\nகவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மலர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.\nPrevious articleநான் எழுதும் கவிதை உனக்கு புரியாது…\n : தோமஸ் அல்வா எடிஷன்\nWhatsApp-ல் வித்தியாசமான எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்டைலான Message-களை அனுப்புவது எப்படி\nஅமேசானின் ஆகாய விமான டெலிவரி\nநோயாளியின் தொண்டையில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் உயர் தொழில்நுட்ப ரோபோ\nநாடு நிலையான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். தனிப்பட்ட செய்திகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பாகும் கம்மல்துரை இணையம் எந்தப்பொறுப்பையும் ஏற்காது.\nகம்பஹ மாவட்டத்தில் தப்லீக் இயக்கம் கம்மல்துறையில்தான் முதலில் அறிமுகம்\nஇஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மை மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/8690", "date_download": "2020-06-01T01:33:38Z", "digest": "sha1:WPSRR5JG4TPQOFIJZYLWWVVVGAOS2V2J", "length": 7489, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "ஐ.எஸ் அமைப்பின் தலைவர் ஆப்கானிஸ்தானில் கைது | Tamilan24.com", "raw_content": "\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் ஆப்கானிஸ்தானில் கைது\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தலைவர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவருடன் மேலும் 19 ஆயுததாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nமுன்னதாக தலைநகர் காபுலுக்கு அருகாமையில் உள்ள வளாகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 விவசாயிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்தநிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான படையின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதற்போது கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அஸ்லாம் பாருக்கி பாகிஸ்தானிலும் அப்கானிஸ்தானிலும் அரச படையணிகளுக்கு எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்டவர் என அந்த தளபதி தெரிவித்துள்ளார்.\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவின் பல நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு.\nஆவிகளால் தூண்டப்பட்டேன் : சுவிஸ் நீதிமன்றத்தில்\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nமம்முட்டி-அருண்விஜய் கூட்டணியில் ஒரு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/91/", "date_download": "2020-06-01T02:14:13Z", "digest": "sha1:UEXL7KTOMV2SXMQUJAINSMO6FDLJODOS", "length": 6417, "nlines": 101, "source_domain": "www.tamilpori.com", "title": "இலங்கை | Tamilpori | Page 91", "raw_content": "\nமாணவருக்கு பாடசாலை சீருடை; அமைச்சரவை அனுமதி..\nஎதிர்க்கட்சி தலைவராகும் சஜித்; முடிவை அறிவித்த ரணில்…\nஅரசியலில் இருந்து ஓரங்கட்டப்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி..\nஇலங்கையின் அரசியல் அரங்கிலிருந்து வெளியேறும் ரணில்..\nஈஸ்டர் தாக்குதல்; 10 பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை.\nஜனாதிபதி கோட்டாவை கொல்ல சதி முஸ்லீம் உட்பட ஐந்து தமிழர் கைது..\nசுவிஸ் துாதரக பணியாளா் கடத்தப்பட்ட விவகாரம் உண்மையில்லை..\nஇலங்கையர் சுவிஸ் செல்வதற்கான விசா மறுப்பு; உக்கிரமடையும் முறுகல்..\nதமிழர்கள் முதலைக்கு உணவாக்கப்பட்ட விவகாரம்; விசாரணைகள் ஆரம்பம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\nஅடையாள அட்டை அடிப்படையில் நடமாடுதல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியது..\nமகிந்தவின் வருகையுடன் யாழிற்கு மீண்டும் சர்ச்சைக்குரிய வீட்டுத் திட்டம்..\nஅமெரிக்காவின் கடற்படைத் தளத்துக்குள் துப்பாக்கிச் சூடு..\nகோட்டா அரசின் முதலாவது வெளிநாட்டு முதலீடு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/05/blog-post_263.html", "date_download": "2020-06-01T02:01:20Z", "digest": "sha1:EZIS7J3QHNJE6BVWMYSNUQS4EK4HUI7C", "length": 12895, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "பேரிடர் கால உதவிக்காக உருவாக்கப்பட்டது நாய் ரோபோ - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபேரிடர் கால உதவிக்காக உருவாக்கப்பட்டது நாய் ரோபோ\nஹை க்ய��� ரியல் என்ற பெயரில் நாய் போன்று செயலாற்றக் கூடிய ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தினால் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇயற்கைப் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தநிலையில் குறித்த ரோபோவின் இழுவைத் திறனைச் சோதிக்க விரும்பிய விஞ்ஞானிகள் விமானம் ஒன்றை இழுக்க வைக்க முடிவு செய்தனர்.\nஇதனைத் தொடர்ந்து இதன் கால் பகுதிக்கு வழுக்காமல் இருக்க சிறப்பு ரப்பர் பொருள் பொருத்தப்பட்டது. இதையடுத்து 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட சிறிய ரக விமானத்தை ஹை கியூ ரியல் இழுத்துச் சென்றது.\nவெறும் 127 கிலோ எடை கொண்ட அந்த ரோபோ விமானத்தை 30 அடி தூரம் இழுத்துச் சென்றது. இதையடுத்து குறிப்பிட்ட ரோபோவை செயல்பாட்டுக்கு கொண்டவர இருப்பதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nசவுதியிலிருந்து தட்டுங்கள்.com வாசகர் அருண் மயூ\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/england/page/20/", "date_download": "2020-06-01T02:20:14Z", "digest": "sha1:Q2KWOFLBRKZEBGARYGC7D4CQDVY7RVRY", "length": 5059, "nlines": 118, "source_domain": "dinasuvadu.com", "title": "Tag | england", "raw_content": "\n62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 26 வயது இளைஞர்.\n குரங்குகளுக்கு சோதனை நடத்தியதில் வெற்றி.\nகொரோனா பலி எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள இங்கிலாந்து.\nஊரடங்கு காலத்தில் காதலியுடன் இருமுறை சந்தித்த விஞ்ஞானி... எழுந்த சர்ச்சயை தொடர்ந்து பதவியை இழந்தார்...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தள்ளி வைக்��லா- இங்கிலாந்து வீரர்\nகொரோனாவுக்கு பலியானவர்களில் 72 சதவீதத்தினர் இந்த 5 நாட்டுக்காரர்கள் தான்.\n20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி.\n கொரோனாவுக்கு பலியான சிறுபான்மையினர்களில் இந்தியர்களே அதிகம்.\n 18 ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்.\nமருத்துவ பொருள்கள் குறைவால் சிகிச்சை நிறுத்தம் - இங்கிலாந்தில் அச்சம்\nஒரே நாளில் 5525 பேருக்கு கொரோனா உறுதி.\nகொரோனா தொற்று பாதிப்பால் பிரபல கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு.\nஇந்தியா அனுப்பி வைத்த 28 லட்சம் மாத்திரை பாக்கெட்டுகள்\nகொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர்.\nஇந்தியாவில் சிக்கி தவிக்கும் 3000 பேரை மீட்க 12 விமானங்கள் வருகை.\nஒரே நாளில் 900-க்கும் மேலானவர்களை கொன்ற கொரோனா இங்கிலாந்து, பிரான்சில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு\nபுஜாரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது இங்கிலாந்து கவுண்டி அணி\nஇங்கிலாந்தில் மேலும் ஒரு இந்திய மருத்துவர் பலி. இன்னும் 5 மருத்துவர்கள் கவலைக்கிடம்.\nஒருமுறை கொரோனா பாதித்தவரை மறுமுறை கொரோனா தாக்காது - தொற்றுநோய்த்துறை பேராசிரியர்\nரூ.60 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர் ஜெர்சி.\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டார்.\nஇனி இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/80147", "date_download": "2020-06-01T03:39:18Z", "digest": "sha1:I3J7R4G32WKZFSOAHQKXRWAROVHKLAP7", "length": 18450, "nlines": 133, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 7–11–19\nநானும் அவ­ரும் பூங்­கா­விற்­குப் போனோம் என்ற வாக்­கி­யத்தை ஆங்­கி­லத்­தில் எப்­ப­டிக் கூறு­வீர்­கள்\n‘மீ அண்ட் ஹீ வென்ட் டூ த பார்க்’ (Me and he went to the park) என்று தவ­றா­கப் பேசக் கூடி­ய­வர்­கள் பலர் இருக்­கி­றார்­கள்.\nஆனால் ‘நான்’ என்று வரு­கிற போது ‘ஐ’ (I) என்று தான் வரும். ஆகவே ‘மீ’ (me) என்­ப­தற்­குப் பதில் ‘ஐ’ என்று கூற வேண்­டும்.\nஆனால் ஆங்­கில வாக்­கிய அமைப்­பில் ஒரு மரபு உண்டு. நானும் அவ­னும் என்று கூறும் போது, நான், அதா­வது ‘ஐ’ என்­பதை முத­லில் கூறக்­கூ­டாது என்­���­து­தான் அந்த மரபு.\nஆகவே, ‘ஹீ’ அண்ட் ‘ஐ’ வென்ட் டூ த பார்க் (He and I went to the park) என்­ப­து­தான் ஆங்­கி­லத்­தில் சரி­யான வாக்­கி­யம்.\nவேறு வாக்­கிய உதா­ர­ணம். ‘ஐ’ (I) என்­ப­தற்கு அடுத்து ஆம் (am) வரும், இஸ் (is), ஆர் (are) என்­பவை வராது என்­பது உண்­மை­தான்.\nஅதற்­காக, ‘நீங்­கள் முந்தி வேலை செய்த நிறு­வ­னத்­தில் எத்­தனை ஆண்­டு­கள் பணி­யாற்­றி­னீர்­கள்’ (How many years did you work in your previous company) என்று கேட்­கிற போது, ‘ஐ ஆம் வர்க்dட் dதேர் ஃபார் ஃபோர் இயர்ஸ்’ (I am worked there for four years) என்று கூறக்­கூ­டாது. அப்­ப­டிச் செய்­தால்\nவர்க்dட் (worked) என்­பது வர்க் (work) என்ற நிகழ்­கால வினைச் சொல்­லின் கடந்த கால வடி­வம். அதற்கு முன் ஆம் (am) வரக்­கூ­டாது (ஆனால், ‘ஐ ஆம் வர்­கிங்’, I am working, ‘நான் பணி­யாற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றேன்’ என்ற நிகழ்­கால தொடர்­வினை வாக்­கி­யத்­தில் வரும்).\nஐ வர்க்dட் இன் சிங்­கப்­பூர் ஃபார் ஃபைவ் இயர்ஸ் (I worked in Singapore for five years). நான் சிங்­கப்­பூ­ரில் ஐந்து வரு­டங்­கள்\n‘ஐ dடான்ஸ்dட் இன் dடிலைட் வென் இண்d­­டியா வன் dத gகேம்’ (I danced in delight when India won the game). இந்­தியா ஆட்­டத்தை வென்­ற­போது, நான் சந்­தோ­ஷத்­தில் நட­னம் ஆடி­னேன். இது கடந்த கால நிகழ்ச்­சி­யைக் குறிப்­பி­டு­வ­தால் டான்ஸ் (dance) என்­ப­தன் கடந்த கால வடி­வ­மான dடான்ஸ்dட் (danced) பயன்­பட்­டி­ருக்­கி­றது. அதே போல் வின் (win) என்­ப­தன் கடந்த கால வடி­வ­மான வொன் (won) வாக்­கி­யத்­தில் பயன்­பட்­டி­ருக்­கி­றது.\n‘Won’ மற்­றும் ‘one’ (ஒன்று) ஆகிய சொற்­க­ளின் உச்­ச­ரிப்பு ஒரே மாதி­ரி­யாக, ‘வொன்’ என்று தான் உள்­ளது.\nஇன்­னொரு உதா­ர­ணம். ஒரு­வர் தான் பணி­யாற்­றிய கம்­பெ­னி­யின் ஒரு முக்­கிய குறை­பாட்டை கூறி­னார்.\n‘லோ ஸாலரி இஸ் வொன் ஆஃப் த மெயின் டிஸ்­அட்­வான்­டேஜ் இன் திஸ் கம்­பெனி’. Low salary is one of the main disadvantage in this company என்­றார். குறைந்த சம்­ப­ளம் தான் இந்த கம்­ப­னி­யில் ஒரு முக்­கி­ய­மான குறை­பாடு என்று பொருள்.\nஆனால் ‘one of the’ என்று வந்­தாலே அடுத்து வரும் பெயர்ச் சொல் பன்­மை­யில் வர­வேண்­டும். அப்­ப­டித்­தான் வரும்.\nஆகவே, மேற்­படி வாக்­கி­யத்­தில், ‘லோ ஸாலரி இஸ் வொன் ஆஃப் த மெயின் டிஸ்­அட்­வான்­டே­ஜஸ் இன் திஸ் கம்­பெனி’. Low salary is one of the main disadvantages in this company என்­ப­து­தான் சரி­யான வாக்­கிய அமைப்பு.\nஇந்த முறை­யில் சில வாக்­கிய\n‘எம்.எஸ்.சுப்­பு­லட்­சுமி வாஸ் வொன் ஆஃப் த மோஸ்ட் ரெஸ்­பெக்­டெdட் சிங்g­­கர்ஸ் ஆஃப் அவர் டைம்���்’. M.S.Subbulakshmi was one of the most respected singers of our times. நம்­மு­டைய காலத்­தில் எம்.எஸ்.சுப்­பு­லட்­சுமி மிக­வும் மதிக்­கப்ட்ட பாட­கி­க­ளில் ஒரு­வ­ராக இருந்­தார்.\n‘ஹீ இஸ் வொன் ஆஃப் மை பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்’. He is one of my best friends. என்­னு­டைய மிகச்­சி­றந்த நண்­பர்­க­ளில் அவன் ஒரு­வன்.\n‘கப்­ப­லோட்­டிய தமிழ்ன் இஸ் வொன் ஆஃப் த பெஸ்ட் ஃபிலிம்ஸ் இன் விச் சிவாஜி ஆக்­டெட்’. ‘Kappalottiya Tamilan is one of the best films in which Sivaji acted’. சிவாஜி நடித்த மிகச்­சி­றந்த திரைப்­ப­டங்­க­ளில் ‘கப்­ப­லோட்­டிய தமி­ழன்’ ஒன்று.\n‘திருக்­கு­றள் இஸ் வொன் ஆஃப் த gகிரே­டெஸ்ட் எதி­கல் வர்க்ஸ் ஆஃப் த வர்ள்dட்’. Tirukkural is one of the greatest ethical works of the world. உல­கத்­தின் அற­நூல்­க­ளில் மிகச் சிறந்த நூல் திருக்­கு­றள்.\n‘வொன் ஆஃப் த’ (one of the) என்று வரும் சொற்­தொ­ட­ருக்­குப் பின் வரும் பெயர்ச் சொல், பன்­மை­யில் தான் அமைந்­தி­ருக்­கும் என்­பதை மன­தில் நன்­றாக நிறுத்­திக்­கொள்­ள­வும்.\nஇன்­னொரு எடுத்­துக்­காட்டு. ஒரு நிறு­வ­னத்­தில் சேர வேண்­டும் என்ற ஆவ­லோடு, இண்­டர்­வி­யூ­வின் போது ஒரு­வர் கூறி­னார், ‘ஐ ஆம் வெரி இண்­ட­ரெஸ்­டிங் டு ஜொயின் திஸ் கம்­பெனி’ என்று. ஆனால், I am very interesting to join this company என்­பது தவறு.\n‘இண்­டெ­ரெஸ்­டிங்’ (interesting) என்­பது ஒரு அடை­மொழி. இந்­தப் புத்­த­கம் மிக­வும் ‘இண்­டெ­ரெஸ்­டிங்கா’ இருக்­கி­றது என்று கூற­லாம். கவ­னத்­தைத் தக்க வைத்­துக்­கொள்­கிற, ஈர்க்­கிற புத்­த­கம் என்று பொருள். இந்த= படம் மிக­வும் ‘இண்­டெ­ரெஸ்­டிங்gகா’ இருக்கு என்று கூற­லாம். ஆனால் ‘ஐ ஆம் வெரி இண்­டெ­ரெஸ்­டெdட்’ என்று கூற­வேண்­டும். I am very interested to join this company. ஐ ஆம் வெரி இண்­டெ­ரெஸ்­டெdட் to join this company என்று கூற­வேண்­டும்.\nஒரு­வர் நன்­றாக ஆங்­கி­லம் பேசி­னார். அவர் யாரி­டம் ஆங்­கி­லம் கற்­றார் என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள, ‘ஹூ டீச்ட் யூ இங்­கி­லிஷ்’ என்று இன்­னொ­ரு­வர் கேட்­டார்.\n‘டீச்’ என்ற வினைச் சொல்­லின் கடந்த கால வடி­வம் ‘டாட்’ (taught), டீச்ட்d (teached) அல்ல. ஆகவே இந்­தக் கேள்வி, ‘ஹூ டாட் யூ இங்­கி­லிஷ்’ (Who taught you English\n‘அவன் பாஸ் செய்­தானா’ என்று கேட்க நினைத்த ஒரு­வர், dடிdட் ஹீ பாஸ்ட்d (Did he passed\nஇப்­படி dடிdட் (did) என்­பதை முன்னே வைத்­துக் கேட்­கப்­ப­டும் கேள்­வி­யில், ‘dடிdட் ஹீ பாஸ்’ (Did he pass) என்று தான் வர­வேண்­டும்.\ndடிdட் யூ அன்d­­டர்ஸ்­டான்dட் …புரிந்­து­கொண்­டீர்­களா புரிந்­து­கொண்டு மீண்­டும் மீண்­டும் பழ­கி­னால் நல்ல ஆங்­கி­லம் நமுக்கு வச­மா­கி­வி­டும். சித்­தி­ர­மும் கைப்­ப­ழக்­கம் சிறந்த ஆங்­கி­ல­மும் நாப்­ப­ழக்­கம்…\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்\nஅண்ணன் மகனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த அத்தை கத்தியால் குத்திக் கொலை: வேலூரில் பதுங்கிய மருமகன் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...\nசென்னைக்கு அளிக்கப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு தளர்வுகள்\nகல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் கோவையில் 5 பேர் கும்பல் கைது\nஆங்கில இதழில் படுகவர்ச்சி உடையில் ராகுல் ப்ரீ்தி சிங்\nகுஜராத்தில் 16 வயது பழங்குடியின சிறுமி கட்டைகளால் அடித்து சித்ரவதை\nகொடைக்கானலில் தங்கியிருந்த ஐந்து பேர் சிக்கினர் தங்கியிருந்த காட்டேஜ்க்கு சீல் வைப்பு\nபாலியல் தொல்லைகளால் சினிமாவில் இருந்து விலகினேன்: மனம் திறந்த பிரபல நடிகை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு வேண்டாம் - முதலமைச்சருக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை\nசென்னை மருத்துவக்கல்லுாரி மாணவி உயிரிழப்பில் மர்மம் விலகியது\nசத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ஆபாச நடிகையின் திருமணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...\n5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு\nதிண்டுக்கல் ரயில்வே தண்டவாளம் அருகே செல்ல வேண்டாம்தென்னக ரயில்வே அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-01T02:20:25Z", "digest": "sha1:PMOKZKL5EDCUOQXL7ACOWPCSXIA45JDM", "length": 21397, "nlines": 238, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தமிழ் இந்து – Dial for Books : Reviews", "raw_content": "\nகேள்விநேரம், ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை, விலை 110ரூ. இது பொது அறிவுக் கேள்வி பதில் புத்தகம் என்பதைத் தாண்டி, இந்தத் தகவல்களின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான அம்சங்களும் பதில்களில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. வெறும் தகவல்களாக மட்டும் அல்லாமல், அறிவை விரிவாக்கிக்கொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும். நன்றி: தமிழ் இந்து, 14/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ��� – 04449595818\nதொகுப்பு\tஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை, கேள்விநேரம், தமிழ் இந்து\nஉதிரிகளின் கதைகள், வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.130 புலம்பெயர்ந்த மக்களின் துயரம் சொல்லில் அடங்காதவை. அவர்களின் செருப்புக்குள் நின்று பார்த்தால்தவிர அதை நாம் முற்றிலும் உணர்ந்துவிட முடியாது. அதைப் பகுதியளவேனும் உணர்த்திவிடும் எத்தனத்தில் உதிக்கிறவைதாம் புலம்பெயர் மக்கள் குறித்த படைப்புகள். நிரூபாவின் ‘இடாவேணி’ அப்படியான கதைகளைத்தான் சொல்கிறது. நன்றி: இந்து தமிழ், 12/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசிறுகதைகள்\tஉதிரிகளின் கதைகள், தமிழ் இந்து, வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம்\nஒப்பில்லா நாயகி, மூலம்: ஷாபு, தமிழில்: கே.வி.ஷைலஜா, வெளியீடு: வம்சி புக்ஸ், விலை: ரூ.350. வாழ்க்கையின் மர்மம்தான் அதன் சுவாரசியம். ஒரு பெண்ணின் ஆர்வமும் தேடலும் இன்னொரு பெண்ணைச் சாய்த்துவிடுமா என்பது புதிரான கேள்வி. அம்மாவால் கைவிடப்படும் சிறுமி, துயரங்களிலிருந்து மேன்மை அடைகிற கதைதான் உமாவுடையதும். அம்மா, சித்தி இருவருமே தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள சிறுமி உமாவைப் பிரிந்துசெல்கின்றனர். உமாவுக்குத் தெரிந்ததோ அன்பின் மொழி மட்டுமே. வன்மத்துக்குப் பரிசாக அவர் அன்பைத்தான் கொடுத்தார். அதுதான் அவரை ஆலமரமாக வளர்த்தெடுத்தது. அதை ‘கதை கேட்கும் சுவர்கள்’ நூல் மூலம் உலகுக்கு […]\nநாவல்\tஒப்பில்லா நாயகி, தமிழில் கே.வி. ஷைலஜா, தமிழ் இந்து, மூலம்: ஷாபு, வெளியீடு: வம்சி புக்ஸ்\nமுன்னத்தி ஏர், பேராசிரியர் கோ. ரகுபதி, வெளியீடு: தடாகம், விலை: ரூ.160 ஒரு பெண், இதழாசிரியராக நிலைப்பதே அரிது என்கிற காலத்தில் இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திய துணிச்சலுக்குச் சொந்தக்காரர் வி.பாலம்மாள். பெண்களுக்கென அவர் வெளியிட்ட முதல் இதழ் ‘சிந்தாமணி’. புராதன தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பெற்றிருந்த உன்னத நிலையை மீட்டெடுக்க ‘சிந்தாமணி’ வழியாக பாலம்மாள் போராடினார். பெண் முன்னேற்றத்துக்காக பாலம்மாள் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகளை பேராசிரியர் கோ. ரகுபதி தொகுத்திருக்கிறார். நன்றி: இந்து தமிழ், 12/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]\nகட்டுரைகள்\tதமிழ் இந்து, பேராசிரியர் கோ. ரகுபதி, முன்னத்தி ஏர், வெளியீடு: தடாகம்\nமகனுக்காக, வெளியீடு: கனி புக்ஸ், விலை: ரூ.100/- ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தன் மகன் கனிவமுதனுடன் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைத் தொகுத்து ‘எழுதாப் பயணம்’ என்னும் நூலாக்கியிருக்கிறார் லஷ்மி பாலகிருஷ்ணன். அச்சத்தையும் அழுகையையும் தவிர்த்து நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியிருக்கிறார் அவர். நன்றி: இந்து தமிழ், 12/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nதொகுப்பு\tதமிழ் இந்து, மகனுக்காக, வெளியீடு: கனி புக்ஸ்\nகொச்சிக்கட VS கும்மிடிபூண்டி, ஈழவாணி, பூவரசி வெளியீடு, விலை: ரூ.250. அதிகாரத்துக்காகவும் நிலத்துக்காகவும் இனத்துக்காகவும் எங்கே போர்கள் நடந்தாலும் அவை பெண்களின் உடல் மீதும் உள்ளத்தின் மீதுமே நடத்தப்படுகின்றன. எல்லாச் சபைகளிலும் பெண்ணே பகடைக்காயாக உருட்டப்படுகிறாள். அவிழ்த்து விடப்பட்ட கூந்தலை அள்ளி முடிக்க நம் பாஞ்சாலிகளுக்கு இன்னும் வாய்க்கவில்லை. விரித்த கூந்தலோடு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் பெண்ணாக கானவி என்பவள் இருந்தாலும் அதை அவள் எப்படி அணுகுகிறாள் என்பதை நாவல் வழியே உணர்த்துகிறார் ஈழவாணி. நன்றி: இந்து தமிழ், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030124.html இந்தப் […]\nநாவல்\tஈழவாணி, கொச்சிக்கட VS கும்மிடிபூண்டி, தமிழ் இந்து, பூவரசி வெளியீடு\nகதவு திறந்ததும் கடல், பிருந்தா சேது, தமிழினி பதிப்பகம், விலை: ரூ.130, கவிஞர், எழுத்தாளர் சே. பிருந்தாவின் தன் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு இது. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடித்தனமாகி, தனிக் குடும்பங்கள் உதிரி மனிதர்களாக வாழத் தொடங்கியுள்ள காலகட்டம் இது. நம் நாட்டில், ஒற்றைப் பெற்றோர் பெருகி வருவது தவிர்க்க முடியாத காலமாற்றம். அதன் சிக்கல்களை ஆராயவோ, எளிதாகக் கையாளவோ, மன அழுத்தம், மனச்சிதைவு போன்ற நிலைகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்கவோ, யாரையும் குறை கூறாமல் தீர்வுகளைக் கண்டடையவோ பலர் முயல்வதில்லை. அப்படியான தீர்வை நோக்கி […]\nகட்டுரைகள்\tகதவு திறந்ததும் கடல், தமிழினி பதிப்பகம், தமிழ் இந்து, பிருந்தா சேது\nபெண்ணுக்கு ஒரு நீதி: மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள், வே. வசந்தி தேவி, மைத்ரி புக்ஸ், விலை:ரூ.130, மகளிர் ஆ��ையம் என்னும் நிறுவனத்தின்வழி நீதி தேடிய அனுபவங்களின் தொகுப்பு இந்நூல். 2002 முதல் 2005 வரை மாநில மகளிர் ஆணையத் தலைவியாகத் தான் செயல்பட்டபோது ஆணையம் சந்தித்த வழக்குகள் குறித்து எழுதியிருக்கிறார் வசந்தி தேவி. வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய நீதி குறித்துப் பேசும் இந்நூல், அந்த நீதி கிடைக்கப் போராடிய தருணங்களையும் பதிவுசெய்கிறது. பாதிக்கப்படும் பெண்களை, குறிப்பாகத் தலித் பெண்களை இந்தச் […]\nசட்டம், பெண்கள்\tதமிழ் இந்து, பெண்ணுக்கு ஒரு நீதி: மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள், மைத்ரி புக்ஸ், வே. வசந்தி தேவி\nமுதல் பெண்கள், நிவேதிதா லூயிஸ், மைத்ரி புக்ஸ், விலை:ரூ.200, பெண்களின் வரலாறு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது. ஆணாதிக்கம் கோலோச்சிய காலத்தில் அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு வெளியேறுவதே பெண்களுக்கு மாபெரும் சாதனையாக இருந்தது. அதிலும் தனித் திறமையால் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதித்த 45 பெண்கள் குறித்த தொகுப்பு இந்நூல். அரசியல், சமூகம், பொருளாதாரம் என நாட்டைக் கட்டமைக்கும் அனைத்திலும் பெண்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முதல் அடியை எடுத்துவைக்கிறவர்களுக்குச் சமூகம் மலர்ப்பாதையை அமைத்துக்கொடுப்பதில்லை. சோதனைகள் பலவற்றைக் கடந்துதான் அவர்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளும் அதைத்தான் உணர்த்துகின்றன. […]\nகட்டுரைகள்\tதமிழ் இந்து, நிவேதிதா லூயிஸ், முதல் பெண்கள், மைத்ரி புக்ஸ்\nகடல் ஒரு நீலச்சொல், மாலதி மைத்ரி, வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.100 முதுநீரை மூக்குத்தியாய் அணிந்த தென்முனைக் குமரி மன ஆழங்களை அகழ்ந்து சொற்களைத் துடுப்பாகி, பெண்ணாழியின் அரசியலை கரை சேர்க்கும் மொழிவெளிக்குள் கொந்தளிக்கும் நீர்மைக் கவிதைகளின் தொகுப்பு. நன்றி: இந்து தமிழ், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030120.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகவிதை\tகடல் ஒரு நீலச்சொல், தமிழ் இந்து, மாலதி மைத்ரி, வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம்\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%C2%A0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%C2%A0", "date_download": "2020-06-01T01:55:10Z", "digest": "sha1:JPOEWHSISAAHPOQXPLJGYSCOUBBI7IMX", "length": 35785, "nlines": 112, "source_domain": "tamil.rvasia.org", "title": "சீனாவில் திட்டமிட்டு பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்படும் முஸ்லீம் குழந்தைகள் | Radio Veritas Asia", "raw_content": "\nசீனாவில் திட்டமிட்டு பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்படும் முஸ்லீம் குழந்தைகள்\nசீனாவில் ஜின்ஜியாங் என்ற மேற்கு மாகாணத்தில் வீகர் இன முஸ்லிம் குழந்தைகள் அவர்களுடைய குடும்பங்கள், மத நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள் என்று புதிய புலனாய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஅதேசமயத்தில் பல நூறாயிரம் மக்கள் பிரமாண்டமான முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் உறைவிடப் பள்ளிகளைக் கட்டுவதற்கு பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.\nபொதுவெளியில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையிலும், வெளிநாடுகளில் உள்ள பல குடும்பத்தினரிடம் நடத்திய நேர்காணல்களின் அடிப்படையிலும், அந்தப் பகுதியில் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி மிகவும் விரிவான ஆதாரங்கள் சிலவற்றை பிபிசி சேகரித்துள்ளது.\nஒரு நகரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்திருக்கிறார்கள் என்று பதிவேடுகள் காட்டுகின்றன. தடுப்பு முகாம்கள் அல்லது சிறைகளில் அவர்களது பெற்றோர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கு ''மையப்படுத்தப்பட்ட கவனிப்பு'' தேவைப்படுகிறதா என்பதைக் கண்டறிய, முறைப்படியான கணக்கெடுப்புகள் நடத்தப் படுகின்றன.\nஜின்ஜியாங்கில் பெரியவர்களின் அடையாளத்தை மாற்றுவதற்கான முயற்சி நடைபெறுவதுடன், குழந்தைகளை அவர்களுடைய அடிப்படை வேர்களில் இருந்து அகற்றுவதற்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஜின்ஜியாங்கில் சீனாவின் தீவிர கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருப்பதால் சாட்சியங்களைத் திரட்டுவது சிரமமான விஷயமாக இருக்கிறது. வெளிநாட்டு செய்தியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப் படுகிறார்கள். ஆனால் சாட்சியங்கள் துருக்கியில் கிடைக்கின்றன.\nஇஸ்தான்புல் நகரில் டஜன் கணக்கிலானவர்கள் தங்களுடைய கதைகளைச் சொல்வதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். பலரும் தங்களுடைய குழந்தைகளின் புகைப்படங்களை கையில் வைத்திருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் தங்கள் தாயகமான ஜின்ஜியாங்கில் காணாமல் போயிருப்பதாகக் கூறுகிறார்கள்.\n''அவர்களை யார் கவனித்துக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது'' என்று ஒரு தாயார் சொல்கிறார். தன்னுடைய மூன்று மகள்களின் புகைப்படத்தைக் காட்டிய அவர், ''குழந்தைகளுடன் எங்களுக்குத் தொடர்பே இல்லை'' என்று கூறினார்.\nமூன்று மகன்கள், ஒரு மகள் ஆகியோரின் புகைப்படத்தை வைத்திருக்கும் இன்னொரு தாய், ''குழந்தைகளை அனாதை இல்லங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன்'' என்று கண்ணீரை துடைத்தபடி கூறுகிறார்.\nஅடுத்தடுத்து உணர்ச்சிபூர்வமான, சோகம் தோய்ந்த சாட்சியங்களாக 60 தனித்தனி நேர்காணல்களில், ஜின்ஜியாங்கில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போனது குறித்து பெற்றோர்களும் அவர்களுடைய உறவினர்களும் தகவல்களை அளித்தனர்.\nஅவர்கள் அனைவரும் ஜின்ஜியாங்கில் பெரும்பான்மை முஸ்லிம் இனத்தவராக உள்ள வீகர் இனத்தைச் சேர்ந்தவர்கள். மொழி மற்றும் நம்பிக்கை அடிப்படையில் துருக்கியுடன் அவர்களுக்கு நீண்டகாலமாக உறவு இருக்கிறது. படிப்பதற்கு அல்லது வியாபாரம் செய்வதற்கு, குடும்பத்தைப் பார்க்க அல்லது சீனாவின் கருத்தடை கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிக்க, அதிகரிக்கும் மத அடக்குமுறை நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கானவர்கள் துருக்கி வந்திருக்கிறார்கள்.\nஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, நூறாயிரக் கணக்கிலான வீகர் இனத்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை பிரமாண்டமான முகாம்களில் சீனா அடைத்து வைக்கத் தொடங்கிய பிறகு, அவர்கள் பொறியில் அகப்பட்ட நிலைக்கு ஆளாகியுள்ளனர்.\nமத தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, வீகர் மக்களுக்கு ``தொழிற்பயிற்சி மையங்களில்'' கல்வி அளிக்கப் படுகிறது என்று சீன அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பலரும் தங்களுடைய மத நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காக, வழிபாடு செய்ததற்காக, புர்கா அணிந்ததற்காக, அல்லது துருக்கி போன்ற வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்று ஆதாரங்கள் காட்டுகின்றன.\nஇந்த வீகர் மக்களைப் பொருத்தவரை, திரும்பிச் செல்வது என்பது, நிச்சயமாக அடைக்கப்படுவதற்கான முடிவுதான். தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன - ஜின்ஜியாங்கில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேசுவதுகூட மிகவும் ஆபத்தானதாகிவிட்டது.\nஅங்கு தனது மனைவியை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ள நிலையில், தங்களின் எட்டு குழந்தைகளும் இப்போது சீன அரசின் கவனிப்பில் இருப்பார்கள் என்று பயப்படுகிறார் ஒரு தந்தை.\n''அவர்களை குழந்தைகள் கல்வி முகாம்களுக்கு கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்'' என்று அவர் கூறினார்.\nபிபிசி நடத்திய புதிய ஆய்வின் மூலம், இந்தக் குழந்தைகளுக்கும், மேலும் பல ஆயிரம் பேருக்கும் உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பது பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.\nஜின்ஜியாங்கில் வயது வந்த முஸ்லிம்கள் சீனாவின் பெருமளவிலான பாதுகாப்பு முகாம்களில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை முழுமையாக வெளிப்படுத்தியதற்காக பாராட்டு பெற்றவர் ஜெர்மன் ஆராய்ச்சியாளர் டாக்டர் அட்ரியன் ஜென்ஸ்.\nபொதுவெளியில் கிடைக்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையில், அவர் தயாரித்துள்ள அறிக்கை, ஜின்ஜியாங்கில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பள்ளிக்கூட விரிவாக்கம் எப்படி நடைபெறுகிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது.\nபள்ளிக்கூட வளாகங்கள் விரிவுபடுத்தப் பட்டுள்ளன. புதிய உறைவிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் தங்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. பாதுகாப்பு முகாம்களை உருவாக்கி வரும் அதேவேளையில், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை முழு நேரமும் கவனித்துக் கொள்வதற்கான வசதிகளை அரசு உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே இனவாத மக்களை குறிவைத்தே இவை நடப்பதாகத் தோன்றுகிறது.\n2017ல் ஓர் ஆண்டில் மட்டும், ஜின்ஜியாங்கில் மழலையர் பள்ளியில் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் வீகர் மற்றும் பிற சிறுபான்மை இன குழந்தைகள் என்று, அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.\nபள்ளிக்கூடத்துக்கு முந்தைய கல்விக்கு சேருபவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட ஜின்ஜியாங்கில் குறைவாக இருந்த நிலை மாறி, இப்போது சீனாவிலேயே அதிகபட்ச அளவாக உயர்ந்திருக்கிறது.\nவீகர் இன மக்கள் அதிகமாக வாழும் தெற்கு ஜின்ஜியாங்கில் மட்டும், மழலையர் பள்ளிகள் கட்டுவது மற்றும் மேம்படுத்துவதற்கு 1.2 பில்லியன் டாலர்கள் செலவழிக்கப் பட்டுள்ளது.\nஅதிக அளவில் பொதுவான உறைவிட வசதியை அதிகரிப்பதும் இந்த, கட்டுமான வளர்ச்சியில் அடங்கும் என்று ஜென்ஸ்-ன் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஜின்ஹே கவுண்ட்டி யூயி மழலையர் பள்ளியில் 700 குழந்தைகளுக்கான இடவசதி உள்ளது. அதில் 80 சதவீதம் பேர் ஜின்ஜியாங்கின் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள்.\nபெருமளவில் பெரியவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு முகாம்கள் செயல்படும் அதே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஜின்ஜியாங்கின் கல்வி விரிவாக்கப் பணிகளும் நடைபெறுவதாகத் தோன்றுகிறது.\nஇது தெளிவாக, ஏறத்தாழ அனைத்து வீகர் மற்றும் இதர சிறுபான்மை குழந்தைகளைப் பாதிக்கிறது. அவர்களின் பெற்றோர்கள் முகாம்களில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த பாதிப்பு உள்ளது.\n2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கவுண்ட்டி அதிகாரிகள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 2,000 குழந்தைகளை யெச்செங் கவுண்ட்டி நம்பர் 4 என்ற வேறொரு பெரிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றினர்.\nஜின்ஜியாங்கின் தெற்குப் பகுதியில் உள்ள யெச்செங் நகரில் (வீகரில் கர்கிலிக் நகரில்) உறைவிட வசதியுடன் இரண்டு புதிய பிரமாண்டமான பள்ளிகள் கட்டப்படும் காட்சிகளை மேலே உள்ள படம் காட்டுகிறது.\nகட்டுமானப் பணியின் வேகம் அதிகமானதாக இருக்கிறது. பொதுவான விளையாட்டு மைதானத்துடன் கூடிய இரண்டு நடுநிலைப் பள்ளிகள், தேசத்தில் உள்ள சராசரி அளவைவிட மூன்று மடங்கு பெரியவையாக, ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில் கட்டப்பட்டுள்ளன.\n''சமூக ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைப் பராமரிப்பதற்கு'' உதவும் வகையில், உறைவிடப் பள்ளிக்கூடங்கள் உருவாக்கப் படுவதாக அரசு பெருமையுடன் கூறிக் கொள்கிறது. ''பெற்றோர்களின் பங்கை பள்ளிக்கூடங்கள் ஆற்றுகின்றன'' என்று அரசு கூறுகிறது. இதில் ஆழமான விஷயம் இருப்பதாக ஜென்ஸ் கூறுகிறார்.\n''சிறுபான்மை சமூகத்தவர்களின் கலாச்சாரத்தை மாற்றியமைக்க தொடர்ச்சியான முயற்சிகள் நடைபெறும் இடமாக உறைவிடப் பள்ளிகள் உள்ளன'' என்று அவர் தெரிவிக்கிறார்.\nபள்ளிக்கூட வளாகங்களில் உய்குர் மற்றும் பிற உள்ளூர் மொழிகளை நீக்கிவிட்டு, மற்ற மொழிகள் மீது தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்படுகிறது என்று அவருடைய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.\nபள்ளிக்கூடத்தில் இருக்கும்போது சீன மொழி தவிர, வேறு எந்த மொழியில் பேசினாலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கடுமையான மற்றும் புள்ளிகள் அடிப்படையிலான தண்டனைகளை விதிக்கும் வகையில் தனிப்பட்ட பள்ளிக்கூட விதிமுறைகள் உள்ளன.\nஜின்ஜியாங்கில் அனைத்துப் பள்ளிகளிலும் சீனமொழி கற்பிக்கப்படும் நிலையை எட்டிவிட்டதாக ஏற்கெனவே அரசு கூறியுள்ள நிலையில், அந்த அதிகாரப்பூர்வ அறிக்கைகளுடன் இது ஒத்துப்போகிறது.\nஜின்ஜியாங்கின் பிரசார இலாகா மூத்த அதிகாரி ஸ்சூ கய்க்சியாங் பிபிசிக்கு அளித்த பேட்டியில், இதை மறுக்கிறார். பெற்றோர்கள் இல்லாத நிலையில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை அரசு கவனித்துக் கொள்கிறது என்பதை மறுக்கிறார்.\n''குடும்பத்தினர் தொழிற்பயிற்சிக்கு அனுப்பப் பட்டிருந்தால், அந்தக் குடும்பங்களுக்கு அதிக சிரமம் ஏற்பட்டிருக்கும்,'' என்று சிரித்துக் கொண்டே அவர் கூறுகிறார். ``அப்படிப்பட்ட நேர்வுகளை நான் ஒருபோதும் பார்க்கவில்லை'' என்கிறார்.\nஆனால், அடைக்கப்பட்டுள்ள குழந்தைகள் அதிக எண்ணிக்கையில், உறைவிடப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதைக்க காட்டுவதற்கான ஆதாரங்களை ஜென்ஸ் திரட்டியுள்ளார்.\nதொழிற் பயிற்சியில் அல்லது சிறையில் உள்ள பெற்றோரின் குழந்தைகள் பற்றியும், அவர்களுக்கு மையப்படுத்தப்பட்ட கவனிப்பு தேவையா என்பது குறித்தும் உள்ளூர் அதிகாரிகள் நடத்தும் கணக்கெடுப்புக்கு பயன்படுத்தும் விரிவான படிவங்கள் உள்ளன.\n''தேவையுள்ள குழுக்களுக்கு'' அளிக்கப்படும் பல்வேறு மானியங்களை விவரிக்கும் அரசு ஆவணம் ஒன்று ஜென்ஸ்-க்கு கிடைத்துள்ளது. '' கணவன், மனைவி இருவருமே தொழிற் பயிற்சியில் உள்ள'' குடும்பங்களும் இதில் அடங்கும். மேலும் பெற்றோர்களுடன் முகாம்களில் உள்ள குழந்தைகளின் தேவைகளைக் கவனித்துக் கொள்வது அவசர முக்கியத்துவம் வாய்ந்தது என்று கல்வித் துறை அதிகாரிகளுக்கு கஷ்கர் நகர நிர்வாகம் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.\nஅந்தப் பள்ளிக்கூடங்களில் `'மன நல ஆலோசனைகள் பலப்படுத்தப்பட வேண்டும்'' என்று அறிவுறுத்தலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ``மாணவர்களின் சிந்தனை கல்வியை பலப்படுத்த வேண்டும்'' என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. பெற்றோர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் பயன்படுத்தப்படும் வாசகங்களை நினைவூட்டுபவையாக இந்த வார்த்தைகள் உள்ளன.\nஅதிக அளவில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது முக்கியமான சமூகப் பிரச்சனையாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுபற்றி வெளியில் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்தாலும், இதைக் கையாள சில முயற்சிகள் நடைபெறுகின்றன.\nதொடர்புடைய சில அரசு ஆவணங்கள், இணையதளத்தில் தேடுபொறிகளில் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளதைப் போலத் தெரிகிறது. \"தொழிற் பயிற்சி'' என்ற வார்த்தைகள் உள்ள இடத்தில் தெளிவில்லாத குறியீடுகளை வைத்து மறைத்திருக்கிறார்கள். அதைச் சொல்லிவிட்ட நிலையில், பெரியவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சில முகாம்களின் அருகில் மழலையர் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. சீன அரசு ஊடக செய்தியாளர்கள் இது நியாயமான செயல்பாடுகள் என புகழ்ந்திருக்கிறார்கள்.\nசிறுபான்மை இன குழந்தைகள் \"நல்ல வாழ்வியல் பழக்கங்களை'' கற்றுக் கொள்ள, உறைவிடப் பள்ளிகள் உதவுகின்றன என்றும், வீடுகளில் இருப்பதைவிட நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை அங்கே கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். சில குழந்தைகள் தங்களுடைய ஆசிரியைகளை \"மம்மி'' என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர்.\nஇதுபோன்ற நேர்வுகளில் அதிகாரப்பூர்வ கொள்கை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக, ஜின்ஜியாங்கில் உள்ள கல்வி அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சி செய்தோம். பலரும் எங்களுடன் பேச மறுத்துவிட்டனர். சிலர் மட்டும், உள்ளே என்ன நடக்கிறது என்று சுருக்கமாகச் சொன்னார்கள்.\nமுகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு என்னவாகும் என்று ஓர் அதிகாரியிடம் நாங்கள் கேட்டோம்.\n\"அவர்கள் உறைவிடப் பள்ளிகளில் இருக்கிறார்கள்'' என்று அந்தப் பெண் அதிகாரி பதில் அளித்தார். ``நாங்கள் தங்குவதற்கு இடம் தருகிறோம். உணவும் துணிகளும் தருகிறோம். அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அதிகாரிகள் எங்களிடம் கூறியிருக்கிறார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.\nஇஸ்தான்புல் நகரில் மனம் உடைந்த குடும்பத்தினரின் கதைகள் வெளி வந்தன. அதிருப்தியும், ஆழமான எதிர்ப்பும் தெரிந்தன.\n''ஆயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப் பட்டுள்ளனர். நாங்கள் தொடர்ச்சியாக சாட்சியங்கள் அளித்து வருகிறோம்'' என்று ஒரு தாயார் என்னிடம் கூறினார். ''எங்களைப் பற்றிய உண்மைகளை அறிந்த பிறகும் உலக நாடுகள் ஏன் அமைதியாக இருக்கின்றன'' என்று அவர் கேள்வி எழுப்பினார்.\nஜின்ஜியாங்கில், ''கடுமையாக தனிமைபடுத்தப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் உள்ள'' பள்ளிக்கூடங்களில் அனைத்துக் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. பல பள்ளிக்கூடங்களில், கண்காணிப்பு வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. 10,000 வோல்ட் மின்சார வேலிகள், வெளி எல்லை அலார வசதி ஆகியவையும் அங்கு உள்ளன. முகாம்களையே மிஞ்சும் அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சில பள்ளிகளில் உள்ளன.\nஅடைத்து வைக்கும் நிகழ்வுகள் தீவிரமடைந்த காலத்தில், 2017-ன் தொடக்கத்தில் இதற்கான கொள்கை வெளியிடப்பட்டது. வீகர் பெற்றோர்கள், பலத்தை பயன்படுத்தி தங்களது பிள்ளைகளை மீட்டுவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக அரசு இதுபோல செயல்படுகிறதா என்று ஜென்ஸ் ஐயம் தெரிவித்துள்ளார்.\n``திட்டமிட்டு பெற்றோர்களையும் குழந்தைகளையும் பிரித்து வைப்பதற்கான ஆதாரங்களைப் பார்த்தால், அடிப்படை வேர்களில் இருந்து விலகிய, மத நம்பிக்கைகள் மற்றும் சொந்த மொழியில் இருந்து விலகிய புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்று ஜின்ஜியாங்க அரசு முயற்சி மேற்கொண்டிருப்பதைக் காட்டுவதாக உள்ளது என்று நான் நினைக்கிறேன்'' என்று அவர் என்னிடம் கூறினார்.\n''ஆதாரங்களைப் பார்த்தால் கலாசாரப் படுகொலை என்றுதான் இதை நாம் கூற வேண்டும் என்று நான் நம்புகிறேன்'' என்றார் அவர்.\nசிலுவையில் அறையப்படும் பெண்கள் - இவர்கள் வியாபாரப் பொருட்களா: திருத்தந்தை பிரான்சிஸ்\nபயங்கரவாதத் தாக்குதலால் சேதமடைந்த புனித செபஸ்தியார் ஆலயம் மீண்டும் திறப்பு\nவினோதமான ஆய்வும் மக்களின் மனநிலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/page/6", "date_download": "2020-06-01T02:09:08Z", "digest": "sha1:5SSAHHM7GATWJ23DHUQKTRADUEJD4K4D", "length": 3975, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பொதுவானவை | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 6", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் தாயும் தந்தையும்\nகளங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை காட்டும் இஸ்லாம் – இன்று ஓர் இறைவசனம்\nஹலால் முறையில் அறுக்கச் சொல்லி பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஉரை : A.K. அப்துர் ரஹீம்\nஉரை : A.K. அப்துர் ரஹீம்\nஉரை : அப்துர் ரஹ்மான்\nஉரை : அப்துல் கரீம்\nஎபோலோ நோய் ஓர் ஆய்வு\nஉரை : E. அஹமது ஃபாருக்\nஉரை : E. அஹமது ஃபாருக்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/11/blog-post_42.html", "date_download": "2020-06-01T01:32:22Z", "digest": "sha1:IAOG6MA2MA2KQ6XV56ACCMBNNORQYU6Q", "length": 22857, "nlines": 242, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: குவைத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலகல்!", "raw_content": "\nஅமீரக 47-வது தேசிய தினம் ~ துபையில் இலவச பார்க்கிங...\nஅமீரகத்திலிருந்து மும்பைக்கு கடலடியில் ரயில் விடும...\nதிருச்சியில் நடந்தது போல் சுவீடன் விமான நிலைய கட்ட...\nஇஸ்லாமிய நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களை பாதிக...\nமரண அறிவிப்பு ~ அல்ஹாஜ் கே. ரியாஸ் அகமது\nதுபையில் ஸ்மார்ட் பார்க் ஆக மாறிய அல் மம்ஸர் பீச் ...\nகஜா புயலுக்கு பின் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள்\nகஜா புயல் ~ அதிராம்பட்டினம் நிலவரம் \nகஜா புயல் ~ அதிராம்பட்டினத்தில் முன்னெச்சரிக்கை நட...\nமரண அறிவிப்பு ~ அகமது ஹாஜா (வயது 84)\nதுபை அல் பர்ஷா ஹெயிட்ஸ் பகுதியில் மணிக்கு 4 திர்ஹம...\nஅரசு பள்ளிக்கு தூய்மை விருது\nதுபையில் ஒரு நாள் (ஞாயிறு) மட்டும் இலவச பார்க்கிங்...\nஉம்ரா செய்துவிட்டு ஊர் திரும்பிய 4 வயது சிறுவன் நட...\nகேரளாவில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் ~ டிச....\nஆங் சாங் சூகீக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறி...\nசென்னையில் அதிரை இளைஞர் முகமது தஹீம் (19) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ எம். காதர் சுல்தான் (வயது 84)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி பொதுமக்களுக்க��� மாவட்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹசினா அம்மாள் (வயது 62)\nஅதிராம்பட்டினத்தில் நாளை (நவ.15) மின்தடை ரத்து\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு (...\nஅதிரைக்கு காவிரி நீர் வழங்காததை கண்டித்து சாலை மறி...\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளிகள், கல்லூரிக...\nகுழந்தைகளைக் கொண்டாடுவோம் ~ குழந்தைகள் தின சிறப்பு...\n100% அரசு மானியத்தில் 50 நாட்டுக்கோழிகள் பெற விண்ண...\nஎதிஹாத் ஏர்வேஸ் 15 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புதிய பாதாள சாக்கடை...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதுபை சிலிக்கான் வேலியில் புதிதாக ஒரு இமிக்கிரேசன் ...\nநெருங்கி வரும் கஜா புயல் \nஅமீரகத்தில் வழங்கப்படும் 6 மாத விசா குறித்து முக்க...\nஷார்ஜா விமான நிலையத்தில் டிச.4ம் தேதி முதல் ஒழுங்க...\nஅதிராம்பட்டினத்துக்கு வராத காவிரி: விவசாயிகள், பொத...\nஅகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாட காதிர் மு...\nஎதிர்வரும் ஹஜ் சீசன் முதல் யாத்ரீகர் குழுவினரை ஒரு...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஒமனில் 5 நாட்களுக்கு தொடர் பொது விடுமுறை அறிவிப்பு...\nதஞ்சை ஆட்சியரகத்தில் நாளை (நவ.13) தொழில் ஊக்குவிப்...\nஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தத்து நி...\nதஞ்சை மாவட்டத்தில் ஆங்கில உச்சரிப்பிலுள்ள ஊர் பெயர...\nஅதிராம்பட்டினம் அருகே ஆட்சியர் ஆய்வு (படங்கள்)\nசவுதியில் அலிகார்க் முஸ்லீம் யூனிவர்ஸிட்டி முன்னாள...\n800 ஆண்டுகளாக பழமையான தொழிற்நுட்பத்தில் பேப்பர் தய...\nபாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் அம...\nவல்லம் பேரூராட்சியில் ரூ.34.51 கோடி மதிப்பீட்டில் ...\nஅதிரையில் M.M.S இல்ல மணவிழா ~ அரசு உயர் அதிகாரிகள்...\nமரண அறிவிப்பு ~ க.மு அகமது அன்சாரி (வயது 57)\nநடுவானில் பசியால் கதறிய குழந்தை: பாலூட்டிய விமான ப...\nஅகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாடும் அதிரை ...\nஅமெரிக்காவில் மீன்கள் ரோட்டில் நீந்தியதால் நின்று ...\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் நிலவேம்பு கஷாயம் ...\nதமிழக கால்பந்து அணிக்கு காதிர் முகைதீன் பள்ளி மாணவ...\nகுவைத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களுக்கு தார்...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 3-வது இ...\nபட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பிக்கு வாழ்த்து (படங்கள்)...\nதாஜூல் இஸ்லாம் சங்கத்தில் மஹல்லாவாசிகளின் ஆலோசனைக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 82)\nதஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ...\nமரண அறிவிப்பு ~ முத்து மரைக்கான் (வயது 65)\nகூகுள் எர்த் மூலம் கடலுக்குள் மூழ்கிய விமானம் கண்ட...\nநிதி பிரச்சனைகளால் சவுதி சிறையில் இருப்பவர்களின் க...\nஒரு மில்லியன் உய்குர் முஸ்லீம்களை அடைத்து வைத்திரு...\nடெங்கு கொசு உற்பத்தியை கண்காணிக்க தவறிய தனியார் கட...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் நிலவேம்பு கஷாயம...\nஅமெரிக்கா புதிய எம்.பி இல்ஹாம் உமரின் நன்றி அறிவிப...\nஅதிராம்பட்டினத்தில் 6.20 மி.மீ மழை பதிவு\nதுபை மருத்துவமனையில் போராடும் 'நாடு இல்லா' குழந்தை...\nகழுகின் பிடியிலிருந்து குட்டியை காப்பாற்ற போராடிய ...\nஇந்தோனேஷியா விமான பயணிகள் சந்தித்த வித்தியாசமான பி...\nஆஸ்திரேலியாவில் டிரைவர் இன்றி 92 கி.மீ ஓடிய சரக்கு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ். அப்துல் ரெஜாக் (வயது 82)...\nநடமாடும் அதிநவீன காசநோய் பரிசோதனை வாகனத்தை ஆட்சியர...\nமரண அறிவிப்பு ~ எஸ்.அப்துல் வஹாப் (வயது 59)\nஅமெரிக்கா இடைத் தேர்தலில் முதன்முதலாக 2 முஸ்லீம் ப...\nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகத்திற்கு 14 ...\nகடற்கரைத்தெரு அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் நூதன ஆ...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nஇலங்கையில் அதிரை செ.ஒ முகமது அப்துல் காதர் (92) வஃ...\nஅதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சிறப்பு ஆ...\nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதத்தில் 30% தள்...\nஅமீரகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக...\nகுவைத்தில் மழை வெள்ளம் ~ அரசு மற்றும் தனியார் நிறு...\nஅபுதாபியில் பார்க்கிங் பெர்மிட் மற்றும் அபராதங்களை...\nஅமெரிக்காவில் விமானத்தில் கார்கோ ஏற்றும் பகுதியில்...\nதஞ்சை மாவட்ட காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் பணி...\nமரண அறிவிப்பு ~ அஹமது தாஹிர் (வயது 68)\nமேலத்தெருவில் 9 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் மகளிர...\nபியூட்டிபுல் காஷ்மீரின் முதலாவது பனிப்பொழிவு சீஸன்...\nதுபையில் வைரத்தை திருடிய சீன ஜோடி ~ 20 மணி நேரத்தி...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா (வயது 30)\nவெளிநாடுவாழ் இந்திய முஸ்லீம்களுக்கு ஹஜ் கோட்டாவில்...\nமலேசியாவில் அதிரை முகமது புஹாரி (57) வஃபாத் \nகேரளாவில் 96 வய��ு பாட்டி 100க்கு 98 மார்க் எடுத்து...\nபாடுபட்ட சேர்த்த பணம்... லாபமான முதலீடு ஆக மாற வேண...\n'விபத்தில்லா தீபாவளி' விழிப்புணர்வு பிரச்சாரம் (பட...\nமுத்துப்பேட்டை ஈஸ்ட் கோஸ்ட் சாலை தடுப்பு சுவரில் அ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் வரும...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nகுவைத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலகல்\nகுவைத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலகல்\nகுவைத்தில் கடந்த வியாழன் மாலை முதல் கொட்டித்தீர்த்த மழை 29.63 மி.மீ என பதிவாகியுள்ளது இதனால் குவைத் நகரெங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. குவைத் ராணுவம் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வாழும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். குவைத் நாட்டு மக்கள் தங்களின் வீடுகளை அனாதையாக விட்டுவிட்டு வெளியேற வேண்டாம் எனவும் குவைத் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nஇந்நிலையில் குவைத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு தார்மீக பொறுப்பேற்றும், பணிகளை சரிவர கையாளததிற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டும் குவைத்தின் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி விவகாரங்களுக்குமான அமைச்சர் ஹூஸாம் அல் ரூமி அவர்கள் ரஜினாமா செய்துள்ளார்கள்.\nஇதுபோன்ற நல்ல அரசியல்வாதிகளை இந்தியாவில் பார்த்து ரொம்ப வருடங்களாச்சு அல்லவா\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\n���ாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/actor-shaam-stills/?pid=62053", "date_download": "2020-06-01T03:08:18Z", "digest": "sha1:XX7GXEO6KELLS6KXVSM6GIOQTXEGHG6E", "length": 11025, "nlines": 62, "source_domain": "www.kuraltv.com", "title": "இதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை- ஷாம் ஆதங்கம் ! – KURAL TV.COM", "raw_content": "\nஇதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை- ஷாம் ஆதங்கம் \nஇதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை- ஷாம் ஆதங்கம் \n**நடிகர் ஷாமுக்கு உடைகள் வடிவமைத்த கன்னட கதாநாயகன்\nதிருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல திரையுலக கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலைதீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும்.\nஅந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்து கன்னடத்தில் ஒரு படம் வெளியாகிறது. ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ என்பது படத்தின் பெயர்.\nஇப்படத்தில் கதாநாயகனாக அங்கே முன்னணி கதாநாயகனான யஷ் நடித்துள்ளார். நாயகியாக வருகிறவர் ராதிகா பண்டிட்.\nஇதுவரை நாயகனாக நடித்து வந்த ஷாம், அப்படத்தில் எதிர் நாயகனாக நடித்திருக்கிறார். அதுவும் முழு நீள வில்லனாக நடித்து ப���த்தின் எடையில் சரி பாதியைச் சுமந்து இருக்கிறார்.\nபட அனுபவம் பற்றி ஷாம் பேசத்தொடங்கும் போதே பேச்சில் உற்சாக வெள்ளம் அலையடிக்கிறது ,\n” நான் ‘6 ‘படம் வெளியான பிறகுதான் தெலுங்கு, கன்னடப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன; வருகின்றன.\nஇப்போது நான் நடித்துள்ள கன்னடப் படம் ‘ஸ்ட்ரெய்ட் பார்வர்ட்’ தீபாவளியன்று வெளிவருகிறது. கன்னடத்தில் இது எனக்கு மூன்றாவது படம். இயக்கியிருப்பவர் மகேஷ் ராவ். ஒளிப்பதிவு ஆண்ட்ரூ. தயாரிப்பு கே . மஞ்சு.\nஇந்த ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ படத்தில் என் பாத்திரம் அப்படி ஒரு அதிரடியாக அசத்தலாக வந்திருக்கிறது. நான் இதுவரை நடித்ததில் மோஸ்ட் பவர்புல் ரோல் இது தான் என்பேன்.\nசமீபத்தில் ‘புறம்போக்கு’ வரை காக்கிச்சட்டை போட்டு போலீஸ் வேடங்களில் தோன்றி வந்த எனக்கு, இதில் மாறுபட்ட வேடம். இதில் நான் ஒரு கேங்ஸ்டராக வருகிறேன்.. தேவ் என்பது என் பாத்திரத்தின் பெயர். தனியாக எனக்குத் தீம் சாங் உண்டு. நான் வரும் போதெல்லாம் அது ஒலிக்கும் . ‘தனி ஒருவன்’ அரவிந்தசாமி மாதிரி இந்தப் படம் வந்ததும் நான் பேசப்படுவேன்.\nஇப்படத்துக்காக பெங்களூர், ஹைதராபாத் என்று நடந்த படப்பிடிப்பு வெகு மகிழ்ச்சியாக இருந்தது ” என்று சற்றே நிறுத்தியவர், படத்தின் நாயகன் யஷ் பற்றிப் பேச ஆரம்பித்தார்.\n“இதுவரை நான் சேர்ந்து நடித்தவர்களில் யஷ் சிறந்த கோ ஆர்ட்டிஸ்ட் என்பேன்.\nபொதுவாக நடிப்பவர்கள் தன் பாத்திரம், தோற்றம், ஸ்டைல்,உடைகள்,வசனங்கள், நடிப்பு போன்றவை தங்களுக்கு மட்டும் நன்றாக சிறப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்; நினைப்பார்கள். ஆனால் யஷ் மாறுபட்டவர். அவருக்கு படத்தில் எப்படி முக்கியத்துவம் கொடுத்தாரோ அதே போல எனக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.\nதன் நாயகன் பாத்திரம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் எதிராளியான வில்லன் பாத்திரமும் நன்றாக வர வேண்டும் என விரும்பினார். உங்களிடமுள்ள பெஸ்ட்டைக் கொண்டு வாருங்கள் என்று என்னை நன்றாக ஊக்கப்படுத்தினார். நடிப்பதற்கு எனக்கான இடத்தை விரிவாக்கிக் களம் அமைத்துக் கொடுத்தார்.\nஅது மட்டுமல்ல என் உடைகளை வடிவமைத்ததே அவர் தான். என் சூட் இப்படி இருக்க வேண்டும்., ஜாக்கெட் இப்படி ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று வடிவமைத்துக் கொடுத்தா��்.\nபடம் முழுக்க எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. படப்பிடிப்பில் எனக்குப் பெரிதும் ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி யஷ் சொல்வார் ஷாம் உங்களுக்கு இன்னமும் சரியான ரோல் தமிழில் அமையவில்லை ., யாரும் உங்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என்பார் .எனக்கு வேறு மொழிகளில் வந்த “கிக்’, ‘ரேஸ் குர்ரம்’ போன்ற படங்கள் எல்லாமே என் , ‘6’ படம் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கின்றன. இந்தப்படமும் அப்படித்தான் வந்தது.\n”இந்தப் படம் தீபாவளிக்கு வருகிறது. நான் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். இதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை. எனவே இந்தத் தீபாவளி எனக்கு உற்சாகமான ஒன்றாகியிருக்கிறது.”\nஎன்று கூறுகிற ஷாம், தமிழில் ‘காவியன்’ என்கிற படத்தில் நடித்து வருவதாகவும் தெலுங்கில் சுரேந்தர் ரெட்டியின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nவிடைபெறும் முன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் கூறினார்\nதென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் ராம ராஜ்யம் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டிடும் ரோகினி பேசியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17803", "date_download": "2020-06-01T03:12:27Z", "digest": "sha1:2BG6IS2FEBZLH3JWR23D4V65RRFP44Z4", "length": 7119, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "அமித்திஸ்ட் கல்லின் அற்புத சக்திகள் » Buy tamil book அமித்திஸ்ட் கல்லின் அற்புத சக்திகள் online", "raw_content": "\nஅமித்திஸ்ட் கல்லின் அற்புத சக்திகள்\nவகை : ஜோதிடம் (Jothidam)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nமனப்பயணமும் . சூக்கும உடற் பயணமும் உடை தயாரித்தல்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அமித்திஸ்ட் கல்லின் அற்புத சக்திகள், ஸ்ரீநிவாஸன் அவர்களால் எழுதி பாரி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஸ்ரீநிவாஸன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமனப்பயணமும் . சூக்கும உடற் பயணமும்\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nசுகர் நாடி ஜோதிடம்(பன்னிரண்டு லக்னங்களும் அவற்றிற்கான பாவங்களும்)\nராஜயோக வாஸ்து - Rajayoga Vastu\nநீங்களே ஜாதகம் கணிப்பது எப்படி\nஜாதகம் பயன்படுத்துவது எப்படி - Jathagam Payanpaduthuvathu Eppadi\nவீடு, வாணிபம், தொழில் வளர்க்கும் வாஸ்து சாஸ்திரம் - Veedu, Vaanibam, Thozhil Valarkkum Vaasthu Saasthiram\nரேஸ் லாட்டரி யோகம் எண் கணி��� ஜோதிட முறைப்படி அமைந்தது\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிரிக்கும் பூக்கள் - Sirikkum Pookkal\nபெத்லகேம் குறவஞ்சி - Bethlegam Kuravanchi\nஇலக்கிய ஆராய்ச்சி - Ilakkiya Aaraichi\nபெண்டுலமும் அதனைப் பயன்படுத்தும் முறைகளும்\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukkuttraalak kuravanji\nவள்ளுவரும் குறளும் - Valluvarum kuralum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=863", "date_download": "2020-06-01T01:04:28Z", "digest": "sha1:XHLC3D4NQ4X5VVSC4PTNRCUUCJ7FD27L", "length": 10165, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Ko.Ma.Kothandam Sirukathaigal Thoguppu-2 - கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-2 » Buy tamil book Ko.Ma.Kothandam Sirukathaigal Thoguppu-2 online", "raw_content": "\nஎழுத்தாளர் : கொ.மா. கோதண்டம் (Ko.Maa. Kothandam)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நாவல், கவிஞர்\nராஜபாளையம் தமிழ் இலக்கியத்துக்குத் தந்த படைப்பாளிகளில் முதன்மையான ஒருவர் கொ.மா.கோதண்டம். சிறுகதை எழுத்தாளர் . நாவலாசிரியர், கவிஞர், குழந்தை எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்துள்ள இவர், ஒரு நல்ல அமைப்பாளரும்கூட. மணிமேகலை மன்றம், காந்தி கலா மன்றம் போன்ற அமைப்புகளில் முக்கியமான பொறுப்புகள்\nவகித்துச் செயல்படுகின்றவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்ட அமைப்பின் தலைவர்.60 வயது நிரம்பிய பொறுப்புணர்வு மிக்க சுறுசுறுப்பான இளைஞர். மத்திய- மாநில அரசுகள், மற்றும் இலக்கிய அமைப்புகளின் பரிசுகள் பல பெற்றவர். குறிஞ்சிச் செல்வர் என்று பாராட்டப்படுபவர். இவர் நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளன. சில மருத்துவ நூல்களும் எழுதியுள்ளார்.\nபசியிலும்,துன்பத்திலும் அடிமைத்தனத்திலும், ஒடுக்கு முறையிலுமிருந்து விடுபட்டு,சகல மக்களும் மனித வாழ்வு வாழவேண்டும் என்ற உன்னத லட்சியம் உடையவர். அந்த லட்சியத்துடனே பேனாவைக் கையில் எடுத்தவர். இன்றுவரை அதைக் கீழே வைக்காதவர்.யதார்த்தவாதி.\nஇந்த நூல் கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-2, கொ.மா. கோதண்டம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கொ.மா. கோதண்டம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமானைத் துரத்திய புலி - Maanai Thurathiya Puli\nகுளத்தில் விழுந்த சந்திரன் சிறந்த சிறுவர் கதைகள்\nஒற்றுமையும் பலமும் - Otrumaiyum Palamum\nமணக்கும் வனம் இனிக்கும் மனம்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nநீதி குட்டிக் கதைகள் - Neethi Kutti Kathaigal\nசின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (பாரம்பரிய கதைகள் வரிசை)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபேணுவோம் பெற்றோர் நலம் - Penuvoam Petroar Nalam\nஉருக்குலையும் உழவுத்தொழில் - Urukulaiyum Ulavuthozhil\nபண்புடையோரின் பல்துறைப் பார்வைகள் - Panpudaiyorin Palthurai Parvaigal\nஉரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி\nமரணத்தை வென்ற புரச்சியாளர்கள் - Maranathai vendra Puratchiyalargal\nபெண்மை எங்கும் வாழ்க - Penmai Engum Vaalga\nதெரிந்ததும் தெரியாததும் - Therinthathum Theriyathathum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siragugaltv.com/2020/03/blog-post_33.html", "date_download": "2020-06-01T01:23:17Z", "digest": "sha1:7C3SMLTIOP65RZX2M4W3TVKHH5FRMPVZ", "length": 20536, "nlines": 280, "source_domain": "www.siragugaltv.com", "title": "நம்ம தமிழகத்தில ஊழல் செய்வதில் இந்தியாவில் முதலிடம் - Siragugal Tv", "raw_content": "\nHome » Chennai , Corono , Tamilagam » நம்ம தமிழகத்தில ஊழல் செய்வதில் இந்தியாவில் முதலிடம்\nநம்ம தமிழகத்தில ஊழல் செய்வதில் இந்தியாவில் முதலிடம்\nகேரள மாநில அரசு கெ௱டுத்துள்ள இலவசத்தில பாதி கூட தமிழகத்தில கெ௱டுக்க மாட்டாங்க\n# இந்த உணவு பெ௱ருட்கள் விநியே௱கம் செய்ய வைக்கப் படும் டெண்டரிலேயே பல கே௱டி ஊழல் நடக்கும்\n# மத்திய அரசிடம் ரூ,4000 ஆயிரம் கே௱டி கேட்கும் இவர்களின் அமைச்சரவையில் ஒவ்வொரு அமைச்சர்களும் இவர்களின் உதவியாளர்களும் அவர்களின் இலாகா அதிகாரிகளும் சுருட்டியுள்ள ஊழல் பணமே பல ஆயிரம் கே௱டிகள் உள்ளது இந்த ஊழல் பணங்களை உள்ளூர் முதல் உலக வங்கி வரையிலும் பதுக்கி வைத்துள்ளனர் இந்த பதுக்கல் பேர்வழிகளிகள் பதுக்கியுள்ள ஊழல் பணத்தில் ஆளுக்கு 100 கே௱டி கெ௱ரே௱னே௱ நிவாரண நிதிக்கு நிதி சேருமே .\n#ஒவ்வெ௱ரு அமைச்சர்களும் டெண்டர் முதல் டிரான்சர் ,வரையிலும் காசு வாங்காமல் எந்த வேலையுமே செய்வது கிடையாது.\n# கெ௱ரே௱னாவால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணங்கள் செய்ய தன்னார்வ நிறுவனங்கள் உதவி செய்கின்றன. தெ௱ண்டுள்ளம் படைத்தவர்கள் தங்களது வீடுகளை கூட விட்டுக்கெ௱டுக்கிறார்கள் ,,,\n# ஆனால் ஊழலில் சம்பாதித்த பல உயர் அதிகாரிகளுக்கு சென்னையிலேயே 50 க்கும் மேற்ப்பட்ட வீடுகள் ஹே௱ட்டல் நிறுவனங்கள் ,கட்டுமான நிறுவனங்கள். பிணாமி பெயர்களில் நடத்தி வருகிறார்கள். இவர்களின். கட்டிடங்களை ஏன் ஏழை மக்களுக்கு வழங்க வில்லை ,தமிழகத்தில் 70 க்கும். மேற்ப்பட்ட IAS அதிகாரிகள் ஊழல்பணத்தில் செ௱குசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.\nஇது மத்திய அரசின். பார்வைக்கு தெரியாதா ...\n# ஒரு தனிமனிதனின் குடும்ப வளர்சிக்காக கடந்த 5 ஆண்டுகாலமாக உள்ளாட்சி தேர்தல் வைக்காமல் செ௱ந்த கட்சிக்கே சூணியம் செய்துள்ளார்களே இதன் உள் நே௱க்கம் என்ன என்று மத்திய அரசுக்கு தெரியாதா .\nபில் கலெக்டர் முதல் மாநகராட்சி ஆணையர் டிரான்ஸ்ஸர் வரையிலும் பே௱ஸ்ட்டிங் கேடரை பெ௱றுத்து குறைந்த பட்சம் ரூ,5 லட்சம் முதல் ஒரு கே௱டி வரையிலும் லஞ்த்தெ௱கை களை உதவியாளர் மூலமாக வாங்கப்படுகிறதே, இது மத்திய அரசுக்கு தெரியாதா,,,\nமத்திய அரசின் நிதிகளை வாங்கி பாதி தெ௱கையை கூட திட்டப்பணிகளுக்கு ஒதுக்குவது கிடையாது .மீதி பணம் எங்கே என்பதை மத்திய அரசுக்கு கேட்க தெரியாதா...\nஒவ்வெ௱ரு டெண்டரிலும் 15% கமிஷன் வாங்குகிறார்களே,,,,,அந்த வேலைகளையும் தங்களது பிணாமிகளின் பெயர்களில் தானே செய்கிறார்கள் இப்படி ப்பட்ட தமிழக உள்ளாட்சி துறையை பற்றி மத்திய அரசுக்கு தெரியாதா,,,,\nதமிழகத்தில் சுமார் 7 லட்சம் கே௱டி கடன் உள்ளது என்று செ௱ல்லுகிறார்களே ,,இந்த கடன் மக்களுக்கான திட்டங்கள் என்ற பெயரில் வாங்கினார்கள் ஆனால் நடந்த பணிகள் என்ன என்று மத்திய அரசுக்கு தெரியாதா,,,\nஇந்த பணம். எல்லாம். தமிழகத்தில் உள்ள அமைச்சர்களிடமும் IAS அதிகாரிகளிடமும் ,உதவியாளர்களிடமும், ஒப்பந்தக்காரர்களிடமும் தான் உள்ளது இவர்களின் ஊழல் பணத்தை மத்திய அரசு நினைத்தால் கைப்பற்ற முடியாதா,,,,\n# 2016 க்கு பிறகு அதாவது ஜெயலலிதா காலமான பிறது தமிழ அமைச்சர்ர்கள் எப்படி உள்ளார்கள் தெரியுமா\nஅமைச்சர்கள் எல்லாம் முதல்அமைச்சர்கள் பே௱லவும்,சட்ட மன்ற உறுப்பினர்கள் எல்லாம் அமைச்சர்கள் பே௱லவும் அரசு இயந்திரத்தை தங்களது சுய நலனுக்காக பயன் படுத்தி வருகிறார்கள்,,\nஒவ்வெ௱ரு தெ௱குதிகளிலும் உள்ள அரசு நிலங்களையும் ,கே௱யில் நிலங்களையும் தாசில்தார்கள் ,மற்றும் சர்வேயர்களை வைத்து தவணை முறையாக யாருக்கும் தெரியாமல் தாதாக்களை வைத்து அந��த நிலங்களை கபளீகரம் செய்துள்ளனர் ,,,,இதனால் ஒவ்வெ௱ரு த௱சில் தார்களையும் அடிக்கடி மாறுதல் செய்து தங்களுக்கு வேண்டிய தாசில்தார்களை வர வழைத்து நிலங்களை கபளீகரம் செய்துள்ள சம்பவம் உதாரணத்திற்கு காஞ்சிபுரம்,திருவள்ளூர்,செங்கல் பட்டு,சென்னை ஆகிய மாவட்டங்களில் தற்பே௱து வரையிலும் நில மே௱சடி வேலைகள் நடந்து வருகின்றன. இது எல்லாம் மத்திய அரசுக்கு தெரியாதா,,\n# மக்களையே மதிக்காத இவர்களை பாலூட்டி வளர்க்கும் மத்திய அரசே தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம்\nமனித நேயம் இல்லாத அமைச்சர்கள் ,இவர்களால் உங்களுக்கு வேண்டுமானால் கமிஷன் வரலாம்\nஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு என்ன வரும்,,,,,,\nஒவ்வெ௱ரு அமைச்சர்களும். குறைந்த பட்சம் ரூ1000 ஆயிரம் கே௱டி முதல் ரூ,5 ஆயிரம் கே௱டிக்கு மேல் சுருட்டி வைத்துள்ளார்கள்,, மத்திய அரசு நினைத்தாலே கை பற்றலாமே, ஏன் உங்களுக்கு மனசு வர வில்லை,,,,,ஆக,மக்களை ஏமாற்றி தங்களது குடும்ப வளர்ச்சியை பெருக்கும. ஒரு ஊழல் ஆட்சிக்கு இதை விட விரிவாக்கம் கெ௱டுக்க முடியாது,,,,\nஇப்படிப்பட்ட ஊழல் வாதிகளின் கையில் ஆட்சியை ஒப்படைத்து இந்த சண்டாளர்களின் ஊழல் ஆட்டத்தை கண்டு தினம் ,தினம் செத்து பிளைப்பதை விட கெ௱ரே௱னேவே,,,,,பெட்டர்,காரணம் பல ஆயிரம் கே௱டி பதுக்கி வைத்துள்ள ஊழல் பேர்களும் பயந்து தானே இருக்கிறார்கள் . இந்த ஊழல் வாதிகளை மத்திய அரசு கண்டிக்கா விட்டாலும் கெ௱ரானே௱ கண்டிக்கும்,,,இறைவன் புகழ் வாழ்க,,,,\nஇந்த ஊழல் வாதிகளின் அட்டூழியங்களை பார்த்து கெ௱ண்டிருக்கும் பலரில் ஒருவன் ..\nபல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\n\" நமது தேடல் \"TNPSC\" சேவை...\nவிஜய் ஆண்டனியின் அண்ணாதுரை டீசர்\nகொரோனா ஊரடங்கில் வருமானம் இழந்து வாடும் திருப்பத்தூர் மோட்டார் பழுது பார்ப்போர் நல முன்னேற்ற சங்க 167 உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினர்\nகொரோனா ஊரடங்கில் வருமானம் இழந்து வாடும் திருப்பத்தூர் மோட்டார் பழுது பார்ப்போர் நல முன்னேற்ற சங்க 167 உறுப்பினர்களுக்கு தலா 10 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-01T01:42:34Z", "digest": "sha1:AYFWZUAVYTMM75FUDBJUNHWIJRYOE4BK", "length": 3011, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "அம்மாவின் பெயர் – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nTag Archives: அம்மாவின் பெயர்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nShareநாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று எங்கு நோக்கினும் தேர்தல் , தேர்தல் எனத்திரியும் இந்நாளில் அதிலிருந்து வெளி வந்து நண்பர். கவிதா சொர்ணவள்ளியின் பொசல் சிறுகதை தொகுப்பை வாசித்தேன். முதல் இரு சிறு கதைகள் என்னை அவ்வளவு ஆச்சர்யப்படுத்தாமல் அமைதியாக சென்றன, ”கதவின் வழியே மற்றொரு காதல்” சிறுகதை பற்றி ஏற்கனவே அவர் சிலமுறை ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nativespecial.com/in/malai-vazhai-panchamirtham-bogar/", "date_download": "2020-06-01T02:11:26Z", "digest": "sha1:MKUXUGDG7GTJBCMGGVL6G6JE35B675U6", "length": 6740, "nlines": 64, "source_domain": "nativespecial.com", "title": "எதிர்ப்பு சக்தி மிகுந்த போகரின் பாரம்பரிய மலை வாழை பஞ்சாமிர்தம் - Native Special India", "raw_content": "\nஎதிர்ப்பு சக்தி மிகுந்த போகரின் பாரம்பரிய மலை வாழை பஞ்சாமிர்தம்\nவெயில் காலம் மற்றும் கால மாற்றத்தால் ஏற்படும் வெப்ப மாற்றத்தின் காரணமாக உருவாகும் சளி,இருமல், காய்ச்சல் ஆகியவை இன்று கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் பொதுவானதாக ஆகிவிட்டது. இவற்றை மிக எளிமையாக கையாளும் வழிமுறை நம் வாழிவியலில் இன்றும் இருந்து வருகிறது.\nபழனியில் நவபாசான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த அருமருந்தினையும் நமக்கு அளித்த்துச் சென்றார். மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம் தான் அது. பக்தி, உணவு என அனைத்தும் அன்று வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கவே இருந்தது என்பதற்கு பஞ்சாமிர்தம் மிகச்சிறந்த எடுத்துக் காட்டு.\nகாலையிலும் மாலையிலும் ஒரு சிட்டிகை பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படுத்தப்படும். காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது நம் பாரம்பரிய பஞ்சாமிர்தம்.\nஇவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றிக் கூறாக் காரணம் இன்றும் பழநியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம்.\nபங்குனியில் துவங்கி ஆண்டு முழுவதும் இதனை வீட்டில் வைத்து உண்பது வழக்கம். இவ்வளவு அரிய பண்டமான பஞ்சாமிர்தம் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். பழனி மலையில் கிடைக்கும் பஞ்சாமிர்தம் கூட மலை வாழையில் செய்யப்படுவதில்லை. தேவை அதிகரித்ததற்கு ஈடாக மலை வாழை கிடைப்பதில்லை என்பதால் வேறு பழங்கள் வைத்து செய்யப் படுகின்றது. அதனால் 15 நாட்களில் இவை கெட்டு விடுகிறது. மேலும் தனது மருத்துவ குணங்களையும் இழந்து விடுகிறது.\nஆனால் மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.\nஅனைத்து பாரம்பரிய பண்டங்களையும் மீட்டுருவாக்கம் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் பாரம்பரியமான இந்த மலை வாழை பஞ்சாமிர்தமும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஎதிர்ப்பு சக்தி மிகுந்த போகரின் பாரம்பரிய மலை வாழை பஞ்சாமிர்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/chiranjeevi", "date_download": "2020-06-01T03:02:57Z", "digest": "sha1:P5BHHVQT4MPMGXUE234EACX2VITDI4VC", "length": 14996, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "chiranjeevi: Latest News, Photos, Videos on chiranjeevi | tamil.asianetnews.com", "raw_content": "\n8 ஆண்டுகளுக்கு பின்... சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் ரீ- என்ட்ரி கொடுக்கும் ஜெனிலியா\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியே இருந்த நிலையில், தற்போது மீண்டும் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"கொஞ்சம் கூட கொடுத்து கூப்பிடுங்க\"... காஜல் அகர்வாலை விடாமல் பேரம் பேசும் வாரிசு நடிகர்...\nஅந்த சமயத்தில் சிரஞ்சீவி பட வாய்ப்பு கிடைத்ததும், உதய நிதி படத்தில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம்.\nகண்ணீர் விட்ட சரத்குமார்... மெகா ஸ்டார் செய்த மறக்க முடியாத உதவியால் உருக்கம்...\nஉடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். பின்னர் என்ன பிரச்சனை என்று கேட்டார்.\nபெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...\nஇந்த சமயத்தில் தான் இளம் நடிகை நிஹாரிகாவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசூப்பர் ஸ்டாருக்கே இப்படியொரு சவாலா... தரையை துடைக்க சொல்லும் மெகா ஸ்டார்...\n#BetheREALMAN என்ற அந்த சவாலின் படி லாக்டவுன் நேரத்திலாவது தங்களது மனைவிக்கு உதவும் விதமாக வீட்டி ல் ஏதாவது வேலைகளை செய்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட வேண்டும்.\nஊரடங்கின் போது நடிகர் சிரஞ்சீவி தனது தோட்டத்தை சுத்தப்படுத்தும் விடியோவை பாருங்கள்..\nஊரடங்கின் போது நடிகர் சிரஞ்சீவி தனது தோட்டத்தை சுத்தப்படுத்தும் விடியோவை பாருங்கள்..\nமணிரத்னத்திற்காக சிரஞ்சீவியை கழட்டிவிட்ட த்ரிஷா... மனம் நொந்த மெகா ஸ்டார்...\nஅப்போது தான் த்ரிஷா மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாகவும், அந்த படத்திற்கு நிறைய நாட்கள் தேவைப்பட்டதால் எனது படத்திலிருந்து விலகியதாகவும் தகவல் கிடைத்தது” என்று ஓபனாக போட்டுடைத்துவிட்டார்.\nஅட்ரா சக்க... கொரோனாவை தும்சம் செய்ய ஒன்றிணைந்த சூப்பர் ஸ்டார்கள்... வைரலாகும் மாஸ் வீடியோ...\nஇதில் நடித்த அனைவருமே தங்களது வீடுகளில் இருந்த படியே இந்த குறும்படத்தில் ஒன்றாக இருப்பது போல் நடித்துள்ளனர்.\nபெப்சியை அடித்து தூக்கிய சிரஞ்சீவி... டோலிவுட் தொழிலாளர்களுக்காக எத்தனை கோடி வசூலித்துள்ளார் தெரியுமா\nசிரஞ்சீவி முன்னெடுத்த இந்த நல்ல காரியத்தால் அங்கு சில நாட்களிலேயே ரூ.6.2 கோடி வரை நிதி திரட்டியுள்ளார்.\nஅப்பா 1 கோடி... மகன் 70 லட்சம் முதல்வர் நிதிக்கு அள்ளிக்கொடுக்கும் பிரபலங்கள்\nகொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கை கொடுக்கும் வகையில், பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை முதல்வர் நிதிக்காக கொடுத்து வருகிறார்கள்.\nத்ரிஷா இடத்தை பிடிக்க திட்டம் போடும் காஜல் அகர்வால்... ஓவராக சம்பளம் கேட்டாலும் ஓ.கே. சொன்ன தயாரிப்பாளர்...\nதற்போது உலக நாயகன் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 பட்த்தில் நடித்து வருகிறார்.\nசொன்னது ஒன்னு, செஞ்சது ஒன்னு.... பிரபல நடிகரின் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய த்ரிஷா...\nதிடீரென த்ரிஷா எடுத்த இந்த முடிவால் அதிர்ச்சியில் உள்ள படக்குழு, கதைக்கு பொருத்தமான ஹீரோயினை தேடும் பணியில் தீவிரமாக இறங்கிவிட்டார்களாம்.\n... தெலுங்கில் மெகா ஸ்டார் பட தலைப்பை சுட்ட சூப்பர் ஸ்டார்...\nதலைவர் பட தலைப்பிற்காக காத்திருந்த ரசிகர்களை இந்த செய்தி மிகவும் வேதனையடைச் செய்துள்ளது.\nகுஷ்பூ ஆடிய பார்ட்டி டான்ஸ்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\nகுஷ்பூ ஆடிய பார்ட்டி டான்ஸ்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\nசிரஞ்சீவி வீட்டில் கூடிய 80’ஸ் கிட்ஸ்... செம்ம வைரலாகும் ரீயூனியன் போட்டோஸ்...\nஎவர் கிரீன் நாயக, நாயகிகள் ஒன்றிணைந்த இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எடுத்துக் கொண்ட விதவிதமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/reduce-bus-fare", "date_download": "2020-06-01T03:20:23Z", "digest": "sha1:J3CWMCMHKY53RMHSTM5XJCMRVFWKOZCD", "length": 7855, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "reduce bus fare: Latest News, Photos, Videos on reduce bus fare | tamil.asianetnews.com", "raw_content": "\nபொங்கலுக்கு ஊருக்கு போகணும் வழியை விடுங்க... எடப்பாடிக்கு ஏடாகூடமாக கோரிக்கை வைக்கும் அன்புமணி..\nதமிழர் திருநாளான தைப்பொங்கலையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 நடைகள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு பொங்கல் திருநாளுக்கான சிறப்புப் பேருந்து இயக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து இன்று வரை வெளியாகவில்லை.\nவேறு வழியின்றி உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு\nவேறு வழியின்றி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.\nபஸ் கட்டணத்தை குறைக்க பழ.நெடுமாறனின் யோசனைகள்\nதினக்கூலிகள், மாத ஊதியதாரர்கள் ஆகியோர் பேருந்து கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nதமிழகத்தில் திட்டமிட்டப்படி தேர்தல்... தேர்தல் பணிகளை தொடங்க ஆயத்தமாகும் தேர்தல் ஆணையம்\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/8691", "date_download": "2020-06-01T02:31:26Z", "digest": "sha1:F6SQM6G4YDHVC3EFRHVHQKQT5WAEV6S4", "length": 8766, "nlines": 96, "source_domain": "www.tamilan24.com", "title": "எண்ணிக்கை குறைவடைந்துள்ளது..! | Tamilan24.com", "raw_content": "\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஇத்தாலில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில், முதன் முறையாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று குறைவடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆபத்தான கட்டத்தில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 ஆயிரத்து 68 பேரில் 74 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்த விடயம் தமக்கு ஓரளவான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக இத்தாலிய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைவர் அஞ்சலோ பொரல்லி தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, இத்தாலிய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையின்படி, கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியினில் 15 ஆயிரத்து 632 பேர் மரணித்துள்ளனர்.\nஇந்த நிலையில், அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினம் வரவுள்ள நிலையில், ரோம், மிலான் மற்றும் நப்பிள்ஸ் ஆகிய பிரதேசங்களுக்கு அதிக அளவில் மக்கள் கூடுவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nஇது வரவேற்கத்தக்க விடயமாக கருத முடியாது என தெரிவித்துள்ளதுடன், தற்போது அமுலில் உள்ள சட்ட திட்டங்களை அவர்கள் மீறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேவேளை, அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிய மக்களுக்கு உதவும் நோக்கில் உக்ரேனின் விசேட மருத்துவர்களைக் கொண்ட குழுவொன்று இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவ���ை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவின் பல நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு.\nஆவிகளால் தூண்டப்பட்டேன் : சுவிஸ் நீதிமன்றத்தில்\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nமம்முட்டி-அருண்விஜய் கூட்டணியில் ஒரு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/spiritual/page/2/", "date_download": "2020-06-01T01:17:12Z", "digest": "sha1:VZNHF4JDONOWRHUJV3GNLAVNDVQW63MQ", "length": 2635, "nlines": 69, "source_domain": "arjunatv.in", "title": "ஆன்மீகம் – Page 2 – ARJUNA TV", "raw_content": "\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்\nகடந்த 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகுந்திராபாத் நகரில் பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் தியகராஜன் ஆகும். தனது தந்தையின் மறைவுக்கு\nகொரோணா வைரஸிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது,\nதமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்டும் பல பகுதிகளில் மக்கள் நடமாடிக் கொண்டும் வாகனங்களில் உலா\nM Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள், இலவச கபசுபம் குடிநீர் வினியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=naay%20sekar", "date_download": "2020-06-01T02:45:28Z", "digest": "sha1:M3LFMTRGUYKBEUL7UPIQEP5UIVVJXRVT", "length": 8603, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | naay sekar Comedy Images with Dialogue | Images for naay sekar comedy dialogues | List of naay sekar Funny Reactions | List of naay sekar Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஓ இதான் அழகுல மயங்கறதா \nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகலாம்போன கடைசில இதென்ன பங்களா நாயாட்டம்\nஇதுக்கு மேல ஒரு அடி விழுந்தது சேகர் செத்துருவான்\nபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா\nசொறி புடிச்ச மொன்ன நாயி அந்த முக்குல போய் பிச்சை எடுக்க போகுது\nஅப்புறம் ஏன் நாயே பல்ல வெளக்கர\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎன்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற\nநாயே நாயே ஏன்டா குலைக்கற\nஅட நாய கூட குஷிபடுத்த வண்டி இருக்குப்பா\nஇவனா மானஸ்தன் மானம் கெட்ட நாய் சார் இவன்\nநான��ம் நல்ல இருக்கேன் என் வீட்டுக்காரரும் நல்லா இருக்கார்.. அந்த நாயே பத்தி நான் கேட்டேனா\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஏண்டா நாயா அடிக்கிற நாயே\nஅந்த நாயி எவ்ளோ நியாபகமா இந்த மோதிரத்த கவ்வ வந்திருக்கு பார்த்தியா\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஏன்டா பரதேசி நாயே எண்ணை கிண்ணை வைக்க கூடாது\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nதூரத்துல ஒரு நாயி ஊஊஊஊ\nஎந்த ஊரு நாய் மா நீ. நீ ஏன் கொலைக்கிற\nஐயோ நாயை இழுத்த மாதிரி இழுத்துட்டு போறாளுங்க\nஎரும மாதிரி வளர்ந்திருக்க என்னாயா யோசனை சொல்ற\nநாயர் கடைல டீ குடிச்சேன். நாடார் கடைல மல்லிகை வாங்கினேன்\nஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/225716?ref=magazine", "date_download": "2020-06-01T01:10:22Z", "digest": "sha1:7STDGTSBBCUOQ7KOIZOVMWVTHKIJQCY7", "length": 6918, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "அடுத்த வாரம் தனது சில ஸ்டோர்களை திறக்கும் ஆப்பிள்: எங்கு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅடுத்த வாரம் தனது சில ஸ்டோர்களை திறக்கும் ஆப்பிள்: எங்கு தெரியுமா\nஆப்பிள் நிறுவனமானது உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள ஸ்டோர்களை கொரோனா வைரஸ் தாக்கத்தினை அடுத்து மூடியிருந்தது.\nஇதனால் ஏறத்தாழ இரண்டு மாத காலமாக ஆப்பிள் சாதனங்களின் விற்பனையிலும் வீழ்ச்சி காணப்பட்டது.\nஇப்படியான நிலையில் தற்போது மீண்டும் குறித்த ஸ்டோர்களை திறக்கும் முயற்சியில் ஆப்பிள் இறங்கியுள்ளது.\nஇதன்படி அமெரிக்காவில் உள்ள சில ஸ்டோர்களை அடுத்த வாரம் அளவில் திறக்க திட்டமிட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் குறித்த ஸ்டோர்களை சுகாதாரப் பரிசோதனைக்கு உட்பத்தவும் தீர்மானித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் மாத்திரம் 271 ஸ்டோர்களை கொண்டிருப்பதுடன் உலகளவில் 500 இற்கும் அதிகமான ஸ்டோர்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசி���ிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2011/01/31/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-06-01T01:37:24Z", "digest": "sha1:ROA6FS2MD3NFSJ5J4X2JAS4EZ5VWNLL7", "length": 29876, "nlines": 208, "source_domain": "noelnadesan.com", "title": "எமக்கான தனித்துவம் தேடும் காலம் உருவாகவேண்டும் | Noelnadesan's Blog", "raw_content": "\nவிலங்குப்பண்ணை’ வெளியீடும், பதிப்பக முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலும் →\nஎமக்கான தனித்துவம் தேடும் காலம் உருவாகவேண்டும்\nஎம்மிலும் பார்க்க பலசாலியால் நாம் பாதிக்கப்பட்டாலோ அல்லது, அடிவாங்கினாலோ எமது கோபத்தை அருகில் உள்ளவர்கள் மீது காட்டுவது பாமரத்தனமானது. இதனை ஆங்கிலத்தில் misdirected anger என்பார்கள்.\nஇப்படியான பாமரத்தன்மை சமூகமட்டத்தில் பரவிவிடுகிறபோது அந்தத் தன்மைக்கு எதிராக அறிவாளிகள் போரிடவேண்டும். அந்தப்போராட்டம் ஊடகங்களால் சமூகத்தின் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும். இப்படி இல்லாத பட்சத்தில் மட்டரகமான அரசியல்வாதிகள் இந்த பாமரத்தன்மையை பயன்படுத்துவார்கள். இது சமூகத்திற்கு பாரிய அழிவை ஏற்படுத்தும்.\nஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தின் விளைவாக ஏற்பட்ட பாமரத்தன்மையை அறிவுஜீவிகள் புறக்கணித்தாலும், அதன்பின்பு மட்டரக அரசியல்வாதிகள் சாமானிய மக்களின் மனதில் அதை நஞ்சாக மாற்றியதால் அந்த நஞ்சு ஒரு சமூகத்தையே அழித்துவிடுவதை நாம் இன்னமும் அறிந்து கொள்ளதவறிவிடுகிறோம்.\nஇயற்கை அனர்த்தங்கள் வர்க்கவேறுபாடு பார்பதில்லை. எனினும் பாதிப்பு அடிமட்ட மக்களையே அதிகம் பாதிக்கிறது. சுனாமியில் அதிகம் அழிந்தவர்கள் அன்றாடக்காச்சிகளான மீனவர்களே. மழை வெள்ளத்தில மிதந்து போவது குப்பத்து குடிசைகளே. இதேபோல் போர் அனர்த்தத்தில் இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சாமானிய தமிழர்கள் மட்டுமல்ல சாமானிய சிங்கள வர்கத்தினரும்தான். இவர்களில் இருந்துதான் இறந்த, முடமான இராணுவத்தினர் வந்தார்கள்.\nஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் அறிவாளிகள் என்ற ஒரு விடயம் காலம் காலமாக இலங்கை இந்தியா போன்ற பிரித்தானியாவால் ஆளப்பட்ட நாடுகளில் சுதந்திரத்துக்கு பின்னும் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து வலியுறுத்துவது போல் மக்கள் மத்தியில் செல்லும் கலாச்சார ஊடகங்களான சினிமாப் படங்களில் பட்டிக்காட்டு கதாநாயகன் பணக்கார கதாநாயகியால் புறக்கணிக்கப்பட்டுவந்தாலும் கடைசியில் ஆங்கிலம் பேசும்போது அவன் படித்த புத்திசாலியாக கருதப்பட்டு அந்தக் கதாநாயகியால் காதலிக்கப்படுவான்.\nதர்க்க ரீதியாக ஏற்றறுக்கொள்ளாத விடயங்கள் கூட ஊடகங்களால்; சமூகத்தில் பரப்பப்படும் போது சாதாரண மக்கள் மத்தியில் அந்த விடயங்கள் கருத்தியலாக மாறுகிறது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தாய் மொழி விருத்தியடையாமல் ஆங்கிலம் சகல மேல்தட்டு மக்களாலும் அத்துடன் மேல்;தட்டை அடைய விரும்பும் கீழ்த்தட்டு மக்களாலும் மோகிக்கப்;படும் போது எப்படி தாய் மொழி அபிவிருத்தி அடையும்\nமுக்கியமாக ஒரு மொழி தொடர்ந்து இருப்பதற்கு தேவையான விடயங்கள்.\n1)மொழிக்குரிய கௌரவம் அந்த மொழி பேசும் சமூகத்தவரால் கொடுக்கப்படல் வேண்டும்\n2) அறிவான விடயங்கள் அந்த மொழியில் உருவாக்கப்படல்வேண்டும்\n5) எழுத்து மூலம் உருவாக்கப்படவேண்டும்\n6) தற்காலத்தில் இலத்திரன் ஊடகங்களில் உள்ளடக்கப்படல்வேண்டும்.\nமுக்கியமாக முதலாவது விடயமான கௌரவம் எப்பொழுது கொடுக்கப்படல் வேண்டும்\nஅரசியல்வாதிகள் மொழியை போற்றிப் பேசியோ மகாநாடு வைத்தோ மொழியை வளர்க்க முடியாது. மொழியியலாளர் ஆராய்ச்சியின்படி குழந்தைகள் ஐந்து ஆல்லது ஆறு வயதில் மொழிபேசுத் தொடங்கும் போது அந்த மொழிக்கு கௌரவம் கொடுக்கவேண்டும். ஆனால் அந்த வயதில் நாம் எந்த மொழிக்கு கௌரவம் கொடுத்தோம். இலங்கையிலும் தமிழ்நாட்டில் ஆங்கிலம் கற்பிக்க கொன்வென்றுகளுக்கும் ரீயூசன்களுக்கும் அனுப்பி, ஆங்கிலத்துக்கு மரியாதை கொடுத்துவிட்டு இந்திமீதும் சிங்களத்தின் மீதும் கசப்பை உருவாக்க முயற்சித்தோம்\nஇரண்டாவது, எந்த மொழியில் அறிவுசார் விடயங்கள் இல்லையோ அந்த மொழி கற்றவர்கள் மத்தியில் கௌரவம் வளராது. ஒரு மொழியில் விஞ்ஞானம, பொருளாதாரம் , தொழில் நுட்பம் போன்ற அறிவுசார் விடயங்ளை படிக்க முடியாத போது அந்த மொழி இந்தத் துறை சார்ந்த வர்க்கத்தினரிடம் தாய்மொழியாக இருந்தாலும் சென்றடையாது. இதை விட சமூகத்தில் பொருளாதாரத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஆங்கிலத்தை பிரதானமாக படித்தால் அவர்களுக்கு தாய்மொழியில் சிறந்த தேர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. இப்படி சமூகத்தில் அறிவு கூர்ந்தவர்களையும் படித்த மட்டத்தவர்களையும் இழந்து விட்டபடியால் இந்த மொழியால் காத்திரமான இலக்கியமும் படைக்க முடியாது போய்விடலாம். இப்படியான சமூகத்தில் பேசப்படும் மொழி ஏழ்மையடைந்து விடுகிறது. ஏழைத்தாயாக கந்தலுடன் வலம்வருகிறது. பண்டைக்காலத்தின் பின் யப்பானை தவிர்ந்த பல ஆசிய மொழிகளில் சிறந்த இலக்கியங்கள் வராமல் இருப்பதற்கு இதுவே காரணம்.\nஎனது தாய்மொழியான தமிழில் இந்த வறுமை தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் இருந்த காலனி கல்வி முறையில் தொழில் நுட்பம் மருத்துவம் சட்டம் பொருளாதாரம் படித்தவர்கள்தான் கற்றவர்களாக கருதப்படுவார்கள். இவர்கள் இந்த கற்கை நெறிமூலம் பல்கலைக்கழகம் செல்லவும், பின்பு சமூகத்தில் நல்ல உத்தியோகம் பார்க்கவும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது. இதனால் இவர்களது சிந்தனையில் ஆங்கிலம் செல்வத்தை தேடுவதற்கான ஒரு மொழியாக கருதப்படுகிறது. இவர்களால் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. வசதி குறைந்தவர்களும் பாமரர்களும் மட்டும் பேசும் மொழியாக தாய் மொழி மாற்றப்பட்டது.\nஇந்த நிலையில் எமது தாய் மொழி படித்தவர்களாலும் அறிவாளிகளாலும் புறக்கணிக்கப்பட்டு அரசியல் வாதிகளின் கைகளில் சிக்கிவிடுகிறது. ஜனநாயக மக்கள் ஆட்சியில் பாமரர்கள் பெருமளவில் இருப்பார்கள். இதனால் அவர்கள் பேசும் மொழியில் அவர்களுக்கு புரியும் வகையில் உணர்வுகளைத் தூண்டும் கோசங்கள் இந்த அரசியல் வாதிகளால் உருவாக்கப்படுகிறது\nவார்த்தைகள் காலங்காலமாக உணர்வுகளை உருவாக்கும் என்பது வரலாறு காட்டும் பாடம். காதல் காமம் பாசம் கோபம் என்ற அடிப்படை உணர்வுகளை மற்றவர்களுக்கு உணர்த்த உருவாக்கிய கருவியான மொழி மற்ற இனத்தவர்களின் மீது வெறுப்புகளை வளர்ப்பதற்கான கருவியாக உருவாக்கப்படுகிறது.\nஇந்தியாவில் திராவிட இயக்கத்தினர் இதை அழகாகச் செய்தனர். சங்ககால இலக்கியத்தின் செழுமையை பேசிக்கொண்டு தமிழை ஆங்கில மொழி ஆதிக்கத்தில் இருந்து மீட்டு எடுப்பதைச் செய்யாமல் சகோதர மொழியான இந்திக்கெதிராக வெறுப்பினை பாமர மக்கள் மத்தியில் வளர்த்தார்கள். இவர்கள் இப்படி செய்ததன் நோக்கம் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான ஒரு வழி��ுறையாக இருந்தது. அரை நுற்றாண்டுகாலமாக அரசுக்கட்டிலில் இருந்தும் இன்று வரையும் இவர்கள் தமிழ் நாட்டில் ஆரம்பக் கல்வியை தமிழில் சகலருக்கும் கட்டாய பாடமாக்கவில்லை. இவர்கள் செய்த தமிழ்த்தொண்டு- எப்படி ஒரு தெருச் சண்டியனுக்கு துஷணவார்த்தைகள் அல்லது கையில் இருக்கும் மரக்கட்டை சாதாரண அப்பாவிகளைப் பயமுறுத்த பயன் படுமோ அதே அளவு இவர்களுக்கும் அரசியல் அதிகாரத்தை கையில் எடுக்கப் பயன் பட்டது.\nஅது அங்குள்ள நிலை எனில் எம் நாட்டில் முக்கியமாக இலங்கை அரசாங்கத்தின் தாய்மொழிக்கல்வியால் எம்போன்றவர்கள் 12 ஆம் வகுப்புவரையும் விஞ்ஞானம், பொருளாதாரம், தொழில் நுட்பம் ஆகியனவற்றை தாய்மொழியில் கற்கக் கூடிய நிலைமை இருந்தது. பல்கலைகழகத்திலும் முதல் இரண்டு வருடங்கள் தமிழில் மருத்துவம் பல்வைத்தியம் மிருகவைத்தியம் கற்கும் நிலைமை இருந்தது. இந்த நிலைமைக்கு தமிழகத் தமிழர்கள் எக்காலத்திலும் வருவார்களா என்பது கேள்விக் குறி.\nதமிழக அரசியலின் தாக்கத்தால் இங்கேயும் அரசியல்வாதிகள் மொழிக்காவலர்களாக தங்களை நிலைநாட்டும் கோசத்தை தொடக்கினார்கள். சிங்கள ஸ்ரீpயை எதிர்த்து போராடியதும் பின்பு தமிழ் ஆராய்ச்சி மகாநாடு என்ற பேரில் உணர்வுகளை பற்றவைத்தார்கள். இந்த விடயத்தில் இவர்கள் எதிர்பார்த்தது போலவே இலங்கைச் சிங்கள அரசியல்வாதிகளும்; நிலைமையை மோசமாக்கினர்கள்.\nஇலங்கைத் தமிழ் அரசியல் வாதிகள் இந்திய தமிழ் அரசியல் வாதிகளைப் பின்பற்றி தமிழ் மொழி வளர்வதற்கு எதுவித உதவிசெய்யாதுவிடினும் தமிழ் நாட்டில் இந்திய எதிர்ப்;பு கோசத்தை நிறுத்தி இந்தி எதிர்ப்பு கோசத்தை குறைத்துக்கொண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறினார்கள். எமது அரசியல்வாதிகளால் ஊதிய நெருப்பை அணைக்க முடியவில்லை. தமிழர்களை அந்த நெருப்பு எரித்து விட்டது.\nஇப்பொழுது நாம் அந்த சாம்பலின் மேல் நிற்கிறேம்\nஇப்பொழுது தமிழ்மொழிக்கு நாம் செய்யவேண்டியது என்ன \nநான் மொழியியலாளர் இல்லாததால் ஆழமாக செல்லாமல் சிலகோடுகளை மட்டும் காட்டமுயற்சிக்கின்றேன். போரால் அழிந்த சமூகங்கள் பல உண்டு ஐரேப்பாவில் போரல் இரண்டாயிரம் வருடங்களாக அழிந்த பல சமூகங்கள் எழுந்து வந்திருக்கின்றன். இதற்கான வழிவகைகளை நாம் செய்து கொள்ளவேண்டும். பொருளாதாரத்துறையில் வளம் பெற சரியான திட்டங்களை உருவாக்க முயற்சிக்கும் போது எமது கலாச்சார வடிவங்களையும் திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும். இந்த கலாச்சாரத்தில் பல வடிவங்கள் அகதியாக்கத்தால் அழிந்தாலும் இலக்கிய வடிவங்கள் அழிந்து போய் விடவில்லை . எமது ஆன்மாவின் தேவையை கடந்த முப்பது வருடங்கள் ஆயுதங்களுக்கு அடைவு வைத்து விட்டோம். இப்பொழுது எழுத்தாளர்களும் கவிஞர்களும் அம்பின் கூர்முனையாக செயல்படும் காலம் வந்துவிட்டது.\nதென்னிந்திய கலை இலக்கிய வடிவங்கள் அவர்களின் சமூக வடிவத்துக்கேற்ப உருவாகி வர்த்கமயமாக்கப்பட்டுள்ளன. அவை தமிழ்மொழியில் இருந்தாலும் நமக்குரியவை அல்ல. ஆங்கில மொழியில் இருந்தாலும் பிரித்தானிய கலைவடிங்களுக்கும் அமெரிக்க கலைவடிவங்களுக்கும் பாரிய வேறுபாடு உண்டு. இதே போல் தமிழகத்தின் தொங்கு தசையாக இல்லாமல் நாம் தனி இலக்கணம் படைக்கவேண்டும்.\nஇலங்கையில் எமது சகோதர இனமான சிங்களவர்களிடம் இருந்து பல பாடங்களை கற்க வேண்டும். தனியான இலக்கியம், நாடகம் ,மற்றும் கவி வடிவங்கள் அவர்களுக்கு உண்டு. லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் என்ற தனிமனிதர் சிங்கள சினிமாவை இந்திய மசாலாத்தன்மையில் இருந்து வேறுபடுத்தி சிங்கள சினிமாவுக்கு தனிவடிவம் கொடுத்தவர்.\nஇலங்கை என்ற அரசியல் கட்டமைப்பில் நாம் வாழும்போது நமக்கென தனியான வடிவங்களை உருவாக்கவேண்டிய காலம் வந்துள்ளது. தொப்புள் கொடி உறவு என அரசியல்வாதிகளின் பாசாங்கு வார்த்தையில் நாம் பட்ட துன்பம் போதும். தாயும் பிள்ளையும். ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள். உணர்வுகளையும் அரசியல் கோசங்களையும சிலகாலம் ஓரத்தில் வைத்துவிட்டு நம் கலாச்சார வடிவங்களை உருவாக்குவதற்காக நாம் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அதற்கு இந்த அறிஞர்கள் கூடும் அவை முதற்படியாக இருக்கட்டும்.\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு –கொழும்பு 2011\nவிலங்குப்பண்ணை’ வெளியீடும், பதிப்பக முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅசோகனின் வைத்தியசாலை- கலந்துரை… இல் தனந்தலா.துரை\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில்… இல் Shan Nalliah\nகிழக்குத் தீமோர்-புதியதேசம் இல் Manoharan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/get-additional-cashback-on-booking-the-harrier-and-hexa-online-24377.htm", "date_download": "2020-06-01T01:29:13Z", "digest": "sha1:6OZHLHBXOXE44XRIQ5HYM554EDSV6ALD", "length": 13230, "nlines": 170, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tata Offer: Additional Cashback On Booking Harrier & Hexa Online | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்ஹாரியர் மற்றும் ஹெக்ஸா ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் கூடுதல் கேஷ்பேக்கைப் பெறுங்கள்\nஹாரியர் மற்றும் ஹெக்ஸா ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் கூடுதல் கேஷ்பேக்கைப் பெறுங்கள்\nவெளியிடப்பட்டது மீது oct 04, 2019 11:02 am இதனால் rohit for டாடா ஹேக்ஸா 2017-2020\nடாடா அதன் வரம்பில்-முதலிடம் வகிக்கும் SUVகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளில் கேஷ்பேக் சலுகையை அறிமுகப்படுத்துகிறது\nஹெக்ஸா மற்றும் ஹாரியரின் ஆன்லைன் முன்பதிவுகளில் மட்டுமே கேஷ்பேக் பொருந்தும்.\nஅதிகபட்ச முன்பதிவு தொகை மற்றும் கேஷ்பேக் ரூ 30,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.\nடாடா ஹெக்ஸா மற்றும் ஹாரியர் ஆகியவற்றில் ரூ 1.15 லட்சம் மற்றும் ரூ 80,000 வரை மொத்த சேமிப்பை வழங்குகிறது.\nகார் வழங்கப்பட்ட பின்னரே கேஷ்பேக் கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇந்த செப்டம்பரில் ஏற்கனவே கிடைத்த நன்மைகள் மற்றும் தள்ளுபடிகள் தவிர, டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வடிவத்தில் மற்றொரு சலுகையை அறிவித்துள்ளது. டாடாவின் இணையதளத்தில் ஹாரியர் அல்லது ஹெக்ஸாவை முன்பதிவு செய்யும் எவரும் ரூ 30,000 வைப்புத்தொகையின் 100 சதவீத கேஷ்பேக் பெற தகுதியுடையவர்கள். இந்த சலுகை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு மட்டுமே. முன்பதிவு தொகை மற்றும் அதிகபட்ச கேஷ்பேக் ரூ 30,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.\nஇதை படியுங்கள்: டாடா சிப்டிரான் EV தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துகிறது; எதிர்கால டாடா EVக்களை ஆதரிக்கும்\nஇருப்பினும், இந்த சலுகை 30 செப்டம்பர் 2019 வரை மட்டுமே கிடைக்கும். முதலாவதாக, வாங்குபவர் டாடாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹெக்ஸா அல்லது ஹாரியரை முன்பதிவு செய்து தேவையான அனைத்து முறைகளையும் சம்பந்தப்பட்ட டீலர்ஷிப்பில் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு பின், வாடிக்கையாளர் காரை டெலிவரி செய்தவுடன், நிறுவனம் முழு பணத் தொகையையும் முன்னாள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும். மேலும் என்னவென்றால், நீங்கள் தேர்ந்தெ��ுத்த மாதிரியில் பொருந்தக்கூடிய தற்போதைய நன்மைகளுடன் இந்த சலுகையையும் பெறலாம்.\nஇதை படியுங்கள்: ஹாரியர், நெக்ஸான், டியாகோ, டைகர் & ஹெக்ஸாவுக்கான புரோ பதிப்பு அக்ஸ்சஸரி பேக்களை டாடா அறிமுகப்படுத்துகிறது\nடாடா ஹெக்ஸாவை ரூ 50,000 வரை ரொக்க தள்ளுபடியுடன் ரூ 35,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் வழங்குகிறது. இதற்கிடையில், ஹாரியர் முதல்முறையாக ரூ 50,000 ரொக்க தள்ளுபடியும், ஆன்லைன் முன்பதிவில் ரூ 30,000 ரொக்கமும் பெறுகிறது, மொத்த சேமிப்பாக ரூ 80,000 வரை எடுத்துக்கொள்கிறது.\nஇந்த சலுகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், டாடா தனது விற்பனையை அதிகரிக்கும் என்று நம்புகிறது, எனவே பண்டிகை காலம் துவங்குவதற்கு சற்று முன்னதாகவே அவற்றை வெளியிட்டது.\nமேலும் படிக்க: டாடா ஹெக்சா டீசல்\n2169 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n248 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட்\nமாருதி இகோ சிஎன்ஜி 5 சீட்டர் ஏசி\nமாருதி எர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐ\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/corona_8.html", "date_download": "2020-06-01T01:39:09Z", "digest": "sha1:U3JWLUUEOV4CE5WLFK5FSE5SSQS4ESOY", "length": 6944, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "சீனாவிலிருந்து வந்த மாணவிக்கு கொரோனா இல்லையாம் - www.pathivu.com", "raw_content": "\nHome / தென்னிலங்கை / சீனாவிலிருந்து வந்த மாணவிக்கு கொரோனா இல்லையாம்\nசீனாவிலிருந்து வந்த மாணவிக்கு கொரோனா இல்லையாம்\nயாழவன் February 08, 2020 தென்னிலங்கை\nகொரோனா வைரஸ் தொற்றுச் சந்தேகத்தில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவில் இருந்து உயர் கல்வியை நிறைவு செய்து நாடு திரும்பிய மொனராகலையை சேர்ந்த மாணவியே இவ்வாறு சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையிலேயே அவரது குருதி மாதிரியை பரிசோதித்த மருத்துவ ஆய்வு நிறுவனம் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்தது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஎங்களுக்கெதிராகப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து இன்று அனைவரும் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டோம்.அவ்வாறே எதிர...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/mannar11.html", "date_download": "2020-06-01T02:32:57Z", "digest": "sha1:BIA23HYWSXKBTH5CKN5WXLGSE2WGFQRB", "length": 8068, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "நீதிமன்றுக்குள் இழிவாக நடந்து கொண்ட அரச சட்டத்தரணி - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / நீதிமன்றுக்குள் இழிவாக நடந்து கொண்ட அரச சட்டத்தரணி\nநீதிமன்றுக்குள் இழிவாக நடந்து கொண்ட அரச சட்டத்தரணி\nயாழவன் February 11, 2020 மன்னார்\nமன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட சதாெச வளாக மனித புதைகுழி தொடர்பான வழக்கு, இன்றையதினம் (11) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போது, அரச சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அவர்கள் குழு சார்பாக ஆஜராகிய அரச சட்டத்தரணி, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளுக்கு எதிராக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.\nஇதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகிய அனைத்து சட்டத்தரணிகள் மற்றும் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள், குறித்த அரச சட்டத்தரணிக்கு எதிராகவும் குறித்த வார்த்தை பிரயோகத்திற்கு மன்னிப்புக் கோரும் வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தும் வெளியேறியுள்ளனர்.\nஇந்த நிலையில், குறித்த வார்த்தை பிரயோகத்திற்கு மன்னிப்பு கோரியதை தொடர்ந்து மீண்டும் வெளிநடப்பு செய்த சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கையில் லந்து கொண்டுள்ளனர்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அ��ன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஎங்களுக்கெதிராகப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து இன்று அனைவரும் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டோம்.அவ்வாறே எதிர...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/8692", "date_download": "2020-06-01T01:11:37Z", "digest": "sha1:6L7IOVWWWQZ3DTTE3O2PUDPX5GY6TACK", "length": 6885, "nlines": 90, "source_domain": "www.tamilan24.com", "title": "மத பிரிவினையை தூண்டிய மாரிதாஸ் மீது வழக்கு பதிவு | Tamilan24.com", "raw_content": "\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nமத பிரிவினையை தூண்டிய மாரிதாஸ் மீது வழக்கு பதிவு\nசென்னை மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசார் அவதூறு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கொரோனா தொற்றையும் மேலப்பாளையம் பகுதியில் செயல்படும் முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றுபடுத்தி சமூக வலைதளங்களில் இரு மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி பேசி வீடியோ பதிவிட்டதற்காக மாரிதாஸ் மீது இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்���ில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவின் பல நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு.\nஆவிகளால் தூண்டப்பட்டேன் : சுவிஸ் நீதிமன்றத்தில்\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nமம்முட்டி-அருண்விஜய் கூட்டணியில் ஒரு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTE4NzkzMQ==/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88:-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81--", "date_download": "2020-06-01T02:04:05Z", "digest": "sha1:LDPHRAZXUOXUV3BGHCH5F6QL2FI3XU66", "length": 6195, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "டுமிலிசையான தமிழிசை: கேலி செய்பவர்களுக்கு ஒரு ...", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » TAMIL WEBDUNIA\nடுமிலிசையான தமிழிசை: கேலி செய்பவர்களுக்கு ஒரு ...\nபாஜக மாநில தலைவராக உள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன். இவரை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்கின்றனர்.\nதன்னை கிண்டல் செய்பவர்களை பார்த்து தமிழிசை அச்சப்படபோவதில்லை எனவும் அவர்களை பார்த்து ஒரு கேள்வியும் முன் வைக்கிறார் அவர்.\nதமிழக பாஜக தலைவர் தமிழிசையின் தலைமுடி, அவரது உருவத்தை வைத்து சமூக வலைதளங்களில் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்கின்றனர். ஒரு பெண் அரசியலில் தைரியமாக செயல்படுகிறார் என்று கூட பார்க்காமல், ஒரு பெண் அரசியல்வாதியின் உருவத்தை வைத்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்கின்றனர் சிலர்.\nஇது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியமான சமூக பார்வைக்கு இது வழி வகுக்காது. இந்நிலையில் தன்னை கேலி செய்பவர்கள் பற்றி கூறியுள்ள தமிழிசை, என் உருவத்தை, உயரத்தை, தலைமுடியை, நிறத்தை கேலி செய்கிறார்கள்.\nநான் அவர்களைக் கண்டு அச்சப்ப��ுவதற்குப் பதிலாக, சிரித்துக் கொள்கிறேன். அவர்கள் விக்கிப்பீடியா இணையப்பக்கத்தில் கூட தமிழிசை என்ற என் பெயரை டுமிலிசை என மாற்றினார்கள். பலர் எனது செல்பேசிக்கு அழைத்து தகாத வார்த்தைகளில் பேசுவதுண்டு.\nஇதே மாதிரியான கேலி கிண்டல்களை ஆண் அரசியல்வாதிகளிடமும் செய்வார்களா அவர்கள் என்பது மட்டுமே நான் அவர்களிடம் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nஉலகமே எதிர்பார்க்கும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்திய பெண்\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\n'நாசா' விண்வெளி வீரர்களுடன் ராக்கெட்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் களவுமாக சிக்கினர்\nமாவட்டங்களுக்கு இடையே பயணம்: அறிகுறி இருந்தால் பரிசோதனை\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\nஅன்னிய வீரர்கள் இல்லாமல் ஐ.பி.எல்.,: பஞ்சாப் உரிமையாளர் மறுப்பு | மே 30, 2020\nஉலக கோப்பை நடக்குமா: சங்ககரா கணிப்பு எப்படி | மே 30, 2020\nஇயல்பு நிலை திரும்புமா: கங்குலி எதிர்பார்ப்பு | மே 30, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/gaza-war-2014/", "date_download": "2020-06-01T01:10:07Z", "digest": "sha1:6QZIEUVB3YTYAWYNW7FWS5JVFCVWDB6W", "length": 24740, "nlines": 140, "source_domain": "www.usthazmansoor.com", "title": "காஸா, இஸ்ரேல் யுத்தம் - usthazmansoor.com", "raw_content": "\nகாஸா, இஸ்ரேல் யுத்தம் – பொருளும், விளைவுகளும்\nகாஸா, இஸ்ரேல் யுத்தம் மிகப் பாரிய அழிவுகளை நிகழ்த்தியுள்ளது. 350க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் ஷஹீதாகியதோடு காயப்பட்டவர்கள் 3000க்கும் அதிகமாக உள்ளனர். பொருள் அழிவோ மிகப் பாரியது. காஸாவுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான இராணுவ சம நிலை மிகவும் இடைவெளி கொண்டது. இஸ்ரேல் ஓர் அணு ஆயுத நாடு. மிக நவீன இராணுவம் அதனுடையது. அதன் ஆயுதங்கள் மிக நவீனமானவை. பாரியவை. நுணுக்கமானவை. காஸா ஒப்பிட முடியாதளவு இந்தவகையில் சிறியது. அது ஒரு பெரும் வளர்ச்சியடைந்த நாடல்ல. பாரிய இராணுவ கட்டமைப்பைக் கொண்டதுவுமல்ல. போதாமைக்கு அனத்துப் பக்கத்தாலும் மூடி முற்றுகையிடப்பட்ட நாடு. ஆயுதங்களை காஸாவின் உள்ளே கொண்டு வருவது என்பது மிகப் பாரியதொரு வேலைத்திட்டம். இந்த வகையான இரு நாட்டிற்குமிடையிலான யுத்தமென்பதுவும், காஸா அந்த யுத்தத்தில் விழுந்து விடாமல் பல நாட்களாக நின்று பிடிக்கிறது என்பதுவும் மிகவும் ஆச்சரியமானது; அற்புதமானது.\nஇப்படியானதொரு சின்னஞ்சிறிய நாடு தனது எளிமையான ஆயுதங்களுடன் போராடுவது பிரயோசனம் தருமா இது தேவைதானா என்ற கேள்விகள் கூட எழும்பக் கூடும்.\nஇங்கே இப்பகுதியில் கவனத்தில் கொள்ள வேண்டிய உண்மைகளைத் தருவோம்:\nபலஸ்தீன் ஒரு புனித பூமி. பைதுல் முகத்தஸ் முதல் கிப்லா. இந்நிலையில் இவற்றைப் பாதுகாப்பதுவும், அவற்றை மீட்டி பழைய நிலைக்குக் கொண்டு வருவதுவும் சமூகக் கடமை.\nஇஸ்ரேல் ஒரு வெறும் நாடு அல்ல. அரபு உலகில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதை இலக்காகக் கொண்ட நாடு. அப் பிராந்தியத்தில் ஆதிக்கமும், முதல் தர நாடாகவும் தன்னை ஆக்கிக் கொள்ளவிரும்பும் நாடு. இந்தப் பின்னணியில் அப்பிராந்திய நாடுகளின் உள் விவகாரங்களில் எல்லாம் தலையிட்டு அவற்றைப் பலவீனப் படுத்துவதில் முனைந்து நிற்கும் நாடு.\nஇந்தப் பின்னணியிலிருந்தே இந்தப் போராட்டங்களை நோக்க வேண்டும். மதிப்பீடு செய்ய வேண்டும்.\nஇஸ்ரேல் 1948ம் ஆண்டு ஏற்கனவே இருந்த அரபுக் குடிமக்களை அழித்தொழித்து விட்டு அங்கே உருவாகியது. இப்பின்னணயில் அரபு மக்களின் சடலங்கள் மீதும், மண்டையோடுகள் மீதும் அந்த நாடு உருவாகியது. பயங்கரவாத செயற்பாடுகளும், வரம்புமீறிய வன்முறைகளுமே அந்த நாட்டை உருவாக்கியது.\nஇந்தவகையில் இஸ்ரேல் அனைத்து நாடுகளையும் விட வித்தியாசமான வரலாற்று ஓட்டத்தைக் கொண்டது.\n1973 வரையில் அரபு உலக நாடுகளுடன் 4 யுத்தங்களை அது நடாத்தியது. அதனோடு கேம் டேவிட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. யுத்தங்களிலிருந்து தான் இனி விடுபட்டுவிட்டதாகவே இஸ்ரேல் கருதியது. நாடுகளுடனான யுத்தம் என்ற வகையில் அது சரியே. ஆனால் யுத்த சூழலை விட்டு அது ஒரு போதும் மீளவில்லை. மீளப் பொவதுமில்லை. அத்தோடு துவங்கியது போராட்ட இயக்கங்களுடனான யுத்தம்.\nலெபனான் போராட்ட இயக்கத்துடன் 1978, 1982களில் இந்தவகையில் மோதியது.\nமேற்குக் கரை, காஸாவுடன்: 2002, 2003 மோதியது.\nகாஸாவுடன் மட்டும்: 2008-2009, 2012 அத்தோடு இவ்வாண்டும் 2014.\nமீண்டும் லெபனானுடன் – 1993, 1996, 2006��ளில் மோதியது.\nமக்கள் எழுச்சிப் போராட்டம் என்ற இன்திபாலா இரண்டை சந்தித்தது: 1989-1993, 2000-2004\nஇவை தவிர பலஸ்தீனிலும், லெபனானிலும் அடிக்கடி சிறிய சிறிய மோதல்களில் ஈடுபட்டது.\nஇந்த வகையில் உலகிலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான யுத்தங்களை சந்தித்த நாடு இஸ்ரேலாகத்தான் இருக்க வேண்டும்.\nஅது துவங்கியது முதல் (1948) இன்று வரை 14 யுத்தங்களை அது சந்தித்தது.\n4 – அரபுலகுடனான யுத்தங்கள்\n10 – போராட்டக் குழுக்களுடனான யுத்தங்கள் (7 பலஸ்தீன் போராளிகள், 3 லெபனான் போராளிகள்.)\nஇந்த வகையில் அது 5 வருடங்களுக்கொருமுறை யுத்தங்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளது.\nஇப்பின்னணியில் இஸ்ரேல் இரண்டு விடயங்களில் தோல்வியுற்றது:\nயூதர்களுக்கு பாதுகாப்பான நாடு இஸ்ரேல் என்ற ஜியோனிச கோஷத்தை அதனால் நிறைவேற்ற முடியவில்லை.\nஇஸ்ரேல் அப்பிராந்தியத்திலேயே தோல்வியுறாத மிகப் பெரும் படை என்பதையும் நிறுவமுடியவில்லை.\nதென் லெபனானிலிருந்து 2000ம் ஆண்டு இஸ்ரேலியப் படை பின்வாங்கிச் செல்ல வேண்டியேற்பட்டது. 2005ல் காஸாவிலிருந்து தனது குடியேற்றத்திட்டங்களையும் நீக்கிவிட்டு அது வெளியேறிச் சென்றது.\nபலஸ்தீன் பிரச்சினை முழுமையாக அழிந்துவிடாமல், மக்கள் மனங்கமளில் அதனைப் பாதுகாப்பது இந்தப் போராட்டங்களே. 1973 யுத்தத்தோடு எகிப்து, இஸ்ரேலுடன் சமாதான உறவுக்கு வந்தது. படிப்படியாக அரபுலகின் ஏனைய நாடுகளும் இந்நிலைக்கு வந்தன. யாஸிர் அரபாத்தின் தலைமையிலான பலஸ்தீன விடுதலை இயக்கமும் (PLO) தனது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டது. இவ்வாறு அரபுலகால் முழுமையாகக் கைவிடப்பட்டதாக பலஸ்தீனப் பிரச்சினை ஆகியது. பலஸ்தீனப் போராட்டக் குழுக்கள் மட்டும் தோன்றியிராவிட்டால். பலஸ்தீனப் பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும். பலஸ்தீன் விழுங்கப்பட்டிருக்கும். மத்திய கிழக்கின் சக்திமிக்க, பாதுகாப்பான நாடாக இஸ்ரேல் மிளிர்ந்திருக்கும். ஆனால் ஹமாஸ் போன்ற பலஸ்தீனிய இயக்கங்களே இப்பிரச்சினையை தாங்குகின்றன. அரபு, இஸ்லாமிய உலக நாடுகளும் இப்பிரச்சினையைவிட்டு ஒதுங்க முடியாத நிலை இதனால் தோன்றுகிறது.\nஹமாஸ் போன்ற இயக்கங்களின் வெற்றி இதுவே. அவை இஸ்ரேலை அமைதியாக இருக்கவிடுவதில்லை. இஸ்லாமிய உலகின் அரசுகளை இப்பிரச்சினையைவிட்டும் பாராமுகமாக இருக்கவிடுவதில்லை. இந்த நிலையில் இஸ்ரேல���ன் திட்டங்கள் எதுவும் பூரண வெற்றி காண்பதில்லை. எப்போதும் பாதுகாப்பின்மை என்ற மனநிலையோடு அந்த அரசு வாழ வேண்டிய நிலைக்கு இழுத்துவிட்டன இந்த இயக்கங்கள். அதாவது இஸ்ரேலுக்கு இது ஜீவ மரணப் போராட்டம்.\nஇஸ்ரேலின் மூவர் கொல்லப்பட்டமைக்கு ஹமாஸே காரணமெனக் கூறி இஸ்ரேல் இந்த யுத்தத்தைத் துவங்கியது. ஆனால் ஹமாஸ் அந்த கொலைகளுக்கு தாம் பொறுப்பல்ல என தொடர்ந்து மறுத்து வந்தது.\nஆனால் இவை எல்லாம் வெறும் நொண்டிச் சாட்டுகள். ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்குமிடையிலான பகை அடிப்படையானது. கொள்கை ரீதியானது.\n2009ல் ஹமாஸுடன் பல இழப்புகளை இஸ்ரேல் சந்தித்தது. எதிர்பாராது தோன்றிய அரபு வசந்தம் பலஸ்தீனைப் பலப் படுத்தும் போன்ற நிலை தோன்றியது.இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் ஸீஸியின் இராணுவப் புரட்சி அந்த நிலையை மாற்றி இஸ்ரேலுக்கு சாதகமான சூழ் நிலையைத் தோற்றுவித்தது. ஸீஸியின் இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து அரபுலகிலும் அரசியல் இஸ்லாத்திற்கெதிரான பலமான அலை வீசத் துவங்கியது. ஈரானும் கூட மேற்குலகு சார்பு நிலைப்பாட்டை எடுத்தது. அரபு வசந்தம் தனது ஆதிக்கத்தை உடைக்கும் என அது கருதியது. இந் நிலையில் ஹமாஸும், போராட்ட இயக்கங்களும் மிகவும் பின்தங்கிய நிலைக்கே சென்றுவிட்டன என்ற தோற்றம் ஏற்பட்டது. ஹமாஸை, போராட்ட இயக்கங்களை ஒழிக்க இஸ்ரேலுக்கு மிகவும் சாதகமான நிலை இதுவே என இஸ்ரேல் கருதியது. அத்தோடு மேற்குக்கரைக்கும், காஸாவுக்குமிடையில் உருவான எதிர்பாராத சமாதான நிலையும் இஸ்ரேலுக்கு எரிச்சலூட்டியிருந்தது. இந்தப் பின்னணியிலேயே இஸ்ரேல் களமிறங்கியது.\nஇப்போது இந்த யுத்தத்தில் இது வரையிலான நிலைகளை மட்டிடுவோம்:\nஹமாஸின் ஏவுகணைத் தாக்குதல்களை நோக்கும் போது முன்பைவிட அது பெரிய வளர்ச்சி கண்டுள்ளது என்பது தெளிவு.\nமுன்பு அதன் ஏவுகணைகள் 70 கி.மி. களே சென்றன. இப்போது 200 கி.மி. வரை செல்கின்றன. டெல் அவிவ், ஹைபா (160 கி.மி.) வரை செல்வதோடு தய்மூனா அணு உலை நகர் வரை அவை செல்கின்றன.இஸ்ரேல் தனது Iron Dome என்ற ஆயுதத்தால் அவற்றை எதிர் கொண்டு அழிக்க முற்பட்டாலும் எல்லாவற்றையும் அவ்வாறு எதிர் கொள்ள முடியவில்லை. அவை பல சேதங்களை விளைவிக்கவே செய்தன. அது பற்றி இஸ்ரேல் எதுவும் சொல்லாது மெளனம் சாதிக்கிறது. காஸா 1500க்கு மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளது. இது இஸ்ரேல் கொஞ்சமும் எதிர்பாராத ஒன்று. ஹமாஸிடம் 10,000 ஏவுகணைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.\nவிமானியற்ற விமானங்கள் பலவற்றை ஹமாஸ் அனுப்பியமை ஹமாஸின் வளர்ச்சியின் பாரிய தன்மையை மேலும் காட்டுவதாகும். அவற்றில் சிலவற்றை இஸ்ரேல் அழிக்க முடிந்தாலும் பல பாதுகாப்புடன் திரும்பி வந்தன. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சுக் கட்டிடங்களுக்கு மேலால் பறந்து பல உபயோகரமான போடோக்களையும் அவை எடுத்து வருவதில் வெற்றி கண்டன.\nகடற்கரைப் பிரதேச நகரமான அஸ்கலானில் உள்ள “ஜீகெம்” இராணுவமுகாமை கடல் வழியாகப் ஹமாஸின் போராளிகள் மூன்று பேர் மட்டும் போய் தாக்குவதில் வெற்றி கண்டனர். கரம் அபூ ஸாலிம் நுழைவாயிலோடு இருந்த இராணுவ முகாமையும் இயக்கப் போராளிகள் தாக்கி பாரிய சேதங்களை ஏற்படுத்தினர்.\nதரை வழித் தாக்குதல்களை இப்போது இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் அந்நிலையில் மிகப் பாரிய இழப்புகளை சந்திக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று 20/7/2014 வரையில் 29 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு பல இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.\nஇது வரையிலான போராட்டத்தை நோக்குகையில் கீழ்வரும் உண்மைகளைக் கூறலாம்:\nஹமாஸின் அரபுலகம் முழுக்க விரிவுபட்டுள்ள அரசியல் பலத்தை இஸ்ரேலால் உடைக்க முடியவில்லை. இனியும் உடைக்க முடியும் எனக் கருத முடியவில்லை.\nஇஸ்ரேலால் என்ன குண்டு வீசியும், உளவுக்கான பெரும் பிரிவொன்று இருந்தும், ஹமாஸினதும், ஏனைய போராளிக் குழுக்களினதும் ஏவுகணைத் தாக்குதலை நிறுத்த முடியவில்லை. ஏவுகணைக் கட்டமைப்பை உடைக்கவும் முடியவில்லை. ஏவுகணைத் தளங்களைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.\nஇஸ்ரேலிலுள்ளே போராளிகள் ஊடுருவுவதையும் முழுமையாகத் தடுக்க முடியவில்லை.\nஇஸ்ரேலின் பல இலட்சம் மக்கள் பாதுகாப்பிடங்களைத் தேடி ஓடும் நிலையையும் தவிர்க்க முடியவில்லை. பாதுகாப்பின்மையே இன்னமும் இஸ்ரேல் நகர்களில் நிலவுகிறது.\nஇஸ்ரேல் உளவுத்துறை ஹமாஸின் இராணுவ இரகசியங்களை அறிந்து கொள்வதில் படு தோல்வி அடைந்துள்ளது.\nதற்போதைய நிலையில் துருக்கி, கடார் போன்ற நாடுகள் யுத்த நிறுத்தத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் பலவும் அம் முயற்சியில் ஈடுபடுகின்றன. இஸ்ரேலின் உள் நிலை பாதக நிலை நோக்கிச் செ��்லச் செல்ல யுத்த நிறுத்தம் விரைவாக முடியும்.\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=78229", "date_download": "2020-06-01T01:51:44Z", "digest": "sha1:DPAQIELCII63KHTFRITMFLFJL5QW7DBE", "length": 18836, "nlines": 319, "source_domain": "www.vallamai.com", "title": "Srinivasa Ramanujan – INDIAN MATHEMATICIAN – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபழகத் தெரிய வேணும் – 18 May 29, 2020\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n“ஸ்ரீராம தர்ம சரிதம்” (1)\nசுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துள்ளியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துல்லியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.\n1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன் அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்\nநான் 1957-1958 ஆண்டுகளில் பெங்களூர் இந்திய விஞ்ஞான பல்கலைக் கூடத்தில் அணுமின் சக்தி பற்றிப் படித்த காலத்தில் வேதாஞ்சாச்சார் என்பவர் என்கூடப் பயின்றார். அவரும் ஒரு கணித மேதை. ராமானுஜன் போல் ஓர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தவர்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/mla-aslam-pasha/", "date_download": "2020-06-01T02:37:00Z", "digest": "sha1:DZKBKGXKQUZDOEPPCDRRH2P43C2PHAHS", "length": 8897, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "அஸ்லம் பாஷா MLA « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → அஸ்லம் பாஷா MLA\nஇலவச லேப்டாப்களில் ஆப்ரேடிங் சிஸ்டம் தமிழில் இருத்தல் வேண்டும்\n1292 Views2011-12 ஆம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சட்டபேரவையில் பேசியது: தகவல் தொழில்நுட்பத் துறை மானியம் தொடர்பாக ஒரு அவசியமான கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். குணினித் தமிழுக்கென சீரான முறையோ, உலக அரங்கில் ஒருங்கிணைப்போ, வளர்ச்சி திட்டமோ, பன்னாட்டு நிறுவனங்களில் கூட்டுப் பணியோ இல்லை, ஒரு கணினியில் பயன்படுத்திய உரையை, பிற […]\nஆம்பூரில் அதிகமான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை கட்ட வேண்டும்\n1326 Views2011-12 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகளில் ஆம்பூர் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சட்டபேரவையில் பேசியது: அ. அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, 2011-12 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகளில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்திலுள்ள அனைத்து […]\nபோலி குடும்ப அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும்\n1336 Viewsஅ.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முக்கிய குறிக்கோள் அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைப்பதே, ஆனால் அரிசி, சர்க்கரை தவிர மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு வகைகள் அனைத்தும் குடும்ப அட்டைகளுக்குச் சரியாகக் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். புதிய குடும்ப அட்டைகள் 2005ல் வழங்கப்பட்டன. ஆனால் 2009ல் ஆண்டு திமுக […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n97 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n325 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை\n51 Viewsசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும். May 29, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7902.html", "date_download": "2020-06-01T01:41:32Z", "digest": "sha1:XIRPQJ76HQLIJOQBSRQC3OCIOHGHDBPG", "length": 4996, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> செயலை பொறுத்தே நன்மையும் தீமையும்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ செயலை பொறுத்தே நன்மையும் தீமையும்\nசெயலை பொறுத்தே நன்மையும் தீமையும்\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nஇன்று ஓர் இறைவசனம் – 07.09.2018\nதலைப்பு :- செயலை பொறுத்தே நன்மையும் தீமையும்\nஉரை :- எஸ்.முஹம்மது யாஸீர் (மாநிலச் செயலாளர்)\nதிருச்சியில் புதியக் கட்டிடத்தில் இஸ்லாமியக் கல்லூரி 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி\nசெல்ஃபி ஓர் அபாய எச்சரிக்கை\nமதிப்பெண் போதையூட்டி மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் பெற்றோர்கள்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nசூனியம் ஓர் பித்தலாட்டம் 2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்2\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-01T01:02:33Z", "digest": "sha1:C3J5BRQWTGOANEPUD3R2CNY2Y4X6BVUD", "length": 8419, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் மாகாண சபை தேர்தல் குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது கூட்டமைப்பு\nமாகாண சபை தேர்தல் குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது கூட்டமைப்பு\nமாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தமிழ் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை வெகு விரைவில் நடத்த வேண்டும்.\nமாகாண சபைக்கான உறுப்பினர்கள், மாகாண அரசாங்கம், மாகாண அமைச்சரவை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஜனநாயக ரீதியில் மக்களினால் நியமிக்கப்பட வேண்டும். இன்றேல் அது ஜனநாயக ஆட்சியாக அமைய முடியாது.\nமாகாண சபைக்கான உறுப்பினர்கள், மாகாண அரசாங்கம், மாகாண அமைச்சரவை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் ஆற்றக்கூடிய கடமைகளை ஆளுநர்களால் நிறைவேற்ற முடியாது.\nஎனவே, மாகாண சபை தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்” எனத் தெரிவித்தார்.\nPrevious articleகேணல் ரத்னபிரிய பந்துவுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்த சுவிஸ்\nNext articleபிரபாகரன் இழந்த மனித உரிமை மாத்திரமே சர்வதேசத்திற்கு புலப்படுகிறது: ஜனாதிபதி\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே – சிவசக்தி ஆனந்தன்\nபொதுத்தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பம்\n தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முற்படும் கோட்டாபய அரசு\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-06-01T01:48:28Z", "digest": "sha1:IX23XKRTR7RTUDMZMIOZQN2YAAHY7XUH", "length": 15701, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள் கையளிப்பு - சமகளம்", "raw_content": "\nவடக்கு கிழக்கை இணைக்கும் பாதை அமைக்க அரசு முட்டுக்கட்டை போட்டது : மகிந்தவுக்கு அளித்த காட்டமான பதிலில் விக்னேஸ்வரன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்ட���ான்\nஇலங்கைக்குள்ளும் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் படை : விவசாயிகள் அச்சத்தில்\nஎதிர்வரும் வாரங்களில் ஊரடங்கை முற்றாக நீக்க ஆராய்வு\nதொண்டமானின் உடல் அக்கினியுடன் சங்கமமானது\nதொண்டமான் தரப்பினர் சுகாதார பணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன\nஇலங்கையில் நாளை முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nதமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி\nயாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இளம் பெண் கடத்தல் -பொலிஸார் தீவிர விசாரணை\nஹிஸ்புல்லாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள் கையளிப்பு\nமுன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான முறைப்பாடுகளை இலஞ்சம் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று புதன் கிழமை கொழும்பில் கையளித்துள்ளது. இம்முறைப்பாடு ந்ப்க்க் இன் சிரேஷ்ட உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய ஏ.எல்.எம்.சபீல் அவர்களால் இன்று காலை 10.30 மணியளவில் கையளிக்கப்பட்டது.\nமுன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினாலும் அவரது சகாக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிக நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வருகிறது.\nகாத்தான்குடி நகரசபையில் பிரதான எதிர்கட்சியாக அங்கம் வகிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அங்கு நடைபெறும் பல்வேறு மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக நகரசபைக்குள்ளேயும் அதற்கு வெளியிலும் தொடர்ந்தும் குரல்கொடுத்து வந்திருக்கிறது. பல்வேறு மோசடிகளை ஆதார பூர்வமாக NFGG முன்வைத்த போதிலும் அவற்றைத் திருத்திக் கொள்வதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பூரண கட்டுப்பாட்டில் இயங்கும் காத்தான்குடி நகரசபை ஒரு போதும் முன்வரவில்லை.\nஅது போன்றே காத்தான்குடி நகரசபைக்கு வெளியில் ஹிஸ்புல்லாஹ்வினால் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் பலவற்றில் நிகழ்ந்த பாரிய மோசடிக்கள் தொடர்பாகவும் NFGG பல்வேறு தரப்பினருக்கும் சுட்டிக்காட்டி வந்தது. அவை தொடர்பிலும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.\nதற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றத்தினைத் தொடர்ந்து, கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.\nஇந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் NFGG நடாத்திய ஊடக சந்திப்பின்போது, ஒரு விசேட உள்ளூர் பொறிமுறை ஒன்றின் மூலம் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்றும் NFGG கோரியிருந்தது.\nஅத்தோடு, இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவிடம் இவர் தொடர்பிலான முறைப்பாடுகள் கையளிக்கப்படும் எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்திருந்தது. அந்த வகையிலேயே இன்று ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nஇம்முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களையும் சாட்சியங்களையும் ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nPrevious Postவைகோ, வேல்முருகன் உள்ளிட்ட 4000 பேர் கைது Next Postஇளவாலையில் இடம்பெற்ற யாழ் திருமறைக் கலாமன்றத்தின் இளைஞர் உருவாக்கல் செயற்திட்டம்\nவடக்கு கிழக்கை இணைக்கும் பாதை அமைக்க அரசு முட்டுக்கட்டை போட்டது : மகிந்தவுக்கு அளித்த காட்டமான பதிலில் விக்னேஸ்வரன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஇலங்கைக்குள்ளும் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் படை : விவசாயிகள் அச்சத்தில்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0-3/", "date_download": "2020-06-01T01:12:26Z", "digest": "sha1:U6OE3XKYVSCPFG2RJX5BTXTMHP44EMN7", "length": 8170, "nlines": 100, "source_domain": "kvnthirumoolar.com", "title": "மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #6 – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #6\nPosted by Saravanan Thirumoolar on ஆகஸ்ட் 15, 2005 in மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள்\n15-8-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:\nஒரே சமயத்தில் ஒரு ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்தல் வேண்டும், இல்லையேல் சாதனை புரிதல் வேண்டும் என்பது விதியா\nஇது ஓர் சிறப்பான வினாவாகிறது. உடல், சூட்சுமம், ஸ்தூலம் பின்பு ஆன்மா என பிரித்துப் பார்த்தால் எளிதாகும். ஸ்தூல உடலுக்கு நாம் உணவு அளிக்கின்றோம், குறிப்பிட்ட காலங்களில் அமர்ந்து உண்ணுகின்றோம், உண்ணும் காலம் நெருங்க வயிற்றினில் பசிக்கின்றது, உண்டபின் பசி மறைகின்றது. இதற்கு காரணம் நாட, அச்சமயத்தில் உடலுக்கு உணவு வேண்டும் என பழக்கம் ஏற்படுகின்றது. இவ்விதமே, ஒரே சமயத்தில் ஓர் ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்திட, சூட்சும உடலுக்கும் ஆன்மாவிற்கும் உணவு அளிப்பது போல் ஆகின்றது. இவ்விதமே பழகிட, குறித்த காலங்களில் அமர்ந்தே ஆகுதல் வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் என்பது மட்டும் அல்லாது, பழகிட்ட ஸ்தலத்தில் அமர்ந்திட்ட போதே மனம் ஒரு நிலைப்பாடு காணும். சதா தியானம், ஜபம் செய்கின்றவர்க்கு இது அவசியமில்லை. அவ்விதம் தியானம் செய்கின்றவர் குறைவே. இது கலியுகத் தன்மை, பொதுவாக ஆன்மீக முன்னேற்றம் நாடுவோர் ஒரு ஸ்தலம் தேர்ந்து எடுத்து, குறித்த சமயங்களில் தியானம் கூட நன்மைகள் ஏற்படும் என அறிவுரை அளித்தோம்.\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள்\n← மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் # 5\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #7 →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (2)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (1)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (2)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575021", "date_download": "2020-06-01T03:00:13Z", "digest": "sha1:T2FOQLTZK5Y3UVETVEMCAYJOBVEYIPQL", "length": 15791, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Sivaganga, Sayalgudi, Abroad, Isolation and Monitoring | வெளிநாட்டில் இருந்து வந்த 7 ஆயிரத்து 164 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெளிநாட்டில் இருந்து வந்த 7 ஆயிரத்து 164 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு\n* தொடர்ந்து கடைகள் அடைப்பு\nசிவகங்கை/சாயல்குடி: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வெளி நாட்டிலிருந்து வந்த 7 ஆயிரத்து 164 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். எஸ்பி ரோஹித்நாதன்ராஜகோபால், மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட எஸ்பி முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை கண��காணிக்கும் புதிய செயலியினை வெளியிட்டு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மார்ச் 1க்கு பிறகு வெளிநாட்டிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 39 நபர்கள் வருகை தந்துள்ளதை கண்டறிந்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இளையான்குடி பகுதியில் தாய்லாந்து மற்றும் மலேசிய நாட்டைச் சேர்ந்த 11 பேர் மதப் பணிகளுக்காக வருகை தந்ததை கண்டறிந்து 28 நாட்கள் அவர்களை கண்காணிக்கும் வகையில் அமராவதிபுதூர் சானிடோரியம் வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு சிகிச்சை மையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல்முறையாக சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி மூலம் கண்காணிப்பு செயலி கண்டுபிடிக்கப்பட்டு அதன் செயல்பாடு துவங்கியுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த நபர்களின் முகவரி, கைபேசி எண் பதிவு செய்யப்பட்டு, பதிவு செய்த நபர்கள் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் அவரவர் வீட்டில் இருந்து வரும் நிலையில் எஸ்பி அலுவலகம் மூலம் கண்காணிப்பு செய்யப்படும்.\nபதிவு செய்யப்பட்ட நபர்கள் யாரேனும் இருப்பிடத்தை விட்டு வேறு எங்கேனும் சென்றால் உடனடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செயலியின் வாயிலாக தகவல் வந்துவிடும். இதனால் வெளிநாட்டிலிருந்து வந்த நபர்கள் அனைவரும் ஒரே கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் நிலை உள்ளதால் அவர்களை எளிதாக கண்காணிக்க முடியும். மார்ச் 1ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து வந்து முதற்கட்டமாக கண்டறியப்பட்ட 480 நபர்களில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவக் கண்காணிப்பு நிறைவு பெற்று எந்தவித நோய் தாக்குதலும் இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வெளிநாட்டில் இருந்து வந்த 4 ஆயிரத்து 125 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.\nமாவட்டத்தில் தடையின்றி காய்கறிகள், உணவு பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். பூவந்தி சுகாதார வட்டாரத்தில் திருப்புவனம் புதூர், கோட்டை ��ள்ளிட்ட பகுதிகளில் வெளிநாடுகள் இருந்து வந்த 11 பேர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடுகளில் சுகாதார துறை சார்பில் ஸ்டிக்கர் ஒட்டி கண்காணித்து வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்ட ஜமாத்தார்கள் மற்றும் சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நம் நாடு முழுவதும் மற்றும் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், நம் மாநில அரசின் வலியுறுத்தல் மற்றும் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் ஆலோசனையின் பேரில் பள்ளிவாசல்களில் நடைபெறும் ஜும்ஆ தொழுகை நடைபெறாது. ஜமாத்தார்கள் தங்கள் இல்லங்களில் தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விரைவில் அடுத்த அறிவிப்பு மாநில அரசிடம் இருந்தும் மாநில ஜமாஅத்துல் உலமா சபையிடம் இருந்தும் வந்தவுடன் அதனுடைய விபரங்கள் ஜமாத்தார்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே அவரவர் இல்லங்களில் இறைவனை வழிபட்டு நமது தேசத்தை அச்சுறுத்தும் இந்த கொடிய நோயிலிருந்து இறைவன் நம் தேச மக்கள் அனைவரையும் காப்பாற்ற பிரார்த்தனை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.65 ஆக நிர்ணயம்\nகொரோனாவால் ஒடுங்கிப்போன விவசாயிகளுக்கு அடுத்த இடி இலவச மின்சாரம் ரத்தானால் விவசாயம் அழியும்: மத்திய, மாநில அரசுகள் கூட்டாக சதி செய்வதா\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,386 கனஅடியில் இருந்து 4,159கனஅடியாக அதிகரிப்பு\nதூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்\nகடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்\nகோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது: ஆட்சியர் அறிவிப்பு\nஅதிக போதையால் குடந்தை பெண் பலி\nகனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்\nகடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி\n× RELATED சீனாவில் இருந்து கப்பலில் சென்னை வந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/10/31/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-06-01T02:20:59Z", "digest": "sha1:HTLEYMK7YCZ7BX7E4DIURLX2CCXJRGU3", "length": 59987, "nlines": 104, "source_domain": "solvanam.com", "title": "கொடுக்கும் கலை – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅருணா ஸ்ரீனிவாசன் அக்டோபர் 31, 2015\nநாம் வாழும் வாழ்க்கையைப் பொதுவாக இரண்டே விதங்களில் அடக்கி விடலாம். ஒன்று கொடுப்பது. இன்னொன்று பெறுவது. கொடுப்பது என்றால் பணம், பொருள், சொல், செயல், மற்றும் எண்ணம் இவற்றை ஏதேனும் ஒரு ரூபத்தில் தானமாகவோ அல்லது விலைக்கோ கொடுப்பது எனலாம். பெறுவது என்றால் வாழ்க்கையின் மேலே உள்ள பலதரப்பட்ட பரிமாணங்களை அனுபவிப்பது அல்லது நுகர்வது ( விலை கொடுத்தோ அல்லது இனாமாகவோ) எனலாம். கொடுப்பதில் ஒரு பக்கம் நாம் செய்யும் தொழில், கடமையுணர்வால் அல்லது ஒரு நல்லுணர்வு தரும் உந்துதலால் செய்யும் செயல்கள், விளையும் படைப்புகள், இவற்றைச் சொல்லலாம். தவிர, எண்ணங்களால் பிறருக்கு அல்லது ஒரு சமுதாயத்திற்கு ஒரு புரிந்துணர்வை அல்லது அன்பை கொடுப்பதும் இதில் அடக்கம்.\nஇரண்டாவது ரகமான பெறுவது என்பதில், ஐந்துணர்வால் நாம் அனுபவிக்கும் பலவித சுகங்களும், பெறும் அறிவும், அடக்கம். நாம் பொதுவாக வாழ்க்கையிலிருந்து பெறுவதை நோக்கிதான் நகருகிறோம். ஆனால் மன நிறைவு என்பது கொடுப்பதில் அதிகம் என்று உணர்ந்தவர்களும் நம்மிடையே அவ்வப்போது தென்படுகிறார்கள். ஆங்காங்கே அவர்களுடைய அனுபங்கள் சட்டென்று நம் மனதில் மின்னலாக வீசிவிட்டு செல்லும். அந்த ஒளி கீற்று பல கணங்கள், பல மணி நேரங்கள் நம் மனதில் பிரகாசமாக இருப்பதைக் கவனித்துள்ளீர்களா\nசமீபத்தில் நான் கேள்விப்பட்ட அல்லது சந்தித்த அப்படி சிலர் இதோ: அவர் அமெரிக்காவில் வெற்றிகரமாக தொழில் செய்து வந்த ஒரு மருத்துவர். சில வருடங்களுக்கு முன்பு அவரும் அவரது கணவரும் திரும்ப இந்தியாவில் வந்து வாழ தீர்மானித்தனர். வெற்றிகரமான தொழிலையும் செளகரியங்களையும் விட்டுவிட்டுவிட எப்படி மனம் வந்தது என்பதை விளக்கும்போது, ” எங்கள் குழந்தைகள் இந்தியாவில் வளர வேண்டும் என்று நினைத்தோம்… தவிர எங்களுக்கு அமெரிக்காவில் கிடைத்த கல்வி மிக உசத்தியானது – பலதரப்பட்ட அனுபவங்களைக் கொடுத்தது. எங்கள் அனுபவங்களை இந்தியாவில் பிறருடன் – முக்கியமாக, தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றிற்று. ஒரு சமுதாயத்தில் நாங்கள் ஒன்றும் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியாது என்பதை நாங்கள் உணர்ந்தே உள்ளோம். இருந்தாலும் சிறு துளி பெருவெள்ளம் இல்லையா” என்று கேட்கிறார் இவர்.\nமருத்துவத் தொழிலில் இப்போதெல்லாம் சில சமயங்களில் சில இடங்களில், நெறிகள் கடைபிடிக்கபடுவதில்லையே… எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதற்கு அவர் பதில்,” நம் ஒவ்வொருவர் உள்ளிலும் ஒரு சக்தி உள்ளது. ஏதோ கடனே என்று சம்பிரதாயமாக செய்யாமல் எந்த ஒரு செயலையும் தீவிர ஆத்மார்த்தமான முயற்சியுடன்- ஒரு லயிப்புடன் செய்யும்போது நம்மால் நினைத்ததைச் சாதிக்க முடியும். இந்த சக்தி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருந்து கொண்டு நம்மை அவ்வப்போது தூண்டிவிடுகிறது. அப்படிச் செய்யும்போது இப்படிப்பட்ட சவால்களையும் நம்மால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். இதை அடையாளம் கண்டு கொள்வதுதான் முக்கியம்.இதற்கு அடிப்படைத் தேவை, மனதில் நம் குறிக்கோளைநோக்கி ஒரு குவியம்(focus). என் தொழிலை நான் மிகவும் நேசிக்கிறேன். ஒவ்வொரு நோயாளியுடனும் சட்டென்று ஆத்மார்த்தமாக நெருங்கிவிடுவது என் குணம். எப்பாடுபட்டாவது அவர்களின் பிணியை நீக்குவதுதான் முக்கியம் என்று மனதில் ஒரு உண்மையான ஆர்வத்துடன் செயல்படுகிறேன். என் தொழிலில் இது மிக அவசியம். எப்போது நோயளிகளைப் பணம் வரும் ஒரு சாதனமாக கருத ஆரம்பிக்கிறோமோ அப்போது அவர்களைக் குணமாக்கும் சக்தியையும் இழந்துவிடுகிறோம்…” என்கிறார் இவர்.\nஅடுத்து நான் சந்தித்ததும் ஒரு பெண் மருத்துவர். எப்போது இவரிடம் போனாலும் இவரது பளீரென்ற உடையும் கம்பீரமான பார்வையும் என்னுள் சிலிர்ப்பை ஏற்படுத்தும். எழுந்து நின்று நம் புடவை சுருக்கங்களை நீவிவிட்டு, இன்னும் ஒரு அங்குலம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, ‘பிரச்சனையா, வா.. ஒரு கை பார்க்கலாம்’ என்று நம்முள் ஒரு வேகத்தை வரவழைக்கச் செய்யும் ஒரு தோற்றம் இவருக்கு.\nஇருபது வருடங்களுக்குப் பின் இவருடைய கிளினிக்குக்கு ஒரு ஆலோசனைக்காக சென்றிருந்தேன். அவருக்கு வயதாகியிருக்கும்; அவரது சந்ததியினர் யாராவது இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் உள்ளே சென்றால், சாட்சாத் அவரே வழக்கம்போல் அதே நாற்காலியில் உட்கார்ந்து வரவேற்கிறார். இன்று அவர் வயது 73.”நீங்கள் முன்பே என்னிடம் பலவருடங்கள் முன்பு வந்தீர்கள் போலிருக்கிறதே….” என்று கேட்கும் அளவு ஞாபக சக்தி. இந்த வயதில் ஒரு துளி கூட தளர்வு தெரியாமல் அதே கம்பீரத்துடன் பணியாற்றும் அவரது உற்சாகம் எப்போதும்போல் என்னுள் ஒரு புது ரத்தம் ஊறவைத்தது. எப்படி இவரால் இந்த வயதிலும் இப்படி எப்போதும் ஒரு புத்துணர்வுடன் வேலை செய்ய முடிகிறது அவர் சொன்னார்: “ இரண்டு வருடம் முன்பு கிட்னியில் கான்சர் இருப்பது எனக்குத் தெரிய வந்தது. அறுவை சிகிச்சை ஒன்றே வழி. என் கட்டியை அகற்ற முனைந்தபோது எனக்கு அறுவை சிகிச்சையளித்த மருத்துவர் – ஒரு இளைஞர் – என் வயதை யோசித்து மிகவும் கவலைப் பட்டார். நான் அவருக்கு தைரியம் சொன்னேன்: ‘நான் நன்றாக வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து முடித்தவள் டாக்டர். நான் இறப்பதைப் பற்றி கவலைப் படவில்லை. நீங்கள் என்னைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.’. என்றேன். நான் அப்படிக் கூறியதுதான் அன்று அவருக்கு தைரியத்தைக் கொடுத்தது என்று அந்த இளைய சர்ஜன் பின்னால் கூறினார். ஆனாலும் எனக்கு சில சமயங்களில் தோன்றுகிறது. இத்தனை வயதில் இப்படி ஒரு பெரிய அறுவை சிகிச்சையைத் தாண்டி என்னை ஏன் கடவுள் என்னை உயிர் வாழ வைத்துள்ளார் என்று… ஒரு வேளை மருத்துவராக நான் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் பாக்கி உள்ளன போலும் என்று எனக்குள் சொல்லிகொள்வேன்…. இந்த எண்ணமே இன்னும் தொடர்ந்து என்னை வேலை செய்ய வைக்கிறது…” என்கிறார் இவர்.\nநான் அடுத்து குறிப்பிட விரும்பும் நபர் ஒரு சாதாரண குடும்பத்தலைவி. (“சாதாரண” என்று எத்தனை எளிதாக சொல்லிவிடுகிறோம்… ஒரு குடும்பத்தை உருவாக்குவது என்ன சாதாரண வேலையா… ஒரு குடும்பத்தை உருவாக்குவது என்ன சாதாரண வேலையா…) இவர் ஒரு சில வருட இடைவெளியில் கணவரையும், ஒரு மகனையும் இழந்தவர். இருந்தாலும் மூலையில் சுருண்டு உட்காரவில்லை. மாறாக , தான் வசிக்கும் பலதரக் குடியிருப்பு பகுதியின் நிர்வகிக்கும் பொறுப்பை இழுத்துபோட்டுகொண்டு செய்கிறார். எப்போதும் முகத்தில் ஒரு மலர்ச்சியுடனும் புன் சிரிப்புடனும் தன் வருத்தங்களை ஒரு ஓரத்தில் மூட்டைக் கட்டிவைத்துவிட்டு செயல்படுகிறார். ” ஒரு சமயத்தில் என் உறவினர்கள் என்னைப் புரிந்துகொள்ளவிலை என்று நான் வருந்தியது உண்டு. ஆனால் இன்று அதே உறவினர்கள் எ��க்கு பக்க பலமாகவும் உள்ளார்கள். வாழ்க்கை இப்படித்தான். குறைகளை ஒதுக்கிவிட்டு நிறைகளை மட்டும் ஏற்றுகொண்டு வாழும்போது மனதில் ஒரு மலர்ச்சி தானே வரும்….” என்று எளிதாக சொல்லிவிட்டு போகும் இவரைப் போன்ற “சாதாரணமானவர்கள்” ஏராளம். எல்லோருமே ஒரு காந்தியாகவோ அல்லது ஒரு லீ குவான் யூ வாகவோ இருக்க முடியாதுதான்.\nஆனாலும் அவரவர் மனதுக்கு அவரவரே அதிபதி. வாழ்க்கையிலிருந்து நாம் பெறுவது எதுவாக இருந்தாலும் எவ்வளவு தூரம் நாம் கொடுக்கலாம் என்று முனையும்போது அதில் ஒரு நிறைவு இருக்கதான் செய்கிறது. கொடுப்பது பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நம் நல்ல எண்ணங்களையும் செயல்களையும் ஆக்கப்பூர்வமான எதையும் பகிர்ந்து கொள்ளலாம். ஆன்மீக குரு, ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை – Art of Living – போல இது கொடுக்கும் கலை – Art of Giving என்று நாம் சொல்லிக் கொள்ளலாமே\nஎல்லாவிதமான உறவுகளிலும் – உறவுகள் வரிசையில், சக மனிதர்கள் தவிர, இயற்கையோடு ஒத்துவாழ்வதும் உண்டு – இந்த கொடுக்கும் கலையை பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கொடுக்கும்போதும், நான் கொடுக்கிறேன் என்ற எண்ணம் மேலோங்காமல் இயல்பாக கொடுப்பது உத்தமம். எங்கே, யாருக்கு என்ன தேவை என்று உணர்ந்து கொடுத்தல், கொடுக்கும் கர்வமின்றிக் கொடுத்தல் அழகு. நம் கூடவே வாழ்க்கையில் பயணிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ தேவை இருக்கும். அது உணர்வு பூர்வமான ஒரு பாராட்டாக இருக்கலாம்; ஒரு அங்கீகரிப்பாக இருக்கலாம்; அல்லது இதமான நாலு வார்த்தையாக – ஒரு புரிதலாக, அன்பாக இருக்கலாம். அதை நாம் கொடுப்பதில் என்ன கஷ்டம் தாராளமாக, இயல்பாக, அகம்பாவம் இல்லாமல், திருப்பி நமக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் கொடுக்கும்போது அங்கே வாழ்க்கையின் அர்த்தம் ஜொலிக்கிறது.\nPrevious Previous post: வெ.சா என்ற வெங்கட் சாமிநாதன் –எனது நினைவுகள்\nNext Next post: கார்முகில் வண்ணனே\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாய��ம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்��ன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்��ான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன��கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனை��ுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lava-iris-n400-dual-sim-phone.html", "date_download": "2020-06-01T03:15:38Z", "digest": "sha1:GEAUS3GKDKECBIBXGNLQII72CXQ2JWAM", "length": 13260, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lava Iris N400 A Dual Sim Phone | லாவா ஐரிஸ் N400: டூயல் சிம் போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n21 hrs ago 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n23 hrs ago 8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n23 hrs ago இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\n24 hrs ago காற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nNews சந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nMovies பிகினி உடை அணிய சொல்லி 6 மாசமா என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க..பிரபல நடிகையின் 'வின்னர்' பிளாஷ்பேக்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாவா ஐரிஸ் N400: டூயல் சிம் போன்\nடூயல் சிம் வசதிகொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் அதிகமாகப் பிரபலமானதைத் த��டர்ந்து இந்தியாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இந்த வகை போன்கள் தயாரிப்பில் தீவிரம் காட்டுகின்றன.\nஇந்தியாவைச் சேர்ந்த லாவா என்ற நிறுவனம் தனது முந்தைய தயாரிப்புகளான N350 மற்றும் N320 வெளியிட்டது நினைவிருக்கலாம். இந்த இரண்டு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களும் 2.3 இயங்குதளத்தில் செயல்பட்டது.\nஇப்பொழுது வந்திருக்கும் இந்த ஐரிஸ் N400, டூயல் சிம் வசதிகொண்ட ஸ்மார்ட் போன், ஆன்ட்ராய்டு 4.0 ICS இயங்குதளத்துடன் வருகிறது. இதன் விலை ரூ.6,399.\nஆன்ட்ராய்டு 4.0 ICS இயங்குதளம்,\n32 ஜிபி வரை வெளி நினைவகம்.\n2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nஃபிலிப்கார்ட்டில் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் எல்ஜி\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபுதுவரவாக ப்லம் ஏக்ஸ் ஸ்மார்ட்போன்\nஇந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\nபுதிய டியூவல் சிம் போனை அறிமுகப்படுத்தியது லாவா\nகாற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nயமஹா ஆடியோ சிப்செட்டுடன் புதிய ப்ளை மொபைல்\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nமுஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்ற வசதிகளுடன் புதிய மொபைல்போன்\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\nபுதிய பட்ஜெட் போனை அறிமுகப்படுத்துகிறது வீடியோகான்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nGoogle Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\nமோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/ramdoss-urged-tamilnadu-government-to-form-a-clear-rules-and-regulations-for-real-estate/articleshow/54731447.cms", "date_download": "2020-06-01T03:37:44Z", "digest": "sha1:SLS6ZTDHHF4WDSEBUDQG5BXFC7WXP7S7", "length": 11529, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "state news News : சூழியலுக்கு பாதிப்பில்லாத நிலங்களில் மட்டுமே வீட்டு மனைகளை அனுமதிக்க வேண்டும்-ராமதாஸ் வலியுறுத்தல்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசூழியலுக்கு பாதிப்பில்லாத நிலங்களில் மட்டுமே வீட்டு மனைகளை அனுமதிக்க வேண்டும்-ராமதாஸ் வலியுறுத்தல்..\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிலங்களில் மட்டுமே வீட்டு மனைகளை உருவாக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nசூழியலுக்கு பாதிப்பில்லாத நிலங்களில் மட்டுமே வீட்டு மனைகளை அனுமதிக்க வேண்டும்-ராமதாஸ் வலியுறுத்தல்..\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிலங்களில் மட்டுமே வீட்டு மனைகளை உருவாக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nவேளாண் விலைநிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றுவதாலும்,ஆங்கீகரிக்கப்படாத வீட்டடி மனைகளில் வீடுகள் கட்டுவதாலும்,சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகளும் ஏற்படுகின்றன என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஎனவே தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் மற்றும் அவற்றில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதேபோல் வேளாண் விளை நிலங்களை,வீட்டடி மனைகளாக மாற்றுவதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஇந்த தீர்ப்பு சிறப்பான ஒன்று என்றாலும் இது தெளிவானதாக இல்லை.இதனால் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் தங்கள் நிலங்களை அவசரத் தேவைக்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்யப்படாத நிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றுவதால்தான்,வெள்ளக்காலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.எனவே இதனை தடுக்கும் வகையில் தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தெரிவிப்பதையே உயர்நீதிமன்றமும் கூறியுள்ளது.எனவே இந்த தீர்ப்பை எந்த வித சமரசமும் இன்றி முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் அனைத்தையும்,ஆய்வு செய்து,அவற்றில் எவை சுற்றுச்சூழலில் பாதிப்ப��� ஏற்படுத்தாதோ,அவற்றுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nகொரோனா அதிகமாவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் ...\nஇப்போ தெரியுதா ஜெயலலிதா வாரிசு யாருன்னு: கெத்து காட்டும...\nதமிழகத்தில் கொரோனாவை வீழ்த்த இதைச் செய்தே ஆக வேண்டும் -...\n\"மரியாதைக்குரிய விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாத...\n5 ஆம் கட்ட ஊரடங்கு நிச்சயமா\nமுடிவுக்கு வந்த அக்னி நட்சத்திரம், ஆனால்..: இப்படியொரு ...\nஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்\nஜெயலலிதாவின் வாரிசுகள்: உயர் நீதிமன்றம் தீர்ப்பில் திரு...\nமக்களின் பசி தீர்ப்பதில் தமிழ் நாடுதான் நம்பர் ஒன்\nதமிழகத்தில் கொரோனா நிலவரம்: ஸ்டாலின் பகீர் அறிக்கை\nஅப்பல்லோ வந்தடைந்தார் ராகுல்: முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிப்புஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவீட்டு மனை தொழில் வலியுறுத்தல் ராமதாஸ் பாமக தெளிவான விதிமுறைகள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு urged rules and regulations real estate Ramadoss PMK\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/may/22/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3418380.html", "date_download": "2020-06-01T03:20:54Z", "digest": "sha1:ABSGS3VPCLEFBRLKY2KZGBHWDBOQLRHC", "length": 11777, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சப்தமின்றி கல்விச் சேவை செய்யும் தலைமை ஆசிரியர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nசப்தமின்றி கல்விச் சேவை செய்யும் தலைமை ஆசிரியர்\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏழை அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த 16 ஆண்டுகளாக பல லட்சம் மதிப்பிலான குறிப்பேடுகளை தொடர்ந்து வழங்கி சப்தமின்றி கல்விச் சேவையாற்றி வருகிறார் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ்.\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ். இவர் ஆண்டு தோறும் அரசுப் பள்ளியில் படிக்கும் அனைத்து தரப்பு மாணவ மாணவியரின் பயன்பாட்டிற்கான பல லட்சம் மதிப்புள்ள குறிப்பேடுகளை (டைரி) இலவசமாக வழங்கி வருகிறார்.\nஇது குறித்து தலைமை ஆசிரியர் கூறியதாவது: 2004 ஆம் ஆண்டு முதல், எனது நண்பர் ஒருவர் மூலம் இந்த டைரிகளை இலவசமாகப் பெற்று இப் பகுதி மட்டும் இல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான ஏழை மாணவ மாணவியர் பயன்பெற்று வருகிறார்கள். மாணவர்கள் இந்த டைரிகளை வீணடித்துவிடாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் இவை வழங்கப்படுகிறது.\nபள்ளிகளில் மாணவர்கள் இதனைப் பயன்படுத்திய பின்னர் ஆசிரியர்களிடம் முழு டைரியும் பயன்படுத்தி முடிக்கப்பட்டதை காட்டி, உறுதி செய்த பின்னர் புதிய டைரி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மாணவர்களுக்கு பேனா மற்றும் பவுச் டைரியுடன் சேர்ந்து இலவசமாக வழங்கப்படுகிறது என்றார் அவர்.\nவியாழக்கிழமை இந்த ஆண்டிற்கான இலவச டைரி, பேனா மற்றும் பவுச் பள்ளிகளுக்கும் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்ரீவில்லிபுத்தூரில், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) வீ.வீரபாண்டிராஜ் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கிராமப்புறங்களில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்ந்து இந்த டைரிகளை பெற்று இலவசமாக வழங்குவதால், அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கிறது.\nஏழை மாணவர்கள் குறிப்பேடுகள் வாங்குவதற்கு போதுமான வசதியில்லாத நேரத்தில் இந்த டைரி அவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் எழுத, வகுப்பில் வைக்கும் தேர்வுகளை எழுத மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. விடுமுறை நாட்களிலும் சமூக அக்கறையுடன் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்து வரும் சேவை பாராட்டுக்குரியது என்றார் அவர்.\nமுன்னதாக கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பெ.ஜெயக்குமார், சோமையாபுரம் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பிரைட்டிசிங், அக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜி.எட்வின் பாஸ்கர் ஆகியோரிடம் அவர்களது பள்ளிக்கான டைரிகள், பேனா மற்றும் பவுச்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடன் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) வீ.வீரபாண்டிராஜ் வழங்கினார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/8693", "date_download": "2020-06-01T02:02:23Z", "digest": "sha1:IK2II7MX2566QH5WQZ5EWJ6DUN5SS4QH", "length": 12485, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "மருத்துவ துணைக் கருவிகளை உடனே கொள்முதல் செய்து, வழங்குக! அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி | Tamilan24.com", "raw_content": "\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nமருத்துவ துணைக் கருவிகளை உடனே கொள்முதல் செய்து, வழங்குக அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி\nகொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க மருத்துவ ஊழியர்கள் கொடுத்துக்கொண்டிருக்கிற விலை மிகப்பெரியது. எனவே மருத்துவத் துணைக்கருவிகளை அரசு உடனே கொள்முதல் செய்து, மருத்துவ ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி மருத்துவக்கல்லூரியிலிருந்து நேற்று இரவு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு: மருத்துவத் துணைக்கருவிகளான முகமூடி என்-95 (MASK n95), தனது பாதுகாப்புக் கருவிகள் (PPE - Personal Protective Equipment), கிருமி நீக்கிகள் ஆகியவை போதுமான அளவு கொடுக்கப்படவில்லை.\nஇன்றைய நிலவரப்படி தேனி மருந்துக்கிடங்கில் என்-95-15ம் பிபிஇ-130ம் மட்டுமே உள்ளன. நாளொன்றுக்கு குறைந்தது என் 95-50ம், பிபிஇ-100ம் கட்டாயம் தேவை. மருத்துவர்களும் செவிலிய ர்களும் மூன்று சுழற்சிகளில் பணிசெய்கி ன்றோம். ஆகையால், மேற்கூறிய துணைக்கருவிகள் ஒருநாள் தேவை க்குக் கூட போதுமானதாக இல்லை. போதிய பாதுகாப்புத் துணைக்கருவி கள் கொடுக்கப்படாத நிலையில், கடைநிலைப் பணியாளர்கள் கடந்த சில நாள்களாக, மருத்துவமனை முழுவதற்கும் சேர்த்து, 12 முதல் 15 பேர் வரை மட்டுமே பணிக்கு வரு கின்றனர். இதுபற்றிப் பலமுறை மருத்துவ மனை முதல்வரிடம் முறையிட்டும் தகுந்த பதில் இல்லை. கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், பணிமுடிந்த பின் தனியாக இருக்க (isolation) அரசு தரப்பிலிருந்து எந்த இடமும் தராத காரணத்தால் நாங்கள் எங்களுடைய சொந்தச் செலவில் தனியாக இடம்பிடித்து தங்கியுள்ளோம்(private hotel).\nமேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் உண்மையா என ஆராய்ந்ததில், தமிழ்நாடு மருத்து சேவைக்கழகம் (TNMSC ) ஏப்ரல் 2 ஆம் நாள் தனது பாதுகாப்புக் கருவிகளை (PPE) மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் தேனிக்கு 300 PPE-களை அனுப்பியுள்ளதை அறியமுடிகிறது. அப்படியென்றால், இந்த மின்னஞ்சலில் உள்ள எண்ணிக்கை சரியானதே. நாள்தோறும் அரசின் நல்வாழ்வு த்துறைச் செயலாளர் மருத்துவத் துணைக்கருவிகளின் கையிருப்பு பற்றிப் பெரும் எண்ணிக்கையை ஊடகங்களில் சொல்லிக்கொண்டே உள்ளார். ஆனால் களத்தில் இருக்கும் நிலவரம் இதுதான். இதனை நாங்கள் கவனப்படுத்துவது அரசைக் குறைசொல்லி வசைபாடுவதற்கு அல்ல. மருத்துவத் துணைக்கருவிகளை கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை போர்க்கால அடிப்படையில் செய்யுங்கள்.\nதுணைக்கருவிகளின் எண்ணிக்கையும் இருப்பும் மருத்துவமனை ஊழியர்களின் உளநிலையை தீர்மானிப்பதில் முக்கியபங்கு வகிக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க மருத்துவ ஊழியர்கள் கொடுத்துக்கொண்டிருக்கிற விலை மிகப்பெரியது. அந்த உண்மையை கணக்கிற்கொண்டு இந்த விசயத்தில் அரசு பலமடங்கு தீவிரத்தோடு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவின் பல நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு.\nஆவிகளால் தூண்டப்பட்டேன் : சுவிஸ் நீதிமன்றத்தில்\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nமம்முட்டி-அருண்விஜய் கூட்டணியில் ஒரு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%C2%A0", "date_download": "2020-06-01T01:13:35Z", "digest": "sha1:2FYIF6KFK7BQBILSYENEXLOV2G3UY5KM", "length": 9453, "nlines": 68, "source_domain": "tamil.rvasia.org", "title": "பீகாரில் பாலியல் வல்லுறவு கொடூரம் | Radio Veritas Asia", "raw_content": "\nபீகாரில் பாலியல் வல்லுறவு கொடூரம்\nபீகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் வைஷாலியின் பகவான்பூர் என்னும் இடத்தில் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதை எதிர்த்த தாய் மற்றும் மகள் மொட்டை அடித்து ஊரை வலம் வரச் செய்யப்பட்டனர்.\nகடந்த புதன்கிழமை மாலை பகவான்பூர் கிராமத்தில் இந்த தாய் மற்றும் மகளிடம் தவறாக நடக்க சிலர் முயற்சி செய்தனர்.\nஅதனை அவர்கள் இருவரும் எதிர்த்தபோது, அப்பகுதியை சேர்ந்த வார்ட் கவுன்சிலர, 2 பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் கிராமத் தலைவர் உள்ளிட்ட சிலர் முடிசீர்த்திருத்துபவரை அழைத்து தாய் மற்றும் மகளுக்கு மொட்டை அடித்து அவர்களை கிராமம் முழுவதும் வலம் வரச் செய்தனர்.\nஇதனை தொடர்ந்து தாயும், மகளும் இது குறித்து புக���ர் செய்ததன் அடிப்படையில், வார்ட் கவுன்சிலர் மொஹம்மது குர்ஷித், கிராமத் தலைவர் மொஹம்மது அன்சாரி மற்றும் முடிதிருத்தம் செய்த தஷ்ரத் டாகூர் உள்ளிட்ட 7 பேர் மீது முதல்கட்ட விசாரணை அறிக்கை பதிவு செய்தனர்.\n\"இந்த புகார் அளிக்கப்பட்டவுடன் 5 மணி நேரத்திற்குள் முடிதிருத்தம் செய்யும் தஷ்ரத் டாகூர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்துள்ளோம். மற்றவர்களை தேடி வருகிறோம். கூடியவிரைவில் அவர்களை கைது செய்வோம்\" என வைஷாலியின் காவல்துறை கண்காணிப்பாளர் பிபிசியிடம் கூறியுள்ளார்.\nமேலும் \"பாதிக்கப்பட்ட தாயையும், மகளையும் குற்றவியல் சட்டம் 164ன்படி நீதிபதியின் முன் கொண்டு செல்லப்பட்டனர். இனி அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக சதர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்\" எனவும் கூறினார்.\nதப்பிசென்ற குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.\nபிகார் மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் தில்மனி மிஷ்ரா அந்த கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். \"நடந்த சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரியது. அவர்களுக்கு நியாயம் கிடைக்கும். அந்த கிராமவாசிகள் மூலம் அங்கு நடந்ததை கேட்டறிந்தோம். உதவி கண்காணிப்பாளர் அனைத்து குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்வதாக கூறினார். இதை மத்திய பெண்கள் ஆணையத்திடம் நாங்கள் கொண்டு செல்ல உள்ளோம்\" என்றார்.\nபகவான்புர் காவல் நிலையத்தில் இருந்த அதிகாரி, இந்த சம்பவம் நடந்துள்ள பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் முடிதிருத்தம் செய்தவர்களைத் தவிர அனைவரும் இஸ்லாமியர்களே ஆவர். அந்த தாயும் மகளும் அவர்களுக்கு அருகில் வசிப்பவர்களே, மேலும் அவர்களும் இஸ்லாமியர்கள். அவர்களின் வீட்டில் இருக்கும் ஆண்கள் பணியின் காரணமாக வெளியில் இருப்பதால் தாயும் மகளும் தனியே வசித்து வருகிறார்கள்.\n\"இந்த சம்பவம் மிகவும் கடுமையான குற்றத்திற்கு கீழ் வரும். இதை தவிர இப்போது வேறு ஏதும் கூற முடியாது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பாதிக்கபட்டவர்களின் கூற்றின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை இதை விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்வோம்\". என வைஷாலியின் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜீவ் ரெளஷன் கூறியுள்ளார்.\nபீகாரில் பெண்கள் தாக்கப்படுவது இது முதல்முறை அல்ல. சில மாதங்களுக்கு முன்பு ஒரு வயதான மூதாட்டி சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டார். அவரை நிர்வாணப்படுத்தி அந்த சந்தை முழுவதும் சுற்றினர். இதற்காக புகார் பதிவு செய்யப்பட்டு இருபது பேருக்கு தண்டனை வழங்கப்பட்ட்து.\nஆர்செனிகம் ஆல்பம் – 30\nகொரோனா தாக்குதலும் உளவியல் தடுத்திடலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-06-01T02:57:09Z", "digest": "sha1:TXTXCCTLRSOAJSJVDGDWQHRDNLE7Q7YH", "length": 7619, "nlines": 26, "source_domain": "vtv24x7.com", "title": "நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அதிமுக அரசு ஸ்டாலின்", "raw_content": "\nYou are at:Home»அரசியல்»நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அதிமுக அரசு ஸ்டாலின்\nநோயாளிகளின் உயிருடன் விளையாடும் அதிமுக அரசு ஸ்டாலின்\nஉயிர் காக்கும் மருத்துவத் துறை என்பது அத்தியாவசியப் பணிகளின் கீழ் வருகிறது என்பதால், செவிலியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதில் தி.மு.கழகத்துக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அரசு இதனை உணராமல், சுகாதாரத் துறை அமைச்சர் பெயரளவுக்கு, குறிப்பிட்ட சிலரோடு மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அதிலும் நம்பகமான எந்தவொரு உத்தரவாதமும் தராமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்ததும், காவல்துறை மூலம் மிரட்டல் விடுத்து போராட்டத்தை ஒடுக்க நினைத்தததும் செவிலியர்களின் போராட்ட வேகத்தை அதிகரிக்கச் செய்துவிட்டது.\nஇரவு பகல் என இடைவெளியின்றி பெண்களே முன்னின்று நடத்தும் இப்போராட்டத்தில் ஏற்படக்கூடிய இயற்கையான இடையூறுகளை சமாளிக்கவும் சிரமப்படும் நிலை உள்ளது. நோயாளிகளின் நலன் காக்கும் சேவையில் ஈடுபடும் செவிலியர்களின் நலனைக் காக்கும் வகையில் அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்.\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டக் களத்திற்குச் சென்று செவிலியர்களை சந்தித்து, அவர்களின் பிரநிநிதிகளுடன் பேசி, கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் அளிப்பதுடன், அவர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, போராட்டத்தைச் சுமுக முறையில் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்��தை தி.மு.க. வலியுறுத்துகிறது.\nசெவிலியர்களின் கோரிக்கையில் உரிய அக்கறை செலுத்தாத அரசு, மருத்துவமனை நிர்வாகத்திலும் அலட்சியம் காட்டி வருவதை ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. அவசர சிகிச்சைக்கான மருந்துகள், குளூக்கோஸ் பாட்டில் போன்ற அத்தியாவசிய மருந்துகள் ஆகியவைகூட பல அரசு மருத்துவமனைகளில் இல்லை என்பதையும், நோயாளிகளை வெளியில் பணம் கொடுத்து வாங்கி வரச் செய்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதையும் சில ஏடுகள் படம் பிடித்து வெளியிட்டுள்ளன.\nஅதுபோலவே, பல மருத்துவமனைகளில் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படுவதையும் தொலைக்காட்சிகள் வீடியோ காட்சிகளாக வெளியிட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் புறக்கணிக்கும் ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசு, தனது அலட்சியத்தால் நோயாளிகளின் உயிருடன் விளையாடுகிறது.\nமுதல்வர் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் நுண் துளையிடும் சிகிச்சை மூலம் 35 வயது கூலி தொழிலாளி பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சை\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/saalaiyoram-movie-previews-2/", "date_download": "2020-06-01T01:49:43Z", "digest": "sha1:NYRNDLV7QKOGM65JJJQTST23NADBTHS4", "length": 10716, "nlines": 100, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘சாலையோரம்’ திரைப்படம் – இதுவரையிலும் யாரும் தொடாத கதையாம்..!", "raw_content": "\n‘சாலையோரம்’ திரைப்படம் – இதுவரையிலும் யாரும் தொடாத கதையாம்..\nமுருகன் சுப்பராயனுடன், டாக்டர் செல்வ தியாகராஜன் இணைந்து ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் ‘சாலையோரம்’.\nஇதில் ராஜ் ஹீரோவாகவும், செரினா ஹீரோயினாகவும் அறிமு���மாகியிருக்கின்றனர். வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் நடித்திருக்கிறார். மற்றும் சிங்கம்புலி, முத்துக்காளை, ‘லொள்ளு சபா’ மனோகர், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.\nதினேஷ் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்ய, செல்வராஜா படத்தொகுப்பு செய்திருக்கிறார். சிங்கப்பூரில் இருக்கும் சேதுராம் என்ற புதியவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். யுகபாரதி, பிரான்சிஸ் கிருபா, தனிக்கொடி, இவர்களுடன் இயக்குநர் மூர்த்தி கண்ணனும் இணைந்து பாடல்களை எழுதியிருக்கின்றனர். பி.வாசுவிடம் உதவி இயக்குநராக இருந்த க.மூர்த்தி கண்ணன் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.\nபடம் பற்றி இயக்குநர் பேசும்போது, “கேட்டதெல்லாம் கிடைக்கும் வசதியான வாழ்க்கையைப் பெற்ற ஒரு பெண், தனக்குக் கிடைக்காத ஒன்றைக் காதலிக்கிறாள். எந்தப் பெண்ணும் நினைத்துப் பார்க்காத அந்த ஒன்று அவளுக்குக் கிடைத்ததா.. அது என்ன.. என்பதுதான் படத்தின் கதைக்களம். இதுவரையில் இந்திய சினிமாவில் யாருமே எடுத்துக் கொள்ளாத ஒரு விஷயத்தை இதில் கையாண்டிருக்கிறாராம் இயக்குநர். சிறந்த பொழுது போக்கான திரைக்கதையில் வித்தியாசமான முயற்சியும்கூட..” என்கிறார்.\ncinema news movie previews saalaiyoram movie saalaiyoram movie previews slider இயக்குநர் க.மூர்த்தி கண்ணன் சாலையோரம் திரை முன்னோட்டம் சாலையோரம் திரைப்படம்\nPrevious Postசிம்ரன் போல பெயரெடுக்க வேண்டும் - நடிகை மனிஷா யாதவின் ஆசை.. Next Post'சாலையோரம்' திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“ச���ன்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/f47p27-forum", "date_download": "2020-06-01T01:03:49Z", "digest": "sha1:RCYCRAECSGEM4RPWFHCLJBFJZGG6PJM4", "length": 7214, "nlines": 202, "source_domain": "athigaaran.forumta.net", "title": "சோதிடம்", "raw_content": "\nஎண் 3 இல் பிறந்தவர்களுக்குரிய பொதுப் பலன்கள் - அதிபதி குரு (Jupiter)\nஎண் 2 இல் பிறந்தவர்களுக்குரிய பொதுப் பலன்கள் - அதிபதி சந்திரன் (Moon)\nஎண் 1-ல் பிறந்தவர்களுக்குரிய பொதுப் பலன்கள் - அதிபதி சூரியன் (Sun)\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது - எழுத்ததிகாரன்\nஸ்தான அதிபதி நின்ற பலன்கள்\nகிரகங்களுடன் இராகு, கேது சேர பலன்கள்\nதிரு��ணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nபரணி கார்த்திகையில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nரோகிணி, மிருகசீரிஷத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nதிருவாதிரை, புனர்பூசத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nமகம், பூரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nபூசம், ஆயில்யத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nஉத்திரம், ஹஸ்தத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nசித்திரை, சுவாதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nபூராடம், உத்திராடத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nகேட்டை, மூலத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nவிசாகம், அனுஷத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nஜாதகப்படி குழந்தை பாக்யம் எப்படி\nதமிழ் எழுத்துலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.By Friendly Social\nஉங்கள் உறுப்பினர் பதிவை உறுதி செய்ய உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு வரலாம்.\nமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் உங்கள் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.\nஉங்கள் சுய விவரம் அடங்கிய உங்கள் அறிமுகப் பதிவு கட்டாயம் எதிர்பார்க்கப்படுகிறது.\nகீழே உள்ள Introduction பட்டனை அழுத்தி உங்கள் அறிமுகப் பதிவை தொடங்கவும். அதைத் தொடர்ந்து உங்களுக்கு மேலும் பல வசதிகள் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/topics/thirumanthiram-ebooks/", "date_download": "2020-06-01T01:14:54Z", "digest": "sha1:ZQCWUJ5Q3CYZKJ47MWA5SOQFE3HQGM2C", "length": 6320, "nlines": 99, "source_domain": "kvnthirumoolar.com", "title": "திருமந்திரம் மின் புத்தகங்கள் – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nதிருமந்திரம் முழுப் பாடல்களும் விளக்கத்துடன் PDF மின் புத்தகங்களாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nதிருமந்திரம் – இரண்டாம் தந்திரம்\nதிருமந்திரம் இரண்டாம் தந்திரம் அனைத்து பாடல்களும் விளக்கங்களுடன் PDF மின் புத்தகமாக கீழே இருக்கும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளும்படி கொடுத்துள்ளோம். அதற்கு கீழே நேரடியாகவே புத்தகத்தை பார்த்துப் படிக்கும்படி கொடுத்துள்ளோம்.\nதிருமந்திரம் – முதல் தந்திரம்\nதிருமந்திரம் முதல் தந்திரம் அனைத்து பாடல்களும் விளக்கங்களுடன் PDF மின் புத்தகமாக கீழே இருக்கும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளும்படி கொடுத்துள்ளோம். அதற்கு கீழே நேரடியாகவே புத்தகத்தை பார்த்துப் படிக்கும்படி கொடுத்துள்ளோம்.\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (2)\nதி���ுமந்திரம் ஒலி இசை (1)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (1)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (2)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=its%20medical%20miracle", "date_download": "2020-06-01T03:29:37Z", "digest": "sha1:E222KPRJXWNCKWUYSXHIKSBZGWDBLXA6", "length": 4621, "nlines": 100, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | its medical miracle Comedy Images with Dialogue | Images for its medical miracle comedy dialogues | List of its medical miracle Funny Reactions | List of its medical miracle Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\nஅறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா\ncomedians Vadivelu: Vadivelu Says No - வடிவேலு வேண்டாம் என்று சொல்லுதல்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nமெடிக்கல் காலேஜ்ல சேர்ந்து டாக்டர் ஆக போறேன்\nheroines Other_Heroines: Megha Akash Holding Bananas - மேகா ஆகாஷ் வாழைப்பழங்களை பிடித்திருக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\ncomedians Vadivelu: Vadivelu Urine - வடிவேலு சிறுநீர் கழிக்கிறார்\ncomedians Vadivelu: Vadivelu sits at the bus stop - வடிவேலு பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து இருக்கிறார்\nஅன்னே உன்ன எங்க எல்லாம் தேடறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oppo-a5-2020-7563/competitors/", "date_download": "2020-06-01T02:45:38Z", "digest": "sha1:5RWXH2M2E6AZWFTBI6BUOCINGTDHPCYD", "length": 6189, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஒப்போ A5 (2020) போட்டியாளர்கள் மற்றும் போட்டிகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒப்போ A5 (2020) போட்டியாளர்கள்\n3 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n12 MP + 8 MP டூயல் கேமரா\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 2 MP டூயல் கேமரா\n3 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n12 MP + 8 MP டூயல் கேமரா\n3 GB ரேம் / 32 GB சேமிப்புதிறன்\n48 MP + 8 MP டூயல் கேமரா\n3 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n12 MP + 8 MP டூயல் கேமரா\nடெக்னோ ஸ்பார்க் 5 ஏர்\n2 GB ரேம் / 32 GB சேமிப்புதிறன்\n3 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n12 MP + 8 MP டூயல் கேமரா\n2 GB ரேம் / 32 GB சேமிப்புதிறன்\n13 MP + 2 MP டூயல் கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-01T01:43:18Z", "digest": "sha1:YGQCP43X7AFKD2DGUB4C2APRILPN4JCN", "length": 7929, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "அதிவேக வீதியில் ஹெரோயின் வியாபாரம் - Newsfirst", "raw_content": "\nஅதிவேக வீதியில் ஹெரோயின் வியாபாரம்\nஅதிவேக வீதியில் ஹெரோயின் வியாபாரம்\nColombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் அதுருகிரிய வௌியேறும் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் 6 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஹெரோயின் வியாபாரம் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும் பிரதான ஹெரோயின் விற்பனையாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட 50 கிலோகிராம் ஹெரோயின் சந்தேகநபர்களினால் கடவத்தை பகுதியில் பெறப்பட்டு அத்துருகிரிய பகுதியில் விற்பனை செய்வதற்காக எடுத்துவரப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் தொலைபேசி இலக்கங்களை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபர்கள் பயணித்த சொகுசு ஜீப் வண்டியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nபொரளை மற்றும் நுகேகொட பகுதிகளைச் சேர்ந்த 38 வயதான இருவரே ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 இலட்சத்திற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஒரு தொகை போதை வில்லைகளுடன் ஒருவர் கைது\nமேல் மாகாணத்தில் போதைப்பொருளுடன் 343 பேர் கைது\nவெலிசறையில் 230 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்\nவத்தளையில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nதெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி திறக்கப்பட்டுள்ளது\nஒரு தொகை போதை வில்லைகளுடன் ஒருவர் கைது\nபோதைப்பொருளுடன் 343 பேர் கைது\n230 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்\nவத்தளையில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி கைது\nகொட்டாவை முதல் ஹம்பாந்தோட்டை வரையான வீதி திறப்பு\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்\nஊரடங்கை மீறிய 86 பேர் கைது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/8694", "date_download": "2020-06-01T03:06:34Z", "digest": "sha1:NTBVKCU4SYCCNUOWFVCRTDFQT7DSZGC3", "length": 8679, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "அர்னால்டு, டிகாப்ரியோ வழங்கிய கொரோனா நிவாரணம் 98 கோடி! | Tamilan24.com", "raw_content": "\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅர்னால்டு, டிகாப்ரியோ வழங்கிய கொரோனா நிவாரணம் 98 கோடி\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் இதற்கு 5 ஆயிரத்துக்கும் மேல் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள். கொரோனா பரவலை தடுக்கவும், வைரஸ் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு உதவவும் அங்கு பலர் நிதி வழங்கி வருகிறார்கள்.\n‘டைட்டானிக்’ உள்பட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான லியானர்டோ டிகாப்ரியோ, தனது அறைக்கட்டளை மூலம் கொரோனா நிதியாக இந்திய மதிப்பில் ரூ.91 கோடி திரட்டி உள்ளார். இந்த தொகையை ஏழைகளுக்கு உணவு வழங்கவும், ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு பயன்படுத்தவும் வழங்குகிறார்.\nஇது போல் ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்டு இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி நிதி வழங்கி உள்ளார். ஆஸ்பத்திரிகளில�� கொரோனா நோயாளிகளை குணப்படுத்த போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த நன்கொடையை வழங்கி இருக்கிறார்.\n“கொரோனாவை எதிர்த்து மருத்துமனைகளில் போராடும் உண்மையான கதாநாயகர்களை பாதுகாக்க இந்த நிதியை வழங்கியதில் பெருமைப்படுகிறேன். தற்போதைய மோசமான சூழ்நிலையில் வீட்டில் இருந்து குறை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று அர்னால்டு கூறியுள்ளார்.\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவின் பல நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு.\nஆவிகளால் தூண்டப்பட்டேன் : சுவிஸ் நீதிமன்றத்தில்\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nமம்முட்டி-அருண்விஜய் கூட்டணியில் ஒரு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2019/12/29/1531/", "date_download": "2020-06-01T03:12:09Z", "digest": "sha1:NM2CQBNGJKZXUN6HTQ75AHDOJWMWO7KE", "length": 7599, "nlines": 82, "source_domain": "www.tamilpori.com", "title": "பாபாவிற்கு மதுவில் யாழில் அபிஷேகம்; தட்டிக் கேட்ட இளைஞனின் தாய்க்கு அச்சுறுத்தல்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை பாபாவிற்கு மதுவில் யாழில் அபிஷேகம்; தட்டிக் கேட்ட இளைஞனின் தாய்க்கு அச்சுறுத்தல்..\nபாபாவிற்கு மதுவில் யாழில் அபிஷேகம்; தட்டிக் கேட்ட இளைஞனின் தாய்க்கு அச்சுறுத்தல்..\nயாழ். நல்லூர் நாவலர் வீதியில் இருக்கும் சீரடி சாய் பாபா கோவிலில் மதுபான போத்தல்களை படையலுக்கு வைத்து பக்தர்கள் சிலர் சர்ச்சை எற்படுத்தியுள்ளனர்.\nஇது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன், சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் அக்கோவிலின் பொறுப்பாளர் மிக அசட��டையாக கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇதேவேளை இது தொடர்பில் முகநூலில் கருத்துத் தெரிவித்த இளைஞரின் தாயாரை அழும் அளவிற்கு பாபாவின் சீடர்கள் கடுமையாக அச்சுறுத்திய சம்பவமும் யாழில் இடம் பெற்றுள்ளது.\nPrevious articleமுன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க குடும்பத்துடன் தலைமறைவு..\nNext articleஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா வவுனியாவில்..\n2010 இல் சராவுக்கு சீற்கொடுத்தமை தவறு; 2011ல் வந்த ஒட்டுக் குழு சித்தர் காட்டம்..\nதமிழருக்கு எலும்புத் துண்டுகளைக் கொடுத்து தம் பக்கம் ஈர்க்க முடியும் என பிரதமர் கருதுகிறார்..\nவவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் மீட்பு..\nவேலை நிறுத்தம் காரணமாக SNCF நிறுவனத்திற்கு 400 மில்லியன் யூரோ நஷ்டம்..\nஅமல் எம்.பியின் ரவுடி கும்பலால் பலர் இரத்த காயங்களுடன் வைத்திய சாலையில்..\nதிங்கள் காலை முதல் ஊரடங்கு சட்டத்தை நீக்க அரசாங்கம் தீர்மானம்..\nஊடகங்கள் மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல வேண்டாம்..\nகொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 567 ஆக அதிகரிப்பு; வவுனியா முடக்கப்படும் சாத்தியம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/202636", "date_download": "2020-06-01T03:02:55Z", "digest": "sha1:EQPXF5DZOM3FOEEWDBO4S35RJVPIY4RR", "length": 9391, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்ப்பாணம் - முல்லைத்தீவு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்\nவடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nஇன்றைய கால நிலை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம் இதனை கூறியுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலலும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல் மாகாணத்திலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.\nமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/nusrat-jahan/", "date_download": "2020-06-01T02:46:22Z", "digest": "sha1:O4D234O5MTOTRGPE4FVBCI3LN5RRBCMP", "length": 7622, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "Nusrat Jahan Archives - TopTamilNews", "raw_content": "\nதூக்கமா��்திரை சாப்பிட்ட பெண் எம்பி\nதூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக செய்திகள் பரவின. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். பிரபல வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான். முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வந்த இவர்...\nகுங்குமம் வைத்து தாலி அணிந்து பார்லிமெண்டுக்கு வரும் இஸ்லாமிய எம்.பி. ‘அது என் இஷ்டம்’என்கிறார்….\nஇம்முறை பாராளுமன்றத்தேர்தலில் பெண் எம்பிக்கள் அதிகமாக இடம்பெற்றுள்ள நிலையில் அவர்களது காஸ்ட்யூம்கள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் பெண் எம்பிக்கள் அதிகமாக இடம்பெற்றுள்ள நிலையில் அவர்களது காஸ்ட்யூம்கள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. அவர்களில்...\nவங்கமொழியில் முழக்கம்: பிரபல நடிகைகள் எம்பிகளாக இன்று பதவியேற்பு\nநடிகை நுஸ்ரத்தும் அவரது தோழி மிமி சக்ரவர்த்தியும் மக்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர் புதுடெல்லி: நடிகை நுஸ்ரத்தும் அவரது தோழி மிமி சக்ரவர்த்தியும் மக்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர் பிரபல வங்காள நடிகை நுஸ்ரத்...\nமோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடைக்காரர்.. குடும்பத்துடன் பா.ஜ.கவில் இணைந்தார்\nகொரோனா வைரஸ் இந்தியாவை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 7 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகின. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள்...\nமதுரை டூ விழுப்புரம்.. பாதுகாப்புடன் தொடங்கியது சிறப்பு ரயில் சேவை\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் ரயில் சேவைகள் முடக்கப்பட்டு இருந்தது. நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர், பல சேவைகளுக்கு அனுமதி அளித்ததன் படி ரயில்சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால்...\nகொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91,852ஆக உயர்ந்தது…. லாக்டவுன் தளர்வால் கொரோன வைரஸ் பரவல் தீவிரமாகுமா\nநம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ்...\nலாக்டவுனை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு…. ஆனால் லாக்டவுனை தளர்த்தும் பொறுப்பு மாநிலங்களுக்கு… சிவ சேனா குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா மாநிலம்தான் நாட்டிலேயே கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் குறிப்பாக மும்பை கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்பட்டதற்கு கடந்த பிப்ரவரியில் குஜராத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=87636", "date_download": "2020-06-01T02:55:45Z", "digest": "sha1:2M6SCWMXGMDGV7YDWNLB44433HMFT6A2", "length": 16240, "nlines": 310, "source_domain": "www.vallamai.com", "title": "நல்ல நெறி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபழகத் தெரிய வேணும் – 18 May 29, 2020\nகொம்புஉளதற்கு ஐந்து ; குதிரைக்குப் பத்துமுழம் ;\nவெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே ; வம்புசெறி\nதீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து\nகொம்பு உள்ள விலங்குகளை விட்டு ஐந்துமுழம் தூரமும், குதிரையை விட்டுப் பத்து முழம் தூரமும், மதம் மிகுந்த யானையை விட்டு ஆயிரம் முழம் தூரமும் விலகியிருக்க வேண்டும். ஆனால் தீயவர்களின் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்கி நிற்பதே நல்லதாகும் என்பது இதன் பொருள்.\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nஎம்.ரிஷான் ஷெரீபின் நூலுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது\nபவள சங்கரி மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஈரோட்டில் ஒரு நகராட்சிப் பள்ளியில் மாணவர்களை நன்கு படிக்கவும், 100 % வெற்றி பெறவும் மனிதாபிமானமிக்க, ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுகிறார்கள் அப்பள்ள\nபவள சங்கரி சாதிவாரியான வன்முறைகளில் 1,38077 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 43.3% வழக்குகள் நீதி மன்றங்களால் தீர்க்கப்பட்டுள்ளன. இதில் 25.7% குற்றங்கள் ந���ரூபிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.\nநாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி\nபவள சங்கரி இதுவரை இலஞ்சம் வாங்கினால் மட்டும் தண்டனை என்று இருந்தது, இனி இலஞ்சம் கொடுப்பவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று பாராளுமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவ\nஅருமையான புத்தி மதி. பதிவுக்கு நன்றி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2017/12-Dec/cata-d22.shtml", "date_download": "2020-06-01T03:17:17Z", "digest": "sha1:IEQH2563FI5GNZPNN654QBZIFFFGJG76", "length": 28603, "nlines": 54, "source_domain": "www.wsws.org", "title": "சர்வாதிகாரம் மற்றும் தேசிய பிரிவினைவாதம் வேண்டாம்! கட்டலான் மற்றும் ஸ்பானிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக!", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nசர்வாதிகாரம் மற்றும் தேசிய பிரிவினைவாதம் வேண்டாம் கட்டலான் மற்றும் ஸ்பானிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக\nஸ்பானிய மத்திய அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட பிரத்யேக பிராந்திய தேர்தல்களில், இன்று டிசம்பர் 21 (“21D”) இல் கட்டலான் மக்கள் வாக்களிக்கின்றனர். கட்டலானில் சுதந்திரத்திற்கான அக்டோபர் 1 வாக்கெடுப்பு மீது நடத்தப்பட்ட மூர்க்கமான பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் அதையடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டலோனிய அரசாங்கத்தை இடைநீக்கம் செய்ய மாட்ரிட் ஸ்பானிய அரசியலைப்பின் ஷரத்து 155 ஐ கையிலெடுத்தமை ஆகியவற்றிற்கு பின்னர் நடத்தப்படும் இத்தேர்தல்கள், ஸ்பெயின் மற்றும் சர்வதேச தொழிலாளர்க���ுக்கு முக்கிய அரசியல் படிப்பினைகளைக் கொண்டுள்ளன.\nசர்வதேச முதலாளித்துவ வீழ்ச்சியில் வேரூன்றிய, உலகெங்கிலுமான ஜனநாயக ஆட்சி வடிவங்களின் பொறிவை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சியால் (PSOE) ஆதரிக்கப்படும் ஸ்பானிய பிரதம மந்திரி மரீனோ ரஹோய் இன் சிறுபான்மை மக்கள் கட்சி (PP) அரசாங்கம், 21D தேர்தல்களை நடத்துவதன் மூலமாக கட்டலான் மக்களின் விருப்பத்தை நிலைநிறுத்த முயலவில்லை. மாறாக, இதன் நோக்கம் பொலிஸ்-அரசு ஆட்சிகளின் முனைவுக்கு ஒரு \"ஜனநாயக\" திரையை அளிப்பதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் அதிவலது சக்திகளுக்கு மறுவாழ்வளிப்பதும் ஆகும்.\nமாட்ரிட்டை எதிர்க்கும் ஒரு அரசாங்கத்தை கட்டலோனிய வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தால், அதன் விளைவாக வரும் அரசாங்கத்தை இடைநீக்கம் செய்ய அது மீண்டும் ஷரத்து 155 ஐ பயன்படுத்துமென மக்கள் கட்சியின் நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர். ஒருமித்த மாட்ரிட் விருப்பங்கள் இருக்கும் வரையில் வாக்காளர்கள் அவர்கள் விரும்பும் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு, \"வாய்ப்பு\" கொடுக்கப்பட்டுள்ளது.\nமக்கள் கட்சியும் அதன் கூட்டாளிகளும், அரசியல் கைதிகளைப் பிடித்து வைப்பது மற்றும் பிற எதேச்சதிகார, சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு மக்களைப் பழக்கப்படுத்த முயன்று வருகிறார்கள். பார்சிலோனாவில் பாரிய போராட்டங்களுக்கு இடையே, அவர்கள் அமைதியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக கட்டலான் தேசியவாதிகளான ஜோர்டி க்யூசார்ட் (Jordi Cuixart) மற்றும் ஜோர்டி சான்சேஸ் (Jordi Sánchez) ஆகியோரைக் சிறையில் அடைத்ததுடன், பள்ளிக்கூடங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து கட்டலான் மொழியை நீக்கவும் அச்சுறுத்தினர். கட்டலானில் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தாலும், பதவியிலிருந்து நீக்கப்பட்ட கட்டலான் துணை-முதல்வர் Oriol Junqueras இன்னமும் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் — பதவியிலிருந்து நீக்கப்படும் கதிக்கு உள்ளான கட்டலான் முதல்வர் கார்லெஸ் புய்க்டெமொன்ட், புரூசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த சத்தமில்லாமல் தப்பிச் சென்றதால் மட்டுமே பிழைத்தார்.\nஇந்த விதத்தில், மக்கள் கட்சியும் அதன் கூட்டாளிகளும் தொழிலாளர்கள் மீது புதிய தாக்குதல்களைத் தயாரித்து வருகின்றனர். மக்கள் கட்சி நிர்��ாகிகள் கூடுதலாக நூறு மில்லியன் கணக்கான யூரோ ஐரோப்பிய ஒன்றிய சமூக வெட்டுக்களைத் திணிக்க அச்சுறுத்தி வருகின்ற நிலையில், ஏற்கனவே கட்டலோனியாவின் நிதிகளைக் கைப்பற்றிய உள்ள அவர்கள், மாட்ரிட் நகர சபைக்கு எதிராக ஷரத்து 155 ஐ பயன்படுத்த அச்சுறுத்தி உள்ளனர். Cara al Sol உட்பட பாசிசவாத பாசுரங்களைப் பாடியும், ஓர் அவசரகால நிலையைத் திணிக்க பகிரங்கமாக விவாதித்தும், இவற்றால் அடையாளப்பட்ட ஸ்பானிய ஒற்றுமைக்கான போராட்டங்களை மக்கள் கட்சி அரசாங்கம் ஆதரித்தது.\nஆனால் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் பொறிவானது, ஸ்பானிய நிலைமைகளின் விளைவல்ல, மாறாக மாட்ரிட்டின் ஒடுக்குமுறைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவால் அடையாளப்படுத்தப்பட்டவாறு, அது ஓர் ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிகழ்வுபோக்காகும்.\nஅரசு ஒடுக்குமுறைக்கு திரும்புதல், இராணுவவாதத்திற்குப் புத்துயிரூட்டல், அதிவலது சக்திகளின் வளர்ச்சி ஆகியவை ஐரோப்பா எங்கிலும் முன்நகர்ந்து வருகிறது. பிரான்சில், தொழிலாளர்-விரோத தொழிற்சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட, இரண்டாண்டு கால அவசரகால நிலையின் போது அரசிடமிருந்து பெற்ற முக்கிய பொலிஸ் அதிகாரங்கள், இப்போது சட்டமாக எழுதப்பட்டுள்ளன. பேர்லின் அதன் வெளியுறவுக் கொள்கையில் மீள்இராணுவமயப்படுத்தலை அறிவித்து நான்காண்டுகளுக்குப் பின்னர், ஆஸ்திரியாவில் ஒரு வலதுசாரி அரசாங்கம் பதவியேற்றுள்ளது, மேலும் ஓர் அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு இரண்டாம் உலக போரில் நாஜி தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர் முதல்முறையாக ஜேர்மன் நாடாளுமன்றத்தில் ஆசனங்களை வென்றுள்ளது.\nமுதலாளித்துவத்தின், தசாப்தங்களாக முதிர்ச்சி அடைந்துள்ள ஒரு சர்வதேச பொறிவிலிருந்து இந்நெருக்கடி பெருக்கெடுக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய இந்த கால்-நூற்றாண்டு, ஏகாதிபத்தியத்திற்கு பிரதான இராணுவ எதிர்பலம் இல்லாததால், போர்கள், பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் சமூக செலவின குறைப்புகளைத் தீவிரப்படுத்தும் ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், ஐரோப்பாவில் முதலாளித்துவ ஜனநாயகமானது, அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க மற்ற��ம் சர்வதேச பதட்டங்களுக்கு இடையே உருக்குலைய தொடங்கி உள்ளது.\nஸ்பெயினின் சமத்துவமின்மை, ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்கள் மீது இந்நெருக்கடியின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. 2008 பொறிவுக்கு அண்மித்து ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், ஸ்பெயினில் வேலைவாய்ப்பின்மை இன்னமும் 17 சதவீதமாக (இதுவே இளைஞர்கள் மத்தியில் 37 சதவீதமாக) உள்ளது, சமூக சமத்துவமின்மையோ மிக அதிகளவில் உள்ளது. இப்போது ஸ்பெயின் செல்வ வளத்தில் 57 சதவீதத்தை உயர்மட்ட 10 சதவீதத்தினர் கொண்டுள்ளனர், அடிமட்ட 50 சதவீதத்தினர் இடையே வெறும் 7 சதவீதமே உள்ளது. உயர்மட்ட 20 சதவீத குடும்பங்கள் அடிமட்ட 20 சதவீதத்தினரை விட 761 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரும் செல்வந்தரான ஸ்பானிய பில்லியனர் Armancio Ortega இன் சொத்து மதிப்பு 77.9 பில்லியன் டாலராகும்.\nஇதனால் விளைந்துள்ள சமூக கோபமும், உத்தியோகபூர்வ அரசியலில் இருந்து அன்னியப்படலும் முற்றிலுமாக ஆளும் ஸ்தாபகத்தின் ஸ்திரப்பாட்டை நிலைத்தடுமாற செய்துள்ளது. இந்தாண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் “Generation What” கருத்துக்கணிப்பு, ஸ்பானிய இளைஞர்களில் மூன்றில் இரண்டு பங்கினரும், ஐரோப்பிய இளைஞர்களில் பாதிக்கு அதிகமானவர்களும், நடப்பு ஒழுங்கமைப்புக்கு எதிரான ஒரு பாரிய கிளர்ச்சியில் இணையலாம் என்பதைக் கண்டறிந்தது.\nமுதலாளித்துவத்தினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு, வேறொரு வகையில் அதே கொள்கையை தொடரும் ஏதேனும் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பதன் மூலமாக இந்நெருக்கடியைத் தீர்க்க முடியாது. இந்த திருப்பம் ஸ்பெயின், ஐரோப்பா மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குரியது. சோசலிசத்திற்கான ஒரு சர்வதேசவாத புரட்சிகர போராட்டத்தை நோக்கி திரும்புவதே, பொலிஸ்-அரசு ஆட்சியை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நகர்வுக்கு ஒரே நம்பகமான விடையிறுப்பாகும்.\nஸ்பானிய அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைக்கான எமது எதிர்ப்பானது, அடிப்படையிலேயே கட்டலோனிய இடது குடியரசு (ERC), கட்டலோனியாவுக்காக இணைவோம் (Together for Catalonia) மற்றும் மக்களின் வேட்பாளர்கள் கூட்டணி (CUP) போன்ற அவற்றின் குட்டி-முதலாளித்துவ கூட்டாளிகள் ஆகிய கட்டலான் பிரிவினைவாத கட்சிகளின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கான எந்தவித ஆதரவையும் கொண்டி���ுக்கவில்லை. அவை கட்டலோனியாவில் தொழிலாளர்கள் மீது பில்லியன் கணக்கான யூரோ ஐரோப்பிய ஒன்றிய வெட்டுக்களைத் திணித்தன. சமூக செலவின குறைப்பைத் திணிப்பதற்கும் ஐரோப்பிய இராணுவவாதத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஒரு கருவியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அவர்களின் ஆதரவே அவர்கள் வகிக்கும் பிற்போக்குத்தனமான பாத்திரத்திற்கு ஒரு பதிலளிக்கவியலா சான்றாக உள்ளது. கட்டலோனியாவில் ரஹோயின் ஒடுக்குமுறையை ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆதரித்த பின்னரும் கூட அவர்கள் இந்த ஆதரவைத் தொடர்கின்றனர்.\nஐபீரிய தீபகற்பத்தின் ஆளும் வர்க்கத்திற்குள் நடக்கும் கன்னை மோதலில், அங்கே எந்த முற்போக்கான கன்னையும் கிடையாது. பிரிட்டனில் ஸ்காட்டிஷ் தேசியவாதிகள்மற்றும் இத்தாலியில் வடக்கு லீக் போன்றே, கட்டலான் தேசியவாதிகளும் கட்டலோனியா ஒரு செல்வ செழிப்பான பிராந்தியம் என்ற உண்மையின் அடிப்படையில் ஒரு சுயநலமான மூலோபாயத்தை முன்னெடுக்கின்றனர். ஸ்பெயினின் மற்ற வறிய பகுதிகளுக்கான அவர்களது நிதி கடமைப்பாடுகளை வெட்டுவதற்கும், கட்டலோனியா தொழிலாளர்களிடம் இருந்து உறிஞ்சப்படும் இலாபங்களில் அதிக பங்கைப் பெறுவதற்கும், மற்றும் சர்வதேச வங்கிகளுடனான அவர்களின் உறவுகளை ஆழப்படுத்துவதுமே சுயாட்சி அல்லது சுதந்திரத்திற்கான அவர்களின் நோக்கமாகும்.\nஸ்பெயினின் ஏனைய பகுதிகளை நோக்கிய கட்டலான் தேசியவாதிகளது நாசப்படுத்தும் மனோபாவத்தின் தன்மை, ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளைக் கோபமூட்டி எதிர்க்க தூண்டுகின்ற இது, ரஹோய் மற்றும் அவர் கூட்டாளுக்கு ஸ்பானிய தேசியவாதத்தை முடுக்கி விடுவதை சுலபமாக்குகிறது.\nஒவ்வொரு மிகப்பெரும் நெருக்கடியைப் போலவே, கட்டலான் நெருக்கடியும் \"இடது\" வாய்சவுடால் அம்பலப்பட்ட பொடெமோஸ் போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகளை அம்பலப்படுத்தி உள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான கொள்கையைப் பின்தொடர்வதிலிருந்து விலகி, பொடெமோஸ் இரண்டு முதலாளித்துவ முகாம்களுக்கு இடையே தந்திரமாக செயல்பட முனைந்துள்ளது. அதன் கட்டலான் பிரிவான பொதுவான கட்டலோனியா (CeC), ஸ்பானிய தேசியவாதத்திற்கும் கட்டலானுக்கும் இடையிலான மோதலில் நடுநிலைமை வகிப்பதாகவும், அதற்கு பதிலாக சமூக பிரச்சினையை முன்னெடுக்கவும�� கோருகிறது. அது PSOE இன் ஷரத்து 155 க்கு ஆதரவான கட்டலான் பிரிவுக்கும் மற்றும் பிரிவினைவாத ERC க்கும் இடையிலான ஒரு கூட்டணிக்கு ஆதரவளிக்க முன்மொழிகிறது.\nஒவ்வொன்றையும் —பிராந்தியவாதம் மற்றும் தேசியவாதம், ஷரத்து 155 மற்றும் ஜனநாயக உரிமைகள், அனைத்திற்கும் மேலாக, முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிலாளர்களை— இணக்கமாக்க முடியுமென பொடெமோஸ் வாதிடுகிறது. அது அதன் கிரேக்க சகோதரத்துவக் கட்சியான சிரிசாவுடன் (“தீவிர இடதின் கூட்டணி”) நிறைய விடயங்களைப் பொதுவாக பகிர்ந்து கொள்கிறது. இதுவும் சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து ஒரு ஜனநாயக மாற்றீடாக தன்னை முன்னிறுத்தியது. ஆனால் 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே, அது சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியதோடு, இப்போது தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதில் செயலூக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.\nஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் பாகமாக, ஸ்பானிய மற்றும் கட்டலான் தேசியவாத சக்திகள் இரண்டுக்கும் எதிராக ஸ்பானிய மற்றும் கட்டலான் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டமே, முன்நோக்கிய பாதையாகும்.\nஒவ்வொரு நாட்டிலும் போலவே ஸ்பெயினிலும், ஒரு புரட்சிகர, சோசலிச மற்றும் சர்வதேசவாத முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் மறுநிலைநோக்குயே ஒரே நம்பகமான பதிலாகும். ஸ்பானிய மற்றும் கட்டலான் மொழி பேசும் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக, நிதியியல் பிரபுத்துவத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் பாகமாக ஸ்பெயினில் ஒரு தொழிலாளர் அரசை கட்டியெழுப்புவதற்காக தொழிலாள வர்க்கத்தால் அதிகாரம் கையிலெடுக்கப்படுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.\nஇந்த முன்னோக்கிற்கான போராட்டத்திற்கு, ஸ்பெயினிலும் ஐரோப்பா எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகள் என்ற வடிவத்தில் ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/category/tech/", "date_download": "2020-06-01T02:44:36Z", "digest": "sha1:OO4JFYMBMPVLCUA3XM7N3GTXYAI6GHV6", "length": 33480, "nlines": 242, "source_domain": "canada.tamilnews.com", "title": "TECH Archives - CANADA TAMIL NEWS", "raw_content": "\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் தனது நெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் விவோ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ நெக்ஸ் எஸ் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\n(htc desire 12 desire 12 plus launch india tomorrow) HTC நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. HTC Desire 12 சிறப்பம்சங்கள்: – 5.5 இன்ச் 1440×720 பிக்சல் HTC Plus 18:9 2.5D வளைந்த கிளாஸ் ...\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\n(chennai based app developer reimagines calculator wins apple award) அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் ஆப்பிள் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆப்பிள் டிசைன் விருதை தமிழகத்தைச் சேர்ந்த ராஜா விஜயராம் என்ற மெக்கானிக்கல் இஞ்சினியர் பெற்றிருக்கிறார். சிறந்த ஐபோன் அப்ளிகேஷன் வடிமைப்புக்காக அளிக்கப்படும் ...\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\n(facebook defends giving device makers access users data years) Facebook நிறுவனம் Samsung, Apple உள்ளிட்ட 60 நிறுவனங்களுடன் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்டது தெரியவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் முறைகேடான வகையில் தகவல்கள் பகிரப்பட்டு தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டதாக Facebook நிறுவனம் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது Facebook ...\nஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்\n(apple ios 12 iphone update best features wwdc 2018) ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான புதிய இயங்குதளமான IOS-12 -ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் சான் ஜோசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் IOS 12 ஐ அறிமுகப்படுத்திய அந்நிறுவனத்தின் CEO டிம்குக் தெரிவிக்கையில் “2013ம் ஆண்டுக்கு பிந்தைய ...\nமோட்டோ கொடுக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இவைதான்..\n(moto g6 moto g6 play india launch) மோட்டோரோலா நிறுவனமானது தாம் முன்பு குறிப்பிட்டது போன்றே மோட்டோ G6 மற்றும் G6 Play ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மோட்டோ G6 சிறப்பம்சங்கள்: – 5.7 Inch 2160×1080 பிக்சல் Full HD Plus 18:9 IPS 2.5D ...\nஆப்பிள் ��ிறுவனத்தின் Watch OS 5, TV OS 12 அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் தொடங்கியது. ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய வாட்ச் OS மற்றும் ஆப்பிள் TV 4K சாதனத்துக்கான TV OS இயங்குதளங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் OS 5 ...\nFacebook குடும்பத்திலிருந்து வெளியேறும் Trending Section\n(facebook trending topics removed) Facebook தளத்தில் இருக்கும் Trending Section அகற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Facebook இல் எதிர்கால செய்தி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook இல் அதிக Trending ஆகும் தலைப்புகளை அதன் பயனர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் 2014-ம் ...\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள் மரணம் நிச்சயம் என்கிறது ஆய்வு\n(sitting increases risk death study) ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது மரணத்தைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அமர்ந்திருப்பவர்களில் ...\nஅதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ள சிங்கப்பூர்\n(singapore airlines launch worlds longest flight new york) உலகின் அதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகின் அதிக தூர விமானமாக கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தோஹா முதல் ஆக்லாந்து வரையான மார்க்கத்தில் செல்லும் விமானம் உள்ளது. இந்த ...\nசிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசியா அரசு திட்டம்\n(malaysia build island waters near singapore) மலேசியாவில் தேர்தலில் பிரதமர் மகாதீர் முகமது வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் அபிவிருத்தியில் சில மாற்றங்கள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக சிங்கப்பூருக்கு அருகே கடல் பரப்பில் புதிய தீவை உருவாக்க மலேசிய அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து கோலாலம்பூரில் ...\nவெளிவந்தது சுசுகியின் Gixxer ABS மாடல் பைக்..\n(new suzuki gixxer abs launched india) சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் Gixxer ABS மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய Gixxer மாடலில் பாதுகாப்பு வழங்க சிங்கிள்-சேனல�� ABS பிரேக்கிங் சிஸ்டம் முன்பக்க சக்கரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை ABS வேரியன்ட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. ...\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\n(lava flow intensifies hawaii eruptions spews 200 feet) கிளேயா எரிமலை 200 அடி உயரத்திற்கு ஹவாய் தீவுகளில் வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை விசிறியடித்துள்ளது. கடந்த 3ம் திகதி லாவா குழம்பை உமிழத் தொடங்கிய கிளேயா எரிமலை ஹவாய் தீவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆறாகப் ...\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\n(google doodle celebrates ph scale inventor sorensen) டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் என்பவர் காடித்தன்மையை அளவிடும் pH அட்டவணையை உருவாக்கியவர். இவரது குறிப்பிட்ட pH குறியீட்டு முறையானது காடித்தன்மையை அளக்க இரு புதிய முறைகளுக்கு வழிவகுத்தன.முதல் முறை மின் முனைகளைப் பயன்படுத்துவது மற்றொன்று நிறமாறும் ...\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\n(maruti suzuki swift sport expected launch) சுசுகி நிறுவனத்தின் Swift Sport 2017 மாடலானது சமீபத்தில் இடம்பெற்ற மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்த கார் ஐரோப்பிய சந்தைகளிலும் அதன் பின் மற்ற நாடுகளிலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சுசுகி Swift Sport ...\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\n(HTC U12 plus specs price accidentally confirmed) HTC நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த HTC U12 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. HTC U12 பிளஸ் சிறப்பம்சங்கள்: – 6.0 இன்ச் 2880×1440 பிக்சல் குவாட் HTC Plus ...\nபுதிய ஸ்மார்ட்போனின் வருகையை உறுதிப்படுத்திய நோக்கியா நிறுவனம்\n(nokia may 29 launch teaser chargedup smartphone) HMD குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை இம்மாதம் 29ம் திகதி வெளியிட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது. புதிய டீசருடன் #ChargedUp என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என ...\n(protect facebook privacy delete completely) கேம்பிரிட்ஜ் அனால்டிகா சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து Facebook நிறுவனம் தனது பயனாளிகளில் கணக்கு விவரங்களை பாதுகாப்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. Facebook நிறுவனது பயனாளிகள் பற்றி விவரங்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற நிறுவனத்திற்கு கொடுத்தது தொடர்பான சர்ச்சை சர்வதேசளவில் ...\nமாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்\n(maldives introduces semi submarine) சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்காக மாலத்தீவுகளில் ஃபோர் சீஸன்ஸ் என்ற தனியார் அமைப்பு சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல ஆயிரத்து 500 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. கடலுக்குள் ...\nசீனா நள்ளிரவில் விமான தாங்கி கப்பலில் ரகசிய போர் பயிற்சி\n(china tests air crafts holding ships night) சீனா தன் நாட்டு விமானம் தாங்கிக் கப்பலில், இரவு நேரத்தில் போர் விமானங்களை இறக்கியும், பறக்கவிட்டும் சோதனை செய்ததுள்ளது. நடுக்கடலில் முகாமிட்டிருக்கும் விமானம் தாங்கிக் கப்பலில் இரவு நேரத்தில் போர் விமானங்களை இயக்குவது மிகப் பெரிய சவாலான விஷயமாகும். ...\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\n(hawaii volcano creating blue flames methane cracked roads) ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் எரிமலைக் குழம்பு பட்டு எரியும் தாவரங்களில் இருந்து மீத்தேன் வாயு வெளியாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிலாயு என்ற எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்புகள் பட்டு தாவரங்கள் எரியும் போது, நீல ...\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் தங்கள் நிறுவனம் மீது காட்டிய முற்றுகையால் வாடிக்கையாளர்களை இழந்து விட்டதாகவும், 5 லட்சம் டாலர்கள் சொத்துக்கள் கொண்ட நிறுவனம் தற்போது 10 லட்சம் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\n(hmd global announces may 29 event new phones expected) HMD குளோபல் நிறுவனம் இம்மாத இறுதுயில் ஊடக விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், இவ்விழாவில் அந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீடு என்பதால் ...\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\n(google fined 21 million india abusing dominant position) கூகுள் நிறுவனத்த���ற்கு எதிராக இந்தியா நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய செயலானது ஈடு செய்ய முடியாத சேதத்தையும் இழப்பையும் ஏற்படுத்தும் என்று கூகுள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. சிசிஐ என்றழைக்கப்படும் இந்திய போட்டி ஆணையம் கூகுளுக்கு எதிராக அளித்த உத்தரவில் ...\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\n(instagram share posts feed stickers story link update) இன்ஸ்டாகிராம் செயலியில் Feed போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் மூலம் பயனரின் Feed இல் வரும் போஸ்ட்களை ...\nஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலைகுனிய தயாராகிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\n(facebooks mark zuckerberg appear european parliament speaker) கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை ...\nஅறிமுகத்தை கொடுத்தது ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\n(oneplus 6 release date news features) ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்: – 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ...\nலம்போகினியை மிஞ்சும் இலங்கையின் புதிய கார்..\n(motor car made srilanka toexceed luxury lamborghini) உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற லம்போகினி காரை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ...\nவாடிக்கையாளர்களுக்கு விருந்தாகிறது Whatsapp Update\n(whatsapp groups get new features including admin controls group) ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் ...\nபுதிய குரல்களால் பேசப்போகும் கூகுள் அசிஸ்டண்ட்\n(change google assistants voice android apple phone) கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-books-t/144-sultan-salahuddin/1055-chapter-4.html", "date_download": "2020-06-01T01:12:30Z", "digest": "sha1:T23JMNKEX7BKMXLFLWMP4JPQWYIOO3YB", "length": 22781, "nlines": 80, "source_domain": "www.darulislamfamily.com", "title": "4. மன்ஸிகர்த் யுத்தம்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி4. மன்ஸிகர்த் யுத்தம்\nஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன. கி.பி. 1071ஆம் ஆண்டில், ‘இந்த அமைதி நன்றாக இருக்கிறது.\nமேலும் இப்படியே தொடர்வோமே’ என்று பைஸாந்தியப் பேரரசர் ரோமானஸ் IV (Romanus Diogenes) சமாதான ஒப்பந்தத்தை நீட்டித்து அல்ப் அர்ஸலானுக்குத் தூது அனுப்பினார். அது சுல்தானுக்கு உடனே பிடித்துவிட்டது. ‘நல்லது. அப்படியே ஆகட்டும்’ என்று அதை அவர் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். காரணம் இருந்தது.\nஅவரது பட்டியலில் முன்னுரிமை பெற்றிருந்தது அலெப்போ நகரம். அச் சமயம் அந் நகரத்தை எகிப்திய அரசாங்கம் கைப்பற்றி வைத்திருந்தது. அதை மீட்டு எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தபோதுதான் பைஸாந்தியத் தரப்பிலிருந்து இப்படி ஓர் ஒப்பந்த நீட்டிப்பு. தாமாக வந்த வாய்ப்பைத் தவற விடாமல் ஏற்றுக்கொண்டு, அலெப்போ நோக்கித் தமது படையினருடன் விரைந்தார் அல்ப் அர்ஸலான். ஆனால் அவர் நம்பியதுபோல் பைஸாந்தியத்திற்கு அமைதி தேவைப்படவில்லை. அவகாசம்தான் தேவைப்பட்டது ஸெல்ஜுக்கியர்களுக்கு எதிராகப் பெரும் படை ஒன்றைத் திரட்டப் போதுமான அவகாசம்\nபைஸாந்தியம் ஸெல்ஜுக்கியர்களிடம் இழந்திருந்த வளமான உயர்நிலப்பரப்புகள் பாரம்பரியமாக அப்பேரரசின் அதிகார மையமாகத் திகழ்ந்தவை. அவற்றை மீட்டுத் தம் கைவசம் கொண்டுவர வேண்டும் என்பது அவர்களுக்குச் சொல்லி மாளாத கவலை. மட்டுமின்றி, கிழக்கு அனட்டோலியா வரை ஆக்கிரமித்துவிட்ட துருக்கியர்களைத் திட்டவட்டமாகத் தடுத்து நிறுத்தி நசுக்க வேண்டாமோ\nஒப்பந்தம் கையெழுத்தாகி, அல்ப் அர்ஸலான் தெற்கு நோக்கி அலப்போவுக்குச் சென்றதும், அதை எடுத்துக் கண்ணைத் துடைத்துவிட்டு, மளமளவென்று காரியத்தில் இறங்கினார் சக்ரவர்த்தி ரோமானஸ். நாற்பதாயிரம் வீரர்கள் அடங்கிய பெரும் படையைத் திரட்டி, மன்ஸிகெர்த் நகரை நோக்கி நகர்ந்தார். அலப்போ சென்றிருக்கும் அல்ப் அர்ஸலான் சுதாரித்துத் தம் படையுடன் வருவதற்குள் மன்ஸிகெர்த் நகரைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பது ரோமானஸின் திட்டம். ஆனால் அதற்குமுன் அல்ப் அர்ஸலானுக்குச் செய்தி எட்டிவிட்டது. அலப்போவிலிருந்து அப்படியே திரும்பி, முப்பதாயிரம் வீரர்களுடன் அங்கு வந்துச் சேர்ந்துவிட்டார் அவர்.\nஹிஜ்ரீ 463ஆம் ஆண்டு (கி.பி. 1071) நிகழ்ந்தது வரலாற்றுப் புகழ் மிக்க மன்ஸிகர்த் யுத்தம். உலக வரலாற்றில் அது மிக முக்கியமான ஒரு யுத்தமாகக் குறிக்��ப்பட்டுள்ளது. களத்திற்கு வருவதற்கு முன்னரே பைஸாந்தியப் படையினர் சரிபாதி பின்வாங்கிச் சென்றுவிட, நடைபெற்றக் கடுமையான போரில் ஸெல்ஜுக் படை அமோக வெற்றியடைந்தது. பைஸாந்தியர்களுக்கு மாபெரும் தோல்வி என்பது ஒருபுறமிருக்க, அதுவரை அவர்களது யுத்த வரலாற்றில் நடைபெறாத விஷயம் முதன்முறையாக அப்போரில் இடம்பெற்றது.\nபைஸாந்திய சக்ரவர்த்தி போர்க் கைதியாகப் பிடிபட்டார் எத்தகு அவமானம் வெட்கித்துப்போனது பைஸாந்தியப் படை. மனோரீதியாக அவர்களை அந்தத் தோல்வி பெரிதும் தாக்கியது, காயப்படுத்தியது.\nஒரு வாரத்திற்குப் பின், ஒப்பந்தங்கள், பணயத் தொகை என்று சக்ரவரத்தி ரோமானஸை அல்ப் அர்ஸலான் விடுவித்துவிட்டாலும் ‘பைஸாந்தியப் பேரரசிற்கு அது மிகவும் பின்னடைவை ஏற்படுத்திவிட்ட போர்; அவர்களின் அரசியலை மாற்றி அமைத்த பேரழிவு’ என்றே கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இத் தோல்விக்குப்பின் அவர்களுக்குள் அதிகாரப் போர் மேலோங்கி, அரசியல் களேபரங்கள் நிகழ்ந்து, ஒருவழியாக மைக்கேல் VII என்பவர் பைஸாந்தியச் சக்ரவர்த்தியானார்.\nபைஸாந்தியக் கிறிஸ்தவர்களைப் பொருத்தவரை ஜெருசலத்தைவிட அனட்டோலியா நகரம்தான் அவர்களுக்கு முக்கியமான தளம். அது பறிபோனது; துருக்கியர்களையும் வெல்ல முடியவில்லை, ஒடுக்க முடியவில்லை என்றானதும் வேறு வழியில்லாமல் அவர்கள் ஒரு முடிவெடுத்தனர். மேற்குலகின் தேவாலயத்துடன் பைஸாந்தியர்களுக்கு நெடுங்காலமாகவே ஒட்டாத உறவு. கசப்புகள், வேறுபாடுகள் இருந்த போதிலும் இப்பொழுது தம் இடுக்கண் களைய, அவர்களது நட்பையும் உதவியையும் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்று தீர்மானித்து உதவி கோரி, ஐரோப்பாவில் உள்ள போப்பாண்டவருக்குத் தகவல் அனுப்பினார் மைக்கேல். அச்சமயம் போப்பாக இருந்தவர் கிரிகோரி VII.\nகி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் மத்தியில், பாழ்பட்டுப்போய்க் கிடக்கும் மேற்கத்திய கிறிஸ்தவ உலகை மீட்டெடுக்க வேண்டும் என்று ஐரோப்பாவின் ரோம் நகரத்துப் போப்பாண்டவர் சபை தீர்மானித்தது. அதற்கான சீர்திருத்த இயக்கம் ஒன்றைத் தன் தலைமையில் முன்னெடுத்தது. பாதிரிமார்களுக்கும் மத ஈடுபாடற்ற ஆட்சியாளர்களுக்கும் இடையே நிலவிவரும் தொடர்புகளால் ஏற்பட்டுவிட்ட மோசமான ஆதிக்கமே தேவாலயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம�� என்று கருதியது போப்பின் திருச்சபை. தேவாலயத்தின் கழுத்தை நெரித்துப் பிடித்திருக்கும் சக்ரவர்த்திகள் மற்றும் அரசர்களின் பிடிகளை முறிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரேவழி இறைவன் தமக்கு அளித்திருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் போப் நிலைநாட்டுவதே என்று அவர்களுக்குள் குரல் உயர ஆரம்பித்தது. அதைத் தீவிரமாக முன்னெடுத்தவர் போப் கிரிகோரி.\nலத்தீன் திருச்சபையின் விவகாரங்களை முற்றிலுமாய்க் கைப்பற்றி, கிறிஸ்தவ மக்களைச் சீர்ப்படுத்தவே தாம் இப் புவிக்கு அனுப்பப்பட்டிருப்பதாக கிரிகோரி மிகத் தீவிரமாய் நம்பினார். அதை நடைமுறைப்படுத்தக் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடாமல் தழுவி ஏற்றுக்கொள்ள அவர் தயாரானார். போப்பாண்டவரின் ஊழியர்கள் அதற்கென வன்செயல்கள் புரிந்தாலும் அது சரியே, அவர்கள் ஏசு கிறிஸ்துவின் சிப்பாய்கள் என நியாயம் கற்பிக்கும் அளவிற்கு அவரது நிலைப்பாடு சென்றது. அவரது வழிகாட்டலின் அடிப்படையில், ‘புனித வன்முறை’ என்ற ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டு நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. ரோமுக்கு விசுவாசமான ஏசு கிறிஸ்துவின் சிப்பாய்களின் படையினரை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அதற்கு ஆளெடுப்பதற்காக , கிறிஸ்தவப் பாரம்பரியங்களைத் தமக்கு உகந்த முறையில் வியாக்கியானம் புரியவும் ஆரம்பித்தார் போப் கிரிகோரி.\nகிறிஸ்தவர்கள் தங்களுள் நிகழ்த்தும் ஆன்மீகப் போராட்டமே ‘கிறிஸ்துவின் போர்’ என்று கிறிஸ்துவத் தத்துவ அறிஞர்கள் வகைப்படுத்தியிருந்தனர். அதுதான் காலங்காலமாக அவர்களது நம்பிக்கை. கிறிஸ்தவத் துறவிகளைத்தாம் ஏசு கிறிஸ்துவின் சிப்பாய்கள் என்று அதுநாள்வரை விவரித்து வந்தனர். இவற்றையெல்லாம் தம் நோக்கத்திற்கு ஏற்ப , போப் கிரிகோரி மாற்றி விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். மார்க்க ஞானமற்ற சராசரி மனிதனாக இருந்தாலும் சரி, லத்தீன் தேவாலயத்தைக் காப்பதற்காக ஆயதமேந்திய போரில் ஏசு கிறிஸ்துவின் சிப்பாயாகப் பங்கெடுப்பது கட்டாயக் கடமை என்று அவர் அறிவித்தார்.\nஇப்படியாக அவரது செயல்பாடுகள் அமைந்திருந்த நிலையில் கிழக்கத்திய கிறிஸ்தவர்களான பைஸாந்தியர்களிடமிருந்து உதவி கேட்டு வந்த தகவல், பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலிருந்தது போப்புக்கு. கி.பி. 1074 ஆம் ஆண்டு தம்முடைய தலைமையில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிட்டார் போப் கிரிகோரி. அதைச் செயல்படுத்துவதற்காக அப்பட்டமான பொய்களைக் கூறவும் அவர் தயங்கவில்லை. ‘அங்கு நம் கிறிஸ்தவச் சகோதரர்களை முஸ்லிம்கள் நாள்தோறும் ஆடு, மாடுகளைப்போல் கொன்று கூறுபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பதற்காகப் போரில் ஈடுபடும் லத்தீன் கிறிஸ்தவர்களுக்குப் பரலோகத்தில் வெகுமதி நிச்சயம்’ என்றெல்லாம் பரப்பப்பட்டது. ஆனால் அவர் நினைத்த அளவிற்கு அத் திட்டம் வெற்றியடைவில்லை.\nதவிர, போப்பாண்டவர்களின் திருச்சபையின் ஆதிக்கத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்த அவரது வேகமான செயல்பாடுகளெல்லாம் புனித ரோமானியப் பேரரசராக ஆட்சி புரிந்த ஜெர்மனியின் சக்ரவத்தி நாலாவது ஹென்றியுடன் பெரும் அதிகார மோதலை ஏற்படுத்திவிட்டது. அது ஓங்கி வளர்ந்து ஒரு கட்டத்தில் மன்னர் ஹென்றி படை திரட்டிச் சென்று, ரோமைக் கைப்பற்றி, போப் கிரிகோரியை இத்தாலியின் தென்பகுதிக்கு நாடு கடத்தினார். இத்தகு நிகழ்வுகளால் போப் கிரிகோரியின் புனிதப் போர்த் திட்டம் அவருடைய காலத்தில் நடைமுறைக்கு வரமுடியாமல் போய் அப்படியே நீர்த்தும் போனது. ஆனால் அவர் மூட்டிய தீ\nஅது மட்டும் நீறுபூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்க, அதைத் தக்க முறையில் விசிறி ஜுவாலை விடச் செய்தார் அடுத்து வந்த போப் அர்பன். கி.பி. 1095 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள க்ளெர்மான்ட் நகரில் அதற்கான அச்சாரம் இடப்பட்டது.\nசத்தியமார்க்கம்.காம் - 11 மே 2018 வெளியானது\n<--முந்தைய அத்தியாயம்--> <--அடுத்த அத்தியாயம்-->\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-01T01:46:23Z", "digest": "sha1:RRN3EIWJDECUE5KQD5SEBPEOELYY4ELJ", "length": 11628, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை - சமகளம்", "raw_content": "\nவடக்கு கிழக்கை இணைக்கும் பாதை அமைக்க அரசு முட்டுக்கட்டை போட்டது : மகிந்தவுக்கு அளித்த காட்டமான பதிலில் விக்னேஸ்வரன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஇலங்கைக்குள்ளும் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் படை : விவசாயிகள் அச்சத்தில்\nஎதிர்வரும் வாரங்களில் ஊரடங்கை முற்றாக நீக்க ஆராய்வு\nதொண்டமானின் உடல் அக்கினியுடன் சங்கமமானது\nதொண்டமான் தரப்பினர் சுகாதார பணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன\nஇலங்கையில் நாளை முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nதமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி\nயாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இளம் பெண் கடத்தல் -பொலிஸார் தீவிர விசாரணை\nதமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை காட்டிலும் 22 சட்டசபை தொகுதிகளின் முடிவை தமிழகம் உற்று நோக்கி வருகிறது. இந்த தேர்தலின் முடிவு தான் அ.தி.மு.க. ஆட்சியின் ஆயுளை நிர்ணயிக்க உள்ளது. ஆட்சி நீடிக்குமா நீடிக்காதா என்ற கேள்விக்கும் விடையளிக்க இருக்கிறது. ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்களின்படி, திமுக 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் போதுமான அளவு மெஜாரிட்டி இல்லாமல் அ.தி.மு.க. அரசு நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க. மெஜாரிட்டி பெற அதிகபட்சமாக 9 இடங்கள் தேவைப்படுகிறது. 22 இடங்களில் 9 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மிக எளிதாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என எதிர்பாக்கப்படுகிறது.(15)\nPrevious Postரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 18,19ஆம் திகதிகளில் விவாதத்திற்கு Next Postபெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை மீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி\nவடக்கு கிழக்கை இணைக்கும் பாதை அமைக்க அரசு முட்டுக்கட்டை போட்டது : மகிந்தவுக்கு அளித்த காட்டமான பதிலில் விக்னேஸ்வரன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஇலங்கைக்குள்ளும் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் படை : விவசாயிகள் அச்சத்தில்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/96-movie-story-thieft-news-2/", "date_download": "2020-06-01T02:58:00Z", "digest": "sha1:E5OE7MYKXCI223X227UUE2TPEVSALJE7", "length": 21148, "nlines": 118, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “96 படத்தின் கதை திருடப்பட்டதா…?” – இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்..!", "raw_content": "\n“96 படத்தின் கதை திருடப்பட்டதா…” – இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்..\n“96 படத்தின் கதை என்னுடையது. எனது அனுமதியில்லாமல், எனக்குத் தெரியாமல் இயக்குநர் மருதுபாண்டியன் துணையுடன் இயக்குநர் பிரேம்குமார் அதனை படமாக்கிவிட்டார்…” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில நாட்களுக்கு முன்பாக ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.\nஅந்தக் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி இந்த இணைப்பில் இருக்கிறது.\nஇது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார்.\nஇந்த நிகழ்வில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணி வில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், “இந்தக் கதை என்னுடையதுதான். இந்தக் கதையை நான் 2016-ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ‘96’ என்ற பெயரில் ‘தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க’த்தில் பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்தக் கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரனிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிறகு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன். அவரும் ‘எனக்குக் கதை பிடித்திருக்கிறது’ என்று சொல்லிய பிறகுதான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்���ினேன்.\nஇந்தப் படத்தின் கதை விவாதத்தில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்த படத்தின் டைட்டில் ‘96’ என்று வைத்து டிசைன் செய்து பல முறை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும்வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.\nபடம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைத்தளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் ‘இந்தக் கதை என்னுடையது’ என்றும், ‘இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன்’ என்றும், ‘அவர்தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி முடிவாக அது படமாகியிருக்கிறது’ என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார். ஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்..\n‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ மற்றும் ‘அசுரவதம்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன் வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.\nஇந்தக் கதையை முதல் முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் இப்போதும் என்னிடம் உள்ளன. இதன் பின்னர்தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன்.\nஇந்தக் கதையைக் கேட்டவுடன் மருது பாண்டியன், ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் ‘92’ என்ற டைட்டிலில் கதையை சொன்னதாக என்னிடம் சொல்லவேயில்லை. கதை விவாதத்தின்போது மருது பாண்டியனும் உடனிருந்தார். அப்போதும் அவர் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்தக் கதையை மருது பாண்டியனே இயக்கியிருக்கலாமே.. ஏன் என்னிடம் சொல்லி அதனை இயக்கச் சொல்ல வேண்டும்…\nஇந்தப் படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதைக் களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப் பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் பொருந்தி வருகிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய குற்றச்சாட்டு அல்ல.\nகதையைத் திர��டியவர் கதையின் நாயகியின் பெயரை மாற்றியிருக்கலாமே.. கதைக் களத்தின் இடத்தையும் மாற்றியிருக்கலாமே.. கதைக் களத்தின் இடத்தையும் மாற்றியிருக்கலாமே.. இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும்போது, காப்பியடிக்கும் படத்தில் அப்படியேவா பயன்படுத்துவார்கள்..\nஇது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் இருக்கிறது. இயக்குநர் கே பாக்யராஜ் இப்போது அந்தச் சங்கத்திற்குத் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு சென்று முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருக்கலாம்.\nஇதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, ஊடகங்கள் வாயிலாக என்னை போன்ற படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா…\nஇது தொடர்பாக சுரேஷ் 2012-ம் ஆண்டில் யாருக்கோ மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில் நுட்பக் குழுவினரின் உதவியுடன் அந்த ஆதாரங்களை அவர் வெளியிட முன் வர வேண்டும் என்று இப்போது கேட்டுக் கொள்கிறேன்.\nகதைத் திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும்போது, தங்களுடைய கதை இதுதான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் இதுவரையிலும் முன் வைக்கவில்லை.\nஇவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத்தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இதிலிருநது அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரிய வருகிறது…” என்றார் இயக்குநர் பிரேம்குமார்.\nநிகழ்வில் கலந்து கொண்ட உதவி இயக்குநர் மணி வில்லன் பேசுகையில், “சுரேஷ் என்பவர் மருது பாண்டியன் அவர்களிடம் ‘92’ என்ற கதையைச் சொல்லும்போது நானும் உடனிருந்தேன்.\nஅவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தன, அந்தக் காட்சிகளெல்லாம் ‘96’ படத்தில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறு, வேறு. அவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு…” என்றார்.\nஇதற்கு இயக்குநர் சுரேஷின் பதில் என்ன என்பது தெரியவில்லை.. ஆனால், இயக்குநர்கள் சங்கத்திற்கும், எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் இடையில் ஒரு பஞ்சாயத்து, வரும் நாட்களில் நடக்கவிருக்கிறது என்பது மட்டும் உறுதி..\n96 movie 96 movie story thieft 96 திரைப்படத்தின் கதைத் திருட்டு 96 திரைப்படம��� actor vijay sethupathya director bharathiraja director maruthupandi director p.b.ravi director preamkumar slider story thieft இயக்குநர் சுரேஷ் இயக்குநர் பாரதிராஜா இயக்குநர் பிரேம்குமார் இயக்குநர் மருதுபாண்டி கதைத் திருட்டு நடிகர் விஜய் சேதுபதி நடிகை திரிஷா\nPrevious Post1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’ டீசர் Next Postஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் மொத்தக் கதைத் திருட்டுக்களும் வெளியானது..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாம��� அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/2020/05/page/2/", "date_download": "2020-06-01T03:22:52Z", "digest": "sha1:5AODLBXS5BPI2GGEDKHFWJNIYSG2KJWK", "length": 10251, "nlines": 81, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "May 2020 | Page 2 of 3 | Tamil Diaspora News", "raw_content": "\n[ May 29, 2020 ] எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கதலைவி கா.ஜெயவனிதா\tஅண்மைச் செய்திகள்\n[ May 28, 2020 ] எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை கொடுங்கள் நாங்கள் செய்து காண்பிக்கின்றோம்-காண்டீபன்\tஅண்மைச் செய்திகள்\n[ May 27, 2020 ] அவனின்றி(இறைவன்) ஓர் அணுவும் அசையாது, அவன் (பிரபாகரன்)இல்லாவிடில் தமிழர் 2009 முன்பே அழிக்கப்பட்டு இருப்பார்கள்.\tஅண்மைச் செய்திகள்\n[ May 26, 2020 ] மே 18, 2009 இல் பிறந்த ஒரு சிறுவனின் முள்ளிவாய்க்கால் உணர்ச்சிபூர்வமான பாடலைக் கேளுங்கள்.\tஅண்மைச் செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள் – மே 18, 2020\nமுள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த இனப்படுகொலையை சர்வதேசத்திற்கு சாட்சியமாக்கி எமது விடுதலை தாகமான தமிழீழத்தை [மேலும்]\nமுள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டிக்க TNA க்கும், தமிழரசுக்கும் தகுதி இல்லை.\nதமிழர்களின் ஆயுத போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வரவேற்கப்படுவதில்லை என்று ஒரு TNA [மேலும்]\nமரண அறிவித்தல் Obituary (மரண அறிவித்தல்) திரு. ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்),கல்வியங்காடு, டொரோண்டோ\nமரண அறிவித்தல் Obituary (மரண அறிவித்தல்) திரு. ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்),கல்வியங்காடு, டொரோண்டோ [மேலும்]\nதமிழரின் சர்வதேச நீதிக்கு எதிராக சுமந்திரனுடன் இணைந்து சதி செய்த BTF , USTPAC, CTC , ATC ,க்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு தகுதி இல்லை.\nகாணாமலாக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் செயலாளர் திரு ராஜ்குமார் அவர்கள் செவ்வி ஒன்றை வழங்கி [மேலும்]\nசுமந்திரனுக்கு விழுந்த செருப்படி: கொதித்து எழும் தமிழக உறவுகள் – வீடியோ இணைப்பு\nபுலிகளுக்கு எதிராகவும், தமிழீழ கொள்கைகளுக்கு எதிரபாகவும் கருத்து தெரிவித்த சுமந்திரின் உருவப்பொம்மையை செருப்பால் [மேலும்]\nதிரு. சம்பந்ததனும் சுமந்திரனும் தமிழினத்திற்கு எதிர்ப்பான மற்றும் தமிழரை வெறுக்கும் பிராணிகள். சம்பந்தனையும் சுமந்திரனையும் தமிழர்களின் அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.\nதிரு. சம்பந்ததனும் சுமந்திரனும் தமிழினத்திற்கு எதிர்ப்பான மற்றும் தமிழரை வெறுக்கும் பிராணிகள். சம்பந்தனையும் [மேலும்]\nயாழில் பரபரப்பு சம்பவம்: சுமந்திரனின் உருவப்படத்திற்கு செருப்புமாலை\nஇன்று (13) அதிகாலை முதல் அந்த இடத்தில் உருவப்பொம்மையை அவதானிக்க முடிகிறது. நேற்று [மேலும்]\nசுமந்திரன் கொழும்பின் விசுவாசி: காணாமல் போனோரின் உறவினர்கள் காட்டம்\nசுமந்திரன் கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர் அவர் என வவுனியாவில் [மேலும்]\nஆயுதம் தூக்கியதால் பிரபாகரனை ஏற்கமாட்டேன்; சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது அதிர்ஷ்டம்: சுமந்திரன்\nLink: http://www.pagetamil.com/123239/ ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனை ஏற்கமாட்டேன்; சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது அதிர்ஷ்டம்: சுமந்திரன்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஎதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கதலைவி கா.ஜெயவனிதா May 29, 2020\nஎங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை கொடுங்கள் நாங்கள் செய்து காண்பிக்கின்றோம்-காண்டீபன் May 28, 2020\nஅவனின்றி(இறைவன்) ஓர் அணுவும் அசையாது, அவன் (பிரபாகரன்)இல்லாவிடில் தமிழர் 2009 முன்பே அழிக்கப்பட்டு இருப்பார்கள். May 27, 2020\nமே 18, 2009 இல் பிறந்த ஒரு சிறுவனின் முள்ளிவாய்க்கால் உணர்ச்சிபூர்வமான பாடலைக் கேளுங்கள். May 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/04/01/", "date_download": "2020-06-01T03:14:30Z", "digest": "sha1:ROMIVJJBUKVR2OMUUQ6HFZRNXP7V4KHP", "length": 7760, "nlines": 126, "source_domain": "lakshmanaperumal.com", "title": "01 | ஏப்ரல் | 2012 | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nதேவையானப் பொருட்கள்: கருப்பு அல்லது வெள்ளை எள்ளு – 1 கப் தேங்காய் துருவல் – அரை கப் காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6 (எள் கசக்கும் என்பதால் மிளகாய் வேண்டுமானால் 2 அதிகரித்து கொள்ளவும்) புளி – சிறிய கோலி அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டீ ஸ்பூன் செய்முறை: வாணலியில் எண்ணெய் இல்லாமல் எள் இலேசாக வெடிக்கும் … Continue reading →\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மார்ச் மே »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575023", "date_download": "2020-06-01T02:48:10Z", "digest": "sha1:SVHOEAH2I6SKKTLHJPDNY7GPDEEFK2QX", "length": 7562, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Social Gap, Meat Shops, Salem Corporation, Warning | சமூக ���டைவெளியை கடைப்பிடிக்காத இறைச்சி மற்றும் மீன் கடைகள் சீல் வைக்கப்படும்: சேலம் மாநகராட்சி எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இறைச்சி மற்றும் மீன் கடைகள் சீல் வைக்கப்படும்: சேலம் மாநகராட்சி எச்சரிக்கை\nசேலம்: சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இறைச்சி மற்றும் மீன் கடைகள் சீல் வைக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சாலை மற்றும் வாகனங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்பவர்கள், உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.\nதூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்\nகடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்\nகோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது: ஆட்சியர் அறிவிப்பு\nஅதிக போதையால் குடந்தை பெண் பலி\nகனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்\nகடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நாளை முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்: அரசு உத்தரவு\nநாடு, மதம் கடந்த மனித நேயம்; வங்கதேச சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேதை வாலிபர்: கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு\nதபால் நிலையத்தை ஆக்ரமித்த செடி, கொடி வெட்டி அகற்றம்: பொதுமக்கள் பாராட்டு\n× RELATED அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவில் சமூக இடைவெளி ‘ஆப்சென்ட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-06-01T03:30:56Z", "digest": "sha1:HXMPHAT7PWJ2H35YG5IEEFYQ3F5YHPLU", "length": 2956, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காந்தளூர் வசந்தகுமாரன் கதை (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாந்தளூர் வசந்தகுமாரன் கதை (புதினம்)\n(காந்தளூர் வசந்தகுமாரன் கதை(புதினம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகாந்தளூர் வசந்தகுமாரன் கதை எழுத்தாளர் சுஜாதாவால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் ஆகும். இப்புதினம் சோழர் காலகட்டத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. ராஜ ராஜ சோழன் மெய்க்கீர்த்தியில் வரும் “காந்தளூர்ச் சாலை கலமறுத்து” என்ற வரியின் வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சுஜாதாவின் துப்பறியும் கதைகளில் தோன்றும் கணேஷ்-வசந்த் துப்பறிவாளர்களைப் போன்றே இப்புதினத்தில் கணேச பட்டர்-வசந்தகுமாரன் என்ற இரு பாத்திரங்கள் வருகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2005", "date_download": "2020-06-01T03:33:06Z", "digest": "sha1:UENEQI3DEXEAOSVGBX5HYFRPCUYBO4AJ", "length": 2856, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:2005 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2005 இல் தொடங்கிய தொலைக்காட்���ி நிகழ்ச்சிகள்‎ (1 பகு)\n► 2005 தமிழ் நூல்கள்‎ (16 பக்.)\n► 2005 மென்பொருள்‎ (8 பக்.)\n► 2005இல் அரசியல்‎ (2 பகு)\n► 2005 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (காலி)\n► 2005 இறப்புகள்‎ (108 பக்.)\n► 2005 திரைப்படங்கள்‎ (4 பகு, 25 பக்.)\n► 2005 நிகழ்வுகள்‎ (7 பக்.)\n► 2005 நிறுவனங்கள்‎ (4 பக்.)\n► 2005 பிறப்புகள்‎ (3 பக்.)\n► 2005 விருதுகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T02:37:52Z", "digest": "sha1:ZNCYRTVEGRNU5ILH4FK7IY67QN5QQODD", "length": 7952, "nlines": 308, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:ஆங்கிலம்-மருத்துவம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇப்பகுப்பிலுள்ள முக்கியச் சொற்களை, தமிழில் படங்களுடன் விளக்க உதவுங்கள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆங்கிலம்-மனித நோய்கள்‎ (84 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19,873 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/different-type-of-bred-sales-in-covai-and-this-photo-goes-virally-q89hty", "date_download": "2020-06-01T03:29:58Z", "digest": "sha1:C64EYJMAZLVNLV73UFRG26TEL5HXRADR", "length": 11210, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஹா..பணத்தை பெட்டியில் போட்டு \"பிரட்\" எடுத்துக்கலாம்! மக்களின் நேர்மை- கடை உரிமையாளரின் நம்பிக்கை!", "raw_content": "\nஆஹா..பணத்தை பெட்டியில் போட்டு \"பிரட்\" எடுத்துக்கலாம் மக்களின் நேர்மை- கடை உரிமையாளரின் நம்பிக்கை\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படியும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஆஹா..பணத்தை பெட்டியில் போட்டு \"பிரட்\" எடுத்துக்கலாம் மக்களின் நேர்மை- கடை உரிமையாளரின் நம்பிக்கை\nஊழியர் இல்லாத கடையில், மக்கள் தங்களுக்கு தேவையான பிரெட் எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை நேர்மையாக, அங்கு வைக்கப்பட்டு உள்ள பெட்டிக்குள் செலுத்தி விட்டு செல்கின்றனர். இந்த போட்டோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் மக்கள் மத்தியில் வெகுவான பாராட்டைபெற்று வருகிறது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படியும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் உத்தரவை பொதுமக்கள் பின்பற்றி, சமூகவிலகலை கடைபிடித்து வருகிறார்கள்.\nஇந்த தருணத்தில் மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது என்றே சொல்லலாம். மக்களின் சிந்திக்கும் திறனும், மனித நேயம், தன்னம்பிக்கை, நேர்மை உள்ளிட்ட பண்புகள் மக்களிடம் ஏற்கனவே இருந்தாலும் தற்போது அது கூடுதலாக வெளிப்பட்டு வருகிறது.\nஇதற்கு உதாரணமாக கோவை ரத்தினபுரியில் உள்ள மேம்பாலம் அருகே இருக்கும் இனிப்புக்கடையில் தான் இந்த பிரெட் விற்பனை நடைபெறுகிறது. பிரெட் விற்பனை செய்ய யாருமில்லாத காரணத்தினால், மூடப்பட்ட கடைக்கு வெளியில் ஒரு டேபிளில் ‘பிரட்’ வைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு, \"இங்கு வைக்கப்பட்டு உள்ள பிரெட் விலை ரூ.30, தேவையான அளவுக்கு எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டிக்குள் வைத்து விடுங்கள் என எழுதப்பட்ட பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.\nஇதனை பார்க்கும் மக்கள், பசிக்கும் போதெல்லாம் வேறு எங்கும் கடைகள் இல்லை என்றால் பிரெட் சாப்பிடுகின்றனர். மேலும் நேர்மையாக அதற்கான பணத்தை பெட்டிக்குள் வைத்து விட்டு செல்கின்றனர். ஊரடங்கு உத்தரவு தொடங்கிய நாள் முதல் இவ்வாறு தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்கிறார் கடை உரிமையாளர். இந்த விஷயம் அனைவராலும் பாராட்டப்ப்பட்டு வருகிறது.\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nசாலையை கடக்க கொத்திக் கொத்தி முள்ளெலிக்கு உதவிய காகம்..\nதொண்டு நிறுவனம் நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்.. மக்களுக்காக அளப்பறிய சேவை..\nதமிழகத்தில் ��ேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nதமிழகத்தில் திட்டமிட்டப்படி தேர்தல்... தேர்தல் பணிகளை தொடங்க ஆயத்தமாகும் தேர்தல் ஆணையம்\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/man-killed-by-wifes-father-for-inter-caste-marriage.html", "date_download": "2020-06-01T03:16:21Z", "digest": "sha1:3K5QJQQQZQ372TDTH7XYUIWHNVX2MACU", "length": 13479, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man killed by wife's father for inter caste marriage | Tamil Nadu News", "raw_content": "\n‘காதல் திருமணம் செய்த இளைஞர்’... ‘ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்’... ‘திரும்பியபோது நிகழ்ந்த கொடூரம்’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர், பெண்ணின் வீட்டாரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (26) என்பவரும் பக்கத்துக் கிராமமான ஒண்டிக்குடிசை கிராமத்தைச் சேர்ந���த ஷர்மிளா (22) என்ற பெண்ணும் 3 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு ஷர்மிளா வீட்டில் பயங்கர எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டு, ஆற்காடு அடுத்த வாலாஜாவில் தனியாக வீடு எடுத்துக் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 15 நாள்கள் மட்டுமே குடும்பம் நடத்திய நிலையில், ஷர்மிளாவும், சுதாகரும் வாலாஜாவில் இருப்பது அவர்களுடைய பெற்றோருக்குத் தெரியவர அவர்களைச் சொந்த ஊருக்கே அழைத்துச் சென்று பஞ்சாயத்து செய்து இருவரையும் பிரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து சென்னைக்கு கட்டட வேலைக்குச் சென்ற சுதாகர், ஷர்மிளாவிடம் போனில் ரகசியமாகப் பேசி வந்துள்ளார். அதே சமயம் ஷர்மிளாவின் தந்தை மூர்த்திக்கு போன் செய்து, ‘ஷர்மிளாவை எனக்கு முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விடுங்கள்’ என்றும் கேட்டு வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை மூர்த்தி, ‘இனிமேல் எனக்கு போன் செய்யாதே’ என்று பலமுறை கூறியதாகத் தெரிகிறது. ஆனாலும் சுதாகர் தொடர்ந்து போன் செய்துள்ளார். இதனால், கடும் கோபத்தில் மூர்த்தி இருந்ததாகத் தெரிகிறது.\nஇந்த நிலையில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பால் 144-தடை விதிக்கப்பட்டதும், சென்னையிலிருந்து தனது ஊரான மொரப்பந்தாங்கல் கிராமத்திற்கு சுதாகர் வந்துள்ளார். நேற்று காலை சுதாகர் தனது நண்பர் கோபியுடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக மொரப்பந்தாங்கல் ஏரிக்கரைக்கு வந்துள்ளார். அப்போது மூர்த்தி, தனது அக்கா மகன் கதிரவன் என்பவரோடு ஏரிக்கரைக்கு வந்து சுதாகரை இரும்புக் கம்பியாலும் கத்தியாலும் சரமாரியாகத் தலையில் தாக்கியுள்ளனர்.\nஇதைப் பார்த்த சுதாகரின் நண்பர் வீட்டிற்கு ஓடிச்சென்று ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் அவர்கள் வருவதற்குள், சுதாகரைக் மூர்த்தியும், கதிரவனும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த ஆரணி தாலூகா போலீசார், ரத்தவெள்ளத்தில் கிடந்த சுதாகர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய மூர்த்தி, கதிரவன் ஆகியோரை பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து ஆரணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுழந்தைகளை 'தவிக்கவிட்டு' காதலருடன் சென்ற இளம்பெண்... 8 ஆண்டுகளுக்கு பின் 'கொரோனா' பயத்தால் ஊர் திரும்பியபோது... 'தம்பியால்' நேர்ந்த விபரீதம்\n’.. ‘கூலாக சிரிச்சிகிட்டே கணவன் சொன்ன பதில்’.. சென்னையில் நள்ளிரவு நடந்த பயங்கரம்..\n'லவ் பண்ணுங்க சார், லைப் நல்லா இருக்கும்' ... 'Quarantine' சமயத்தில் மாடி விட்டு மாடி பறந்த காதல்\n'நாங்க உயிரோட இருக்கும் போதே... இப்படியெல்லாம் பேசாதீங்க'... வதந்திகளால் மனமுடைந்த கொரோனா நோயாளியின்... மனதை உருக்கும் கோரிக்கை\n‘இவங்க தான் ரியல் ஹீரோக்கள்’... ‘ஊரடங்கு’ நேரத்தில் ‘கர்ப்பிணி’ பெண்ணின் ‘ஆசையை’ நிறைவேற்றிய காவலர்கள்.. ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ’ வைக்கும் சம்பவம்...\n'குடும்பத்தை பாக்க முடியல'... 'தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்'... தன்னை மறந்து செய்த கொடூர செயல்\nVideo: நாலு நாளா 'சாப்டல' ரொம்ப பசிக்குது...'100-க்கு' போன் செய்த இளைஞர்கள்... 'கலங்க' வைத்த சம்பவம்\n'போலீசார்' கையில் 'லத்தி' எடுக்க 'தடை...' 'பொதுமக்களை அடிக்கவோ, மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது...' 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்' ...\n'இந்த' கடைகளுக்கு 24x7 அனுமதி... 'ஊரடங்கு' உத்தரவு நீட்டிக்கப்படுகிறது... தமிழக அரசு அறிவிப்பு... 'முழுவிவரம்' உள்ளே\n'லாக்டவுனை' மீறி சுற்றித்திரிந்த 'இளைஞர்கள்..'. 'கேள்விகேட்ட' போலீசார் மீது 'சரமாரி' தாக்குதல்... 'துப்பாக்கியால்' சுட்டுப்பிடித்த 'இன்ஸ்பெக்டர்...'\n'மனைவியால், கணவருக்கு நிகழ்ந்த விபரீதம்'... ‘கொரோனா வைரஸ் பெயரை பயன்படுத்தி’... ‘பெண் கொடுத்த அதிர்ச்சி’\nதந்தை ‘வெளியே’ அழைத்ததும்... ‘ஆசையாக’ கிளம்பிய ‘மகள்கள்’... ‘மனம்’ மாறி ‘காப்பாற்ற’ முயன்றும் நேர்ந்த ‘கொடூரம்’...\n‘அப்பா.. என்ன காப்பாத்துங்கன்னு கண்முன்னாடியே விழுந்தா’.. ‘கொஞ்ச நாள்ல அவளுக்கு 4வது பிறந்தநாள்’.. கண்கலங்க வைத்த கொடூரம்..\n‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ இளைஞர்... ‘தேடிப்பிடித்த’ போலீசாருக்கு ‘அடுத்தடுத்து’ காத்திருந்த அதிர்ச்சி... ‘பரபரப்பு’ சம்பவம்...\n'மச்சான் எல்லாரும் வீட்டுக்குள்ள தான் இருப்பாங்க'...'இளைஞர்கள் போட்ட பிளான்'... சென்னையில் பரபரப்பு\n'ஸ்பெயினை துடைத்து எடுக்கும் துயரம்'... ‘ஒத்துழைக்காத மக்களால் நடக்கும் விபரீதம்’... ‘லாக் டவு���ை நீக்கிய சீனாவை மிஞ்சிய கோரம்’\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... பேட்ரோல் வண்டியில் உணவு விநியோகம்... இதயங்களை கொள்ளை கொண்ட காவலர்கள்\n'அலட்சியமா சுத்தாதீங்க'... 'ஊரடங்கு உத்தரவை மீறினால் என்ன நடவடிக்கை'... சென்னை காவல்துறை அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/sc-asks-kejriwal-and-jung-to-hold-meeting-on-dengue-chikungunya/videoshow/54689701.cms", "date_download": "2020-06-01T02:31:23Z", "digest": "sha1:JR2QMWRDMJ2QOEZHZY4KO3YCHAYWK7PC", "length": 7602, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவியாபாரத்துக்கு போன இடத்தில் விக்கித் தவிக்கும் தமிழர்கள்\nஇரும்புக் கடையில் தீ விபத்தால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nமுழு சம்பளம் வேண்டும்...போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்\n அரசு பேருந்துகளை சரிபார்க்கும் ஓட்டுநர்கள்\nஇது மேஜிக்கா இல்ல உண்மையா நீங்களே கண்டுபிடிங்க... செம்ம வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயஸ் ஐயர்\nசெய்திகள்வியாபாரத்துக்கு போன இடத்தில் விக்கித் தவிக்கும் தமிழர்கள்\nசெய்திகள்இரும்புக் கடையில் தீ விபத்தால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசெய்திகள்முழு சம்பளம் வேண்டும்...போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்\n அரசு பேருந்துகளை சரிபார்க்கும் ஓட்டுநர்கள்\nசெய்திகள்இது மேஜிக்கா இல்ல உண்மையா நீங்களே கண்டுபிடிங்க... செம்ம வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயஸ் ஐயர்\nசெய்திகள்சென்னை டூ கோவை: நடந்தே சென்ற கூலி தொழிலாளி\nசெய்திகள்தவறாக சித்தரிக்கப்படும் புகைப்படங்கள் - அதிர்ச்சியூட்டும் பின்னணி\nசெய்திகள்கன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு புதுவரவு\nசெய்திகள்வாழைகளை சேதப்படுத்தும் யானைகள் - கன்னியாகுமரியில் அட்டகாசம்\nசெய்திகள்உரடங்கு வறுமை, உதவி செய்த நீதிபதி...\nஹெல்த் டிப்ஸ்மணிக்கட்டு, கைவிரல் வலிகளைப் போக்கும் எளிய யோகப்பயிற்சி\nசெய்திகள்முன் விரோதம் காரணமாக காருக்கு தீ வைத்த நபர்\nசெய்திகள்தங்கம் விலை - இன்று எப்படி\nசினிமாஎன்னையே கண்ணாடியில் பார்ப்பது போல இருந்தது.. நயந்தாராவை பார்த்து வியந்த பாலிவுட் நடிகை\nசினிமாசெட்டில் பயங்கர சண்டை: மாறி மாறி அடித்துக் கொண்ட 2 ஹீரோயின்கள்\nசெய்திகள்கொரோனா விழிப்புணர்வு: மாணவி தயாரித்த அனிமேஷன் வீடியோ\nசினிமாகொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன\nஹெல்த் டிப்ஸ்சூசோக் தெரபி (ஐஸ் தெரபி) மூலம் உடல் சூட்டை தணிப்பது எப்படி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/gampaha-district-mabodale/", "date_download": "2020-06-01T01:14:04Z", "digest": "sha1:Q474U7VFA2H6GTRBJLCDMNTT25R7V5PD", "length": 6988, "nlines": 135, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கம்பகா மாவட்டத்தில் - மாபோடலே", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகம்பகா மாவட்டத்தில் - மாபோடலே\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/kpramalingam-dismissed-his-position-dmk-behind-shocking-information", "date_download": "2020-06-01T01:57:32Z", "digest": "sha1:EN3OEUWLGFXTN4G6YDBQLJND3XWPZZRW", "length": 11990, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "திமுக கே.பி.ராமலிங்கத்தை பதவியிலிருந்து நீக்கியதன் பின்னணி... வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | k.p.ramalingam Dismissed from his position in dmk, behind the shocking information | nakkheeran", "raw_content": "\nதிமுக கே.பி.ராமலிங்கத்தை பதவியில��ருந்து நீக்கியதன் பின்னணி... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nகரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்தாா். ஸ்டாலின் கூறிய இந்தக் கருத்தை திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவா்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோரும் கூறிவந்தனர். திமுகவின் விவசாய அணியின் மாநில செயலாளராக இருந்துவந்த கே.பி.ராமலிங்கம், தற்போது 144 தடை உத்தரவு உள்ள நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லாத ஒன்று என்று கூறினார். கட்சித் தலைமை கூறிய கருத்துக்கு எதிராக கூறியதால் அவா் வகித்துவந்த திமுக விவசாய அணி மாநில செயலாளா் பதவியிலிருந்து அவரை மு.க.ஸ்டாலின் நீக்கினார்.\nஇந்த நிலையில் ராமலிங்கத்தை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணி தகவல் குறித்து விசாரித்தபோது, கே.பி. ராமலிங்கம் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சி மாறியவர். இவர் திமுகவில் இருந்த காலத்தில் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் திமுகவில் ராஜ்யசபா சீட் வேண்டும் என்று திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் ராஜ்யசபா சீட் திமுகவில் மறுக்கப்பட்டதால் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறுகின்றனர். அதனால் கட்சித் தலைமை தெரிவித்த கருத்துக்கு எதிராக செயல்பட்டார் என்றும் கூறுகின்றனர். இதனால் கட்சித் தலைமை அதிருப்தியில் ராமலிங்கத்தை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியுள்ளது என்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அதிமுக அரசு... வேல்முருகன் கடும் தாக்கு...\n'ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபாய் வழங்குக'- திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nலுங்கி, பாய் என நிவாரண உதவி வழங்கிய திமுக பிரமுகர்\nஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு 'கரோனா'-ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு\nகொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அதிமுக அரசு... வேல்முருகன் கடும் தாக்கு...\nலுங்கி, பாய் என நிவாரண உதவி வழங்கிய திமுக பிரமுகர்\nநானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்... ராமதாஸ் அறிவிப்பு\nஆர்.எஸ்.பாரதிக்கு வழங்���ிய ஜாமீனை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nepal-has-objection-in-indias-new-map/", "date_download": "2020-06-01T02:11:07Z", "digest": "sha1:OMO7RX4WAHXZN3UDT65GJ2T2UEQYMGHG", "length": 13800, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "புதிய இந்திய வரைபடத்திற்கு நேபாளம் ஆட்சேபம் தெரிவிக்கிறதா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபுதிய இந்திய வரைபடத்திற்கு நேபாளம் ஆட்சேபம் தெரிவிக்கிறதா\nகாத்மாண்டு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்ட உடனேயே, இந்தியா அதன் புதிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபடத்தில் தவறு இருப்பதாக நேபாளம் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் விளக்கம் தந்துள்ளது.\nநேபாளம் தனது நாட்டின் ஒரு பகுதியான காலாபாணியை இந்தி���ா தனது வரைபடத்தில் இணைத்துக் கொண்டுள்ளது என குற்றம் சாட்டியது. இதற்கு விளக்கமளித்த இந்தியா எதுவும் மாற்றியமைக்கப்படவில்லை என கூறியுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்தைத் திரும்பப் பெற்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களை அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் நவம்பர் 2 ஆம் தேதியன்று வெளியிடப்பெற்ற அந்த அரசியல் வரைபடத்தில் தான் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.\nஇந்த புது வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த காஷ்மீர் பகுதியான முசாபர்பூர் மற்றும் மிர்பூர் பகுதிகள் ஜம்மு காஷ்மீர் பகுதியுடனும் கார்கில், கில்கிட் பல்கிஸ்தான் பகுதிகள் லடாக்குடனும் இணைக்கப்பட்டிருந்தது. அவ்வாறே காலாபாணியும் இந்தியாவில் இணைக்கப்பட்டுள்ளதென நேபாளம் குற்றம் சாட்டியுள்ளது.\nநேபாள அமைச்சகம் விடுத்த குற்றச்சாட்டிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் ரவீஷ் குமார் கூறும் போது “ யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டதோடு காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகள் சேர்க்கப்பட்டது தவிர நேபாளம் குறிப்பிடுவது போல் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை” என்றார்.\nநடிகை நமீதா ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் மத்திய பட்ஜெட் 2017: ரெயில்வே துறைக்கு 55 ஆயிரம் கோடி ஒதுக்கீடு கிரிமினல் தலைமை: அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதி மன்றம் அதிரடி நோட்டீஸ்…\nPrevious அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்தி வைப்பு\nNext 1528 முதல் 2019 வரை: 500 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அயோத்தி ராமஜென்ம பூமி சர்ச்சை…. முழு விவரம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.81 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,609 ஆக உயர்ந்து 5408 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8782…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62.59 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,08,767 உயர்ந்து 62,59,249 ஆகி இதுவரை 3,73,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/8695", "date_download": "2020-06-01T01:35:38Z", "digest": "sha1:XMKFN6KRUVY7E4DXSHALYR3BHQL4G42Q", "length": 8161, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "சிக்கித் தவிக்கும் நயன் | Tamilan24.com", "raw_content": "\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nரஜினிகாந்த் நடிப்பில் 1981-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘நெற்றிக்கண்.’ இந்தப் படத்தின் தலைப்பை நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு பெயராக சூட்டியிருக்கிறார்கள். இதில், நயன்தாரா போலீஸ் அதிகாரியாகவும், கண் பார்வையற்றவராகவும் நடிக்கிறார்.\nகுற்றப் பின்னணியிலான திகில் படம் இது. பார்வையற்றவரான அவர் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே ‘நெற்றிக்கண்’ படத்தின் கதை. இதில், நயன்தாராவுடன் வில்லனாக அஜ்மல் நடிக்கிறார். இவர்களுடன் ஒரு நாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறது.\nஇந்தப் படத்தை மிலிந்த் ராவ் டைரக்டு செய்கிறார். இவர், ‘அவள்’ என்ற திகில் படத்தை இயக்கியவர். நயன்தாராவின் காதலரும், டைரக்டருமான விக்னேஷ் சிவன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சினையால் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nகொரோனா பிரச்சினை தீர்ந்ததும் சென்னையிலேயே படப்பிடிப்பை தொடர திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவின் பல நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு.\nஆவிகளால் தூண்டப்பட்டேன் : சுவிஸ் நீதிமன்றத்தில்\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nமம்முட்டி-அருண்விஜய் கூட்டணியில் ஒரு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Vaiko.html", "date_download": "2020-06-01T03:03:15Z", "digest": "sha1:6DQ33EWGTHEHCI4RAC5KUY4EH6DS55KD", "length": 7824, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "ஒற்றுமை இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலைக்கும்-வைகோ!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஒற்றுமை இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலைக்கும்-வைகோ\nஒற்றுமை இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலைக்கும்-வைகோ\nஒற்றுமை, ஒருமைப்பாடு பன்முகத் தன்மை இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலைத்திருக்கும் என்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.\nதிருச்சி பாலக்கரை அண்ணாசிலை அருகே திங்கள்கிழமை நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று , காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசரை ஆதரித்து அவர் பேசியது: நாட்டில் ஜனநாயகத்துக்கு பேராபத்து வந்து கொண்டிருக்கிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என பாஜக தலைவர் அமித்ஷா கூறியதாக வெளிவரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஒற்றுமையைப் பேசுவோர், எழுதுவோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. கஜா புயலால் பாதிப்புக்காக பிரதமர் ஒரு வார்த்தைக்கூட இரங்கல் தெரிவிக்கவில்லை. நேரில் வந்தும் பார்க்கவில்லை. காவிரியில் மேக்கேதாட்டுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு, மறைமுகமாக அனுமதி கொடுத்து தஞ்சையை பாலைவனமாக ஆக்க முயற்சிக்கின்றனர். இதற்கெல்லாம் பிரதமரை எதிர்த்து தமிழக அரசு குரல் கொடுக்க அஞ்சுகிறது. தமிழ்நாட்டில் 80 லட்சம் பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர். கல்வி கடன்களை, விவசாயக் கடன்களை ரத்து செய்ய மாட்டோம் எனக் கூறும் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பல லட்சம் கோடி கடன்களை ரத்து செய்து, வரிச்சலுகைகளை அளித்துள்ளது. தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வஞ்சிக்கப்படுகிறது. ஒற்றுமை, ஒருமைப்பாடு பன்முகத்தன்மை இருந்தால்தான் நாட்டில் அமைதி இருக்கும்.அனைத்து மக்களிடமும் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டுமெனில், அமைதி ஏற்பட வேண்டுமனில் பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்காக திருச்சி தொகுதி மக்கள், காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/194/2014/09/mangalyaan.html", "date_download": "2020-06-01T01:18:49Z", "digest": "sha1:Q2RRPJ5BATMC7PJR5YU3G2EZBSDG77PB", "length": 13561, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மங்கள்யான் - மகத்தான இந்திய விண்வெளி சாதனை - Mangalyaan - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமங்கள்யான் - மகத்தான இ���்திய விண்வெளி சாதனை\nசெவ்வாய் என்பதன் மறுபெயர் 'மங்கள்' என்பது தான், யான் என்பது வாகனம் எனப் பொருள்படுகிறது.\nஇவ்விரு வார்த்தைகளையும் சேர்த்து 'மங்கள்யான்' என மங்களகரமாக பெயர்சூட்டப்பட்டு, இந்தியாவிலிருந்து கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி செவ்வாய்க்கு, ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது.\n300 நாட்கள் என்ற திட்டகாலத்தைக் கொண்டு செவ்வாய்க்குச் சென்ற இந்த விண்கலமானது முற்றுமுழுதாக செவ்வாய் கிரகம் மற்றும் அதன் சுற்றுப்பாதையை பற்றி ஆராய அனுப்பப்பட்டதாகும். இது ஏவப்பட்ட நாளிலிருந்தே தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்துகொண்டிருந்தது. 1350 கி.கிராம் எடை கொண்ட இந்த விண்கலம் 10 மாதங்களின் பின் செவ்வாயை சென்றடையும் என இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.\nஅதே போன்று இன்று மங்கள்யான் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நுழைந்தது. 4 கண்காணிப்பு மையங்களைக் கொண்டு அவதானித்து, இவ்விண்கலத்தை இயக்கி இன்று காலை 8 மணியளவில் செவ்வாய்க்கு செலுத்தி சாதனைப் படைத்துள்ளது இந்தியா. இதன் மூலம் செவ்வாய்க் கிரக சுற்றுப் பாதைக்குள் நுழைந்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.\nஆனாலும் ஏனைய எல்லா நாடுகளையும் விட குறைந்த செலவிலும் முயற்சித்த முதல் தடவையே வெற்றியாக முடிந்ததிலும் இந்தியா பெருமிதம் கொண்டிருக்கிறது.\nமங்கள்யானின் ஒவ்வொரு அசைவுகளையும் நாசாவும் கண்காணித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த சாதனையை முதலில் பாராட்டிய பெருமையும் நாசாவையே சாரும். ஆசியாவின் முதல் சாதனை என்பது மேலும் பெருமைக்குறிய விடயமாகும், இந்தியர்கள் அனைவரும் வெற்றிக்களிப்பிலுள்ளனர்.\nசிங்கம் படத்தில் சூர்யா வந்ததுபோன்று சாகசம் செய்த காவல்துறை\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விண்வெளி பறப்பு .எலன் மஸ்கின் புதிய முயற்சி\nஉலகளவில் 2 இலட்சத்து 44 ஆயிரத்து 954 பேர் பலி\nஉலக நாடுகளில் கொரோனா தொற்று நிலவரம் #Coronavirus #COVIDー19\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nஅதிகரித்து வரும் அமேசான் காடழிப்பு\nஇந்தியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை #Coronavirus\nகொவிட்-19 ஆல் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்.\nரஷ்யாவில் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ���.\nஅதிக கொரோனா தொற்றாளர்களை கொண்டிருப்பதும் ஒரு கௌரவம்தான்\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்.\nஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு..#Coronavirus\nகடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஷிலில் உயிரிழப்புக்கள் இவ்வளவா....\nஇலங்கையின் கொரோனா தொற்று நிலவரம் (28.05.2020) #Coronavirus #Srilanka\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸைவிட வீரியமான வைரஸ் மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது\nதற்கொலை செய்துகொள்ளும் கொரோனா நோயாளிகள்...#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (27.05.2020) #Coronavirus #Srilanka\n7500 மைல் வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்.\nகொவிட்-19 ஆல் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14268/2019/09/gossip-news.html", "date_download": "2020-06-01T02:23:13Z", "digest": "sha1:X6IAUJPHJ6MVNIOR36JBXTR6SW7SYP4X", "length": 12834, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Facebook நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை! - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nFacebook நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை\nGossip News - Facebook நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை\nபயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய 26 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஐ.எஸ் மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான உள்ளடக்கங்களே கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசர்வதேச அளவில் நடைபெற்று வரும் தீவிரவாதத் தாக்குதலுக்கு, பயங்கரவாதக் குழுக்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களையே பயன்படுத்தி வருகின்றன.\nநியூஸிலாந்திலுள்ள மசூதி ஒன்றில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.\nஇது சமூக வலைதளங்களின் தொழில்நுட்பங்களுக்கே விடுக்கப்பட்ட சவாலாகவும் கருதப்படுகிறது.\nஇந்தநிலையிலேயே பயங்கரவாதக் குழுக்களின் பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nசமூக வலைதளங்களில் இயங்கிவரும் பயங்கரவாதக் குழுக்கள் குறித்து முறைப்பாடுகள் செய்யப்படுவதற்கு முன்பாகவே 99 சதவீதம் அவற்றின் உள்ளடக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபயங்கரவாதக் குழுக்கள் மட்டுமின்றி அந்த அமைப்புகளைப் பாராட்டும் அல்லது ஆதரிப்பவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇந்தியாவில் டிசம்பர் வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் - யுனிசெப் எச்சரித்துள்ளது.\nஅமெரிக்காவில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகின்றன.\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஇலங்கை கிரிக்கட் வீரர் கைது\nகொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று -அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம்\nபிரதமருக்கு அனுமதி மறுத்த உணவகம்...#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\nமகப்பேறு மருத்துவமனைக்குள் துப்பாக்கி சூடு\nரஷ்யாவில் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ��.\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்.\nஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு..#Coronavirus\nகடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஷிலில் உயிரிழப்புக்கள் இவ்வளவா....\nஇலங்கையின் கொரோனா தொற்று நிலவரம் (28.05.2020) #Coronavirus #Srilanka\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸைவிட வீரியமான வைரஸ் மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது\nதற்கொலை செய்துகொள்ளும் கொரோனா நோயாளிகள்...#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (27.05.2020) #Coronavirus #Srilanka\n7500 மைல் வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்.\nகொவிட்-19 ஆல் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/39260-2019-12-07-07-26-53", "date_download": "2020-06-01T01:41:23Z", "digest": "sha1:I4DJW34C42WOLENUWQZI53U4TEQNII2M", "length": 8335, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "புலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா", "raw_content": "\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nவெளியிடப்பட்டது: 07 டிசம்பர் 2019\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575024", "date_download": "2020-06-01T02:40:05Z", "digest": "sha1:4F6ZQXJLO4HTLHHWMDCAT44572FZ7XGQ", "length": 9969, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The mask maker is armed police | மாஸ்க் தயாரிக்கும் ஆயுத படை போலீசார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தரு��புரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாஸ்க் தயாரிக்கும் ஆயுத படை போலீசார்\nசிவகங்கை: கொரோனா தடுப்பில் முக்கிய பங்காற்றும் மாஸ்க் தயாரிப்பு பணியில் சிவகங்கை ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் முகத்திற்கான மாஸ்க் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு மாஸ்கை ஒரு சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் தொடர்ந்து ஒவ்வொருவரும் புதிய மாஸ்க் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாஸ்க்கிற்கு அதிகப்படியான வரவேற்பு உள்ளதால் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து எஸ்பி ரோஹித்நாதன் ராஜகோபால் உத்தரவின் பேரில் போலீசாருக்கு தேவையான மாஸ்க் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை ஆயுதப்படை போலீசார் மற்றும் பெண் போலீசார் மாஸ்க் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நேரம் தவிர்த்து ஓய்வு நேரங்களில் சுழற்சி முறையில் மாஸ் தயாரிக்கப்படுகிறது.\nமாஸ்க் தயாரிப்பு பணியில் ஈடுபடும் போலீசார் கூறியதாவது: மாஸ்க் இல்லாமல் பணியாற்றுவதால் மற்றவர்களை மாஸ்க் அணியுங்கள் என எங்களால் கூறமுடியவில்லை. இதையடுத்து எஸ்பி இந்த முடிவை எடுத்தார். மாஸ்க் தயாரிப்பு பணியில் போலீசார் மட்டுமல்லாது எங்களது குடும்பத்தினரும் ஈடுபட்டு வருகிறோம். இந்த மாஸ்க் ஒருமுறை பயன்படுத்துவது அல்லாமல், சுடு நீர் மூலம் துவைத்து சலவை செய்து தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த மாஸ்க் போலீசார் மற்றும் எஸ்பி அலுவலக பணியாளர்களுக்கு வழங்க உள்ளோம் என்றனர்.\nதூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்\nகடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்\nகோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது: ஆட்சியர் அறிவிப்பு\nஅதிக போதையால் குடந்தை பெண் பலி\nகனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்\nகடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நாளை முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்: அரசு உத்தரவு\nநாடு, மதம் கடந்த மனித நேயம்; வங்கதேச சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேதை வாலிபர்: கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு\nதபால் நிலையத்தை ஆக்ரமித்த செடி, கொடி வெட்டி அகற்றம்: பொதுமக்கள் பாராட்டு\n× RELATED தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995090/amp", "date_download": "2020-06-01T03:17:10Z", "digest": "sha1:4FYXMUDFPSXBK6A56R4QPII5M455UJQQ", "length": 13958, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை | Dinakaran", "raw_content": "\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமுசிறி, மார்ச் 20: கொரோனா தாக்குதல் எதிரொலியால் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் தடை விதித்ததையடுத்து பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமாதான கூட்டத்தில் இருந்து நிர்வாகிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் திருத்தேர் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த திருவிழாவில் சுமார் 30 அடி உயரமுள்ள இரண்டு திருத்தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு வீதிஉலா வருவது காண்போரை பிரமிக்க வைக்கும். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக மதுரை காளியம்மனை பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இத்திருவிழா காலத்தில் கோயில் முன் ஆயிரம் பானை பொங்கலிட்டு வழிபடுதல், பூத்தட்டு சாத்துதல், திருத்தேர் தலையலங்காரம், திருத்தேர் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பானவை ஆகும். இத்திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமியை வழிபாடு செய்து நேர���த்திக்கடன் செலுத்துவது வழக்கமான ஒன்று.\nஇந்நிலையில் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் இவ்வருட தேர்த்திருவிழா கடந்த 16ம் தேதி பகுப்படைதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வரும் 31ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் குறித்த தேதியில் தொடர்ந்து திருவிழா நடத்துவதற்கு அரசு அலுவலர்கள் தடைவிதித்துள்ளனர். இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து முசிறி சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பெருந்திருவிழா தொடர்பான சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பத்மஜா தலைமை வகித்தார். தாசில்தார் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ராணி, மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் தரப்பில் கோயில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது உலக நாடுகளில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பெருந்திருவிழா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு நடத்திக் கொள்ளலாம் எனவும், இதற்காக கோயிலில் ஒரு பரிகார பூஜை மட்டும் நடத்திக் கொள்ளலாம் என அலுவலர்கள் தரப்பில் தீர்மானித்து முடிவு எடுத்தனர். இதற்கு கோயில் முக்கியஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சமாதான கூட்ட உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதிகாரிகள் எடுத்த முடிவினை செயல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் கோயில் முக்கியஸ்தர்களுக்கு அவர்களின் கருத்தை மீண்டும் அறிய ஒரு நாள் அவகாசம் எடுத்துள்ளதாக தெரிகிறது. தொன்றுதொட்டு நெடுங்காலமாக நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவில் தற்போது தடை ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் ��லியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\nபொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ளிக்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nதிருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை\nதுறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்\nவடம் பிடிப்பு இல்லை தொட்டியம் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருட்டு\nகொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர்\nமெக்டோனால்ட்ஸ் சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம் அடிக்கடி விபத்துகள் அரங்கேறும் அவலம்\nமலேசிய பயணிகள் காத்திருப்பு அதிகாரிகள் கலந்தாலோசிக்க முடிவு\nமக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் மனுநீதி நாள், சிறப்பு குறைதீர் முகாம் ரத்து\nபொன்னணியாறு உபவடிநிலப் பகுதியில் ரூ.4.85 கோடியில் புனரமைப்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srijainageshwari.blogspot.com/2019/12/", "date_download": "2020-06-01T00:52:16Z", "digest": "sha1:WVQS34XHDFLWB5QHXLYT2BXUOA7NURLX", "length": 19981, "nlines": 142, "source_domain": "srijainageshwari.blogspot.com", "title": "Astrology: December 2019", "raw_content": "\nஜோதிடம் பாடம் - 1\nமுதலில் ஜோதிட கலையின் அடிப்படையான சிலவற்றை அறிந்து கொள்வோம்\n1 நாள் 60 நாழிகை 24 மணி துளிகள்\n1 நாழிகை 60 விநாழிகை 24 நிமிடங்கள்\n1 விநாழிகை 60 தற்பரை 24வினாடிகள்\nஒரு ராசி மண்டலம் என்பது 12 ராசிகள் அதாவது 360 பாகைகள்\n1 ராசி (30 பாகைகள் )யில் 2 1⁄4 நட்சத்திரங்கள் இடம் பெறும் .\n1 நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள். நட்சத்திரம் 1 பாததிற்கு 3 பாகை 20கலை விகிதம்\n13 பாகை 20 காலை கொண்டது.\n1 பாகை என்பது 60 கலை மற்றும் 1 கலை என்பது 60 விகலை ஆகும்\nநட்சத்திரத்தின் மொழிதான் ஜோதிடம் அவை 9 கிரகங்கள் மூலமாக ஜோதிடத்தில் குறிப்பார்கள்\nஇப்போது எத்தனை நட்சத்திரங்கள் உள்ளது என்பதை பார்ப்போம். வானத்தில் ப லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளது. அதை ஜோதிடத்தில் 27 பாகங்களாக பிரித்தது அதற்கு பெயர் வைத்து உள்ளது.\nஅந்த பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப் படுகிறது . ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன\nஇந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன\nஜோதிடம் பாடம் -1 பக்கம் - 2\nயுகங்களை பற்றி பார்ப்போம். நமது கலாச்சாரப்படி மொத்தம் 4 யுகங்கள் உண்டு. ஒரு சதுர்யுகம் என்பது கீழ்வரும் 4 யுகங்களை கொண்டதுதான்\nஒவ்வொரு தமிழ் ஆண்டுகளுக்கும் பெயர் உண்டு. மொத்தம் 60 ஆண்டுகள். 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.\nஇந்த நாள் முடிந்து அடுத்த நாள் பிறக்கிறது என்றால் இரவு 12.01 பிறகு 12.00 மறுநாள் இரவு முடிகிறது. ஆனால் நம்முடைய பண்டைய முறைப்படி சூரியன் உதயம் ஆகும் நேரம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை ஒரு நாள் ஆகும்\nஉதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் என்றும் நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் என்ப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறுசூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.\nசூரியயுதத்தை பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரியும். சூரியன் எத்தனை மணிக்கு உதயம் ஆகிறது எத்தனை மணிக்கு அஸ்தமனம் ஆகிறது எத்தனை மணிக்கு அஸ்தமனம் ஆகிறது என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள்\nஇரண்டு வகையான பஞ்சாங்கங்கள் நம்மிடம் இருக்கிறது.\n2. வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறை\nஜோதிடம் பாடம் -1 பக்கம் -3\nபஞ்ச அங்கங்த்தின் ஐந்து அங்கங்கள்:\nதிதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்ப���ர்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.\nஇந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்\nவளர்பிறை மற்றும் தேய்பிறைத் திதிகள்:\nஅமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது.\nதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.\nஇந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்க படுகிறது\nஇவைகள் அனைத்தும் ஜோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அஷ்டமி , நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.\nகரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது கரணம் என்பது 6 பாகைமணிகள் ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர\nஇதில் இரண்டு வகைப்படும். முதலாவது சூரியனும், சந்திரனும் சம்மந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனின் தூரத்தையும், சந்திரனின் தூரத���தையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை நாம யோகம் என்பார்கள்.\nமற்றொறு யோகம் தினமும், சந்திரனும் சம்மந்தப்பட்டது (stars) நட்சத்திராத்தையும், யோகத்தையும் வைத்தே யோகம (Yogam)் கண்க்கிடப்படுகிறது. இன்னன்னகிழமைகளில் இன்னென்ன நட்சத்திரம் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நட்சத்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும். ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நட்சத்திரங்கள் வந்தால் அமிர்த யோகம்் வரும். மீதியுள்ள நட்சத்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம், பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நட்சத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும். சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம். மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும்.\nஜோதிடம் பாடம் -1 பக்கம் -4\nஅடுத்தாக ராசியைப் பற்றியும் ராசி அதிபதிகளின் பெயர் பார்ப்போம்.\n12 ராசிகளில் (12 zodiac) 27 நட்சத்திரங்கள் (27 Nakshatras-Stars) நாம் முன்னோர்கள் அடைத்து வைத்தார்கள்.\n(Rahu, Kethu) ராகு கேதுக்கு சொந்த வீடு (Own houses or Place in zodiac) கிடையாது. அவர்கள் ஜாதகத்தில் அவர்கள் இருக்கும் வீடுதான் அவர்களுக்கு சொந்த வீடு . எந்த வீட்டுக்கு யார் அதிபதி என்பதை நாம் மறக்காமல் இருக்க வேண்டும்\nஒரு கிரகம் சொந்த வீட்டில் இருந்தால் அது அதிக பலம் உள்ளதாகக் கருதப் படுகிறது. அதிக பலம் உள்ள கிரகம் தன் சொந்த தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்யும்\nகிரகங்களின், உச்ச, மூலத் திரிகோண, மற்றும் நீச்ச வீடுகளைப் பற்றி பார்ப்போம் .\nஒரு கிரகம் (Planet) எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அதற்கு 7-ம் வீட்டில் அவர் நீச்சம் பெறுகிறார். உதாரணமாக சூரியன் (Sun)மேஷத்தில் (Mesham) உச்சம் பெறுகிறார். மேஷத்தில் இருந்து 7-ம் வீடான (மேஷத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்), துலாத்தில் அவர் நீச்சம் பெறுகிறார்.\nஜோதிடம் கற்றுக் கொள்வது தேவையா\nஜோதிடம் கலை 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகயும் மற்றும் பராசரர், வராகமிகிரர், ஜெய்மினி போன்ற மாமுனிவர்களால் வளர்க்கப்பட்டது என்றும் ச���ல்லப்படுகிறது.\nஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் என்பதிலிருந்து பிறந்தது\nகோள்களின் நகர்வை வைத்துக் கொண்டு வருங்காலத்தை கணிக்க முடியும் என்பதை சொல்வது தான் ஜோதிடம் . மிக சரியாக கணிக்க முடியுமா ஜோதிடம் என்பது கடல் . நம்மால் சில முத்துக்களை தான் எடுக்க முடிகிறது.\nஎனவே ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று ஒரு சாரின் கருத்து ஆகும்.\nநம்புவருக்கு சிவன்.. நம்பாதவருக்கு வெறும் சிலைதான்\nஜோதிடத்தை பற்றி எனக்கு தெரிந்தை எந்த blog யில் பதிவு ஏற்றியுள்ளேன்.\nதவறுகள் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் Comments தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்\nவருக வருக என்று எந்த blog வரவேற்பதில் மகிழ்ச்சி \nஜோதிடம் பாடம் -1 பக்கம் - 2\nஜோதிடம் பாடம் -1 பக்கம் -3\nஜோதிடம் பாடம் -1 பக்கம் -4\nஜோதிடம் கற்றுக் கொள்வது தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/azhi-senthilnathan/", "date_download": "2020-06-01T01:24:28Z", "digest": "sha1:CR3WXANRM7MDBT7GUCQSBHG4HNV23XH4", "length": 12434, "nlines": 191, "source_domain": "uyirmmai.com", "title": "ஆழி செந்தில்நாதன், Author at Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nஅழிவு கொள்ளை தீமை கழகம் 2.0 தலைவன் அமெரிக்கா- ஆழி செந்தில்நாதன்\nஎதிர்ப்பின் காலம் - 3 சில நாட்களுக்கு முன்பு பழைய அமெரிக்க காமிக்ஸ் கதைகளில் வரக்கூடியது போன்ற ஒரு…\nபால்கனியில் நின்று கைதட்டச் சொல்லும் பரிதாபகரமான சர்வாதிகாரி – ஆழி செந்தில்நாதன்\n2.எதிர்ப்பின் காலம் எனக்குத் தொண்டை சரியாக இருந்தால் மார்ச் 22 ஞாயிறு மாலை ராகு காலத்தில் இந்த நாட்டின் உண்மையான…\nMarch 21, 2020 March 21, 2020 - ஆழி செந்தில்நாதன் · அரசியல் › செய்திகள் › தொடர்கள்\nகொரோனா: அவமானத்தால் ஓடும் முதலாளித்துவம் – ஆழி செந்தில்நாதன்\nஎதிர்ப்பின் காலம் -1 இந்த உலகமே ஓர் அவசரநிலை பிரகடனத்துக்குள் வந்துவிட்டதுபோன்ற உணர்வில் இன்று இருக்கிறோம். எங்கோ ஓர் ஆஃபிரிக்க…\nMarch 15, 2020 March 19, 2020 - ஆழி செந்தில்நாதன் · அரசியல் › சமூகம் › இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை › ���த்தி\nகல்வித்துறையில் தொடரும் சமூக அநீதிக் கொள்கை\nஅண்ணாவும் இல்லாத திராவிடமும் இல்லாத முன்னேற்றமும் இல்லாத ஓர் அனைத்திந்தியக் கழகமாக மாறிப்போன ஒரு கட்சியினுடைய பழனிச்சாமி, பன்னீர்செல்வம், பாண்டியராஜன்,…\nஇதழ் - 2020 - ஆழி செந்தில்நாதன் - கட்டுரை\nகுடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் வரலாற்றை மத்திய காலத்துக்கு இட்டுச்செல்ல முயன்றது என்றால், அதற்கெதிரான மக்களின் போராட்டம் இந்தியாவை எதிர்காலத்துக்கு…\nஇதழ் - ஜனவரி 2020 - ஆழி செந்தில்நாதன் - கட்டுரை\nபதினேழாவது மக்களவையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழியை தமிழில் ஏற்றதுடன், தமிழ் வாழ்க என்றும்…\nஇதழ் - ஜூலை 2019 - ஆழி செந்தில்நாதன் - கட்டுரை\nமோடி அரசாலும் எடப்பாடி அரசாலும் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்கிற ஆழமான உணர்வின் காரணமாக, தமிழர்கள் வாக்குச்சாவடியில் ஒரு சுயமரியாதை இயக்கத்தையே…\nஇதழ் - ஜுன் 2019 - ஆழி செந்தில்நாதன் - கட்டுரை\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nஇருகதைகள்: ‘ டிராஜடி’ மற்றும் ’ அன்புள்ளவன்' - சுரேஷ்குமார இந்திரஜித்\nநீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் நிறுவ முடியுமா\nதொடர்கள் › சுய முன்னேற்றம்\nஇரு கதைகள்: 'வெற்றிகரமான ஹீரோ’ மற்றும் ’வயலின் இசை’- சுரேஷ்குமார இந்திரஜித்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nஇருகதைகள்: ‘ டிராஜடி’ மற்றும் ’ அன்புள்ளவன்' - சுரேஷ்குமார இந்திரஜித்\nநீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் நிறுவ முடியுமா\nஇரு கதைகள்: 'வெற்றிகரமான ஹீரோ’ மற்றும் ’வயலின் இசை’- சுரேஷ்குமார இந்திரஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/delhi-high-court-reserved-former-minister-chidambaram-bail-plea-order/", "date_download": "2020-06-01T03:32:29Z", "digest": "sha1:ZEALUTGONNV6OYA5WTN275C4QM723QAD", "length": 13095, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்தி வைப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைக���்\nஅமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்தி வைப்பு\nடெல்லி: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரிய ப. சிதம்பரத்தின் மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில், ப. சிதம்பரம் சிபிஐயால் ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார்.\nதற்போது அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் தொடர்ந்து தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து வருகிறது.\nஇதையடுத்து, உச்ச நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சிபிஐ வழக்கில் ஜாமின் பெற்றாலும் அமலாக்கத்துறையினரின் பிடியில் சிதம்பரம் தற்போது சிறையில் உள்ளார்.\nஇந் நிலையில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.\nதிகாரில் என்னையும், ப. சிதம்பரத்தையும் கொடுமைப்படுத்தினர் தொண்டர்கள் மத்தியில் டி.கே. சிவக்குமார் ஆவேசம் விடியற்காலை 4 மணிக்கு ஜனாதிபதியை எழுப்பி கையெழுத்து கேட்பதா தொண்டர்கள் மத்தியில் டி.கே. சிவக்குமார் ஆவேசம் விடியற்காலை 4 மணிக்கு ஜனாதிபதியை எழுப்பி கையெழுத்து கேட்பதா டுவிட்டரில் பொங்கிய ப. சிதம்பரம் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா டுவிட்டரில் பொங்கிய ப. சிதம்பரம் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா\nTags: Chidambaram arrest, Chidambaram bail plea, Chidambaram in tihar, delhi high court order, INX case, ஐஎன்எக்ஸ் வழக்கு, சிதம்பரம் கைது, சிதம்பரம் ஜாமீன் மனு, டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை, திகாரில் சிதம்பரம்\nPrevious அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nNext புதிய இந்திய வரைபடத்திற்கு நேபாளம் ஆட்சேபம் தெரிவிக்கிறதா\nதிரும்ப தலை தூக்கிய கொரோனா : தென்கொரியாவில் மீண்டும் ஊரடங்கு\nசியோல் தென் கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு 2 வார ஊரடங்கை அறிவித்துள்ளது. உலகையே ஆட்டி வரும் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.81 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,609 ஆக உயர்ந்து 5408 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62.59 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,08,767 உயர்ந்து 62,59,249 ஆகி இதுவரை 3,73,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/8696", "date_download": "2020-06-01T02:32:55Z", "digest": "sha1:UO4PPUX26QHKJHAJQZRJI7RJ3HK5LXAB", "length": 8306, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "காசு இருந்தும் வைத்தியம் பார்க்க முடியாத சூழல் இது - கார்த்தி | Tamilan24.com", "raw_content": "\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nகாசு இருந்தும் வைத்தியம் பார்க்க முடியாத சூழல் இது - கார்த்தி\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இதனால் திரைப்படங்களின் படப்பிடிப்பகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அந��த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது: “நான் சின்ன குழந்தையாக, சிறுவனாக இருந்தபோது அப்பா (நடிகர் சிவகுமார்) ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அப்பாவை நிறைய ‘மிஸ்’ பண்ணியிருக்கிறேன். அந்த குறை, என் மகளுக்கு வரக்கூடாது என்பதற்காக, இந்த ஓய்வு நாட்களை பயன்படுத்திக் கொள்கிறேன். என் மகளுடன் நிறைய நேரத்தை செலவிடுகிறேன்.\nதினமும் மூன்று வேளையும் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம். இப்போதைய சூழ்நிலையில், பெரும்பாலானவர்களுக்கு கையில் காசு இருக்கும். ஆனால் வைத்தியம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால், வீட்டிலேயே இருப்போம்... பாதுகாப்பாக இருப்போம்”. இவ்வாறு அவர் கூறினார்\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகுண்டு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்..\nயாழில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவின் பல நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு.\nஆவிகளால் தூண்டப்பட்டேன் : சுவிஸ் நீதிமன்றத்தில்\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nமம்முட்டி-அருண்விஜய் கூட்டணியில் ஒரு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/babar-azams-innings-one-of-the-finest-i-have-ever-seen-sarfaraz-cwc19-tamil/", "date_download": "2020-06-01T02:31:24Z", "digest": "sha1:P6TCKWWQ646YV3EPDLWSTDA3MD4NBIUH", "length": 14571, "nlines": 278, "source_domain": "www.thepapare.com", "title": "நான் இதுவரை கண்டிராத சிறந்த இன்னிங்ஸ்: பாபரை புகழ்ந்த சர்பராஸ்", "raw_content": "\nHome Tamil நான் இதுவரை கண்டிராத சிறந்த இன்னிங்ஸ்: பாபரை புகழ்ந்த சர்பராஸ்\nநான் இதுவரை கண்டிராத சிறந்த இன்னிங்ஸ்: பாபரை புகழ்ந்த சர்பராஸ்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பெற்றுக்கொண்ட வெற்றிக்கு பாபர் அசாமின் துடுப்பாட்டம் முக்கிய காரணமாக இருந்ததாகத் தெரிவித்த பாகிஸ்தான் அணித் தலைவர் சர்பராஸ் அஹமட், அவருடைய ஆட்டத்தை இதுவரை தான் கண்டிராத சிறந்த இன்னிங்ஸ் எனவும் புகழாரம் சூட்டினார்.\nநியூசிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பாகிஸ்தான்\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 33……\nநியூசிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல் இருவரின் அதிரடியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பையும் பாகிஸ்தான் தக்கவைத்துக் கொண்டது.\nமுன்னதாக இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, அதன்பின்னர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டு வந்தது.\nதற்போது 1992 உலகக் கிண்ணத்தைப் போல நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்து, அந்த வரலாற்றை பாகிஸ்தான் அணி மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.\nஇந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இடம்பெற்ற பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்த பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட், பாபர் அசாமின் துடுப்பாட்டத்தினை பாராட்டியிருந்தார்.\n”இன்றைய போட்டியில் களத்தடுப்பானது முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டது. துரதிஷ்டவசமாக முந்தைய போட்டிகளில் நாங்கள் களத்தடுப்பில் சிறப்பாக செயல்படவில்லை. எனவே, அதற்காக நாங்கள் கடுமையாக பயிற்சிகளை செய்தோம். இன்று நாங்கள் விளையாடிய விதம், இது ஒரு சிறந்த கூட்டு முயற்சியாகும்.\nஅத்துடன், அனைத்து பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர், இறுதியில் பாபர் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகிய இருவரும் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தனர். உண்மையில் இதுபோன்ற இன்னிங்ஸை நான் பார்த்தது கிடையாது” என்றார்.\nநேற்றைய போட்டியின் பின்னர், இம்முறை உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு தெரிவாகும் அணியில் போட்டி அதிகரித்துள்ளது. குறிப்பாக, இதுவரை எந்தவித தோல்வியையும் சந்திக்காத நியுசிலாந்து அணி���ை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதைத் தொடர்ந்து, இம்முறை உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் சம்பியனாகும் என்றும் பலர் கருத்து வெளியிட்டனர்.\nஉலகக் கிண்ணத்தில் ஆர்ச்சர், வோர்னர், ஸ்டார்க் படைத்த சாதனை\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ………\nஇது குறித்து கருத்து தெரிவித்த சர்பராஸ், ”இந்த ஆடுகளத்தில் 240 ஓட்டங்கள் என்பது எளிதான இலக்கு அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் 50 ஓவர்கள் துடுப்பாட விரும்பினோம். இந்த ஆடுகளத்தில் பாபர் மற்றும் ஹரிஸ் விளையாடிய விதம் பாராட்டத்தக்கது. 1992 உலகக் கிண்ணப் போட்டிகளில் நடந்ததைப் போலவே இம்முறை உலகக் கிண்ணத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என எமது ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனால் நாங்கள் அவ்வாறு சிந்திக்கவில்லை.\nஉண்மையில் எமது அடுத்த இலக்கு ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெறுவதாகும். நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே, எஞ்சியுள்ள போட்டிகளிலும் நாங்கள் நன்றாக விளையாடுவோம்” என்று அவர் தெரிவித்தார்.\nபாகிஸ்தான் அணி அடுத்த லீக் போட்டியில் 29ஆம் திகதி ஆப்கானிஸ்தானையும், ஜூலை 5ஆம் திகதி பங்களாதேஷையும் எதிர்கொள்கிறது. எனவே, இவ்விரண்டு அணிகளையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து 1992 உலகக் கிண்ணத்தைப் போல பாகிஸ்தான் இம்முறையும் சாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nநியூசிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பாகிஸ்தான்\nஜிம்பாப்வே தொடருக்கான அயர்லாந்து குழாம் அறிவிப்பு\nகெயில் ஓய்வு பெறுவதாக எடுத்த முடிவில் மாற்றம்\nVideo – பௌண்டரிகளால் உலகக் கிண்ண வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாமா\nமாகாண மட்ட ஆரம்ப போட்டிகளில் கொழும்பு, கண்டிக்கு வெற்றி\nபோராட்டத்தின் மத்தியில் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23915.html", "date_download": "2020-06-01T01:18:56Z", "digest": "sha1:CCRHGKTBLNWQHUCKFRXGEF4XMR66RWPJ", "length": 11300, "nlines": 145, "source_domain": "www.yarldeepam.com", "title": "விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த பெண் செய்த விபரீத காரியம்! பெரும் சோகத்தில் பெற்றோர் - Yarldeepam News", "raw_content": "\nவிடுமுறைக்காக வீட்டுக்கு வந்த பெண் செய்த விபரீத காரியம்\nவிடுமுறைக்காக வீட்டிற்கு வந்த யுவதி ஒருவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இந்தியா ஐதராபாத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.\nஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த லிங்கா என்பவரின் 23 வயதுடைய மகள் விஜயா என்பவரே இந்த முடிவை எடுத்துள்ளார்.இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார்.\nஇந்த நிலையில் விடுமுறைக்காக வீடு திரும்பிய விஜயா, தன்னுடைய அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விஜயாவின் உ டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஇந்நிலையில் விஜயாவின் சகோதரர் ரகுமா, நரேஷ் என்கிற இளைஞர் தன்னுடைய சகோதரிக்கு தொடர் தொல்லை கொடுத்து வந்ததாகவும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்தினம் இரவு 8 மணியளவில் போன் செய்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nபொதுமக்களை கைதுசெய்ய முற்பட்டதால் கிளிநொச்சி பகுதியில் பதற்றம்\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\nசுகாதார பரிந்துரைகளுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்க தொண்டமானின் புதல்விக்கு அனுமதி\nஉலகை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகள் இலங்கையிலும் ஆதிக்கம்\nஆறுமுகன் தொண்டமானின் மகனுக்கு தொடரும் சோகத்திற்கு மேல் சோகம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1620 ஆக அதிகரிப்பு\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய…\nசஜித் தரப்பை வெளியே அனுப்பி கூடாரத்தை காலியாக்கியது ஐ.தே.க\nயாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை\nதனிமைப்படுத்தல் முகாமில் அதிகாரிகளை மிரள வைக்கும் தொழிலாளி\nகேது பெயர்ச்சி 2020 : செப்டம்பரின் அதிர்ஷ்ட மழையை பொழிய போகும் கேது எந்த ராசிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்க போகுது\nபெண் உடலில் உள்ள மச்சத்தை வைத்து சாஸ்திரங்கள் சொல்லும் ராசிபலன்கள்\nசனி குறி வைத்தாலும் இந்த ராஜயோக அமைப்பு இருந்தால் கோடீஸ்வரர்கள்தான்\nவெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து… அண்டை நாடுகளுடன் சண்ட��� பிரபல தமிழ் பஞ்சாங்கத்தின் கணிப்பு\nஇன்று வைகாசி வெள்ளி‘.. யோகம் வந்துசேர அம்மனை இப்படி வழிபடுங்கள்\nதமிழ் பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்த அருவருக்கத்தக்க பொருள்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்.. அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nபொதுமக்களை கைதுசெய்ய முற்பட்டதால் கிளிநொச்சி பகுதியில் பதற்றம்\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\nசுகாதார பரிந்துரைகளுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்க தொண்டமானின் புதல்விக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-06-01T01:00:02Z", "digest": "sha1:YYXSTRGC7XHMAT46STMTGL6JQXT6FNWT", "length": 10735, "nlines": 68, "source_domain": "www.acmc.lk", "title": "மட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்பட்டுள்ள கொரோணா வைரஸ் தடுப்பு முகாமுக்கு எதிராக, நிந்தவூர் பிரதேச சபை கண்டனத் தீர்மானம்! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNews‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC Newsபெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC News‘கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nACMC News“பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘வடக்கு முஸ்லிம்களும் வாக்குரிமையும்’ – முஹ்சீன் றைசுதீன்\nACMC Newsநம்பிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்க அடிப்படை உரிமை மனு..\nACMC Newsஜனாஸா எரிப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரி���ை மீறல் மனு தாக்கல்\nACMC News“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\nACMC News“ரஹ்மத்துடைய ரமழானில் இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nமட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்பட்டுள்ள கொரோணா வைரஸ் தடுப்பு முகாமுக்கு எதிராக, நிந்தவூர் பிரதேச சபை கண்டனத் தீர்மானம்\nCOVID-19 (கொரோணா) வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்கும் நிலையமாக கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்ட, புணானை, மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தையும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையையும் பயன்படுத்துவதற்கு, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக, நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டது.\nநிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும், 2020 / பிரதேச சபையின் 24 வது சபை அமர்வும் இன்று காலை (12) 10.20 மணியளவில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.\nதவிசாளர் எம் . ஏ . எம் . தாஹிர் தலைமையில், ஏகமனதாக குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇங்கு உரையாற்றிய தவிசாளர் கூறியதாவது,\n“30 வருட யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினால் அதிகளவு பாதிக்கப்பட்டு, வறுமைக்கோட்டின் கீழ் அதிகமான மக்கள் வாழும் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. தற்போது உலகையே உலுக்கும் உயிர் கொல்லி தொற்று நோயாக “கொரோனா வைரஸ்” காணப்படுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளே இவ் வைரஸினை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், பொருளாதார நிலையிலும், மருத்துவ வசதியிலும், வாழ்க்கைத் தரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படும் மட்டக்களப்பு பிரதேசத்தில் அதிலும் குறிப்பாக, மக்கள் சனத்தொகை அதிகமாக காணப்படும் புணானை போன்ற பிரதேசங்களில், மிகவும் அபாயகரமான கொரோனா வைரஸினால் பாதிகப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மக்களை தடுத்து வைத்து, பரிசோதிப்பது மிகவும் அபாயகரமான செயற்பாடாகும்.\nஉலக சுகாதார நிறுவனமான WHO இந்த கொரோனா வைரஸை ஆட்கொல்லி தோற்று நோயாக அறிவித்திருக்���ும் நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கான நபர்களை, எவ்வித நவீன வசதிகளையும் கொண்டிராத மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்து, அவர்களை 14 நாட்களுக்கு அங்கு தங்க வைத்து பரிசோதிப்பதற்கும், மேலதிக மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவருவதுமான அரசின் இந்த திட்டமானது, மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழு கிழக்கு மாகாணத்தையும் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகி, தனிமைப்படுத்தும் நிகழ்வாகவே எம்மால் பார்க்கப்படுகிறது.\nஎனவே, இச் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, அரசு உடனடியாக இது தொடர்பில் மீள்பரிசீலனை செய்து இம் மாவட்ட, மாகாண மக்களின் உள அச்சத்தை நீக்கி, உயிர்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இம் மக்கள் பாதுகாப்பாக வாழ, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, எமது நிந்தவூர் பிரதேச சபை சார்பாக வேண்டிக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-06-01T02:08:53Z", "digest": "sha1:HVUUIQ6IKGHLHAPZAZLI3VXZ5QT6L7IA", "length": 10321, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை – சீ.வி.கே\nதமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை – சீ.வி.கே\nதமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் அல்ல என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவரல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.\nஇதன்போது, யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை விரும்பவில்லை, அதனால் தான் கட்சி தலைவர்களையும் கொலை செய்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.\nஇந்நிலையில் அவரின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, வட.மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஜனநாயக தன்மையை எப்போதும் கைக்கொண்டவர்கள். அதனால் தான் கிராம அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. ஜனநாயகத்திற்கு விரோதமாக விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலும் செயற்படவில்லை. தமிழரசுக்கட்சியில் இருக்கும் சிலர் அந்தக் காலங்களில் இருந்தவர்கள் அல்ல.\nமேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய காலத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தவர். அதேபோன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது காலத்திற்குள் தீர்வு கிடைக்க வேண்டுமென்று முயற்சி செய்கின்றார். அதை மதிக்க வேண்டும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமைத்திரிக்கு நெருக்கடி – இன்று காலை உருவாகிறது சுதந்திரக் கட்சி மாற்று அணி\nNext articleதமிழர் எதிர்ப்பார்க்கும் அரசியலமைப்பை பெற நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை: டிலான்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே – சிவசக்தி ஆனந்தன்\nபொதுத்தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பம்\n தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முற்படும் கோட்டாபய அரசு\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/events/", "date_download": "2020-06-01T01:04:45Z", "digest": "sha1:H6IXTDO5QKCQ2E3YZW3GTOZBDK6CK5UD", "length": 4395, "nlines": 85, "source_domain": "kvnthirumoolar.com", "title": "வரும் நிகழ்ச்சிகள் – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nதிருமூலர் பூஜை நிகழ்ச்சிகள் அனைத்தும் திருமூலர் திருமந்திரம் யூடியூப் சேனல் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அனைவரும் கண்டு குருநாதரின் அருளைப் பெறுவோமாக.\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (2)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (1)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (2)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-01T02:17:58Z", "digest": "sha1:LXSFZ2HVT5OP6RMA666LBH25VDA4Y3SG", "length": 13101, "nlines": 221, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "ஆளுமைகள் | கூட்டாஞ்சோறு", "raw_content": "\n2009இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துகள்\nஹாங்காங் இலக்கிய வட்டம் உரைகள்\nகாஞ்சி சங்கர மடம் பக்கம்\nமுன்னாள் ஜனாதிபதி ஆர்வி(ஆர். வெங்கட்ராமன்) பக்கம்\nAdolf Hitler: எடால்ஃப் ஹிட்லர் – ஒரு மதிப்பீடு: பகுதி 1, பகுதி 2 – பக்ஸ் எழுதியது\nஆலத்தூர் சாரதியை பற்றி லக்கிலுக்\nAnnadhana Sivan: அன்னதான சிவனும் அந்தக் காலத்து அன்னதான டெக்னிக்குகளும்\nஅண்ணா இறந்தபோது ஜெயகாந்தன் பேசியது\nArvind Kejriwal: அர்விந்த் கெஜ்ரிவால்\nபாரதிதாசன் பரம்பரை பற்றி மு. இளங்கோவன்\nபாரதிதாசனின் தாக்கத்தில் கோவேந்தன் நடத்திய வானம்பாடி பற்றி மு. இளங்கோவன்\nCho Ramaswami: சோ ராமசாமி பக்கம்\nDevaneyap Pavanar: தேவநேயப் பாவாணர்: ஹாங்காங் இலக்கிய வட்டம் உரை\nE.M.S. Namboodripad: ஈ.எம்.எஸ். நம்பூத்ரிபாட்: ஈ.எம்.எஸ்ஸின் ஒரு மேற்கோள்\nராஜேந்திர பிரசாத் எழுதிய At the Feet of Mahatma Gandhi\nJeeva:கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா – சுந்தர ராமசாமியின் நினைவோடை\nமதுரை வைத்யநாத ஐயர் பற்றி கக்கன்\nகக்கனின் தம்பி விஸ்வநாதன் கக்கன் மறைவு\nKalaignar Karunanidhi: கலைஞர் கருணாநிதி பக்கம்\nKim Clijsters: 2009 அமெரிக்க ஓபன் டென்னிசில் ஜெயித்த கிம் க்ளைஸ்டர்��்\nLakshmi Krishnamoorthi: லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி பக்கம்\nM.S. Subbulakshmi: எம்.எஸ். சுப்புலட்சுமி\nஎம்.எஸ்ஸின் “களங்கம்”, “களங்கம்” பற்றி மேலும்\nம-பொ-சிவஞானம் – ஒரு மதிப்பீடு\nம.பொ.சி. கேட்ட தமிழ் ஈழம்\nMadurai A. Vaidyanatha Iyer: வைத்யநாத ஐயர் பற்றி கக்கன்\nDr. Nagasami: டாக்டர் நாகசாமி பக்கம்\nNatarajan: “அறுசுவை அரசு” நடராஜன்:\n“கல்யாண சமையல் சாதம்” – நடராஜனின் புத்தக முன்னுரை\nகாஞ்சி சந்திரசேகரேந்திரரும் நடராஜனும் பகுதி 1, பகுதி 2\nPrabhakaran: பிரபாகரன் – ஒரு மதிப்பீடு\nR. Venkatraman: முன்னாள் ஜனாதிபதி ஆர்வி(ஆர். வெங்கட்ராமன்) பக்கம்\nமதிப்பீடு – விடுதலைக்கு முன்\nமதிப்பீடு – விடுதலைக்குப் பின்\nRamanar: ரமணர் – வாலியின் கவிதை\nRamsingh Thakur: தேசிய கீதத்துக்கு மெட்டு போட்ட ராம்சிங் தாகூர்\nSarojini Varadappan: சரோஜினி வரதப்பன் பற்றி விகடன்\nசுப்ரமணிய சாமி என்னதான் செய்திருக்கிறார்\nThiru.Vi. Kalyanasundara Mudaliyar: திரு.வி.க. (திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்) – திரு.வி.க.வின் தமிழ்: ஹாங்காங் இலக்கிய வட்டம் உரை\nTraffic Ramasami – டிராஃபிக் ராமசாமி\nடிராஃபிக் ராமசாமி பற்றி விக்கிபீடியா\nV.O. Chidambaram Pillai: வ.உ.சி. (வ.உ. சிதம்பரம் பிள்ளை) – வ.உ.சியின் தமிழ்த் தொண்டு: ஹாங்காங் இலக்கிய வட்டம் உரை\nVaidyanatha Iyer: மதுரை வைத்யநாத ஐயர் பற்றி கக்கன்\n2010 – பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருது பெற்றவர்கள்\nவிருது பெற்றவர்களின் முழு லிஸ்ட்\nவிருது பெற்ற சினிமா மற்றும் நாடகக்காரர்கள்\nவிருது பெற்ற தமிழர் டி.என். மனோகரன்\nராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்ம பூஷன்\n2009 – பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருது பெற்றவர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவைத்யநாத ஐயர் பற்றி கக்கன… இல் இந்தியத் தலைவர்கள் ப…\nகக்கன் இல் இந்தியத் தலைவர்கள் ப…\nதமிழில் சரித்திர நாவல்கள் இல் a.kandasamy\nவடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் ப… இல் Vv Psd\nக. நா. சு.வின் படித்திருக்கிறீ… இல் தமிழின் முதல் சிறுகத…\nக. நா. சு.வின் படித்திருக்கிறீ… இல் தி. ஜானகிராமனின்…\nசாண்டில்யன் – நாட்டுடைமை… இல் Chandrakkumar\nதமிழில் ஸௌந்தர்ய லஹரி இல் Shanmugasundaram\nநெல்லை கண்ணன் விவகாரம் இல் ரெங்கசுப்ரமணி\nவைத்யநாத ஐயர் பற்றி கக்கன… இல் சிங்காரவேலு: தென்னிந…\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575025", "date_download": "2020-06-01T02:32:46Z", "digest": "sha1:CFE4KFXXDTSW4RP4CWVMP77XTNKBLCIG", "length": 9036, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Cauvery drinking water flowing down the road | குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடும் காவிரி குடிநீர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்\nஇளையான்குடி: இளையான்குடி அருகே காவிரி கூட்டு குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, தார்ச்சாலையில் தண்ணீர் பாய்வதால் பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இளையான்குடி, காளையர்கோயில் சாலையில், தாயமங்கலம் விலக்கு அருகே காவிரி பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக தார்ச்சாலையில் தண்ணீர் பாய்கிறது. சாலையில் வீணாக உடைந்து ஓடும் காவிரி நீரால், இளையான்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் நிலை உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பைப் லைனை சரிசெய்ய, கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nமுன்னாள் எம்எல்ஏ மதியரசன் கூறுகையில், இளையான்குடி அருகே தாயமங்கலம் விலக்கு பகுதியில், காவிரி தண்ணீர் உடைந்து வீணாக தார்ச்சாலையில் பாய்கிறது. அதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல், கடும் அவதியடைந்து வருகின்றனர். நோய் பரவும் இந்நேரத்தில் உடைந்து வெளியாகும் தண்ணீரை குடிப்பது, பொதுமக்களை அச்சப்பட வைத்துள்ளது. உடைப்பு ஏற்பட்ட குழயை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.\nகடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்\nகோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது: ஆட்சியர் அறிவிப்பு\nஅதிக போதையால் குடந்தை பெண் பலி\nகனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்\nகடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நாளை முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்: அரசு உத்தரவு\nநாடு, மதம் கடந்த மனித நேயம்; வங்கதேச சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேதை வாலிபர்: கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு\nதபால் நிலையத்தை ஆக்ரமித்த செடி, கொடி வெட்டி அகற்றம்: பொதுமக்கள் பாராட்டு\nநாளை முதல் 15ம் தேதிவரை அனுமதி: மீன் பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகினர்\n× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/yathindhra-matha-dhipikai/", "date_download": "2020-06-01T02:42:05Z", "digest": "sha1:G4M7WF7Y3JN4Q6QNMJ253L2GGAZDZSJP", "length": 10205, "nlines": 109, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "யதீந்த்ரமத தீபிகை | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:\nயதீந்த்ரமத தீபிகை என்னும் இந்த க்ரந்தமானது சோளஸிம்ஹபுரம் மஹாசார்யர் என்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யரால் அருளப்பட்டது. இதில் விசாரிக்கப்பட்டுள்ள விஷயங்களே பகவத் இராமானுச ஸித்தாந்தம் என்று சொல்லப்படும் ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தின் முக்கிய விஷயங்கள் ஆகும்.\nஇந்த க்ரந்தமானது நமது பூர்வாசார்யர்களின் திருவுள்ளத்தை அழகாகக் காண்பிக்கிறது – ஸ்வாமி தாமே கடைசியில் தாம் தொகுத்த க்ரந்தங்களின் வரிசையை அருளியுள்ளார். அதில் அனைத்து க்ரந்தங்களும் இருப்பதைக் காணலாம். இதனால் இது விசிஷ்டாத்வைத மதத்தைச் சுருக்கிக் கூறும் நூல் என்பது தேறும். இந்நூலில் மொத்தம் 10 அவதாரங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.\nஅபிநவ தசாவதாரமோ என்று வியக்கும்படி இக்க்ரந்தம் 10 அவதாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அவதாரத்தில், பதார்த்தங்களின் பிரிவைக் காட்டிவிட்டு பின் ப்ரத்யக்ஷப் ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. இரண்டாவது அவதாரத்தில் அனுமானம் விசாரிக்கப்படுகிறது. மூன்றாவது அவதாரத்தில் சப்தம் விசாரிக்கப்படுகிறது. இப்படி ப்ரமாணங்கள் விளக்கப்பட்ட பின், ப்ரமேயங்கள் விளக்கப்படுகின்றன. நான்காவது அவதாரத்தில் ப்ரக்ருதியும், ஐந்தாவது அவதாரத்தில் காலமும் விளக்கப்படுகின்றன. ஆறாவது, ஏழாவது அவதாரங்களில் முறையே நித்ய விபூதியும் தர்மபூதஞானமும் விளக்கப்படுகின்றன. எட்டாவது அவதாரத்தில் ஆத்மாவாகிற ஜீவன் விசாரிக்கப்படுகிறது. ஒன்பதாவது அவதாரத்தில் ஈச்வர தத்வம் விளக்கப்பட்டுள்ளது. 10வது அவதாரம் அத்ரவ்ய தத்வத்தினை விளக்குகிறது.\nஇந்நூலினை இவ்வாசிரியர் தாமே “சாரீரக பரிபாஷா” என்று அருளியுள்ளார். சாரீரக சாஸ்த்ரத்தைப் பற்றி பேசுவதற்கு அடியேனுக்கு ஒரு தகுதியும் இல்லை. ஆயினும், அடியேனுக்கு விஷயங்களை அனுக்ரஹித்தருளிய ஸ்ரீ உ. வே திருக்கண்ணபுரம் ஸம்பத்குமாராசாரியார் ஸ்வாமியின் திருவடி பலத்தாலும், ஸ்ரீ உ வே திருநாங்கூர் ப்ரதிவாதி பயங்கரம் ஸ்வாமி அருளிய டிப்பணி மற்றும் ஸ்ரீ உ. வே புத்தூர் ஸ்வாமி அருளிய யதீந்த்ர மத தீபிகை ஆகியவற்றின் துணையாலும், இதன் மூலம் எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் சம்பந்தமான நற்பொருள்களை சிந்திப்பதில் இருக்கும் ஆசையினால், இதனை முயல்கின்றேன். இதில் தோஷங்கள் இருந்தால் பொறுத்தருளுமாறு வேண்டிக் கொண்டு தொடர்கிறேன்.\nஅடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள��) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 5 May 4, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 4 April 9, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 3 March 24, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 2 March 15, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1 November 19, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள் August 14, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை August 12, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்) August 5, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம் July 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம் June 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/baebbeba8bbfbb2b99bcdb95bb3bcd/ba4bbfbb0bbfbaabc1bb0bbe", "date_download": "2020-06-01T01:20:48Z", "digest": "sha1:2KKDKFVG7KVCZPRRKNOLFH2ENE5TITKQ", "length": 15965, "nlines": 216, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திரிபுரா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநிலங்கள் / திரிபுரா\nதிரிபுரா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.\nபொதுமக்கள் சேவைக்கான பல்வேறு விண்ணப்ப மனுக்கள்\nஅனைத்து விண்ணப்பங்களும் எளியமுறையில் இணைய தளத்திலிந்து பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇரத்ததானம் செய்வோரின் முழு விபரங்கள்\nமருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களின் தொடர்பு முகவரி விபரங்கள்.\nமருத்துவமனையில் வசூலிக்கப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணங்களை தெரிந்துகொள்ளும் வசதி.\nபிறப்பு / இறப்புக்கான சான்றிதழ் பெற பதிவு செய்யும் விண்ணப்பம், புதிதாக வாங்குதல், கழிவறை, புதை சாக்கடைக்கு ஒப்புதல் பெறுதல், குழிமுறை கழிவறைக்காக கடன், குடும்ப அட்டை சான்றிதழ் / அனுமதிக்கான விண்ணப்பம், குடிநீர் இணைப்பு, கட்டிட வரைபட அனுமதிக்கான விண்ணப்பங்கள்.\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறக் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலை அறிதல்.\nநேரடியாக இணையதளத்தில் சொத்து மற்றும் குடிநீர்வரி, விபரங்களை தெரிந்துகொள்ளும் வசதி.\nநேரடியாக இணையதளத்தில் வீடு/நிலம் சொத்துக்காரரின் விபரம் அறியும் வசதி.\nவழக்கு விவரங்கள் நேரடியாக இணையதளத்தில்\nகவுஹாத்தி உயர்நீதிமன்றம், அகர்தலா பென்ச் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விவரங்களை இணையதளத்தில் அற��ந்து கொள்ளலாம்.\nவாராந்திர மற்றும் தினசரி வழக்கு விவரங்கள்\nஅடுத்த வழக்கு விசாரணை தேதி பற்றிய விவரங்கள்\nவாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்த்தல்\nபெயரை, வங்காள மற்றும் ஆங்கில மொழியில் சரிபார்த்தல்\nமற்ற ஆவணங்களைக் கொண்டும் பெயரைத்தேடி சரிபார்த்தல்\nஇணையதளத்தில் ரத்ததானம் செய்வோரின் விபரங்கள்\nஉங்கள் ரத்தவகையை - கொடுப்போரின் பெயர் பட்டியல்\nஇரத்த வங்கிகளில் சேமிப்புலுள்ள ரத்த வகைகளும், அளவுகளும்.\nநீங்கள் ரத்ததானம் செய்ய விருப்பமிருந்தால் உங்கள் பெயரை பதிவு செய்தல்\nபத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு நுழைவுத் தேர்வு ஆகியவற்றின் முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி.\nபோக்குவரத்து தகவல் அறியும் விபரம்\nபழகுநருக்கான உரிமம் பெற, ஒட்டுனர் உரிமம் பெற, ஒட்டுனர் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள, இருக்கும் உரிமத்தில் புதிய தகவல்களை சேர்க்க, வாகனங்களை பதிவு செய்ய, தற்காலிக பதிவு செய்யும் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளத் தேவைப்படும் விண்ணப்பங்கள்.\nவரி மதிப்பீடு மற்றும் கூடுதல் கட்டணங்களை கணக்கிடும் முறை\nஓட்டுனர் உரிம விண்ணப்பத்தின் தற்போதைய நிலை அறிதல்\nபோக்குவரத்து சட்டம் மற்றும் கைகாட்டி விளக்குகள் பற்றிய தகவல்கள்\nஅரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் சேவைகளை இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளுதல்\nஒவ்வொரு சேவைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நேரம்\nஇ-சுவிதா - சேவை மையங்கள்\nபொதுமக்களுக்கான பல்வேறு சேவைகளும் அதற்கான விண்ணப்பங்களும்.\nபொதுமக்கள் சேவைக்கான விண்ணப்பங்களை சரிபார்த்தல்\nபக்க மதிப்பீடு (35 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nஇணைய நிர்வாகத் திட்டங்கள் - மாநிலங்களில்\nசந்தை தகவல்கள் தொடர்பான இணையதளங்கள்\nடிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 18, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/engineering-graduate-has-created-a-palm-leaf-fan.html", "date_download": "2020-06-01T01:55:54Z", "digest": "sha1:XWTQZXJWJ2NMCHYB5TLN2Z2FCFXDF3OH", "length": 11276, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Engineering graduate, has created a palm-leaf fan | Tamil Nadu News", "raw_content": "\n'வெளிய போக முடியாது, அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்...' 'பனையோலையில் விசிறி, இன்னும் பல பொருட்கள்...' ஊரடங்கை உபயோகப்படுத்தும் எஞ்சினியரிங் பட்டதாரி...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை அருமையாக உபயோகிக்கும் பி.இ. பட்டதாரி பனையோலை விசிறி, குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் என கலக்கி வருகிறார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் கடந்த 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 144 ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. பொது மக்களில் சிலர் மட்டும் அரசின் உத்தரவுக்கு செவிசாய்க்காமல் இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றிவருகின்றன. இதனை தடுக்கும் வகையில் போலீசார் பல வினோதமான தண்டனைகளையும், ஒரு சில இடங்களில் அபராதமும் விதிக்கப்படுகிறது.\nஇவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய இந்த விடுமுறை காலத்தை பயன்படும் வகையில் மாற்றியுள்ளார்.\nகனகராஜ் (33) என்னும் பி.இ.பட்டதாரி இளைஞர் சேலம் மாவட்டதின் சங்ககிரி பகுதியில் சுய தொழில் செய்துவருகிறார். பி.இ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல் படித்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், தமிழ் என்ற மகனும் உள்ளனர். கனகராஜ் நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாரிகள், வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ஆடியோ சிஸ்டம் செய்து கொடுத்து வருகிறார்.\nமேலும் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்புடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்றுகள் நடுதல், அவைகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.\nதற்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால், நேரத்தை வீணடிக்காமல் அவரது வீட்டருகே உள்ள பனை மரத்தின் இலைகளைக் கொண்டு விசிறிகள், விளையாட்டுப் பொருள்களையும் செய்து வருகிறார்.\nகனகராஜ் அவர்கள் இதைப்பற்றி கூறுகையில் \" இப்பொழுது ஊரடங்கு உத்தரவால் வெளியே செல்ல முடியவில்லை. என்னுடைய ஓய்வு நேரத்தை தவிர மற்ற நேரங்களை எப்படி உபயோகிக்கலாம் என யோசிக்கும் போது தான் பனை ஓலைகளைக் கொண்டு ஏன் பொருள்கள் தயாரிக்கக் கூடாது என்ற யோசனை வந்தது. உடனே என்னுடைய வீட்டுக்கு அருகில் இருக்கும் பனை ஓலைகளை சேகரிக்க தொடங்கினேன். அதை வைத்து முதலில் விசிறிகளைச் செய்ய கற்றுக்கொண்டேன். இப்போது குழந்தைகள் விளையாடும் பொருட்களை செய்ய முடிவு செய்துள்ளேன்.\nஇதுமட்டும் இல்லாமல் என்னுடைய வீட்டில் இருக்கும் வேப்ப மரத்திலிருந்து கீழே விழுந்துள்ள பூக்களைச் சேகரித்துச் சமையலுக்குப் பயன்படுத்தியும் வருகிறேன்\" இவ்வாறு கூறியுள்ளார்.\n‘திடீரென’ வந்த லாரி... வேகத்தை ‘குறைப்பதற்குள்’ ஹேண்டிலில் ‘சிக்கிய’ பையால்... ‘இன்ஜினியரிங்’ மாணவருக்கு நேர்ந்த ‘கோர’ விபத்து...\n‘யாராவது காப்பாத்துங்க’.. கதறியழுத மாணவர்கள்.. நண்பர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ‘இன்ஜினீயரிங்’ மாணவர்..\n‘இன்ஜினியரிங்’, மருத்துவ மாணவர்களே ‘டார்கெட்’... ‘பெற்றோருக்கு’ வந்த ‘பதறவைக்கும்’ போன் கால்... ‘சென்னை’ கல்லூரிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த கும்பல்...\n'அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றப்படுமா'... 'அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்'... விவரம் உள்ளே\nநண்பர்களுடன்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை... சுற்றிப் பார்க்க சென்ற... இன்ஜீனியரிங் மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\n#WATCH #VIDEO: அசுர வேகத்தில் வந்த... தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்துகள்... நேருக்கு நேர் மோதியதில்... அலறித் துடித்த மாணவ, மாணவிகள்... பதறவைக்கும் வீடியோ\n' .. 'படிச்சதை' அப்ளை பண்ணி, 'அசத்திய' நாமக்கல் 'என்ஜினியர்'\n‘இது நிரந்தர அரசாங்க வேலை’.. ‘எப்போனாலும் லீவு எடுக்கலாம்’ துப்புரவு பணியாளர் வேலைக்கு குவிந்த இன்ஜீனியரிங் பட்டதாரிகள்..\n‘2020ஆம் ஆண்டு மட்டும்’.. ‘புதிதாக 23 ஆயிரம் பேருக்கு வேலை’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு’..\nதோழியுடன் பேசிக்கொண்டிருந்த இஞ்ஜினியரிங் மாணவரை ஆற்றில் தூக்கி வீசிய கும்பல்..\n‘என்ஜினியரிங் மாணவரை கடத்திய கும்பல்’.. ‘ஸ்கெட்ச் போட்டு மடக்கிய போலீசார்’ விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/nubia-32gb-internal-memory-mobiles-under-10000/", "date_download": "2020-06-01T03:40:08Z", "digest": "sha1:WZMK2QPLNT6W3FHHW3Z22HV4HGV7T2CA", "length": 15833, "nlines": 389, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.10,000 குறைவாக உள்ள நியூபா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நியூபா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நியூபா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 01-ம் தேதி, ஜூன்-மாதம்-2020 வரையிலான சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.10,000 ���ிலைக்குள் கிடைக்கும் நியூபா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஎச்டிசி கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் முன்புற ப்ளாஷ் கேமரா மொபைல்கள்\nசலோரா டூயல் சிம் மொபைல்கள்\nஸ்வைப் 5 இன்ச் திரை மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் லைட எடை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 4GB ரேம் மொபைல்கள்\nலைப் லைட எடை மொபைல்கள்\nடெக்னோ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஏசர் 3GB ரேம் மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா மொபைல்கள்\nவிவோ 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஜிஎஸ்எம் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஓரிரோ மொபைல்கள்\nலெனோவா 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nரூ.25,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/players/sunil-chhetri-p83267/", "date_download": "2020-06-01T01:48:09Z", "digest": "sha1:FHL7TNYTB2J2YTOLKHMHYA26VHXDEJTE", "length": 9572, "nlines": 316, "source_domain": "tamil.mykhel.com", "title": "Sunil Chhetri Profile, Records, Age, Stats, News, Images - myKhel", "raw_content": "\nINT VS SAM - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » பெங்களூரு » Sunil Chhetri\nபிறந்த தேதி : 1984-08-03\nசேர்ந்த தேதி : 2017-01-01\nபிறந்த இடம் : India\nஜெர்சி எண் : 11\nவிளையாடும் இடம் : Forward\nஇந்தியன் சூப்பர் லீக் (பெங்களூரு)\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-06-01T02:45:14Z", "digest": "sha1:IUBT7ACNQCECGG3H2OM5BKM55MLGB7K5", "length": 27174, "nlines": 279, "source_domain": "www.gzincode.com", "title": "China பொறிக்கப்பட்ட மெட்டல் தட்டு China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திர��்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nபொறிக்கப்பட்ட மெட்டல் தட்டு - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 11 க்கான மொத்த பொறிக்கப்பட்ட மெட்டல் தட்டு தயாரிப்புகள்)\nடோமினோ ஒரு தொடர் அச்சுப்பொறி எல்சிடி காட்சி\nடோமினோ ஒரு தொடர் ஜெட் அச்சுப்பொறி எல்சிடி கருப்பு மற்றும் வெள்ளை கிராபிக்ஸ் காட்சித் திரை; விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDD07222 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர...\nவீடியோஜெட் குறைந்த விலகல் தட்டு\nவீடியோஜெட் குறைந்த விலகல் தட்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP06026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: 430SI EHT...\nமுனை தட்டு 50 மைக்ரான்\nCitronix பிரிண்டர் 50um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP013 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nமுனை தட்டு 40 மைக்ரான் 2008\nCitronix பிரிண்டர் 40um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP012 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nமுனை தட்டு 60 மைக்ரான்\nCitronix பிரிண்டர் 60um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP010 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nCIJ ���ச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான தட்டு ஏற்றுதல்\nடோமினோ ஒரு தொடர் அச்சுப்பொறிக்கான தெளிப்பானை பெருகிவரும் துண்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP290 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை...\nடொமினோவிற்கான உயர் அழுத்த விலகல் தட்டு\nசாதாரண உயர் அழுத்த விலகல் தட்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP391 தயாரிப்பு பெயர்: DEFLECTOR PLATE ASSY அச்சுப்பொறி பயன்பாடு: டோமினோ ஒரு தொடர் அச்சுப்பொறி பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை...\nசிஐஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான பிரிண்ட்ஹெட் பெருகிவரும் தட்டு\nஸ்ப்ரிங்க்ளர் பெருகிவரும் தாள் சரிசெய்தல் தட்டு ஒரு தொடர் நிலையான தெளிப்பானை பெருகிவரும் தாளுக்கு தெளிப்பானின் தலையின் நிலையை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்:...\nமெட்டல் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nமெட்டல் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nயு.வி லேசர் குறிக்கும் இயந்திர மெட்டல் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n3W நிலையான புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆ���ை, உணவு மற்றும் பானம்...\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் மெட்டல் லேசர் செதுக்குபவர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nசெதுக்க சிறிய மெட்டல் தட்டு\nலேசர் வேலைப்பாடு இயந்திர மெட்டல் வீட்டு\nபொறிக்கப்பட்ட மெட்டல் தட்டு செதுக்க சிறிய மெட்டல் தட்டு பொறிக்கப்பட்ட உலோக லேபிள் லேசர் வேலைப்பாடு இயந்திர மெட்டல் வீட்டு இன்க்ஜெட் மெட்டல் பிரிண்டிங் லேசர் பொறிக்கப்பட்ட கண்ணாடிகள் கையடக்க இன்க்ஜெட் லேபிள் பாரிஸ் மெட்டல் வேலைப்பாடு\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/02/11151023/1285406/La-Ganesan-comments-Delhi-Assembly-election-result.vpf", "date_download": "2020-06-01T02:33:33Z", "digest": "sha1:4EVKO5CVX3L6AFO2IJOEEGW2WP3NNSMO", "length": 5490, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: La Ganesan comments Delhi Assembly election result", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதாமரைக்கு பதில் துடைப்பம்- டெல்லி தேர்தல் முடிவு குறித்து இல.கணேசன் விமர்சனம்\nபதிவு: பிப்ரவரி 11, 2020 15:10\nடெல்லி ஆட்சி பீடத்தில் மக்கள் தாமரைக்கு பதில் துடைப்பத்தை வைத்து விட்டதாக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சனம் செய்துள்ளார்.\nடெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. மொத்தம் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்த பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், டெல்லி ஆட்சி பீடத்தில் மக்கள் தாமரைக்கு பதில் துடைப்பத்தை (ஆம் ஆத்மி சின்னம்) வைத்து விட்டார்கள். கடந்த தேர்தலை ஒப்பிடும் போது பா.ஜனதாவுக்கு பின்னடைவு இல்லை.\nதமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின\nதந்தை அடித்துக்கொலை- கல்லூரி மாணவர் கைது\nபொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை- தமிழக அரசு அதிரடி உத்தரவு\nரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ்’ கட்டாயம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nஅரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - ரூ.15 லட்சம் அபகரித்த போலி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dtet.gov.lk/news-event/2020-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-01T01:12:06Z", "digest": "sha1:AB552X43ORC7Z44NBBEJLJGM5WCWTTDF", "length": 4446, "nlines": 75, "source_domain": "www.dtet.gov.lk", "title": "2020 ஆண்டு தொடங்குகிறது – Department of Technical Education & Training", "raw_content": "\nடிப்ளோமா வழங்கும் விழா – 20192020 ஆண்டு தொடங்குகிறது\nமாணவர் உதவித்தொகை மற்றும் கல்விக் கொடுப்பனவு\nதொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை\nஸ்ரீ லங்கா TVET அமைப்பின் சூழல்\nபரீட்சை மற்றும் மதிப்பீட்டு செயல்முறை\nவணிக மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nபரீட்சை மற்றும் மதிப்பீட்டுப் பிரிவு\nதொழில் வழிகாட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு\nஉட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு பிரிவு\nவிநியோக மற்றும் சேவைகள் பிரிவு\nTC - தொழில்நுட்பக் கல்லூரி���ள்\nCOT - தொழில்நுட்பக் கல்லூரிகள்\nடிப்ளோமா வழங்கும் விழா – 2019\nஉத்தியோகபூர்வ கடமைகள் 01.01.2020 அன்று பணிப்பாளர் நாயகத்தின் ஆதரவின் கீழ் மற்றும்\nஅனைத்து ஊழியர்களின் பங்களிப்புடன் மதத்தின் ஆசீர்வாதத்துடன் தொடங்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-06-01T01:03:23Z", "digest": "sha1:4D3RQE75E6XW5OOGD5DICCJGXZ42V23A", "length": 6021, "nlines": 44, "source_domain": "www.kuraltv.com", "title": "கோவையில் எஸ்செம் கார்ப்பரேஷன் காஸ்மாஸ் – ஹைடெக் கிச்சன் மெஷின் அறிமுகம் – KURAL TV.COM", "raw_content": "\nகோவையில் எஸ்செம் கார்ப்பரேஷன் காஸ்மாஸ் – ஹைடெக் கிச்சன் மெஷின் அறிமுகம்\nகாஸ்மாஸ் – ஹைடெக் கிச்சன் மெஷின் அறிமுகம்.நிறுவனர் திரு. சதீஷ்குமார் நாயர் அறிமுகப்படுத்தினார்.\nகோயம்புத்துார், நவம்பர் 5, 2019\nஎஸ்செம் கார்ப்பரேஷன், காஸ்மாஸ் பிராண்டில், ‘காஸ்மாஸ் குக்வொர்க் பிரைம்’ என்ற பெயரில் புதிய தயாரிப்புகளை வெளியிடுகிறது. இது, காஸ்மாஸ் குக்வொர்க்’ இயந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளாகும்.\nஎஸ்செம் கார்ப்பரேஷனின் தயாரிப்பான காஸ்மாஸ் குக்வொரக், உணவு தயாரிப்பு இயந்திரங்களில் துல்லியமாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டவை. அமெரிக்காவில் விற்பனை செய்ய சான்றிதழ் பெற்றது. இந்தியாவில் காய்கறி, கிரேவி, இனிப்புகள் போன்ற பல்வேறு பொருட்களை சமைக்க வடிவமைக்கப்பட்டவை. அதிக அளவில் சமையல் செய்ய வடிவமைக்கப்பட்டவை. காஸ்மாஸ் குக்வொர்க், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து சந்தைகளுக்கு ஏற்றுமதியாகிறது. இஸ்கான் அமைப்பின் அட்சய பாத்திர பவுண்டேஷன், ரதோசமி டிரஸ்ட், மைக்ரோசாப்ட், எல் அன்ட் டி, ஸ்ரீஅன்னபூர்ணா, கூகுள், தலப்பாகட்டி பிரியாணி, ஏ2பி, கேஎம்சிஎச், ஜிகேஎன்எம், கிம்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், உணவு தொழிற்சாலைகள் மற்றும் ஸ்வீட் ஆட்டோமேஷன் வணிகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nபுதிய மேம்படுத்தப்பட்ட உணவு தயாரிப்பு இயந்திரங்கள் குறித்து எஸ்செம் கார்ப்பரேஷன் நிறுவனர் திரு. சதீஷ்குமார் நாயர் கூறுகையில், ’’ உணவு, மக்களை மகிழ்விக்கிறது; இது நமது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக உள��ளது. உணவு சேவை தொழில் நிறுவனங்களுக்கு சேவை செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். சரியான கருவிகள், எளிதாக கையாளும் விதத்திலும், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானவையாகவும், எரிபொருள் சிக்கனம் திறன்வாய்ந்தவையாகவும் இது இருக்கும். முக்கியமாக, பாரம்பரிய சமையலை போன்ற உணர்வை கொடுக்கும்,’’ என்றார்.\nTaggedகோவையில் எஸ்செம் கார்ப்பரேஷன் காஸ்மாஸ் – ஹைடெக் கிச்சன் மெஷின் அறிமுகம்\nஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக ‘நானும் ஒரு விவசாயி’ என்ற கின்னஸ் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/story/", "date_download": "2020-06-01T02:32:03Z", "digest": "sha1:ZBEVQTZKFT56IWCN7OM6MBP4HIUZWYWQ", "length": 10529, "nlines": 144, "source_domain": "bookday.co.in", "title": "Story Archives - Bookday", "raw_content": "\nஎழுத்தாளர் வசந்த தீபனின் – கனவுகள் திருடு போன கதை\nகவசம் – சிறுகதை: டாக்டர் இடங்கர் பாவலன்\nசிறுகதை: ஆதோனி – எழுத்தாளர் இரா.முருகவேள்\nசிறுகதை: தொற்றுக் கிருமிகள் -ராமச்சந்திர வைத்தியநாத்\nசிறுகதை: உளவியல் சந்தை–டாக்டர் இடங்கர் பாவலன்\nஎழுத்தாளர் வசந்த தீபனின் – கனவுகள் திருடு போன கதை\nஅவன் மெளனமாக அமர்ந்திருந்திருந்தான்.சுற்றிலும் நண்பர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். \"அதற்கு சொந்தக்காரர் நீங்களா.. நம்ப முடியல்லையே...\" \"வேறொருத்தர..சொல்றாங்களே..\nகவசம் – சிறுகதை: டாக்டர் இடங்கர் பாவலன்\nவெளியே மங்கலான ஓவியமொன்று உருவாகிக் கொண்டிருந்தது. வெளிர் மஞ்சள் தீட்டிய வானம் மெல்ல மெல்ல தன் நிர்வாண உடலை...\nசிறுகதை: ஆதோனி – எழுத்தாளர் இரா.முருகவேள்\nமேலுதட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளை முடிகள் தலை காட்டின. மீசை நரைத்தபிறகு டை அடிக்க சரியாக வரவில்லை. எனவே...\nசிறுகதை: தொற்றுக் கிருமிகள் -ராமச்சந்திர வைத்தியநாத்\nவெண்பனியாய் இருள் அப்பிக் கிடந்தது. இன்னமும் பொழுது முழுமையாக விடியவில்லை. ரயில் போக்குவரத்தை நிறுத்தி இருபது இருபத்தைந்து நாட்கள்...\nசிறுகதை: உளவியல் சந்தை–டாக்டர் இடங்கர் பாவலன்\nகண்டதையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஒடுகிற அவசரகதியில் வெளிச்சம், தான் பகலில் கண்ட அத்தனையும் வாரிக்கொண்டு மறைந்து போகவே அங்கே...\nசிறுகதை: கேப்ரியல் – சி.பி.ரவிசங்கர் (சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்)\nபேங்க் கேன்டீனில் காபி குடித்தேன், இருக்கைக்கு திரும்பினேன், வேலையைத் தொடங்க முனைந்தேன். நண்பனிடமிருந்து கைப்பேசிஅழைப்பு. “இப்பத்தானே கேன்டீனில் சந்தித்தோம்,...\nசிறுகதை: பிள்ளையார் – எழுத்தாளர் இரா.முருகவேள்\nஅரச மரமோ, வேறெந்த மரமோ இல்லாத அந்த நெரிசலான சந்தில் பிள்ளையார் கோவில் எப்படி வந்தது என்று யாருக்கும்...\nசிறுகதை: முற்பகல் இன்னா – எழுத்தாளர் ச.சுப்பாராவ்\nஇரண்டு மூன்று நாட்களாக நான் வாக்கிங் போகும் அதே நேரத்தில் அவளும் வருகிறாள். நைட்டிக்கு மேல் சுடிதார் ஷாலை...\nசிறுகதை: ஆனந்தி – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்\n”இதெல்லாம்தான் கல்வின்னு நான் நினைக்கிறேன் சார்….” “ இதுக்கெல்லாம் உங்களுக்கு அதிகாரம் இருக்கா மேடம்மாவட்டக்கல்வி அதிகாரி என்கிட்டே கூட ஒரு...\n\"ஆசிரியர்களுக்கு மட்டும் இன்று டீ இலவசம்\" என எழுதிப் போட்டிருந்தார்கள். அப்போது நான் பி.எட்., முடித்திருந்தேன்; வேலை கிடைத்திருக்கவில்லை. சில பேராசிரியர்கள் அங்கு டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். 'இது ஆசிரியர் தினம் தானே,...\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்) May 31, 2020\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech May 31, 2020\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன் May 31, 2020\nபன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன் May 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/science/", "date_download": "2020-06-01T03:01:52Z", "digest": "sha1:2BCDYZK7OWONFCP2UDOLY6ZGDABLY4MM", "length": 11239, "nlines": 124, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Science | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nபென்வா மாண்டல்ப்ராட் (Benoit Mandelbrot) மறைவு\nகணித நிபுணர் பென்வா மாண்டல்ப்ராட் ஒரு வாரத்துக்கு முன் (அக்டோபர் 14, 2010) மறைந்தார். கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர்களுக்கு ஒரு காலத்தில் நன்றாக தெரிந்த பேர் இது.\nகணிதத்தில் எப்போதும் பல விதமான regular, smooth எல்லைகள் உள்ள பொருள்களைப் பற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டே இருந்தது. உதாரணமாக ஒரு வட்டத்தை எடுத்துக் கொள்ளுங்களேன், அது ஒரு கற்பனைப் படைப்பு மட்டுமே. பர்ஃபெக்டான வட்டம் உலகில் எங்கும் கிடையாது. ஆனால் வட்டத்தைப் பற்றி கணிதம் சொல்லும் உண்மைகள் நம் நிஜ வாழ்வில் ஒரு approximation ஆக பயன்படுத்தமுடிகிறது. இந்தியாவின் கடற்கரை எவ்வளவு நீளம் என்ற கேள்விக்கு accurate ஆக பதில் சொல்வது கஷ்டம். கடற்கரயில் அவ்வளவு நெளிவு, வளைவுகள் இருக்கின்றன. நீங்கள் எவ்வளவு சிறிய அளவில் (சரி இங்கிலாந்து வேண்டாம், தமிழ் நாடு போதும், இல்லை சென்னை போதும், இல்லை மெரீனா பீச் போதும்) போனாலும் அங்கே நெளிவு வளைவுகள் உண்டு. ஒரு விதத்தில் இந்தியக் கடற்கரையில் உள்ள அதே வளைவுகள் கொஞ்சம் சின்ன அளவில் தமிழ் நாடு கடரகரையிலும், இன்னும் கொஞ்சம் சின்ன அளவில் சென்னை கடற்கரையிலும், இன்னும் சின்ன அளவில் மேரினாவிலும் இருக்கின்றன. இதைத்தான் அவர் self-similar என்று சொல்கிறார். இயற்கையில் இப்படிப்பட்டவை மிகவும் அதிகம். அப்படிப்பட்ட irregular எல்லைகளை எப்படி ஆராய்வது என்று அவருடைய கண்டுபிடிப்புகள் போகின்றன. இதை அவர் fractal என்று அழைத்தார். இவை fractional dimension உள்ளவை என்று சொன்னார். அவருடைய முக்கியமான பங்களிப்பு என்றால் இதுதான்.\nஇங்கே உள்ள வீடியோவைப் பாருங்கள். முதலில் கிட்னி பீன்ஸ் மாதிரி ஒன்று இருக்கிறது. ஜூம் செய்ய செய்ய அதே போன்று சின்ன சின்ன அளவில் தெரிவதைக் காணலாம்.\nபென்வா மாண்டல்ப்ராட்டைப் பற்றி முதல் முறை எம்.டெக். படிக்கும் காலத்தில் கேள்விப்பட்டேன். நண்பன் முகமது ஜாமா திடீரென்று ஹாஸ்டலின் ஒரு சுவரில் ஒரு படம் (mural) வரையலாம் என்று சொன்னான். யாருக்கும் நன்றாக படம் வரைய வாராது. அப்போது இந்த மாதிரி விசித்திர, self-similar விஷயம் ஒன்று, பார்த்தால் யாருக்கும் புரியாத மாடர்ன் ஆர்ட் மாதிரி இருக்கும், அதை ஒரு கிராஃப் பேப்பரில் பிரின்ட் செய்துகொள்வோம், சுவரில் ஒரு grid வரைந்துகொண்டு பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு கலர் அடித்தால் போதும் என்று சொன்னான். எல்லாரும் முழு மூச்சாக இறங்கினோம். அப்போதுதான் இதைப் பற்றி முதல் முறை படித்தேன். இப்படி ஒன்று கம்ப்யூட்டர் மூலம் வரைவது சுலபம், கிடுகிடுவென்று ஒரு ப்ரோக்ராம் எழுதி, பிரின்டவுட் எடுத்து, வரைந்தும் முடிந்துவிட்டோம்.\nஆனால் என்னடா இது fractal dimension , fractal geometry என்று புரியவே இல்லை. ஒன்று, இரண்டு, மூன்று டைமன்ஷன் என்றால் சரி, நான்கு கூட ஒரு மாதிரி குன்சாவாக புரிந்தது, ஐந்து, ஆறு, ஏழு எல்லாம் சரி ஏதோ ஒரு கணித ஐடியா என்று அட்ஜஸ்ட் செய்துகொண்டேன். ஆனால் யாராவது இது ஒன்றரை டைமன்ஷன் என்றால் என்னவென்று புரிந்து கொள்வது இன்னும் புரியாத விஷயம்தான். என்றைக்காவது மாண்டல்ப்ராட்டின் புகழ் பெற்ற Fractal Geometry of Nature புத்தகத்தை படித்துப் பார்க்க வேண்டும்.\nமாண்டல்ப்ராட் பற்றிய விக்கி குறிப்பு\nமாண்டல்ப்ராட் – நியூ யார்க் டைம்ஸ் ஆபிச்சுவரி\nவைத்யநாத ஐயர் பற்றி கக்கன… இல் இந்தியத் தலைவர்கள் ப…\nகக்கன் இல் இந்தியத் தலைவர்கள் ப…\nதமிழில் சரித்திர நாவல்கள் இல் a.kandasamy\nவடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் ப… இல் Vv Psd\nக. நா. சு.வின் படித்திருக்கிறீ… இல் தமிழின் முதல் சிறுகத…\nக. நா. சு.வின் படித்திருக்கிறீ… இல் தி. ஜானகிராமனின்…\nசாண்டில்யன் – நாட்டுடைமை… இல் Chandrakkumar\nதமிழில் ஸௌந்தர்ய லஹரி இல் Shanmugasundaram\nநெல்லை கண்ணன் விவகாரம் இல் ரெங்கசுப்ரமணி\nவைத்யநாத ஐயர் பற்றி கக்கன… இல் சிங்காரவேலு: தென்னிந…\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575026", "date_download": "2020-06-01T02:23:21Z", "digest": "sha1:NEEET73VP4MD2QK3ZW7L6SBSKNYVQOCF", "length": 10573, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "10th grade students should use the training provided by YouTube and Education Channel: Minister Sengottaiyan | 10-ம் வகுப்பு மாணவர்கள் யூடியூப், கல்விச் சேனல் மூலம் தரும் பயிற்சியை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n10-ம் வகுப்பு மாணவர்கள் யூடியூப், கல்விச் சேனல் மூலம் தரும் பயிற்சியை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு: கல்விச் சேனல் மற்றும் அதன் யூட்டியூப் தளத்தின் மூலம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 38-லிருந்து 40-ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் இன்று புதிதாக மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துவிட்டது. ஆனால் 10-ம் வகுப்பு தேர்வுகள் இன்னும் ஆரம்பிக்க கூட இல்லை. மார்ச் 27ஆம் தேதி தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற��� வரும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது; இணையவழி மற்றும் கல்விச் சேனல் மூலம் பொதுத்தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் யூடியூப் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைத்து பயிற்சிகளையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nகோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது: ஆட்சியர் அறிவிப்பு\nஅதிக போதையால் குடந்தை பெண் பலி\nகனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்\nகடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நாளை முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்: அரசு உத்தரவு\nநாடு, மதம் கடந்த மனித நேயம்; வங்கதேச சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேதை வாலிபர்: கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு\nதபால் நிலையத்தை ஆக்ரமித்த செடி, கொடி வெட்டி அகற்றம்: பொதுமக்கள் பாராட்டு\nநாளை முதல் 15ம் தேதிவரை அனுமதி: மீன் பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகினர்\nபோடியில் தற்காலிக சந்தை அமைக்கும் பணி தீவிரம்\n× RELATED பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2016/05/", "date_download": "2020-06-01T02:48:03Z", "digest": "sha1:SGXOJ5C3N353J6WBBCEOB3OQYOWT4EHL", "length": 67856, "nlines": 303, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "May | 2016 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – முக்கியக் குறிப்புகள்\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nஸ்ரீவைஷ்ணவ விஷயங்களுக்கான ஒரு பட்டியல்\nநமக்கு ஸ்ரீவைஷ்ணவ விஷயமாக படிப்பதற்குரியன பல மொழிகளில் உள்ளன. அவற்றை இங்கு தொகுத்துத் தருகிறோம்:\npage_id=1205 – ஸ்ரீவைஷ்ணவ இணைய தளங்கள்\nhttp://acharyas.koyil.org – குரு பரம்பரை இணைய தளம் – ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் வைபவங்கள்/சரித்திரங்கள் ஆங்கிலம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தியில்\nhttp://divyaprabandham.koyil.org – திவ்யப் ப்ரபந்த இணைய தளம் – பலமொழிகளில் திவ்ய ப்ரபந்தங்கள��\nhttp://pillai.koyil.org/ – ஸ்ரீவைஷ்ணவ சிறார் மற்றும் கல்வி இணைய தளம்\nhttp://githa.koyil.org – பகவத் கீதை மற்றும் கீதை தொடர்பான கட்டுரைகள்\nhttp://srivaishNavagranthams.wordpress.com – ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ஸம்ப்ரதாயம் தொடர்புள்ள விஷயங்கள்\nhttp://ponnadi.blogspot.in – நம் ஸம்ப்ரதாயம் பற்றிப் பல கட்டுரைகள் ஆங்கிலத்தில்\nஎம்பெருமானார் பெருமைகளும் அவர் முக்யத்வமும் – http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html\nஅனத்யயன காலம், அத்யயன உத்ஸவம்\nஇத்தோடு இத்தொடர் முடிவுறுகிறது, தங்கள் கேள்விகள், கருத்துகள் யோசனைகளை அனுப்பலாம் இந்த முகவரிக்கு – sarathy.thothathri@gmail.com.\nஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |\nஸ்ரீரங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் ||\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அன்றாடம் அனுஷ்டிக்கவேண்டியவை\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nஸ்ரீவைஷ்ணவர்கள் அறிந்து கொண்டு அனுஷ்டிக்க வேண்டிய நித்யானுஷ்டான க்ரமங்கள்:\nவர்ண, ஆச்ரம, ஞான பேதமின்றி ஸ்ரீவைஷ்ணவர்கள் யாவரையும் மதிப்போடு நடத்த வேண்டும். இதுவே எம்பெருமான் நம்மிடம் முதன்மையாக எதிர்பார்ப்பது,\nஅஹங்கார மமகாரங்களோ பொருள்கள் மீது ஆசையோ இன்றி எளிமையாக வாழ்தல் அவசியம். நம் ஆத்மா அணு அளவில் உள்ளது. ஆனால் எம்பெருமான் விஷயங்கள் யாவும் அளவிறந்தன\nஸ்வாசார்யரோடு எப்போதும் தொடர்பில் இருத்தல் அவச்யம். இயன்ற அளவு ஆசார்யரின் திருமேனி, நிதி, லௌகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வது சிஷ்யர் கடமை.\nஸ்நானம், ஊர்த்வ புண்ட்ர தாரணம், ஸந்த்யா வந்தனம் இத்யாதி வர்ண, ஆச்ரமத்துக்குப் பொருந்திய நித்ய கர்மங்களை விடாது செய்ய வேண்டும். இதுவே அந்தர்/பஹிர் சுத்தி தந்து, மனோ திடமும் ஞான விகாசமும் தரும்.\nவெட்கமோ அச்சமோ இன்றி எப்போதும் ஊர்த்வ புண்ட்ர தாரணம் (திருமண்/ஸ்ரீ சூர்ணம்) அவச்யம் செய்யவேண்டும். நம் பகவானுக்கு நாம் அடிமை என்பதான இதில் துணிவு மற்றும் பெருமை அடைய வேண்டும்.\nபெருப்பெருத்த ஆசார்யர்களின் மரபில் வந்த நாம் சிறிதும் லஜ்ஜை இன்றி, நம் மரபு, வர்ணம் மற்றும் ஆச்ரமத்துக்குத் தக்க வேஷ்டி (கச்சம்), புடைவை (மடிசார்) அணிய வேண்டும்..\nஎப்போதும் எம்பெருமான் ஆழ்வார் ஆசார்யர்களையே தொழுது, இந்த்ர, ருத்ரபரிவார, அக்னி, வருணன், நவக்ரஹாதிகளைத் தொழுவதை விட வேண்டும். எம்பெருமானுக்கும் ஜீவனுக்கும் பதி/பத்னி ஸம்பந்தமாதலால் ஆசார்யர்கள் தேவதாந்தர பஜனம் அறவே கூடாதென்றனர்.\nஎம்பெருமான் பரம க்ருபையோடு அல்பர்களாகிய நம் இல்லங்களில் வந்து வசிப்பதால் நித்ய திருவாராதனம் அவசியம் என்று பூர்வர்கள் நமக்குக் காட்டினர். இல்லத்துப் பெருமாளைத் திருவாராதனம் செய்யாதிருப்பது அவனை உதாசீனம் செய்வதாம். இது மிகப் பெரும்பாவம், நம்மை நாசத்தில் தள்ளும். நாம் யாத்திரை செய்யும்போதும் எம்பெருமானை உடனே எழுந்தருளப்பண்ணிக் கொண்டு செல்ல வேண்டும், அப்படி இயலாவிடில் அவன் திருவாராதனம் தடை இன்றி விடாமல் நடக்க, தக்க ஏற்பாடாவது செய்தே தீர வேண்டும். இதை இந்த இணைய தலத்தில் விரிவாகப் பார்க்கவும்: http://ponnadi.blogspot.in/2012/07/srivaishnava-thiruvaaraadhanam.html.\nவர்ண, ஆச்ரம விதிக்குட்பட்ட சாஸ்த்ர மர்யாதையான ஆகாரமே உட்கொள்ள வேண்டும். அதுவும் எம்பெருமானுக்குக் கண்டருளப் பட்ட பிரசாதமாய் இருக்க வேண்டும். பிரசாதமல்லாதவற்றை ஏற்கலாகாது. இந்த இணைய தளத்தில் ஆகார நியமங்கள் பற்றிப் பார்க்கவும்: http://ponnadi.blogspot.in/2012/07/srivaishnava-aahaara-niyamam_28.html , http://ponnadi.blogspot.in/2012/08/srivaishnava-ahara-niyamam-q-a.html.\nஸ்ரீ வைஷ்ணவ ஸஹவாஸத்தை நாடவும்.அவர்களோடு அர்த்தமுள்ள பகவத் விஷயமான ஸம்பாஷணைகள் நல்வாழ்சிக்கு உதவும்.\nதிவ்ய தேசங்கள், ஆழ்வார்/ஆசார்யர்கள் அவதார ஸ்தலங்கள், அபிமான ஸ்தலங்கள் நமக்கு மிக முக்யம். அங்கு கைங்கர்யம் செய்ய ப்ராப்தம் இல்லையேல் அடிக்கடி சென்று சேவித்து வருதலும் பிற்காலத்தில் அவ்வாறு வாழ்வதற்கு முயற்சி செய்தலும் நன்மை பயக்கும்.\nஸ்ரீவைஷ்ணவருக்கு திவ்ய ப்ரபந்தங்கள் உயிர்நாடி. பாசுரங்களைக் கற்றலும், பூர்வாசார்ய வ்யாக்யானங்களை அறிதலும், அறிந்து அதன்படி வாழ்வில் நடத்தலும் மிக முக்கியம். இத்தால் லௌகிக வாழ்வில் பற்றின்மை வரும், எம்பெருமானிடமும் அவன் அடியாரிடமும் ஆசை வளரும்.\nநமக்கு நம் பூர்வாசார்யர்களின் வாழ்க்கை வைபவங்களே வழிகாட்டியும் ஆதர்சமும் ஆகும். எல்லாப் பொருள்களிடத்தும் எவ்வாறு கருணையோடும் மரியாதையோடும் வாழவேண்டும் என அவர்கள் காட்டியுள்ளனர். இன்றைய வாழ்வியல் குழப்பங்களுக்கு அங்கே விடைகள் உண்டு.\nபூர்வாசார்ய க்ரந்தங்களை அடிக்கடி சேவிப்பது அவச்யம். இவையே நமக்குக் கிடைத்துள்ள அழியாப் பெருநிதி. வேதாந்தம், திவ்யப்ரபந்தம் , ஸ்தோத்ர க்ரந்தங்கள், சரித்ரங்கள் என்னும் பல வடிவில் உள்ள இவற்றில் ஒருமுறை அவகாஹித்தால் நம்மால் மீண்டு எழ முடியாத இனிமை இவற்றிலுண்டு. மேலும் விவரங்களுக்கு நம் இணைய தளம் பார்க்கவும்: http://koyil.org/index.php/portal/ .\nமூலமும் வ்யாக்யானங்களுமான காலக்ஷேபங்கள்/சொற்பொழிவுகள் கேட்டல் அவசியம். அப்போதுதான் பூர்வாசார்யர்கள் திருவுளக் கருத்து நமக்குத் தெளிவாகும். இப்போது இவை குறுந்தகடுகளாகக் கிடைக்கின்றன. இணைய தளங்களில் உள்ளன. குறுந்தகடுகளிலோ, இணைய தளத்திலோ கேட்டாலும் க்ரமமான ஆடை அணிந்து பணிவுடன் (நேரில் கேட்பது போல) இவற்றைக் கேட்கவேண்டும்.\n“கைங்கர்யம் இன்றேல் கிங்கரத்வம் இல்லை” என்னும் சாஸ்த்ரம் கூறுகிறது. ஆகவே ஸ்ரீமந் நாராயணன், ஆழ்வார்கள், ஆசார்யகள் விஷயமாக ஏதாவதொரு கைங்கர்யம் சரீரத்தால்/பணத்தால்/புத்தியால் அவசியம் நடக்க வேண்டும். இதுவே பகவான், பாகவதர் இருவரிடமும் நம்மை வைக்கும்.\nஎம்பெருமான், ஆழ்வார், ஆசார்யர்கள் பற்றிய விஷயங்களை ஸஹ ஸ்ரீ வைஷ்ணவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு பகிர்வது கேட்பவர்களுக்கும் சொல்லுபவர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கும். நம் பூர்வர்களும் தங்களின் பல உபதேச க்ரந்தங்களின் வாயிலாக இவ்வாறு ஞானத்தைப் பகிர வேண்டியதின் அவச்யத்தை எடுத்துக் காட்டியுள்ளார்கள். இவற்றைத் தக்கார் துணையோடு பயிலவேண்டும்.\nஇறுதியாக, ஆத்மாவுக்கு ஸ்வரூபானுகுணமான பரமபத ப்ராப்திக்கு மிக்க ஆசையோடிருக்க வேண்டும். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் இருக்கும் நாள் வரை எம்பெருமானுக்கும் அடியார்க்கும் இங்கே தொண்டு செய்து, பின்பு பரமபதத்திலும் கைங்கர்யம் அன்றோ விரும்பி வேண்டிப் பெற்றார்கள்\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தவிர்க்கப்படவேண்டிய அபசாரங்கள்\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nசாண்டிலி-கருடன் சம்பவம் ……சாண்டிலி ஒரு திவ்ய தேசத்தில் வசிக்காமல் தனி இடத்தில இருப்பதைப் பற்றி நினைத்த மாத்திரத்தில் கருடாழ்வாரின் சிறகுகள் எரிந்து கருகி உதிர்ந்தன.\nஸ்ரீ வைஷ்ணவர்கள் தவிர்க்கவேண்டிய அபசாரங்கள் (க்ரூர செயல்கள், தவறான நடவடிக்கைகள்) பற்றிப் பார்ப்போம��.\nஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சாஸ்த்ரமே ஆதாரம். நம் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாம் சாஸ்த்ரத்தையே நம்புகிறோம். சாஸ்த்ரம் என்பது செய் என்று விதிப்பதும், செய்யாதே என்று தடுப்பதும் ஆகும். அதாவது விதி, நிஷேதம். சாஸ்த்ரங்கள் நம்மை நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்ய விதிக்கின்றன, அவ்வப்போது விசேஷமாக நைமித்திக கர்மங்களையும் விதிக்கின்றன. பொய், களவு, பிறர் பொருள்மேல் ஆசை, ஹிம்ஸை இவற்றை நிஷேதிக்கின்றன. நம் பூர்வாசாரோர்கள் இவற்றைத் தொகுத்து நமக்கு வழங்கியுள்ளனர்.\nஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஸூத்ரம் 300 முதல் 307 வரை பிள்ளை லோகாசார்யர் இந்த நான்கு விஷயங்களைச் செய்ய ஸ்ரீ வைஷ்ணவர் அசக்தராயிருக்க வேண்டும் என்கிறார்:\nஅக்ருத்ய கரணம் – சாஸ்த்ரம் கூடாதென்பதைச் செய்தல்.\nபகவதபசாரம் – எம்பெருமான் விஷயமான அபசாரங்கள்\nபாகவத அபசாரம் – அடியார்கள் விஷயமான அபசாரங்கள்\nஅஸஹ்ய அபசாரம் – ஒரு காரணமுமின்றி பகவான் பாகவதர் இருவர் திறத்தும் அபசாரப்படுதல்\nஇவை ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்போம்:\nசாஸ்த்ரம் பொதுவாக நம்மை வேண்டாவென்று தடுப்பன:\nபர ஹிம்ஸை – தேவையின்றி புள் பூண்டாதி உயிர் வாழிகளைக் கூடத் துன்புறுத்தலாகாது\nபரஸ்தோத்ரம் – எம்பெருமான் நமக்கு அவனையும் அடியாரையும் புகழவே பேச்சு ஆற்றல் தந்துளன்; அதை அவைஷ்ணவப் புகழ்ச்சியில் வீணாக்கக் கூடாது.\nபரதார பரிக்ரஹம் – பிறர் மனைவியரை ஒருக்காலும் தவறான நினைவோடு மனதாலும் நினைக்கலாகாது.\nபரத்ரவ்ய அபஹாரம்: தாமே மனமுவந்து பிறர் தருவதை ஏற்பதை விட்டு, பிறர் பொருளை ஒருபோதும் களவில் கொள்ளக் கூடாது.\nஅஸத்ய கதனம்: உண்மைக்கும்/வாஸ்தவத்துக்கும் புறம்பானதும், எவ்வுயிருக்கும் உதவாததுமான செயலைச் செய்யக் கூடாது.\nஅபக்ஷ்ய பக்ஷணம்: இயற்கையான தோஷம், கொடுப்பவர் குறை, விசேஷக் குறைபாடு எனும் ஸ்வாபாவிக/ஆச்ரயண/நிமித்த தோஷங்கள் உள்ள உணவை உண்ணக் கூடாது. (http://ponnadi.blogspot.in/2012/07/SrIvaishNava-AhAra-niyamam_28.html)\nஇதேபோல் மநு ஸ்ம்ருதி இத்யாதிகளில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் கவனித்துக் கைக்கொள்ள வேண்டும்.\nஸாமான்ய சாஸ்த்ர விதி நிஷேதங்களை அவசியம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் முதலில் கைக்கொள்ளவேண்டும்.\nபிள்ளை லோகாசார்யர் அடுத்த நிஷேத விஷயமாக பகவதபசாரத்தை விளக்குகிறார். இதை அவர் வெகு விரிவாக விளக்குகிறார், மாமுநிகளும் இதற்கு மிக விபுலமாக வ்யாக்யானம் சாதித்துள்ளார்.\nஎம்பெருமானை தேவதாந்தரங்களோடு நினைப்பது – பிரமன், சிவன், இந்த்ரன், வருணன், அக்நி ஆதிகளை நியமித்து நடத்தும் சர்வேச்வரனான எம்பெருமானை அவர்களுக்கு சமமானவனாக நினைப்பது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடுக்காது. அவனே அவர்தம் அந்தர்யாமி. அவனுக்கு இணையானவரோ ஒப்பானவரோ மிக்காரோ எவரும் இலர். எனவே நாம் அவர்களோடு எவ்வுறவும் கொள்ளலாகாது.\nஸ்ரீ ராம க்ருஷ்ணாத்யவதாரங்களை மானிடப் பிறவி என்றோ அல்லது உயர் மானிடர் என்றோ எண்ணுவது – எம்பெருமான் பரமபதத்தில் உள்ளபடியே அனைத்துக் கல்யாண குணங்களும் சக்தியும் கொண்டே அவதரிக்கிறான். தன் லீலையால் ஒரு கர்பத்தில் வாசம் செய்து பிறக்கிறான், ஒரு நாளில் பிறக்கிறான், பிறந்து வனவாசம் முதலியன செய்து, நம்மை விபவத்தில் ரக்ஷிக்கிறான். ஆனால் அவனை எந்தக் கர்மமும் பாப புண்யமும் தொடுவதில்லை. அவனுக்கு இவை கர்மமடியாக அன்று அவனது இச்சை அடியாக லோக ரக்ஷணார்த்தமாக அவனே ஏறிட்டுக்கொண்டவை. ஆகவே நாம் அவனையும் பிறர் போலக் கருதிவிடக் கூடாது.\nவர்ணாச்ரமக் கட்டுகளை அவமதித்தல் – வர்ண, ஆச்ரம விதிகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். “ச்ருதி ஸ்ம்ருதிர் மமைவாக்ஞா ….. ஆக்ஞா சேதி மம த்ரோஹி மத்பக்தோபி ந வைஷ்ணவ” என எம்பெருமானே சொல்லியிருப்பதால். ச்ருதியும் ஸ்ம்ருதியும் சொன்னவை, என் ஆணைகள், அவற்றைமீறியோர் எனக்கு த்ரோஹம் செய்வோர், அவர்கள் என் அடியார் ஆயினும் வைஷ்ணவர் ஆகார் என்கிறான். இவ்விஷயத்தை விவரிக்கையில் மாமுநிகள் நான்காம் வருணத்தோர் திருவாராதனம் செய்யும்போது வைதிக மந்த்ரங்களைச் சொல்வது, சன்யாசிகள் பாக்கு உண்பது போன்றவற்றை உதாஹரிக்கிறார்.\nஅர்ச்சா மூர்த்திகளை மதிப்பிடுவது – அர்ச்சா மூர்த்திகளை அடியார் அன்பினால் சமர்ப்பிக்கிறார்கள்; அவற்றை எந்தப் பொருள் கொண்டு செய்தனர் என்று ஆய்வதும், இது தங்கத்தால் ஆனது எனவே மதிப்பு மிக்கது, வெறும் காகிதப் படம் எனவே மதிப்பற்றது என்பன போல் சொல்வது தகாது.\nஜீவாத்மாவை ஸ்வதந்த்ரனாக நினைத்தல் – பகவத் ஸங்கல்பத்தை நினையாதே நமக்கு ஸ்வாதந்த்ரியம் உண்டென்று நினைத்தல் மிகப் பெரிய அபசாரம், இதனாலேயே நமக்கு எல்லாப் பாபம்களும் வந்து சேர்கின்றன. சாஸ்த்ரம் இதையே மிகப் பெரிய திருட்டு/களவு என்று சொல்கிறது. ஜீவாத்மா பர���ாத்வாவின் ஏவலில் இருப்பவன் என்று உணர வேண்டும்.\nபகவத் த்ரவ்யம் அபஹரித்தல்: எம்பெருமானின் போகம்(பிரசாதம்), திருவாபரணம் போன்றவற்றைத் திருடுவது.\nதிருடியவற்றைப் பெற்றுக்கொள்ளல்/திருட உதவுதல்/நாம் விரும்பிக் கேட்கவில்லை அவர்களே தந்தார்கள் என்று இவற்றைப் பெறுதல்/ இவை யாவுமே எம்பெருமானுக்கு உடன்பாடல்ல.\nஇதுபோல் சாஸ்த்ரம் மறுத்த பல செயல்கள்.\nமற்ற ஸ்ரீவைஷ்ணவர்களைத் தன்னிலும் கீழாக நினைப்பது அடிப்படைக் குற்றம். தன்னைப் பிறர்க்கெல்லாம் தாழ்வாக நினைப்பதே நன்னெறி. இப்பகுதியில் பிள்ளை லோகாசார்யர், அர்த்த காமங்களால் நம் நெஞ்சில் எழும் ஸ்ரீ வைஷ்ணவ விரோதமே பாகவதாபசாரம் என்று வெகு சுருக்கமாகக் கூறினாலும், சூத்ரங்கள் 190 முதல் 207 வரை இதை வெகு விரிவாக விளக்கியருளுகிறார். இவற்றின் சாரம்:\nசில ஸ்ரீவைஷ்ணவ சின்னங்கள் ஊர்த்வ புண்ட்ரம், ஆடைகள் இருப்பினும் பாகவதாபசாரம் செய்பவர்கள் மடித்த புடைவை காற்றடித்தவாறே வெறும் சாம்பலாய்ப் பறப்பதுபோல வெறும் புறத் தோற்றம் மட்டும் காட்டியிருப்பர்கள்.\nஎம்பெருமானின் வராஹ ந்ருசிம்ஹ ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள் ப்ரதானமாக அவனால் தன் அடியார் படும் இன்னல்களைத் தாங்க முடியாமல் ஹிரண்யாக்ஷ ஹிரண்ய ராவணாதிகளை முடிக்கவே இந்நிலவுலகில் தோன்றின. அவன் தானே கீதா சாஸ்திரத்தில் நான்காம் அத்யாயத்தில் “யதா யதா”, “பரித்ராணாய ஸாதூநாம்”, “பஹூனி மே வ்யதீதானி”, “அஜோபிஸந்”, ”ஜந்ம கர்ம ச மே திவ்யம்” எனும் ச்லோகங்களில் அவதார ரஹஸ்யத்தை நாம் எம்பெருமானின் திருவாக்கிலேயே அறிகிறோம். எம்பெருமானார் தம் கீதா பாஷ்யத்திலும், வேதாந்தாசார்யர் தம் தாத்பர்ய சந்த்ரிகையிலும் இவற்றை விரிவாக வ்யாக்யாநித்துள்ளனர்.\nபாகவதாபசாரமும் பிறப்பினால் பாகுபடுத்துவது/குலம் பிறப்பு அறிவு செல்வம் உணவு உறவினர் இருப்பிடம் செயல்கள் இவற்றிற்காக அவமதிப்புச் செய்வது எனப் பலவகையாகும்.\nஇவற்றில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்துவது/அவமதிப்பது மிகக் கொடூரமாகும். அர்ச்சா மூர்த்தி எம்பெருமானை எப்பொருளால் செய்யப்பட்டது என்று ஆய்வதைவிட இது மிகக் கொடுமை (இது தன தாயின் பாதிவ்ரத்யத்தை ஐயுறுவதோடொக்கும் என்பது முன்பே விளக்கப்பட்டுள்ளது).\nஇவற்றில் எந்த ஒரு குற்றம் நடந்தாலும் அதுவே பாகவ��பசாரத்துக்குப் போதும். ஸ்ரீவைஷ்ணவர்களோடு நம் வ்யவஹாரங்கள் எப்படி இருத்தல் வேண்டுமென நம் பூர்வர்கள் உறுதியான நிலையை நியமித்துள்ளனர். அவர்கள் இவ்விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருந்தனர். ஆசார்யர்கள் தம் சிஷ்யர்களை மிக்க மதிப்போடு நடத்தினர். இன்று நாம் காண்பது முழுமொத்த வீழ்ச்சியாக உள்ளது. சிஷ்யர்களே தம் ஆசார்யர்களுக்கு, “அவருக்கு என்ன தெரியும்”, “அவருக்குப் பணம் போதும் என்றால் நான் எப்படி மதிப்பது”, “அவருக்குப் பணம் போதும் என்றால் நான் எப்படி மதிப்பது” என்றுள்ள விபரீதம் நாம் காண்பது. ஆத்மோஜ்ஜீவனத்தில் ஆசார்யர் சிஷ்யரையும் ஆசார்யரை எம்பெருமானும் வழிநடத்தக் கடவர்கள்.\nஇவ்விடத்தில் பாகவத அபசாரத்தின் விளைவுகள் நன்கு விவரிக்கப்படுகின்றன.\nஇங்கு த்ரிசங்கு சரிதம் உதாஹரிக்கப்படுகிறது. அவன் சரீரத்தோடே ஸ்வர்காரோஹணம் செய்ய விரும்பித் தன ஆசார்யர் வசிஷ்டரையும் பின் அவர் புதல்வர்களையும் வேண்ட, அவர்கள் மறுக்கவும் வெகுண்டவனை வஸிஷ்ட குமாரர்கள் நாய் உண்ணும் சண்டாளனாகச் சபிக்கவும் அவன் ப்ரஹ்ம ஞாநத்துக்குக் குறிப்பாயிருந்த யக்ஞோபவீதமே தோல் மாலை ஆயிற்று. ஸ்ரீ வைஷ்ணவர்கள் உயர் நிலையில் இருப்பதால் அவர்கள் மிகத் தூய்மையாய் இருக்கவே எதிர்பார்க்கப்படுவதால், அவர்கள் பாகவதாபசாரம் செய்தால் தண்டனையும் மிகுதி. சாமாந்யன் லஞ்ச ஊழலில் பெறும் இழிவைவிடப் ப்ரதான மந்த்ரி பெறும் இழிவுபோலே.\nதொண்டரடிப்பொடி ஆழ்வார், “தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்” என்று, காயத்ரி ஜபாதிகள் செய்து வேதமோதுவோன் ஆகிலும் ஒருவன், பகவத் சம்பந்த ஞாநம் ஒன்றொழிய வேறு அறியாத ஒரு ஸ்ரீ வைஷ்ணவனிடம் அபசாரப்பட்டால் உடனே சண்டாளனாவான் என்றார். இங்கே நாம் ஒருவர் பல அபசாரங்கள் ஸ்ரீவைஷ்ணவர்களிடம் செய்தும், அவர்கள் உருவத்தில் எந்த மாற்றமும் இல்லையே என்று எண்ணக் கூடாது – இந்த மாற்றம் மனதளவைல் முதலில் ஆகி விடும்.\nபரம பாகவதையான சாண்டிலி திவ்ய தேச வாசம் விடுத்து ஏகாந்தத்தில் இருப்பானேன் என அவளைப் பற்றிக் குறையாக நினைத்த மாத்திரத்தில் கருடாழ்வானின் சிறகுகள் எரிந்து, கருகிச் சாம்பலாயின.\nபிள்ளைப் பிள்ளையாழ்வான் தொடர்ந்து பாகவதாபசாரம் செய்யவும். கூரத்தாழ்வான் அவரைப் பலகாலும் ஸதுபதேசத்தால் திருத்தினார்.\nஇறுதியாக ஒரு விஷயம் – அதாவது ஞானம் அநுஷ்டானம் எவ்வளவிருந்தாலும் ஆசார்ய சம்பந்தத்தாலேயே மோக்ஷம் வருமாபோலே, எவ்வளவு ஞாநம் அநுஷ்டானம் இருப்பினும் பாகவதாபசாரம் ஒன்றே நம்மை மிகக்கீழே தள்ளிவிடும்.\nஅஸஹ்ய எனில், காரணமற்ற என்று பொருள். எம்பெருமானிடமும் ஆசார்யரிடமும் ஸ்ரீவைஷ்ணவர்களிடமும் நாம் யாதொரு காரணமுமின்றி அபசாரப்படுகிறோம்.\nபகவத் விஷயத்தில் – எம்பெருமான் அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாதிருந்தும், ஹிரண்ய கசிபு எம்பெருமானைப் பற்றிக் காதால் கேட்கவும் விரும்பிற்றிலன்.\nஆசார்ய விஷயத்தில் – அவர் ஆணைகளை அநுசரியாமை, அவர் கற்பித்த ஞானத்தைத் தகாதவர்க்குப் பொருள் புகழ் கருதிப் புகட்டல்.\nபாகவதர் விஷயத்தில் – ஸ்ரீவைஷ்ணவர் திறத்தில் அஸூயையோடிருத்தல்.\nஇவ்வோவ்வோரபசாரமும் ஒன்றைவிட ஒன்று க்ரூரமாய் இருக்கும்…அதாவது பகவதபசாரம் (தடுக்கப்பட்ட) அக்ருத்ய கரணத்தைவிடக் க்ரூரம்; பாகவதாபசாரம் பகவதபசாரத்தைவிடக் க்ரூரம்; அஸஹ்யாபசாரம் பாகவதாபசாரத்தைவிடக் க்ரூரம்.\nநம் பூர்வாசார்யர்கள் சாஸ்த்ர மர்யாதையோடு எந்த அபசாரமும் இராமல் அஞ்சியிருந்தனர். குரு பரம்பரை வைபவத்தில் ஒவ்வோர் ஆசார்யரும் தம் அந்திம தசையில் தம் சிஷ்யர்கள், ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரையும் அழைத்து தாம் செய்திருக்கக் கூடிய அபசாரங்களுக்கு, அவ்வாறு செய்யாதபோதும், க்ஷமை ப்ரார்த்தித்தார்கள் என்று காண்கிறோம். அது அவர்தம் சீரிய விநயம்.\nஇதை நாம் நன்குணர்ந்து நம் வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டும். ஞானத்துக்கு ஏற்றம் அனுஷ்டானம். அநுஷ்டானம் இல்லாத ஞாநம் அஞ்ஞானமே.\nஞானத்தைப் பிறரோடு பகிர்ந்தால் அபசாரம் என்று பூர்வர்கள் இருந்தனர் என்று எண்ணலாகாது. அவ்வாறாயின் நமக்கு அவர்களிடமிருந்து கணக்கற்ற சாஸ்த்ர விளக்கமான நம் வாழ்சிக்கு வழிகாட்டும் திவ்ய க்ரந்தங்கள் கிடைத்திருக்குமா அவற்றை வாசித்து அவர்தம் நல்லியல்புகள் நமக்கும் ஏற்பட அன்றோ அவை உள்ளன.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அர்த்த பஞ்சகம் – ஐந்து அடிப்படைக் கோட்பாடுகள்\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nஇறுதிப் பொருளாக அடையப்படவேண்டிய பகவானின் ஆறு நிலைகள் – பரத்வம் (���ரமபதத்தில் உள்ளபடி), வ்யூஹம் (திருப்பாற்கடலில் உள்ளபடி), விபவம் (ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள்), அந்தர்யாமி (ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் இருக்கும் நிலை), அர்ச்சை (இல்லங்களிலும் கோவில்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தி), ஆசார்யன்.\nமிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்\nதக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்\nஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்\n……பட்டர் அருளிய திருவாய்மொழித் தனியன்\nஆழ்வார் திருநகரித் தலைவரான நம்மாழ்வார், இனிய இசையில் ஐந்து உறுதிப் பொருள்களை அருளிச் செய்தார்: பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனின் பரமாத்ம ஸ்வரூபம், நித்யமான ஜீவாத்ம ஸ்வரூபம், எம்பெருமானை ஜீவன் அடையத் தக்க வழியான உபாய ஸ்வரூபம், அடைவதில் இருக்கும் கர்மம் முதலான தடைகளான விரோதி ஸ்வரூபம், அடையப்படும் இறுதிப் பலனான கைங்கர்யம் உபேய (பல) ஸ்வரூபம்.\nசுருக்கமாக, அர்த்த பஞ்சகம் எனில் ஐந்து உறுதிப் பொருள்கள், அறிய வேண்டிய புருஷார்த்தங்கள் என்று பொருள். பிள்ளை லோகாசார்யர் இவற்றை நாம் எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் அழகாக (ஆசார்யன் மூலமாக அறிய வேண்டிய) ரஹஸ்ய க்ரந்தமாக மிக்க கருணையோடு அருளிச் செய்துள்ளார்.\nநித்ய ஸூரிகள் – ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பரமபதத்தில் எப்போதும் வசிக்கும் வைகுண்ட வாசிகள்\nமுக்தாத்மாக்கள் – வைகுண்டம் சென்று சேரும் தளைகள் நீங்கிய ஆத்மாக்கள்\nபத்தாத்மாக்கள் – உலகியலில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டுழலும் ஆத்மாக்கள்\nகேவலர்கள் – ஸம்ஸாரத் தளைகளிலிருந்து விடுபட்டு, பகவத் கைங்கர்யமாகிற பெரும் பேற்றில் ஆசையின்றி மிகத் தாழ்ந்ததான ஆத்மானுபவம் எனும் கைவல்ய மோக்ஷம் பெற்ற கேவலர்கள்\nமுமுக்ஷுக்கள் – ஸம்ஸாரத்தில் இருக்கும், பகவத் கைங்கர்யப் பேற்றினை விரும்பி வேண்டிக் கிடக்கும் ஆத்மாக்கள்.\nப்ரஹ்மம், பரமாத்மா, இறைவன். இவனது ஐந்து நிலைகள்:\nபரத்வம் – பரம பதத்திலுள்ள மிக உயர்ந்த நிலை\nவ்யூஹம் – க்ஷீராப்தியில் உள்ள ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தாதி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் செய்யும் நிலைகள்\nவிபவம் – ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் (பல)\nஅந்தர்யாமித்வம் – அவனே உள்ளுறையும் பரமனாக ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இருத்தல்\nஅர்ச்சை – எம்பெருமான் கோயில்களிலும், மடங்களிலும், க்ருஹங்களிலும் இருக்கும் நிலை\nபுருஷார்��்தம் – புருஷனால் விரும்பப்படுபவை:\nதர்மம் – எல்லா ஜீவர்களின் மங்களம் பொருட்டும் செய்யப்படும் கர்மங்கள்\nஅர்த்தம் – சாஸ்த்ரம் விதித்தபடி பொருள் ஈட்டி அதை சாஸ்த்ரோக்தமாகச் செலவிடுவது\nகாமம் – உலக இன்பங்கள் அநுபவித்தல்\nஆத்மாநுபவம் – தன்னைத் தானே அனுபவிக்க ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்ட நிலை\nபகவத் கைங்கர்யம்: இதுவே பரம புருஷார்த்தம். யாவச் சரீர பாதம் (சரீரம் இருக்கும் வரை) இங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து, சரீரம் வீழ்ந்தபின் பரமபதத்தில் சென்று அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்தல்\nஉபாயம் – வழி – ஐந்து வகை உண்டு:\nகர்ம யோகம் – யாகம் (வேள்வி), தானம்(ஈகை), தபஸ் (தவம்) முதலியவற்றால் ஆத்ம ஞாநம் பெறல். இது ஞான யோகத்துக்கு உபாங்கம். உலகியலில் நோக்குள்ளது.\nஞான யோகம் – கர்ம யோகத்தால் பெற்ற ஞானத்தை உபயோகித்து ஹ்ருதய சுத்தியோடு பகவானை த்யானித்துத் தன ஹ்ருதயத்தினுள்ளே அவனையே சிந்தித்து எப்போதும் அவனுள் ஆழ்தல். இது கைவல்யத்தில் சேர்க்கும்.\nபக்தி யோகம் – ஞான யோகத்தின் உதவியோடும் இடையறாத ஈச்வர த்யானத்தாலும் மலங்கள் அறுத்து எம்பெருமானின் உண்மை நிலையை அறிந்து இருத்தல்.\nப்ரபத்தி – எல்லாவற்றிலும் எளிதும், இனிமையானதும் எம்பெருமானிடம் சேர்ப்பது. ஒரு முறையே செய்யப்படுவது. பின் செய்வன எல்லாம் இதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்வதவ்வளவே. கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்ய அசக்தர்க்கும், அவற்றை அனுஷ்டிப்பது ஸ்வரூப விரோதம்/ஸ்வரூப நாசம் என்றிருப்போர்க்கும் எம்பெருமானே யாவும் என்றிருக்கும் இதுவே நெறி. இதில் இரு வகை: ஆர்த்த ப்ரபத்தி இனி ஒருக் கணமும் எம்பெருமானை விட்டிருக்கலாகாது என ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பு ஏற்பட்டுத் தவிப்பது; த்ருப்த ப்ரபத்தியாவது ஸம்ஸாரம் கொடிது ஆகிலும் எம்பெருமான் விட்ட வழி என அவன் அருளையே எதிர் நோக்கி பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இருத்தல்.\nஆசார்ய அபிமாநம்:- இவ்வொன்றையும் அனுஷ்டிக்க இயலாதோர்க்குக் கருணையே வடிவெடுத்த ஆசார்யன், தம் கை தந்து, பூர்வாசார்யர்கள் காட்டிய நெறியில் சிஷ்யனைப் புருஷகாரம் செய்து மந்த்ரோபதேசம் முதலியவற்றால் வழி நடத்தி, பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டருள்தல். குறிப்பு: இங்கே நாம் எம்பெருமானாரையே நம்மை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டெடுத்து உஜ்ஜீவித்து அருளும் உத்தாரக ஆசார்யனாகவும், நம்முடைய ஸமாச்ரயண ஆசார்யனை எம்பெருமானாரிடம் நம்மைச் சேர்க்கும் உபகாரக ஆசார்யனாகவும் எண்ணுவது பொருந்தும். நம் ஸம்ப்ரதாயத்தில் பற்பல ஆசார்யர்கள் எம்பெருமானார் திருவடியே தஞ்சம் என்பதைப் பல இடத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html பார்க்கவும். மணவாள மாமுநிகள் ஆர்த்தி பிரபந்தத்திலே எம்பெருமானாரை ஸர்வவித பந்துவாகக் கொண்ட வடுக நம்பியை உதாஹரித்து இதைக் காட்டியுள்ளார்.\nவிரோதிகள் – உஜ்ஜீவனத்துக்குத் தடைகளாய் வருவன.இவை ஐந்து:\nஸ்வரூப விரோதி – சரீரத்தை ஆத்மா என மயங்குதல், எம்பெருமானை விட்டுப் பிறர்க்கும் அடியனாய் இருத்தல்.\nபரத்வ விரோதி – தேவதாந்தரங்களையும் பெரிதாக எண்ணி அவற்றை எம்பெருமானொடொக்க நினைத்தல், வணங்கல்; அவதாரங்களை மானிடப் பிறப்பாய் மயங்குதல்; அர்ச்சாவதார எம்பெருமானுக்கு முழு சக்தி உண்டென்று நம்பாதிருத்தல்.\nபுருஷார்த்த விரோதி – பகவத் கைங்கர்யம் தவிர இதர விஷயங்களில் பற்றோடு ஏங்கி இருப்பது.\nஉபாய விரோதி – ப்ரபத்தி மிக எளிதாகையால் பேற்றுக்கு உதவ வல்லதன்று எனப் பிற சாதனங்களை உபாயம் என மயங்குதல்.\nப்ராப்தி விரோதி – ஆத்மாவின் அபிலாஷையாகிய ஈச்வர ப்ராப்தியை உடனே தடுக்கும் விரோதி நம் சரீரம். இது உள்ளவரை பகவத் ப்ராப்தி நடவாது. மேலும் பாபங்கள், பகவதபசாரம், பாகவதபசாரம், அஸஹ்யாபசாரம் முதலியவை.\nலோகாசார்யர், அர்த்த பஞ்சக ஞானம் பெற்றபின் ஒரு முமுக்ஷுவின் அன்றாட வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் என அத்புதமாக ஸாதித்துள்ளார்:-\nஎம்பெருமான் முன்பே வினயமும், ஆசார்யன் முன்பே அறியாமையும், ஸ்ரீவைஷ்ணவர் முனே அவரையே நம்பியுள்ள சார்பு விச்வாசமும், தன் உடைமை யாவும் ஆசார்ய ஸமர்ப்பணையாயும், தன் உடலைப் பாதுகாக்கும் அளவுக்குத் தேவையான செல்வத்தை மட்டும் கொண்டவனாகவும், தனக்கு உய்வளித்த ஆசார்யன் பால் பக்தியும் நன்றியுமுள்ளவனாயும் இருக்க வேண்டும்.\nஇஹலோக ஐச்வர்யங்கலில் நிரபேக்ஷையும் ஈச்வர விஷயத்தில் அபேக்ஷையும் ஆசார்ய விஷயத்தில் ஆசையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் அன்பும் ஸம்ஸாரிகள் பால் வ்யாவ்ருத்தியும் (அவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கும் நிலை) வேண்டும்.\nபேற்றில் ஆசையும், உபாயத்தில் விசுவாசமும், விரோதிகள் விஷயத்தில் பயமும், சரீரத்தில் வெறுப்பும் பற்றின்மையும், சரீரம் அநித்யம் என்னும் உறுதியும், பாகவதர்பால் பக்தியும் வேண்டும்.\nஇப்படி இவற்றை அறிந்து அனுஷ்டானத்தில் நிலையாய் இருக்கும் ப்ரபன்னனை எம்பெருமான் தன் தேவியர்களையும்விட நேசிக்கிறான்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 5 May 4, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 4 April 9, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 3 March 24, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 2 March 15, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1 November 19, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள் August 14, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை August 12, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்) August 5, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம் July 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம் June 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/skoda-octavia-anniversary-edition-launched-at-rs-1575-lakhs-16596.htm", "date_download": "2020-06-01T02:40:07Z", "digest": "sha1:2BJ4OY56BHTBVE6VINWX3Y7MKYXATMNV", "length": 13365, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ஆக்டேவியா ஆண்டுவிழா பதிப்பு ரூ.15.75 லட்சத்திற்கு அறிமுகமானது . | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஸ்கோடா ஆக்டிவா\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்ஸ்கோடா ஆக்டேவியா ஆண்டுவிழா பதிப்பு ரூ.15.75 லட்சத்திற்கு அறிமுகமானது .\nஸ்கோடா ஆக்டேவியா ஆண்டுவிழா பதிப்பு ரூ.15.75 லட்சத்திற்கு அறிமுகமானது .\nவெளியிடப்பட்டது மீது sep 15, 2015 10:20 am இதனால் bala subramaniam for ஸ்கோடா ஆக்டிவா\nசென்னை: ஸ்கோடா இந்தியா நிறுவனம் ஆக்டேவியா காரின் புதிய ஆண்டுவிழா பதிப்பை பல சிறப்பம்சங்களுடன் ரூ.15.75 லட்சம், எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி விலைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஆக்டேவியா ஆண்டுவிழா மாடலில் 'ஸ்மார்ட் லிங்க் கனக்டிவிடி' , பின்புறம் பார்பதற்கு ஏற்ற ரியர் வியூ கேமரா , கீலெஸ் (சாவி இல்லா ) என்ட்ரி மற்றும் என்ஜின் ஸ்டார்ட் /ஸ்டாப் , பின்புற இருக்கைகளில் காற்றுப்பைகள் (ஏயர் பேக்) மற்றும் ஸ்டேரிங் வீலுடன் இணைக்கப்பட்ட கியர் மாற்று���தற்கான கட்டுபாட்டு வசதி போன்ற சிறப்பம்சங்கள் இந்த புதிய ஆண்டுவிழா மாடலில் இணைக்கப்பட்டுள்ளது. . இந்த பிரிவு கார்களிலேயே ஆக்டேவியா கார்களில் தான் மிக அதிகப்படியாக 8 காற்றுப் பைகள் பொருத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க செய்தியாகும். இதைத் தவிர முதல் முறையாக ஸ்கோடா நிறுவனம் தனது சிறப்பு தொழில்நுட்ப அம்சமான 'ஸ்மார்ட் லிங்க் செயல்பாட்டையும் இந்த புதிய ஆக்டேவியா கார்களில் பொருத்தியுள்ளது.\nஇந்த நவீன ஸ்மார்ட் லிங்க் வசதி காரில் பொருத்தப்பட்டுள்ள இன்போடைன்மன்ட் அமைப்பில் வாடிக்கையாளர் தான் தேர்ந்தெடுத்த ஸ்மார்ட் போன் ஆப் களை மட்டும் பயன்படுத்த வழிவகை செய்கிறது. மேலும் இதில் ஆப்பிள் கார்ப்ளே , ஆன்டிராய்ட் ஆட்டோ மற்றும் மிரர் லிங்க் சிஸ்டம் ஆகிய அனைத்தும் உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட கனக்டிவிடி பேகேஜ் ஒன்றும் இருக்கிறது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னால் ஸ்கோடா தனது ரேபிட் கார்களின் லிமிடட் எடிஷன் ஒன்றை அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம். ரேபிட் எலிகன்ஸ் ப்ளஸ் என்ற அந்த காரிலும் பக்கவாட்டு கதவு பாயில்கள், எதிர்மறையான பளிச்சென்ற வண்ணத்தில் கூரை பகுதி பாயில்கள் மற்றும் நேர்த்தியான மர வேலைப்பாடுகளுடன் கூடிய உட்புறம், புரட்சிகரமான ட்ரேக்ப்ரோ கார் ட்ரேகிங் கருவி இணைக்கப்பட்ட அமைப்பு என்று ஏராளமான சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டிருந்தது. 2015 செப்டம்பர் மாத இறுதிவரை மட்டுமே இந்த சிறப்பு எடிஷன் ரேபிட் கார்கள் அனைத்து ஸ்கோடா டீலர்களிடமும் கிடைக்கும். அதே போல் இந்த புதிய ஆக்டேவியா ஆண்டுவிழா எடிஷன் கார்களும் குறிப்பிட்ட காலம் வரையே விற்பனை செய்யப்படும்.\nWrite your Comment மீது ஸ்கோடா ஆக்டிவா\n45 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.35.99 லட்சம்* get சாலை விலை\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nநியூ சூப்பர்ப் போட்டியாக ஆக்டிவா\nநியூ ரேபிட் போட்டியாக ஆக்டிவா\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 63\nவோல்க்ஸ்வேகன் வென்டோ பிஎஸ்ஐ edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2018/09/flash-news-1474.html?showComment=1537978725901", "date_download": "2020-06-01T01:38:44Z", "digest": "sha1:IS2IXAUMVBFS6TJPU5SV2QXPUV6JS4TZ", "length": 29015, "nlines": 1103, "source_domain": "www.kalviseithi.net", "title": "1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு! - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2020 - ஜுலை மாதம் ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியாகுமா\nHome GO PROCEEDING 1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை\nஅனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் கொடுக்க நிதி நெருக்கடி இருக்காது. அதை வாங்கி சீமராஜா படத்துல சொல்ற மாதிரி படம் பார்க்க மட்டுமே பயன்படுத்துறாங்க. ஆனால் கம்ப்யூட்டர் சொல்லி தரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிதி இருக்காது. கம்ப்யூட்டர் டீச்சர் ஸ் ஆன்லைன் வேலை எவ்வளவு பாக்குறாங்கன்னு விசாரிச்சு அப்புறம் மைக் ல பேச சொல்லுங்க. 2 மணி நேரம்னு எப்படி பொய் சொல்ல முடியாது\nதயவு செய்து யாரும் PTA ல சேராதீங்க அப்படி சேர்ந்தா நமக்கு யாருக்கும் வேலை கிடைக்காது. இந்த வேலை செய்வதற்கு பரோட்டா மாஸ்டர் வேலை பார்த்து 15000 - 20000 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து நல்லா இருக்கலாம்\nஇடைநிலை ஆசிரியர் பணியிடமும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் சேரலாமா\n50,000 கணினி ஆசிரியர்களை யும் பகுதிநேர ஆசிரியர்களாக வேலைவாய்ப்பு சீனியாரிட்டி மூலமாக,7,500க்கு கூட அனைத்து ஆசிரியர்களும் வாய்ப்பு அளிக்கவும்....\nஅப்போது தான் லட்சங்களைக் கொண்டு வியாபாரம் நடப்பது முழுவதும் தடுக்க முடியும் அதே நேரத்தில் தகுதி உடைய அனைவரும் வாய்ப்பை க்ரீ கொடுத்த மாதிரி ஆகும்..\nதரத்தைப் பற்றி கதரும் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.இந்த 50,000ஆசியர்களும் டிகிரி முடித்து, ஆசிரியர்களின் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் தான் அதனால்\nபணத்தை பயன் படுத்தி குறுக்கு வழியில் வரநினைக்கும் தரங்கெட்ட வர்களைவிட மிகுந்த தரத்துடன், உண்மை யாக, மனசாட்சியுடன் இருப்பார்கள்...\nஇப்போதைக்கு PG exam இல்லையா 6 மாதத்திற்கு பிறகு தான் PG exam மா...\nஆசிரியருக்கும்தான் மாணவர் மேல் அக்கறை இல்லை neet coaching கொடுக்க தனி ஊதியம் கேட்கிறார்கள்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/erode-forest-area-elephant-incident-forest-officers", "date_download": "2020-06-01T01:35:55Z", "digest": "sha1:Z7QXHUSFZJIFFKON4PM5AAXC43RQH2PC", "length": 9701, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பலி! | ERODE FOREST AREA ELEPHANT INCIDENT FOREST OFFICERS | nakkheeran", "raw_content": "\nகாட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பலி\nஒற்றை காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்துள்ளார். நேற்று (14/03/2020) மதியம் 12.00 மணியளவில் ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்தில் உள்ள பர்கூர் காட்டுப் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த மலைவாசிகள் சிறு வன பொருள்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது ஆக்ரோஷமாக திடீரென வந்த ஒரு ஒற்றை காட்டு யானை வெள்ளையம்மாள் என்ற ஒரு மூதாட்டியை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்து கொன்றது. இதைப் பார்த்த மற்றவர்கள் அலறியடித்துக் கொண்டு காட்டில் இருந்து வெளியேறினார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகளை மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉழைப்பாளிகளை பெருமைப்படுத்திய மாவட்ட எஸ்.பி\nமனைவி இறந்த துக்கத்தில் மின்கம்பத்தில் ஏறி கணவர் தற்கொலை\nநகராட்சியின் அலட்சியம்... பலியான குழந்தை\nமின்சாரம் தாக்கி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பலி\nபிச்சை எடுத்தவர்களுக்கு முதியோர் உதவித் தொகையும், சிகிச்சையும் வழங்க உத்தரவிட்ட ஆட்சியர்...\nகரோனா தொற்றில்லாத மாவட்டமானது பெரம்பலூர்\nரசாயனம் இல்லாதா பேரீச்சை... இயற்கை விவசாயம் செய்யும் போஸ்ட் மேன்\nஉழைப்பாளிகளை பெருமைப்படுத்திய மாவட்ட எஸ்.பி\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித�� தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/27/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-01T02:40:08Z", "digest": "sha1:74A3ISXUE7KBGVYWUGBYAZ5HLSO2WZZL", "length": 8474, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை - Newsfirst", "raw_content": "\nஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை\nஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை\nColombo (News 1st) தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகிடைத்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறாமையால், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.\n2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் , அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.\nஇந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூலை மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது. எனினும், ஜனாதிபதியால் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.\nஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்ப���டுகளில் 22 முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை ஆரம்பம்\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை\nETI முறைகேடு: ஆணைக்குழு முதன்முறையாகக் கூடியது\nஆணைக்குழு அதிகாரிக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை\nஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை ஆரம்பம்\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nபதவிக் காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்\nETI முறைகேடு: ஆணைக்குழு முதன்முறையாகக் கூடியது\nகட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது\nஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்\nஊரடங்கை மீறிய 86 பேர் கைது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/air-fuel-from-air-netherlands-firm-intensity/", "date_download": "2020-06-01T03:04:36Z", "digest": "sha1:UJIT5ML3HCILE6UNEQU6BFRQNBCT2H6C", "length": 33607, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "காற்றிலிருந்து விமானத்துக்கு எரிபொருள்: நெதர்லாந்து நிறுவனம் தீவிரம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்த��்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகாற்றிலிருந்து விமானத்துக்கு எரிபொருள்: நெதர்லாந்து நிறுவனம் தீவிரம்\nகாற்றிலிருந்து விமானத்துக்கு எரிபொருள் தயாரிக்க சில நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. வரும் காலங்களின் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், மாசுக்களை குறைக்கும் வகையிலும், நீவன தொழில்நுட்பம் உதவியுடன் எரிபொருள் தயாரிக்கும் பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.\nஇந்த நிலையில், நெதர்லாந்து நாட்டின் வடக்கு ஹாலந்து மாகாணத்தைச் சேர்ந்த, ஆம்ஸ்டர்டாம் பின்னென்ஸ்டாட் என் ஓஸ்டெலிஜ் ஹேங்க்பீட், (Amsterdam Binnenstad en Oostelijk Havengebied, North Holland Province, Netherlands) நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.\n“விமான போக்குவரத்தின் எதிர்காலம்” இது என்று கூறும், ஒஸ்கர் மீஜெரிங்க் ( Oskar Meijerink) காற்றிலுள்ள கரியமில வாயுவை ஜெட் ரக விமானங்களின் எரிபொருளாக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், உலகின் சில விமான நிலையங்களின் நிர்வாகங்களுடன் சேர்ந்து, கார்பன்-டை-ஆக்ஸைடு எனப்படும் கரியமில வாயுவை உறிஞ்சி, உலகின் முதல் வர்த்தக ரீதியிலான ஜெட் விமான எரிபொருளை தயாரிப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.\nகாற்றில் அதிகமாக கலந்து விடும் கார்பன்-டை-ஆக்சைடால் பூமி வெப்பமடைந்து சுற்றுச்சூழலுக்கு ஊறு விளை விக்கிறது. காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்சைடை குறைக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை அகற்றும் தொழில்நுட்பம் அறிவியல் உலகிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. வளிமண்டலத்திலிருந்து நேரடியாக கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சக்கூடிய ‘டைரக்ட் ஏர் கேப்ட்சர்’ முறையை அறிவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து பல காலமாக முயன்று வருகிறார்கள்.\nகனடாவின் தூய்மை எரிசக்தி நிறுவனமான ‘கார்பன் என்ஜினீயரிங்’ என்ற ஆய்வு நிறுவனமும், அறிவியல் ஆய்வுகளில் உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இணைந்து, கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுக்கு பின்னர் ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளனர். அது கடந்த ஆண்டு ‘ஜூல்’ அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த முறையில் ஆய்வகப் பரிசோதனை முறையை போன்று அல்லாது, தொழிற்சாலை உற்பத்தி முறையில், மிகப் பெரிய அளவ���ல் வெற்றிகரமாக காற்றிலிருந்து வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளை உற்பத்தி செய்யமுடியும் என்றும், அதுவும் மிக மலிவான செலவில் சாத்தியம் என்றும் நிரூபித்து காட்டி உள்ளனர்.\nஇந்த நிலையில், காற்றை உள்ளிழுத்து, அதில் இருந்து பருவநிலை மாற்றத்துக்கு வித்திடும் முக்கிய வாயுவான கரியமில வாயுவை வடிகட்டி, அதிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் இயந்திரத்தை விமான நிலையங்களில் அமைக்கும் முயற்சியில் ஒஸ்கர் மீஜெரிங்க் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.\nஎரிபொருள் உருவாக்கும் செயல்முறையின் தொடக்கமாக இணை – மின்னாற்பகுப்பு முறையின் மூலம் தண்ணீரிலுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் தனித்தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. அதற்கடுத்த கட்டமாக, காற்றிலிருந்து உள்ளிழுக்கப்பட்டுள்ள கார்பன்- டை – ஆக்ஸைடுடன் இந்த ஹைட்ரஜன் கலக்கப்பட்டு செயற்கை எரிவளி தயாரிக்கப்பட்ட உடன், அது பின்பு ஜெட் எரிபொருளாக மாற்றப்படும்.\nமேற்கண்ட செயல்முறையை சோதனை ரீதியில் செய்து பார்ப்பதற்கு ரொட்டர்டாம் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆலை, ஒரு நாளைக்கு 1,000 லிட்டர் ஜெட் எரிபொருளை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்தியை செய்வதற்கான எரிபொருள் சூரிய ஒளி ஆற்றலிலிருந்து பெறப்படும்.\n2021ஆம் ஆண்டுக்குள் இந்த செயல்முறையை பயன்படுத்தி முதல் முறையாக எரிபொருள் தயாரிக்கப்படும் என்று நம்புவதாக இந்த திட்டத்தின் கூட்டாளிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nஜெட் ரக விமானங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருள் ஏற்படுத்தும் மாசுவை விட இந்த புதிய எரிபொருள் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“இந்த முறையின் மூலம் கார்பன்-டை-ஆக்ஸைடு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது சிறப்பு வாய்ந்த ஒன்று” என்று கூறுகிறார் நேரடி காற்றுப் பிடிப்பு தொழில்நுட்பத்தை வழங்கும் கிளைம்ஒர்க்ஸ் நிறுவனத்தை சேர்ந்த லூயிஸ் சார்லஸ்.\nஇருப்பினும், இந்த புதிய வகை எரிபொருள் சந்தையில் போட்டி சூழ்நிலையை உண்டாக்குவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதை ஒஸ்கர் ஒப்புக்கொள்கிறார்.\n“இந்த திட்டத்தின் முக்கிய விடயமே பணம்தான்” என்று கூறுகிறார் ஸ்கைஎன்ஆர்ஜி நிறுவனத்தை சேர்ந்த ஒஸ்கர் மீஜெ���ிங்க். “ஒப்பீட்டளவில் புதைபடிவ எரிபொருள் விலை குறைந்தது. இந்நிலையில், இதுவரை நடைமுறையில் இல்லாத நேரடி காற்றுப்பிடிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவது அதிக செலவு பிடிக்கக் கூடியது.”\nஇதே போன்ற நேரடி காற்றுப்பிடிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கனடாவை சேர்ந்த கார்பன் இன்ஜினியரிங், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குளோபல் தெர்மோஸ்டாட் ஆகிய நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. எனினும், இந்த திட்டம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.\n“இது கண்டிப்பாக வியப்புக்குரிய திட்டம்தான். இந்த முறையில் உருவாக்கப்படும் பரிசோதனை நிலையத்தால் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் எரிபொருளை தயாரிக்க முடியும். ஆனால், இந்த ஆயிரம் லிட்டர் எரிபொருள் போயிங் 747 விமானம் ஐந்து நிமிடம் பறப்பதற்கு மட்டுமே பயன்படும்” என்று கூறுகிறார் பிரண்ட்ஸ் ஆஃப் எர்த் அமைப்பை சேர்ந்த ஜோரியன் டி லெஜ்.\nகாற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுப்பதற்காக பல உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதை செய்வதற்கு மிகவும் எளிமையான வழி ஏற்கனவே உள்ளது; ஆம், அது மரங்களை வளர்ப்பதுதான். அதுமட்டுமின்றி, ஏற்கனவே தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருளை கொண்டு விமானங்கள் இயங்கி வருகின்றன.\nஇதுமட்டுமின்றி, சர்க்கரை, புல் அல்லது பாமாயில் மற்றும் விலங்கு கழிவுகள் அல்லது கார்பனை கொண்டுள்ள பொருட்களை தக்க செயல்முறைக்கு உட்படுத்தி அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும். ஆனால், இந்த மாற்று எரிபொருள்கள் பாரம்பரிய புதைபடிவ ஜெட் எரிபொருளின் கதையை முடிவுக்கு கொண்டுவருமா\n“ஆம், ஆனால் இதற்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிப்பது மிகவும் கடினம்” என்று கூறுகிறார் டெலிபிட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விமானப் பொறியியல் துறையின் மூத்த விரிவுரையாளரான ஜோரிஸ் மெல்கிர்ட்.\nவிமானப் பயணத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தனியே கட்டணம் வசூலிக்க தொடங்கினால், மாற்று எரிபொருள்கள் விலை கட்டுப்படியாவதாக மாறும் என்று அவர் கூறுகிறார். ஆனால், இந்த நடவடிக்கை விமான பயணச்சீட்டு விலையுய��்வுக்கு வழிவகுக்கும்.\n“இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொழில்நுட்பம் ஒரு தடையாக இல்லை. இது முழுமுழுக்க சமூக அழுத்தத்தை சார்ந்தது. அடிப்படையில் போக்குவரத்தை இன்னும் நீடித்த நிலைத்த வழிமுறைக்கு மாற்றுவது எப்படி என்று ஆராய்ந்தால், இருப்பதிலேயே விமானப் போக்குவரத்து துறையை மாற்றுவதுதான் கடினம்.” உலகின் கார்பன் உமிழ்வில் சுமார் மூன்று முதல் ஐந்து சதவீதத்துக்கு விமானப் போக்குவரத்தே காரணமாக உள்ளது. இந்த அளவு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.\nவரும் 2050ஆம் ஆண்டிற்குள் விமானப் போக்குவரத்தினால் ஏற்படும் மாசுபாட்டை ஐம்பது சதவீதம் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவை நிறுவனங்கள் புதைபடிம எரிபொருளின் பயன்பாட்டை குறைக்கும் வழிகளை ஆராயத் தொடங்கியுள்ளன.\nஎஸ்ஏஎஸ் எனும் விமான சேவை நிறுவனம் தங்களது விமானங்களில் இயற்கை எரிபொருள்களை பயன்படுத்தவும், அடுத்த தசாப்தத்திற்குள் கார்பன் உமிழ்வை 25 சதவீதம் குறைப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.\nநெதர்லாந்தை சேர்ந்த கேஎல்எம் எனும் விமான சேவை நிறுவனமோ, மக்களை விமானத்தை விடுத்து ரயில்களில் பயணம் செய்யவும், அலுவலக கூட்டங்களை இணையதள காணொளி வழியாக நடத்தவும் பரிந்துரை செய்கிறது.\nகார்பன்- டை- ஆக்ஸைடு உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்துடன், ஒரு விமானப் பயணத்துக்கு தேவையான எரிபொருளின் அளவை சிறப்பாகக் கணக்கிட வடிவமைக்கப்பட்ட ஒரு சோதனையில், சமீபத்தில் நெதர்லாந்தை சேர்ந்த குறைந்த விலை விமான சேவை நிறுவனமான டிரான்சாவியா, ஐன்ட்ஹோவன் விமான நிலையத்தில் பயணிகளின் எடையை கணக்கிட தொடங்கியுள்ளது.\nரொட்டர்டாம் விமான நிலையத்தில் சோதனை ரீதியில் தயாரிக்கப்படவுள்ள புதிய வகை ஜெட் எரிபொருளை பரிசோதித்து பார்க்கும் முதலாவது விமான சேவை நிறுவனமாகவும் டிரான்சாவியா திகழ உள்ளது. இந்த பிரச்சினைக்கு மின்சாரம் அல்லது கலப்பு தன்மை கொண்ட விமானங்கள் ஒரு தீர்வாக அமையக்கூடும் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.\nஈஸிஜெட் எனும் விமான சேவை நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துடன் சேர்ந்து, 2030ஆம் ஆண்டிற்குள் குறைந்த தூரம் செல்லும் மின்சார விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. என்னதான் தொழில்நுட்பம் சார்ந்த சவால்கள் களையப்பட்டு புதிய தயாரிப்புகள் உருவாக்கப்பட்டாலும், ஒரு விமானத்திற்கு சராசரியாக 26 ஆண்டுகள் ஆயுட்காலம் இருப்பதால், தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து விமானங்களின் பயன்பாட்டையும் உடனடியாக நிறுத்திவிட முடியாது.\nவழக்கமான எரிபொருட்களின் மீதான விமானப் போக்குவரத்து துறையின் சார்பை குறைக்க, உயிரி எரிபொருட்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக அவர் நம்புகிறார்.\n“அதே சமயத்தில், புதுப்பிக்கத்தக்க எரிபொருள்கள் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும். தற்சமயம், இது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும், விமானப் போக்குவரத்து துறைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.\nஇந்நிலையில், தொழில் நுட்ப மாற்றங்களை மட்டுமே சார்ந்திராமல் ஒவ்வொரு தனிமனிதரும் தங்களது பயணத்திற்கு விமானங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறுகிறார் பிரண்ட்ஸ் ஆஃப் எர்த் அமைப்பை சேர்ந்த டி லெஜ்.\n“நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, நமது விமான பயணங்களை குறைப்பதே இது சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். நாம் கடுமையான தேர்வுகளை செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். விமானப் பயணங்கள் இல்லாமலே நமது வாழ்க்கையை வேறுபட்ட வகையில் மிகவும் வசதியாக உணர முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் மேலும் கூறுகிறார்.\nஇந்த திட்டம் கனவுத் திட்டமா கற்பனைக் கோட்டையா என்பது விரைவில் தெரிய வரும்.\nரகுராம்ராஜனை பணியமர்த்த ஆர்வம்காட்டும் சவுதி அரேபியா மியான்மர்: பேஸ்புக் அவதூறு பிரபல பத்திரிகை ஆசிரியர் கைது பிரபல பத்திரிகை ஆசிரியர் கைது வடகொரியா ராணுவ அணிவகுப்பில் பொம்மை ஆயுதங்கள் வடகொரியா ராணுவ அணிவகுப்பில் பொம்மை ஆயுதங்கள்\nPrevious இந்தியாவின் பொருளாதார நிலை கடுமையாகப் பாதிப்படையும் : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nNext இத்தாலி : நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு\nதிரும்ப தலை தூக்கிய கொரோனா : தென்கொரியாவில் மீண்டும் ஊரடங்கு\nசியோல் தென் கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு 2 வார ஊரடங்கை அறிவித்துள்ளது. உலகையே ஆட்டி வரும் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.81 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,609 ஆக உயர்ந்து 5408 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62.59 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,08,767 உயர்ந்து 62,59,249 ஆகி இதுவரை 3,73,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/06/05/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-059", "date_download": "2020-06-01T01:17:12Z", "digest": "sha1:UDVVFAPM2RY2SIIQW3EZZ7UYNFXIAVDJ", "length": 7695, "nlines": 91, "source_domain": "www.periyavaarul.com", "title": "மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-059", "raw_content": "\nஆனால் மஹாபெரியவா ஒரு சத்திய தாய்\nசத்தியத்தின் வயிற்றில் சிசுவாக வளர்ந்து\nமஹாபெரியவா என்னும் சொல்லுக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உயிர் இருக்கும் என்பதற்கு பல நிகழ்வுகளை சொல்லலாம்.. மஹாபெரியவா வடக்கே காசி வரை நடை பயணமாகவே இருபத்தி ஒரு ஆண்டுகள் நடந்து தன்னுடைய யாத்திரையை முடித்தார்.\nமஹாபெரியவா காசி சென்று திரும்பும் வழியில் கேரளாவில் பாலக்காட்டுக்கு அருகில் நெல்லிசேரி என்னும் இடத்தில் முகாம் இட்டிருந்தார். அப்பொழுது மஹாத்மா காந்தியும் தன்னுடைய சுதந்தர போராட்ட பயணத்தில் அங்கு வந்திருந்தார்.\nஅப்பொழுது நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான அன்றைய முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் மஹாபெரியவளாயும் மஹாத்மா காந்தியையும் சந்திக்க ஏற்பாடு செய்தார். இருவரையும் தனியாக பேசவிட்டு தான் வெளியில் நின்று கொண்டிருந்தார்.\nஇருவருக்கும் நேரம் போவதே தெரியாமல் மிகவும் சுவாரஸ்யத்துடன் பேசிக்கொண்டிருந்தனர்.. மாலை ஆறு மணிக்கு காந்திஜிக்கு சாப்பிடும் நேரம் ஆகி விட்டது அப்பொழுது ராஜாஜி அவர்கள் உள்ளே சென்று மஹாத்மாவிடம் சாப்பிடும் நேரத்தை நினைவு படுத்தினார்.\nமஹாத்மா சொன்னாராம் எனக்கு வயிறு நிறைந்து விட்டது. சாப்பிடவே தோன்ற வில்லை.இதுவும் மஹாபெரியவாளின் இறை சக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர்கள் சம்பாஷணையின் பொழுது காந்திஜிக்கு ஒரு செய்தி வருகிறது.\nஒரு முகமதியர் ஷரத்தானந்தா என்னும் இந்து சாமியாரை சுட்டு கொன்று விட்டாராம் என்பதுதான் அந்தச்செய்தி. அப்பொழுது மஹாத்மா மஹாபெரியவாளிடம் சொன்னாராம் \"இப்படி செய்தால் முகமதிய சமுதாயத்துக்கே கெட்டபெயர் வந்து விடும்.என்று கவலை பட்டாராம்..\nஅதற்கு மஹாபெரியவா சொன்னாராம் \" ஒரு முஸ்லீம் நபர் செய்த தவறால் எப்படி அந்த சமுதாயத்தையே குறை சொல்ல முடியும்.. மஹாபெரியவா மஹாத்மாவிடம் சொன்னாராம் \"உதாரணத்திற்கு உங்களை ஒரு இந்து சுட்டுக்கொன்று விட்டால் மொத்த இந்துக்களையும் குறை சொல்லமுடியுமா\nசரியாக இருபது ஆண்டுகளுக்கு பிறகு நம்முடைய மஹாத்மா காந்தி நாதுராம் கோட்ஸே என்ற இந்துவால் சுடப்பட்டு இறந்தார்.. மஹாபெரியவா வாக்கிற்கு அப்படியொரு பிரபஞ்ச சக்தி.\nமஹாபெரியவா பேசுவதெல்லாம் சத்தியமாகி விடுகிறதா\nஏனென்றால் மஹாபெரியவா என்ற சொல்லே\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-06-01T02:35:17Z", "digest": "sha1:EXCPWSGLO43EQEDCBUQONTQ2FKIV5GQI", "length": 6442, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "கணவரை தொடர்ந்து கைதாகவுள்ள நளினி சிதம்பரம்?! அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்! - TopTamilNews", "raw_content": "\nHome கணவரை தொடர்ந்து கைதாகவுள்ள நளினி சிதம்பரம்\nகணவரை தொடர்ந்து கைதாகவுள்ள நளினி சிதம்பரம்\nசிபிஐ தரப்பில் 6வதாக கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் நளினி சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது.\nபுதுடெல்லி: சாரதா சிட் ஃபண்ட் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் கைதாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2013ல் சாரதா சிட் ஃபண்ட் நிறுவனரான சுதிப்தா சென் பொதுமக்களிடம் ஏமாற்றிய 2,500 கோடி ரூபாயுடன் தலைமறைவானார். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையிலிருந்து வந்த நிலையில் 2014ல் இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது.\nஇந்த வழக்கில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே ப.சிதம்பரத்தின் மனைவியும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் சாரதா நிதி நிறுவனத்தின் சார்பில் ஆஜராகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக நளினிக்கு 2010 முதல் 2014 வரை வாதாடுவதற்காக 1.4 கோடி ரூபாயை கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து கடந்த 2016 முதல் இந்த வழக்கில் நளினி சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் 6வதாக கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் நளினி சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில் சாரதா சிட் ஃபண்ட் வழக்கில் நளினி சிதம்பரம் கைதாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைதாகி திஹார் சிறையில் உள்ள நிலையில் நளினி சிதம்பரம் கைதாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னதாக சாரதா நிதி நிறுவனத்தின் விளம்பர துாதராக பணியாற்ற வழங்கப்பட 31 லட்சம் ரூபாயை திரிணாமுல் காங்., எம்.பி., சதாப்தி ராய் அமலாக்க துறையிடம், வரைவோலையாக திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகுடிசையில்லா தமிழகம்… 13 லட்சத்து 91 ஆயிரம் வீடுகளை கட்டித் தருகிறது அரசு\nNext articleமீண்டும் சரிந்த தங்க விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/big-boss-09-august-.html", "date_download": "2020-06-01T03:12:03Z", "digest": "sha1:UCSKJC4Z3BP33LWLF6TZGPZ6MO6RTAOL", "length": 12409, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கவினைவிட சேரனுக்கு குறைந்த வாக்குகள் எப்படி ? பிக்பாஸின் தில்லாலங்கடி !", "raw_content": "\nஇடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிர��ஜா கடிதம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nகவினைவிட சேரனுக்கு குறைந்த வாக்குகள் எப்படி \nபிக்பாஸ் வீட்டிலிருந்து எதிர்பாராத விதமாக நேற்று சேரன் வெளியேற்றப்பட்டார். பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்த சேரன் எப்படி வெளியேற்றப்பட்டார்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகவினைவிட சேரனுக்கு குறைந்த வாக்குகள் எப்படி \nபிக்பாஸ் வீட்டிலிருந்து எதிர்பாராத விதமாக நேற்று சேரன் வெளியேற்றப்பட்டார். பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்த சேரன் எ��்படி வெளியேற்றப்பட்டார் என்ற கேள்வியை வனிதா எழுப்பினார். இதே கேள்வி பார்வையாளருக்கும் இருந்தது. ஆனால் வெளியேற்றப்பட்ட சேரனுக்கு ரகசிய அறை வழங்கப்பட்டது. மேலும் அவர் சிறிது நாட்கள் ரகசிய அறையில் இருந்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் செல்வார். இது பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும்.\nஇதற்கு முன்பாக கமல் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்தார். கல்வியின் முறை மாற வேண்டும் என்றும் மனப்பாடக் கல்வி முறையை கல்வி வல்லுநர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்று கூறினார். கல்வி என்பது எல்லா இடத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பார்ப்பதைவிட அதையும் ஒரு கல்வியாக பார்க்க வேண்டும். கல்வி எதிலும் இருக்கும் தூணில் இருக்கும். பிக்பாஸிலும் இருக்கும்’ என்றார்.\nதொடர்ந்து அகம் டிவி வழியே அகத்தினுள் என்ற வாசகத்தை சொல்லாமல் நிகழ்ச்சியை தொடங்கினார். அப்போது சாண்டி சோபாவில் படுத்துகொண்டிருந்தார். இதை பார்த்த கமல் சாண்டியை ’அரங்கநாதன் சாண்டி’ என்று நக்கல் செய்தார்.\nதொடர்ந்து போட்டியாளர்களை அவர் பாணியில் கலாய்த்தார். சிறந்த போட்டியாளராக வனிதா, தர்ஷனை தேர்வு செய்தது யார் என்ற கேள்வியை கேட்டார். இதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தது என்று தர்ஷன் , ஷெரின் கூறினர். தொடர்ந்து தன்னை தேர்வு செய்தது சரி என்பதற்கான காரணங்களை வனிதா கூறினார். மேலும் இதை சேரன் ஒப்புக்கொண்டார்.\nதொடர்ந்து ஷெரின், முகெனை கமல் காப்பாற்றினார். லாஸ்லியா, கவின், சேரன் இதில் யார் வெளியேறுவார் என்ற நிலை ஏற்பட்டது. கவின் அடுத்த வாரத்திற்கும் சேர்த்து நாமினேட் செய்யப்பட்டார் என்ற விஷயமும் இருக்கிறது என்று கூறிய கமல், கவின் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார்.\n என்ற நிலை வந்தது. இறுதியாக சேரன் என்று கமல் கூறினார். இந்த முடிவை வனிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ’போட்டி எங்கே சென்றுகொண்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு என்ன நேர்ந்தது, ஏன் இப்படி ஒரு முடிவு வந்திருக்கிறது’ என்று அழுதார் வனிதா. ஒருவர் வெளியேறும்போது வனிதா அழுவது இதுவே முதல் முறை.\nமேலும் லாஸ்லியாவும் அழுகையை நிறுத்தவில்லை. தொடர்ந்து அழுதார். ’இது சரியான முடிவு இல்லை. நான்தான் வெளியே செல்ல வேண்டும்’ என்றார் ல���ஸ்லியா.\nசேரன் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கும்போதுகூட அவர் அழுகையை நிறுத்தவில்லை. இதைத்தொடர்ந்து வெளியே வந்த சேரனுக்கு ரகசிய அறை கொடுக்கப்பட்டது. கவினை விட மக்களின் ஆதரவை பெற்ற சேரன் எப்படி குறைவான வாக்குகளை பெறுவார் என்று நெட்டீசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை\nதியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு\n'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்'\nகாய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/jaggi-vasudev-on-language-.html", "date_download": "2020-06-01T01:50:37Z", "digest": "sha1:GBYTPDI5HT7XAYECWYCSOV6LIV7DPCMI", "length": 7053, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஒரே நாடு இருக்கலாம் ஆனால் ஒரு மொழி இருக்க முடியாது: ஜக்கி வாசுதேவ்", "raw_content": "\nஇது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nஒரே நாடு இருக்கலாம் ஆனால் ஒரு மொழி இருக்க முடியாது: ஜக்கி வாசுதேவ்\nஒரே நாடு இருக்க வேண்டுமே தவிற ஒரே மொழி இருக்க முடியாது என்று ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஒரே நாடு இருக்கலாம் ஆனால் ஒரு மொழி இருக்க முடியாது: ஜக்கி வாசுதேவ்\nஒரே நாடு இருக்க வேண்டுமே தவிற ஒரே மொழி இருக்க முடியாது என்று ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.\nமொழிகள் அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது என்றும் பல மொழிகளை பயன்படுத்திய நேரத்தில் பிற மொழி கற்றுக்கொள்வது தவறில்லை என்று ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.\nஇது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை\nகருப்பின இளைஞர் கொலை: போராட்டக்களமாக மாறிய அமெரிக்கா\nதமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-06-01T01:44:10Z", "digest": "sha1:XDYCLQJPU2A76F47G6WI2TWLDS7Y4IIC", "length": 8700, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "வீரவன் ஸ்டாலின் திறந்திடும் சீசே | இது தமிழ் வீரவன் ஸ்டாலின் திறந்திடும் சீசே – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா வீரவன் ஸ்டாலின் திறந்திடும் சீசே\nவீரவன் ஸ்டாலின் திறந்திடும் சீசே\nஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வபோதுதான் வெளி வரும். அந்த தருணம் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் காட்சி படுத்துகிறது ‘திறந்திடு சீசே‘ திரைப்படம்.\nசுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் ‘திறந்திடு சீசே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் நிமேஷ்வர்ஷன். இவர் இயக்குநர் ஷங்கரின் இணை இயக்குநராவார்.\n‘வீரவன் ஸ்டாலின் இப்படத்தை தயாரிப்பதோடு கதையின் நாயகனாக அறி���ுகமாகிறார். இவ்வளவு துணிவான ஒரு கதையை தயாரிக்க முன் வந்ததோடு, மற்றவர் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்த வகையில் அவருக்கு என் நன்றி.\nதன்ஷிகா ஒரு திறமையான நடிகை என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயம் இருக்கப் போவதில்லை. அதையும் மிஞ்சிய ஒரு நடிப்பை இந்தப் படத்தில் அவர் வழங்கி உள்ளார். சி.எஸ்.கே. புகழ் நாராயண், இந்தப் படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்சனா கீர்த்தி அறிமுகமாக , குளஞ்சி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, விஜய் படத்தொகுப்பில், மோகன்ராஜன் வரிகளில் கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளர்.\nஎல்லா இளைஞர்களுக்கும் பிடிக்கிற வகையில் நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக எடுத்துள்ளோம். மனிதன் அவன் இயல்பு நிலையில் இருந்து தவறும்போது ஏற்படும் நிகழ்வுகளைக் கூறியுள்ளோம்” என்றார் இளம் இயக்குநர் நிமேஷ் வர்ஷன்.\n Next Postஒ காதல் கண்மணி - ஸ்டில்ஸ்\nதன்ஷிகா – திறந்திடு சீசே – ஸ்டில்ஸ்\nபெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kulasekara-pattinam/", "date_download": "2020-06-01T03:17:30Z", "digest": "sha1:DEGOGS25SVLENM4PRR4RTMAOV3AZRHSQ", "length": 11296, "nlines": 92, "source_domain": "nammatamilcinema.in", "title": "கிராமத்துப் பண்பாடு, கலாசாரத்தோடு ' குலசேகரபட்டினம்' - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகிராமத்துப் பண்பாடு, கலாசாரத்தோடு ‘ குலசேகரபட்டினம்’\nமுற்றிலும் புதுமுக கலைஞர்கள் பணியாற்றியிருக்கும் குலசேகரபட்டினம் என்ற புதிய படம் வேகமாக வளர்ந்து முடிவடைந்துள்ளது. அண்ணன் – தம்பி பாசத்தோடு காதலையும் கலந்து சொல்ல வருகிறது.\nஆ.ஜார்ஜ் வில்லியம், ஜேம்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் என்ற நிறுவனத்தின் சார்பில் குலசேகரபட்டினம் படத்தை தயாரித்து வருகிறார்.\nஇந்தப் படத்தை பல முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆள்வான், கிராமத்து பண்பாடு, கலாசாரத்தோடு அண்ணன்-தம்பி பாசத்துடன் காதலையும் கலந்து நெஞ்சை நெகிழ வைக்கும் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.\nஇதில் கதாநாயகனாக ஜேம்ஸ் என்ற புதுமுக நடிகர் தனது முதல் படத்திலேயே அண்ணன்-தம்பி என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார்.\nவில்லனாக படத்தின் இயக்குனர் ஆல்வினும், காமெடி வேடத்தில் ஜூனியர் T.ராஜேந்திரன் என்பவரும் நடித்திருக்கிறார்கள். உமா, பிரியா, மதுபாலா, ஜெயக்குமார், பூபதி போன்ற புதுமுக கலைஞர்கள் இதில் பணியாற்றி இருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி, சுப்பம் மாதரம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில், பசுவந்தனை கிராமம் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.\nஒளிப்பதிவை விஜய் கவனிக்க, தஞ்சை செல்வா, பிரவீன், சங்கர் என்ற மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே சில படங்களில் இசையமைப்பாளர்களாக பணியாற்றியவர்கள்.\nபாடல்கள் – தஞ்சை சிகரன், எடிட்டிங் – கே.துரைராஜ், நடனம் – பவர்சிவா, கலை – மணி, கதிர், ஜெயக்குமார், மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், இணைத் தயாரிப்பு – பிரபா வில்லியம், தயாரிப்பு – ஆ.ஜார்ஜ் வில்லியம், எழுத்து, இயக்கம் – ஆள்வான்.\nபொன்மகள் வந்தாள் @ விமர்சனம்\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ முன்னோட்டம்\nஎதிர்பார்ப்பை ஏற்றி இருக்கும் பொன்மகள் வந்தாள்\nPrevious Article ”எலி மாமா” எஸ் ஜே சூர்யா\nNext Article கொலைகாரன் @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மால��� முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபொன்மகள் வந்தாள் @ விமர்சனம்\nஅமேசானில் பொன்மகள் வந்தாள் ரெடி \n2 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ முன்னோட்டம்\nஎதிர்பார்ப்பை ஏற்றி இருக்கும் பொன்மகள் வந்தாள்\n“பொன்மகள் வந்தாள்” வருகிறாள், மே 29-ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் \n”20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கே போகட்டும்”- சொ.சிவக்குமார்\nஅஜித்தை விட 5 லட்சம் அதிகம் - விஜய்யின் கொரோனா நிதி\nஅசுர குரு @ விமர்சனம்\nகாலேஜ் குமார் @ விமர்சனம்\nவெல்வெட் நகரம் @ விமர்சனம்\nஇந்த நிலை மாறும் @ விமர்சனம்\nகன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு\nதிரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/2g-verdict-echo-db-realty-sun-tv-and-unitech-shares-hike/", "date_download": "2020-06-01T01:10:13Z", "digest": "sha1:WEPJ5P6PM6CKNQUTTGRKU5QKMCYQ6G5R", "length": 8259, "nlines": 99, "source_domain": "puthiyaagarathi.com", "title": "2ஜி தீர்ப்பு எதிரொலி: டிபி ரியால்டி, சன் டிவி, யுனிடெக் பங்குகள் உயர்வு! - புதிய அகராதி", "raw_content": "Monday, June 1மெய்ப்பொருள் காண்பது அறிவு\n2ஜி தீர்ப்பு எதிரொலி: டிபி ரியால்டி, சன் டிவி, யுனிடெக் பங்குகள் உயர்வு\n2ஜி அலைக்கற்றை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, மாறன் சகோதரர்களின் சன் டிவி நெட்வொர்க் மற்றும் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவனங்களின் பங்குகள் இன்று 20 சதவீதம் வரை உயர்ந்தன.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மீதான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு மற்றும் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் இன்று (டிசம்பர் 21, 2017) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.\nஇந்த வழக்கில் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவன இயக்குநர்கள் பெயர்களும் சேர்க்கப்பட்டு இருந்தன. போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.\nஇதையடுத்து, மும்பை பங்குச்சந்தையில் டிபி ரியால்டி நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகபட்சமாக 19.89 சதவீதம் வரை உயர்ந்தது. இறுதியில் ரூ.43.70ல் முடிந்தது. அதேபோல், திமுகவுடன் தொடர்புடைய மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் டிவி நெட்வொர்க் பங்கும் 42 புள்ளிகள் வரை உயர்ந்து, ரூ.982ல் முடிந்தது.\nயுனிடெக் நிறுவனத்தின் பங்குகள் 11.86 சதவீதம் வரை உயர்ந்து, 7.92ல் முடிந்தது.\nஇன்று, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 33756 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10440 புள்ளிகளிலும் லேசான சரிவுடன் முடிவுற்றன.\nPosted in இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்\nTagged 2G verdict, 2ஜி தீர்ப்பு, DB Realty, hike, shares, Sun TV, Unitech, சன் டிவி, சென்செக்ஸ், டிபி ரியால்டி, தேசிய பங்குச்சந்தை., பங்குகள், மும்பை பங்குச்சந்தை, யுனிடெக்\nPrev2ஜி வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஓ.பி.சைனி யார்; “ஊழலுக்கு எதிரான கறார் கந்தசாமியாம்”\nNextஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68% வாக்குப்பதிவு; 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்\nஆத்தூர்: பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை தலையை துண்டித்து சாலையில் வீசிய கொடூரன்\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-01T01:17:26Z", "digest": "sha1:K2U424GAZBLDCHGW4HBADVTA3BEBAQYN", "length": 7618, "nlines": 197, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கவிக்கோ அப்துல் ரகுமான் – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: கவிக்கோ அப்துல் ரகுமான்\nஉன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்\nஉன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 384, விலை 300ரூ. நம்மைச் சுற்றிலும், உலகிலும் கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சங்களைக் காணப் பொழுதில்லாத நமக்கு, ரகுமான் திறந்து வைத்துள்ள சாளரங்கள், வெளி உலகைப் பார்க்கும் கண்களாய் இல்லை, நம் மீது சுகந்தம் இறைக்கும் புதிய காற்றாய் ததும்புகின்றன’ என, இந்த நுாலைப் புகழ்கிறார், கவி சிற்பி உருது கவிஞர், கைபி ஆஸ்மி பற்றி, அப்துல் ரகுமான் சொல்கிறார்: உருது கவிஞர், கைபி ஆஸ்மி அற்புதமான கவிதைகளை […]\nகவிதை\tஉன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், கவிக்கோ அப்துல் ரகுமான், தினமலர், நேஷனல் பப்ளிஷர்ஸ்\nகவிதை ஓர் ஆராதனை, கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 176, விலை 125ரூ. கவிதை மனிதனை ஒழுங்கானவனாக்குகிறது. அழகனாக்குகிறது. கவிதை அழகை ஆராதிக்கிறது. அதாவது ஆண்டவனை ஆராதிக்கிறது. இப்படி மனிதனுக்கும் கடவுளுக்கும் ஆராதனை செய்யும் கவிதைகளின் தொகுப்பு கவிக்கோ வரிகளில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016. —- டாக்டர் போத்தியின் கவிதைகள், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. கால்நடை மருத்தவரான போத்தி, பல்வேறு காலங்களில் தமிழரசு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய […]\nகவிதை\tகவிக்கோ அப்துல் ரகுமான், கவிதை ஓர் ஆராதனை, குமுதம், டாக்டர் பெ. போத்தி, டாக்டர் போத்தியின் கவிதைகள், நேஷனல் பப்ளிஷர்ஸ், மணிவாசகர் பதிப்பகம்\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12141", "date_download": "2020-06-01T01:06:00Z", "digest": "sha1:CTDKIKHRHOMBYIXHZCH6YRFOBMF4WFZE", "length": 15844, "nlines": 42, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் ஆலயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்��தை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | குறுநாவல் | கவிதைப்பந்தல் | சமயம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்\nஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் ஆலயம்\n- சீதா துரைராஜ் | மே 2018 |\nஊட்டத்தூர் திருச்சியிலிருந்து 35 கி.மீ. தூரத்திலும், பாடலூரில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது.\nஇக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. அவருக்குப் பின் அவரது மகன் முதலாம் ராஜேந்திரன், பேரன் ராஜாதிராஜ சோழனால் பராமரிக்கப்பட்டது. மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் கோவிலில் உள்ளன. இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புடன் மலை, நதி ஆகிய சிறப்புக்களும் சேர்ந்ததனால் பஞ்சமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. நன்னீர் இருந்த ஊர் என்பதால் ஊற்றத்தூர் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் 'ஊட்டத்தூர்' என்று மருவியது. ஊட்டத்தூருக்கு பிரம்மன் வந்து வழிபட்டதால் 'பிரம்மபுரம்' என்ற பெயரும் உண்டு என ரத்தினகிரி புராணம் தெரிவிக்கிறது.\nமூர்த்தி - சுத்தரத்னேஸ்வரர். தலம் - ஊற்றத்தூர். தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம். நதி - நந்தியாறு. மலை - கோவிலின் வடக்கேயுள்ள சோழீஸ்வரம்.\nராஜராஜசோழனால் கட்டப்பட்ட சோழீஸ்வரம் கோவிலுக்கு அடிக்கடி மன்னன் செல்லும்போது சுத்தரத்னேஸ்வரர் கோவில் மணலில் புதைந்து, அடர்ந்த வில்வமரத்தினால் புதராக மூடப்பட்டிருந்தது. மன்னனின் ஆட்கள் மரத்தின் அடியில் வெட்டும்போது ரத்தம் பீறிட்டது. அதனைச் சுத்தம் செய்து பார்த்தபோது சுத்த ரத்னக் கல்லினால் ஆன சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் இருந்து ரத்தம் வருவதைக் கண்டனர். அவர்கள் மன்னனுக்குச் செய்தியைத் தெரிவிக்க, மன்னன் ஓடிவந்து பார்த்து உடன், விலைமதிப்பற்ற இந்தச் சிவலிங்கத்திற்கு அற்புதமாகக் கோவில் கட்டித் திருப்பணி செய்ததாக வரலாறு.\nஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் ஏற்பட, வாதம் இறுதியில் போராக மாற, அப்போது அவர்கள் முன் 'ஓம்' ��ன்ற பேரொளி தோன்றி, இந்த ஒளியின் அடியையும் முடியையும் யார் முதலில் கண்டு அறிகிறாரோ, அவரே முதல்வர் என அசரீரி ஒலித்தது.\nபிரம்மா, திருமுடி காண அன்னப்பறவையாக மாறி மேல்நோக்கிப் பறக்க, விஷ்ணு வராகமாக மாறி பூமியைக் குடைந்து திருவடியைக் காணச் சென்றாராம். பிரம்மா, சிவனின் சிரசில் இருந்து உதிர்ந்து கீழே வந்து கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். தான் ஈசனின் சிரசைக் கண்டதாகச் சாட்சி சொல்லும்படி தாழம்பூவிடம் வேண்டினார். தாழம்பூவும் சம்மதித்து, பொய்சாட்சி சொல்ல, வெற்றிபெற்ற பிரம்மா, தானே பெரியவர் என்று அறிவிக்க, விஷ்ணு தோல்வியை ஒப்புக் கொண்டார்.\nஇதனால் சினமுற்ற சிவபெருமான் அக்னிப் பிழம்பாய்த் தோன்றிச் சீறி, பிரம்மாவிடம், \"இனி உலகில் எங்கும் உனக்குக் கோயில் கிடையாது\" என்றும், தாழம்பூவிற்கு \"இனி உன்னைச் சிவபூஜையில் சேர்க்க மாட்டேன்\" என்றும் சாபமிட்டார். பிரம்மா தன் தவறை உணர்ந்து, மனம் திருந்தி, வருந்தி, சாப விமோசனம் வேண்ட, சிவன் அவரை உலகிலுள்ள புனிதநீர் அனைத்தையும் கொண்டுவந்து அபிஷேகம் செய்து ஆராதிக்கும்படிச் சொன்னார்.\nஅதன்படி பிரம்மா ஊட்டத்தூர் வந்து, ஊற்று ஒன்றை உருவாக்கி, அதில் உலகத்துப் புனிததீர்த்தங்கள் அனைத்தையும் கொண்டுவந்து சிவனை வழிபட்டுச் சாபவிமோசனம் அடைந்தாராம். ஊட்டத்தூர் கோவிலில் சுத்தரத்னேஸ்வரர் சன்னிதி எதிரில் வற்றாத பிரம்மதீர்த்த ஊற்று உருவானதால் 'ஊற்றத்தூர்' என்று வழங்கப்பட்டு, காலப்போக்கில்'ஊட்டத்தூர்' ஆக மருவியது.\nபிரம்மதீர்த்தத்தில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. ராஜராஜ சோழனுக்கு உடல்நலம் குன்றியபோது இந்தத் தீர்த்தத்தை அருந்தியதும் நோய் குணமானதாகக் கூறப்படுகிறது. இதுவே இறைவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்கள் இதனை இன்றளவும் புனிதமானதாகக் கருதி வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். பிரம்ம தீர்த்தம் வற்றுவதே இல்லை.\nசைவ சமயக் குரவர்களின் ஒருவரான அப்பர் பெருமான் ஊட்டத்தூருக்குச் சென்றபோது ஊர் எல்லையிலேயே நின்றுவிட்டார். கோவிலுக்குச் செல்லும் வழியில் சிவலிங்கங்கள் இருப்பதை உணர்ந்து தனது பாதங்கள் படுவது தெய்வக்குற்றம் என எண்ணி எல்லையில் நின்றவாறு சுத்தரத்னேஸ்வரர் மீது பதிகம் பாடினார். அந்த இடம் 'பாடலூர்' என அழைக்கப்பட்டு, நாளடைவி��் 'பாடாலூர்' ஆனது. (தேவாரத் தலத்தில் இருந்துகொண்டு, வேறொரு தலைத்தைத் தேவாரத்தில் வைத்துப் பாடினால் அந்தத் தலம் தேவார வைப்புத் தலம் எனப்படும்).\nகருவறையில் சுத்தரத்னேஸ்வரர், சுத்தமான ரத்தினக் கற்களினால் ஆன பாணலிங்கமாகக் காட்சி அளிக்கிறார். மூலவருக்கு அர்ச்சகர் ஆரத்தி காட்டும்போது பாணலிங்கத்தின் மேல் ஒளி பிரகாசிப்பதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.\nகர்ப்பக்கிரகத்தின் இடதுபுறம் நடராஜர், சிவகாமியம்மன் சன்னிதியைக் காணலாம். இரண்டாம் பிரகாரத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி இருக்கிறார். துர்கை, தக்ஷிணாமூர்த்தி, காலபைரவர் சன்னிதிகள் பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. வீரபத்ர சுவாமி நெற்றியில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். சூரிய கிரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாசி 12, 13, 14 தேதிகளில் சுத்தரத்னேஸ்வரர் மீது வீசுகிறது. வைகாசி விசாகத்திலும் சூரியகிரணங்கள் தீண்டுகின்றன.\nநடராஜர் சன்னதியில் பஞ்சநாதன கற்களினால் செதுக்கப்பட்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இங்கு வந்து நடராஜருக்கு பிரம்ம தீர்த்ததிலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்து வெட்டிவேர் மாலை சாற்றி வழிபடுகின்றனர். வெட்டிவேர் மாலையையும் அபிஷேக நீரையும் பிரசாதமாகப் பெற்று அந்த அபிஷேக நீரை 45 நாட்கள் அருந்திவர நன்கு குணமடைந்து வருகின்றனர் என்பதால் மக்கள் திரளாக வந்து தரிசித்து, பூஜித்து நோய் நீங்கிச் செல்கின்றனர். இந்திரன் இங்கு வந்து நடராஜரைப் பூஜித்து தானிழந்த பதவியைத் திரும்பப் பெற்றார் என்கிறது புராணம். அதனால்வேலை சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த நடராஜரை நம்பிக்கையுடன் பூஜிக்க, பிரச்சனை நீங்குவதாக ஐதீகம்.\nபிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர்\nதுறையூரும் துவையூரும் தோழூர் தானும்\nதுடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89-2/", "date_download": "2020-06-01T03:00:31Z", "digest": "sha1:PYZZWIUYWMF23KH7EIDRT52553V7RH4A", "length": 6229, "nlines": 65, "source_domain": "www.acmc.lk", "title": "மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNews‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – மக்கள் காங்கிரஸ் த���ைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC Newsபெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC News‘கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nACMC News“பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘வடக்கு முஸ்லிம்களும் வாக்குரிமையும்’ – முஹ்சீன் றைசுதீன்\nACMC Newsநம்பிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்க அடிப்படை உரிமை மனு..\nACMC Newsஜனாஸா எரிப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nACMC News“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\nACMC News“ரஹ்மத்துடைய ரமழானில் இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமினால், பாடசாலை மாணவர்கள் பத்தாயிரம் பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக தேவை உடையோர் 3000 பேரை இனங்கண்டு, புத்தளம் மாவட்டத்தின் புளிச்சாக்குளம் மற்றும் கனமூலை பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.\nபுளிச்சாக்குளம், உமர் பாரூக் பாடசாலை அதிபரின் வேண்டுகோளின் பெயரில், பிரதேச சபை உறுப்பினர் நிஜாமுதீனின் சிபாரிசில் 200 மாணவர்களுக்கும், கனமுலை பிரதேசத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கும் நகர சபை உறுப்பினர் அலி சப்ரியினால், கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வுகளில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.\nஇதேவேளை, ஏற்கனவே புளிச்சாக்குளம் / உமர் பாரூக் பாடசாலையின் 400 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்த��்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-06-01T03:27:18Z", "digest": "sha1:SPJRFYXSU5NHAIVMYAJ2L23VDSA4WQM4", "length": 17307, "nlines": 173, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடு: பதவி விலகிய ‘தெஹெல்கா’ ஆசிரியர் – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபெண் பத்திரிகையாளரிடம் முறைகேடு: பதவி விலகிய ‘தெஹெல்கா’ ஆசிரியர்\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nஒலக சொகாதாரத்தோட சங்காத்தமே வேணாம் – அமெரிக்கா அதிபர் அறிவிப்பு\nநாம் வெற்றியின் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளோம் = மோடி கடிதாசு\nபோலீஸ் ஸ்டேசனுக்கு போனாலே பாத்ரூமில் வழுக்கு கை, கால் உடையுமா\nசினிமாவை இன்னும் விலை குறைவாக பார்த்து ரசிக்க வழி பிறந்துடுச்சு\nவிடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.\nசெளதி அரேபியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மசூதிகள் திறbbu\nபெண் பத்திரிகையாளரிடம் முறைகேடு: பதவி விலகிய ‘தெஹெல்கா’ ஆசிரியர்\nஇந்திய ஊடகத்துறையில் முன்னணி இடம் பிடித்த ‘தெஹெல்கா’ ஆசிரியர் தருண் தேஜ்பால் பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடாக நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து 6 மாத காலத்துக்கு தான் வகித்து வரும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.தருண் தேஜ்பால் கடிதத்தைத் தொடர்ந்து, ‘தெஹெல்கா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் இ-மெயில் மூலம் தருண் தேஜ்பால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதை தெரிவித்துள்ளார்.\nதெஹெல்கா இதழ்(Tehelka Magazine) அச்சு வடிவம் பெமுன்பு தெஹெல்கா டாட் காம் (Tehelka.com) என்ற இணையப் பக்கமாக இருந்தது. இந்த இரு வடிவங்களுக்கும் ஆசிரியர் தருண் தேஜ்பால் (Tarun Tejpal) என்ற ஊடகவியலாளர்தான். அவர் இவற்றை ஆரம்பிக்க முன்பு இந்தியா டுடே (India Today) அவுட்லுக் (Outlook) போன்ற இதழ்களில் ப்ரி லேன்சராக பணியாற்றியவர்.\nஇந்த தெஹெல்கா டாட் காம் வ���ப்சைட்டை தேஜ்பால் 2000ம் ஆண்டு ஆரம்பித்தார். அது முழுக்க முழுக்கப் புலனாய்வுச் செய்திகளை வழங்கியது. இந்தியாவில் பிறர் வெளிப்படுத்தத் தயங்கிய பல்வேறு ஊழல்களைத் தேஜ்பால் துணிச்சலாக வெளியிட்டார். இதற்காக அவர் பெரும்பாலும் பயன்படுத்திய கருவி கேண்டிட் கேமரா.இதன் மூலம்\nஅவர் கிரிக்கெட விளையாட்டில் பரவலாக நடக்கும் சூதாட்டத்தை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிரூபித்தார். இந்திய நாட்டின் விளையாட்டு வீரர்கள் சிலர் நாட்டிற்கு வெற்றியைத் தேடிக் கொடுப்பதற்குப் பதிலாக சூதாட்டத்தை நடத்துவோர் கொடுக்கும் பணத்திற்கு தோல்விக்காக விளையாடினார்கள். இதனால் முன்னாள் கப்டன் அசாருதீன் போன்றவர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக வளர்ந்ததை சுட்டிக் காட்டினார்.\nதொடர்து இராணுவத்திற்கு ஆயுத தளபாடங்களைக் கொள்முதல் செய்யும் உயர்மட்ட அதிகாரிகள் பெற்றுக் கொண்ட லஞ்ச விவரங்களைக் கையும் மெய்யுமாகப் படம் பிடித்துக் காட்டினார். இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக நேர்ந்தது.பின்னர் அரசு கொடுத்த நெருக்கடியை எதிர்த்து போராடமுடியாமல் அவர் தெஹெல்கா இணையதளத்தை நிறுத்தினார். ஆனால் அவர் சும்மா இருக்கவில்லை.\n2004ம் ஆண்டு நண்பர்ர்களின் நிதி உதவியோடு தெஹெல்கா செய்திச் சஞ்சிகையை ஆரம்பித்தார். அது அச்சுப் பிரதியாக இன்று வரை தனி முத்திரை பெறுகிறது.\n2004 தொடங்கி இன்று வரை வெளிவரும் முக்கிய ஊழல்களை (Exposures) இந்த தெஹெல்கா அம்பலப்படுத்தி வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் பழங்குடி மக்களுக்கு எதிராக அரசு நடத்தும் போர், மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற தலைப்பில் நில அபகரிப்பு மற்றும்; தேசிய வளங்கள் சூறையாடுதல் ஆகியவற்றை தெஹெல்கா ஆதாரத்துடன் பதிவு செய்கிறது. மொத்தத்தில் அரசும் அரசுக்கு நெருக்கமானவர்களும் நடத்தும் ஊழல் இத்யாதிகளை வெளிப்படுத்திய சிறப்பு அதற்கு உண்டு.\nஇந்நிலையில்தான் இந்த இதழின் சார்பாக கோவாவில் நடைபெற்ற விழா ஒன்றில் சக பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு தருண் தேஜ்பால் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.இந்த விவகாரம் குறித்து டெஹல்கா நிர்வாகத்துக்கு அப்பெண் பத்திரிகையாளர் புகார் தெரிவித்திருந்தார். தருண் தேஜ்பாலின் மகள் வயதிருக்கும் தம்மிடம் மிக மோசமாக நடந்து கொண்டதாக அப்பெண் பத்திரிகையாளர் குமுறியிருக்கிறார். எத்தனையோ முறை தருண் தேஜ்பால் தொந்தரவு கொடுத்தும் அதற்கு உடன்பட மறுத்த நிலையில் தொடர்ந்து தொந்தரவு செய்தார் என்பது அப்பெண்ணின் புகார்.இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்ற நிலையில் தருண் தேஜ்பால் 6 மாத காலத்துக்கு தான் வகித்து வரும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடாக நடந்ததை ஒப்புக் கொண்டுள்ள தருண் தேஜ்பால், இது தொடர்பாக பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅவர் எழுதியுள்ளக் கடிதத்தில், “கடந்த சில நாட்கள் மிகவும் சோதனை நிறைந்த காலகட்டமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு நானே பொறுப்பு. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டு விட்டேன். இருந்தாலும், பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று என் மனம் நிர்பந்திப்பதால் பதவி விலகுகிறேன்”. என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரோ, தருண் தேஜ்பால் தம்மை காப்பாற்றிக் கொள்ளவே இப்படி பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். உடனடியாக டெஹல்கா நிர்வாகம் ஒரு கமிட்டியை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று விவகாரத்தை இன்னும் சூடு பறக்கக வைத்துள்ளார்.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nஒலக சொகாதாரத்தோட சங்காத்தமே வேணாம் – அமெரிக்கா அதிபர் அறிவிப்பு\nநாம் வெற்றியின் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளோம் = மோடி கடிதாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/02/mamadurai.html", "date_download": "2020-06-01T01:51:53Z", "digest": "sha1:UEMNOCDPK3EQSKKO4WRYIB342XVYQI4P", "length": 24877, "nlines": 314, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்! மாமதுரை விழா விவரங்கள் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: செய்திகள், தொன்மை, மதுரை, மாமதுரை, மாமதுரையைப் போற்றுவோம், வைகை\nமாமதுரையை போற்றுவோம்; மதுர��� புகழ் பரப்புவோம்\nமதுரை மாநகரின் தொன்மையை நினைவு கூர்ந்து இதன் பெருமையை உணர்ந்து நவீன வாழ்வுக்கு முகங்கொடுக்கும் நகரமாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையை வரும் தலைமுறைக்கு ஊட்டும் நோக்குடன் \"மாமதுரை போற்றுவோம்\" என்ற விழா மதுரையில் வரும் பிப்ரவரி மாதம் 8, 9, 10 தேதிகளில் நடைபெற உள்ளது.\nஎன மூன்று தலைப்பின் கீழ் கொண்டாடப்பட உள்ளது.\nபிப்.,3 காலை 7 மணிக்கு அரசரடி ரயில்வே மைதானத்தில் \"மதுரைக் காகத்தான்' மாரத்தான் ஓட்டம் துவங்கும். பெரியார் பஸ்ஸ்டாண்ட், சிம்மக்கல் வழியாக தமுக்கம் வரை செல்லும் ஓட்டத்தில் 3 பிரிவினர் பங்கேற்பர். அவர்களுக்கு சான்றிதழ்கள், டி ஷர்ட் வழங்கப்படும். பெண்கள், சிறுவர்களுக்கு மீனாட்சி கல்லூரி வரையும், ஆண்களுக்கு ரேஸ்கோர்ஸ் வரையும் நடைபெறும். பிப்., 7ல், கிடாரிப்பட்டி சமணர் குகையில் இருந்து ஜோதி கொண்டு வரப்படும். கோரிப்பாளையம் தர்கா, செயின்ட் மரீஸ் சர்ச், மீனாட்சி கோயிலில் வரவேற்பு அளிக்கப்படும்.\nபிப்., 8ல் விழா துவங்கும். அன்று காலை தமுக்கம் மைதானத்தில் தீபம் ஏற்றப்படும். கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nபிப்.,9ல், \"தொன்மையை போற்றுவோம்' என்ற தலைப்பில், தமுக்கம் மைதானத்தில் கருத்தரங்கு, மாலை 3 மணிக்கு மேல், \"தேரோடும் வீதியில் ஊர்கூடும் திருவிழா' என்ற தலைப்பில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். மதுரை கல்லூரியில் இருந்து கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் 9 வாகனங்கள், தெற்குவெளிவீதி, கோரிப்பாளையம் வழியாக தமுக்கம் வந்தடையும். பின், கலைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nமூன்றாம் நாளான பிப்.,10ல், \"வைகையை போற்றுவோம்' நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக ஆறு சுத்தம் செய்யப்படுகிறது. வைகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அதன் \"முப்பரிமாண மாதிரி' வைக்கப்படும். மாலை 6.30 மணிக்கு வைகை ஆற்றில் மக்கள் தீபம் ஏற்றுவர். 8 மணிக்கு மேல் வானவேடிக்கை, பின், 9.30க்கு தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றப்படும்.\nவிழாவைப் பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த அதிகப்படியான மக்கள் கூடும் இடங்களான விளக்குத்தூண், பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மேலவாசல் கோட்டை ஆகிய இடங்களில் 3டி – முப்பரிமாண காட்சி விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமேலவாசல் கோட்டையின் மிச்சமுள்ள பகுதியில் ஆங்கிலேயர்களால் அகற்றப்பட்ட கோட்டையின் வடிவமைப்பும், ஐந்து யானைகளின் முகங்களும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. விளக்குத்தூண் அருகில் பழந்தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டை நினைவுகூறும் வகையில் திமிறி ஓடும் காளை மாட்டின் திமிலைப் பிடித்து வீரன் ஒருவர் அடக்கும் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. பழந்தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் நிறைந்த பாறை ஒன்றிலிருந்து வெளியே கிளம்பும் யானையின் சிற்பக்காட்சி பழங்காநத்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\n3-ம் நாள் நிகழ்வான வைகையை போற்றுவோம் விழாவிற்கான பணி தற்போது வைகை ஆற்றில் நடைபெற்று வருகிறது.\nஇங்கு வைகை ஆறு எங்கிருந்து உற்பத்தியாகிறது, எந்த வழியாக மதுரைக்கு வருகிறது, எப்படி கடலில் போய் சேருகிறது என்பதை மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும், விளக்கும் வகையிலான முப்பரிமாண (3-டி) வடிவமைப்புகள் ஏற்பாடு செய்யும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.\nமதுரை மக்கள், மாணவ, மாணவிகள் வைகை ஆற்றை பற்றிய முழுமையான செய்திகளை அறிந்து கொள்ளவும், தொன்மை வாய்ந்த இந்த வைகை ஆற்றை காப்பாற்றவும், பேணி பாதுகாக்கவும், இந்நிகழ்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும். வைகை ஆற்றின் இரு கரையோரங்களிலும் மரக்கன்றுகளை நடவும், தொடர்ந்து கன்றுகளை பராமரிக்கவும், லயன்ஸ் கிளப் பொறுப்பேற்றுள்ளது.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மற்றும் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னின்று கவனித்து வருகிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.\nஇவ்விழா மூலம் மதுரையின் புகழ் திக்கெங்கும் பரவவும் என்பதில் சந்தேகமில்லை.\nகுறிப்பு: படங்கள், செய்திகள் பல இணைய தளங்களில் இருந்து சேகரித்து பகிரப்பட்டுள்ளது\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள், தொன்மை, மதுரை, மாமதுரை, மாமதுரையைப் போற்றுவோம், வைகை\nபடங்களுட்ன விரிவான தகவல் கொடு்த்து அசத்திட்டீங்க. மாமதுரையைப் போற்றுபவன் நான். மனதை அங்கே வைக்கிறேன் இந்த தினங்களில்.\nமாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோ��் மாமதுரை விழா விவரங்கள் = அருமையான பதிவு. வாழ்த்துகள் Prakash Kumar. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.\nதிருப்பூர் வேலைப் பளுவில் வரமுடியாத சோகத்தை படங்களுடனான உங்கள் பதிவு போக்கிவிட்டது\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nபேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி\nமாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்\nகிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண். ...\nமதுரை தமுக்கத்தில் நடைபெற்ற கல்விக் கண்காட்சி - பு...\nமானே தேனே கட்டிப்புடி - பாட்டு புத்தகம்\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 7\nபுலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மூன்று தீர்வுகள்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸை��ும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/informatione/mobile/3411-nokia-lumia-625-brings-a-4-7-screen", "date_download": "2020-06-01T02:31:36Z", "digest": "sha1:B47W6K7OOQDI5CKQFYN6WPASROP5SX6H", "length": 7403, "nlines": 138, "source_domain": "www.topelearn.com", "title": "Nokia Lumia 625 brings a 4.7\" screen", "raw_content": "\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்த\nமீண்டும் அறிமுகமாகும் Nokia 3310\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நி\nபோனில் Screen Lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்:\nபோனில் Screen Lock செய்து வைத்து இருப்பவர்களுக்க\nகூகுள் அறிமுகப்படுத்தும் 7 அங்குல Screen உடன் கூடிய Tablet\nகூகுள் நிறுவனமானது 7 அங்குல Touch Screen உடன் கூடி\nசந்தையை கலக்கும் Nokia போன்கள்\nஇந்தியாவில் நோக்கியா லூமியா 630, லூமியா 630 டூயல்\nLumia 505 கைப்பேசிகளை Nokia அறிமுகப்படுத்துகிறது..\nபிரபல கைப்பேசி உற்பத்தி நிறுவனமான Nokia புதிய தொழி\nவிண்டோஸ் 8 இயங்குதளத்திற்காக புதிய Touch Screen மொனிட்டரை களமிறக்கும் LG\nMicrosoft நிறுவனம் தனது புதிய இயங்குதளமான Windows\nNOKIA போனில் நமக்குத் தெரியாமல் இருக்கும் பல்வேறுபட்ட தகவல்கள்\nNOKIA மொபைலில் பல்வேறுபட்ட SECRET தகவல்கள் மறைந்த\nஎம்முடைய Phone வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்\nஉங்கள் Computer Screen னை Camera இல்லாமல் Record செய்யவேண்டுமா\nநாம் இணையத்தில் நிறைய வீடியோ Tutorial பார்த்து இர\nNokia -Sumsung Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்திய\nகைப்பேசி சந்தையின் நாயகனாக திகழும் நொக்கியா நிறுவன\nGoogle Docs அப்பிளிக்கேஷனில் குறுகிய இணைய முகவரியை பெறுவது எப்படி\nஇணைய உலாவியில் Cache அளவினை அதிகரிப்பதால் ஏற்படும் நன்மை பற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/debil-narkali-tiruttu-kattikkodutha-sisidivi-dhnt-767916.html", "date_download": "2020-06-01T03:46:30Z", "digest": "sha1:VGHBMG4DXY33P2BZATC4KX7LS5ABVASX", "length": 7972, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "டேபிள், நாற்காலி திருட்டு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி.. - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவ���ப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடேபிள், நாற்காலி திருட்டு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..\nடேபிள், நாற்காலி திருட்டு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..\nடேபிள், நாற்காலி திருட்டு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..\nபோதையில் ரகளை செய்யும் சப் இன்ஸ்பெக்டர்\nமின் இணைப்புக்காக நடையாய் நடக்கும் ஏழை தொழிலாளி.. அலைக்கழிக்கும் குமரி மின்சார வாரியம்\nநீலகிரியில் காணப்படும் வெட்டுக்கிளிகள்... விவசாயிகள் அச்சம்\nவறுமையை போக்க.. வடை விற்கும் தஞ்சை சிறுவன்\n29-05-2020 - செய்திச் சுருள் - சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்\nடிக்டாக்கில் வீர வசனம்... தூக்கிட்டு போய் புரிய வைத்த போலிசார்\nLockdown 5.0 | என்ன மாதிரியான தளர்வுகள் வரும்\n29-05-2020 - செய்திச் சுருள் - கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள்\nசிறப்பு ரயில் மூலம் 200+ புலம்பெயர் தொழிலாளர்கள் ஒடிசாவுக்கு அனுப்பி வைப்பு\nதுப்புரவு வாகன ஓட்டுநர் கொலை வழக்கில் 5 பேரை கைது\nதிருச்சியிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய வடமாநிலத்தவர்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/139207?ref=archive-feed", "date_download": "2020-06-01T02:28:57Z", "digest": "sha1:BJMWVVXTSJRSMRWHYM3VN6CNQSXMRNVZ", "length": 6398, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சமந்தாவிற்கு படங்களை தாண்டி இந்த முக்கிய விஷயம் எப்போது நடக்கிறது தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஇணையதளத்தில் செம்ம வைரலாகும் நடிகை சமந்தாவின் பள்ளி ரிப்போர்ட் கார்டு, புகைப்படத்துடன் இதோ..\nமெகா ஹிட் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சூர்யா, ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nஊரடங்கு உத்தரவில் கர்ப்பமான பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் காதலி.. ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்\nநண்பனுடன் தகாத பழக்கம்: கண்டுபிடித்த கணவருக்கு நேர்ந்த கதி\nஓரினச்சேர்க்கையாளராக மாறிய சினிமா பிரபலம் லைஃப் பார்ட்னர் இவர் தான் -வெளிவராத ரகசியம் - புகைப்படத்துடன் இதோ\nதிடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் அந்தரங்க காணொளி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nகொரியர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்... நேரில் சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செ��� மாஸ் லிஸ்ட் இதோ\nகை கழுவ சானிடைசரைப் பயன்படுத்தும் மக்களே ஜாக்கிரதை\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nசமந்தாவிற்கு படங்களை தாண்டி இந்த முக்கிய விஷயம் எப்போது நடக்கிறது தெரியுமா\n அதிலும் நாயகிகளுக்கு கல்யாணமா என்றால் பல ரசிகர்களின் நெஞ்சே உடைந்துவிடும்.\nஅந்த வகையில் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவருக்கும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவுக்கும் காதல் ஏற்பட்டு அண்மையில் இவர்களது நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றுவிட்டது.\nஆனால் இவர்களது திருமணம் எப்போது என்பது மட்டும் சரியான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது வந்த தகவல்படி, இவர்களது திருமணம் இவ்வருடம் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறதாம்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/gautham-menon-and-gv-prakash-joins-for-selfie/", "date_download": "2020-06-01T01:26:30Z", "digest": "sha1:DAB5YPAABJAXVEBRN46QVCIWBUQW3MP6", "length": 3373, "nlines": 94, "source_domain": "www.filmistreet.com", "title": "கௌதம் வாசுதேவ் மேனன் & ஜிவி. பிரகாஷ் இணையும் ‘செஃல்பி’..?", "raw_content": "\nகௌதம் வாசுதேவ் மேனன் & ஜிவி. பிரகாஷ் இணையும் ‘செஃல்பி’..\nகௌதம் வாசுதேவ் மேனன் & ஜிவி. பிரகாஷ் இணையும் ‘செஃல்பி’..\nதேசிய விருது இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்தவர் மதிமாறன்.\nஇவரின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇந்த படத்திற்கு ‘செல்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nஇதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\nகௌதம் வாசுதேவ் மேனன், ஜிவி பிரகாஷ்\nகௌதம் மேனன் ஜிவி பிரகாஷ் செல்பி, செல்பி கௌதம் மேனன், செல்பி மதிமாறன் ஜிவி பிரகாஷ், ஜிவி பிரகாஷ் மதிமாறன் கௌதம் மேனன் செல்பி\nதிருமணமான த்ரிஷாவை துரத்தும் அஜித் & சிம்பு & விஜய்சேதுபதி.; நெட்டிசன்கள் ட்ரோல்\nமோகன்லால் நடிக்கும் ’த்ரிஷ்யம் 2’.; தமிழுக்கு கமல் ஓகே சொல்வாரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/105082-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T02:22:39Z", "digest": "sha1:ZUCYWZIDN3VCWCVQIN4T4XQX6Q6E56IF", "length": 7185, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "செய்தியாளர்களை தாக்கிய டி.எஸ்.பி. பணியிடை நீக்கம் ​​", "raw_content": "\nசெய்தியாளர்களை தாக்கிய டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்\nசெய்தியாளர்களை தாக்கிய டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்\nசெய்தியாளர்களை தாக்கிய டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்\nஆந்திராவில் செய்தியாளர்களைத் தாக்கிய டி.எஸ்.பி.யை பணிஇடைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த புதன்கிழமையன்று ஏலூரில் அனுமன் சந்திப்பு என்ற இடத்தில் உள்ள மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில், ஊரடங்கை மீறி மக்கள் செல்வதற்கு போலீசார் அனுமதித்தனர்.\nஇதுபற்றி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை போலீசார் தடுத்ததுடன், அடையாள அட்டைகளை காண்பித்த போதும் அதைபொருட்படுத்தாததால் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅப்போது காரில் இருந்த டி.எஸ்.பி. திலிப் கிரண் என்பவர் செய்தியாளர்களை நோக்கி வேகமாக வந்து லத்தியால் சரமாரியாக தாக்கினார்.\nஇதில் 7 செய்தியாளர்கள் காயம் அடைந்ததைத்தொடர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.\nஇந்த சம்பவத்தில் டி.எஸ்.பி திலிப் கிரணை பணிஇடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆந்திராசெய்தியாளர்கள்ஊரடங்கு உத்தரவுகொரோனா வைரஸ்டி.எஸ்.பி.யை பணிஇடைநீக்கம்AndraPradeshCoronavirusCovid19NewsReportersAttackDSPSuspend\nகொரோனா இல்லாத நோயாளிக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை\nகொரோனா இல்லாத நோயாளிக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை\nஇந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரையும் கண்காணிக்க வேண்டும்\nஇந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரையும் கண்காணிக்க வேண்டும்\nரயில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nமிரள வைக்கும் கொரோனா திணறும் சென்னை\nவிடாது துரத்தும் கொரோனா உச்சம் தொட்ட அச்சம்\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத��தில் தமிழகம்\nபேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வெளியீடு\nசென்னையிலும் சலூன்,அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி..\nதமிழகத்தில் ஜூன் 1 முதல்.. பொதுப் போக்குவரத்து தொடக்கம்..\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/105101-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-06-01T01:03:59Z", "digest": "sha1:PGVQVRUQ7ZPA7EN5ZPCJOV2UEA7IA2QZ", "length": 9841, "nlines": 120, "source_domain": "www.polimernews.com", "title": "அதிகரிக்கும் உயிரிழப்பு... அச்சத்தில் அமெரிக்கா ​​", "raw_content": "\nஅதிகரிக்கும் உயிரிழப்பு... அச்சத்தில் அமெரிக்கா\nஅதிகரிக்கும் உயிரிழப்பு... அச்சத்தில் அமெரிக்கா\nஅதிகரிக்கும் உயிரிழப்பு... அச்சத்தில் அமெரிக்கா\nஅமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்றால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரே நாளில் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதால், அந்நாட்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nசீனாவின் வூகான் நகரில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் நேரெதிர் திசையிலுள்ள அமெரிக்காவை 3 மாதங்களில் தாக்கியுள்ளது. ஆனால் சீனாவைவிட அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அமெரிக்காவே கொரோனா தாக்கத்தின் மையப்புள்ளியாக மாறும் என உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் எச்சரித்திருந்தது. அதைப் போலவே அந்நாட்டில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nமேலும் புதிதாக 18 ஆயிரம் பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400 க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் தொற்று நோய்க்கு பலியாகினர். இதையடுத்து அமெரிக்காவில் கொரோனாவுக்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 700ஐ நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் 6 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாக ���ுணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலில் உள்ள 25 வீரர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் அந்தப் போர்க்கப்பலில் இருந்த மூன்று வீரர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.\nஇதைத் தொடர்ந்து தற்போது மேலும் 23 வீரர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் கப்பலில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 200க்கும் அதிகமான நியூயார்க் நகர தீயணைப்பு வீரர்களுக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகடவுள் உள்ளமே கருணை இல்லமே ..\nகடவுள் உள்ளமே கருணை இல்லமே ..\nகொரோனா அச்சுறுத்தலால் நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு\nகொரோனா அச்சுறுத்தலால் நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு\nமிரள வைக்கும் கொரோனா திணறும் சென்னை\nவிடாது துரத்தும் கொரோனா உச்சம் தொட்ட அச்சம்\nபடகு மூலம் ஐரோப்பாவுக்கு புலம்பெயர முயன்ற 101 பேர் தடுத்து நிறுத்தம்\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nபேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வெளியீடு\nசென்னையிலும் சலூன்,அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி..\nதமிழகத்தில் ஜூன் 1 முதல்.. பொதுப் போக்குவரத்து தொடக்கம்..\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Where.Is.Balakumar.html", "date_download": "2020-06-01T01:29:14Z", "digest": "sha1:EQSBJIF5LS7HUKOP5BUM747AYQ2MESWU", "length": 6209, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "பாலகுமார் எங்கே..?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆய்வு / செய்திகள் / முக்கிய செய்திகள் / பாலகுமார் எங்கே..\nஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமார். எனது ஊரைச் சேர்ந்தவ��். அவர் புலோலி வங்கியில் பணி புரிந்த காலத்தில் இருந்து நன்கு தெரியும்.\nஇன்று நான் உயிருடன் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். இந்திய உளவுப்படை என்னையும் தோழர் நெப்போலியனையும் கொல்லும்படி கேட்டதை உடனே சென்னையில் என்னை சந்தித்து கூறியவர்.\nஅவர் தன் மகனுடன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார். இராணுவத்தினரிடம் அவர் உயிருடன் இருந்தமைக்கான படம் கீழே உள்ளது.\nஆனால் அவரும் அவருடைய மகனும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. பத்து வருடம் கழிந்துவிட்டது. அவர் எங்கே என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை.\nஇன்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பலருக்கு அவரை நன்கு தெரியும். கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர்கள் இவர்கள்.\nஇன்று அவர் எங்கே என்பதை அறிவதில் ஏனோ இவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.\nஅவர் உயிருடன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியென்றால் சரணடைந்த அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார்\nசரணடைந்த பாலகுமாரையும் அவர் மகனையும் சர்வதேச விதிகளுக்கு முரணாக கொன்றவர்கள் மீது ஏன் இன்னும் விசாரணை செய்யப்படவில்லை\nதமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர். இன்று அவருக்காக குரல் எழுப்ப ஒரு தமிழர் பிரதிநிதிகூட இல்லையா\nஆய்வு செய்திகள் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12142", "date_download": "2020-06-01T02:04:30Z", "digest": "sha1:JZNUX43PBBAX3RBES26CNLG6TAZLND2I", "length": 73779, "nlines": 128, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுநாவல் - வீரமுனியைக் காணவில்லை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | குறுநாவல் | கவிதைப்பந்தல் | சமயம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்\n- வெங்கடேசன் சுந்தரேசன் | மே 2018 |\nஅடர் இருட்டில் சிந்திய ஒரு ஒளித்துளி போல வீட்டில் சிமினி விளக்கின் வெளிச்சம். மருது அந்த வெளிச்சத்தில் புத்தகத்தைப் பிரித்து வைத்து, மல்லாக்கப் படுத்து படித்துக் கொண்டிருந்தான். அவனருகில், வேணியம்மாள் முறத்தில் அரிசியைக் கொட்டி, தூசி தும்புகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். வெளிச்சம் தேடி கண்டடைந்த செந்நிற எறும்புகள், அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பறந்து, அலைந்து கொண்டிருந்தன. மருது, புத்தகத்தில் வழிதவறிய ஒரு எறும்பை எடுத்து விளக்கின் சுடரில் தலையைப் பொசுக்க எடுத்துச் சென்றான்.\n\" வேணியம்மாள் அதட்ட, மருது எறும்பைத் தூர எறிந்தான்.\n\"அப்பிடியெல்லாம் செய்யாதடா, முனியன் தூங்கும்போது கண்ணை எடுத்துடுவாரு\" வேணியம்மாள் பயமுறுத்தினாள். மருதுவின் மிரண்ட விழிகளில் அசையாமல் எரியும் சுடர் தெரிந்தது. மருதுவுக்கு முனியனின் அத்துணை கதைகளும் தெரியும். பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் முனியன் பற்றிய கதைகளே அதிகம் உலாவும். யாரோ கால்களை உரசிச் செல்வதுபோல இருக்க, சட்டென எழுந்து அமர்ந்துகொண்டான்.\nவேணியம்மாள் கல்நீக்கிய அரிசியை முறத்திலிருந்து அருகிலிருந்த பாத்திரத்தில் கொட்டினாள். மருது, வேணியம்மாளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள், மருதுவை \"என்ன\" என்பதுபோல் பார்க்க, அவன் தலை குனிந்து புத்தகத்தைப் பார்த்தான்.\nவெளியே யாரோ பேசும் சத்தம். வேணியம்மாளின் கைமட்டும் அரிசியைத் துழாவி கொண்டிருந்தது. பேச்சின் ஒலி தீவிரமடைய, வேணியம்மாள் வெளியே சென்று பார்க்க எழுந்தாள். \"படி\" என்று சொல்லிவிட்டு வெளிப்புற வாசலை நோக்கிச் சென்றாள்.\nசெல்லமுத்துதான் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். நிலவின் வெளிச்சத்தில் அவனருகில் இருப்பதும் யாரென்று தெரிந்தது. வேணியம்மாள் வருவது தெரிந்தவுடன் செல்லமுத்து பேச்சின் தீவிரத்தை மட்டுப்படுத்த, துரைக்கண்ணுவும் திரும்பிப் பார்த்தான். சட்டென வேறொரு உருவம் சைக்கிளிலிருந்து இறங்கிச் செல்லமுத்துவிடம் எதோ மெல்லிய குரலில் சொல்ல, துரைக்கண்ணு சற்றுப் பதறி \"அண்ணே, நீங்க வீட்டுக்குப் போங்க. நாங்க போய்ப் பார்த்துட்டு வறோம்\" என்று கூற, செல்லமுத்து செய்வதறியாது நின்றார்.\nபின்பு சுதாரித்து, \"சரி, அதெல்லாம் வேண்டாம்னு சொல்லு. நான் முருகேசுகிட்ட பேசுறேன்\", என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார். துரைக்கண்ணு வந்தவரின் சைக்கிளில் தொற்றிக்கொள்ள, அந்தக் கலவையான இருளில் சைக்கிள் முனியன் கோவில் பக்கம் சென்றது.\nசெல்லமுத்துவைத் தொடர்ந்து வேணியம்மாள் சிறு ஓட்டமாக வீட்டிற்குள் சென்றாள். செல்லமுத்து, நாற்காலியைத் தோள் துண்டால் தட்டிவிட்டு அமர்ந்தார்.\n\" எனக் கேட்க, வேணியம்மாள் புரிந்துகொண்டவளாய், \"மருது, வா சாப்பிடலாம்\" என்று அடுப்பங்கரைக்குச் சென்றாள்.\nமருது, செல்லமுத்துவைப் பார்த்தான். அவர் தீவிரமான சிந்தனையில் விளக்கை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். மருது அடுப்பங்கரைக்குச் சென்று பார்த்தான். வேணியம்மாள் தட்டில் சாதம், ரசம் போட்டு அவனிடம் கொடுத்தாள். மருதுவை அங்கேயே சாப்பிடச் சொல்லிவிட்டு வேணியம்மாள் சென்றாள்.\nஅடுப்படியை அடுத்து இருந்த கொல்லைப்புறத்திலிருந்து விதவிதமான ஒலிகள் வந்துகொண்டிருந்தன. சாதம் தொண்டையில் அடைக்க, தண்ணீரை எடுத்துக் குடித்தான். அவனுக்கு, செல்லமுத்துவின் முகம் கண்முன் வந்து போனது. ஏதோ நடந்திருக்கும் போல என்று அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை பள்ளிக்கூடத்தில் நான் ஜோதியுடன் சண்டை போட்டதை முருகேச மாமா அப்பாவிடம் சொல்லிவிட்டாரோ ஆனால் நான் ஜோதியுடன் சண்டை போடுவது புதிதல்லவே. யாராவது இறந்து போய்விட்டார்களோ ஆனால் நான் ஜோதியுடன் சண்டை போடுவது புதிதல்லவே. யாராவது இறந்து போய்விட்டார்களோ வேலுத் தாத்தாவாக இருக்குமோ குழப்பத்துடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். புலன்கள் அனைத்தும் வெளிப்புறம் செல்லமுத்துவும், வேணியம்மாளும் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதிலேயே இருந்தன.\n\" என்ற வேணியம்மாவின் அதிர்ச்சியுடன் வந்த குரல் மட்டும் மருதுவுக்குக்கேட்டது. வெளியில் போய் பார்க்கலாமா என்று நினைக்க, வேணியம்மாள் சட்டென அடுப்பங்கரைக்கு வந்தாள். அவள் சற்று படபடபடப்பாக இருப்பதுபோல் மருதுவுக்குத் தோன்றியது. வேறு ஒரு தட்டில் சாதம் போட்டு, குழம்பு ஊற்றிச் செல்லமுத்துவுக்கு எடுத்துச் சென்றாள���.\n\"அம்மா\" ,என்றான். வேணியம்மாள் திரும்பி மருதுவைப் பார்த்தாள். \"என்ன ஆச்சி\n\"ஒண்ணுமில்ல, சாப்பிட்டுவிட்டுப் போய் படுத்துக்கோ. அப்பா முருகேச மாமாவைப் பார்க்க போறாரு” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.\nஜோதியுடன் போட்ட சண்டைதான் இத்தனைக்கும் காரணம் என்று நினைத்துக்கொண்டான். சாப்பிட்டுவிட்டு தாழ்வாரத்துக்கு வந்தபோது, இருவரும் அங்கு இல்லை. அப்பா சாப்பிட்ட தட்டு காய்ந்துபோய் இருந்தது. வாசலில் எட்டிப் பார்த்தான்.\nவேணியம்மாள் பக்கத்து வீட்டு சரசுவுடன் பேசிக்கொண்டிருந்தாள். திரும்பி அறைக்குச் செல்ல எத்தனித்தபோது, \"முனிவீரனக் காணுமாமுல்லா\" என்று சரசு பெரியம்மா கூறியது மருது காதில் விழுந்தது.\nமருதுவுக்கு ஒன்றும் புரியவில்லை. \"முனியக் காணுமா\" என்று தனக்குள் பலமுறை கேட்டுக்கொண்டான். சாப்பிட்டது அவனுக்கு ஏதோ செய்தது. மூத்திரம் வேறு வயிற்றை முட்டியது. சிமினி விளக்கை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் செல்ல கதவைத் திறந்தான். மரங்கள் இருளுக்குள் பாதி அமிழ்ந்து மிதந்துகொண்டிப்பது போல இருந்தன. வேக வேகமாக மூத்திரம் இருந்துவிட்டு, சிமினி விளக்கைச் சட்டென்று எடுக்க அது அணைந்து போனது. பயம் உச்சந்தலையை அடைந்து வழிதெரியாமல் தடுமாற, யாரோ கையை பிடித்து இழுக்க \"அம்மா\" என அலறினான் மருது.\nமருது ரயிலிருந்து இறங்கும்போது காலை ஐந்து மணி இருக்கும்.இருவர் இறங்கிப் போய்க்கொண்டிருந்தனர். ரயில் நிலையத்தில் அவ்வளவாகக் கூட்டமும் இல்லை. ஸ்டேஷன் மாஸ்டர் அரைத்தூக்கத்தில், பச்சை விளக்கைக் காட்ட, ரயில் நகர்ந்தது.\nவெளியே வீரமுனியன் ஊருக்குச் செல்லும் முதல் பேருந்துக்குக் காத்திருந்தான். எதிரில் இருந்த டீக்கடை திறக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. பேருந்து வர நேரமாகும் என்பதால் மருது, அங்கு இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான். மருதுவுக்கு கண் செருக, பெஞ்சில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டான்.\n\"டேய், நாந்தாண்டா\" என வேணியம்மாள் குரல் கேட்டது. மருதுவுக்கு உயிர் வந்தது. அந்தக் கை அவனை இழுத்துக்கொண்டு வராந்தாவுக்குச் சென்றது. விளக்கின் அருகில் வந்தபின் மருது வேணியம்மாளின் முகம் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டான். \"இங்கேயே இரு\" எனச் சொல்லிவிட்டு வேணியம்மாள் மீண்டும் இருளில் கரைந்தாள். சிமினி விளக்கின் ஓரத்தில் ஒரு செந்நிற எறும்பு மெதுவாக மேலேறி சுடரின் அருகில் சென்றது. அது நெருப்பைத் தொட்டு, பொசுங்கி விழும் கணத்தை மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென வீரமுனி ஞாபகம் வர, அந்த எறும்பைச் சுண்டிவிட்டான். அது இருளுக்குள் சத்தம் இல்லாமல் எங்கோ போய் விழுந்தது. பள்ளியில் இன்று கட்டையன் சொன்ன செய்தி ஏனோ வந்து போனது மருதுவுக்கு.\n\"பக்கத்துத் தெரு செல்வி அக்கா வீரமுனிகிட்ட எழுதி வச்சதும், மறுநாளே வீரமுனி அடிச்ச அடியில சுருண்டு போய் விழுந்து கிடந்தாரு அய்யாதுரை அண்ணன்\" என்று சொன்னபோது ஏனோ நம்பும்படியாக இருந்தது. அய்யாதுரை அண்ணனை அடிக்க வீரமுனியாலதான் முடியும்.\nபோனதடவை படையல் போட்டப்ப அம்மாச்சி சன்னம் வந்து ஆடினதை எப்போது நினைத்தாலும் மருதுவுக்கு பயம் தொற்றிக்கொள்ளும். எப்பவும் விபூதி வச்சிக்கிட்டு கன்னத்தில் குழிவிழ எல்லோருகிட்டயும் பேசுற அம்மாச்சிக்கு எப்படி முகம் அப்படி மாறிப்போச்சு என்பதைப் பலமுறை அவன் வேணியம்மாளிடம் கேட்டிருக்கிறான். கெட்டது செய்றவங்கள வீரமுனி பாத்துக்குவான் என்பது அசைக்க முடியாது நம்பிக்கை. மருதுவுக்கு வீரமுனி, அம்மாச்சியாகவும், பக்கத்துத் தெரு வீரப்பன் மாமாவாகவும் மட்டுமே தெரியும். எப்பிடி வீரமுனி காணாமல் போவார் எங்கு போயிருப்பார் வினாக்களுடனே சுவரில் சாய்ந்து உறங்கிப்போனான்.\n\"கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை...\" திடீரென வந்த சத்தத்தில் பதறி எழுந்தான் மருது. எதிரில் டீக்கடை திறந்திருந்தது. கைகளால் முகத்தை அழுந்தத் துடைத்தான். எதிரில் இருந்த டீக்கடைக்குச் சென்று டம்ளரில் தண்ணீர் எடுத்து வாய் கொப்பளித்தான். டீக்கடைக்காரர், நெற்றி நிறைய விபூதிப் பட்டையுடன், தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரப்பிக்கொண்டிருந்தார். மருது \"ஒரு டீ குடுங்கண்ணா\" என்றான். அவர், தலைக்குமேல் இருந்த புகைப்படத்தை கும்பிட்டுவிட்டு, டீ போட ஆரம்பித்தார். அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்தான். ‘வீரமுனி துணை’ என்ற வாசகம் இருந்தது. வீரமுனி பெரிய கண்களைத் துருத்தி, கையில் பெரிய அரிவாளுடன், விதவிதமான ஆபரணங்கள் அணிந்து, வெள்ளைக் குதிரையில் அமர்ந்திருந்தார்.\nமருதுவுக்கு ஏதோ ஞாபகம் வந்துபோனது. இந்த மாதிரியான, வீரமுனியை அவன் கோவிலில் பார்த்தது கிடையாது. கரிய நிறத��தில், தலைப்பாகையுடன், கையில் அரிவாளுடன், கோரப் பற்கள் வெளியே தெரிய இருக்கும் வீரமுனியைத்தான் கற்பனை செய்து வைத்திருந்தான். \"தட்\" என்று டீக்கடைக்காரர் வைத்த டீ அவனை மீட்டது.\nடீக்கடைக்காரர், \"அது இங்க நம்ம பையன் ஒருத்தன் கொடுத்தான்\" என்றார். \"ஆளாளுக்கு ஒரு உருவத்தை கொடுத்துக்குறானுங்க. இதுல சினிமால நடிக்கிற ஒருத்தர் மாதிரி இருக்காரு\" என்று சொல்லிச் சிரித்தார். மருது சிரித்துக்கொண்டே டீயைக் குடித்தான்.\n\"அவர் எப்பிடி, எங்க இருந்தா என்ன நம்பிக்கை மட்டும் போகல\" என்றார் டீக்கடைக்காரர். மருதுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீரமுனி கோவிலிலிருந்து காணாமல் போய்ப் பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிறது. ஆனால், நம்பிக்கை மட்டும் ஒரு சுவடுபோல மிச்சம் இருந்தது. தொலைவில் வீரமுனியூர் பேருந்தைக் கவனித்துவிட்டான். அவசரமாக மிச்சமிருந்த டீயைக் குடித்துவிட்டு, காசு கொடுத்துவிட்டு ஓடிப்போய்ப் பேருந்தில் உட்கார்ந்தான்.\nவேணியம்மாள், மருதுவைப் பாயில் படுக்க வைத்துவிட்டு, செல்லமுத்துவுக்காக காத்திருந்தாள். பயமும், கவலையும் ஒன்றுசேர ஏதோ ஒரு அசம்பாவிதம் நடப்பதற்குமுன் இருக்கும் சூழ்நிலை வெளியில் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. வீரமுனியை மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். இரண்டு நாட்களுக்கு முன்னால் சரசுவுடன் வீரமுனி கோவிலுக்குச் சென்றது அவளுக்கு ஞாபகம் வந்தது.\nபொழுது அடங்கியிருக்க, வேணியம்மாளும், சரசுவும் ஏதோ பேசிக்கொண்டு நடந்தே கோவிலுக்கு வந்திருந்தார்கள். வீரமுனி கோவில் ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் வயல்களின் நடுவில் ஒரு தோப்பில் இருந்தது. கோவிலில் வேறு யாரும் அப்போது இருந்ததாகத் தெரியவில்லை. வேணியம்மாளும், சரசுவும் கறுப்பதாயும், வெள்ளையம்மாளும் இருக்கும் இடத்தில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டுக் கண்மூடி நின்றார்கள். கறுப்பதாயின் கண்ணில் பொதிந்திருந்த அந்த வெள்ளிக் கண்களில் விளக்கொளி பிரதிபலித்தது. வீரமுனியைப் பார்ப்பதற்கு முன் கருப்பதாயையும், வெள்ளையம்மாளையும் வணங்கிவிட்டுத்தான் செல்லவேண்டும். இருவரும், வீரமுனியின் சகோதரிகள் என்ற ஒரு கதை இருந்தது. வீரமுனியின் சிலை சிறியதாக, கரிய நிறத்தில் இன்னெதென்று சரியாகத் தெரியாத உருவத்தில், ஒரு கையில் பெரிய அரிவாளைத் தூக்கியவாறும், மறு ��ையில் வேறொரு ஆயுதத்துடனும் இருந்தது. அதில், வெள்ளைநிறப் பட்டுத்துணி ஒன்று இடுப்பின் கீழ் கட்டியிருந்தது.\nவேணியம்மாள் அருகில் இருந்த விளக்கில் எண்ணை ஊற்றி ஏற்றிவைத்தாள். வீரமுனி உக்கிரம் அடைந்ததுபோல வெளிச்சம் பிரதிபலித்தது. வேணியம்மாள் கண்மூடி தியானித்தாள். அவள் உடல் மெல்ல ஆடுவதுபோல் இருந்தது. சரசு, \"அய்யா, எல்லாரையும் காப்பாத்து\" எனக் கூற, வேணியம்மாள் விடுபட்டுக் கலைந்தாள். இருவரும் பேச்சியம்மாள் சிலை இருக்கும் இடம் நோக்கிச் செல்லும்போது, மணியரசு வாத்தியார் தூரத்தில் எதோ ஒரு புத்தகத்துடன் கோவிலை நோக்கி வந்துகொண்டிருந்தார்.\nசட்டென, வாசலில் செருப்புச் சத்தம் கேட்டது. செல்லமுத்து தோள்துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டே நுழைந்தார்.\n\"ம்... பார்த்தேன். ஆனா அதுக்குள்ள விஷயம் கைமீறிப் போயிடுச்சி,\" சொல்லிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார் செல்லமுத்து.\nவேணியம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் பெரிதாக எதோ தப்பு நடந்துவிட்டதாக மட்டும் புரிந்தது. \"நான் அங்க போறத்துக்குள்ள, நம்ம ஊரு பசங்க பேச்சியுருக்கறானுங்ககிட்ட போய், வீரமுனிய திருப்பி கொடுங்கன்னு சொல்லி சண்டை போட்ருக்கானுங்க. சண்டை முத்திப்போய் நம்ம ரத்தினம் பையன், அவங்க ஊர்க்காரன் கையை வெட்டிப்போட்டான்\" எனச் செல்லமுத்து சொல்ல, வேணியம்மாளுக்கு நிலைமையின் உக்கிரம் புரிந்து, நடுங்கிப் போய் நின்றாள்.\nபேருந்து ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியது. மருது கண் விழித்துப் பார்த்தான். பேருந்து பஷீர் மாமாவின் வெற்றிலைத் தோட்டத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. மருது, தோள்பையை எடுத்து மடியில் சரிசெய்து வைத்துக்கொண்டான். பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை. வார விடுமுறை என்பதால் பள்ளிக்கூடம் செல்லும் கும்பலும் ஏறவில்லை. பள்ளிக்கூடம் என்றதும் மருதுவுக்கு ஜோதியின் ஞாபகம் வந்தது. அவள் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, இருவரும் படித்த பள்ளியிலேயே வேலைபார்ப்பதாகக் கேள்விப்பட்டிருந்தான். ஒருமுறை, சந்தானம் மாமா பெண் கல்யாணத்திற்குச் சென்றபோது அவளை மருது பார்த்திருந்தான். அவ்வப்போது அவள் பற்றிய செய்திகள் மட்டும் யார் மூலமாவது தெரிந்துகொள்வான். இரு குடும்பமும் ஒன்றாக இருந்திருந்தால், இந்நேரம் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.\n\"வீரமுனி கோவில்\" என்று சத்தம் கேட்க மருது நினைவிலிருந்து மீண்டான். மருது, ஜன்னல் வழியாக வீரமுனி கோவிலுக்குப் போகும் பாதையை பார்த்தான். அது, புற்களும் செடிகளும் நிறைந்து, ஒற்றையடிப் பாதையாக மாறியிருந்தது. தூரத்தில் வயல்பரப்பின் மத்தியில், மரங்கள் அடர்ந்த சோலையில் கோவில் இருந்தது. வீரமுனி காணாமல் போனதிலிருந்து, கூட்டம் குறையத் தொடங்க, சாலை ஓரத்திலிருந்த கடைகள் இடம்பெயர்ந்துவிட்டன. தூரத்தில் தெரிந்த கோவில் ஏதோ ஒரு ரகசியத்தைப் பாதுகாத்துக்கொண்டு நின்றது.\nஅடுத்த நிறுத்தத்தில், மருது இறங்கினான். வழியிலிருந்த டீக்கடையில் கூட்டம் அதிகமில்லை. இரும்புக் கதவைத் திறந்துகொண்டு வீட்டினுள் செல்ல வேணியம்மாள் வெளியில் வந்து பார்த்தாள். \"நெனச்சேன், நீனாதான் இருக்கும்னு\" என்று சொல்லிக்கொண்டே அவனை நோக்கி வந்தாள்.\nசெல்லமுத்து நாற்காலியில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார். மருது வருவதைப் பார்த்தவுடன், \"வாப்பா, உன்னப் பத்திதான் அம்மாகிட்ட பேசிகிட்டு இருந்தேன்.\" என்றார். செல்லமுத்து காலையிலே எங்கேயோ கிளம்பி இருப்பதை மருது கவனித்தான். \"வெளியே போறிங்களா\n\"ஆமாம்பா. மணியரசு வாத்தியார் காலமாயிட்டாரு. இன்னிக்கு கருமாதி.\"\n\" என்று பதட்டத்துடன் கேட்டான்.\n\"நல்லாத்தான் இருந்துருக்காரு. பட்டுன்னு ஒருநாள் காலையில் உசுரு போய்டுச்சு\" என்றார் செல்லமுத்து. \"சரி, நீ படுத்து கொஞ்சம் ஓய்வு எடு\", என்று சொல்லிக்கொண்டே அவர் வெளியே சென்றார்.\nவேணியம்மாள் காபியை ஆற்றி மருதுவிடம் கொடுத்தாள். அவன் குடித்துக்கொண்டே மணியரசு சார் பற்றி நினைத்துக்கொண்டிருந்தான். சார் நன்றாக வரலாற்றுப் பாடம் நடத்துவார். பள்ளியில் படிக்கும்போது அவருக்கு மருதுவைவிட ஜோதியின் மீதுதான் அதிகமான பிரியம். அவர், நிறையப் பத்திரிக்கைகளில் வரலாறு சம்பந்தமாக எழுதியும், நிறையப் புத்தகம் வெளியிட்டும் ஊரில் அனைவரும் மதிக்கக்கூடிய ஒருவராக இருந்தார். மருதுவுக்கு அசதியாக இருக்கவே, அறையில் போய்ப் படுத்துக்கொண்டான்.\nகையை வெட்டிய விஷயம் பேச்சியூருக்குத் தெரிய வர, பெரிய கும்பல் ஒன்று வீரமுனி ஊருக்கு வந்து மிரட்டிவிட்டுச் சென்றது. இரு ஊர்க்காரர்களும் சண்டைக்குத் தயாராகினர். செல்லமுத்து இரண்டு ஊர்க்காரர்களிட��ும் எவ்வளவு பேசித் தடுத்தும் யாரும் கேட்கவில்லை. செல்லமுத்து போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட, அவர்கள் பேச்சியூருக்கும், வீரமுனியூருக்கும் 144 தடை போட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று கூறிவிட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, ஊர் பஞ்சாயத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. அதில், நடந்த வாக்குவாதத்தில் முருகேசனுக்கும், செல்லமுத்துவுக்கும் மனத்தாங்கல் வந்து இருவரும் பேசிக்கொள்வதே நின்று போனது.\nகாவல்துறை எவ்வளவு தேடியும் வீரமுனி சிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வீரமுனி சிலை கிடைக்கும்வரை, திருவிழா எதுவும் நடத்தக்கூடாது என்று தடை போடப்பட்டது. பள்ளியில் மருது, ஜோதியுடன் பேச எவ்வளவு முயன்றும் ஜோதி அவள் அப்பாவிற்குப் பயந்து பேசாமல் இருந்தாள். அதன்பிறகு, ஜோதி மேல்படிப்புக்கு வேறு பள்ளிக்கு மாறிவிட, தொடர்பற்றுப் போனது.\nமருது, எழுந்து குளித்து அம்மாவுடன் ஊர்க்கதை பேசிக்கொண்டிருந்தான். வேணியம்மாள், மருதுவை ஒருமுறை வீரமுனி கோவிலுக்குச் சென்றுவருமாறும், வீரமுனி இருந்த இடத்தில் விளக்கேற்றி வைத்துவிட்டு வருமாறும் கூறிக்கொண்டிருந்தாள். செல்லமுத்துவும், அதே நேரத்தில் வீட்டிற்குள் வந்தார். வேணியம்மாள் அவர் வருவதைப் பார்த்துவிட்டு, \"வாங்க, நீங்களும் சாப்பிடுறீங்களா\n\"இல்ல, வேண்டாம்.\" என்று சொல்லிக்கொண்டே மேசையின் மீது ஒரு ஒரு புத்தகக் கட்டை வைத்தார்.\n\" எனக் கேட்டான் மருது.\n\"ஒண்ணுமில்லப்பா, இந்தப் புத்தகமெல்லாம் மணியரசு வாத்தியார் வீட்டில் இருந்தது. அவர் போனதுக்கு அப்புறம், இத வேற யாரும் படிக்கிறதில்ல. அதனால, நான் கொஞ்சம் உனக்காக எடுத்துக்கிட்டு வந்தேன். நீதான், எப்போதும் புத்தகம் படிப்பியே\" என்று சொல்லிக்கொண்டே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.\nமருது அந்தப் புத்தகங்களைப் பார்த்தான். பெரும்பாலும் வரலாறு சம்பந்தமான புத்தகங்கள்.\nவேணியம்மாளும், செல்லமுத்துவும் வேறேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். மருதுவுக்கு, முருகேச மாமாவோ, ஜோதியோ அங்கு வந்தார்களா என்று கேட்கத் தோன்றியது, ஆனால், கேட்கத் தயக்கம்.\nசாப்பிட்டுவிட்டு அந்தப் புத்தகங்களுடன் தன் அறைக்குச் சென்றான். புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்துப் பார்த்தான். பெரும்பாலும் முகலாயர்கள், சோழ, பாண்டிய ம���்னர்களின் ஆட்சி பற்றி நிறையப் புத்தகங்களும், தமிழ்நாட்டில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியைப் பற்றிய புத்தகங்களும் இருந்தன. எதையும் படிக்கத் தோன்றவில்லை. அவன் எண்ணமெல்லாம் ஜோதியுடன் பேசுவதற்கான வாய்ப்புகள் பற்றியே இருந்தது. ஒருமுறை மணியரசு சார் வீடுவரை போய்ப் பார்க்கலாமா என்று தோன்றியது. மீண்டும் தயக்கம் தடுத்தது.\nசிறிது நேரம் கழித்து, அந்தப் புத்தகங்களை நகர்த்தி வைக்கும்போதுதான் கவனித்தான். அதில் ஒன்று மணியரசு சார் எழுதியது. சார் எழுதுவார் என்று தெரியும். அவர் எழுதிய எதையும் படித்ததாக அவனுக்கு நினைவில்லை. ஆர்வம் மேலிட அதைப் படிக்க ஆரம்பித்தான். பெரும்பாலும், தமிழ்நாட்டில் நடந்த முகலாய மன்னர்களுடைய படையெடுப்பும், ஆக்கிரமிப்பும் அதனைப் பற்றிய விரிவான ஆய்வறிக்கைகளும் இருந்தன. அவர்களுக்குப் பயந்து, கோவிலில் இருந்த மதிப்பு மிக்க பொருட்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன என்ற செய்திகள் இருந்தன. பல அழகிய சிலைகள் சேதமடையாமல் இருக்க, வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட தகவல்கள் இருந்தன. பாதி படிக்கையில் அப்படியே உறங்கிப்போனான்.\nவேணியம்மாளின் கவலை மருதுவின் கல்யாணம் பற்றியே இருந்தது. சொந்த பந்தங்களில் எல்லா இடத்திலும் விசாரித்தும் அவளுக்குப் பெரிய திருப்தி இல்லாமல் போக, அவள் உள்மனதுக்குள் முருகேசன் மகள் ஜோதியைக் கேட்கலாம் என்ற ஆசை இருந்தது. ஆனால், அதை எப்படி செல்லமுத்துவிடமும், மருதுவிடமும் சொல்வது என்று குழம்பியிருந்தாள். வீரமுனி காணாமல் போனதிலிருந்து செல்லமுத்துவும், முருகேசனும் பேசிக்கொள்வதில்லை. அவர்கள் இருவரும் பேசுவது என்பது வீரமுனி திரும்பி வந்தால் மட்டுமே முடியும்.\nவேணியம்மாளுக்கு முனி திரும்பி வருவார் என்ற நம்பிக்கை அறவே இல்லாமல் இருந்தாலும், அவள் தினந்தோறும் வேண்டிக்கொண்டேதான் இருக்கிறாள். ஏதோ நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. மருதுவின் அறைக்குச் சென்று அவனை எழுப்பி, குளித்துவிட்டு வீரமுனி கோவிலுக்குப் போய்வருமாறு கூறினாள். மருது, எழுந்திருந்தான். அருகில், மணியரசு சார் எழுதிய புத்தகம் தலைகுப்புறக் கிடந்தது.\nவீரமுனி கோவிலில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. வெயில் அடங்கி, பக்கத்து வயல்களில் வேலை செய்துகொண்டிருப்பவர்கள் எல்லோரும் கிளம்பியிருந்தார்கள். அவன், எப்போது கோவிலுக்கு வந்தாலும் அவனுடைய சிறுவயதில் நடந்த திருவிழா ஞாபகங்கள் வந்துபோகும். இப்போதெல்லாம் ஊரில் மிகப்பெரிய திருவிழா என்று எதுவும் இல்லை.\nபெரிய திருவிழா என்றால் அது வீரமுனி கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் 'படையல்' திருவிழாதான். ஒரு வாரம் முழுவதும் மிகப் பெரியதாக நடக்கும். சுற்று வட்டாரத்திலிருக்கும் எல்லா ஊரிலிருந்தும் வருவார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய குடும்பம் எடுத்து மிக விமர்சையாக நடத்தும். இதில் யார் நன்றாக நடத்துகிறார்கள் என்ற போட்டி வேறு இருக்கும். பக்கத்து ஊரில் இருக்கும் முருகேச மாமா நடத்தும் படையல் இவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பக்கத்து ஊரிலிருந்து ராட்டினம், கறி விருந்து என்று பிரமாதப் படுத்துவார். இரவில் சினிமா பாட்டுக் கச்சேரி இருக்கும். ஒட்டுமொத்த ஊரும் சிவாஜி, எம்ஜிஆர் பாடல்களில் லயித்துப் போய் விடிய விடியப் பாட்டு கேட்கும். வருடத்தின் மற்ற நாட்கள் அனைத்தும் இந்த ஒரு வாரத்திருவிழாவை மையமாக வைத்தே நகரும். சோற்றுக்கும், சொந்தத்துக்கும் ஒரு பஞ்சமும் இருக்காது. பத்து வருடங்களாக இந்தத் திருவிழா இல்லை. என்றைக்கு வீரமுனி அந்தக் கோவிலிலிருந்து காணாமல் போனாரோ அன்றைக்கு நின்றுபோனது.\nமருது, வீரமுனி இருந்த இடத்தில் விளக்கேற்றி வைத்துவிட்டு, சற்றுத் தள்ளி இருந்த ஒரு மேடையில் அமர்ந்துகொண்டான். அரச மரங்களில் இருந்த சிறிய இலைகள் படபடக்க, காற்று மெல்ல அவனை வருடிச் சென்றது. எடுத்து வந்திருந்த புத்தகத்தை மீண்டும் படிக்க ஆரம்பித்தான். மணியரசு சாரின் எழுத்து நடை சற்று அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், தகவல்கள் சுவாரசியமாக இருந்தன. பல ஊர்களுக்குச் சென்று கோவில் சிலைகளை எல்லாம் சார் ஆராய்ச்சி செய்ததைப் படிக்க ஆச்சரியமாகவும், திகைப்பாகவும் இருந்தது. புகைப்படத்தில் இருந்த சிலைகள் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இருந்தன. யாரோ பேசும் சத்தம் கேட்க நிமிர்ந்து திரும்பிப் பார்த்தான். மரத்தின் பின்பக்கம் அமர்ந்திருந்த அவனுக்குச் சரியாகத் தெரியாததால் மேடையிலிருந்து இறங்கி எட்டிப் பார்த்தான்.\nஜோதியும், அவள் அம்மாவும் வீரமுனி இருந்த இடத்தில் விளக்கு ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மருதுவுக்��ு என்ன செய்வது என்று தெரியவில்லை. சட்டென, எங்காவது ஒளிந்துகொள்ளலாமா என்று யோசிக்கும்போதே, அதற்கு அவகாசம் இல்லாமல், இருவரும் திரும்பிப் பேச்சியம்மாள் இருக்கும் இடத்தை நோக்கி வரும்போது, மருது நிற்பதைப் பார்த்துவிட்டார்கள். ஜோதியின் கண்களில் சட்டென வந்துபோன அந்த ஆச்சரியத்தை மருது கவனித்தான். பல நாட்கள் கழித்து ஜோதியை இன்று பார்க்கிறான். அதே, நெளிந்த நீண்ட கூந்தலும், விரிந்த கண்களும், குழிவிழும் கன்னங்களும் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தாலும், எதோ ஒரு மாற்றம் தெரிந்தது.\nஅவனைக் கடந்து செல்கையில் ஜோதியின் அம்மா மருதுவைப் பார்த்து, \"மருது, நல்லா இருக்கியாப்பா\n\"ம்... நல்லா இருக்கிறேன். நீங்க அத்தை\n\"நல்லா இருக்கிறேன். சென்னயிலதான வேலை பார்க்கிற\n\"ஆமா, அத்தை. மாமா எப்பிடி இருக்கிறாங்க\" எனக் கேட்டான் மருது.\n\"நல்லா இருக்காரு. அம்மாவைக் கேட்டதா சொல்லு\" என்று சொல்லிவிட்டு அவள் நகர, மருதுவும், ஜோதியும் கண்களால் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.\nசிறிது தூரம் சென்று, ஜோதி அங்கு இருந்த ஒரு சிலைக்கு விளக்கு ஏற்றி வைத்தாள்.\n\"ஏண்டி, மணியரசு சார் சொன்னாருன்னு, நீயும் இந்தச் சிலைக்கு விளக்கு ஏத்தி வைக்கிற. இது என்ன சிலைன்னு இதுவரைக்கும் தெரியல\" என்று ஜோதியைப் பார்த்து கேட்டாள் அவள் அம்மா.\n இது ஒரு சக்தி வாய்ந்த சிலைன்னு மணியரசு சார் சொல்லியிருக்காரு. இதப்பத்திகூட சார் நிறைய எழுதியிருக்காரு\" என்று சொல்லிக்கொண்டே மருதுவின் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்தாள் ஜோதி. அவள் அம்மா நடந்துபோக. ஜோதி சாமி கும்பிடுவது போல மீண்டும் திரும்பி மருதுவைப் பார்த்துச் சென்றாள்.\nமருதுவுக்கு ஒரே சந்தோஷம். பல நாட்களுக்குப் பிறகும் ஜோதி அவன்மேல் பிரியமாக இருப்பதாக மருதுவுக்குத் தோன்றியது. சிரித்துக்கொண்டே அந்தப் புத்தகத்துடன் மீண்டும் அந்த மேடையில் அமர்ந்து படிக்க முயன்றான். கவனம் செலுத்தமுடியவில்லை.\nஜோதி தூரத்தில் வயல்மேட்டில் ஏறிப் போய்க்கொண்டிருந்தாள். சிறு வயதில் ஜோதியுடன் விளையாடியதும், சண்டையிட்டதும் நினைவுக்கு வந்தன. சிரித்துக்கொண்டான். அப்போதுதான், ஜோதி சொன்னது ஞாபகம் வர அவன் மேடையிலிருந்து இறங்கி அந்தச் சிலையை மீண்டும் பார்த்தான். அது ஒரு பெண்ணின் சிலை. அந்தச் சிலையை இதுநாள் வரை அங்கு பார்த்த ��ாபகமில்லை. மிக நேர்த்தியான வேலைப்பாட்டுடன் பரதம் ஆடுவது போல ஒற்றைக் கைதூக்கி, மறு கை எதோ ஒரு முத்திரையுடன் இருந்தது. கை விரலில் இருந்த நகங்களும், கண்ணின் இமைகளும்கூட மிகத் தெளிவாக அந்த விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. மருது, ஜோதி சொன்னது ஞாபகம் வர, கையில் இருந்த புத்தகத்தில் இதுபற்றி ஏதேனும் குறிப்பு இருக்கிறதா என்று பக்கங்களை புரட்டிப் பார்த்தான். சட்டென, ஒரு பக்கத்தில் இதன் புகைப்படம் தெரிய, அதனைப் படித்தான்.\nஇது பல்லவர்கள் காலத்துச் சிலையாம், எங்கோ புதையுண்டு இருந்ததாம். யாரோ ஒரு விவசாயி இதனைக் கண்டடைய, ஒரு கிராமத்தில் இதனை வழிபட்டுக் கொண்டிருந்தார்களாம். மணியரசு சார் இதனை மீட்டெடுத்து, மறைந்திருந்த அதன் உருவத்தினைக் கொடுத்ததாகவும் எழுதியிருந்தார். தன் கிராமத்தில் பல்லவர்கள் காலச் சிலை ஒன்று இருப்பதும், அது மணியரசு சார் மீட்டெடுத்தது என்பதையும் நினைத்துப் பார்க்க மருதுவுக்குப் பெருமையாக இருந்தது. அந்தச் சிலையையே உற்று நோக்கி அழகை ரசித்தான். இருட்ட ஆரம்பிக்கவே மேற்கொண்டு படிக்க இயலாமல் போக, வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.\nதூரத்தில் ஒளி ஒன்று அவனை நோக்கி வருவதுபோல் இருந்தது. சிறிது நேரத்தில் அதன் உருவம் பெரிதானது, அது ஒளி அல்ல எனப் பட்டது. ஆபரணங்கள் அணிந்த ஓர் அழகிய பெண். சன்னமான தாளத்தில், அவள் மெல்ல ஆடிக்கொண்டே மருதுவை நோக்கி வருகிறாள். அருகில் வரும்போது தான் தெரிகிறது அது ஜோதி என்பது. கையில் ஒரு விளக்கு ஏந்தியிருக்கிறாள். மருது, அவள் இருக்கும் இடம்நோக்கிச் செல்ல முற்பட, அவள் வேறொரு பெண் உருவமாக மாறி, வேகமாக ஆடுகிறாள். இந்தப் பெண்ணை மருது எங்கோ பார்த்திருக்கிறான். அதுவும், செதுக்கியது போன்ற நீண்ட விரல்களும், கூர்மையான மூக்கும், கண்களில் தெரிந்த அந்தக் கனிவும், மெல்லிய உதட்டோரத்தில் ஒட்டியிருந்த அந்தப் புன்னகையும் மருது பார்த்திருக்கிறான்.\nசட்டெனப் புலப்பட்டது. இது வீரமுனி கோவிலில் இருக்கும் அந்தச் சிலை பெண். ஆமாம், அவள்தான். மருது, பயந்து பின்வாங்கி ஓடுகிறான். அப்போது குதிரைச் சத்தம் கேட்க, திரும்பிப் பார்க்கிறான். வெள்ளைக் குதிரையில் பல வண்ண ஆடை உடுத்திய, கறுத்த உடல் கொண்ட, கையில் பெரிய அரிவாளுடன் வீரமுனி. மருது, பயந்து மீண்டும் ஓட முயற்சிக்க, அவன் க���ல் தரையில் படாமல் ஒரே இடத்தில் ஓடுவதுபோல இருந்தது. வீரமுனி அவனருகில் வந்து அரிவாளை ஒரு சுழட்டு சுழட்ட, \"அம்மா\" என்று கத்திக்கொண்டு எழுந்தான் மருது.\nஉடல் வியர்த்திருந்தது. என்ன இப்படி ஒரு கனவு எழுந்து தண்ணீர் குடித்தான். வெளியில் செல்லமுத்துவின் குறட்டை. அவனுக்கு மணியரசு சார் எழுதியது அப்போது ஞாபகம் வந்தது. \"மறைந்திருந்த அதன் உருவத்தினை மீட்டெடுத்தேன்\". எதனுள் அது மறைந்திருந்தது எழுந்து தண்ணீர் குடித்தான். வெளியில் செல்லமுத்துவின் குறட்டை. அவனுக்கு மணியரசு சார் எழுதியது அப்போது ஞாபகம் வந்தது. \"மறைந்திருந்த அதன் உருவத்தினை மீட்டெடுத்தேன்\". எதனுள் அது மறைந்திருந்தது என்று கேட்டுக்கொண்டான். சட்டென அவனுக்கு ஏதோ புலப்பட, உடல் சற்று பதறிச் சிலிர்த்தது. தூக்கம் முற்றிலும் கலைந்து போனது.\n அப்பாவை எழுப்பிச் சொல்லிவிடலாமா. வேண்டாம். என்ன விளைவு ஏற்படும் என்று யோசிக்கவே முடியவில்லை.\nமறுநாள் காலையில், அவசர அவசரமாக மருது வீரமுனி கோவிலுக்குச் சென்று அந்தச் சிலையை மீண்டும் ஆராய்ந்தான். அவன் நினைத்தது சரிதான். அப்பிடியானால், வீரமுனி சிலை எங்கும் தொலைந்து போகவில்லை. அது இங்குதான் இருக்கிறது.\nஇந்தச் சிலையைப் பல வருடங்களாக வீரமுனி என்று இந்தக் கிராமம் நினைத்து வழிபட்டிருக்கிறது. அதற்கு முன் பல வருடங்கள் மண்ணில் புதைந்திருந்ததால் மண் இறுகி அதன் உருவம் வேறொன்றாக மாறியிருந்திருக்கிறது. அதைத்தான் மணியரசு சார் ஆராய்ந்து, அதைச் சுத்தம் செய்து இந்தப் பெண் உருவச் சிலையை மீட்டெடுத்திருக்கிறார். மருதுவுக்குப் புரிந்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. இதை அனைவரிடமும் சொல்லி, இரண்டு ஊருக்கும் இருந்த பகையை நீக்கி ஒன்றுசேர்த்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டான்.\nஆனால், இதைச் சொன்னால் மணியரசு சாரின் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படும். சார் சேர்த்துவைத்திருந்த அத்துணை பேரும் புகழும் போய்விடும். இதைச் சொல்லாவிட்டால் இந்த இரு கிராமமும் இனி சேரவே சேராது, ஜோதியுடனான வாழ்க்கையும் சாத்தியமாகாது.\nஏதோ ஒரு யோசனை பிறக்க, சிலையை எடுத்துக்கொண்டு வீரமுனி இருந்த இடத்திற்குச் சென்றான்.\nஇரண்டு வாரம் கழித்து மருது மீண்டும் ஊருக்கு வந்தான். அம்மாவும், அப்பாவும் கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறியிருந்தார்க��். பேருந்தினுள், எல்லோர் முகத்திலும் ஒரு நம்பிக்கையும், சந்தோஷமும் தெரிந்தது. வீரமுனி கோவில் நிறுத்தத்தில் பேருந்து நிற்க, ஒரு பெரும் கூட்டம் கோவிலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. இப்போது கோவிலுக்கு செல்லும் பாதை செப்பனிடப்பட்டு, புதியதாகக் கடைகள் முளைத்திருந்தன.\nமருது, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, வீட்டுக்குச் சென்றான். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டுப் பெண் வந்து, \"மருது, அப்பாவும், அம்மாவும் கோவில்வரை போயிருக்கிறாங்க. உன்ன அங்க வரச் சொன்னாங்க” என்று சொல்லிச் சாவியைக் கொடுத்தாள்.\nகோவிலில், ஒலிபெருக்கியில் யாரோ \"ஹலோ..ஹலோ...\" என்று சோதனை செய்துகொண்டிருந்தார்கள். பெரிய பெரிய மாலைகள் தொங்க, பூக்கடை ஒன்று முளைத்திருந்தது. மருதுவைப் பார்த்தவுடன் கடைக்காரர், \"வா மருது, செருப்பை இங்க விட்டுப் போ. அப்பாவும், மாமாவும் உள்ளதான் இருக்காங்க\" என்றார்.\nயார் அது மாமா என்று நினைத்துக்கொண்டே கோவிலுக்குள் போனான். அங்கே நிறையப் பேர். ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துச் செய்து கொண்டிருந்தார்கள். மருது சிறு வயதில் பார்த்து மகிழ்ந்த திருவிழா மீண்டும் வந்திருந்தது.\n\"மருது\", என யாரோ கூப்பிட திரும்பிப்பார்த்தான்.\nஅங்கு முருகேசனும், செல்லமுத்துவும் இருக்க, அவர்கள் அருகிலே வேணியம்மாளும், ஜோதியின் அம்மாவும் நின்றுகொண்டிருந்தார்கள். மருது ஒன்றும் புரியாமல் அருகில் சென்றான். செல்லமுத்து, \"எப்ப வந்த உனக்காக வீட்டில் காத்துகிட்டு இருந்தோம். நிறைய வேலை இருக்கிறதால கோவிலுக்கு வந்துட்டோம்\" என்றார்.\n\"இல்ல மாமா, ரயில் கொஞ்சம் லேட்டு\" என்று கூறிக்கொண்டே செல்லமுத்துவை பார்த்தான்.\n\"இன்றைக்கு நாமளும், மாமாவும் சேர்ந்து வீரமுனிக்குப் படையல்\", என்றார் செல்லமுத்து.\nஇரண்டு குடும்பமும் சேர்ந்ததில் மருதுவுக்கு ஒரே சந்தோஷம். ஜோதியைத் தேடினான், காணவில்லை. வேணியம்மாள் புரிந்துகொண்டவளாய், \"மருது, காலையில் செய்த படையல் சாப்பாடு அங்க இருக்கும். போய் ஜோதியிடம் சொல்லி வாங்கிச் சாப்பிடு\" என்று கூறினாள்.\nமருது அங்கிருந்த கூடாரத்தில் சென்று எட்டிப் பார்க்க. பின்பக்கம் ஏதோ ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.\n\" ஜோதி கன்னத்தில் குழிவிழச் சிரித்தாள்.\nமருது சற்றுத் தடுமாறி \"கண்டிப்பா\" என்றான்.\nஜோதி ஓர் இலையில் ���ொங்கல் வைத்து மருதுவிடம் கொடுத்தாள்.\nவாங்கிக்கொண்டே, \"நல்லவேளை வீரமுனி திரும்பி வந்துட்டாரு\" என்றான் மருது.\nஜோதி, \"அவர் எங்க திரும்பி வந்தாரு இங்கதான இருந்தாரு\" என்று சொல்லி மருதுவைப் பார்த்து பொருள்பொதிந்த சிரிப்பொன்றை உதிர்த்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-14-02-2020/", "date_download": "2020-06-01T00:54:36Z", "digest": "sha1:JZ6H6L6PV7456K6G7JMPPTBTLUYCZPEW", "length": 15169, "nlines": 147, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 14.02.2020\nபெப்ரவரி 14 கிரிகோரியன் ஆண்டின் 45 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 320 (நெட்டாண்டுகளில் 321) நாட்கள் உள்ளன.\n1349 – பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.\n1779 – ஹவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டான்.\n1804 – ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான சேர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.\n1876 – எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.\n1879 – சிலியின் இராணுவப்படைகள் பொலீவியாவின் அன்டோபகாஸ்டா நகரைக் கைப்பற்றினர்.\n1900 – இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.\n1918 – சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).\n1919 – போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.\n1924 – ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.\n1927 – யூகொஸ்லாவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் இறந்தனர்.\n1929 – சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று “அல் காப்போன்” என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.\n1946 – ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.\n1956 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.\n1961 – 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.\n1966 – அவுஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்தி���ேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1979 – ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.\n1981 – டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ர தீயில் 48 பேர் கொல்லப்பட்டனர்.\n1987 – யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.\n1987 – தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி நிதர்சனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\n1989 – ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.\n1989 – யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.\n1989 – சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ருஹொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.\n1990 – பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.\n1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.\n2000 – நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.\n2005 – லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2005 – பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.\n1483 – சாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)\n1869 – சார்ல்ஸ் வில்சன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர், (இ. 1959)\n1898 – பிரிட்ஸ் ஸ்விக்கி, அமெரிக்க இயற்பியலாலர், வானியலாளர் (இ. 1974)\n1939 – யூஜின் ஃபாமா, அமெரிக்கப் பொருளியல் நிபுணர்\n1952 – சுஷ்மா சுவராஜ், இந்திய அரசியல்வாதி\n269 – புனித வேலண்டைன், உரமையில் வாழ்ந்த கத்தோலிக்க ஆயர்\n1779 – ஜேம்ஸ் குக், பிரித்தானிய கப்பற் தளபதி, நாடுகாண்பயணி (பி. 1728)\n1943 டேவிடு இல்பேர்ட்டு, செருமானியக் கணிதவியலர் (பி. 1862)\n1968 – அ. ந. கந்தசாமி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1924)\n1970 – ஹார்பட் ஸ்ரூட்விக், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1880)\n1975 – பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (பி. 1881)\n2003 – டோலி, ஸ்கொட்லாந்து படியாக்கப்பட்ட ஆடு (பி. 1996)\nPrevious article‘2020’ டிஜிற்றல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாகப் பிரகடனம்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே – சிவசக்தி ஆனந்தன்\nபொதுத்தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பம்\n தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முற்படும் கோட்டாபய அரசு\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/baana-kaathadi-review-movie-download.html", "date_download": "2020-06-01T02:03:59Z", "digest": "sha1:BZT2SKZNTRJIQPMLQQ6O6HKKQ7HPEZA3", "length": 14488, "nlines": 94, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாணா காத்தாடி - விமர்சனம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினி விமர்சனம் சினிமா > பாணா காத்தாடி - விமர்சனம்\n> பாணா காத்தாடி - விமர்சனம்\nMedia 1st 10:07 AM சினி விமர்சனம் , சினிமா\nதரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயா‌ரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸின் புதிய படம், பாணா காத்தாடி. வட சென்னையில் காத்தாடிவிடும் இளைஞர்கள் என்று கதைக்களத்தை வித்தியாசமாக யோசித்த இயக்குனர் வழக்கமான கதை சொல்லல் முறையால் காத்தாடியின் கமர்ஷியல் வேல்யூவை பெருமளவு குறைத்திருக்கிறார்.\nவகுப்பில் வருஷா வருஷம் கோட்டடித்தாலும் பட்டம் விடுவதில் மட்டும் ஹீரோ கில்லாடி. இவருக்கு ஒரு காதல். வழக்கம் போல வட சென்னை பையன் அவனுக்கு சகல வசதிகளும் கொண்ட அழகான காதலி. பேஷன் டிஸைனிங் படிக்கும் ஹீரோயின் ���ீரோவை காதலிக்க காரணமாகச் சொல்லும் காட்சிகளில் இமயம் அளவுக்கு ஓட்டை. புராஜெக்டை வெறும் பென்டிரைவிலா வைப்பார்கள்\nகாதலால் திருந்தும் ஹீரோவை இன்னும் எத்தனைப் படங்களுக்கு சகித்துக் கொள்வதோ திருந்திய ஹீரோ தனது காதலை சொல்லப் போகும் இடத்தில் நடக்கும் சிறிய தவறு மீண்டும் பிரச்சனையை கிளப்புகிறது. இறுதியில் காதல் என்னானது என்பதுடன் சற்றே சலிப்புடன் முடிகிறது படம்.\nஹீரோவாக நடிகர் முரளியின் மகன் அதர்வா நடித்துள்ளார். வா‌ரிசு என்று ஒதுக்கித்தள்ள முடியாத நடிப்பு. முதல் படத்திலேயே சோகத்தில் சென்டம் அடித்த நடிகர் இவராகவே இருப்பார். சதா க‌ரிச்சுக் கொட்டும் தாய், அவன் தப்பு செய்திருக்க மாட்டான் என்று கண்ணீர்விடும் போது நெகிழ்ச்சியில் அதர்வா கண்கலங்கும் காட்சி அருமை. இதுபோன்ற சில இடங்களில்தான் இயக்குனரை நினைக்கத் தோன்றுகிறது.\nஒரு காட்சியில் முரளி வருகிறார். தன்னை அவர் இதயம் ராஜா என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடம் சி‌ரிப்பலை.\nசமந்தா தமிழுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நல்ல நடிகை. இந்தப் படத்தில் அதிக வேலை இல்லையென்றாலும் வேலை கொடுத்தால் வெளுத்து வாங்குவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.\nசென்னை தமிழில் சில நேரம் ஆஹா போட வைக்கும் மவுனிகா சில நேரம் அத்துமீறல். பிரசன்னா படத்தின் வில்லன். திறமையான நடிகரை ஏன் தமிழ் திரையுலகம் இன்னும் ச‌ரியாகப் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை இந்தப் படத்திலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் எழுப்பியிருக்கிறார். அதர்வாவை தன்னால் சாகடிக்க முடியாது என்ற சங்கடத்தை அவர் கண நேர கண்ணசைவில் வெளிப்படுத்துவது அற்புதம்.\nகருணாசும், டி.பி.கஜேந்திரனும் சேர்ந்து பிபி-யை குறைக்கிறார்கள். யுவனின் பாடல்களும் பின்னணி இசையும் மோசமில்லை. கண் தாக்குதே பாடல் காதை இனிமையாக தாக்குகிறது. ‌ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்தின் பிளஸ்களில் ஒன்று.\nதேவையே இல்லாமல் குஜராத்துக்கு செல்லும் கதை, அவசியமில்லாமல் சாகடிக்கப்படும் அதர்வாவின் நண்பன் என்று படத்தில் பல ஆறாம் விரல்கள். இவற்றை தவிர்த்திருந்தால் காத்தாடியின் தரம் உயர்ந்திருக்கும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/01/sarkar-film-awards-2008.html", "date_download": "2020-06-01T01:54:40Z", "digest": "sha1:BYCYQOPVA4H2CWPRLPCC6V4FC2Y5SSMB", "length": 13794, "nlines": 258, "source_domain": "www.writercsk.com", "title": "TAMIL FILM AWARDS - 2008", "raw_content": "\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. ���்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/indian-legends/", "date_download": "2020-06-01T02:07:45Z", "digest": "sha1:4DQRKBKU7QZFDAREQ3FE5N2WHX2YGYVC", "length": 75558, "nlines": 269, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Indian Legends | கூட்டாஞ்சோறு", "raw_content": "\n விருட்சம் எழுதி இருக்கும் பத்திகள்\nபக்ஸ் ரொம்ப நாளைக்கு முன் துரோணாச்சாரியார் அந்தணரா என்று ஒரு பதிவு எழுதி இருந்தான். சமூகம் துரோணரை பிராமணன் என்று பார்த்தாலும் அவர் பிராமணன் என்ற லட்சியத்தை அடைந்தவர் இல்லை என்பது அவன் வாதம்.\nஇந்த தளத்தில் பல சுவாரசியமான மறுமொழிகள் எழுதி இருக்கும் விருட்சம் இதைப் பற்றி தன கருத்துகளை எழுதி இருக்கிறார். பாலகுமாரன் துரோணரைப் பற்றி அன்பு மந்திரம் என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறாராம். அதைப் படித்து இவரது சிந்தனைகள் தூண்டப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு பகுதிகளில் நாவலைப் பற்றியும் கடைசி பகுதியில் தன கருத்துகளையும் எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்\n – விருட்சம் – பகுதி 1, பகுதி 2, பகுதி 3\nசுஜாதா பற்றி ஜ. ரா. சுந்தரேசன்\nஉனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை. சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது.\nபத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கெளரவம் தர வக்கில்லை நமக்கு.\nஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை.\nதிருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை.\nஅவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.\nஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.\nஅவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.\nஅவர் குமுதத்தில் எழுதிய ‘ரத்தத்தின் நிறம் சிவப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.\n’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.\nஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.\n‘சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.\nஎவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பை யும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.\nமாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் _ கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.\nஉள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.\nதொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.\nநான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுதுவார்’ என்றேன்.\nஅதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.\nநான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.\nகுறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.\nகுமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.\nசுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப்போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.\nஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தை விடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடைய வராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.\nஇத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..\n( நன்றி: குமுதம் 12.3.2008 )\nதேவன் புத்தகங்கள் – கிழக்கு பதிப்பகம் மற்றும் அலையன்ஸ் வெளியீடு\n8.9.1913ல் திருவிடைமருதூரில் பிறந்தவர். இயற்பெயர் ஆர். மகாதேவன். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்துத் துறையில் இருந்த ஆர்வத்தில் ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, நிர்வாக ஆசிரியரானவர். 23 ஆண்டுகள் விகடனில் பணியாற்றிய தேவன், நகைச்சுவைக் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்தவர். மே 5, 1957 அன்று தம்முடைய 44ம் வயதில் காலமானார்.\nஅரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை.\nதரமான நல்ல புத்தகங்களை சர்வதேசத் தரத்தில் வெளியிடுவதே கிழக்கு பதிப்பகத்தின் நோக்கம். புத்தகம் என்பது ஒரு பொருள் அல்ல. அது ஓர் இயக்கம். New Horizon Media Private Limited நிறுவனத்தின் ஓர் அங்கமான கிழக்கு பதிப்பகம், தமிழில் இலக்கியம், கலை, அறிவியல், அரசியல், சமூகம், வரலாறு, மானுடவியல், வாழ்க்கை, கேளிக்கை ��னப் பல்வேறு துறைகள் சார்ந்த ஆழமும் அக்கறையும் மிக்க படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடும். உள்ளடக்கம், உருவம் இரண்டிலுமே சமரசமற்ற, உயர்தரத்தைப் பேண விரும்புகிறது கிழக்கு.\nகிழக்கு வெளியிட்டுள்ள தேவனின் புத்தகங்கள்….\nஅண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். காதல். கொஞ்சம் போல் மோதல். பிறகு, டும் டும் டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இதுவரை வெளிவந்துள்ள காதல் கதைகளின் அடிப்படை இலக்கணம் இதுதான்.\nகோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால்,இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையைமுன்வைப்பது கடினம். எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை சிரஞ்சீவியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது இந்நாவல்.\nநாயகனும் நாயகியும் அல்ல. காதலும் நகைச்சுவையும்தான் இந்நாவலின் மெய்யான ஜோடி. வாசித்துப் பாருங்கள். சுவாசிக்கத் தொடங்கிவிடுவீர்கள். வார்த்தைகளைக் கொண்டல்ல; வருடிக்கொடுக்கும் தென்றலைக் கொண்டு இந்நாவலை தேவன் எழுதிஇருப்பதை உணர முடியும்.\n‘சி.ஐ.டி. சந்துரு’, முதல் வரி தொடங்கி கடைசி வரி வரைக்கும் குறையாத விறுவிறுப்புடன் வாசகர்களைக் கட்டிப்போடும் சுவாரசிய-மான துப்பறியும் நாவல். தேவனுக்கே உரித்தான ஓட்டமான நடை, அழுத்தமான வசனங்கள் இந்த நாவலின் சிறப்பு. சாகசம், சாமர்த்தியம், சவால் என பக்கத்துக்குப் பக்கம் எகிறும் எதிர்பார்ப்பு புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாது.\nவாழ்க்கையின் சிக்கலான தருணங்களைக்கூட நகைச்சுவையாகச் சொல்லும் தேவனின் முக்கியமான படைப்புகளுள் ஒன்று ஸ்ரீமான் சுதர்சனம்.\nகுடும்பம், அலுவலகம் சார்ந்த உலகம் -இரண்டும் கலந்த ஒரு சராசரி ஆபீஸ் குமாஸ்தாவின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அவனை வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு எப்படி உயர்த்துகிறது குமாஸ்தா சுதர்சனம் எப்படி ஸ்ரீமான் சுதர்சனமாகிறான்\nஸ்ரீமான் சுதர்சனமாக அவன் படும் கஷ்டங்களும், குடும்பத்தினரிடம் மாட்டிக் கொண்டுபடும் அவஸ்தைகளும் தேவனின் நடையில் ஹாஸ்யமாக வந்து விழுகின்றன.\nபொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்.\nவிகடனில் 23 ஆண்டுகள் பணியாற்றிய தேவனின் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி.சந்துரு’ ஆகியவை முக்கியப் படைப்புகள்.அவருடைய நகைச்சுவைக் கதைகளில் மிகவும் பிரபலமானவை, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’.\n‘துப்பறியும் சாம்பு’வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள்அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான் அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும்.\n கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நனைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை கன்றுக் குட்டிகள் அழகாகக் காதுகளை முன்புறம் வளைத்துக் கொண்டு பார்க்கு மல்லவா கன்றுக் குட்டிகள் அழகாகக் காதுகளை முன்புறம் வளைத்துக் கொண்டு பார்க்கு மல்லவா அந்த மாதிரி சாம்புவின் காதுகள் துருத்திக்கொண்டு இருக்கும். கண்கள், ஒரு மாதிரியாக அரைத் தூக்கத்தைத் தேக்கிக்கொண்டிருக்கும்.\nஇந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை, ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதுதான் சாம்புவின் தோற்றம்.துப்பறியப் போகிறேன் எனக் கிளம்பி, சாம்பு அடிக்கும் லூட்டிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவையின் உச்சம். தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்களை,பாகம் பாகமாக மகிழ்வித்து வந்திருக்கிறார் அமரர் தேவனின் துப்பறியும் சாம்பு.சாம்பு என்னும் இந்தக் குருவி உட்கார்ந்தால், பனம்பழம் மட்டுமல்ல, பனைமரமே விழுந்துவிடும்.\nவீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட்,ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல.அதென்ன, இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா\nவீடு என்பது அறைகளும் கதவுகளும் கொண்டஒரு கான்க்ரீட் இருப்பிடம். வீடு, இல்லமாக மாறவேண்டும் என்றால் முதலில், குதூகலம் குடிபுக வேண்டும். அதனால்தான், வீடு கட்டுவதைப் பற்றிய இந்த நாவலில் செங்கல்,மணல், ஜல்லியை விட அதிகமான அளவில் நகைச்சுவையைப் பயன்படுத்தியிருக்கிறார் தேவன்.\nநிஜமாகவே நீங்கள் ஒரு வீடு கட்ட விரும்புகிறீர்கள் என்றால் இந்த புத்தகத்தைப் படியுங்கள். வீடு கட்டும் அனுபவத்தை ரசித்து ரசித்து அனுபவிக்க விரும்பி��ால் உங்களுக்கு இந்நாவலைத் தவிர வேறு விருந்து கிடையாது\nதேவன் நாவல்களில் ‘லக்ஷ்மி கடாட்சம்’ தனித்துவமானது. மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் இந்நாவலில் காணலாம். நட்புக்கு வேங்கடாசலம், பெருந்தன்மைக்கு கோவிந்தன், குரூரத்துக்கு நடராஜப் பிள்ளை, கபடத்துக்கு சாரங்கபாணி, மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கும் தேவனின் சாதனை ஆச்சரியமானது.\nஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தியாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்த போது, அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் பற்றி மட்டுமல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன். -கல்கி\nதேவனின் கதைகளை ஒன்று விடாமல் படித்தவன் நான். அவர் ஒரு தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர். அவர் உரைநடையின் சரளமும் துடுக்கும், தொடர்கதை அத்தியாயங்களில் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருக்கும் அற்புதமும், அவரை விட்டால் தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. என்போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார் தேவன். அவரை இன்று படித்தாலும் புதிதாகவே இருக்கும். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான். -சுஜாதா.\nசீனிக் கற்கண்டாக இனிக்கும் தேவனின் பதினெட்டு சிறுகதைகள் நூல் வடிவில் இதோ\nடாக்டர், திருடன், காதலன், காதலி, பில் கலெக்டர் என்று இவர் எடுத்துக்கொள்ளும் கேரக்டர்கள் அனைவரும் மிக மிகச் சாதாரணமானவர்கள். ஆனால், தேவனின் பேனாவுக்குள் ஒருமுறை புகுந்து வெளியே வரும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஜொலிக்கிறார்கள்.\nமணிமணியாக மின்னும் அத்தனை கதைகளையும் நகைச்சுவை என்னும் பிரமாதமான இழையில் கோத்திருக்கிறார் தேவன்.\nகாலத்தைக் கடந்து நிற்கும் எழுத்தாளராக தேவன் நீடிப்பது ஏன் என்பதற்கான விடைகளுள் இந்நூல் முக்கியமானது.\nசெல்வச் செழிப்பில் வளர்ந்த வேதாந்தம், திடீரென்று வரும் சரிவு-களால் உருவாகும் வாழ்க்கைப் போராட்டத்துக்கும் காதலுக்கும் இடையே சந்திக்கும் சவால்கள்தான் எத்தனை வேண்டாத மனிதர்கள் உருவாக்கும் பிரச்னைகள் வேறு. எல்லாவற்றையும் சமாளித்து, காதலி செல்லத்தைக் கைப்-பிடிக்கிறான் வேதாந்தம்.\nஇயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் ‘மிஸ்டர் வேதாந்தம்’ தொலைக்காட்சித் தொடராகவும் வந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது.\nதேவன் நாவல்களில் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கறிஞர்களின் வாதப் பிரதிவாதங்-களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது.\n‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மகத்தான வரவேற்பைப் பெற்றது.\nஅண்மையில் அல்லையன்ஸ் பதிப்பகம் ‘தேவ’னின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. (டாக்டர் ருத்ரன் அளித்த தகவலுக்கு நன்றி)\nஉடுமலையில் கிடைக்கும் மற்றும் சில தேவனின் புத்தகங்கள்….\nதொடர்புடைய பதிவுகள்: தேவன் பற்றி சுஜாதா\nகாஞ்சி பரமாச்சாரியார் பற்றி நடிகர் திலகம் (எனது சுயசரிதை)\n‘திருவருட்செல்வர் ‘ படத்தில் அப்பராக வேடம் போடுவதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration ) காஞ்சி சங்கராச்சாரியாரான ‘பரமாச்சாரியாள்‘ தான் என்று நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.\nஅதுபற்றி அவர் தனது “எனது சுயசரிதை” புத்தகத்தில் மேலும் கூறுகிறார்….\n‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம். ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக, சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது. அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். அந்தமடம், கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.\nநான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி நான்கு பேரும் சென்றோம். சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லைட்டெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார். மெல்லக் கீழே உட்கார்ந்து, கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார். ‘நீதானே சிவாஜி கணேசன்‘ என்றார். ‘ஆமாங்கய்யா நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.\nஅப்போது அவர், “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் பப்ளிசிடிக்காக சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.\n“ஆனால், யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார். அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் எத்தனை அனுக்கிரஹம்\nஒரு வேளை, இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம். பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம் .\nமுற்றும் உணர்ந்த முனிவர் – டாக்டர், இரா. நாகசாமி (முன்னாள் தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவர்)\nஅன்று காலையில்தான் மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில் பரமாசார்யாளைத் தரிசித்து விட்டு ஆசி பெற்றுச் சென்றிருந்தார்கள் . ஆசார்யாள் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். மாலை சுமார் நான்கு மணியிருக்கும். “பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள பிரஞ்சு பேராசிரியர்கள் பெரியவாளை தரிசிக்க இப்பொழுது வரப் போகிறார்கள். நீங்களும் இருந்து விட்டுப் போங்களேன்” என்றார் ஸ்ரீ மடத்தில் இருந்த ஒருவர். “சரி” என்று தயங்கினேன்.\nசில நிமிடங்களுக்குள்ளாக எதிர்பார்த்த பேராசிரியர்கள் வந்தனர். “பெரியவாளைப் பார்க்க அவர்கள் வரலாம். உங்களையும் பெரியவாள் கூட வரச் சொன்னார்” என்றார் மடத்தைச் சேர்ந்தவர். மகிழ்ச்சியுடன் உடன் சென்றேன். பெரியவாள் எளிமையே உருவமாகத் தரையில் அமர்ந்திருந்தார்கள். தரிசிக்க வந்த ஐந்து பிரஞ்சு பேராசிரியர்களையும் எதிரில் அமரும்படி கூறினார். என்னை தமக்கு அருகில் வந்து அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லுமாறு பணித்தார்.\nவந்தவர்களில் மூவர் பெண்கள்; இருவர் ஆண்கள். அவர்களின் தலைவராக இருப்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருப்பதாகவும், மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருப்பதாகவும் கூறினார். பெரியவாள் சிரித்துக் கொண்டே ஒவ்வொருவருடைய பெயரையும், அவர்கள் எந்தத் துறையில் பேராசிரியர்களாகத் திகழ்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து கொண்டார்.\nஅவர்கள் தங்கள் தங்கள் துறைகளைக் கூறி வரும்போது, பெரியவாள் சட்டென்று அவர்களில் ஒரு பெண்மணியைப் பார்த்து, “நீங்கள் இத்தாலியிலிருந்து வந்தவர்களா” என்று கேட்டார். அந்தப் பெண்மணி பிரஞ்சு நாட்டு பாரீஸ் மாநகரைச் சேர்ந்தவர். அங்கு பேராசிரியர். அப்படி இருக்கும்போது ஏன் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணினேன். அந்த பெண்மணி கூறிய பதில் எங்களை வியப்பிலாழ்த்தியது. “எங்கள் முன்னோர்கள் இத்தாலியைச் சார்ந்தவர்கள் தாம்” என்றார். அடுத்து பெரியவாள் கேட்ட கேள்வி மேலும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க் என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்���வர்களா” என்று கேட்டார். அந்தப் பெண்மணி பிரஞ்சு நாட்டு பாரீஸ் மாநகரைச் சேர்ந்தவர். அங்கு பேராசிரியர். அப்படி இருக்கும்போது ஏன் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணினேன். அந்த பெண்மணி கூறிய பதில் எங்களை வியப்பிலாழ்த்தியது. “எங்கள் முன்னோர்கள் இத்தாலியைச் சார்ந்தவர்கள் தாம்” என்றார். அடுத்து பெரியவாள் கேட்ட கேள்வி மேலும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க் என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா என்று கேட்டார். அந்த பெண்மணி ஆச்சரியத்தில் மூழ்கி தன்னுடன் வந்த ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே, “ஆமாம்” என்று கூறினார். இதற்கு முன் அப்பெண்மணி இந்தியா வந்ததேயில்லை. அப் பெண்மணியைப் பற்றி யாருக்குமே தெரியாது. அப்படியிருக்க, பெரியவாள் பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும், இந்தப் பகுதி தான் என்று வரையறுத்துக் கூறும் பாங்கையும் கண்டு நாங்கள் வியப்பை அடக்க முடியாது வாய் புதைத்து நின்றோம்.\nஎங்கள் முக பாவங்களைப் பார்த்து பெரியவாளே அது எப்படி என்று விரித்து உரைத்தார்கள். “இத்தாலிய நாட்டினருக்கும், பாரிஸுக்கும் வடக்கே லுக்ஸ்ம்பர்கிற்குத் தெற்கில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தலைக் கேசம் கருப்பாயிருக்கும். இத்தாலியர்களின் லத்தீன் மொழியின் உச்சரிப்பு ஒருவிதமாக இருக்கும்” என்றார்கள். அதைக் கேட்டு அந்த பெண்மணி, “ஆமாம் ஆமாம்” என்று வேகமாகத் தலையாட்டினார்.\nகாஞ்சிபுரத்தில் ஏதோ ஒரு பகுதியிலிருக்கும் பெரியவாள், உலகில் எங்கிருந்து யார் வந்தாலும், எம்மொழி பேசினாலும், இந்த பகுதியிலிருந்து வந்தவர், இந்த மொழி பின்னணி கொண்டவர் என்று சொல்லும் பாங்கையும் பார்த்த போது, வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து இன்று பெரியவாள் உருவில் ஒரு ஒப்பற்ற பரம ஞானியாகத் திகழ்வதை உணர்ந்தேன்.\n— டாக்டர், இரா. நாகசாமி (முன்னாள் தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவர்)\n‘ப்ரிமைஸ்’ (Premise) பற்றி சுஜாதா\nநான் ஆதாரமாக கதைகள், நாவல்கள் எழுதும் எழுத்தாளன். என்னைப் பல முறை பல காரணங்களுக்காகத் திரைக்கதை எழுதுவதற்கு அழைப்பார்கள். கதை பிடித்திருந்தால்தான் அவற்றை எடுத்துக் கொள்வேன்.\nகதை பிடித்திருந்தது என்பதற்கு சில விதிகள் எனக்கு உள்ளன.\nமுதலாவதாக கதைக்கு ஒரு ‘ப்ரி��ைஸ்‘ இருக்க வேண்டும். அதன் சாரத்தை ஒரு வரியில் சொல்வதற்கு இயல வேண்டும்.\n‘ப்ரிமைஸ்‘ என்பது, கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டும். இதை ‘வாட் இப் — what if ‘ என்பார்கள். எல்லா நல்ல படங்களுக்கும் இந்த ‘ப்ரிமைஸ்’ உண்டு.\nஇந்த ‘ப்ரிமைஸ்‘ என்பது நன்றாக, எழுதப்பட்ட பெரிய நாவல்களுக்குக் கூட உண்டு. உதாரணமாக பொன்னியின் செல்வன்.\nபெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் ஐந்து பையன்கள் வீட்டைவிட்டுச் சென்றால் என்ன ஆகும் \nஒரு பணக்காரனுக்குத் தன்னை அறியாமல் திருட்டுப் பழக்கம் இருந்தால் என்ன ஆகும் \nபழைய காலேஜ் நண்பர்கள் ஒருவன் கல்யாணத்தில் சந்தித்தால் என்ன ஆகும் \nதிருநெல்வேலி கிராமத்துப் பெண்ணின் கணவனைக் காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டால் என்னாகும் \nசுதந்திரப் போராட்டத் தாத்தா, லஞ்சம் வாங்குபவர்களையெல்லாம் கொல்ல ஆரம்பித்தால் என்னாகும் \nவரவேண்டிய சொத்தை எதிர்பாராமல் இழந்தால், இரு சகோதரிகளின் காதல்கள் என்னாகும் \nசொத்தை இழந்த பெண்ணுக்குக் காதல் மலர்ந்தால் என்ன ஆகும் \nஆப்த நண்பனிடம், அவன் தங்கையைக் காதலிப்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டால் என்னாகும் \nபிரிவினையின் வகுப்புக் கலவரங்களில் மனைவியை இழந்தவன், காந்திதான் அதற்குக் காரணம் எனத் தீர்மானித்தால் என்னாகும் \nஒரு சாதாரண டி.வி. ரிபோர்ட்டருக்கு, ஒரு நாள் மட்டும் முதல்வராகும் வாய்ப்பு வந்தால் என்னாகும் \nஒரு தாய்க்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன் குள்ளன் என்றால் என்ன ஆகும் \nஒருவன் விரும்பும் பெண்ணை அவனது இரட்டை சகோதரன் கல்யாணம் செய்து கொண்டுவிட்டால் என்ன ஆகும் \nஒரு மிகச் சிறிய கிராமத்தில் ஒருவனுக்கு லாட்டரி விழுந்த அதிர்ச்சியில் அவன் இறந்து போனால் என்ன ஆகும் (Waking Ned Divine என்னும் ஐரிஷ் படம்)\nஒரு கணவன் மனைவி தம் பெண் குழந்தையின் ஒன்பதாவது பிறந்த நாளில் அவள் தத்து எடுக்கப்பட்டவள் என்ற உண்மையை அவளிடம் முதல் முறையாகச் சொன்னால் என்ன ஆகும் \nஓர் இளம் பெண் பெரிய வித்வானைச் சபையில் தைரியமாகத் தமிழில் பாடச் சொன்னால் என்ன ஆகும் \nஇப்படி யோசித்தால், எல்லா வெற்றிப் படங்களிலும் இந்த ‘என்னாகும்‘ இருக்கும், இருக்க வேண்டும். இதை நம் சினிமா பரிபாஷையில் ‘நாட்‘ அல்லது ‘தாட்‘ என்கிறார்கள். ஹாலிவுட்டில் அவர்கள் ‘ப்ரிமைஸ்‘ என்கிறார்கள்.\nஎம்.ஜ���.ஆர். கோபத்துக்கு என்ன காரணம் — சாவி (பழைய கணக்கு)\nநான் தினமணி கதிரில் இருந்த போது ஒரு நாள் வித்வான் லட்சுமணன் எனக்கு போன் செய்து, “உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன். எம்.ஜி.ஆர் உங்களைப் பார்க்க விரும்புகிறார். தாங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும்” என்று கூறி, தேதி நேரம் இடம் மூன்றையும் குறிப்பிட்டார். அவர் விருப்பப்படியே நான் சத்யா ஸ்டுடியோவுக்குப் போய் எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன்.\nஅன்று எம்.ஜி.ஆர் அவர்களின் அன்னையின் நினைவு நாள்.\n“வருடா வருடம் என் அன்னையின் நினைவு நாளன்று நான் மிகவும் விரும்பும் ஒருவரை அழைத்து அவருக்குப் பாயசம் தருவேன். இந்த ஆண்டு உங்களுக்கு” என்று பாயசத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார். பிறகு அவர் மதிய உணவுக்கு உள்ளே சென்ற போது கூடவே என்னையும் அழைத்துச் சென்று பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.\n“ஆனந்த விகடனில் ‘நான் ஏன் பிறந்தேன்’ என்று நான் எழுதும் கட்டுரைத் தொடரைப் படிக்கிறீர்களா ’ என்று நான் எழுதும் கட்டுரைத் தொடரைப் படிக்கிறீர்களா ” என்று கேட்டார். இரண்டொரு வாரம் மட்டுமே படித்ததாகச் சொன்னேன்.\n“இப்போது உங்களை அழைத்தது எதற்குத் தெரியுமா \n“”உங்கள் தினமணி கதிரில் நான் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதப் போகிறேன்.”\n“அதற்கென்ன, தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் ஒரு சின்ன நிபந்தனை. உங்கள் கேள்வி பதில் பகுதியை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடும் உரிமை எனக்கு உண்டு. நான் சொல்லும் வரை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். நீங்களாகவே நிறுத்தி விடக் கூடாது” என்றேன்.\n“அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. அதில் நான் தலையிட மாட்டேன்” என்று எம்.ஜி.ஆர் உறுதி அளித்தார்.\nகதிரில் இரண்டு மூன்று வாரங்கள் விளம்பரம் செய்தேன். அதன் பலனாய் அலுவலகத்துக்கு வந்து குவிந்த வாசகர்களின் கேள்விகளை சாக்குப் பையில்தான் மூட்டை மூட்டையாகக் கட்டிவைக்க வேண்டியதாயிற்று. ஒரு தனி மனிதரின் பதிலுக்காக அப்போது வந்த கடிதங்களின் எண்ணிக்கை அளவுக்கு என் பத்திரிகை வாழ்வில் நான் எங்கும் கண்டதில்லை.\nஅந்த ஆண்டு ஆகஸ்ட் 14 -ம் தேதி பெரம்பூரில் ஒரு சபாவின் ஆதரவில் நான் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ நாடகத்தை திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழு நடத்தியது. அன்றைய நிகழ்ச்சிக்க��� எம்.ஜி.ஆர் தலைமை தாங்கினார். அந்தக் கதையை எழுதியவன் என்ற முறையில் என்னையும் நாடகத்துக்கு அழைத்திருந்தார்கள். நான் வருவதாகச் சொல்லியிருந்த போதிலும் போக முடியாதபடி இக்கட்டான ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.\nரொம்ப நாளாகவே காமராஜ் அவர்கள் என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அன்று பார்த்து வருவதாகத் தகவல் அனுப்பி விட்டார். அவர் வருவதை நான் மிகப் பெரிய பாக்கியமாகக் கருதியதால் சபாக்காரர்களுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதி அனுப்பி விட்டேன். “தமிழகத்தின் ராக்பெல்லரான திரு. எம்.ஜி.ஆர் அவர்களே விழாவுக்கு வரும்போது பிறகென்ன ” என்று நகைச்சுவையாக அதில் எழுதியிருந்தேன். விழாவின்போது என் கடிதத்தை மைக்கில் படித்து விட்டார்கள். காமராஜ் வீட்டுக்கு வருவதால்தான் நான் வரவில்லை என்பது எம்.ஜி.ஆருக்கும் தெரிந்து விட்டது. ஆனால் அது பற்றி அவர் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.\nஆகஸ்ட் 14 -ம் தேதி இரவு எட்டரை மணிக்கு என் வீட்டுக்கு வந்த காமராஜ் மறுநாள் காலை 3 -30 மணிக்குத்தான், அதாவது ஆகஸ்ட் 15 -ம் தேதிதான் திரும்பிப் போனார்.\nஎன் அழைப்பின் பேரில் அன்று ‘சோ’ வும் என் வீட்டுக்கு வந்திருந்தார். நாங்கள் இருவரும் அன்று இரவு நாட்டு நடப்பு பற்றி திரு. காமராஜ் அவர்களோடு விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம்.\nஅப்புறமும் எம்.ஜி.ஆர். பதில்கள் கதிரில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அவர் தம்முடைய பதில்கள் சிலவற்றில் சோ அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார். நான் அவற்றைப் பிரசுரிக்கவில்லை. அரசியல் கருத்துக்கள் எப்படியிருந்தாலும் சோவும் என்னைப்போல் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பதால் அவரைத் தாக்கி எழுதும் பதில்களை என் பத்திரிகையில் வெளியிடுவது முறையல்ல என்று எனக்குத் தோன்றியது. எனவே எம்.ஜி.ஆர். ‘சோ’வைத் தாக்கி எழுதியிருந்த பதில்களை மட்டும் தனியாக எடுத்து வைத்து விட்டு மற்றவற்றைப் பிரசுரித்து வந்தேன்.\nநாலைந்து வாரங்கள் கழித்து வித்வான் லட்சுமணன் என்னிடம் வந்தார். “எம்.ஜி.ஆர்.எழுதும் பதில்களில் சிலவற்றை நிறுத்தி விடுகிறீர்களே, எல்லாவற்றையுமே வெளியிட்டால் தேவலை” என்றார்.\n“சோ வைத் தாக்கி எழுதும் பதில்களைத்தானே சொல்கிறீர்கள் அவற்றை நான் பிரசுரிப்பதற்கில்லை. மன்னிக்க வேண்டும்” என்றேன். “இல்லை, எம்.ஜி.ஆர். எதிர்பார்க்கிறார். அதெல்லாம் அவருடைய கருத்துதானே அவற்றை நான் பிரசுரிப்பதற்கில்லை. மன்னிக்க வேண்டும்” என்றேன். “இல்லை, எம்.ஜி.ஆர். எதிர்பார்க்கிறார். அதெல்லாம் அவருடைய கருத்துதானே எல்லாவற்றையும் போட்டு விடுங்களேன்” என்றார். வித்வான் லட்சுமணனின் தர்மசங்கடம் எனக்குப் புரிந்தது.\nஇது பற்றி நானும் எம்.ஜி.ஆரும் சந்தித்துப் பேசுவது நல்லது என்று எனக்குத் தோன்றியதால் வித்வானிடம், “நான் எம்.ஜி.ஆரைப் பார்த்துப் பேசட்டுமா\n“ரொம்ப நல்லது” என்றார் வித்வான்.\nஅதன்படி எம்.ஜி.ஆரை ஒரு நாள் சந்திக்கப் போயிருந்தேன்.\nகோடம்பாக்கம் ஸ்டூடியோ ஒன்றில் அவர் இருந்தார். ஏதோ சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. நான் போய் ஒரு மணி நேரமாகியும் எம்.ஜி.ஆர் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. பார்த்துவிட்டுப் பேசாமலேயே இருந்தார். நானாக வலியச் சென்று பேசியபோது ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். ஏதோ கோபம் என்று மட்டும் புரிந்து கொண்டேன். எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. ஆனாலும் அரைமணி நேரம் பொறுமையோடு உட்கார்ந்து ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஷூட்டிங் கலைந்த பிறகும் அவர் என்னிடம் பேசத் தயாராயில்லை என்பது தெரிந்தது. “இங்கே இவரை ஏன் பார்க்க வந்தோம்” என்று எனக்கு நானே நொந்து கொண்டேன். கடைசியில், “நான் போய் வருகிறேன்” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்ட போதுகூட அவர், “எதற்காக வந்தீர்கள் ஏன் போகிறீர்கள்” என்று என்னிடம் எதுவுமே கேட்கவில்லை.\nஎன் மீது எம்.ஜி.ஆர். கோபமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கோபம் எதனால் என்பது விளங்கவில்லை. இரண்டு காரணங்களுக்காக அவர் கோபப் பட்டிருக்க வேண்டும். ஒன்று அவரைவிட நான் காமராஜருக்கு முக்கியத்துவம் தந்து அவர் தலைமை வகித்த நடக்க நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்ததாயிருக்கலாம். அல்லது ‘சோ’ பற்றி அவர் எழுதிய பதில்களைப் பிரசுரிக்காமல் விட்டதா யிருக்கலாம். இவை இரண்டில் எது அவருக்குக் கோபமூட்டியது என்பது அவருக்குத் தான் தெரியும்.\nவைத்யநாத ஐயர் பற்றி கக்கன… இல் இந்தியத் தலைவர்கள் ப…\nகக்கன் இல் இந்தியத் தலைவர்கள் ப…\nதமிழில் சரித்திர நாவல்கள் இல் a.kandasamy\nவடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் ப… ���ல் Vv Psd\nக. நா. சு.வின் படித்திருக்கிறீ… இல் தமிழின் முதல் சிறுகத…\nக. நா. சு.வின் படித்திருக்கிறீ… இல் தி. ஜானகிராமனின்…\nசாண்டில்யன் – நாட்டுடைமை… இல் Chandrakkumar\nதமிழில் ஸௌந்தர்ய லஹரி இல் Shanmugasundaram\nநெல்லை கண்ணன் விவகாரம் இல் ரெங்கசுப்ரமணி\nவைத்யநாத ஐயர் பற்றி கக்கன… இல் சிங்காரவேலு: தென்னிந…\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575028", "date_download": "2020-06-01T01:28:20Z", "digest": "sha1:3OQSVHUXJD73TTU7QSY52GZIHZKFVG3V", "length": 13928, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "India has entered Stage Three…! Risk of infection for most of the next 10 days! : Corona detention notice | மக்களே உஷார்!!.. இந்தியா ஸ்டேஜ் மூன்றிற்கு நுழைந்துவிட்டது…! அடுத்த 10 நாட்களுக்கு அதிகப்பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து! : கொரோனா தடுப்புக்குழு அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n.. இந்தியா ஸ்டேஜ் மூன்றிற்கு நுழைந்துவிட்டது… அடுத்த 10 நாட்களுக்கு அதிகப்பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து அடுத்த 10 நாட்களுக்கு அதிகப்பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து : கொரோனா தடுப்புக்குழு அறிவிப்பு\nடெல்லி :இந்தியாவில் கொரோனா பரவலின் ஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது என்று கொரோனாவிற்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரிதர் ஞானி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.உலகமெங்கும் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டு நாட்களில் வேகமெடுத்துள்ளது. இதுவரை 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருபது பேர் உயிரிழந்துள்ளனர், வெறும் 83 பேர் குணமடைந்துள்ளனர். அதிகமாக கேரளாவில் 176 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 162 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் கொரோனா தடுப்பு சிறப்புக்குழு ஒன்று தற்போது தீவிரமாக செயல்பட்டு சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.அந்த குழுவின் தலைவரான கிரிதர் ஞானி “கடந்த 24ம் தேதியன்று பிரதமர் மோடியுடன் எங்களது அணி கலந்துரையாடியது. அதில் அரசு இன்னும் பழைய மருத்துவ முறையையே கையாண்டுக்கொண்டு வருகிறது என்பதை அறிந்துக்கொண்டோம். மேலும் இந்தியாவில் கொரோனாவின் எண்ணிக்கை அதிவேகத்துடன் அதிகரித்து வருகிறது. அடுத்த பத்து நாட்களில் இன்னும் அதிகப்பேருக்கு வரக்கூடும்.\nஇந்தியா ஏற்கனவே ஸ்டேஜ் மூன்றிற்கு சென்றுவிட்டது. இப்போது அறிகுறி இல்லாத நபர்களுக்கு வரும் நாட்களில் அறிகுறி தென்பட வாய்ப்புள்ளது. இதனால் திடீர் என்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு இப்போதும் கூட இருமல், மூச்சு அடைப்பு, காய்ச்சல் உள்ளவர்களை மட்டும்தான் சோதனை செய்கிறது. இதை மாற்ற வேண்டும்.இந்தியாவில் போதுமான மருத்துவமனை வசதிகள் இல்லை. ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைந்தது 300 பெட்கள் இருக்கவேண்டும். டெல்லி போன்ற பெரிய நகரங்களில் குறைந்தது 3000 பெட்களாவது இருக்கவேண்டும். அப்போது தான் ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.\nகொரோனா பரவல் மொத்தம் 4 வகைப்படும்..\nஸ்டேஜ் 1 : வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஒருவர் கொரோனா பாதிப்போடு வருவது.\nஸ்டேஜ் 2 : கொரோனாவோடு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர், தனது வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கு வைரஸை பரப்புவது. இது லோக்கல் டிரான்ஸ்மிஷன்.\nஸ்டேஜ் 3 :அந்த வெளிநாட்டு நபர் மூலம் அவரின் ஊரில் இருக்கும் நப���்கள், அப்படியே வெளி ஊரில் இருக்கும் நபர்கள் என்று வரிசையாக பலருக்கு கொரோனா பரவுவது. இது கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன். இதை கட்டுப்படுத்த முடியாது.\nஸ்டேஜ் 4 : இந்த கம்யுனிட்டி டிரான்மிஷன் பலருக்கு பரவி, யாருக்கு முதலில் தோன்றியது, எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பல ஆயிரம் பேருக்கு பரவுவது. இது பென்டாமிக் (pandemic) டிரான்ஸ்மிஷன்.\nஅமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் சார்பில் 2 ‘நாசா’ வீரருடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்: பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததாக டிரம்ப் அறிவிப்பு\nபுதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்; ஜூன் 8 முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம்; முதலமைச்சர் நாராயணசாமி\nஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் வழங்குக..\nகோயம்பேடு பரவலை தொடர்ந்து அடுத்த சிக்கல்: வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 1,570 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா; சென்னையில் இன்று மட்டும் 804 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை\nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்; தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு...முன்பதிவு செய்த பயணிகளுக்கு சிக்கல்\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த அரசு திட்டம்: தென் கொரியாவிலிருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை\nநாட்டில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடைபெறுகின்றன; இன்னும் 15 நாட்களில் முடிவு தெரியும்...ஐசிஎம்ஆர்\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்\nPM-CARES பொது அமைப்பு அல்ல; RTI சட்டத்தின் வரம்புக்குள் வராது...மாணவன் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம்...\n× RELATED பராமரிப்பு இல்லாததால் அருப்புக்கோட்டையில் பாலம் இடியும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/amala-paul-ramya-lipstick-lipstick-kiss", "date_download": "2020-06-01T00:52:53Z", "digest": "sha1:EYIDEXXYDRL2ITNMKTSJKWYPQKB6Z4SE", "length": 19412, "nlines": 314, "source_domain": "pirapalam.com", "title": "அமலா பால், விஜே ரம்யா உதட்டோடு உதடு முத்தம்! - Pirapalam.Com", "raw_content": "\nமுதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக்\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியி��்ட சர்ச்சைக்குரிய...\nOTTயில் வெளியாக போகிறதா நடிகை கீர்த்தி சுரேஷின்...\nபிரபல ஹீரோவின் படத்தில் மறுபடியும் நடிகை ஜெனிலியா\nநயன்தாரா கையில் குழந்தை, விக்னேஷ் சிவன் ஷேர்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஅமலா பால், விஜே ரம்யா உதட்டோடு உதடு முத்தம்\nஅமலா பால், விஜே ரம்யா உதட்டோடு உதடு முத்தம்\nஅமலா பால் ஆடை படத்தின் ரிலிஸிற்காக காத்திருக்கின்றார். இப்படத்தில் விஜே ரம்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஅமலா பால் ஆடை படத்தின் ரிலிஸிற்காக கா���்திருக்கின்றார். இப்படத்தில் விஜே ரம்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇப்படத்தின் டீசர், ட்ரைலர் வெளிவந்து செம்ம சென்சேஷன் ஆனது, இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் வேகவேகமாக சில ஷாட்ஸ் வரும்.\nஅதில் ஒரு காட்சியில் அமலா பால், ரம்யா உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி உள்ளது, இதை ரசிகர்கள் எப்படியோ கண்டுப்பிடித்து ஷேர் செய்து வருகின்றனர்.\nஇந்த புகைப்படம் பல ரசிகர்களுக்கும் செம்ம ஷாக் கொடுத்துள்ளது, இதோ...\nமுதன்முறையாக மறைத்துவந்த டாட்டூவை காட்டிய சமந்தா\nமுத்தக்காட்சிகளுக்கு அதிரடி முடிவெடுத்த தமன்னா\nகர்ப்பமாக இருப்பது எனக்கே இவ்வளவு நாள் தெரியாது\nதளபதி 65 இயக்குனரை அறிவிக்கும் விஜய்.. செம மாஸ்\nதளபதி63 படம் குறித்து விஜய்யே கூறிய கலாட்டா பதில்\nமீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான ராஷ்மிகாவின்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ராகுல் ப்ரீத்சிங், பாருங்களேன்...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் - வறுத்தெடுக்கும்...\nபிரபல நடிகை பிந்து மாதவி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும்...\nஇதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே என கூறிய நெட்டிசன்களுக்கு...\nபாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் சோனாக்‌ஷி சின்காவும் ஒருவர். தமிழிலும் ரஜினியின்...\nபொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை\nநடிகைகள் அணியும் உடைகள் இப்போதெல்லாம் படு மோசமாக இருக்கிறது. அவர்களை பார்த்து இப்போது...\nமகளுக்கு வந்த தளபதி63 பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை\nதளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தளபதி63 படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது....\nகேங்கஸ்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிம்பு\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு, ஹன்��ிகா நடிப்பில் உருவாகி வரும்...\nசேலையில் அழகோவியமாக இருக்கும் நயன்தாரா\nநடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்கும் விஷயம் ஊருக்கே தெரிந்தது தான். இந்த...\nபடு கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டு அசத்திய நடிகை\nநடிகைகள் என்றால் எப்போதும் ஒருவித சலனம் இணையதளத்தில் இருந்துகொண்டு வருகிறது. இன்ஸ்டாகிராம்,...\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற...\nசினிமா துறையில் முன்னணியில் உள்ள பிரபலங்கள் விலை அதிகமுள்ள சொகுசு கார்கள் வாங்கி...\nஎம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nஇயக்குநர் பாண்டிராஜ் இதை மறுத்துள்ளார். மேலும் இப்படத்துக்கு தலைப்பே இன்னும் வைக்கவில்லை...\nசூர்யாவிற்கு பக்கா செண்டிமெண்ட் படம் ரெடி, முன்னணி இயக்குனர்...\nசூர்யா ரசிகர்களுக்கு இன்னும் சில வருடங்களுக்கு செம்ம விருந்து தான் போல. தொடர்ந்து...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகொண்டாட வேண்டிய நேரத்தில் சமந்தாவுக்கும், த்ரிஷாவுக்கும்...\n'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா\nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/players/mahmudullah-p3555/", "date_download": "2020-06-01T01:32:42Z", "digest": "sha1:YD2RJPKYLGHX2RFWZXHNAHWKTNRA3OVZ", "length": 6466, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "Mahmudullah Profile, Records, Age, Career, News, Images - myKhel.com", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » மஹ்மதுல்லா\nபேட்டிங் ஸ்டைல்: Right Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Right Arm Off Spin\nபேட்டிங் 51 55 31\nபந்துவீச்சு 66 - -\nஆல்-ரவுண்டர் 33 76 10\nவங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nஎன்னோட முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய இரவு நான் தூங்கவேயில்ல...சுரேஷ் ரெய்னா\nமுட்டி மோதி சொதப்பிய ரோஹித் - கோலி.. செம கடுப்பான கேப்டன் தோனி.. பாக். போட்டியில் நடந்த பரபர சம்பவம்\nயாரையும் கேட்காமல் களத்தில் குதித்த இளம் இந்திய வீரர்.. கோபத்தில் பிசிசிஐ.. விரைவில் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/nel-jayaraman-actor-sivakarthikeyan-takes-nel-jayaraman-funeral-expenses/articleshow/66964220.cms", "date_download": "2020-06-01T03:31:10Z", "digest": "sha1:LNJDSZEEKG55EVS6W6CKCFVXZGBB76S7", "length": 13559, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "Sivakarthikeyan : Nel Jayaraman: நெல் ஜெய���ாமனின் மருத்துவ செலவை தொடர்ந்து, இறுதிசடங்கு செலவையும் ஏற்ற சிவகார்த்திகேயன் - nel jayaraman: actor sivakarthikeyan takes nel jayaraman funeral expenses | Samayam Tamil", "raw_content": "\nNel Jayaraman: நெல் ஜெயராமனின் மருத்துவ செலவை தொடர்ந்து, இறுதிசடங்கு செலவையும் ஏற்ற சிவகார்த்திகேயன்\nநெல் ஜெயராமனின் இறுதிசடங்கு செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டுள்ளார்.\nNel Jayaraman: நெல் ஜெயராமனின் மருத்துவ செலவை தொடர்ந்து, இறுதிசடங்கு செலவையும் ...\nமறைந்த நெல் ஜெயராமனின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான திருவாரூர், கட்டிமேடுவில் நாளை மதியம் 12 மணிக்கு நடைப்பெற உள்ளது.\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.\nசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமனை பல அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்தனர்.\nஇந்நிலையில், அவர் காலமானதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. ஆனால் இதை அவரது குடும்பத்தினர் மறுத்தனர். இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி காலை 5.10 மணியளவில் காலமானார்.\nஇந்நிலையில் அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான மொத்த செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். ஏற்கனவே நெல் ஜெயராமனின் மருத்துவ செலவை முழுவதையும் சிவகார்த்திகேயன் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nதமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கப்படும் தேதி - வெளியான முக்கிய தகவல்\n 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும்... சில கடந்தகால சம்பவங்களும்\nஜூன் 1ஆம் தேதி அதிமுக போராட்டம் அறிவிப்பு.. யாரை எதிர்த்து\nஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்\nதமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி - 8 மண்டலங்களாக பிரித்து அறிவிப்பு\nகோவையில் இரு இடங்களில் தீ விபத்து - வீடியோ\nவியாபாரத்துக்கு போன இடத்தில் விக்கித் தவிக்கும் தமிழர்கள்\nஇரும்புக் கடையில் தீ விபத்தால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்...\nமுழு சம்பளம் வேண்டும்...ப��க்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்\n அரசு பேருந்துகளை சரிபார்க்கும் ஓட்டு...\nஇது மேஜிக்கா இல்ல உண்மையா நீங்களே கண்டுபிடிங்க... செம்ம வீட...\nகோவையில் தொடரும் தீ விபத்துகள், மக்கள் அச்சம்\n2016 இல் 16 பேர்... 2020இல் 2 பேர்... தொடரும் பாகிஸ்தான் உளவு விவகாரம்\n உளவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரிகள் - கெடு விதித்த இ..\n பீச்,பார்க்கை திறந்துவிட்ட புதுச்சேரி அரசு\nஇரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய பொது போக்குவரத்து\nலாக்டவுனில் திருமணம், மனைவி கர்ப்பம்: ரசிகர்களை அப்படியே ஷாக்காக வைத்த பாண்டியா\nகோவையில் தொடரும் தீ விபத்துகள், மக்கள் அச்சம்\n2016 இல் 16 பேர்... 2020இல் 2 பேர்... தொடரும் பாகிஸ்தான் உளவு விவகாரம்\n உளவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரிகள் - கெடு விதித்த இ..\n பீச்,பார்க்கை திறந்துவிட்ட புதுச்சேரி அரசு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nNel Jayaraman: நெல் ஜெயராமனின் மருத்துவ செலவை தொடர்ந்து, இறுதிசட...\nMekedatu Dam: தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை கூடுக...\nNel Jayaraman Death:சிகிச்சை பலனின்றி நெல் ஜெயராமன் காலமானார்\nபன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\nரோட்டில் கிடந்த மின் கம்பம்: பலரின் உயிரைக்காப்பாற்றிய தஞ்சை ஆட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/matthew-hayden-believes-that-kind-of-form-virat-kohli-will-be-tough-for-australian-bowling-attack/articleshow/68060502.cms", "date_download": "2020-06-01T02:15:10Z", "digest": "sha1:WHEOD3T2UKN3OVUE4ZUBXAKWH4WHOGTA", "length": 9433, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "virat kohli: India vs Australia: ஆஸி.,யை அலறவிட காத்திருக்கும் ‘கிங்’ கோலி: மாத்யூ ஹேடன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nIndia vs Australia: ஆஸி.,யை அலறவிட காத்திருக்கும் ‘கிங்’ கோலி: மாத்யூ ஹேடன்\nஇந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை அலறவிட காத்திருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.\nமும்பை: இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை அலறவிட காத்திருப��பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை கைப்பற்றி புது வரலாறு படைத்தது. இந்நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.\nஇத்தொடர் வரும் 24ம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில் இதற்கான விளம்பம் சமீபத்தில் வெளியானது. அதில் முன்னாள் அதிரடி மன்னன் சேவக் நடித்திருந்தார். இந்த விளம்பரம் ஆஸ்திரேலிய அணியை அசிங்கப்படுத்தும் விதமாக இருந்ததாக சர்ச்சை கிளம்பியது.\nஇந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை அலறவிட காத்திருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மாத்யூ ஹேடன் கூறுகையில், ‘ஆஸ்திரேலிய தொடரில் ரிச்சர்சனுக்கு எதிராக சில சிக்கல்களை சந்தித்தார். ஆனால் இம்முறை நிச்சயமாக சில வித்தியாசம் உண்டு. இம்முறை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளதால், கோலி தான் ஆஸ்திரேலிய பவுலர்களை அலறவிட வாய்ப்புள்ளது.\nஅதே போல ரோகித் சர்மா, ஜேசன் பெக்ரண்டிராப் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும். ஆனால் அனுபவ ரோகித் சர்மா எதையும் சமாளிக்கும் திறன் படைத்தவர்.’ என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇவரு தான் தல தோனி இடத்துக்கு சரியாக இருப்பார்: உத்தப்பா...\nMS Dhoni:இவங்கெல்லாம் விளையாடினாங்க... அதேமாதிரி தல தோன...\nSangakkara: தல தோனி வச்ச கோரிக்கை... இந்த ஒரு விஷயம் மட...\nசச்சினுக்கு இப்படித்தான் தொல்லை கொடுத்தேன்: அக்தர்\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு மைதானத்திலாவது போட்டிகளை நடத்...\nட்விட்டரில் இருந்து வக்கார் யூனிஸை ஓடவிட்ட ஹேக்கர்: ஆபா...\nஇதனால் தான் டான் ரோஹித் ஐபிஎல் தொடரில் பெஸ்ட் கேப்டனாக ...\nஎவ்வளவு நாடு இருக்கு ஏப்பா எங்ககிட்டயே வம்பு இழுக்குற: ...\nஇந்த ஒரு கண்டிசனுக்கு ஓகேன்னா.... நான் ஹீரோவா நடிப்பேன்...\nஅடுத்த வருஷம் நடந்தாலும் தல தோனி விளையாடுவார்: பயிற்சிய...\nசென்னையில் கிரிக்கெட் விளையாடிய போது பந்து தாக்கி இளைஞா் பலிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/England", "date_download": "2020-06-01T03:21:59Z", "digest": "sha1:YSUNGSSJLL3ZLFP4FDJEZBAFIACPVVVJ", "length": 6273, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜூலையில் இங்கிலாந்து செல்லும் பாக் வீரர்கள்: இங்கிலாந்து -பாக் கிரிக்கெட் தொடர் துவக்கம்\nஇந்த பவுலரை மட்டும் அவர் சொந்த ஊரில் எதிர்கொள்வது பெரும் சவால்: ரஹானே\nஇவங்க பேட்டிங்கை நாள் பூரா பார்க்கலாம்... : நாசர் ஹுசைன்\nகிருஷ்ண பக்தர்கள் பங்கேற்ற கூட்டத்தில் 21 பேருக்கு கொரோனா; 5 பேர் பலி\nதம்பி அந்த புல்லை அப்படியே கொஞ்சம் வெட்டுங்க... ரவிந்திர ஜடேஜாவை கலாய்த்த வான்\nFlintoff: நான் பேட்டிங் செய்ததிலேயே இவர் ஓவர் தான் மிரட்டலான ஓவர்: ரிக்கி பாண்டிங்\nஜாஸ் பட்லரின் உலகக்கோப்பை ஃபைனல் ஜெர்சி எவ்வளவுக்கு ஏலம் போனது தெரியுமா\nஐ.சி.யூ.வில் போரிஸ் ஜான்சன்... ஆறுதல் சொல்லும் உலகத் தலைவர்கள்\nகொரோனா: இங்கிலாந்து இளவரசருக்கு ஆயுர்வேத மருந்து, பாஜக சொன்னது பொய்..\nஒரே நேரத்தில் இரண்டு சவால்... நாங்க ரெடி: இங்கிலாந்து கேப்டன் மார்கன்\nஇரண்டாவது உலக போருக்குப் பின் முதல் முறையாக விம்பிள்டன் தொடர் ரத்து \nபிரிட்டன் பிரதமருக்கும் கொரோனா தொற்று\nசுகாதாரத் துறை அமைச்சருக்கே கொரோனா: கதிகலங்கி நிற்கும் பிரிட்டன்\nஇங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் சார்லசுக்கு கொரோனா\nகொரோனாவை வைத்து பிசினஸ் செய்த கில்லாடி சிறுவன்\nஆடாம ஜெயிச்ச இந்தியா: விரக்தியில் இங்கிலாந்து\nஜெயிக்கப்போவது யாரு... வழி விடுவாரா வருண பகவான்\nமழையால் இந்தியா மேட்ச் பாதிக்குமா\nபாலினம் தெரியாததால் தண்டனை ரத்து - திருடியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nமகளிர் உலகக் கோப்பை: மீண்டும் ஒரு சதம்... தென்னாப்பிரிக்கா அசத்தல்\nமாட்டு அடி அடித்த இங்கிலாந்து... மண்டியிட்ட தாய்லாந்து\nமீண்டும் ஒரு புதிய ஐபிஎல் தொடர் - இதில் யார், யார் கேப்டன்கள் தெரியுமா\nதொடரை சமன் செய்த இங்கிலாந்து... கடைசி ஒருநாள் போட்டியில் அசத்தல் வெற்றி\nமழையால் இரண்டாவது ஒருநாள் போட்டி ரத்து... நொந��து போன இங்கிலாந்து\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/09/42", "date_download": "2020-06-01T03:19:59Z", "digest": "sha1:Q2TDIEZEWFTUNL35HVYF37I5LZAZNUZS", "length": 4137, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிதம்பரம் தொகுதியில் போட்டி: திருமாவளவன் சூசகம்!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 1 ஜுன் 2020\nசிதம்பரம் தொகுதியில் போட்டி: திருமாவளவன் சூசகம்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதுதான் தன்னுடைய விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தேர்தல் தொடர்பான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லீம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.\nஇந்த நிலையில் விசிக சார்பில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்ரவரி 9) சென்னை அசோக் நகரிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்தும் விவாதித்ததாக தெரிவித்தார்.\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன். சிதம்பரம் தொகுதியில்தான் 1999ஆம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறேன். அது என்னுடைய சொந்தத் தொகுதி, அங்குதான் எனக்கு வாக்கும் இருக்கிறது. எனவே சிதம்பரத்தில் போட்டியிடுவது என்னுடைய விருப்பம் என்பதன் அடிப்படையில் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளேன். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியின் பட்டியலைத் தருவோம். அதனடிப்படையில் பேச்சுவார்த்தை நடக்கும். சுமூகமான தீர்வைக் காண்போம்” என்று தெரிவித்தார்.\nசனி, 9 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/neyveli-land-pmk-ramadoss-statement", "date_download": "2020-06-01T01:46:28Z", "digest": "sha1:5UPWUAB5DR4QYTKQ33EWLJJDHOF3EXJN", "length": 21999, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பத��்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது! ராமதாஸ் | Neyveli - Land - pmk ramadoss statement | nakkheeran", "raw_content": "\nமூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலியில் மூன்றாவது சுரங்கத்திற்காக அப்பகுதி மக்களின் வீடுகள் மற்றும் நிலங்களை மிரட்டிப் பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சி பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தால் முறியடிக்கப் பட்ட நிலையில், அந்த நிலங்களைப் பறிக்கும் முயற்சியை என்.எல்.சி மீண்டும் தொடங்கியுள்ளது. அப்பாவி ஏழை மக்களுக்கு ஆசை காட்டி ஏமாற்றி நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி கண்டிக்கத்தக்கதாகும்.\nஎன்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் நெய்வேலியில் இரு அனல் மின்நிலையங்கள் & அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் 2990 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றுக்கு நிலக்கரி வழங்குவதற்காக இரு நிலக்கரி சுரங்கங்கள், முதல் சுரங்கத்தின் விரிவாக்கம் என மொத்தம் மூன்று சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஅவை போதாதென ‘மூன்றாவது சுரங்கம்’ என்ற பெயரில் புதிய நிலக்கரி சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் உள்ள 4850 ஹெக்டேர், அதாவது 12,125 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த கடந்த 2018-ஆம் ஆண்டில் என்.எல்.சி பணிகளைத் தொடங்கியது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் 26.12.2018 அன்று நெய்வேலியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தி வைத்திருந்த என்.எல்.சி நிறுவனம், இப்போது மீண்டும் அந்த பணியைத் தொடங்கியிருக்கிறது.\nமூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அந்த கிராமங்களில் வாழும் 8751 குடும்பங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் தங்களின் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வருவார்கள் என்பது தான் இந்த திட்டத்தைப் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்க்க காரணம் ஆகும். ஆனால், இப்போது நிலம் கையகப்படுத்துதல் திட்டத்தின் மீது இனிப்பு தடவி, மக்களின் ஆசையைத் தூண்டி அவர்களை ஏமாற்ற என்.எல்.சி நிறுவனம் சதி செய்கிறது.\nமூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ள என்.எல்.சி நிறுவனம், அதற்காகத் தாக்கல் செய்துள்ள சமூகத் தாக்க ஆய்வறிக்கையில் ஆசை வார்த்தைகளைத் தூவியிருக்கிறது. பாதிக்கப்படும் 8751 குடும்பங்களுக்கும் அவர்களுக்குரிய சட்டப்படியான இழப்பீட்டுடன் சேர்த்து, மறுவாழ்வு & மறுகுடியமர்த்தல் உதவியாக தலா ரூ.11.13 லட்சம் வழங்கப்படும் என்று என்.எல்.சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் மக்களிடம் மனமாற்றம் ஏற்படும் என என்.எல்.சி கருதுகிறது. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை என பா.ம.க குற்றஞ்சாட்டுகிறது.\nநிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நிலங்கள் மற்றும் வீடுகள் முழுமையாகக் கையகப்படுத்தப்படும் போது, பாதிக்கப்பட்ட மக்கள் விருத்தாசலத்தை அடுத்த எருமனூர், சின்ன பண்டாரம் குப்பம், காணாது கண்டான், கோபுராபுரம் ஆகிய அடிப்படை வசதிகளற்ற கிராமங்களில் குடியமர்த்தப்படுவார்களாம். அவர்களிடமிருந்த வீட்டையும், வாழ்வாதாரங்களையும் பறித்துக் கொண்டு, எத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் அவர்களின் இழப்புக்கு ஈடாகாது. இதுவரை கண்ணியம், சுயமரியாதையுடன் கம்பீரமாக விவசாயம் செய்து வாழ்ந்தவர்கள், இனி புதிதாக குடியமர்த்தப்படும் கிராமங்களில் அகதிகளாக வாழ்வர். அவர்களால் வருவாய் ஈட்ட முடியாது. நிலத்தைக் கொடுத்ததற்காக கிடைத்த பணத்தை சில ஆண்டுகளில் செலவழித்து விட்டு, பின்னர் வறுமையில் தான் வாடுவார்கள். மொத்தத்தில் அவர்களின் வாழ்க்கை கண்களை விற்று சித்திரம் வாங்கியோரின் நிலையாகவே இருக்கும்.\nகையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள் ஆகும். மலைக்காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் இந்த நிலங்களில் விளையும். இப்போது கூட அந்நிலங்களில் நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் மட்டுமின்றி முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் இப்போது கூட விளைகின்றன. ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்களை நிலக்கரி சுரங்கத்திற்காகப் பறிக்கத் துடிப்பது உழவுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.\nஅதுமட்டுமின்றி, நிலம் வழங்குவோருக்கு அளிக்கும் வாக்குறுதிகளை என்.எல்.சி எந்தக்காலத்திலும் நிறைவேற்றியதில்லை. 1950-ஆவது ஆண்டுகளில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக மந்தாரக்குப்பம், நெய்வேலி, கெங்கைகொண்டான் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரமாகத் திகழ்ந்த நிலங்களையும் கொடுத்து விட்டு ஆதரவற்றவர்களாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னர் 62 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்வாறு தியாகம் செய்த மக்களின் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் என்.எல்.சி நிறுவனம் இப்போது அளிக்கும் வாக்குறுதியை நம்புவது என்பது விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழும் செயலுக்கு சமமானதாகும். இதற்கு 26 கிராம மக்கள் உடன்பட மாட்டார்கள்.\nஇதற்கெல்லாம் மேலாக விவசாயத்தை அழித்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. ஏனெனில், இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் இன்னும் பயன்படுத்தபடவில்லை. 1985-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் சுரங்கம் அமைக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, இப்போது இன்னும் கூடுதலாக நிலங்களைக் கைப்பற்றி விவசாயத்தை அழிக்க என்.எல்.சி துடிப்பதை அனுமதிக்க முடியாது.\nஎனவே, யாருக்கும் தேவையில்லாத, வேளாண்மைக்கும், இயற்கைக்கும் எதிரான மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தை என்.எல்.சி கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் மக்களின் உணர்வுகளை என்.எல்.சி நிறுவனத்திற்கு எடுத்துக் கூறி, இந்தத் திட்டத்தை கைவிடும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்... ராமதாஸ் அறிவிப்பு\nநீட் தேர்வு விவகாரத்தில் பாமக விரைவில் வழக்கு தொடரும்\nஇந்த 6 அறிவுரைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை... ராமதாஸ்\nசென்னையில் அடுத்து வரும் நாட்களில் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சம் வாட்டுகிறது: ராமதாஸ்\nகொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அதிமுக அரசு... வேல்முருகன் கடும் தாக்கு...\nலுங்கி, பாய் என நிவாரண உதவி வழங்கிய திமுக பிரமுகர்\nநானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்... ராமதா���் அறிவிப்பு\nஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-book-back-questions-11th-botany-taxonomy-and-systematic-botany-book-back-questions-6377.html", "date_download": "2020-06-01T01:08:04Z", "digest": "sha1:D2BMSVOXT3PGYWVOM7V53HAIG7T3ZZ2Y", "length": 20482, "nlines": 445, "source_domain": "www.qb365.in", "title": "11th தாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் Book Back Questions ( 11th Botany - Taxonomy And Systematic Botany Book Back Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Five Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Two Marks Important Questions 2020 )\n11 ஆம் வகுப்பு உயிரியல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology Revision Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Plant Growth and Development Model Question Paper )\nதாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்\nதாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் Book Back Questions\nமுதன்மை வகைக்காட்டு காணப்படாத போது அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்படட் மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது\nமரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.\nஉற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை\nபல்வேறு வகைப்பட்ட தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு\nபின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன\nஇருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்\nஉயிரியப் பல்வகைமையைப் பா துகாப்பதில் தேசியப் பூங்காக்களின் பங்கினை விவரி\nஉயிரினங்களின் பரிணாம வரலாற்று பேழையை எவ்வாறு மரபணு குறிப்பான்கள் திறக்கின்றன.\nகிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.\nலில்லியேசி குடும்பத் தாவரங்களை சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்\nPrevious 11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11t\nNext 11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Five Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Two Marks ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிரியல் - தாவரவியல் - சுவாசித்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/28_30.html", "date_download": "2020-06-01T02:47:38Z", "digest": "sha1:RFGS7O52BW5HFKNJDGE6MHG3SMSTUKPU", "length": 4945, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "இழப்பின் ரணங்களை விழியோரம் ஏந்தி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கவிதை / செய்திகள் / இழப்பின் ரணங்களை விழியோரம் ஏந்தி\nஇழப்பின் ரணங்களை விழியோரம் ஏந்தி\nநானும் யாழ் மீட்டினேன் என்\nவசந்த காலத்தை மீட்டு ரசித்தேன்\nவான வில்லின் வண்ணமாய் நான்\nஎன் மேனி கொண்டு ஏணி செய்தே\nபுல்லாங்குழலில் என் இதழ் அழுத்தி\nஅசை போட்டே ஓர் மெட்டெடுத்தேன்\nபல நாழிகைகளின் பின் ஒப்புவிக்கப்பட்ட\nசில கருவிலே சில கழிவறையிலே என\nவாழ்வின் யதார்த்தம் புரிந்த ஓர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12143", "date_download": "2020-06-01T03:33:14Z", "digest": "sha1:2ROYPMLKOMUPKI2WI3SCJAEF3BFSJRIX", "length": 4450, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - சி.வி. ராஜேந்திரன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | குறுநாவல் | கவிதைப்பந்தல் | சமயம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்\n'அனுபவம் புதுமை', 'கலாட்டா கல்யாணம்', 'சுமதி என் சுந்தரி', 'நில்.. கவனி.. காதலி..', 'திக்குத் தெரியாத காட்டில்', 'சங்கிலி', 'நவாப் நாற்காலி', 'ராஜா', 'நீதி', 'சிவகாமியின் செல்வன், 'உல்லாச பறவைகள்', 'சின்ன��்பதாஸ்' போன்ற படங்களின் இயக்குநரான சி.வி. ராஜேந்திரன் (81) சென்னையில் காலமானார். அரசுப்பணியில் இருந்த ராஜேந்திரன், இளவயதிலேயே திரைப்பட ஆர்வம் கொண்டவராக இருந்தார். சகோதரர் சி.வி. ஸ்ரீதர் மூலம் திரையுலகிற்கு நுழைந்தார். 'மீண்ட சொர்க்கம்' துவங்கி, 'நெஞ்சம் மறப்பதில்லை', 'காதலிக்க நேரமில்லை', 'கலைக்கோவில்', 'வெண்ணிற ஆடை' எனப் பல படங்களுக்கு ஸ்ரீதரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றினார். 'அனுபவம் புதுமை' இவரது முதல் படம். சிவாஜி ஃபிலிம்ஸின் ஆஸ்தான இயக்குநர் ஆனார். சிவாஜியின் நடிப்பில் மட்டும் பதினான்கு படங்களை இயக்கிய பெருமை உடையவர். 'ஒன்ஸ்மோர்', 'வியட்நாம் காலனி' போன்ற படங்களைத் தயாரித்தார். தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதளித்தது. இவருக்கு ஜானகி என்ற மனைவியும் பத்மஜா என்ற மகளும், ராஜீவ் என்ற மகனும் உள்ளனர். மகன், மகள் இருவருமே அமெரிக்காவில் வசிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/02/Harivamsa-the-prelude.html", "date_download": "2020-06-01T01:08:38Z", "digest": "sha1:NAQOB5DD63DJVJPO7WRQLJFTGPE3P6QV", "length": 11491, "nlines": 44, "source_domain": "harivamsam.arasan.info", "title": "முகவுரை", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nபொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகணேசனை[1] வணங்குவோம். வேத வியாசரை[2] வணங்குவோம். {ஓம்} நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், கல்வியின் தேவியான சரஸ்வதியையும் வணங்கி வெற்றி {ஜெயம்} என முழங்குவோம்.(1) துவைபாயனரின் {வியாசரின்} உதடுகளில் இருந்து சிந்தியதும், அற்புதமானதும், பாவங்களை அழிக்கவல்லதும், மங்கலமானதும், உயர்வானதும், புனிதமானதுமான மஹாபாரதம் ஓதப்படுவதைக் கேட்பவனுக்கு, புனிதத்தலமான புஷ்கரையில்[3] நீராடுவதால் என்ன பயன்(2) பராசரரின் மகனும், சத்யவதியை மகிழ்ச்சியடையச் செய்பவரும், உலகம் பருகும் சொல்லமுதத்தைச் சொன்ன தாமரை வாய் கொண்டவருமான வியாசர் வெற்றியால் மகுடம் சூடப்படட்டும்.(3) வேதங்களையும், ஸ்ருதிகள் பலவற்றையும் அறிந்த ஒரு பிராமணருக்குத் தங்கக் கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைக் கொடையளிப்பதால் உண்டாகும் அதே கனியை {பலனை} புனிதக் கருப்பொருளுடன் கூடிய மஹாபாரதத்தைக் கேட்பவன் அடைகிறான்.(4)\n[1] \"இந்து நம்பிக்கையி���்படி கணேசன் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றித் தருபவனாவான். ஒவ்வொரு விழாவின் தொடக்கத்திலும் அவனை வழிபடுவது இந்துக்களின் வழக்கமாகும்\" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.\n[2] \"வியாசர் என்பது தொகுப்பாளர் என்ற பொருளைத் தரும் ஒரு பொதுவான சொல்லாகும். இங்கே இது வேதங்கள் மற்றும் புராணங்களை வகுத்தவரைக் குறிக்கிறது\" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.\n[3] \"இஃது ஆஜ்மீர் மாவட்டம் மார்வாரில் {ஜோத்பூரில்} உள்ள ஒரு தடாகமாகும். இங்கே ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான புனிதப்பயணிகள் நீராடச் செல்கிறனர்\" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.\nஹரிவம்சத்தை {பிரதி எடுத்து} கொடையளிப்பதால், நூறு குதிரை வேள்விகளைச் செய்வதாலோ, வற்றாத உணவுக்கொடையை அளிப்பதாலோ, இந்திரனின் கண்ணியத்தைக் காப்பதாலோ உண்டாவதை விட அதிகமான புண்ணியத்தை ஒரு மனிதன் அடைவான்.(5) வாஜ்பேயம் அல்லது ராஜசூய யாகங்களோ, யானைகளுடன் கூடிய தேர்க்கொடையாலோ கிட்டும் அதே கனியை {பலனை} அளிக்கிறது. வியாசரின் சொல்லே இதற்குச் சான்றாகும், மேலும் முனிவர் வால்மீகியாலும் இது சொல்லப்பட்டிருக்கிறது.(6) ஹரிவம்சத்தை எழுதுவதில் முறையாக ஈடுபடும் பெரும் தவசி, தேனின் மணத்தால் ஈர்க்கப்பட்டுத் தாமரையை நோக்கி நகரும் வண்டைப் போலவே ஹரியின் தாமரைப் பாதத்தை விரைவாக அடைவான்.(7) பிரம்மனில் இருந்து ஆறாம் தலைமுறையைச் சார்ந்தவரும், நித்திய ஆன்ம மகிமை கொண்டவரும், நாராயணனுடைய ஒரு பகுதியாக {அவதாரமாக} தோன்றியவரும், சுகரை மட்டுமே தமது மகனாகக் கொண்டவருமான துவைபாயனரையே {வியாசரையே} அனைத்திற்கும் மேலான காரணராக நான் கருதுகிறேன்[4].(8)\n[4] பெரும்பாட்டனும், அனைத்தின் காரணனுமான நாராயணனில் இருந்து தொடங்கி ஆறாமவரான கிருஷ்ண துவைபாயனரைப் போற்றுவோம்; வற்றாத செல்வமாக அன்ம அறிவைக் கொண்டவரும்; நாராயணனின் நிழலிடா நிழலாகப் பிறந்தவரும்; தவசியான பராசரரின் ஒரே மகனும், வேதங்களெனும் புதையலின் கொள்ளிடமுமான பெருந்தவசி துவைபாயனரை {வியாசரைப்} போற்றுவோம்\" எனத் தேசிராஜு ஹனுமந்த ராவ் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருக்கிறது.\nமுகவுரை_யில் உள்ள சுலோகங்கள் : 8\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nஅக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிரதன் அனு அஜமீடன் ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரஸேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு ஊர்வசி ஊர்வர் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கபிலர் கருடன் கர்க்கர் கர்ணன் காதி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் கிருஷ்ணன் குசிகன் குரோஷ்டு குவலாஷ்வன் சததன்வன் சத்யகர்மன் சந்தனு சந்திரன் சனத்குமாரர் சன்னதி சிவன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தன்வந்தரி தாரை திதிக்ஷு திரிசங்கு திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தேவகன் தேவாவ்ருதன் நஹுஷன் நாரதர் நாராயணன் நிகும்பன் நீபன் பஞ்சஜனன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பிரதீபன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஸேனன் பிராசேதஸ் பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மர் புதன் புரூரவன் பூமாதேவி பூரு பூஜனி மது மயன் மாயாதேவி மார்க்கண்டேயர் யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ரேவதி ரைவதன் வசிஷ்டர் வருணன் வஸுதேவன் வாயு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஹரி ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575029", "date_download": "2020-06-01T03:49:46Z", "digest": "sha1:Y5S6Z7JENZBXILG27XYS5EGOSXYMGMAL", "length": 7645, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Recommendation to cancel driving licenses of vehicles traveling outside Vellore district | வேலூர் மாவட்டத்தில் வெளியே சுற்றும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ப���துச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலூர் மாவட்டத்தில் வெளியே சுற்றும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் வெளியே சுற்றும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஏப்ரல் 16-க்குப் பின் பொது ஏலத்தில் விடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nகணவருக்கு கொரோனா என சந்தேகம்: ஆசிரியை தற்கொலை\nகொரோனா பீதியில் உ.பி. மக்கள்; ஆய்வக ஊழியரை தாக்கி சளி மாதிரியுடன் குரங்குகள் ஓட்டம்: கடித்து தின்று மரத்தில் இருந்து வீசியது\nதிண்டுக்கல் கோடை ரோடு சுங்கச்சாவடி வழியாக செல்ல அரசுப்பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு\n201 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக அமல்; குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களை தனிமையில் தங்கவைக்க 15,000 படுக்கை: சென்னை மாநகராட்சி தகவல்\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்; 3 மணி நேரத்தில் மீட்பு: தோழி என ஏமாற்றிய பெண் கைது\nமகன் இறந்ததால் அதிர்ச்சி; காஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை: திருச்சியில் பரிதாப சம்பவம்\nவிமானம் மூலம் கோவை வந்த 4 பேருக்கு கொரோனா\nமகளுக்காக சேமித்த ரூ5 லட்சத்தில் ஏழைகளுக்கு நிவாரணம்: மதுரை சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nபழுதாகி ஒரு மாதமாக சரி செய்யாததால் டிரான்ஸ்பார்மரில் கட்டில் போட்டு அமர்ந்து விவசாயி நூதன போராட்டம்: பெரம்பலூர் அருகே பரபரப்பு\nகனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\n× RELATED அத்தியாவசிய மருந்து வீடுகளுக்கு டெலிவரி: மத்திய அரசு ��ரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/rajinikanth-shared-the-story-of-how-he-first-came-to-tamilnadu-by-train-in-darbar-audio-launch.html", "date_download": "2020-06-01T02:23:01Z", "digest": "sha1:TG5FFJJ47GEBUT5CVY6TOGT7PC6EMIZS", "length": 14450, "nlines": 130, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rajinikanth shared the story of how he first came to Tamilnadu by train in Darbar Audio Launch.", "raw_content": "\nதர்பார் இசை வெளியீட்டில் தான் தமிழ்நாட்டுக்கு ரயிலேறி வந்த நெகிழ்ச்சியான கதையை கூறிய ரஜினி\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'தர்பார்'. லைக்கா புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வில் படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.\nநிகழ்ச்சி மேடையில் பேசிய ரஜினிகாந்த், ”சுபாஸ்கரன் குறுகிய காலத்தில் எனக்கு மிக நெருங்கிய நண்பர் ஆகிவிட்டார். இந்தியாவில் அவரை பலருக்கு சினிமா தயாரிப்பாளராக மட்டும் தான் தெரியும்.\nஆனால் லண்டனில் அவர் பெரிய தொழிலதிபர். அங்குள்ள ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை தந்திருக்கிறார். அந்நாட்டில் ஆளும் கட்சி, எதிர் கட்சி என்று சுபாஸ்கரனை தெரியாதவர்கள் யாருமே கிடையாது.\nஇங்கிலாந்து அரசாங்கம் மக்களுக்கு செய்த பல நலத்திட்டங்களுக்கு சுபாஸ்கரன் லட்சக்கணக்கான பவுண்டு நிதியுதவி செய்திருக்கிறார். இது தமிழர்களுக்கு பெருமை.\n10 நாள் முன்பாக சுபாஸ்கரன் என்னை அழைத்து உடனடியாக லண்டனுக்கு புறப்பட்டு வர கேட்டார். ஏன் என்று கேட்டதற்கு, லண்டனில் ஒரு பூங்காவுக்கு என் பெயரை சூட்ட பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பேசி ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லி என்னை வந்து ரிப்பன் கட் பண்ண அழைத்தார். நான் மறுத்துவிட்டேன்.\nஇவர் தயாரிக்கும் படத்தை, யார் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். எனக்கு ஏ.ஆர்.முருகதாசின் நினைவு வந்தது. அவர் எடுத்த ரமணா படத்தின் கருத்து, படமாக்கப்பட்ட விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். கஜினி பார்த்த பிறகு இவருடன் நிச்சயம் படம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன்.\nஅப்போது அவர் ஹிந்தி கஜினியில் பிசியாக இருந்தார். அவர் சொன்ன ஒன் லைன் பிடித்திந்ததால் காத்திருந்தேன். அப்போது ஷங்கர் எந்திரன் படம் பண்ண கேட்டதால் பின் அது தள்ளிப்போனது.\nசிகிச்சைக்கு வெளிநாடு போய் வந்த பிறகு இனி டூயட் எல்லாம் வேண்டாம் என்று கபாலி, காலாவில் நடித்தேன். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் பேட்டையில் என்னை தொண்ணூறுகளில் பார்த்தது போலவே காட்ட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இந்த படத்தை பார்த்து விட்டு முருகதாஸ் அழைக்க உடனடியாக தர்பார் தொடங்கினோம்.\nபடப்பிடிப்பில் முருகதாசை இயக்குநர் என்றால் யாருமே நம்ப மாட்டாங்க. அங்கு இருந்ததிலேயே குள்ளமான, ஒல்லியான ஆள் அவர் தான். சீன் நன்றாக வந்தால் ரசித்து கை தட்டுவார், விசில் கூட அடிப்பார். ஆனால், கோபத்தில் கத்தினால் சத்தன் ஜெனரேட்டரை விட பலமா கேட்கும்’ என கூறினார்.\nபின்னர் ரஜினி தான் முதல் முறையாக தமிழ்நாட்டிற்குள் அடியெடுத்து வைத்த கதையை கூறினார். ’பெங்களூரில் எஸ்எஸ்எல்சி படிக்கும்போது எனக்கு படிக்கவே விருப்பம் இல்லை. எதாவது வேலைக்கு போகலாம் என்றிருந்தேன். என் அண்ணன் விடல்லை.\nபெரிய கல்லூரி ஒன்றில் என்னை சேர்த்து விட்டார். ஒரு நாள் தேர்வுக்கு கட்ட எனக்கு பணம் கொடுத்தார். எனக்கு பாஸ் ஆவேன் என்று நம்பிக்கையே இல்லாததால் தமிழ்நாட்டுக்கு ரயில் ஏறினேன்.\nவந்த இடத்தில் ஒரு டிக்கெட் செக்கர் என்னிடம் டிக்கெட் கேட்டார். ரயிலில் தூங்கிக் கொண்டே வந்ததால் டிக்கெட் என்ன ஆனது என்று தெரியவில்லை. என்னை அபராதம் கட்ட சொன்னார். நான் சொல்வதை நிரூபிக்க அழாத குறையாக முயன்றேன்.\nஅப்போது அங்கிருந்த கூலிக்கு சுமைதூக்குபவர்கள் எனக்காக பரிந்து பேசி தங்களிடம் இருந்த பணத்தை டிக்கெட் செக்கரிடம் நீட்டினர். நான் என்னிடம் இருந்த பணத்தை காட்டி, என்னிடம் பணம் இருக்கிறது, வரும் வழியில் டிக்கெட் தொலைந்து விட்டது என்று சொன்னேன்.\nஉடனே டிக்கெட் செக்கர் என்னை நம்புவதாக சொல்லி என்னை தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்க அனுமதித்தார்.” இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.\nஎங்கள யாராலயும் பிரிக்க முடியாது.. - Rajinikanth's Full Speech\nரஜினியின் சவால்.. கமலின் உழைப்பு.. சூடுபிடிக்கும் அரசியல் - SP Lakshmanan Latest பேட்டி\nஅனிருத் மற்றும் கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ஸ் மரண மாஸ் மொமெண்ட் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\nசூப்பர் ஸ்டார் படம் குறித்து ‘விஸ்வாசம்’ இயக்குநர் சிவா | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\n' - தன் தேவதைகளுடன் கோலிவுட் ஸ்டார்ஸ் - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/now-i-become-more-confident-says-indian-opener-shikhar-dhawan-016990.html", "date_download": "2020-06-01T01:42:40Z", "digest": "sha1:R27OEEAU4FYHWTBRD4LVGDGXCK4LKH6B", "length": 14458, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "இப்ப எனக்கு நேரம் சரியில்ல.. கஷ்டமா இருக்கு.. ஆனா திரும்பி வருவேன்..! கவலையில் ‘கப்பார் ‘ | Now I become more confident says indian opener shikhar dhawan - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» இப்ப எனக்கு நேரம் சரியில்ல.. கஷ்டமா இருக்கு.. ஆனா திரும்பி வருவேன்..\nஇப்ப எனக்கு நேரம் சரியில்ல.. கஷ்டமா இருக்கு.. ஆனா திரும்பி வருவேன்..\nதிருவனந்தபுரம்: தென் ஆப்ரிக்கா ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வருவதாகவும், சோதனையான காலகட்டத்தில் இருப்பதாகவும் தொடக்க வீரர் ஷிகர் தவான் கூறியிருக்கிறார்.\nஇந்திய அணியின் தொடக்க வீரர் தவான். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் தொடக்க பேட்ஸ்மேனான அவர், உலக கோப்பை தொடரின்போது காயத்தால் வெளியேறினார். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் உள்ளே வந்தார். ஆனால், பெரிதாக அவர் சோபிக்கவில்லை.\nஇந்த சூழ்நிலையில் தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். பார்ம் இன்றி தவித்து வருவதால் தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகளில் விளையாட வலியுறுத்தப்பட்டார்.\n 'அதை' வச்சு எடை போட்ட ஜாம்பவான்..\nஅதனடிப்படையில் 4வது போட்டியில் தவான் களம் இறங்கினார். 5வது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் தென் ஆப்ரிக்கா ஏ உடனான ஆட்டம் பற்றி தவான் கூறியிருப்பதாவது:\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரானது சிறந்த பயிற்சி ஆட்டம் என்று கருதுகிறேன். நீண்ட நாட்களுக்குப்பின் இந்திய ஏ அணியில் இடம் பிடித்து 2 அரைசதங்கள் அடித்தது சிறப்பு. மிகவும் ரசித்து விளையாடினேன்.\nதென் ஆப்ரிக்கா தொடருக்கு முன் எனக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி ஆட்டம் என்பது தெரியும். டெஸ்ட் போட்டியில் நான் விளையாடாததால் போதுமான ஓய்வு கிடைக்கிறது.\nகளத்தில் இறங்கி விளையாடுவதைத் தவிர வேறும் எந்த சிந்தனையும் இப்போது என்னிடம் இல்லை.அணியில் உள்ள இளைய வீரர்க���ும் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்றார்.\nநீ என் பொண்டாட்டி மாதிரி.. அதிர வைத்த ஷிகர் தவான்.. அசர வைத்த முரளி விஜய்\nபிடிச்ச கேப்டன்.. பிடிச்ச பேட்டிங் பார்ட்னர்... ஷிகர் தவானின் விருப்பம்\nமகளுக்குப் பிறந்த நாள்.. சூப்பர் டான்ஸுடன் கொண்டாடிய ஷிகர் தவான்.. ஸ்வீட் டாடி\nஎன்னம்மா பண்ணி வச்சிருக்கீங்க.. ஷிகர் தவானை.. இப்படியா பண்ணுவீங்க\nதோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nஇன்னும் 4-5 நாள்ல வந்துர்றேன்.. மருத்துவமனையில் இருந்து போட்டோ போட்ட மூத்த வீரர்\nகிரிக்கெட்டை விட மனசு ரொம்ப முக்கியம்.. ஆன்மீகத்தில் நாட்டம்.. ஆச்சரியப்படுத்தும் இந்திய வீரர்\nWATCH: கிரிக்கெட் விளையாட அனுப்பினா… நம்ம இந்திய வீரர்கள் பண்ணுன காரியத்தை பாருங்க..\nதொடர்ந்து சொதப்பும் அந்த சீனியர் வீரர்.. நாளைய போட்டியிலும் தொடர்ந்தால் கல்தா கட்டாயம்..\nஇந்திய அணியின் எதிர்காலமே இனி இவரு தான்… அடித்து சொன்ன கோலி. அப்ப தோனி கதை காலி..\n3வது போட்டியில் ‘ஷாக்’ மாற்றங்கள்… முக்கிய வீரர்கள் இருவர் வெளியில்..\nஅவருக்கு 2வது போட்டியில் டாட்டா கட்டாயம்.. பிரதர்சுக்கு காத்திருக்கும் பக்கா வாய்ப்பு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n11 hrs ago வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n12 hrs ago என்னோட முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய இரவு நான் தூங்கவேயில்ல...சுரேஷ் ரெய்னா\n12 hrs ago முட்டி மோதி சொதப்பிய ரோஹித் - கோலி.. செம கடுப்பான கேப்டன் தோனி.. பாக். போட்டியில் நடந்த பரபர சம்பவம்\n13 hrs ago நான் கேப்டன் ஆனதுல எம்எஸ் தோனியோட பங்கு ரொம்ப பெருசு... விராட் கோலி பெருமிதம்\nNews உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 லட்சம்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இ��ங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனிக்கு இதான் கடைசி ஐபிஎல்- முன்னாள் வீரர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=3275", "date_download": "2020-06-01T03:17:59Z", "digest": "sha1:WZLZRNFISO6JXPOH2AY4YVVWVCRLNKF4", "length": 21462, "nlines": 98, "source_domain": "temple.dinamalar.com", "title": "Festival", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > வைகாசி விசாகம்\nவிசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.\nஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப் படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.\nமுருகனின் பிறந்த நாள்: வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்றுதான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான் என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம் பிக்கை. வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார் திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.\nவசந்த காலம்: உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் செய் தது வைகாசி மாத அனுஷ நட்சத்திர நாளில்தான். நாயன்மார்களுள் கழற்சிங்கர், சோமாசி மாறர், திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர், முருகநாயனார், நமிநந்தியடிகள் ஆகியோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான். பெரிய புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகளும் வைணவப் பெரியாரான நம்மாழ்வாரும் அவதர��த்தது இந்த மாதத்தில் தான்.\nதிருத்தணியில் பல தீர்த்தங்கள் உள்ளன. இதில் குமார தீர்த்தமும் ஒன்று. இதில் வைகாசி விசாகத்தன்று நீராடி முருகப் பெருமானை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும்.\nஇலங்கையின் கதிர்காமம், நல்லூர் கந்தசாமி கோயில், மாவிட்டபுர கந்தசாமி கோயில், வில்லூன்றி கந்தசாமி கோயில் கொழும்பு சுப்ரமண்யர் கோயில். மேலைப்பூ வேலி பூச்சந்தி கோயில்கள் இலங்கையின் அறுபடை வீடுகள். இலங்கை கதிர்காமத்தில் செப்பு ஓடாமல் வேயப்பட்ட கொட்டகைதான் முருகனின் கோயில். முன் வாசலில் குதிரைகள் உள்ளன. 7-வது திரையில் முருகன் மயில் மீது இரு தேவியருடன் அமர்ந்த ஓவியம் உள்ளது. திரைக்குப் பின் பெட்டியில் சடாட்சர மந்திரம் யந்திர வடிவில் உள்ளது. இங்கு பூஜை அபிஷேகம் யாவும் மரகத்வேலுக்குத்தான் இங்கு நடைபெறும் வைகாசி விசாக விழாவில் ஆறுமுகப் புறப்பாடு மிகப்பிரபலம்.\nஆதிசங்கரர் அருளிய பிரசாதம்: கேரளாவில் உள்ள கொல்லூர் முகாம்பிகை கோயிலில், இரவு பூஜையின்போது அம்பிகைக்கு சுக்கு கஷாயம் நிவேதனம் செய்வர். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இந்த விசேஷ பிரசாதம் வழங்கும் முறையை ஆதிசங்கரரே ஆரம்பித்து வைத்ததாக வரலாறு கூறுகிறது. அம்பிக்கைக்கு சமர்ப்பித்த சுக்கு கஷாயம் பிறகு, பக்தர்களுக்கு வழங்குவர்.\nவைகாசியில் அனுமன் ஜெயந்தி: தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், வடநாட்டில் வைசாக (வைகாசி) பவுர்ணமிக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. லக்னோவுக்கு அருகில் ஆலிகஞ்ச் என்ற இடத்தில் அருள்புரியும் அனுமனை வைகாசி பவுர்ணமி ���ன்று விசேஷமாக வழிபடுகிறார்கள். அன்று லக்னோ நகரிலிருந்து ஆலிகஞ்ச் திருத்தலத்தில் உள்ள அனுமன் கோயில்வரை ஆண்கள் கோவணம் மட்டும் அணிந்து சாஷ்டாங்கமாக வணங்கியபடி சென்று வழிபடுகிறார்கள். முதலில் சாஷ்டாங்கமாக கைகளை நீட்டி நமஸ்காரம் செய்யும்போது, கைவிரல்கள் மூடிய இடத்தில் ஒரு கல்லை அடையாளமாக வைத்து, பிறகு, எடுத்து நின்று அந்தக் கல் வைத்த இடத்திலிருந்து அடுத்து (படுத்தபடி) நமஸ்காரம் செய்வார்கள். இப்படியே தொடர்ந்து நமஸ்காரம் செய்து கோயிலை அடைவார்கள். இதற்கு சயன தபஸ் என்று பெயர்.\nவைகாசிப் பவுர்ணமியில் வரும் விசாக நாள் என்பது முருகப்பெருமான் பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தத் திருநாள் என்பதால், அன்று முருகப்பெருமான் அருள்புரியும் கோயில்கள் விழாக் கோலம் காணும். சிவன் கோயில்களில் சிவலிங்கத்திற்கு சந்தனத்தால் அபிஷேகமும், மணமுள்ள மலர்களால் அலங்காரமும் செய்வார்கள். மேலும், புத்தர் பெருமான் அவதரித்ததும், ஞானம் பெற்றதும், முக்தி பெற்றதும் இந்நாளில்தான். பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவமிருந்து இறைவனிடம் பாசுபதம் என்னும் ஆயுதம் பெற்றதும் வைகாசி விசாகம். ‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வார் அவதார தினம் வைகாசி விசாகம். பொதுவாக, ஐப்பசிப் பவுர்ணமி நாளன்று சிவன்கோயிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். ஆனால், திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் கோயிலில் அருள்புரியும் ஜம்புகேஸ்வரருக்கு வைகாசிப் பவுர்ணமியில் அன்னாபிஷேகம், பால் - மங்காய் நிவேதன வழிபாடுகள் நடைபெறும். இதனை தரிசித்தால் பசித்த வேளைக்கு உணவு நம்மைத் தேடிவரும் என்பது ஐதீகம்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/21/indian-virus-more-dangerous-than-chinese-italy-virus-3417849.html", "date_download": "2020-06-01T02:06:20Z", "digest": "sha1:K7UKTEQ2T6GBXTBFXEU7XS7X64CL4SFN", "length": 11563, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீன, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் ஆபத்தானது: நேபாள பிரதமா் சா்ச்சை பேச்சு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nசீன, இ��்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் ஆபத்தானது: நேபாள பிரதமா் சா்ச்சை பேச்சு\n‘சீன, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தானது’ என்று அண்டை நாடான நேபாளத்தின் பிரதமா் கே.பி.சா்மா ஒலி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது சா்ச்சையாகியுள்ளது.\nநேபாள நாடாளுமன்றத்தில் கரோனா தொற்றின் தீவிரம், அதன் பாதிப்புகள் குறித்து கே.பி.சா்மா ஒலி செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா். அவா் பேசியதாக, காத்மாண்டு போஸ்ட் நாளிதழில் புதன்கிழமை வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:\nநேபாளத்தில் இதற்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் யாருமில்லை. வெளியூா்களில் இருந்து வந்தவா்களால்தான் இங்கு கரோனா பரவியுள்ளது.\nநாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.\nதேசிய பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி, சட்ட விரோதமாக பலா் நேபாளத்துக்குள் ஊடுருவிதால், குறிப்பாக இந்தியாவில் இருந்து பலா் ஊடுருவியதால்தான், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதுமட்டுமன்றி, இந்தியாவில் இருந்து வருபவா்களை உரிய பரிசோதனைகளின்றி அழைத்து வருவதில் சில அரசியல் பிரமுகா்களும் உள்ளூா் பிரதிநிதிகளும் உடந்தையாக இருக்கிறாா்கள்.\nசீன, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று சா்மா ஒலி பேசியதாக, அந்தப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேபாளத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் ஜூன் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றால் புதன்கிழமை மேலும் 25 போ் பாதிக்கப்பட்டனா். இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 427-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஒரு ஆண், ஒரு பெண் என 2 போ் உயிரிழந்தனா்.\nவரைபட வெளியீட்டுக்கு இந்தியா கண்டனம்: இந்திய-நேபாள எல்லையில் உள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்கள் எல்லைக்குள் இணைத்து நேபாள அரசு வரைபடம் வெளியிட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:\nவரலாற்று உண்மைகள், ஆதாரங்கள் எதுவுமின்றி, இந்திய எல்லைக்குள்பட்ட பகுதிகளை இணைத்து நேபாள அரசு வரைபடம் வெளியிட்டிருப்பது ஒருதலைபட்சமான செயலாகும். இது, எல்லைப் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண வேண்டும் என்று ஏற்கெனவே இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு தீா்மானத்துக்கு எதிரானதாகும். இதுபோன்ற நியாயமற்ற செயல்களை நேபாளம் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் மதிப்பளித்து பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழலை நேபாளம் உருவாக்கும் என நம்புகிறேன் என்றாா் அவா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/ajith-hospital-video-goes-viral/", "date_download": "2020-06-01T00:52:01Z", "digest": "sha1:XIAY5DGVBQP4VK6YI4BKDVXMIBXIF53O", "length": 3902, "nlines": 94, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆஸ்பத்திரியில் அஜித்.. வைரலாகும் வீடியோ.. காரணம் என்ன..?", "raw_content": "\nஆஸ்பத்திரியில் அஜித்.. வைரலாகும் வீடியோ.. காரணம் என்ன..\nஆஸ்பத்திரியில் அஜித்.. வைரலாகும் வீடியோ.. காரணம் என்ன..\nஎந்தவொரு பொது நிகழ்ச்சி மற்றும் சினிமா நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாதவர் தல அஜித்.\nஇவரை பார்க்க வேண்டுமென்றால் திரையில் தான் பார்த்தாக வேண்டும்.\nதப்பி தவறி இவர் பொது இடத்தில் எங்கேயாவது தென்பட்டால் இவரை பார்க்க கூட்டம் அலை மோதும்.\nஅப்படிதான் அஜித்தின் நேற்றைய வீடியோ வைரலானது.\nநடிகர் அஜித் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்த படி இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.\n‘எதற்காக அவர் மருத்துவமனை சென்றார் ’ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nதன் மனைவி ஷாலினியின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.\nமேலும் அஜித்தின் அப்பா உடல��� நலமில்லாமல் இருப்பதால் அவரை பார்க்க அவர்கள் சென்றிருக்கலாம் எனவும் ஒரு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.\nநடிகர் சூர்யாவுக்கு இனி புதிய குரல்..; டப்பிங் கலைஞர் மாற்றம்\nரூ. 2 கோடிக்கு 200 பேர் முதலீடு; சத்யராஜ் பார்த்திபன் விஜய்சேதுபதி கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-01T03:24:39Z", "digest": "sha1:7LMSKUU7JBB2MKUEIBRONWG52QKCZRR6", "length": 11629, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாராயணாஸ்திரம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\nஅஸ்வத்தாமன் அணுகி வருந்தோறும் புரவிக்கனைப்பொலி பெருகிப் பெருகி வந்தது. அது நான்குபுறங்களிலும் இருந்து எழுந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது. சகதேவன் அச்சத்துடன் “மூத்தவரே…” என்றான். யுதிஷ்டிரர் “யாதவனே, நாங்கள் என்ன செய்யவேண்டும்” என்று கூவினார். “காத்திருப்போம்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “அவர் போர்முகம் கொண்டு வருகையில் அமைந்திருந்தேன் என்னும் பெயர் எனக்குத் தேவை இல்லை…. நாம் முன்னெழுந்து செல்வோம்” என்றான். யுதிஷ்டிரர் சீற்றத்துடன் “அறிவிலி… அவன் சொல்வதை கேள். உன் எண்ணத்தை இங்கே எவரும் கோரவில்லை” …\nTags: அரவான், அர்ஜுனன், அஸ்வத்தாமன், ஏகாக்ஷர், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், திருஷ்டத்யும்னன், துரோணர், நகுலன், நாராயணாஸ்திரம், பார்பாரிகன், பீமன், யுதிஷ்டிரர், ருத்ரர்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85\nகிருபர் தனியாக தேரில் சென்று அஸ்வத்தாமன் போரிட்டுக்கொண்டிருந்த களத்தை அடைந்து இறங்கியபோது தொலைவில் அம்புகள் பறவைக்கூட்டங்கள்போல் சிறகோசையுடன் வானை நிறைத்திருப்பதை கண்டார். சகுனியும் அஸ்வத்தாமனும் இணைந்து மறுபுறம் முழு ஆற்றலுடன் போரிட்டுக்கொண்டிருந்த சிகண்டியை எதிர்கொண்டிருந்தனர். கிருபர் வருவதை சகுனிதான் முதலில் பார்த்தார். முன்னரே துரோணர் களம்பட்டிருந்த செய்தியை அவர் அறிந்திருந்தமையால் தன் பாகனுக்கு கையசைவால் ஆணையிட்டுப் பின்னடைந்து தேரிலிருந்து இறங்கிக்கொண்டு விழிகளை இமைத்தும் தலையை உலுக்கியும் தன்னிலையை மீட்டார். புண்பட்ட காலை நீட்டி வைத்து மெல்ல தேர்ச்சகடத்திலேயே …\nTags: அஸ்வத்தாமன், கிருபர், குருக்ஷேத்ரம், சகுனி, சிகண்டி, நாராயணாஸ்திரம், பார்பார��கன், ஸ்வம்\nகாடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86\nஎம்.எஸ். அஞ்சலி -ஆர் அபிலாஷ்\nதிராவிட இயக்க இலக்கியம்- முடிவாக...\nராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் - சுரேஷ் பிரதீப்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kammalthurai.com/black-hole-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-01T00:55:45Z", "digest": "sha1:GQUGID6WJ4UG4GTLGB7F4GE45UIWFUHF", "length": 18250, "nlines": 118, "source_domain": "www.kammalthurai.com", "title": "BLACK HOLE – கருந்துளை மர்மங்கள் | Kammal Thurai", "raw_content": "\nHome இஸ்லாம் BLACK HOLE – கருந்துளை மர்மங்கள்\nBLACK HOLE – கருந்துளை மர்மங்கள்\nஅறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.\nமனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை விவரித்துக் கூறுகிறான். தான் கூறும் உண்மைகளை மேலும் உறுதிப்படுத்து வதற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புக்கள் மீது சத்தியமிட்டு சொல்கிறான். படைப்புக்கள் மீது சத்தியம் செய்யும் வசனங்களை குர்ஆனில் பரவ லாகக் காணலாம். உதாரணமாக, காலத்தின் மீது சத்தியமாக 103:1 இரவு, பகல் மீது சத்தியமாக 92:1 வானத்தின் மீது 86:1 மறுமை நாள் மீது 75:1 என்று பல்வேறு இடங்களில் தன் படைப்புகளின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான். குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் சத்தியங்களிலேயே மிக மகத்தான சத்தியமாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறான்.\nநட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தானது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.அல்குர்ஆன் 56:75, 76\n(ஒளி இழந்து) விழுந்து மறையும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக\n“”நிச்சயமாக நாம் தாழ்வாக உள்ள வானத்தைச் சுடரிடும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்துள்ளோம்” என்று 37:6ல் அல்லாஹ் கூறுகிறான்.\nஇரவில் வானத்தைப் பார்த்தால் கோடானு கோடி நட்சத்திரங்கள் நம்மை பார்த்து கண்சிமிட்டுகின்றன. இதற்குக் காரணம் நட்சத்திரங்களில் ஏற்படும் அணுப் பிளவின் காரணமாக வெப்பமும் ஒளியும் உண் டாகிறது. நமது சூரியனும் ஒரு சிறிய நட்சத்திரமாகும். நமது சூரியனை விட கோடானு கோடி மடங்கு மிகப் பிரமாண்டமான நட்சத் திரங்கள் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி அதிகரிக்கும்; அத்துடன் அதன் உள் ஈர்ப்பு விசை ஆற்றல் பன்மடங்காக பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அழிந்து மறையும் நட்சத்திரம் கருந்துளையாக மாறுகிறது.\nகருந்துளை எனும் மர்மக் குகை:\n20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகள் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கருந்துளைகள், மிகப் பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படுகிறது. இதற்கு கன அளவோ மேற் பரப்போ கிடையாது. கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது.\nகருந்துளையின் எல்லைக்குச் செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. இவற்றின் ஈர்ப்பு ஆற்றலைக் கணக்கிட ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.\nபொதுவாக நமது பூமிக்கும் புவியீர்ப்பு ஆற்றல் உள்ளது. எப்பொருளையும் நாம் ஆகாயத்தை நோக்கி எறிந்தால் அது மீண்டும் பூமியில் விழுந்து விடும். இந்த புவியீர்ப்பு விசையை மீறிச் செல்ல வேண்டுமாயின் ஒரு வினாடிக்கு 11 கிலோ மீட்டர் வேகம் வேண்டும். (மணிக்கு 40,000வது-24000 மைல்) பூமியில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படும் செயற்கை கோள் ராக்கெட்டுகள் வினாடிக்கு 11வது வேகத்திலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகம்தான். ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் (3,00000km) செல்கிறது. நமது கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் 1,86000 மைல்/ வினாடியில் உள்ளது. எனவே கருந்துளைக்குள் செல்லும் ஒளி மீண்டு வருவதில்லை. கருந்துளை எனும் குகைக்குள் செல்லும் எதுவும் மீண்டு வர முடியாது. அங்கு என்ன நடக்கிறது என்பதும் எவர்க்கும் புரியாத புதிர். நட்சத்திரங்கள் மறைந்து அழிந்து தோன்றும் கருந்துளையின் மீது அல்லாஹ் மகத்தான சத்தியம் செய்வதிலிருந்து இதன் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம்.\nகடந்த 2008 மார்ச் 18ல், நமது பிரபஞ்சத்திலேயே மிகப் பிரமாண்டமான “”கலாக்ஸி கிளாசிக்” (Galaxy Classic)) எனும் கருந்துளையை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.\nஇந்த கருந்துளையின் பரிமாணம் மிகப் பிரமாண்டமானது. நமது சூரியன் விட்டம் 1,39,0000 வது. இதைவிட 1800 கோடி ம��ங்கு மிகப் பெரியது. நமது பூமியில் இருந்து 3.5 பில்லியன் அதாவது 350 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. ஒளி ஆண்டு என்பது, ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் தூரம் செல்லும் இந்த வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அதுவே ஒரு ஒளி ஆண்டு தூரம். சொற்ப அறிவு கொடுக்கப்பட்ட நமக்கு இதன் பிரமாண்டம் நம் கற்பனைக்கு எட்டாத ஒன்று.\nகருந்துளைகளை நம் கண்களால் காண முடியாது என்றாலும் இதன் நிகழ்வெல்லைக்கு (Event Horizon)அப்பால் இருக்கும் பிற நட்சத்திரங்கள், மற்ற விண் பொருட்களின் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் கருந்துளை இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொகுதி விண்மீன்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை கூர்ந்து நோக்குவதன் மூலம் கருந்துளையின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் அறிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருந்துளைகள் அண்டவெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வரும் வளிமத்தூசுகளை கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருந்துளையைச் சுற்றி வேகமாக உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இவற்றை புவி, அல்லது விண்வெளி தொலை நோக்கி மூலம் உணர முடியும்.\nவானில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் அல்லாஹ் நாடியவை தன் எரிபொருளை இழந்து அடர்த்தி அதிகமாகி கருந்துளையாக மாறலாம். பிரபஞ்சத்தில் ஏராளமான கருந்துளை உள்ளன. மற்ற நட்சத்திரங்கள், அல்லாஹ் கூறும் (கியாமத் நாள்) இறுதி நாளில் ஒளி இழந்து உதிரும். நமது சூரியனின் இறுதி முடிவும் இவ்வாறே. அல்லாஹ் அறிந்தவன்\n“நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது, மேலும் வானம் பிளக்கப்படும் போது, அன்றியும் மலைகள் (தூசுகளைப் போல்) பறக்கப்படும்போது” 77:8,9\n(அந்நாளில்) சந்திரன் ஒளி மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும். அல்குர்ஆன் 75:4,9\nPrevious articleமுஸ்லிம்களை இழிவு சூழ்ந்து கொள்வது எதனால்\nNext articleபாடங்களை கற்றுத் தந்த காலங்கள்\nமுஸ்லிம்களை இழிவு சூழ்ந்து கொள்வது எதனால்\nஇஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மை மக்கள்\nWhatsApp-ல் வித்தியாசமான எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்டைலான Message-களை அனுப்புவது எப்படி\nஅமேசானின் ஆகாய விமான டெலிவரி\nநோயாள��யின் தொண்டையில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் உயர் தொழில்நுட்ப ரோபோ\nநாடு நிலையான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். தனிப்பட்ட செய்திகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பாகும் கம்மல்துரை இணையம் எந்தப்பொறுப்பையும் ஏற்காது.\nகம்பஹ மாவட்டத்தில் தப்லீக் இயக்கம் கம்மல்துறையில்தான் முதலில் அறிமுகம்\nஇஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மை மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/09/43", "date_download": "2020-06-01T03:03:28Z", "digest": "sha1:CZOGCVRNHCLORGFB2G762VIO7A5FYZZY", "length": 4185, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தியாவுக்கே திரும்பியதுபோல உணர்ந்தேன்!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 1 ஜுன் 2020\nஇந்திய ரசிகர்களின் ஆரவாரத்தால் இந்தியாவுக்கே திரும்பியதுபோல உணர்ந்ததாக நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நாதன் மெக்கலம் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டித் தொடருக்கு பின்னர் டி20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. ஆக்லாந்தில் உள்ள எடன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 158 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 162 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. முக்கியமாக, ரோஹித் சர்மா 29 பந்துகளில் 50 ரன்களையும், ரிஷப் பந்த் 28 பந்துகளில் 40 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியை நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான நாதன் மெக்கலம் தனது குடும்பத்துடன் கண்டுகளித்தார்.\nஎடன் பார்க் மைதானத்தில் ஏராளமான இந்திய ரசிகர்கள் இந்திய கொடியுடன் ஆரவாரம் செய்தனர். அதைக் கண்ட மெக்கலம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரிக்கெட் போட்டியை காண குடும்பத்தினரை அழைத்து வந்தேன். இந்திய ரசிகர்கள் என் குழந்தைகளுக்கு நல்ல அனுபவத்தை தந்தார்கள். ஆரவாரமான உற்சாகமான ரசிகர்கள். இந்திய அணிக்காகவும், வீரர்களுக்காகவும் இந்திய ரசிகர்கள் அளிக்கும் உற்சாகத்தை நான் விரும்புகிறேன். இந்தியாவுக்கே திரும்ப சென்றது போல உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார். இவர் ஐபிஎல் போட்டிகளில் புனே வாரியர்ஸ், சன் ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசனி, 9 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/sanakry.html", "date_download": "2020-06-01T02:44:54Z", "digest": "sha1:7YZVBVKUSPQACR4AFA6XITZZKIBVIXF6", "length": 9700, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "தலைமையை தாருங்கள் தீர்வு தருவேன்! சங்கரி - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / தலைமையை தாருங்கள் தீர்வு தருவேன்\nதலைமையை தாருங்கள் தீர்வு தருவேன்\nயாழவன் January 12, 2020 கிளிநொச்சி\nதமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.\nகிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.\nகுறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மக்கள் தலைமையை மாற்ற சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். சமஸ்டி இனி சரிவராது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.\nஇந்திய முறையிலான தீர்வை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட உள்ளது, இந்திய முறையிலான தீர்வை தற்போது உள்ள நாட்டின் இரு பிரதான தலைவைர்களும் அறிந்தவர்கள். அவர்கள் அதனை ஏற்றவர்கள்.\nஇந்த நிலையில் குறித்த முறையை முன்னிலைப்படுத்தி நாம் போட்டியிட உள்ளோம். கிழக்கில் உள்ள பலருடன் பேசியுள்ளோம். அவர்களும் இணைந்த செயற்படுவதற்கு உள்ளனர். அதேபோன்று வடக்கிலும் அவ்வாறான கூட்டு ஒன்று உருவாக்கப்படும்.\nநான் பகிரங்கமான அழைப்பினை விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அத்தனை பேரும் மீட்டும் இணையுங்கள். எனக்கு வயது 87 ஆகியுள்ளது. இந்த நிலையில் பாரம்பரிய கட்சியினை பாதுகாப்பதற்கான சூழல் தற்போது எழுந்துள்ளது.\nவெவ்வேறு காரணங்களை கூறி தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்த பிரிந்து சென்று தமிழரசு கட்சியில் இணைந்தவர்கள் இன்று விட்ட தவறுகளை உணர்கின்றீர்கள் என நம்புகின்றேன்.\nதற்போது ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில்கொண்டு மீண்டும் இந்த கட்சியை பலம் மிக்க கட்சியாக செயற்படுத்த மீள இணையுமாறு அழைக்கின்றேன்” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஎங்களுக்கெதிராகப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து இன்று அனைவரும் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டோம்.அவ்வாறே எதிர...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574736/amp", "date_download": "2020-06-01T03:08:01Z", "digest": "sha1:CZATXGE5AMEEMVKSZUYASMFLYITI7Z2B", "length": 8852, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Marxist MPs' Rs 1 crore fund for coronavirus treatment: K Balakrishnan announces | கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்சைகளுக்கு மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் தலா ரூ.1 கோடி நிதி: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nகொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்சைகளுக்கு மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் தலா ரூ.1 கோடி நிதி: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு\nசென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் அதாவது வென்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே 1 கோடியே 8 லட்சம் வழங்கியுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\nஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:ஸ்டாலின்\nமுதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nவரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க நிபுணர்கள் குழு அமைக்கலாம்: விஜயகாந்த் வலியுறுத்தல்\n6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயரும் கொரோனா பாதிப்பு கவலைப்படாத துறை அமைச்சர்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/bulandshahr/attractions/chola/", "date_download": "2020-06-01T02:23:32Z", "digest": "sha1:TZLKCKQU4REY5DP4HFLIERHUPPL7VN6T", "length": 6085, "nlines": 151, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சோலா - Bulandshahr | சோலா Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » புலந்த்ஷாஹர் » ஈர்க்கும் இடங்கள் » சோலா\nசோலா எனும் இந்த அழகிய கிராமம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் பிப்கோல் சோலா போலியோ வாக்சின் ஃபேக்டரி எனும் தொழிற்சாலைக்கு இந்த கிராமம் பெயர் பெற்றுள்ளது.\nசர்வதேச ஆரோக்கியமருத்துவ கழகமான WHO ஸ்தாபனத்தின் தரநெறிகளுக்கு ஏற்ப போலியோ சொட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனமாக இது 1989ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. தேசிய நோய்த்தடுப்பு திட்டத்திற்காக இந்த மையம் 1996ம் ஆண்டிலிருந்து தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்தும் தயாரித்தும் வருகிறது.\nஅனைத்தையும் பார்க்க புலந்த்ஷாஹர் படங்கள்\nஅனைத்தையும் பார்க்க புலந்த்ஷாஹர் ஈர்க்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/tiktok-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF-firework-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%AE-%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%B8%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2020-06-01T01:00:45Z", "digest": "sha1:WZFPJDIBI5LK5MYZEHGBRLOUEBJY4GCI", "length": 17845, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "TikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்! என்ன ஸ்பெல் தெரியுமா? - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nசொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு...\nஇந்தியா வரும் 2 புதிய இந்தியன் பைக் மாடல்கள்......\nபுதிய வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் வெளியீடு......\nஇருக்கும் இடத்தை தேடி வந்து உதவும் ட்ரோன்......\n'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை...\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை...: புதிய...\n10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும்...\n2025 வரை 75% ஊழியர்களுக்கு ‘வொர்க் ஃபிரம் ஹோம்’தான்...\nபேரிடர்களில் பயன்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் ஆப்ஸ்...\nகலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத்...\nஇன்று பகல் 12.07க்கு நிழல் இல்லாத நாள்.. அதிசய...\nபூமியின் நீள் வட்டப்பாதையை நாளை கடக்கப்போகும்...\nஒரே நேரத்தில் இரண்டு ‘வீடியோ காலிங்’ : வாட்ஸ்...\n17 திட்டங்களை அறிவித்த ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்..\nஅதிகமுறை பகிரப்படும் தகவல்கள்: 70% குறைந்ததாக...\nXiaomi நிறுவனத்தின் அட்டகாசமான மிஜியா ஸ்கூட்டர்...\nமீண்டும் பாப்-அப் கேமராவுடன் ஹூவாய் டிவி அறிமுகம்.\nஇனிமையாக நேரத்தை செலவிட., மலிவு விலை ஹெட்செட்கள்:...\nசியோமியின் புதிய மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ்...\nஆப்பிள் மேக்புக் ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.\nமே 8: இந்தியாவில் 108எம்பி கேமராவுடன் களமிறங்கும்...\nஇன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.\nOnePlus 8 Pro வாங்கியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப...\nபட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் 5, ஸ்பார்க்...\nரியல்மி5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு கிடைத்த...\nஇனி கடல் உணவுகளை வாங்க பிரச்சனை இருக்காது.\nGoogle Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும்...\nவாட்ஸ்அப் வீடீயோ காலில் 8 பேரை எவ்வாறு சேர்ப்பது\nவிரைவில் களமிறங்கும் டெலிகிராம் வீடியோ கால் வசதி\nTikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்\nTikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்\nடிக்டாக் பயனர்களுக்கு இந்த செய்தி ஒரு அருமையான செய்தியாக இருக்கும். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முன் மற்றும் பின்பக்க கேமராவை ஒரே நேரத்தில் இயக்கி ரெக்கார்ட் செய்யும் சேவை உங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் தானே\nடிக்டாக் பயனர்களுக்கு இந்த செய்தி ஒரு அருமையான செய்தியாக இருக்கும். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முன் மற்றும் பின்பக்க கேமராவை ஒரே நேரத்தில் இயக்கி ரெக்கார்ட் செய்யும் சேவை உங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் தானேஉங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்ட Firework பயன்பாட்டு நிறுவனம், புதிய ஜெமி (Gemi) டூல் என்ற மல்டி ரெக்கார்டிங் கேமரா அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.\nவாட்ஸ்அப்-ஐ விட அதிக அம்சம் இருக்கும் வாட்ஸ்அப் Mods ஆனா ஒரு பெரிய சிக்கல் இருக்கு\nAndroid ���ப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nWhatsapp உடன் இனைந்து ICICI புதிய வாட்ஸ்அப் பேங்கிங் சேவை...\nவாட்ஸ்அப்-ஐ விட அதிக அம்சம் இருக்கும் வாட்ஸ்அப் Mods\nவாட்ஸ்அப் வீடீயோ காலில் எட்டு பேர் உரையாடலாம்.\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nWhatsapp வீடியோ அழைப்பில் இனி நான்கு பேருக்கு மேல் இணையலாம்\nஅறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின்...\nதன்னை சந்திக்க வரவேண்டாம்: அறிவிப்பு பலகை வைத்த தமிழக அமைச்சர்\nவாட்ஸ் அப் புதிய ஸ்டிக்கர் பேக் அறிமுகம்: உலக சுகாதார மையத்துடன்...\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nவேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத சடலம் : பெண்ணா \nவேலூர் கோட்டை அகழியில் மிதந்த அடையாளம் தெரியாத சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை...\n2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி...\n2020 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட...\nRealme 6 Pro: ISRO சிறப்பு தொழில்நுட்பத்துடன் விற்பனை.,...\nஇந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ப்ரோ ஸ்மார்ட்போன்கள்...\nஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..\nஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய அட்வென்ஜெர் வகை...\nபினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர்...\nபினின்ஃபரீனா பேடிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஹைப்பர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு...\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன���...\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....\n“மக்களிடம் நன்மதிப்பை பெற என் மீது பொய்க் குற்றச்சாட்டுகள்”...\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தனக்குத் தொடர்பில்லை என்று சரணடைந்த ஜெயக்குமார்...\nமஹிந்திரா கார் வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nமஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்களுக்கான வாரண்டி மற்றும் இதர பராமரிப்பு ஒப்பந்தங்களுக்கான...\nதமிழ்நாடு இ-கோர்ட்டில் 69 காலிப் பணியிடங்கள்..விண்ணப்பிக்க...\nசென்னை : மின் நீதிமன்றம் எனப்படும் இ-கோர்ட்டில் 69 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ...\nஎன்பிசிஐஎல் 2016 - 17 வேலை வாய்ப்பு - 45 மேனேஜர் பணியிடங்கள்...\nடெல்லி: நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக...\nபிப்.1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது..\nXiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம்...\nரூ.4.9 லட்ச ஆரம்ப விலையில் 2020 மாருதி சுசுகி செலிரியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/147550?ref=archive-feed", "date_download": "2020-06-01T01:40:00Z", "digest": "sha1:MOSPOVKOWGKA6XZ6CERH2YLJRJUPCUSX", "length": 6281, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "மெர்சல் ஷேர் மட்டும் இத்தனை கோடிகளா? அதிர்ந்த தென்னிந்திய சினிமா - Cineulagam", "raw_content": "\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nஸ்டைலிஷாக மாறிய பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில்\nகுளிக்கும்போது வயிற்றில் இருந்து சரிந்து கிழே விழுந்த குடல்.. கர்ப்பிணி பெண்ணின் சோக சம்பவம்...\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nதமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் சந்தோஷம் மற்றும் கடுப்பேற்றியே காம்போ.. முழு லிஸ்ட் லிஸ்ட்\nஇந்த படத்தில் புலி எங்கிருக்கிறது\nஇணையதளத்தில் செம்ம வைரலாகும் நடிகை சமந்தாவின் பள்ளி ரிப்போர்ட் கார்டு, புகைப்படத்துடன் இதோ..\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nமெர்சல் ஷேர் மட்டும் இத்தனை கோடிகளா\nவிஜய் நடிப்பில் ஒரு சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் மெர்சல். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, அதே சமயத்தில் பல சர்ச்சைகளையும் சந்தித்தது.\nஇதை தொடர்ந்து மெர்சல் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, திரையரங்கிற்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பார்த்து செல்கின்றனர்.\nஇந்நிலையில் மெர்சல் உலகம் முழுவதும் சேர்த்து ஷேர் மட்டுமே ரூ 110 கோடி வந்துள்ளதாக கூறப்படுகின்றது, இதன் மூலம் தென்னிந்தியாவில் பாகுபலி மற்றும் ரஜினி படத்தை தவிர்த்து இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது மெர்சல் மட்டுமே என கூறப்படுகின்றது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116653/", "date_download": "2020-06-01T03:19:56Z", "digest": "sha1:MJF2Q7JPSJLA55U3N2OQXEKQB4DEWHMC", "length": 10448, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒருநாள்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-6 »\nஇன்று 29-12-208 அன்று சைதன்யாவின் பிறந்தநாள். எத்தனையாவது என்பது ரகசியம். 22 என்றால் மறுக்கப்போவதுமில்லை. பிரதமன் வைக்கலாம் என அருண்மொழி சொன்னாள். ஆகவே காலையில் நடை சென்று மீண்டதுமே நான்கு தேங்காய்களை உரித்து உடைத்து துருவி தந்தேன். கை ஓய்ந்துவிட்டது. எத்தனை தேங்காய்களை துருவிய கை என சொல்லிக்கொண்டேன். இதையெல்லாம் சொல்லுமிடத்திற்கு ஒருவழியாக வந்துசேர்ந்துவிட்டோம் என்பது கொஞ்சம் பெருமிதமாகவே இருந்தது.\nவெண்முரசு சில அத்தியாயங்கள் இரண்டுநாட்களில் எழுதவேண்டும். நாளை மாலை கோவை எக்ஸ்பிரஸில் ஈரோடு செல்கிறேன். அங்கிருந்து ஈரட்டியில் எங்கள் மலைவிடுதியில் இரண்டுநாட்கள். புத்தாண்டை அங்கே நண்பர்களுடன் கொண்டாடுகிறேன். 25 நண்பர்கள் வருகிறார்கள். வழக்கமான சிரிப்பும் கொண்டாட்டமும் மட்டுமே திட்டம். விஷ்ணுபுரம் விழாவின் அனைத்துச் சலிப்புகளிலிருந்தும் மீண்டுவிடவேண்டும்.\nஉண்மையில் அஜ்மீர் தர்கா செல்��தற்காகத் திட்டமிட்டிருந்தேன். தனியாகப்போவதாக. பின்னர் ஷாகுல் வருவதாகச் சொன்னார். அவர் நின்றுவிட்டார். செல்லும் திட்டம் பயணத்திற்கான முன்பதிவுச்சிக்கல்களால் தள்ளிச்சென்றது. ஆனால் செல்லவேண்டும். கனவில் இரண்டுமுறை தர்காவை ஒட்டிய குறுகலான சந்துகள் வந்துவிட்டன. அது ஓர் அழைப்பு\nபுறப்பாடு 2 - அனலெரி\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-46\nஅருகர்களின் பாதை 21 - அசல்கர், தில்வாரா\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடக��், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/09/44", "date_download": "2020-06-01T02:47:56Z", "digest": "sha1:B5K7E57L4GUBQG5P4P5MQA45YIAFMN6C", "length": 3524, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கடந்தாண்டில் 75 யானைகள் உயிரிழப்பு!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 1 ஜுன் 2020\nகடந்தாண்டில் 75 யானைகள் உயிரிழப்பு\nகடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் 75 யானைகள் உயிரிழந்துள்ளதாக, வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று (பிப்ரவரி 8) மக்களவையில் யானைகளின் உயிரிழப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய வனத் துறை அமைச்சகம் பதிலளித்தது. அப்போது, கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் வேட்டை மற்றும் விபத்துகளில் 373 யானைகள் உயிரிழந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. 62 யானைகள் ரயிலில் அடிபட்டும், 226 யானைகள் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்ததாக மத்திய அமைச்சகத்தில் பதிலில் குறிப்பிடப்பட்டது.\n“59 யானைகள் தந்தத்திற்காகவும், 26 யானைகள் விஷம் கொடுக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு 153 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்தாண்டில் மொத்தம் 75 யானைகள் உயிரிழந்தன. அதில் 48 யானைகள் மின்சாரம் தாக்கியும்,13 யானைகள் ரயிலில் அடிபட்டும் பலியாகின” என்று வனத் துறை அமைச்சகம் தெரிவித்தது.\n2017ஆம் ஆண்டில் 105 யானைகள் உயிரிழந்தன. இந்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது, கடந்தாண்டு யானைகளின் உயிரிழப்பு குறைந்துள்ளது. 2018இல் மட்டும் 16 மாநிலங்களைச் சேர்ந்த 227 பேர் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். அஸ்ஸாமில் 86 பேரும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 45 பேரும் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது மத்திய வனத் துறை அமைச்சகம்.\nசனி, 9 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/the-function-of-minority-muslim-community/", "date_download": "2020-06-01T03:32:54Z", "digest": "sha1:QFHQVO573V7LCU2HC3UHQDKSMUQ3OPBT", "length": 25084, "nlines": 141, "source_domain": "www.usthazmansoor.com", "title": "சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் இயக்கம் - Usthaz Mansoor", "raw_content": "\nசிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் இயக்கம்\nஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் இயக்கம் பற்றியும் அவ்வியக்கத்தை வழிநடத்துவோர் பற்றியும் புரிந்து கொள்ள சில கருத்துக்களை இங்கே பரிமாறிக் க��ள்வோம்.\nஒரு முஸ்லிம் சமூகத்தின் அடிப்படையான இயக்கம் – அது சிறுபான்மையாயினும், பெரும்பான்மையாயினும் – நம்பிக்கையும், வணக்க வழிபாடுகளுமாகும். நம்பிக்கை பகுதி அடிப்படையில் அறிவு சார்ந்தது. எனவே பாடசாலைகள் ஊடாக இதனை உயிரோட்டமாக எவ்வாறு கொடுக்கலாம் என ஒரு முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். இஸ்லாம் பாடத்தில் மிகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக இப் பகுதி அமைதல் மிகவும் அத்தியவசியமானது. இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் அக்கறை கொள்ளல் அதன் அடிப்படைப் பொறுப்பாகும். குறிப்பாக நாஸ்திக சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தும் இக் காலப் பகுதியில் ஆழமாக இப் பகுதி கற்பிக்கப்படல் மிக அவசியமானதாகும். முஸ்லிம் பாடசாலைகள் இஸ்லாம் பாடத்திற்கு வெளியிலும் இப் பகுதியில் கவனம் செலுத்த முடியும். இந்த வகையில் பாடசாலையின் பாடத்திட்டத்திற்கு வெளியிலான நிகழ்ச்சி நிரலில் இதற்கு இடமிருக்க வேண்டும்.\nபுவியியல், விஞ்ஞான பாடங்களும் இப் பகுதியில் காத்திரமான பங்களிப்பைச் செய்யலாம் என்பது அவதானத்திற் கொள்ளப் படத் தக்கதாகும்.\nஅல் குர்ஆன் நம்பிக்கைப் பகுதியை முன்வைப்பதில் அடிப்படையான பங்களிப்பை செலுத்தலாம் என்ற வகையில் அல் குர்ஆன் விளக்கவுரைப் பகுதிக்கு இஸ்லாம் பாடத்தில் ஒரு முக்கிய இடம் வழங்கப்பட்டு அரபு மொழிப் பாடமும் ஒரு அத்தியாவசியப் பாடமாக அமையும் வகையில் இஸ்லாம் பாடத்தின் ஒரு பகுதியாக அது கொள்ளப்பட ஆவன செய்தல் மிக முக்கியமானதாகும்.\nமிகவும் திட்டமிட்ட வகையில் இது வகுக்கப்பட்டால் மாலை நேர அல் குர்ஆன் மத்ரஸா நிறுவன ஒழுங்கின் தேவை இருக்க மாட்டாது.\nபள்ளி என்ற நிறுவன ஒழுங்கும் தனது திட்டமிட்ட செயற்பாட்டின் ஊடாக நல்லதொரு பங்களிப்பை இப் பகுதியில் நிறைவேற்ற முடியும்.\nசமூகத்தின் இந்த இயக்கத்தில் பங்களிப்பு செய்ய வேண்டியவர்கள் கீழ்வருவோராவர்:\nபாடத்திட்ட மாற்றம் என்ற வகையில் அரசியல் வாதிகள்.\nதகுதியான ஆலிம்களை உருவாக்கி அளித்தல் என்ற வகையில் மத்ரஸாக்கள்.\nபாடத்திட்ட வரைவு என்ற வகையில் இஸ்லாம் பாடம் சார்ந்த கல்வி இயலாளர்கள்.\nதகுதியாக்கப்பட்ட விஞ்ஞான துறை ஆசிரியர்கள்.\nவணக்க வழிபாடுகள் அடுத்த அடிப்படைப் பகுதியாகும்.\nவணக்க வழிபாடுகளைப் பொறுத்தவரையில் அதனை நிறை வேற்றலுக்கான ஒழுங்குகளையும், வ��க்க வழிபாட்டை நிறைவேற்றலையும் பிரித்து நோக்க வேண்டும்.\nபள்ளி, பாங்கு இகாமத் சொல்லல், வெள்ளிக் கிழமை தொழுகைக்கான ஆட்கள் தொகை, பிறை நிர்ணயம் என்பவற்றையே வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலுக்கான ஒழுங்குகள் என்றோம். இப் பகுதியில் நாம் கவனிக்க வேண்டிய அல்லது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவற்றை கீழே குறிப்புகளாகத் தருவோம்:\nஉயர்ந்த மினாராக்களை அமைத்து தேவைக்குமேல் கட்டிடத்தை மிகப் பாரியதாக ஆக்கி, மிகுந்த ஆடம்பரமாக பள்ளிகளை அமைத்தல் வாஜிபோ, சுன்னாவோ அல்ல. மாறாக பள்ளி எளிமையாக அமைதல் சுன்னாவாக இருக்க முடியும் என வாதிட இடமுண்டு. சிறுபான்மை சமூகத்திற்கு இந்த எளிமையே மிகப் பொருத்தமானது.\nபாங்கை ஒலி பெருக்கி மூலம் சொல்வது வாஜிபோ, சுன்னாவோ அல்ல. உஸ்மான் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமையின் போது மட்டுமே பாங்கு ஒரு பெரும் மக்கள் தொகைக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக தனியான ஏற்பாடொன்றைச் செய்தார்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nஇந் நிலையில் தேவையையும், பிரச்சினைகள் தோன்ற இடமில்லை என்பதையும் கவனித்திற் கொண்டே ஒலி பெருக்கி பாவித்தல் பற்றி ஆலோசித்தல் சிறந்தது. அந் நிலையிலும் அண்மித்துள்ள பள்ளிகள் பலவற்றில் ஒரே நேரத்தில் பாங்கு சொல்லலைத் தவிர்க்க வேண்டும்.\nதொழுகைகளுக்கான இகாமத் சொல்லும் நேரத்தை பல பள்ளிகள் இருக்கும் நகர்களில் வித்தியாசப்படுத்தல், இஷாத் தொழுகையை ஓரளவு பிற்படுத்தித் தொழுதல். இது இஷாவின் பின்னர் வேறு வேலைகளில் ஈடுபடக் கூடாது என்ற இறை தூதர் (ஸல்) அவர்களது கட்டளையை ஒரளவு நிறைவேற்றியதாகவும் அமையும்.\nஜும்மாஆத் தொழுகையின் ஆரம்ப நேரம், முடிவு நேரம் பற்றிய ஹன்பலி, மாலிகி மத்ஹபுகளின் அபிப்பிராயங்களைக் கவனத்திற்கு கொண்டு எமது ஜும்ஆ இயக்கத்தை ஒழுங்கு படுத்தல்.\nஜும்மா தொழுகைக்கான ஆட்கள் தொகை பற்றிய பல்வேறு சட்ட அபிப்பிராயங்களைக் கவனத்திற்கு கொண்டு சின்னஞ்சிறு கிராமங்களிலும் ஜும்ஆ தொழ வேண்டுமா என்பது பற்றிய பொருத்தமான தீர்மாணத்திற்கு வரல்.\nபிறை நிர்ணய முறையால் ஏற்படும் பல்வேறு அசௌகரியங்களை அவதானத்தில் கொண்டு கணிப்பீட்டு முறை, சர்வதேசப் பிறை சம்பந்தமான அபிப்பிராயங்கள் பற்றிய பொருத்தமான தீர்மாணத்திற்கு வரல். தற்போதைய பிறை நிர்ணயிக்கும் முறை முஸ்லிம் அல்லாதவர்களையும் பாதிக்கிறது, அரச மட்டத்திலும் சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.\nவணக்க வழிபாட்டை நிறைவேற்றல் என்ற பகுதியில் தொழுகை, நோன்பு, ஹஜ் என்ற வணக்கங்கள் உயிரோட்டமாக நிறைவேற்றப்படல் என்ற கருத்தை மையப் படுத்திய ஆய்வுகள் நடைமுறைக்கு வரவேண்டும். இப் பகுதியில் ஓக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியர் அஹ்மத் பஸ்ஸாம் சாயின் நூல் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். “தொழுகை – மீள் கண்டறிதல்” என இந்த நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\n“உயிரோட்டமாகத் தொழப் பயிற்றுவித்தல்” என்ற வேலைத் திட்டமொன்று இந்தப் பின்னணியில் கிராமம் கிராமமாக ஆரம்பிக்கப் பட வேண்டும். அதனை ஒரு ஆலிம், ஒரு மனோதத்துவவியலாளர், ஒரு டாக்டர் என்போர்கள் சேர்ந்து நடாத்துவதே மிகப் பயனுள்ளதாக அமையும்.\nஜும்மாத் தொழுகையின் போதான குத்பா நன்கு திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு மத்தியில் விளிப்புணர்வூட்டும் மிகப் பெரும் சாதனமாக அது இருக்க முடியும் என்பது நன்கு புரியப்பட்டு குத்பாக்கள் பற்றிய ஒரு சிறந்த திட்டமிடல் மிகவும் அவசியமானதாகும்.\nநோன்பு என்ற பகுதி கீழ்வருமாறு உயிரோட்டமாக்கபடலாம்:-\nமருத்துவப் பயன்பாடு குறித்த விளிப்புணர்வூட்டல்.\nநோன்பைப் பயனற்றதாக்கும் உணவுப் பழக்கவழக்கம் பற்றிய விளிப்புணர்வூட்டல். இப் பகுதியில் கஞ்சி விநியோகம் குறித்த மீள் பரிசீலனைக்கு வரல். ஒரு கஞ்சிக்கு மிகவும் சாதாரணமாக 5,000 /= எனக் கொண்டாலும் மாதம் 150,000/= செலவாகும். இது விலைகொடுத்து நோயை வாங்குவதாகுமா என சிந்தித்தல்.\nபள்ளிகள் நோன்பு மாதத்தை ஆன்மீகப் பயிற்சியின் மாதமாக்கும் நுணுக்கமான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்து நடைமுறைப் படுத்தல்.\nஅடுத்த சமூகங்களுக்கு எந்தத் தொந்தரவுமற்ற மாதமாக மட்டுமல்ல அவர்களுக்கு பயன் கொடுக்கும் மாதமாக்கும் வழிமுறைகள் பற்றிச் சிந்தித்தல். “சதகாவின் மாதம்” நோன்பு மாதம் என்ற கருத்தை இங்கு பிரயோகிக்கலாம் என்பதை மக்களுக்கு அவதானப் படுத்தல்.\nஹஜ், உம்ரா வணக்கம் மிக ஆழியதொரு ஆன்மீகப் பயிற்சிக்குக் காரணமாகலாம். அதற்காக அது கீழ்வருமாறு ஒழுங்கு படுத்தப் பட வேண்டும்:\nஇந்த வணக்கங்களுக்கான பயிற்சி ஹஜ்ஜுக்காகப் பிரயாணப் பட முன்னால் சொந்த நாட்டிலேயே வழங்கப்படல். அதாவது இவ் வணக்கம் சம்பந்தமான அல் குர்ஆன், சுன்னாவின் வசனங்களை ஆழ்ந்து படித்தல்.\nஉம்ரா, ஹஜ்ஜின் பொதுத் தத்துவத்தையும், ஒவ்வொரு கிரியையின் பின்னாலுள்ள கருத்தையும் கற்பித்தல்.\nமேற் கூறியவாறு தயார் படுத்தியதன் பின்னர் ஹஜ் வணக்கத்தின் குறிப்பிட்ட ஒரு மாத காலத்தையும் பயன்படுத்துவதற்கான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்தல்.\nஇவை நடைமுறையாக மிகவும் தகுதிவாய்ந்த ஆலிம் ஒருவரோ, இருவரோ ஒவ்வொரு ஹஜ் குழுவிலும் இடம் பெற வேண்டும்.\nஉண்மையில் வணக்க வழிபாடுகள் என்பவை சுன்னத்தான பல வணக்கங்களையும் கொண்டவையாகும், அவற்றில் அல் குர்ஆன் ஓதலும், திக்ர்களும் மிகப் பிரதானமானவையாகும். இவ்விரு பகுதிகள் பற்றியும் இரு விடயங்கள்:\nஅல் குர்ஆன் விளக்கவுரை சமூக மட்டங்கள் முழுவதிலும் கொண்டு செல்லப் படுவதற்கான ஒரு பெரும் ஏற்பாடு செய்யப் படுதல். அது ஆலிம்கள், ஆலிம் அல்லாத தரம்வாய்ந்த புத்தி ஜீவிகள் தெரிவு செய்யப்பட்டு பயிற்றுவிக்கப் படுவதன் மூலம் சாதிக்கப்படலாம்.\nதெரிவு செய்யப்பட்ட மிகப் பிரதான திக்ர் பொருள், விளக்கம் என்பவற்றோடு சமூகமயப் படுத்தப் பட வேண்டும்.\nநம்பிக்கைகள், வணக்க வழிபாடுகள் ஊடாகவே மனித மனங்களில் ஆழமாகப் பதிக்கப் படுகின்றன. இந்த வகையில் வணக்க வழிபாடுகள் பலவீனப் படும் போது நம்பிக்கைகளும் பலவீனமுறுகின்றன.\nமுஸ்லிம் சமூகத்தின் பல்வேறு சீர்கேடுகள் பற்றி நாம் கவலைப் பட்டுக் கொள்கிறோம். நடத்தைச் சீர்கேடுகள், முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடலில் விடப் படும் தவறுகள், ஆடம்பர மோகம், வியாபார நடவடிக்கைகளில் ஹராம், ஹலால் பேணாமை என்றிவ்வாறு அவை பற்றிப் பேசுகிறோம். ஆனால் அவற்றிக்கெல்லாம் அடிப்படைக் காரணம் நம்பிக்கைப் பலவீனம், வணக்க வழிபாடுகள் உயிரோட்டமின்மை என்ற உண்மையை மறந்து விடுகிறோம்.\nஒரு நல்ல மனிதனை உருவாக்குவதில் நம்பிக்கைக்கும், வணக்க வழிபாட்டுக்கும் உள்ள பங்களிப்பு பாரியது. சீர் கெட்ட மனிதனை சீராக்குவதிலும் அவ்விரண்டும் காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியும்.\nஎமது சமூகத்தில் நம்பிக்கை, வணக்க வழிபாடு இரண்டும் மிகப் பலவீனமாக உள்ளது என்பது மிகவும் தெளிவானது. அவற்றை பலப் படுத்த நாம் திட்டமிட்ட எந்த முயற்சியிலும் இதுவரை பரந்த அளவில் ஈடுபாடு காட்டவில்லை.\n��ளவியல் பயிற்சிகள், தலைமைத்துவப் பயிற்சிகள், மருத்துவ விளக்கங்கள், வாழ்க்கைத் திறன் பயிற்றுவித்தல்கள் என எவ்வளவோ செய்து பார்க்கிறோம். ஆனால் நம்பிக்கை, வணக்க வழிபாடு என்ற இரு பகுதிகளிலும் திட்டமிட்ட வேலைத் திட்டங்களோடு நாம் களமிறங்கவில்லை என்பதே உண்மையாகும்.\nசீரான சமூகத்தை ஆக்க இந்த அடிப்படை வேலைத் திட்டத்தில் கவனம் செலுத்துவோம். முன்னால் குறிப்பிடப்பட்ட ஏனைய பயிற்றுவித்தல்கள் தேவையில்லை என யாரும் கூறமாட்டார். ஆனால் அடிப்படை வேலைத் திட்டத்தின் மீது அவை அமைய வேண்டும் என்றே கூறுகிறோம்.\nமுஸ்லிம் சிறுபான்மை சமூக இயக்கத்தின் அடுத்த பகுதிகளை அடுத்த கட்டுரையில் நோக்குவோம்.\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/when-can-the-crackers-explode-government-of-tamil-nadu-released-on-time/", "date_download": "2020-06-01T03:15:09Z", "digest": "sha1:4VYQDLRARA2CDP5CAF63E2CY7J3LITL4", "length": 5904, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "பட்டாசு எப்போது வெடிக்கலாம்? நேரத்தை வெளியிட்ட தமிழக அரசு", "raw_content": "\nஇந்த மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயங்காது.\nபீச்சில் மல்லாந்து படுத்திருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் . மிரட்டலான மூன்றாவது லுக் போஸ்ட்ர் இதோ.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று அதிகபட்சமாக 13 பேர் உயிரிழப்பு\n நேரத்தை வெளியிட்ட தமிழக அரசு\nதமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு 2 மணி நேரம் மட்டுமே வெடிக்கலாம் என்று தமிழக\nதமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு 2 மணி நேரம் மட்டுமே வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஞாயிற்று கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதனை கொண்டாட மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர்.பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவித்தது.அதுவும் இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று அதிகபட்சமாக 13 பேர் உயிரிழப்பு\n#Breaking: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா.\nGOOD NEWS-12,757 பேர் கொரோனாவிலிருந்து போராடி வீடு திரும்பினார்கள்.\n#Breaking: சென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா\nநாளை முதல் தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் கட்டணமே எவ்வளவு தெரியுமா.\nதென் கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வருகை.\n - அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்\nஇவர்களுக்கெல்லாம் கொரோன பரிசோதனை கட்டாயம்.\nநாளை முதல் பேருந்து இயக்கம்; புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.\nதமிழகத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது. லட்சக்கணக்கில் பண மோசடி அம்பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/interesting-news-about-ai/", "date_download": "2020-06-01T02:25:11Z", "digest": "sha1:NH2QJGXJ3OMVOECKDTTZS7RQ4TUR5MMO", "length": 17533, "nlines": 99, "source_domain": "nammatamilcinema.in", "title": "சாய்ந்தாடும் 'ஐ' ? - Namma Tamil Cinema", "raw_content": "\nதமிழ்சினிமா வரலாற்றிலேயே பெரிய பட்ஜெட் படம் என்ற முத்திரையோடு உருவாகி வருகிறது ஷங்கரின் ஐ\nஐ படத்தின் கதை இதுதான் என்று அனைவரும் ஏற்கும் வகையில் உலாவரும் ஒரு கதை, ஓர் அறிமுக இயக்குனரை ”ஐயோடா” என்று சொல்ல வைத்திருக்கிறது. அவர்தான் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் இயக்குனர் கஸாலி.\nஐ படத்தின் கதை என்னவென்று ஊடகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்களோ, அதுதான் அப்படியே சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் கதையும்\n“என் கதையை பார்த்து ஷங்கர் காப்பியடித்துவிட்டார் என்றெல்லாம் சொல்வதற்கு நான் ஒன்றும் சினிமா தெரியாதவன் அல்ல. ஆனால் இது ஒத்த சிந்தனையாக கூட இருக்கலாம் அல்லவா” என்கிறார் கஸாலி (அதனால்தான் ஐயையோ சொல்லாமல் ஐயோடா சொல்கிறார் )\nநாம என்ன சொல்வது என்று முடிவு செய்வதற்கு முன்பு வலைதளங்களில் வரும் ஐ படத்தின் கதையையும், அப்படியே சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் கதையையும் பார்க்கணும் இல்லையா\n‘ஐ’ படத்தின் கதையாக வெளிவந்தது இதுதான்-\n���விக்ரம் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் விவசாயி. ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மாடல் அழகி. எமி மீது விக்ரமிற்கு காதல் ஏற்படுகின்றது. ஆனால் விக்ரம், எமியை நெருங்க முடியவில்லை.\nஇந்நிலையில் எமி ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார். அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார். எனவே விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை. இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுக்கின்றார். தன்னுடைய கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார்.\nஅதே சமயம் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடிக்கின்றார்.9ஏழு நாள் சிகப்பழகு கிரீமை விட இது ரொம்ப பவர் போல) அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்கின்றார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திரத் தோற்றத்திற்கு மாற்றிவிட்டது. இருப்பினினும் மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய முயற்சிக்கிறார்.\nஅதை செய்து பார்க்க ஆள் இல்லை என வில்லன் யோசித்துக் கொண்டிருக்கையில், உபேனை சந்திக்கின்றார் விக்ரம். அவரது உடம்பிலும் அந்த மருந்து ஏற்றப்படுகிறது. ஆனால், அந்த மருந்தை செலுத்திய உடன் அழகிய வாலிபராக மறுக்கின்றார் விக்ரம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கின்றார். ஆனால் கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்திற்கு மாறுகின்றார் விக்ரம்\n. எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதாக கருதி அவரை கடத்துகின்றார். இதற்கு எல்லாம் காரணம் உபேன் தான் என அப்புறமாக கண்டுபிடிக்கின்றார். அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியுள்ளார். விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாற, இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூரவிலங்குகளாக மோதுகின்றனர்.\nபின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம் மாறினாரா இல்லையா என்பது தான் படத்தின் முடிவு”.\nஒரு டாக்டர் ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடிக்கிறார். அந்த முக்கியமான மருந்தை ஆராய்ச்சி செய்ய ‘கிளினிக்கல் டிரையல்’ என்ற மருத்துவ ஆராய்ச்சிக்காக 25 வயதுக்குட்பட்ட வாலிபர்களைக் கடத்தி மருந்தைச் செலுத்தி ஆராய்கிறார். ‘ஓ’ நெகட்டிவ், ‘பி’ நெகட்டிவ் & ‘ஏபி’ நெகட்டிவ் ரத்த குரூப் உள்ள வாலிபர்கள் மருந்தினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு முகம், உடலெல்லாம் கொப்புளம் வந்து வீங்கி செத்துப் போகிறார்கள். ‘ஏ’ நெகட்டிவ் பிளட் குரூப் உலகத்தில் மிக அரிதான ரத்த வகை. அது படத்தின் கதாநாயகனுக்கு இருக்கிறது.\nடாக்டர் ‘ஏ’ நெகட்டிவ் குரூப் உள்ள வாலிபனைத் தேடிக்கொண்டிருக்கும்போது ஒரு தற்செயலான பிரச்சனையில் ஹீரோ அடிபட்டு, அந்த ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிறான். டாக்டரும் அவனுக்கு அந்த புதிய மருந்தைச் செலுத்துகிறார்.\nஅவன், மருந்தின் விளைவாக பலசாலியாகிறான். சாதாரணமானவனாக இருந்தவன் பலசாலியாகி நிறைய விசயங்களைச் செய்கிறான். பின்பு, அவனுக்கும் மருந்தின் பக்க விளைவு காரணமாக முகம், உடலெல்லாம் கொப்புளம் வருகிறது. ஒரு கட்டத்தில் சீரியசாகி கோமா நிலைக்குச் செல்கிறான்.\nஇறுதியில், டாக்டர் என்ன ஆனார், ஹீரோ என்ன ஆனான், டாக்டரைப் பழி வாங்கினானா என்பதுதான் படத்தின் முடிவு. மருத்துவ ஆராய்ச்சி, அந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்பவைதான் கதையின் மையக் கரு.\nஇப்போ என்ன என்ன சொல்கிறார் கஸாலி\n“இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர். அவர் இதுவரை அந்தப் படத்தின் கதையைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. எனவே, அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஏதுமில்லை\nஆகவே நாமளும் சொல்லலாம் ஐயோடா \nபொன்மகள் வந்தாள் @ விமர்சனம்\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ முன்னோட்டம்\nஎதிர்பார்ப்பை ஏற்றி இருக்கும் பொன்மகள் வந்தாள்\nPrevious Article கத்திக் கத்தி குத்துறாங்க ‘கத்தி’யை\nNext Article மீண்டும் ரகுவரன்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ���) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபொன்மகள் வந்தாள் @ விமர்சனம்\nஅமேசானில் பொன்மகள் வந்தாள் ரெடி \n2 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ முன்னோட்டம்\nஎதிர்பார்ப்பை ஏற்றி இருக்கும் பொன்மகள் வந்தாள்\n“பொன்மகள் வந்தாள்” வருகிறாள், மே 29-ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் \n”20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கே போகட்டும்”- சொ.சிவக்குமார்\nஅஜித்தை விட 5 லட்சம் அதிகம் - விஜய்யின் கொரோனா நிதி\nஅசுர குரு @ விமர்சனம்\nகாலேஜ் குமார் @ விமர்சனம்\nவெல்வெட் நகரம் @ விமர்சனம்\nஇந்த நிலை மாறும் @ விமர்சனம்\nகன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு\nதிரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/simbu-team-up-with-adhik-ravichandran/", "date_download": "2020-06-01T00:56:58Z", "digest": "sha1:6PJXRA3DPB6VDWFZRU5UEJJAIUOQGSZD", "length": 7713, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "மூன்று முகம்… மூன்று ஹீரோயின்ஸ்… சிம்பு சூப்பர் ப்ளான்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nமூன்று முகம்… மூன்று ஹீரோயின்ஸ்… சிம்பு சூப்பர் ப்ளான்..\nமூன்று முகம்… மூன்று ஹீரோயின்ஸ்… சிம்பு சூப்பர் ப்ளான்..\nசிம்பு நடிப்பில் ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ‘கான்’ பல பிரச்சினைகளால் முடங்கியுள்ளது.\nஇந்நிலையில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்���ந்திரன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கிறார் சிம்பு.\nரொமான்ஸ் கலந்த ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தில் சிம்பு மூன்று வேடம் ஏற்கிறாராம். எனவே மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான தேடுதல் வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது.\nமே மாதம் 1ஆம் தேதி தொடங்கப்படவுள்ள இப்படத்தை விஜய்சேதுபதி நடித்துள்ள ‘மெல்லிசை’ படத்தை தயாரித்த ரேபெல் நிறுவனம் தயாரிக்கிறது.\nஅச்சம் என்பது மடமையடா, இது நம்ம ஆளு, கான், த்ரிஷா இல்லனா நயன்தாரா, மெல்லிசை\nஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு, செல்வராகவன், விஜய்சேதுபதி\nஅச்சம் என்பது மடமையடா, ஆதிக் ரவிச்சந்திரன், இது நம்ம ஆளு, சிம்பு படங்கள், சிம்பு ஹீரோயின்ஸ், த்ரிஷா இல்லனா நயன்தாரா\nதுல்கர் சல்மான் படத்திற்கு விஜய்-சூர்யா போட்டி..\nகன்னடப் படம் இயக்குகிறாரா மணிரத்னம்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\n‘என் ரசிகர்களால் எனக்கு பெருமை…’ தனுஷ் மகிழ்ச்சி…\n‘நடிப்பு அசுரன்’ பட்டத்தை சிம்புவுக்கு வழங்கிய ஆண்ட்ரியா..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nநயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் இல்லை லேடி சூர்யா.. சொல்கிறார் பாண்டிராஜ்.\nசிம்பு – நயனுக்கு காதலை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை… பாண்டிராஜ் ஓபன் டாக்..\nரஜினிக்காக காத்திருந்த சிம்பு… இதோ வந்துட்டார்ல…\nநயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12145", "date_download": "2020-06-01T02:35:29Z", "digest": "sha1:KXU2J7JWXRWSVJQSOLIRJNAX2DAEBZO7", "length": 15964, "nlines": 75, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 7)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | குறுநாவல் | கவிதைப்பந்தல் | சமயம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 7)\nஅருணை கிளென், ஆசிரியை மிஸஸ் ரிட்ஜ் முன்னே கொண்டுபோய் நிறுத்தினார். ரிட்ஜ் அருணைக் கண்டிப்பார் என்று நினைத்தார் கிளென். ஆனால், அவரோ புன்னகைத்து விட்டு அருணை அணைத்துக் கொண்டார்.\n\"மிஸஸ் ரிட்ஜ், என்ன, அருணைக் கண்டிக்க மாட்டேங்கறீங்க எப்படி சொல்லாம கொள்ளாம ஓடிப்போலாம், சொல்லுங்க எப்படி சொல்லாம கொள்ளாம ஓடிப்போலாம், சொல்லுங்க இவனை மாதிரி நாலுபேரு இப்படி பண்ணினா என்ன ஆறது இவனை மாதிரி நாலுபேரு இப்படி பண்ணினா என்ன ஆறது ஒரு பொறுப்பு வேணாம்\nமிஸஸ் ரிட்ஜ் மௌனமாக இருந்தார். அவர் அருணைத் தேடியது உண்மைதான். ஆனால், எரிந்து விழுவதற்காக இல்லை. சாப்பாட்டு நேரம் நெருங்கிவிட்டதால் தான்.\nமிஸஸ் ரிட்ஜின் அமைதி கிளென்னை என்னவோ செய்தது. \"என்ன மிஸஸ் ரிட்ஜ் ஒண்ணும் சொல்லமாட்டீங்க இந்த மாதிரிப் பசங்கள நாலு திட்டு திட்டினாதான் ரோஷம் வரும்.\"\nமிஸஸ் ரிட்ஜ் ஒரு பார்வை பார்த்தார். அதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருந்தன. ரிட்ஜ் தனது ஆசிரியர் அனுபவத்தில் நூற்றுக் கணக்கான குழந்தைகளைப் பார்த்திருக்கிறார், அவர்களைக் கையாண்டு இருக்கிறார். கிளென்\nசொன்னது கொஞ்சங்கூட அவருக்குப் பிடிக்கவில்லை. அருணை நன்றாகப் புரிந்துகொண்டவர் அவர்.\n\"கிளென் சார், அருண் எந்தத் தப்பும் பண்ணவில்லை. சாப்பிட நேரமாச்சேன்னு தான் கூப்பிட்டு வரச் சொன்னேன்\" என்றார். அவர் குரலில் சாந்தத்தோடு ஒரு திடம் இருந்தது. \"நான் பார்க்காத குழந்தைச் சுபாவம் இல்லை,\nவிட்டுவிடுங்கள். அதுவும் இல்லாமல், இந்த கிராமம் மாதிரி ஒரு பாதுகாப்பான இடம் வேற எதுவும் கிடையாது. Let them explore.\"\nகிளென் ஒன்றும் சொல்லாமல் நகர்ந்தார். அருண் உற்சாகத்தோடு ஹல்லரி பற்றிப் பேச ஆரம்பித்தான். அவள் கொடுத்த இலைகளைப் பற்றிப் பேசினான். \"மிஸஸ் ரிட்ஜ், நீங்களும் இந்த இலையின் சாற்றை ருசித்துப் பாருங்க.\nஅதற்குள் மிஸ் மெடோஸ் அங்கு வந்தார். அவரும் ஆர்வமாக அருண் கொடுத்த ஜலதோஷ இலைகளை மென்றார். \"Mr. Sneeze Snatcher, இப்ப உன்னால நம்ம வகுப்பு பூரா sneeze free ஆகப் போகுது\" என்று\nசொல்லி அருணைச் செல்லமாகச் சீண்டினார்.\n\"இருக்கலாம். இதனால் எல்லாக் குழந்தைகளும் ஜலதோஷமே இல்லாம இருக்கலாம்\" என்று மிஸஸ் ரிட்ஜ் ஆமோதித்தார்.\nஅன்றைய பயணம் முடிவை நெருங்கியது. எல்லா மாணவ மாணவியரும் விடைபெற்றுக் கொண்டு பள்ளிக்கூட பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர். மிஸஸ் ரிட்ஜ் வருவதற்குச் சில நிமிடங்கள் ஆயின. அவர், சீஃப் மற்றும் சில\nபெரியவர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது பஸ்ஸில் கிளென் அருணின் பின்சீட்டில் வந்து அமர்ந்தார். அருணின் அருகே மிஸ் மெடோஸ் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். கிளென் வண்டியை ஓட்ட\nஉட்காராமல், ஏன் இப்படிப் பின் சீட்டில் அமர்கிறார் என்று மெடோஸுக்குச் சந்தேகம். இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. எப்படியும் வண்டி ஓட்ட கிளென் போகத்தானே வேண்டும் என்று சும்மா இருந்தார். பின்சீட்டில் அமர்ந்த\nகிளென்னின் காதில் ஹெட்ஃபோன் இருந்தது. அவர் ஏதோ பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.\n\"என்ன அருண், எப்படி இருந்தது இந்த ஃபீல்டு ட்ரிப் பிடிச்சிருந்ததா\" என்று கேட்டார் மிஸ் மெடோஸ்.\n\" என்று குதுகலத்தோடு பதில் அளித்தான் அருண். ஹில்லரி பற்றியும், அவள் கொடுத்த இலைகளைப் பற்றியும் விலாவாரியாகப் பேசினான்.\n\"மிஸ் மெடோஸ், எனக்கு இன்னும் நிறைய ஜலதோஷ மூலிகை இலைகளைக் கொண்டுவந்து தரேன்னு சொன்னா ஹில்லரி.\"\n\"இந்த வாரம் ஞாயிற்றுகிழமை சந்தைக்கு வரும்போது.\"\n\"வொர்த்தாம்டன் ரொம்ப தொலைவாச்சே. அங்க அப்பா அம்மாவைக் கூட்டிச் போகச் சொல்லப் போறியா\n\"அப்படி அவங்களால முடியாட்டி நானாவது கூட்டிட்டு போயிருப்பேன். இந்த வாரம் வேற வேலைகள் இருக்கு. சாரி அருண்\" என்றார் மிஸ் மெடோஸ்.\nஅருண் மெதுவாக ஹோர்ஷியானா நிறுவனம் கிராம மக்களுக்கு விதித்திருந்த தடைபற்றிச் சொன்னான்.\n\" என்று மிஸ் மெடோஸ் ஸ்தம்பித்துப் போனார். அவர்கள் பேசுவதை கிளென் ஒட்டுக் கேட்பதுபோல இருந்தது.\n\"அருண், இந்த கிளென் பாட்டுக் கேட்கிற மாதிரி பாவலா பண்ணிக்கிட்டு, நம்ம பேசறத ஒட்டுக் கேட்கறார்னு நினைக்கிறேன்\" என்று கிசுகிசுத்தார்.\nஅருண் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அதற்குள் மிஸஸ் ரிட்ஜ் வந்து விடவே, கிளென் வண்டியை ஓட்ட அவசரமாக முன் பக்கம் நடந்து போனார்.\nவீட்டிற்கு வந்த பின்னர், அன்று இரவு சாப்பிடும்போது, அம்மா அப்பாவிடம் ஹில்லரியை சந்தித்ததுபற்றிச் சொன்னான்.\n\" அப்பா ரமேஷ் கேட்டார்.\n\"ஹேய், அவ்வளவு தூரம் யார் போவாங்க\n\" இது அம்மாவின் கேள்வி.\n\"ஆமாம், அவள் நிறைய ஜலதோஷ மூலிகை கொண்டுவரப் போறா. எனக்கு இனிமே ஜலதோஷம் வரவே வராது.\"\n\"கீதா, எனக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை கால்ஃப் இருக்கு. என்னால அருணை கூட்டிக்கிட்டு வொர்த்தாம்டன் வரைக்கும் போகமுடியாது\" என்றார் அப்பா.\n\"கண்ணா, அங்கே உன்னை எங்கே சந்திக்கப்போறதா சொன்னா\" என்று அம்மா கேட்டார்.\n அது எவ்வளவு பெரிய இடம் தெரியுமா\" அப்பா சத்தம் போட்டார்.\n\"ரமேஷ், ப்ளீஸ்\" என்று சொல்லி, அவரை அங்கிருந்து நகர்ந்து போகச் சொன்னார் கீதா. அருணைப் பார்த்து, \"அருண். ஹில்லரியிடம் செல்ஃபோன் இருக்கா\n\"அப்புறம் எப்படிப்பா நாம அவளை காண்டாக்ட் பண்றது உனக்கு எந்த இடம்னு சொல்லல. சந்தையில தேடிக் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம்பா.\"\nஅருண் விடுவதாக இல்லை. \"அம்மா, அந்த இலைகள் எனக்கு கிடைக்க இதுதாம்மா நல்ல சான்ஸ். பாரு, ஒரே நாள்ல எனக்கு ஜலதோஷம் நின்னுபோச்சு. அதுவுமில்லாம, அவ என்கிட்ட வேற ஏதோ சொல்ல\nநினைக்கிறான்னு நம்புறேன். ப்ளீஸ், என்னை அங்க கூட்டிட்டு போங்களேன்.\"\nகீதாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. \"அருண், எனக்கென்னவோ இது சரியாப் படலை. வொர்த்தாம்டனுக்கு 2 மணிநேரம் வண்டி ஓட்டிக்கிட்டு போய், ஒரு செல்ஃபோன் கூட இல்லாம அந்த பெரிய சந்தையில\nதேடுரது முடியாத காரியம்....\" என்று சொல்லி அருணுக்கு முத்தம் கொடுத்து, அவனை படுக்கப் போகச் சொன்னார்.\n\"அம்மா, ப்ளீஸ்,\" என்று கெஞ்சிப் பார்த்தான்.\n\"பாரு நேரமாச்சு தூங்கறதுக்கு. எனக்கு வேற மளிகை சாமான் வாங்கப் போகணும். நான் திரும்பி வரதுக்குள்ள நீ தூங்கிருக்கணும், சரியா\" என்று சொல்லி, அவனது அறைக்குள் போகுமாறு அவனைக் கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2008/08/blog-post_06.html", "date_download": "2020-06-01T02:28:16Z", "digest": "sha1:ETW6V7YRC2B5UNT7IO2AQLJLIOWGNXR6", "length": 22128, "nlines": 228, "source_domain": "www.writercsk.com", "title": "துரோகத்தின் வீச்சம்", "raw_content": "\nஇது தான் சுப்ரமணியபுரம். பிரமிளின் \"ரஸவாதம்\" என்ற கவிதையின் இறுதி வரிகள் இவை. 1978ம் ஆண்டு கொல்லிப்பாவை இதழில் வெளியானது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் என்கிற கிராமத்தில் நிகழும் குற்றங்களின் குருதி நதியில் ஒளிரும் துரோகமும் அதனால் அடியோடு திசை மாறும் ஐந்து நண்பர்களின் வாழ்க்கையும் தான் இத்திரைப்படத்தின் அடிநாதம்.\nதுரோகத்தின் வீச்சத்தை இத்தனை வீரியமாய் இதுவரை யாரும் தமிழ் திரைப்படத்தில் பதிவு செய்ததில்லை. ரத்தம் வழியும் காட்சிகள் அனைத்திலும் துரோகத்தின் குரூரம் கலையின் கலவையாய் பீறிட்டுப் பளபளக்கிறது. பாலாஜி சக்திவேலின் \"காதல்\" அமீரின் \"பருத்திவீரன்\" வசந்தபாலனின் \"வெயில்\" ஆகிய படங்களுடன் தயக்கமின்றி சசி குமாரின் \"சுப்ரமணியபுரம்\" படத்த்தையும் இணை வைக்கலாம்.\n முன்னாள் கவுன்சிலர் சோமு என்கிற பணக்கார அரசியல்வாதியின் மகளான துளசியை (ஸ்வாதி), தன் நண்பன் பரமனுடன் (சசிகுமார்) சேர்ந்து வட்டார அடிதடி செய்து கொண்டிருக்கும் அழகர் (ஜெய்) என்கிற ஏழை இளைஞன் காதலிக்கிறான். சில்லறை வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்தி வந்த துளசியின் சிற்ற‌ப்பன் கனகு (சமுத்திரக்கனி), ஒரு அரசியல் கொலையில் அவர்களை பலிகடாவாக்குகிறான்.\nகனகு தன் அண்ணன் மகள் காதலை அறிய வரும் போது அவளையே பகடைக்காயாக்கி அழகரைக் கொல்கிறான். வெகுண்ட நண்பன் பரமன் கனகுவைக் கழுத்தறுக்கிறான் (துளசியையும் கொடூரமாய்க் கொல்வதாய் காட்சி வைத்து பிறகு படத்தின் வெற்றி கருதி நீக்கியதாய்க் கேள்விப்பட்டேன் -‍ வைத்திருந்தால் இன்னமும் நன்றாயிருந்திருக்கும் என்பது என் அபிப்ராயம்). துளசியின் தந்தை, பரமனை அவன் நண்பன் காசியை (கஞ்சா கருப்பு) வைத்தே கொல்கிறான். இதற்காக மற் றொரு நண்பன் டும்கூன் முப்பது வருடம் கழித்து சிறை மீளும் காசியைக் கொல்வதோடு நிறைவடைகிறது கதை.\nகதை முக்கியமில்லை. அதன் ஒவ்வொரு கட்டத்திலும் உயிரை வாங்குமளவு வெறித்தனமாய்த்தெறிக்கும் துரோகம் தான் பிராதானம். பழக்கம் என்ற ஒரே காரணத்துக்காக‌ கொலை கூட‌ செய்யும் மனித‌ர்கள் வாழும் அதே ஊரில் தா��் காதல், நட்பு போன்ற பரிசுத்தங்கள் மறந்து துரோகம் செய்யும் மனித‌ர்களும் வாழ்கிறார்கள் என்பது தான் படத்தின் சாராம்சம். அவ்வகையில் ஒவ்வொரு ஊருமே சுப்ரமணியபுரம் தான்.\nஇயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பிற தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருமே புதுமுகம். நமக்கு தெரிந்த ஒரே முகம் கஞ்சா கருப்பு. இது போன்றதொரு கதைக்கு இப்படிபட்ட தேர்வு தான் சரியானது (மற்ற‌ உதாரணங்கள்: காதல், விருமாண்டி). சசிகுமார், ஜெய், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு என எல்லோருமே மிக மிக இயல்பாக மிகையின்றி வெளிப்படுகின்றனர்.\nகதாநாயகி ஸ்வாதி அழகாய் சிரிக்கிறார்; அழகாய் பார்க்கிறார்; அழகாய் இருக்கிறார். நடிப்பில் மட்டும் கொஞ்ச‌மாய் கஞ்சத்தனம். மற்றபடி தமிழ் சினிமாவில் ஜெயக்க இந்த உடம்பு தாங்காது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்க வேண்டிய படம். ஜேம்ஸ் வசந்தனும் குறை வைக்கவில்லை (\"கண்கள் இரண்டால்...\" பாடலில் அவர‌து இசையும், தாமரையின் வரிகளும், ஸ்வாதியின் கண்களும் போட்டி போடுகின்றன).\nகுறிப்பிடத்தகுந்த மற்ற விஷயங்கள் ‍ ஒளிப்பதிவும் கலை இயக்கமும். ஒளிப்பதிவாளர் கதிருக்கு இது தான் முதல் படம் (ஆனால் சற்றுபின் ஒளிப்பதிவு செய்த \"கற்றது தமிழ்\" படம் முன்னாலேயே வெளியாகி விட்டது). மிக அற்புதமான ஒளிக்கோர்வையாக அமைந்திருக்கிறது இப்படம். பருத்தி வீரனைப்போல் இதிலும் கிராமம் நிஜமாய்த்தெரிகிறது. ரெம்போனின் கலை இயக்கமும் ஆடை அலங்காரமும் பக்கபலமாய் நிற்கிறது.\nஎல்லாவற்றையும் தூக்கி நிறுத்துவது சசிகுமாரின் திரைக்கதை. மிகத்துல்லியமாய்த் திட்டமிடப்பட்ட காட்சிநுட்பங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன (கனகுவின் வீட்டுப்பெண்கள் கோபப்படும் காட்சி, காசி திருட முயற்சித்து மாட்டிக் கொள்ளுமிடம் என‌ பல உதாரணங்கள் சொல்லலாம்). ஆனாலும் ஆங்காங்கே பிற பழைய படங்களின் (பிதாமகன், வெயில், பட்டியல்) நினைவு வராமலில்லை. வேறு வழியில்லை.\nதமிழ் நாடு என்ற‌ எருமைத்தோல் சுரணையுணர்வு தேசத்தில் இது போன்ற நிஜமான படைப்புகள் வருவதும் அவை ஜெயிப்பதும் சந்தோஷமான விஷயமே. எதோ ஒரு நல்வழி மாற்றம் மெதுவாய் ரசனை தள‌த்தில் நிகழ்ந்துவருவதாகவே இதை எடுத்துக்கொள்கிறேன். ஆனால் வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே வரும் பருவ மழை போல குறைந்த எண்ணிக்கையில் இவை ���ருவாக்கப்படுவது தான் சோகம்.\nபேருந்து வழித்தடத்தில் முதல் நிறுத்தத்தில் ஏறி கடைசி நிறுத்தத்தில் இறங்கும் பயணியைப்போல் அனைத்தையும் கவனித்தபடி மெள‌னித்து நிற்கின்றன‌‌ நீளும் காலமும் சுப்ரமணியபுரமும். யோசித்துப்பார்த்தால் பல்லாயிரம் ஆண்டுகளாய் நம்முள் உறைந்திருக்கும் துரோக குண‌த்தின் வாக்குமூலமே சுப்ரமணியபுரம் படமும் அதன் மாபெரும் வெற்றியும்.\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா த���ிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://companiesinc.com/ta/grow-your-business/certificate-of-good-standing/", "date_download": "2020-06-01T02:15:09Z", "digest": "sha1:DHIMCVEZSB2OXOCC74K7ELB3YU4GXAJS", "length": 7761, "nlines": 55, "source_domain": "companiesinc.com", "title": "வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் மூடலுக்கு நல்ல நிலைக்கான சான்றிதழ்கள் தேவை", "raw_content": "\nஎப்போது வேண்டுமானாலும் அழைக்கவும் 24 / 7 1-888-444-4812\nவணிக தொடக்க மற்றும் தனிப்பட்ட சொத்து பாதுகாப்பு சேவைகள்.\nஅங்கீகாரத்தின் சான்றிதழ்கள் அல்லது நல்ல நிலைக்கான சான்றிதழ்கள் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அனைத்து தாக்கல் மற்றும் பதிவுக் கட்டணங்களையும் செலுத்தியுள்ளதாகவும், ��ாநிலத்திற்குள் வணிகத்தை பரிவர்த்தனை செய்ய அங்கீகாரம் பெற்றதாகவும் கூறும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஆகும். இணைக்கப்பட்ட நிறுவனங்கள் ஐம்பது மாநிலங்களில் ஏதேனும் ஒரு நல்ல நிலைக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யலாம்.\nபொதுவில் செல்வது எப்படி - ஐபிஓ, தலைகீழ் இணைப்பு மற்றும் பொது ஷெல்கள்\nபரிந்துரைக்கப்பட்ட இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள்\nசுய இயக்கிய ஐஆர்ஏ என்றால் என்ன\nநீங்கள் எந்த சேவைகளில் ஆர்வமாக உள்ளீர்கள்\nவழக்குகளில் இருந்து சொத்து பாதுகாப்பு ஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யு.எஸ். கம்பெனி உருவாக்கம் கடல் வங்கி நம்பிக்கை உருவாக்கம் வரி தயாரிப்பு பிற\nஉங்கள் தகவல் ரகசியமாகவே உள்ளது தனியுரிமை கொள்கை\nஷெல்ஃப் நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.சி.\nநெவாடா சொத்து பாதுகாப்பு அறக்கட்டளை\nபதிப்புரிமை © 2019 Companiesinc.com | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-01T00:55:18Z", "digest": "sha1:USSFBH7V6TCM23U6UXYQORFF52D5ZA26", "length": 4790, "nlines": 91, "source_domain": "krishnagiri.nic.in", "title": "மாசு கட்டுப்பாடு வாரியம் செய்தி வெளியீடு | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாசு கட்டுப்பாடு வாரியம் செய்தி வெளியீடு\nமாசு கட்டுப்பாடு வாரியம் செய்தி வெளியீடு\nவெளியிடப்பட்ட தேதி : 07/05/2020\nசெய்தி வெளியீடு_தமிழ் [ 34 KB ]\nசெய்தி வெளியீடு_ஆங்கிலம் [ 18 KB ]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 09, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/kanganaranaut", "date_download": "2020-06-01T03:09:41Z", "digest": "sha1:DO7LC2MW7LGZBUT7S762FIOM2AVEVADC", "length": 7853, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "kanganaranaut: Latest News, Photos, Videos on kanganaranaut | tamil.asianetnews.com", "raw_content": "\nக���்சி பார்டர் போட்ட சேலையில்....அச்சு அசலாக ஜெயலலிதாவாக மாறிய கங்கனா...செகண்ட் லுக்கில் மாஸ் காட்டிய \"தலைவி\"\nஅதிமுக கட்சி பார்டர் போட்ட புடவையில் பார்க்க அச்சு, அசலாக அப்படியே ஜெயலலிதாவாகவே மாறியுள்ளார் கங்கனா ரனாவத்.\nசின்னம்மா இல்லாம ஜெயலலிதா வரலாறா... சசிகலாவாக யார் களம் இறங்குறாங்க தெரியுமா\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதாக கூறிவிட்டு, அவரது தோழி சசிகலா இல்லை என்றால் எப்படி என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக அதிரடி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nகங்கனாவை காப்பியடிக்கும் டாப்ஸி... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...\nநடிகையான டாப்ஸி, இந்தி நடிகை கங்கனா ரனாவத்தின் ஸ்டைலை காப்பியடிப்பதாக நெட்டிசன்கள் குறை கூற ஆரம்பித்துள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/russian-half-nude-nurse-dismissed-by-hospital-admin-qaqcqr", "date_download": "2020-06-01T03:26:33Z", "digest": "sha1:NFIO36PG3HEJDGI5KXBMWIVPT4QVLGVF", "length": 13548, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உள்ளாடைகளுடன் கொரோனா வார்டுக்கு வந்த இளம் நர்ஸ்..!! மருத்துவமனை நிர்வாகம் எடுத்த பயங்கர முடிவு..!! | Russian half nude nurse dismissed by hospital admin", "raw_content": "\nஉள்ளாடைகளுடன் கொரோனா வார்டுக்கு வந்த இளம் நர்ஸ்.. மருத்துவமனை நிர்வாகம் எடுத்த பயங்கர முடிவு..\nவெப்பம் அதிகமாகி வியர்க்கும் என்பதாலும் அந்த இளம் நர்ஸ் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு அதன்மீது PPE அணிந்து வார்டில் பணிபுரிந்துள்ளார் .\nரஷ்ய மருத்துவமனையில் உள்ளாடைகளுடன் பணியில் ஈடுபட்ட செவிலியரை மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது . அவர் மருத்துவமனை விதிமுறைகளை மீறியதாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 100 மைல் தூரத்தில் அமைந்துள்ளது துலா நகரம் , இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மிகப்பெரிய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு பகுதியில் ஆண்கள் மட்டும் சிகிச்சை பெறும் வகையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது இங்கு 20 வயது மதிக்கத்தக்க நர்சு ஒருவர் பணியாற்றி வந்தார் . நோயாளிகளிடம் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய்பரவாமல் பாதுகாக்க PPE எனப்படும் முழு உடற்கவச உடை ஒவ்வொரு மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனைக்குள் அந்த உடையை அணிந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டும் என்பது விதி, இதில் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் கூட அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது . ஆனால் பிளாஸ்டிக்கால் ஆன உடை என்பதால் அதை அணிந்து கொண்டு நீண்ட நேரம் பணியாற்றுவது மிகவும் சிரமம் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அசௌகரியம் தெரிவித்து வருகின்றனர் , இயற்கை உபாதைகளுக்கு செல்வதற்கு கூட சிரமப்படுவதாக கூறிவருகின்றனர். அதேபோல் பெரும்பாலான கவச உடைகள் கண்ணாடி போல் இருப்பதால் , உள்ளே அணிந்திருக்கும் ஆடைகள் வெளியில் தெளிவாக தெரியும் வகையில் உள்ளன , இந்நிலையில் நர்ஸ் உடையை அணிந்து அதன் மீது PPE அணிந்தால் சிரமமாக இருக்கும் என்பதாலும் , வெப்பம் அதிகமாகி வியர்க்கும் என்பதாலும் அந்த இளம் நர்ஸ் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு அதன்மீது PPE அணிந்து வார்டில் பணிபுரிந்துள்ளார் .\nஅவர் அணிந்திருந்த உள்ளாடைகள் மொத்தமாக வெளியில் தெரிய அதைப்பற்றி அவர் பொருட்படுத்தவில்லை , வார்டுகளுக்கு சென்று நோயாளிகளுக்கு சேவை செய்தார் , ஆனால் இதுகுறித்து எந்த நோயாளிகளும் அவர் மீது எந்த புகாரையும் தெரிவிக்கவில்லை , ஆனால் அவர் அப்படி வந்தது தொடர்பாக சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது . இதனையடுத்து மருத்துவமனையின் விதிகளை மீறி அந்த நர்ஸ் நடந்து கொண்டதாக கூறி அவரை பணி நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது . இந்நிலையில் அந்த இளம் நர்ஸ் உடை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் , மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உடை கட்டுப்பாடு மிகவும் அவசியம் ,பொறுப்புமிக்க சேவைப் பணியில் உள்ளவர்கள் ஒழுக்கம் நிறைந்த தோற்றத்துடன் சேவையாற்ற வேண்டும் . மருத்துவமனை விதிமுறைகளுக்கு ஊழியர்கள் இணங்க வேண்டியது மிகவும் அவசியம் என எச்சரித்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்தியா மீது பாய்ந்து குதறும் சீனாவின் செல்லப்பிள்ளை..\n தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் பலன் இல்லை..\nவடக்கு எல்லைப் பகுதியில் பீரங்கிகளுடன் அணிவகுக்கும் இந்திய ராணுவம்.. இராஜதந்திர நடவடிக்கையில் இறங்கிய மோடி..\nஎல்லா சூழல்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இந்திய படைகளுக்கு உள்ளது..\nஇது நேரு காலத்து இந்தியா அல்ல \"மோடியின் புதிய இந்தியா\". கால்வானில் மிரட்டும் சீனாவுக்கு, பகிரங்க எச்சரிக்கை\nபோற போக்க பார்த்தா அமெரிக்கா மீதே போர் அறிவிக்கும்போல சீனா.. ஆணவத்தில் துள்ளிக் குதிக்கும் ஜி ஜின் பிங்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nமாணவர்களின் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் வேல்ஸ் பல்கலைக்கழகம்.. வளமான வாழ்க்கைக்கான தொழில்முறை கல்வி\nகொரோனாவை அழிக்க நரபலி கேட்ட அம்மன் கோவிலில் தலையை வெட்டி பூசாரி அரங்கேற்றிய கொடூர சம்பவம்\nஅடங்க மறுக்கும் சரக்கு மிடுக்கு... இந்திய ராணுவத்தை இழிவு படுத்திய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Figo_Aspire/Ford_Figo_Aspire_Titanium_Plus.htm", "date_download": "2020-06-01T02:28:13Z", "digest": "sha1:I5IBGPWUAQUENPJYPJCGG4QEUULMM6YJ", "length": 34682, "nlines": 564, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்\nbased on 646 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்போர்டு கார்கள்ஆஸ்பியர்போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் மேற்பார்வை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் விலை\nஇஎம்ஐ : Rs.16,272/ மாதம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1194\nஎரிபொருள் டேங்க் அளவு 42\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை ti-vct பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை twin gas & oil filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 174\nசக்கர பேஸ் (mm) 2490\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1290mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r15\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 7 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிக��� ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் நிறங்கள்\nபோர்டு ஆஸ்பியர் கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- மூண்டஸ்ட் வெள்ளி, ரூபி சிவப்பு, வெள்ளை தங்கம், ஆக்ஸ்போர்டு வைட் and ஸ்மோக் கிரே.\nCompare Variants of போர்டு ஆஸ்பியர்\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டுCurrently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு டீசல்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்Currently Viewing\nஎல்லா ஆஸ்பியர் வகைகள் ஐயும் காண்க\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் படங்கள்\nஎல்லா ஆஸ்பியர் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஆஸ்பியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல்\nபோர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ்\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் blu\nடாடா டைகர் எக்ஸிஇசட் பிளஸ்\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களில் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன\nபோர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது \nகிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்த\nஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்\nஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பி\nஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது\nஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்���ு நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்\nஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்\nஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபோர்டு ஆஸ்பியர் மேற்கொண்டு ஆய்வு\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 8.72 லக்ஹ\nபெங்களூர் Rs. 8.87 லக்ஹ\nசென்னை Rs. 8.57 லக்ஹ\nஐதராபாத் Rs. 8.72 லக்ஹ\nபுனே Rs. 8.65 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.57 லக்ஹ\nகொச்சி Rs. 8.48 லக்ஹ\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/australia-won-ashes-first-test-against-england-in-edbaston-after-2001-016456.html", "date_download": "2020-06-01T02:07:59Z", "digest": "sha1:WDYRA34U3WKDNJSVFX3JTLVHVBBCL2IQ", "length": 16981, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "கொஞ்ச நஞ்சமல்ல.. 18 வருஷம்…!! காத்திருந்து காலி செய்த ஆஸி..!! எப்படி நடந்தது அந்த விஷயம்..!! | Australia won ashes first test against england in edbaston after 2001 - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» கொஞ்ச நஞ்சமல்ல.. 18 வருஷம்… காத்திருந்து காலி செய்த ஆஸி.. காத்திருந்து காலி செய்த ஆஸி.. எப்படி நடந்தது அந்த விஷயம்..\nகொஞ்ச நஞ்சமல்ல.. 18 வருஷம்… காத்திருந்து காலி செய்த ஆஸி.. காத்திருந்து காலி செய்த ஆஸி.. எப்படி நடந்தது அந்த விஷயம்..\nAshes 2019 Test | Aus win | 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி- வீடியோ\nஎட்ஜ்பாஸ்ட்ன்: ஆஷஸ் முதல் டெஸ்டில் அசத்தல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 18 ஆண்டுகால சரித்திரத்தை இதன்மூலம் மாற்றி எழுதியிருக்கிறது.\nஆஷஸ் தொடர் முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 251 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்று 1க்கு 0 என்ற கணக்கில் தொடரில் ஜம்மென்று முன்னிலை வகிக்கிறது.\nஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், கமின்ஸ் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இங்கிலாந்து அணி 13/0 என்று தொடங்கி 53வது ஓவரில் 146 ரன்களுக்குச் சுருண்டது. கிறிஸ் வோக்ஸ் மட்டுமே 37 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார்.\nஆஸி.யின் இந்த வெற்றியின் பின்னே ஒரு வெற்றியும், யாரும் அறியப்படாத ஒரு வரலாறும் இருக்கிறது. போட்டி நடைபெற்ற எட்ஜ்பாஸ்டனில் 2001ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு இப்போது தான் ஆஷஸ் தொடரில் ஜெயம் கிடைத்திருக்கிறது.\nஉணவு இடைவேளைக்கு முன் ஜேசன் ராய் (28), ஜோ ரூட் (28), டென்லி (11) ஆகியோரை வீழ்த்தினார் நாதன் லயன். பிறகு ஸ்டோக்ஸ் (6), மொயின் அலி (4), ஸ்டூவர்ட் பிராட் (0) ஆகியோரையும் காலி செய்தார். உணவு இடைவேளைக்கு பிறகு ஜோஸ் பட்லர், கம்மின்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்து ஸ்டம்பை தாக்கியது.\nபெயர்ஸ்டோவுக்கு கம்மின்ஸ் ஷார்ட் பிட்ச் பந்தை, ஸ்லிப்பில் கிடைத்தது ஒரு அட்டகாசமான கேட்ச். ரிவியூவும் கைகொடுக்காமல் போக 6 ரன்களில் பெவிலியின் திரும்பினார். டெஸ்ட் தொடரில் இந்த விக்கெட் கம்மின்சின் 100வது விக்கெட்.\nஅடுத்த ஓவர் முதல் பந்தில் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி எட்ஜாக பெய்னிடம் கேட்ச் ஆனது. மொயின் அலி 28 பந்துகளை தடவி, தடவி 4 ரன்களை எடுத்து டாட்டா காட்டினார்.\nமறு முனையில் கிறிஸ் வோக்ஸ் ஓரளவு நம்பிக்கை அளித்தார். ஆனாலும் அவர் எடுத்தது 37 ரன்களே. பிராடும் எட்ஜ் ஆகி வெளியேற லயன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசியில் கிறிஸ் வோக்ஸ் 37 ரன்களில் கமின்சின் ஸ்லோ பவுன்சருக்கு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார்.\nகடைசியில் இங்கிலாந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆட்ட நாயகனாக 2 இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டார். எட்ஜ் பாஸ்டனில் 2001-க்கு பிறகு ஆஸ்திரேலியா இப்போது தான் வெற்றி பெறுகிறது, கடைசியாக ஆஷஸ் தொடரை வென்றதும் அதே ஆண்டில்தான். எனவே, ஏக குஷியில் இருக்கின்றனர் ஆஸி. அணியினர், ரசிகர்களும் தான்.\n71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nஆஷஸ் தொடரில் வெள்ளைக்கு பதிலாக சிவப்பு… இது என்ன புதுசா இருக்கே.. இது என்ன புதுசா இருக்கே..\nஆஷஸ் தொடரில் இங்கிலாந்து காலி.. முக்கிய வீரர்கள் காயத்தால் திடீர் விலகல்.. பெருத்த அதிர்ச்சி\nஉங்க சேட்டைக்கு ஒரு அளவே இல்லியா.. ரொம்ப கேவலமா இருக்கு.. ஐசிசியை பங்கம் செய்த 2 ஜாம்பவான்கள்\nஇந்த டெக்னிக்கை நான் அஸ்வின்கிட்டே இருந்து தான் கத்துக்கிட்டேன்.. ஒரு பவுலரின் ஓபன் டாக்..\nஇந்த முறை இவங்களுக்கு தான் ஆஷஸ் கோப்பை… கணிப்பை வெளியிட்ட அந்த ஜாம்பவான்.. குஷியில் ரசிகர்கள்\n1 மணி நேரம் பேட்டிங்.. எடுத்தது ஒரே ரன்.. ஸ்பான்சர் அளித்த லைப்டைம் பரிசு..\nஎங்கிட்ட எந்த மேஜிக்கும் கிடையாது.. ஏதோ என் கடமையை செய்வேன்.. ஏதோ என் கடமையை செய்வேன்.. அடக்கமாக சொன்ன அந்த பவுலர்\n ஆஸி.யும், இங்கிலாந்தும் வேடிக்கை தான் பார்க்கிறது.. இது ஆஷஸ் பரிதாபம்..\n இந்த முறை ஆஷஸ் கோப்பை அந்த அணிக்கு தான்.. முன்னாள் கேப்டன் ஓபன் டாக்\nஇதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ஆஸி. அணியை பற்றி புட்டு புட்டு வைத்த பென் ஸ்டோக்ஸ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n12 hrs ago வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n12 hrs ago என்னோட முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய இரவு நான் தூங்கவேயில்ல...சுரேஷ் ரெய்னா\n13 hrs ago முட்டி மோதி சொதப்பிய ரோஹித் - கோலி.. செம கடுப்பான கேப்டன் தோனி.. பாக். போட்டியில் நடந்த பரபர சம்பவம்\n13 hrs ago நான் கேப்டன் ஆனதுல எம்எஸ் தோனியோட பங்கு ரொம்ப பெருசு... விராட் கோலி பெருமிதம்\nNews சென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனிக்கு இதான் கடைசி ஐபிஎல்- முன்னாள் வீரர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/139200?ref=archive-feed", "date_download": "2020-06-01T02:42:58Z", "digest": "sha1:PSOOZ7SXEVPA44IQWCCN6XERXYOXYK3I", "length": 6228, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்புவுடைய ஒரு டுவிட்- சமூக வலைதளத்தை திணறடித்த ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\n2000 - 2019 வரை வெளியான திரைப்படங்களில் ரசிகர்கள் அதிகம் தியேட்டர் வந்த பார்த்த படங்கள் என்னென்ன தெரியுமா\nநண்பனுடன் தகாத பழக்கம்: கண்டுபிடித்த கணவருக்கு நேர்ந்த கதி\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nஊரடங்கு உத்தரவில் கர்ப்பமான பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் காதலி.. ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்\nகை கழுவ சானிடைசரைப் பயன்படுத்தும் மக்களே ஜாக்கிரதை\nஇணையதளத்தில் செம்ம வைரலாகும் நடிகை சமந்தாவின் பள்ளி ரிப்போர்ட் கார்டு, புகைப்படத்துடன் இதோ..\nஇந்த படத்தில் புலி எங்கிருக்கிறது\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nசிம்புவுடைய ஒரு டுவிட்- சமூக வலைதளத்தை திணறடித்த ரசிகர்கள்\nசிம்புவின் AAA படம் வேறலெவலில் தயாராகி வருகிறது. அண்மையில் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக இயக்குனர் ஆதிக் தெரிவித்திருந்தார். முதல் பாகத்தில் இரண்டு கதாபாத்திர கதையும், அடுத்த பாகத்தில் மற்ற கதாபாத்திரங்களும் வரும் என கூறப்பட்டது.\nஇந்த தகவலை அறிந்த சிம்பு ரசிகர்கள் 20க்கும் மேற்பட்ட டாக்குகளை சமூக வலைதளங்களில் கிரியேட் செய்து டிரண்ட் செய்து விட்டனர்.\nபலரும் பட செய்திக்கே இப்படி ஒரு வரவேற்பு என்றால் படம் வெளியானால் எப்படி இருக்கும் என யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mgrperannetwork.com/2020/04/blog-post.html", "date_download": "2020-06-01T03:04:29Z", "digest": "sha1:DAAAPUDAVBKHPYZYHJ6VDFX34FQYP4IB", "length": 21671, "nlines": 99, "source_domain": "www.mgrperannetwork.com", "title": "MGR PERAN NETWORK: புரட்சி நடிகரின் குண நலன்கள் - துணிச்சல் - தாய் உள்ளம் - கடமை - பாசம் || வி. இராமமூர்த்தி , பி.ஏ.||", "raw_content": "\nபுரட்சி நடிகரின் குண நலன்கள் - துணிச்சல் - தாய் உள்ளம் - கடமை - பாசம் || வி. இராமமூர்த்தி , பி.ஏ.||\nபுரட்சி நடிகரின் குண நலன்கள்\nவி. இராமமூர்த்தி , பி.ஏ.\nஒரு சினிமாப் பத்திரிகையாளன் என்கிற முறையில் புரட்சித் தலைவரைப் படப்பிடிப்பில் சந்தித்தபோது , பேசிப் பழகிய போது . நேரில் கண்ட சில உண்மைகளை இங்கே சிறு கட்டுரை வடிவில் தந்திருக்கிறேன்.\nமங்களூரில் மீனவ நண்பன் படப்பிடிப்பு. அப்போது அ.தி.மு.க. கட்சியை புரட்சித் தலைவர் தொடங்கியிருந்த நேரம் என்று நினைக்கிறேன். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் நாட்டில் அவசர நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியிருந்தார். அவரது மகன் சஞ்சய் காந்தியின் செல்வாக்கும், ஆதிக்கமும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தன.\nசென்னையிலிருந்து புரட்சித் தலைவருடன் ஐந்து பத்திரிகையாளர்கள் மங்களூருக்குச் சென்றிருந்தோம். அப்போது இடைவேளையில் அவருடன் நாங்கள், நாட்டின் பலவிதமான பிரச்னைகளைப் பற்றி விவாதிப்போம்.\nநான் ஒரு கேள்வியை அவரிடம் கேட்டேன். “சஞ்சய் காந்தி அவர்கள் தற்போது ஐந்து அம்ச திட்டம் என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டு வருகிறார். அந்த ஐந்து அம்சத் திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன'' - இது என் கேள்வி.\nபுரட்சித் தலைவர் உடனே பதில் சொன்னார். ''நாட்டுக்கு பயனுள்ள திட்டம் எதுவாயினும் வரவேற்கலாம். ஆனால் 5 அம்சத் திட்டம் 20 அம்சத் திட்டம் என்று தனித்தனியே பிரித்து தனித்தனியாகக் கூறப்படுவதை நான் விரும்பவில்லை.\n“நல்ல திட்டம் எதுவாயினும் அது பிரதமரின் பெயரிலேயே அறிவிக் கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டுமே தவிர, தனிப்பட்டவர்கள் தரும் திட்டமாக இருக்கக் கூடாது. உதாரணமாக, நான் ஒரு பொறுப்பில் இருந்து செயல்படும்போது எனது மனைவி அவளது விருப்பப்படி அறிக்கைகள் விடுத்துக் கொண்டிருப்பது முறையாகாது. அதுபோல 5 அம்சத் திட்டம் என்பது நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்படுகிறது என்றால் வரவேற்கத் தகுந்ததுதான். ஆனால் பிரதமரின் திட்டமாகத்தான், அதாவது அரசின் திட்டமாகத்தான் அது அமைய வேண்டுமே தவிர, தனிப்பட்டவர்களின் திட்டமாக இருக்கக் கூடாது.''\nபுரட்சித் தலைவரின் இந்தக் கருத்துக்கள் பத்திரிகைகளில் வெளி வந்தன. சில இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அதைப் பற்றிக் கவலைப் படவில்லை . கடைசியில் அவரது வாதத்திலிருந்த நியாயத்தை சஞ்சய் காந்தியே ஒப்புக்கொண்டார்.\nபிரதமர் இந்திரா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் , குறிப்பாக அவசர நிலை பிரகடனத்திலிருந்தபோது - சஞ்சய் காந்தியின் கை ஓங்கி யிருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். வெளியிட்டக் கருத்துக்கள் அவரது துணிச்சலை வெளிப்படுத்தின.\nஊட்டியில் நவரத்தினம் படப்பிடிப்பு, பயங்கரமான குளிர். ஊட்டியிலேயே அதிக உயரமுள்ள தொட்டபெட்டாவில் படப்பிடிப்பு. ஏறத்தாழ எண்பது பேர் படப்பிடிப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். மக்கள் திலகம் ஒப்பனையுடன் லொகேஷனுக்கு வந்தார். 'அவுட்டோர் யூனிட’ உட்பட பணியாற்றுபவர்கள் அத்தனைபேரும் கடுங்குளிரில் நடுங்குவதைக் கவனித்தார். உடனே தனது உதவியாளரான (மறைந்த) சபாபதியை அழைத்து, அவரது காதில் ஏதோ சொன்னார்\nஅரை மணி நேரத்தில் திரும்பி வந்த சபாபதியின் கையில் மிகப் பெரிய துணி மூட்டை காணப்பட்டது. மூட்டையை திறந்து பார்த்தால் எண்பது ஸ்வெட்டர்கள். அத்தனை பேருக்கும் அந்த ஸ்வெட்டர்களை அவரே கொண்டு கொடுத்து இதைப் போட்டுக் கொள்ளுங்கள் அப்புறம் வேலை செய்யலாம், என்று சொன்னார். கடுங்குளிரில் பணியாற்றுகிறவர்களுக்குத் தனது சொந்தச் செலவில் ஸ்வெட்டர்கள் வாங்கிக் கொடுத்தது அவரது தாய் உள்ளத்தைதான் வெளிப்படுத்தியது என்று ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்ட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் தொட்டபெட்டாவில் சொன்ன காட்சி இன்னமும் என் கண்முன் நிற்கிறது.\nஉடுப்பியில் “இன்று போய் என்றும் வாழ்க '' படப்பிடிப்பு. நான்கு பத்திரிகையாளர்கள் படப்பிடிப்பைப் பார்க்கப் போயிருந்தோம். எங்களுடன் வந்திருந்த 'திரைஞானி' பத்திரிகையாளருக்கு உடுப்பி வந்தது முதல் உடல் நிலை சரியில்லை. ஹோட்டல் ரூமிலேயே தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டார். நாங்கள் மட்டும் ‘மால்பே’ கடற்கரைக்கு படப் பிடிப்பைப் பார்க்கச் சென்று விட்டோம்.\nபுரட்சித் தலைவர் என்னிடம், ''எப்போது சென்னையிலிருந்து புறப்பட்டீர்கள்\nஒரு பத்திரிகையாளர் மட்டும் உடல் நலமின்மையால் ஹோட்ட லிலேயே இருக்கிறார் என்று சொன்னதும், உடனே தயாரிப்பாளரை அழைத்து, நமது படப்பிடிப்புக்கு வந்திருப்போரை சரியாக கவனிக்க வேண்டியது நமது கடமை. உடனடியாக அந்தப் பத்திரிகையாளரை ஒரு பெரிய டாக்டரிடம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யுங்கள். எல்லா விதமான டெஸ்டுகளையும் எடுக்கச் சொல்லுங்கள், என்று சொன்னார்.\nஉடனே கார் பறந்தது. பத்திரிகையாளரை டாக்டர்கள் பரிசோதித்தனர். எல்லா டெஸ்டுகளும் எடுக்கப்பட்டன. உடல் நலமின்மைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இன்னொரு அம்சம் எங்கள் எல்லோரையும் மெடிக்கல் செக்-அப்' செய்து கொள்ள சொல்லி எம்.ஜி.ஆர். உத்திர விட்டிருந்தார்.\nவீனஸ் பிக்சர்ஸின் ஊருக்கு உழைப்பவன் படப்பிடிப்பு பெங்களூர் விதியொன்றில் நடந்து கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியது. ஒரு வயோதிகத் தாய் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு எம்.ஜி.ஆரை ஆர்வமுடன் பார்க்க வந்தாள். ஒரு போலீஸ்காரர் அவளை அதட்டி ''அங்கு போகக் கூடாது'' என்று விரட்டிக் கொண்டி ருந்தார். அதைக் கவனித்த மக்கள் திலகம் தானே அத்த வயோதிக தாயிடம் சென்று ஏன்றி ஆரோக்யவா'' என்று கேட்டார். என்னங்க: சௌக்யமா உங்களது குழந்தைகள் எப்படி இருக்காங்க உங்களது குழந்தைகள் எப்படி இருக்காங்க என்று அப்போது அந்த தாயிடம் கன்னடத்தில் பேசினார். அந்த தாயுள்ளம் மகிழ்ந்து “நல்லா இருக்கணும் நீங்க” என்று இரண்டு கைகளையும் தூக்கி அவரை ஆசீர்வதித்த காட்சியை என்னால் மறக்க முடியாது.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட போது அவரைப் பாராட்டும் வகையில் சாரதா ஸ்டுடியோவில் மறைந்த பெருந் தலைவர் காமராஜர் தலைமையில் மாலை 6 மணிக்கு ஒரு விழா நடந்தது. அன்று எம்.ஜி.ஆருக்கு இரவு ஒன்பது மணி வரை தேவர் பிலிம்ஸ் ஷூட்டிங் வாகினி ஸ்டுடியோவில் இருந்தது.\nதேவர் பிலிம்ஸ் அதிபர் மறைந்த சின்னப்ப தேவரிடம். எம்.ஜி.ஆர். “இன்று மாலை 6 மணிக்கு தம்பி சிவாஜிக்குப் பாராட்டு விழா நடக்கிறது. சக கலைஞருக்கு பாராட்டு விழா நடக்கும் போது அதில் நாம் எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. ஒரு மணி நேரம், அல்லது இரண்டு மணி நேரம், இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்றால் ஷூட்டிங்கை நள்ளிரவு வரை நடத்துவோம். அதனால் ஏற்படும் செலவுகளை நானே ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறி, அவரை ஒப்புக் கொள்ள வைத்ததுடன் சின்னப்பா தேவர், அசோகன் உட்பட அப்படத்தில் நடித்த அத்தனை பேரையும் அந்த விழாவுக்குக் கொண்டு வந்து விட்டார் எம்.ஜி.ஆர்.\n\"எம்.ஜி.ஆரையும் எங்கள் குடும்பத்தையும் விட்��ுப் பி...\n\"பதவி போராட்டம் \" - எம்.ஜி.ஆர்\nபுரட்சி நடிகர் நடித்த படங்களில் நடிகர்கள், நடிகைக...\n''என் தலையில் குண்டு விழுந்தாலும், நான் சென்னையை வ...\nகனவு பலித்தது - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்\n\"என் ரதத்தின் ரத்தமே\" - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்...\nஅரசகட்டளையில் \" நான் ஒரு குறும்புக்காரி \" \n - அரசகட்டளை பட தயாரிப்பா...\nஎம்.ஜி.ஆரும் நானும் சிறைச்சாலையில் || எஸ்.எஸ்.ரா...\nமறுநாள் திமுக வில் நாங்கள் எல்லாம் உறுப்பினர்கள் ...\nபுரட்சி நடிகரின் குண நலன்கள் - துணிச்சல் - தாய் உள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2017-maruti-suzuki-dzire-variants-explained-20315.htm", "date_download": "2020-06-01T03:31:12Z", "digest": "sha1:LU5B6PRB3HRD4GRRTKJUP5VHT54HCOGW", "length": 21610, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "2017 மாருதி சுஸுகி டிஸீர்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி டிசையர் 2017-2020\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்2017 மாருதி சுஸுகி டிஸீர்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\n2017 மாருதி சுஸுகி டிஸீர்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nவெளியிடப்பட்டது மீது மே 01, 2019 11:17 am இதனால் raunak for மாருதி டிசையர் 2017-2020\nபுதிய 2017 Dzire Ciaz விட இன்னும் நல்லது வழங்குகிறது, பெரும்பாலும் பிந்தைய அதன் மிதக்கும் சுழற்சி மேம்படுத்தல் நெருங்கி ஏனெனில்.\nமூன்றாவது தலைமுறை மாருதி Dzire இறுதியாக விற்பனை விற்பனை இன்று . முதல் முறையாக, மாருதி சுஸுகி அடுத்த தலைமுறை Dzire அறிமுகப்படுத்தப்பட்டது அதன் ஹாட்ச்பேக் எண்ணும், ஸ்விஃப்ட் , நாட்டில். ஸ்விஃப்ட் Dzire 2017 இப்போது 2017 Dzire அறியப்படுகிறது; 'ஸ்விஃப்ட்' லேபிள் கடந்த இரண்டு தலைமுறையினரைப் போலல்லாமல் முற்றிலும் கைவிடப்பட்டது.\nசமீபத்திய பாலூட்டிகள் , பலானோ மற்றும் இக்னிஸ் போன்ற புதிய வாகனங்களை வாங்குவதில் புதியது, புதிய Dzire ஒப்பீட்டளவில் செலவான Ciaz இல்வழங்கப்படாத பல அம்சங்களைக் கொண்டிருக்கும் . அனைத்து 2017 Dzire எங்கள் 'மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது' தொடரில் என்ன பார்க்கிறேன்.\n2017 மாருதி Dzire ஒன்று இல்லை, ஆனால் மூன்று புதிய வண்ண விருப்பங்கள். முந்தைய Dzire இன் பேக்கேஜிங் - அதன் அழகியல் - இது பிரதான குறைபாடு நீக்க முயற்சி என மாருதி உண்மையில் இங்கே ஒரு அறிக்கை செய்ய வேண்டும் போல் தெரிகிறது.\nஏபிஎஸ் (எதிர்ப்பு பூட்டுதல் முறை), ஈபிடி (மின்னணு பிரேக்-படை விநியோகம்) மற்றும் பிரேக் உதவி\nஇரட்டை முன் ஏர்பேக்குகள் (இயக்கி மற்றும் பயணிகள்)\nகுழந்தை இருக்கை அறிவிப்பாளர்கள் (ISOFix)\nமுன்கூட்டிய பதவி மற்றும் படை கட்டுப்படுத்தி கொண்ட முன்னணி இருக்கை பெல்ட்கள்\nLED வழிகாட்டி ஒளி கொண்ட வால் விளக்குகள்\nமாருதி சுசூகி டிசைர்: LXi / LDi (அடிப்படை மாறுபாடு)\nவிலைகள்: ரூ 5.45 லட்சம் (LXi பெட்ரோல்) || ரூ 6.45 லட்சம் (எல்.டி. டீசல்) (அனைத்து விலைக் காட்சிகளும், புது டில்லி)\nஅடிப்படை மாறுபாடு மிகவும் அடிப்படையானதாக இருந்தாலும், எல் டிரிமின் சிறப்பம்சமாக ஏபிஎஸ் மற்றும் எபிடி உடன் பிரேக் அசிட் (வரிசை வரிசையில் தரநிலை) உடன் இரட்டை முன் ஏர்பேக்குகள் உள்ளன. ஏதேனும் ஆடியோ சிஸ்டம் வாய்ப்பில்லை மற்றும் பின்புற ஏசி செல்வழிகள் இல்லாமல் கையால் ஏர் கண்டிஷனிங் கிடைக்கும். இது மின் ஜன்னல்கள் கூட இல்லை, முன் கூட கூட.\nஅத்தகைய வெளிப்பாடு இல்லை வெளிப்புற bling. வெளிப்புற பின்புற பார்வை கண்ணாடிகள் (ORVM கள்) மற்றும் கதவை கைப்பிடிகள் உடல் நிறத்தில் வரவில்லை. குரோம் அதிக மாறுபாடுகள் போன்ற குரோம் சுற்றி பெற முடியாது. உள்ளே, எல் டிரிம் ஒரு சுழற்சி அளவி மற்றும் ஃபாக்ஸ்-வூட் செருகல்கள், மற்றவற்றுடன் இல்லை. இது 14-அங்குல எஃகு சக்கரங்கள் (சக்கர தொப்பிகள் இல்லை) 165/80 குறுக்கு வெட்டு டயர்கள் கொண்டு செல்கிறது.\nமாருதி சுசூகி டிசைர்: VXi\nவிலை: ரூ 6.29 லட்சம் (VXi பெட்ரோல்), ரூ 6,76 லட்சம் (VXi பெட்ரோல் AMT) || ரூ 7.29 லட்சம் (VDI டீசல்), ரூ 7.76 (VDI டீசல் AMT) (விலைகள் முன்னாள் ஷோரூம், புது தில்லி)\nஎல் மாறுபாடுகளின் அம்சத்தை முன்னோக்கி செல்லும் போது, ​​V டிரிம்கள் உடல் நிறத்தில் உள்ள ORVM களை (டர்ன் சிக்னல்களைக் கொண்டு), கிரில் க்கு குரோம் சரவுண்ட் உடன் டயல் கையாளுகிறது. அதே சக்கர சக்கரங்கள் இந்த டிரிம் மட்டத்தோடு வழங்கப்படுகின்றன, இருப்பினும், இது முழு சக்கரம் மூடிவிடும்.\nஉள்ளே, அது போலி மரம் மற்றும் பிரஷ்டு அலுமினிய போன்ற செருகும் வருகிறது. ப்ளூடூத் தொலைபேசி ஒருங்கிணைப்பு மற்றும் திசைமாற்றி-ஏற்றப்பட்ட கட்டுப்பாடுகள் இடம்பெறும் ஒரு டச்-டச் இரட்டை டின் ஆடியோ அமைப்பு வழங்கப்படுகிறது, இது நான்கு பேச்சாளர் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. LXi / LDi போன்ற கையேடு ஏர் கண்டிஷனிங் ஏசி ஏசி வெண்ட்ஸ் கிடைக்கிறது. பின்னால் சென்டர் ஆர்க்ஸ்ட்ஸ்ட், ஆற்றல் ஜன்னல்கள், பின்புற சக்தி சாக்கெட் மற்றும் எலக்ட்ரானிக் அனுசரிப்பு ORVM க்கள் வழங்கப்படுகின்றன. முன் தளங்கள் அனுசரிப்பு தலைவலி கிடைக்கும் மற்றும் அது உயரம் அனுசரிப்பு இயக்கி இருக்கை வழங்குகிறது.\nபாதுகாப்பு பொறுத்தவரை, V மாறுபாடுகள் ஒரு எதிர்ப்பு திருட்டு பாதுகாப்பு அமைப்பு, கார் கதவை பூட்டு மத்திய பூட்டு, மற்றும் இரவு மற்றும் நாள் அனுசரிப்பு உள் பின்புற காட்சி கண்ணாடி சேர்க்கிறது.\nஃபோர்டு ஆஸ்பியர் Vs வோக்ஸ்வாகன் அமியோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதி சுசூகி டிசைர்: ZXi\nவிலை: ரூ 7.05 லட்சம் (ZXi பெட்ரோல்), ரூ 7.52 (ZXi பெட்ரோல் AMT) || 8.05 லட்சம் (ஸிடி டீசல்), ரூ 8.52 லட்சம் (ஸிடி டீசல் ஏஎம்டி) (எல்லா விலைகளும் முன்னாள் ஷோரூம், புது தில்லி)\nZ டிரிம்கள் V மாறுபாடுகளின் சிறப்பம்சங்களை முன்னோக்கிச் செல்கின்றன, மேலும் புதிதாக திட்டமிடப்பட்ட Z + மாடல்களில் இருந்து சிலவற்றை கூடுதலாக வழங்குகின்றன. வெளிப்புறத்தில், இது 185/65 குறுக்கு வெட்டு டயர்கள் கொண்ட குரோம் சாளர சன்னல் மற்றும் 15 அங்குல அலாய் சக்கரங்கள் பெறுகிறது.\nஉள்ளே, அது டி டிரிம் அதே இரட்டை டின் ஆடியோ அமைப்பு, ஆனால் இரண்டு கூடுதல் ட்வீட் உடன். Dzire புதிய பிளாட்-அடித்துள்ள ஸ்டீயரிங் சக்கரம் இந்த டிரிமில் இருந்து தோல் வரை தோற்றமளிக்கிறது. உயிரின வசதிகளை பொறுத்தவரை, புஷ்-பொத்தான் பொறி இயந்திரம் தொடக்க நிலை, கார் காலநிலை கட்டுப்பாட்டு, மின்வழங்கல் மடக்கக்கூடிய ORVM க்கள் மற்றும் கார் இயக்கி சாளரத்துடன் செயலற்ற விசைப்பலகையை நுழைக்கிறது.\nபாதுகாப்பு பொறுத்தவரை, Z மாறுபாடுகள் பின்புற வாகன உணர்கருவிகள், முன் மூடுபனி விளக்குகள் மற்றும் பின்புற தடையை சேர்க்கிறது.\nமாருதி சுசூகி டிஸீர்: ZXi +\nவிலை: ரூ 7.94 லட்சம் (ZXi + பெட்ரோல்), 8.41 லட்சம் (ZXi + பெட்ரோல் AMT) || ரூ. 8.94 லட்சம் (ஜீடி + டீசல்), ரூ. 9.41 லட்சம் (ஜீடி + டீசல் ஏஎம்டி)\nஅதன் மூத்த சகோதரர் போன்ற, Ciaz, மூன்றாவது தலைமுறை Dzire ஒரு உயர் ஸ்பெக் 'Z + டிரிம் பெற்றது. இந்த மாறுபாடுகள் பல பிரிவு-முதல் அம்சங்களுடன் gills க்கு ஏற்றப்படுகின்றன. இந்த மாதிரிகள் Z- டிரிம்ஸுடன் நிறைய நேசங்களைப் பகிர்ந்து கொண்டாலும், இன்னும் சில கவர்ச்சியான விஷயங்கள் மற்றவர்களிடமிருந்து விலகி நிற்கின்றன.\nஆரம்பத்தில், அது பகல்நேர இயங்கும் எல்.ஈ. டி மற்றும் 15 அங்குல வைர வெட்டு அலாய் சக்கரங்களுடன் தா��ியங்கி எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேப்புகளை பெறுகிறது.\nஇது இக்னிஸ் போன்ற ஆப்பிள் கார்பேய் மற்றும் அண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவு இரண்டையும் கொண்ட சுசூகி 7.0-அங்குல தொடுதிரை இன்போப்டெயின்மெண்ட் சிஸ்டம் பெறுகிறது. கணினி ஒரு தலைகீழ் பார்க்கிங் கேமரா திரையில் இரட்டிப்பாகிறது. மற்ற அம்சங்கள் Z டிரிம்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nபுதிய Dzire விமர்சனம் பாருங்கள்\nபரிந்துரைக்கப்பட்ட படிக்க: அனைத்து புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட்: எதிர்பார்ப்பது என்ன\nமேலும் வாசிக்க: சாலை விலையில் ஸ்விஃப்ட் Dzire\n1485 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 63\nவோல்க்ஸ்வேகன் வென்டோ பிஎஸ்ஐ edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akbmurugan.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_tamil/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-01T01:04:48Z", "digest": "sha1:HU4XQGZAJH5RXMLXNPXHM44VAHWMZEAH", "length": 14254, "nlines": 72, "source_domain": "akbmurugan.com", "title": "My Business - ஊர்களின் பெயர்கள்", "raw_content": "\nFrankfurt, Amsterdam, California, Saint Petersburg, Los Angeles போன்ற பன்னாட்டு ஊர்களின் பெயர்களைக் கேள்வியுறும்பொழுது, அவை ஏதோ பொருள் பொதிந்ததாகவும், சொல்வள மிக்கதாகவும், ஆதலால் மனத்தைக் கவர்வதாகவும் உணர்வதுண்டு. இவ்வாறு நம் ஊர்களின் பெயர்களும் வளமானவைதானா\nஇதற்கான விடை, திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சித்த��ந்த நேர்முகப் பயிற்சி மூலமாக சைவ சித்தாந்தம் கற்கும்பொழுது, எனக்குக் கிடைத்தது. இப்பயிற்சியின் மூலம் எனக்கு அறிமுகமான நமது திருத்தலப் பெயர்களுள் சில: இடை மருதூர், ஆவடுதுறை, வீழி மிழலை, ஒற்றியூர், ஆரூர், அதிகை, முனைபாடி, புள்ளிருக்கு வேளூர் போன்றவை. இப்பெயகளைக் கேள்வியுறும்பொழுது, இப்பெயர்கள் மேற்கூறிய பெயர்களைக் காட்டிலும் சொல்வள மிக்கதாகவும், பொருள் பொதிந்ததாகவும், மனதிற்கு இனிமை பயப்பனவாகவுமே உணர்கின்றேன். இதற்கு முன்னர் ஏன் உணரவில்லை இவை புனிதத் தலங்கள் என்பதால் இவை திருத்தலங்கள் என்று கொள்ளப்படுகின்றன. ஆகவே, இவ்வூர்களின் பெயர்களின் முன்னே திரு என்னும் அடைமொழியைச் சேர்ப்பது வழக்கமாயிற்று: உதாரணமாக, திருவிடை மருதூர், திருவீழி மிழலை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருவதிகை, திருவாரூர், திருவாமூர், என்ற விதத்தில் அழைக்கப் படுகின்றன.\n'திரு'வையும் பெயரையும் இணைத்துக் கூறும் பொழுது, அனைத்து பெயர்களும் ஒன்று போல் ஒலிக்கும் தன்மையுறுவது போல் தோன்றுகின்றது. மேலும், பூர்விகப் பெயர்களின் பொருள், வளமை மற்றும் இனிமையும் மறக்கப் படுகின்றன. இப்போக்கில் அளவு மீறிச் சென்றாற்போல் அமைந்துள்ளது, திரு சிராப்பள்ளியை திருச்சி என்று அழைப்பது. 'திரு'வையும் சிராப்பள்ளி என்னும் பூர்விகப் பெயரின் ஒரே ஒரு எழுத்தையும் கொண்டு திருச்சி என்று சுருக்கப்பட்டுள்ளது.\nஅப்படியானால். பெயர்களை எவ்வாறு அழைக்கலாம் நாம் மரியாதையோடு நபர்களை அழைக்கும் பொழுது என்ன செய்கின்றோமோ, அவ்வாறே செய்யலாம். உதாரணமாக, நாம் திரு. ஆறுமுகம் என்றோ திரு. கந்தன் என்றோ அழைப்பதுண்டு. திருவாறுமுகம் என்றோ திருக்கந்தன் என்றோ அழைப்பதில்லை. இவ்வாறே, தலங்களின் பெயர்களையும், திரு இடை மருதூர், திரு வீழி மிழலை, திரு அண்ணாமலை, திரு அதிகை, திரு சிராப்பள்ளி, திரு ஆரூர் என்று அழைக்கலாம். திரு என்று உச்சரித்த பின்னர் சற்று நிறுத்தி பின் தலத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும். ஒரு பயிற்சிக்காகவாவது இவ்வாறு நாம் அழைக்கலாம். இம்முறையில் நாம் திருத்தலங்களின் பூர்விகப் பெயர்ச் சிறப்பை மறவாதிருக்கும் வாய்ப்பினைப் பெறலாம். ஆகவே, திரு சிராப்பள்ளி, திரு அண்ணாமலை என்று பேசிப் பழகுவோம். எழுதும் பொழுது, திரு. அண்ணாமலை, திரு. இடை மருதூர் என��று எழுதலாமா நாம் மரியாதையோடு நபர்களை அழைக்கும் பொழுது என்ன செய்கின்றோமோ, அவ்வாறே செய்யலாம். உதாரணமாக, நாம் திரு. ஆறுமுகம் என்றோ திரு. கந்தன் என்றோ அழைப்பதுண்டு. திருவாறுமுகம் என்றோ திருக்கந்தன் என்றோ அழைப்பதில்லை. இவ்வாறே, தலங்களின் பெயர்களையும், திரு இடை மருதூர், திரு வீழி மிழலை, திரு அண்ணாமலை, திரு அதிகை, திரு சிராப்பள்ளி, திரு ஆரூர் என்று அழைக்கலாம். திரு என்று உச்சரித்த பின்னர் சற்று நிறுத்தி பின் தலத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும். ஒரு பயிற்சிக்காகவாவது இவ்வாறு நாம் அழைக்கலாம். இம்முறையில் நாம் திருத்தலங்களின் பூர்விகப் பெயர்ச் சிறப்பை மறவாதிருக்கும் வாய்ப்பினைப் பெறலாம். ஆகவே, திரு சிராப்பள்ளி, திரு அண்ணாமலை என்று பேசிப் பழகுவோம். எழுதும் பொழுது, திரு. அண்ணாமலை, திரு. இடை மருதூர் என்று எழுதலாமா நபர்களின் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது மட்டும்தான் திருவிற்குப் பின்னால் புள்ளி வைக்கலாம் என்றேதேனும் விதி உள்ளதா நபர்களின் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது மட்டும்தான் திருவிற்குப் பின்னால் புள்ளி வைக்கலாம் என்றேதேனும் விதி உள்ளதா இல்லையென்றால், இவ்வாறும் எழுதலாமே பேருந்துகளில் தலங்களின் பெயர்களை இம்முறையில் (புள்ளி வைத்தோ சற்று இடைவெளி மட்டுமே விட்டோ) எழுதினால், திருத்தலப் பெயர்களின் பொருள் பொதிந்த சிறப்பு மக்களின் மனதை எளிதில் சென்றடையும் வாய்ப்புள்ளது. இதைத் தமிழக அரசு கவனிப்பது நல்லது.\nதிரு என்று சேர்ப்பது மரியாதை என்றுணர்ந்தால், அதை உணர்ந்து செய்ய வேண்டும். இவ்வுணர்வின்றி, திருவையும் சேர்த்து பொருள் புரியாமல் உச்சரிக்கும் பொழுது, மரியாதையையும் உணரவில்லை, மேற்கூறிய பிரச்சினையும் எழுகின்றது. மாற்றாக, மரியாதை உணர்வுடன் திருவை சேர்க்காமலே, தலங்களின் பெயர்களை உச்சரிக்கலாம். சான்றாக, திருமுறைகளில் அருளாளர்கள் சாற்றியிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். சான்றுகள் சிலவற்றைக் கீழே காண்போம். சைவத்திருமுறைகளில் இத்தலங்கள் வீழி மிழலை, அதிகை, இடை மருதூர், ஒற்றியூர், புள்ள மங்கை, புள்ளிருக்கு வேளூர், ஆரூர் போன்ற பெயர்களால் குறிக்கப்படுவதைக் காணலாம்.\nஇதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றுஎமக்கு இல்லையேல்\nஅதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.\nஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை\nகாடேயிட மாவ��ு கல்லால் நிழற்கீழ்\nவாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்\nதீடாவுறை கின்ற இடைமரு தீதோ.\nவெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீதன்தன் பாதம்\nமெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால்\nகள்ளத்தைக் கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று(வ்)\nஉள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.\nகண்ணா ரமுதக் கடலே போற்றி\nஏகம் பத்துறை எந்தாய் போற்றி\nபாகம் பெண்ணுரு வானாய் போற்றி\nபராயத்துறை மேவிய பரனே போற்றி\nசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி\nதிருவாசகத்தின் போற்றித் திரு அகவல்\nதங்க லப்பிய தக்கன் பெருவேள்வி\nஅங்க லக்கழித் தாரருள் செய்தவன்\nகொங்க லர்க்குழல் கொம்பனை யாளொடு\nமங்க லக்குடி மேய மணாளனே\nசில இடங்களில் திரு என்னும் அடைமொழியை இணைத்து வழங்குவதையும் காண முடிகின்றது. சான்றுகள் சிலவற்றைக் கீழே காண்போம்.\nதிருவாசகத்தின் போற்றித் திரு அகவல்\nசெவ்வ மல்கு செழுமறையோர் தொழச்\nசெல்வன் தேவியோடும் திகழ் கோயிலே\nகுழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி\nவிழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி\nமழவிடை யாற்கு வழிவழி ஆளாய்\nபழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே\nஇவ்வாறு 'திரு ஆருரின்' என்று வழங்கியிருப்பது, திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய பஞ்ச புராண கையேட்டுப் பிரதியில். இப்படியே, shaivam.org வலைத்தளத்திலும் காணலாம். இருப்பினும், பல வலைத்தளங்களில் 'திருவாரூரின்' என்றும் காண முடிகின்றது. மூலச் சுவடிகளில் எவ்வாறுள்ளது என்பதைக் காண ஆர்வம். ஓலைச் சுவடிகளை குறிப்பிட்ட காலங்களுகொருமுறை நூற்களைப் பாதுகாப்பதற்காக பிரதி எடுப்பதுண்டு என்று கேள்வியுற்றிக்கிறேன். அடைமொழி சேர்க்கும் பழக்கம் தோன்றிய பின், பிரதி எடுப்பவர் இப்பழக்கத்தின் ஆளுமையால் மாற்றியும் எழுதியிருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/184/2014/09/i-audio-launch-exclusive-pics.html", "date_download": "2020-06-01T01:07:17Z", "digest": "sha1:QIQ5PF35PJNXGRZ2NJYSX6RCSIMURGLK", "length": 10244, "nlines": 153, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "'ஐ' இசை வெளியீடு - புதிதாக வெளியான ஸ்பெஷல் படங்கள் - Exclusive - I Audio Launch Exclusive Pics - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n'ஐ' இசை வெளியீடு - புதிதாக வெளியான ஸ்பெஷல் படங்கள் - Exclusive\nஇன்னும் புதிய 'ஐ' இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்...\nகட்டுப்பாடுகள் தளர்வு; மக்கள் மகிழ்ச்சி #Coronavirus\nஇந்தியாவில�� டிசம்பர் வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் - யுனிசெப் எச்சரித்துள்ளது.\nஒரே நாளில் சவுதி அரேபியாவில் அதிகரித்த கொரோனா....#Coronavirus\nநாட்டின் பிரதமருக்கே கொரோனா - அதிர்ச்சியில் ரஷ்யா\nகொரோனாவினால் உயிரிழந்தவர்கள் தொகையை ரஷ்யா குறைத்துக் கூறுகின்றது.\nபிரித்தானியாவில் ஜூன் மாதம் முதலாம் திகதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஒத்திவைக்கப்படவுள்ள ஒஸ்கார் விருது விழா\nரஷ்யாவில் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ்.\nரஷ்ய பிரதமரையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்.\nசிங்கம் படத்தில் சூர்யா வந்ததுபோன்று சாகசம் செய்த காவல்துறை\nகொவிட்-19 ஆல் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்.\nஇத்தாலியில் வீரியம் இழக்கும் கொரோனா.\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்.\nஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு..#Coronavirus\nகடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஷிலில் உயிரிழப்புக்கள் இவ்வளவா....\nஇலங்கையின் கொரோனா தொற்று நிலவரம் (28.05.2020) #Coronavirus #Srilanka\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸைவிட வீரியமான வைரஸ் மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது\nதற்கொலை செய்துகொள்ளும் கொரோனா நோயாளிகள்...#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (27.05.2020) #Coronavirus #Srilanka\n7500 மைல் வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்.\nகொவிட்-19 ஆல் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/news-377654/", "date_download": "2020-06-01T02:07:46Z", "digest": "sha1:SJUVZUZTMZBOYHLM7BPC5ZGQD7GA5QHO", "length": 6800, "nlines": 27, "source_domain": "vtv24x7.com", "title": "பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது", "raw_content": "\nYou are at:Home»சினிமா»பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது\nபாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது\nSRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து ஒரு புதியபடத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடந்தேறியது. SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தில் பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். தேர்ந்த கதைகளில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர்களில் பாபிசிம்ஹாவும் ஒருவர். அதனால் அவர் தலைமை பாத்திரம் ஏற்றிருக்கும் இப்படம் தரமான கன்டென்ட்டோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபிசிம்ஹாவிற்கு ஜோடியாக அழகான நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.\nஇப்படத்தை எழுதி இயக்குபவர் ரமணன் புருஷோத்தமா. மிக வித்தியாசமான கதைக்களம் கையில் எடுத்துள்ளார்.\nஒரு நல்ல கதையை ரசிகனின் மனதுக்கு நெருக்கமாக கொண்டுபோக இசை மிக முக்கியம். அந்த வகையில் தரமான இசையை வழங்க இருக்கிறார் ராஜேஷ் முருகேசன். அதிரடி சண்டைக்காட்சிகளுக்கென பெயர் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை சுனில் SK ஏற்றுள்ளார். பேட்டை, இறைவி போன்ற படங்களுக்கு எடிட்டராக இருந்து ஜிகர்தண்டா படத்திற்கு தேசிய விருதும் பெற்றுள்ள எடிட்டர் விவேக் ஹர்ஷன் இப்படத்தின் எடிட்டராக பொறுப்பேற்றுள்ளார். அழகான ஆடை வடிவமைப்பால் அசத்த இ��ுக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் நந்தினிNK.\nபடத்தின் மொத்த புரொடக்ஷன் விசயங்களையும் தன் பொறுப்பில் ஏற்றுள்ளார் நாகராஜ்RK . ஒரு படத்தின் பூஜையில் இருந்து ரிலீஸ் வரையில் பப்ளிசிட்டி மிக முக்கியம். அப்பொறுப்பை டூனிஜான் ஏற்றுள்ளார்.\nஇன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு பிரம்மாண்டமாக துவங்கியது. இதன் துவக்க விழாவில் படக்குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nஇப்படம் பெரும் பொருட்செலவில் சிறப்பாக எடுக்கப்பட இருக்கிறது.\n‘மாயா அன்லீஷ்ட்’ – இந்தியாவின் முதல் பெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம்\n‘சில்லுக் கருப்பட்டி’ புகழ் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் “மின்மினி”\n‘கன்னக் குழியழகே’ – அருண்ராஜா காமராஜின் ஏ.ஆர்.கே. நிறுவனத்தின் முதல் சுயாதீன தனிப்பாடல்\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-06-01T03:21:42Z", "digest": "sha1:2FWLLZLWL4H44QRY7U5VEB36UUJGYL4Y", "length": 11287, "nlines": 71, "source_domain": "www.acmc.lk", "title": "‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNews‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC Newsபெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC News‘கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News“பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘வடக்கு முஸ்லிம்களும் வாக்குரிமையும்’ – முஹ்சீன் றைசுதீன்\nACMC Newsநம்பிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்க அடிப்படை உரிமை மனு..\nACMC Newsஜனாஸா எரிப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nACMC News“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\nACMC News“ரஹ்மத்துடைய ரமழானில் இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC News“வெளிநாடுகளில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர் தொடர்பில் சரியான வேலைத்திட்டம் தேவை’ – அரசாங்கத்திடம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்\n‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nபேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்\nமர்ஹூம் கலாநிதி சுக்ரியின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“கலாநிதி சுக்ரியின் மறைவு சமூகத்துக்கு பேரிழப்பாகும். அதுவும் தற்போது சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடியான இக் காலகட்டத்தில் தாங்கிக்கொள்ள முடியாத ஓர் இழப்பாகும்.\nமாத்தறையை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, இலங்கை முஸ்லிம் அறிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராகவும், பன்முக ஆளுமை கொண்டவராகவும் விளங்கியவர். இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் அவர் மிகவும் காத்திரமான பங்களிப்பை நல்கியிருக்கிறார்.\nதீஞ்சுவை சொட்டும் நல்ல பேச்சாளரான இவர், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர். மொத்தத்தில் இவர் ஒரு அறிவுக்கடல் என்று கூறுவது மிகையாகாது. சமய இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நூல்களை நமக்குத் தந்துள்ளார். இவரது ஆக்கங்கள் இலங்கையில் மட்டுமின்றி, பிறநாட்டு சஞ்சிகை பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அதுமாத்திரமின்றி, பல்வேறு சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.\n���ஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் ஆங்கிலத்தில் பல்வேறு ஆக்கங்களை தந்த பெருமகன் இவர்.\nகலாநிதி சுக்ரியின் தனிச்சிறப்பு எந்த இயக்கத்தையும் சாராமல் இருந்து, இயக்கச் சாயம் எதுவுமே இல்லாது, அவரது கருத்துக்களை எல்லா தரப்பினரும் ஈர்க்கும் வகையில் செயலாற்றியதேயாகும்.\nஅன்னாரிடம் இஸ்லாமிய எழுச்சி குறித்த தெளிவான பார்வையும் தூரநோக்கும் இருந்தது. இலங்கையில் காணப்படும் முன்னோடி இஸ்லாமிய பல்கலைக்கழகமான பேருவளை ஜாமிஆ நளீமியாவில் பணிப்பாளராக, இறுதி வரை பணியாற்றிய இவர், இலங்கை முஸ்லிம்களின் கல்வி எழுச்சிக்கு வித்திட்டவர். அவரது மாணாக்கர்கள் இன்று சர்வதேச ரீதியிலும், இலங்கையிலும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் மிளிர்ந்து வகிக்கின்றனர்.\nஜாமிஆ நளீமியாவின் ஸ்தாபகத் தலைவரும் கொடைவள்ளலுமான மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டவர். அத்துடன் முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்த நளீம் ஹாஜியாருடன் இணைந்து அரும்பாடுபட்டவர். அதுமாத்திரமின்றி, இலங்கை முழுவதிலுமுள்ள வறிய மாணவர்களின் கல்விக்காக, நளீம் ஹாஜியாரின் புலமைப்பரிசில் திட்டத்தை சிறந்த முறையில், நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தியவர்களில் கலாநிதி சுக்ரியே முதன்மை வகிக்கின்றார். இந்த உதவித் திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலிருந்து வெளியேறி தென்னிலங்கையில் வாழ்ந்த அகதி முஸ்லிம்கள் பெரும் நன்மை அடைந்தமையை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கின்றேன்.\nஅவரது பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.americainarayanan.in/blog-post/it-requires-hard-work-to-get-to-harvard/", "date_download": "2020-06-01T03:02:39Z", "digest": "sha1:YNPW4QL25MU63HYDRMASHGC3MMDO5G75", "length": 2381, "nlines": 57, "source_domain": "www.americainarayanan.in", "title": "IT requires HARD WORK to get to HARVARD - americainarayanan.in", "raw_content": "\nமோடிக்கு தெளிவு படுத்துகிறேன்.கடினமாக உழைத்து முன்னுக்கு வர விரும்பும் இளைஞர்களை இழிவு படுத்தாதீர்கள் ஹார்வார்ட்/IIT/IISC/REC/BANGALORE LAW SCHOOL/ IIM போன்ற நல்ல பல்கலை கழங்கள் அட்மிஷன் பெற கடினமாக உழைக்க வேண்டும். மோடியின் கோபம் – சு. சுவாமி மேலா ஹார்வார்ட்/IIT/IISC/REC/BANGALORE LAW SCHOOL/ IIM போன்ற நல்ல பல்கலை கழங்கள் அட்மிஷன் பெற கடினமாக உழைக்க வேண்டும். மோடியின் கோபம் – சு. சுவாமி மேலா அல்லது குஜராத்தில் இவரது ஆட்சியில் நடந்த கொலைகளால் விசா தர மறுத்த அமெரிக்க அரசின் மேலா அல்லது குஜராத்தில் இவரது ஆட்சியில் நடந்த கொலைகளால் விசா தர மறுத்த அமெரிக்க அரசின் மேலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2020-06-01T03:15:44Z", "digest": "sha1:KWJ674YNIKYDFKJKSQFWKBT6YYHFH5LK", "length": 10183, "nlines": 52, "source_domain": "www.kuraltv.com", "title": "முதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா – KURAL TV.COM", "raw_content": "\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா\nசினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை : நடிகை ரியா\nஒரு ஹாரர் படமாக உருவாகி இருக்கிறது ‘மேகி’ என்கிற மரகதவல்லி . இப்படத்தில் கதாநாயகியாக பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரியா .அவர் ‘ மேகி’ படத்தின் அனுபவங்களைக் கூறுகிறார்.\n” எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா என்றால் மிகவும் இஷ்டம். நிறைய படங்கள் பார்ப்பேன் . சிறு வயதிலேயே மாடலிங் சினிமா என்று தோன்றி நடிக்க வேண்டும் என்று ஆர்வம் எனக்கு .ப்ளஸ் டூ முடித்த பின் என் விருப்பத்தை அம்மாவிடம் கூறினேன் .அவர் இதற்கு உடன்படவில்லை. எப்படியாவது என்னைத் திசை மாற்ற வேண்டுமென்று “நீ ஒரு டிகிரி முடித்து விட்டு வா. அப்புறம் பார்க்கலாம்” என்றார் .அதன்படி நான் பி.எஸ்.சி முடித்து மீண்டும் இதைக் கேட்ட போது “இன்னொரு மாஸ்டர் டிகிரி முடித்து விட்டு வா “என்றார் .ஆனால் நான் விடவில்லை. “படித்துக்கொண்டே நடிக்கிறேன் பரவாயில்லை” என்று கூறினேன்.\nநான் சினிமாவில் ஒரு பக்கம் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன் .ஒருபக்கம் படித்துக்கொண்டிருந்தேன்.அப்படி நான் இயக்குநர் கார்த்திகேயன் சாரைச் சந்தித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி “நீங்கள் தமிழ்ப் பெண்ணா ”என்றார் .ஒரு கணம் நான் யோசித்தேன் .ஏன் என்றால் நான் வாய்ப்பு கேட்டுப் போன போதெல்லாம் தமிழ் பெண் என்பதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .இப்படி வாய்ப்பு தேடி போகிற இடங்களில் நான் தமிழ்ப் பெண் என்றவுடன் வாய்ப்பு தரமுடியாது என்று சொல்லிவிடுவார்���ள். இவரும் அந்தக் கேள்வியைத்தான் கேட்டார்.\nஇருந்தாலும் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று “நான் தமிழ்ப் பெண் தான் ” என்றேன் .அவர் சிரித்தார் .”தமிழ் பேசக்கூடிய ஒரு தமிழ்ப் பெண்ணைத்தான் என் படத்திற்கு தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார். என்னால் நம்ப முடியவில்லை. சினிமாவில் தமிழ்ப்பெண் யாருக்கும் வாய்ப்பு கொடுப்பதில்லை .எப்படி இது என்று ஆச்சரியமாக இருந்தது. இரண்டு நாளில் மீண்டும் அழைத்து ‘மேகி’ படத்தின் கதையைக் கூறினார்.\nஇது ஒரு ஹாரர் படம் . என் பாத்திரத்தைப் பற்றிக் கூறியபோது எனக்கு ஒரு பக்கம் ஆச்சரியம், இன்னொரு பக்கம் மகிழ்ச்சி .ஏன் என்றால் அதில் நான் பேயாக வருகிறேன் .இப்படி நான் படத்தின் பிரதான பாத்திரமாக இருப்பதில் மகிழ்ச்சி. பிறகு மளமளவென படப்பிடிப்பு தொடங்கியது .கொடைக்கானல் சென்றோம். அங்கே 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது .பேயாக நடிப்பது என்றவுடன் கோரமாக ஒப்பனை எல்லாம் செய்து கொள்ளவில்லை. நான் நானாகவே வருவேன். ஆனாலும் பயமுறுத்தும்படி அப்படிக் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர்.\nஎன்னால் மறக்க முடியாதவை. படத்தில் வருபவர்கள் பெரும்பாலும் எல்லோருமே புதுமுகங்கள்.சிலர் மட்டுமே அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் எனக்கு கேமரா முன் எப்படி நிற்க வேண்டும் கேமராவை எப்படி பார்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள் மிகவும் உதவியாக இருந்தது.\nஇயக்குநர் கார்த்திகேயன் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தினார்.\nஅவரே தயாரிப்பாளராக இருந்ததால் அனாவசியமான செலவுகள் தவிர்க்கப்பட்டன .படக்குழுவினர் சுதந்திரமாக இருக்க வைத்தார்கள்.\nஅனைவரும் நட்புடனும் பழகினர். கல்லூரிக்கு சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியதுஎனக்கு. நல்லதொரு நடிப்பு வாய்ப்பாகவும் அந்தப் பட அனுபவம் இருந்தது. அது மட்டுமல்ல தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் அப்போது தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்கிற தெளிவையும் கொடுத்தது.\nஇப்போதும் என்னால் நம்ப முடியவில்லை நான் கனவு கண்ட சினிமாவில் நானும் ஒரு வாய்ப்பு பெற்று அதுவும் ஒரு படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறேன் என்று நினைத்தால் நம்ப முடியவில்லை.\nவருகிற 22ஆம் தேதி படம் வெளியாகிறது படபடக்கும் இதயத்தோடு படத்தை காண காத்திருக்கிறேன் ���இவ்வாறு ரியா கூறினார்.\nTaggedசினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை : நடிகை ரியாமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா\n“எனக்குள் ஏதோ” புதுவிதமான ஹாரர் ( HORROR ) கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/paappilon-movie-preview-news/", "date_download": "2020-06-01T01:51:10Z", "digest": "sha1:F5VIVDGHA4Z2KELC6FKBUMUTQYOL3W6R", "length": 13857, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – புதுமுகங்களான ஆறு ராஜா-ஸ்வேதா ஜோயல் நடித்துள்ள ‘பாப்பிலோன்’", "raw_content": "\nபுதுமுகங்களான ஆறு ராஜா-ஸ்வேதா ஜோயல் நடித்துள்ள ‘பாப்பிலோன்’\nப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் ‘பாப்பிலோன்’.\nஇந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா.\nகதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் ‘பூ’ ராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஷ்யாம் மோகன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ‘காவியன்’ படத்திற்கு இசையமைத்தவர். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு படத் தொகுப்பு செய்த சுதர்சன், இப்படத்திற்கு படத் தொகுப்பு செய்துள்ளார்.\nநாயகன் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட்டாகப் பணியாற்றியவர். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தானாம்.\n‘பாப்பிலோன்’ என்றால் தமிழில் ‘வண்ணத்துப் பூச்சி’ என அர்த்தமாம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது. அவர்கள் அதன் மூலம் நாயகனின் தங்கையை பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயற்சிக்கின்றனர்..\nஇதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை.. கதாநாயகி மூலம் இந்த விபரம் நாயகனுக்குத் தெரிய வர, இதன் பின்னணிய���ல் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.\nஇந்தப் படத்தில் நாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வேறு ஒரு நடிகையாம். கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாளிலேயே, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்றாராம் அவர்.\nபின்னர்தான் அவர் தனது காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.. உடனடியாக ஸ்வேதா ஜோயல் என்கிற இன்னொரு கதாநாயகியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி உள்ளார்கள்.\nஆனால் ஓடிப் போன அந்த கதாநாயகியைவிட, இவர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் படக் குழுவினர் அனைவருமே மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்.\nவத்தலக்குண்டு, தாண்டிக்குடி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.\nactor aaru raja actress swetha joel director aaru joel paappilon movie paappilon movie preview slider திரை முன்னோட்டம் நடிகர் ஆறு ராஜா நடிகை ஸ்வேதா ஜோயல் பாப்பிலோன் திரைப்படம் பாப்பிலோன் முன்னோட்டம்\nPrevious Postசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் டீஸரை வெளியிட்ட சல்மான்கான் Next Postபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ஹீரோ' படத்தின் டீஸர்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வ���ண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994730", "date_download": "2020-06-01T03:05:23Z", "digest": "sha1:JDIOCXIO3WUVIMTTXMWPCPWFVEPYXGTX", "length": 9946, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்புளியங்குடி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்புளியங்குடி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்\nவைகுண்டம், மார்ச் 19: நவதிருப்பதிகளில் 3வது திருப்பதியான திருப்புளியங்குடி காய்சினி வேந்தப்பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (18ம் தேதி) துவங்கியது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் 3வது திருப்பதியான திருப்புளியங்குடி காய்சினி வேந்தப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவத் திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (18ம் தேதி) துவங்கியது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு கொடிபட்டத்தை பக்தர்கள் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோயிலை வந்தடைந்ததும் கொடிமரம் முன் உற்சவர் காய்சினி வேந்தப்பெருமாள் எழுந்தருளினார். காலை 9.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர்.\nதிருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை மற்றும் கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடக்கிறது. 5ம் திருவிழாவையொட்டி வரும் 22ம் தேதி காலை 9மணிக்கு பெருமாள் பல்லக்கில் மாடவீதி புறப்பாட���ம் காலை 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், நாலாயிர திவ்விய பிரபந்த தீர்த்த விநியோக கோஷ்டியும் நடைபெறும். இரவு 8 மணிக்கு கருடவாகனத்தில் தேவி, பூமிதேவியருடன் சுவாமி காய்சினிவேந்தப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கோயிலை வந்தடைந்த பின்னர் மஹா தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி கணேஷ்குமார், ஆய்வாளர் நம்பி, ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன் செய்துள்ளனர்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\n× RELATED செப்டம்பரில் வெனிஸ் திரைப்பட விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=rascal%20eppa%20paaththalum%20saappadu%20saappadu%20inime%20saappatai%20paththi%20pesina%20vaai%20irukkaathu%20vaayila%20kadichchippuduven", "date_download": "2020-06-01T03:03:36Z", "digest": "sha1:LQ4NCFU6FO42BU4DKJFOILG2QTHALGIY", "length": 10973, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | rascal eppa paaththalum saappadu saappadu inime saappatai paththi pesina vaai irukkaathu vaayila kadichchippuduven Comedy Images with Dialogue | Images for rascal eppa paaththalum saappadu saappadu inime saappatai paththi pesina vaai irukkaathu vaayila kadichchippuduven comedy dialogues | List of rascal eppa paaththalum saappadu saappadu inime saappatai paththi pesina vaai irukkaathu vaayila kadichchippuduven Funny Reactions | List of rascal eppa paaththalum saappadu saappadu inime saappatai paththi pesina vaai irukkaathu vaayila kadichchippuduven Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nராஸ்கல் எப்ப பாத்தாலும் சாப்பாடு சாப்பாடு இனிமே சாப்பாட்டை பத்தி பேசுனா வாய் இருக்காது வாயில கடிச்சிப்புடுவேன் நாதாரி\nஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்\nகுடிக்கற பாட்டில் மேல சத்தியமா சொல்றேன் டா\nநான் எப்படா த்ரிஷா கூட வாழ்ந்தேன்\nசின்ன லெப்ட் ரைட்ல எப்படி ஏமாத்தினேன் பார்த்தியா \nஏன் பேயி எப்படி தோட்டத்துல பால் வரும் \nஇனிமே ரியல் எஸ்டேட் பண்றேன்னு எவனாச்சும் ���ள்ள வாங்க துப்பாக்கி எடுத்து சுட்டுடறேன்\nஇனிமே ரியல் எஸ்டேட் பண்றேன்னு எவனாச்சும் உள்ள வாங்க துப்பாக்கி எடுத்து சுட்டுடறேன்\nஅயோக்கிய ராஸ்கல் கருப்பு சட்ட வெள்ளை பேண்டுன்னு சொல்ல சொன்னா\nடேய் கிழவா என்னைய எப்படி கொடுமைப்படுத்தின\nஏப்பா உனக்கு ஒருதாம் சொன்னா அறிவில்ல \nநூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது\nவெளிநாட்டு வியாபாரத்தை நம்மூரில் அனுமதித்ததால் இன்று முதல் நீ திறந்த வீட்டில் நுழைய விட்ட புலிகேசி என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஇஸ்திரிபோட்டி இவனுங்க வாசிக்கறத கண்டு ஏமாந்திராத.. எப்பவும் உண்மை பேசுற என்னை நம்பு\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஅதெப்படிண்ணே எப்ப பார்த்தாலும் சந்தோஷமா இருக்கீங்க \nபேசு மகனே பேசு ஒரு பேச்சாளருக்கு மகனா பிறந்துட்டு இது கூட பேசலைன்னா எப்படி \nசரி.. இப்போ கள்ளு குடிச்சா எப்படி வாய துடைப்ப \nஆமா இவர் பெரிய ஜமின்தாறு\nவெளிய போங்கடா அய்யோக்கிய ராஸ்கல்களா\nதேவையுள்ள ஆணி தேவையில்லாத ஆணின்னு எப்படி கண்டுபிடிக்கிறது\nஅஞ்சு பத்து எப்படியாவது கறந்துடு\nமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)\nவாயில அடிங்க வாயில அடிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109915/", "date_download": "2020-06-01T03:28:20Z", "digest": "sha1:VFLDIF3QYRZXBYMFCG4MHV7O7TO27ZMO", "length": 21893, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்", "raw_content": "\n« கைப்பை – மேலும் கடிதங்கள்\nசுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் »\nவிஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது பெற்ற கண்டராதித்தன் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகிறீர்கள். விருதுகள் நிறையவே வழங்கப்படுகின்றன. இவ்வாறு அக்கவிஞரை அனைத்துவகையிலும் கவனப்படுத்தி முன்னிறுத்தும் கட்டுரைகளை வெளியிடுவதுதான் மேலும் முக்கியமானது என நினைக்கிறேன். ஏனென்றால் இங்கே கவிஞர்களின் எழுத்துக்களை மிகக்குறைவானவர்களே வாசிக்கிறார்கள். பெரும்பாலும் கவிதை எழுதுபவர்கள் மட்டுமே கவிஞர்களை வாசிக்கிறார்கள் என நினைக்கிறேன். இருநூறுபேர் கவிதைவாசகர்கள் இருந்தால் ஆச்சரியம். ஆகவே ஒரு கவிஞனைப்பற்றிய குறிப்பு பிரசுரமாவதே அரிதாக உள்ளது. இந்நிலையில் ஒரு கவிஞரைப்பற்றி தொடர்ச்சியா�� வெளிவரும் கட்டுரைகள் முக்கியமான ஒரு பணி என நினைக்கிறேன். கவிஞர் கண்டராதித்தன் அவர்களுடைய கவிதைகளை பலகோணங்களில் புரிந்துகொள்ள அவை உதவியாக இருந்தன\nகட்டுரைகள் எல்லாமே முக்கியமானவையாகவே இருந்தன. கவிதை என்ற அனுபவத்தைச் சொல்லவேண்டுமே ஒழிய கவிதையை விளக்கவோ கவிதையின் கருவை விவாதிக்கவோ கூடாது என்ற தெளிவு கட்டுரையாளர்கள் அனைவருக்குமே இருந்தது. அக்கட்டுரைகள் கண்டராதித்தனின் கவிதைகளின் மேல் உள்ள வசீகரத்தைக் குறைப்பவையாக இல்லை என்பது மிகமிக முக்கியமானது என நினைக்கிறேன். கடலூர்சீனு, பிரபு மயிலாடுதுறை இருவருமே கவிதைகளின் வரலாற்றுப்பின்புலம், அழகியல்பின்புலம் ஆகியவற்றைச் சொல்லி கவிதைகளின் மீது புதியதிறப்பை உருவாக்கினார்கள். வெண்பா கீதாயன் கவிதைகளின் தொல்மரபின் தொடர்ச்சியைச் சொல்லி அவ்வாறு ஒரு திறப்பை உருவாக்கினார். இவ்வாறு கவிதைகளுக்கு ஒரு பின்புலப்புரிதலை அளிப்பதே கட்டுரையாளர்கள் செய்யவேண்டியது. இங்கே பெரும்பாலானவர்கள் கவிதைகளைப்பற்றி தங்கள் மனஓட்டங்களை சிக்கலானமொழியில் எழுதி அதை விமர்சனம் என்கிறார்கள். அல்லது கவிதையின் கருப்பொருள் உள்ளடக்கம் என்ன என்று எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள்.கவிதையைப்பற்றி எழுதும்போது எதை எழுதக்கூடாதென்று தெரிவது மிகமுக்கியமான விஷயம்\nஆனால் இக்கட்டுரைகளில் மிகச்சிறப்பானது ஏ.வி.மணிகண்டன் எழுதிய கட்டுரை. தமிழில் கவிதைபற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே மிகச்சிறந்த சிலகட்டுரைகளில் ஒன்று என்று சொல்லத்தோன்றியது. கவிதைபற்றி எழுதும்போது கோட்பாட்டு மொழிக்குள் செல்லாமல் கவிதைக்குரிய படிமங்கள் கொண்ட மொழியில் எழுதுவது மிகமுக்கியமான விஷயம். அதோடு சமகாலக் கவிதைகளைப்பற்றி ஆழமான சில மதிப்பீடுகளை முன்வைத்து அதன் பின்னணியில் கண்டராதித்தனின் எல்லா தொகுதிகளையும் கருத்தில்கொண்டு ஒட்டுமொத்தமான பங்களிப்பை ஆராயவும் கண்டராதித்தனின் கவிப்பயணத்தின் வளர்ச்சியை மதிப்பிடவும் அவரால் முடிந்திருக்கிறது. பலமுறை வாசிக்கவேண்டிய முக்கியமான கட்டுரை. நன்றி\nகண்டராதித்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருடைய கவிதைகளை ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். திருச்சாழல் தவிர வேறு தொகுதிகள் வாசிக்கக்கிடைக்கவில்லை. இவ்விருது அவருடைய கவிதைகளைக் கவனப்படுத��தும் எனநினைக்கிறேன். கவிதத்தொகுதிகள் பெரும்பாலும் விற்பதில்லை. ஆகவே மிகச்சீக்கிரமே அவை கிடைக்காமலாகிவிடுகின்றன. கவிதைத்தொகுதிகளை இணையத்தில் முழுமையாகவே வலையேற்றி எப்போதும் கிடைக்கும்படிச் செய்வது நல்லது என்பது என் எண்ணம். எப்படியும் கவிதைகளுக்கு பெரிய ராயல்டி எல்லாம் கிடைக்கப்போவதில்லை. கவிதைகளை quote செய்வதற்கு இணையத்தில் அவை இருப்பது மிகவும் உதவியானது\nதிரு ஏ.வி.மணிகண்டனின் கட்டுரை எனக்கு மிகவும் முக்கியமான கட்டுரையாகப் பட்டது. கவிதையைப்பற்றிய முக்கியமான கேள்விகள் சிலவற்றை எழுப்புகிறார். அதில் அவர் micro narration பாணியிலான கவிதைகளின் எல்லைகளைப் பற்றிச் சொல்வது மிகவும் முக்கியமான கருத்து என்று படுகிறது. அத்தகைய கவிதைகள் உடனடியாக புரிகின்றன. உடனே ரசிக்கச்செய்கின்றன. ஒரு வாழ்க்கைத்தருணம்போலவே ஆகிவிடுகின்றன. ஆனால் கவிதைக்கு அதுபோதுமா கவிதை நம்மை உலுக்கவும் நெடுங்காலம் கூடவே வரவும் வேண்டும் அல்லவா கவிதை நம்மை உலுக்கவும் நெடுங்காலம் கூடவே வரவும் வேண்டும் அல்லவா அது நடக்கிறதா இல்லை என்றே சொல்வேன். மிகச்சில குறுநிகழ்ச்சி கவிதைகள்தான் நம் நினைவிலேயே தங்குகின்றன.\nஅதோடு ஓர் ஆச்சரியமென்னவென்றால் அவ்வாறு நம் நினைவில் தங்கும் கவிதைகளை எல்லாம் நாம் கவிதைகளாக நினைவுகூர்வதில்லை. நிகழ்ச்சிகளாகவே நினைவுகூர்கிறோம்.“முகுந்து நாகராஜன் கவிதையிலே ஒரு காட்சி வருது…”என்று சொல்கிறோம். சொல்லும்போதே அந்நிகழ்ச்சியைக் கொஞ்சம் மாற்றிவிடுகிறோம். நம்முடைய வெர்ஷனைத்தான் சொல்கிறோம். அப்படியென்றால் அந்த கவிதை கவிதையாகத்தான் நம்முள் செயல்படுகிறதா\nமௌனி பகடி என்பது கலையில் ஒரு இரண்டாம்நிலை வெளிப்பாடுதான் என்று ஒரு பேட்டியில் சொல்கிறார். பழையபேட்டி. புதுமைப்பித்தனின் பகடிக்கதைகளை மௌனி நிராகரிக்கிறார். புதுக்கவிதையில் பகடி நுட்பமாக வெளிப்படுகிறது. ஆனால் பகடி எல்லா நிலையிலும் conscious ஆனது. பகடி தர்க்கத்தைத் தலைகீழாக்குகிறது. ஆனாலும் அது தர்க்கம்தான். கவிதைக்கு ஒரு mystic element எப்போதும் தேவைப்படுகிறது. பகடி அந்த அம்சத்தையும் தர்க்கப்பூர்வமாக அணுகுகிறது. ஆகவே அதற்கு குறுகிய எல்லைகள்தான் உள்ளன.\nநான் இன்றைய கவிதைகளை வாசிக்கும்போது இந்த அம்சத்தைப் பார்க்கிறேன். எனக்கு பிரமிள்தான் ஆதர்சம்.���ான் அவரை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். ஆகவே கண்டராதித்தனின் திருச்சாழல், ஏகாம்பரம் போன்ற கவிதைகளையே என்னால் முக்கியமான கவிதைகளாக கருதமுடிகிறது. ஆகவே ஏ.வி.மணிகண்டனின் கட்டுரையில் உள்ள அந்த கருத்து மிகமுக்கியமானது. அவர் அதைத்தொடர்ந்து அந்த மிஸ்டிக் அம்சத்தை மரபின் symbols ஸுடன் தொடர்புபடுத்தி மேலும் சென்றிருப்பதும் முக்கியமான ஒரு சிந்தனை. தமிழில் கவிதைபற்றி சமீபத்தில் வாசித்த நல்ல கட்டுரை\nதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்\nவான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்\nஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\nபெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு\n[…] கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள் […]\n[…] கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள் […]\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 64\nமொழி 8,மலையாளம் என்ற தூயதமிழ்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-24\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 20\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம��� விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2020/03/26103740/1362866/Rahu-Ketu-Pariharam.vpf", "date_download": "2020-06-01T03:18:54Z", "digest": "sha1:ZIWMVZUSIOGMJWCAXGLYLPICCSROEOK7", "length": 15283, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகு - கேது தாக்கத்தை குறைக்க பரிகாரம் || Rahu Ketu Pariharam", "raw_content": "\nசென்னை 01-06-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nராகு - கேது தாக்கத்தை குறைக்க பரிகாரம்\nராகு - கேது தாக்கத்தை குறைக்க தினமும் திருக்கோளறு பதிகம் படிக்க வேண்டும். விநாயகர், வராஹி, ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபடுங்கள்.\nராகு - கேது தாக்கத்தை குறைக்க தினமும் திருக்கோளறு பதிகம் படிக்க வேண்டும். விநாயகர், வராஹி, ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபடுங்கள்.\nபோகர் நவபாஷணத்தால் உருவாக்கிய பழனி மலை முருகன் சிலையை, வீட்டிலிருந்தே மனதார வழிபடவும்.\nதலை வேறு, உடல் வேறு என்ற நிலையில் அசுர முகமும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, அசுர உடலும் பாம்பு முகமும் கொண்டவர் கேது. எனவே மனித முகம் இல்லாத தெய்வங்களை வழிபடலாம். விநாயகர், வராஹி, ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபடுங்கள்.\nஆஞ்சநேயர், கால பைரவருக்கு உளுந்து வடை மாலை சாற்றி வழிபடலாம்.\nஆடம்பரமாக பூஜை செய்து ராகுவையும், கீழ்படிந்து செய்யும் நடைமுறை பரிகாரங்களால் கேதுவையும் வணங்கலாம்.\nமாரியம்மன் குறிப்பாக சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு கருமாரி மற்றும் படவேடு ரேணுகாதேவி, பெரியபாளையம் பவானி அம்மன், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி போன்ற அம்மன்களை ராகு, கேது தோஷம் நீங்க மனதால் வேண்டலாம்.\nகொரோனா பாதிப்பு இருப்பவர்கள் கருப்பு ஆடு, கருப்பு உளுந்து தானம் செய்யலாம். காளி, துர்க்கை, பிரத்யங்கிரா அம்மனுக்கு புடவை வாங்கிக் கொடுத்து, கருப்பு திராட்சை நிவேதனம் செய்யலாம்.\nராகு, காற்று ராசியான மிதுனத்தில் சஞ்சாரம் செய்வதால், பரிகாரங்கள் பாராயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். நாட்டு நலனுக்கு வீட்டு உறுப்பினர்கள் தினமும் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர அளவிட முடியாத நன்மை உண்டாகும்.\n‘ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனது ஸஹ வீர்யம்\nகரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை\nஓம் சாந்தி: சாந்தி: சாந்தி’\nராகு - கேதுக்களின் தாக்கத்தை குறைக்க தினமும் திருக்கோளறு பதிகம் படிக்க வேண்டும்.\nதென்மேற்கு பருவமழை அறிகுறி- கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nதிருச்சி அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nதென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nசென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்றால் பரிசோதனை கட்டாயம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரருக்கு மோடி பாராட்டு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nவீட்டில் வாஸ்து தோஷம் நீங்க இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்\nதீபம் ஏற்றினால் கண் திருஷ்டி, தீவினைகள் அகலும்\nஎம பயத்திலிருந்து பக்தர்களை காப்பாற்றும் கால பைரவர்\nஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி\nகங்கையில் நீராடினால் செய்த பாவங்கள் நீங்கி விடுமா\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம்- அமைச்ச��் தகவல்\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/09/47", "date_download": "2020-06-01T01:58:29Z", "digest": "sha1:WQCNO3WA33FERDKP32KVMJ6DVNR2BPSZ", "length": 3928, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:குறையும் வாராக் கடன்கள்!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 1 ஜுன் 2020\nபொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் ரூ.31,000 கோடி வரையில் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரித்து வருவது குறித்து பிப்ரவரி 8ஆம் தேதி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் ரூ.8,95,601 கோடியாக இருந்த பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள், 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் 8,64,433 கோடியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதாவது பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் இக்காலத்தில் ரூ.31,000 கோடி வரையில் குறைந்துள்ளது.\nதிறனிருந்தும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் கடனாளிகளால்தான் வாராக் கடன்கள் அதிகரித்து வருவதாகவும், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வாராக் கடன்களின் அளவு குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தற்போதைக்கு அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று பதிலளித்தார். வங்கி சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நலிந்த பொதுத் துறை வங்கிகள் பலப்படுத்தப்பட்டு வருவதாலும், கடன் வசூலில் மேற்கொள்ளப்படும் கடுமையான நடவடிக்கைகளாலும் வாராக் கடன்கள் குறைந்து வருகின்றன. அரசு தரப்பிலிருந்து வங்கிகளுக்கு மூலதன உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.\nசனி, 9 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/if-single-person-does-not-have-food-we-fly-collectors-special-arrangement", "date_download": "2020-06-01T02:31:12Z", "digest": "sha1:VQLW2QHIKVLU2V44ZXXLVFNAOCGRATD3", "length": 13912, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் நாங்கள் ஓடிவருவோம்... – கலெக்டரின் சிறப்பு ஏற்பாடு | If a single person does not have food, we fly ... - The Collector's special arrangement | nakkheeran", "raw_content": "\nதனி ஒருவனுக்கு உணவில்லையெனில் நாங்கள் ஓடிவருவோம்... – கலெக்டரின் சிறப்பு ஏற்பாடு\nதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான யாசகர்கள் உள்ளனர். அதேபோல் திருவண்ணாமலை நகரத்திலும் பலர் உள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் பல யாசகர்கள், வீடற்றவர்கள், அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள் உள்ளனர்.\nஅதேபோல் கிராமப்புறங்களில் குடும்பத்தாரில் கைவிடப்பட்டவர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாத அல்லது பார்த்துக்கொள்ள வாரிசு இல்லாதவர்கள் என பலர் உள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவுக்கு என்ன செய்வது என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் விளைவாக சத்துணவு மையங்கள் மூலமாக கிராமப்புறங்களில் தனித்து உள்ளவர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி கிராமபுறங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் 54,171 நபர்களுக்கு 724 சத்துணவு மையங்கள் மூலமாகவும், 10 பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் 1245 நபர்களுக்கு 10 சத்துணவு மையங்கள் மூலமாகவும், 4 நகராட்சி பகுதிகளில் உள்ள 10,379 நபர்களுக்கு 5 அம்மா உணவகங்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்துக்கே தேடிச்சென்று உணவு வழங்க வைத்துள்ளார்.\nஅப்படியிருந்தும் இன்னும் பலர் ஒரு வேளை உணவுக்குகூட வழியில்லாமல் மாவட்டத்தில் உள்ளார்கள் என்கிற தகவல் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசித்து தன்னார்வலர்கள் மூலமாக அவர்களுக்கு உணவு வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் எங்களுக்கு உணவு இல்லை எனச்சொல்லி 9345487377 என்கிற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களைத் தேடி உணவு செல்லும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் உணவு இல்லை என 9345462676 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வீடு தேடி சென்று தரப்படும்.\nமேலும், வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாமல் உள்ளவர்கள் 9345472203 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் வீடு தேடி அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சென்று தர ஏற்பாடு செய்து ஏப்ரல் 4ந்தேதி அதனை அறிவித்துள்ளார்.\nதனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் முண்டாசு கவிஞன் பாரதி. தனி ஒருவர் யாரும் உணவில்லாமல் இருந்துவிடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருவது கலெக்டரை விமர்சிப்பவர்களிடமும் பாராட்டுதலை பெற்றுத்தந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா தொற்றில்லாத மாவட்டமானது பெரம்பலூர்\nஉழைப்பாளிகளை பெருமைப்படுத்திய மாவட்ட எஸ்.பி\nகன்னியாகுமரியில் நாளை பேருந்துகள் இயங்காது-ஆட்சியர் அறிவிப்பு\n'ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபாய் வழங்குக'- திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nபெற்ற தந்தையை இரும்பு நாற்காலியால் அடித்து கொன்ற மகன் ''மனைவி பிரிந்து செல்ல காரணமானதால் கொன்றேன் என வாக்குமூலம் ''மனைவி பிரிந்து செல்ல காரணமானதால் கொன்றேன் என வாக்குமூலம்\nவெங்காய மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து போதை பொருள் கடத்தல்\nபிச்சை எடுத்தவர்களுக்கு முதியோர் உதவித் தொகையும், சிகிச்சையும் வழங்க உத்தரவிட்ட ஆட்சியர்...\nகரோனா தொற்றில்லாத மாவட்டமானது பெரம்பலூர்\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214665?ref=archive-feed", "date_download": "2020-06-01T02:39:11Z", "digest": "sha1:MAN7KFOXRVZQ2WFQ2E3ARUHHCY5SJX5C", "length": 8708, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் விசா பெறும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் விசா பெறும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் வதிவிட விசா பெற்றுக்கொள்ள அரச புலனாய்வு பிரிவினரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஎந்வொரு வெளிநாட்டவர்களுக்கும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்க புலனாய்வு பிரிவின் அனுமதியின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கமைய வதிவிட விசா பெற்றுக் கொள்ள முடியும்.\nஇலங்கையில் வதிவிட விசா பெற்றுள்ள மாலைத்தீவு பிரஜைகள் எதிர்வரும் காலங்களில் புலனாய்வு பிரிவில் அனுமதி பெற்றுக் கொள்ள நேரிடும்.\nமுஸ்லிம் மத விவகார அமைச்சின் அனுமதியின் கீழ் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ், ஈரான் மற்றும் சவுதி அரேபிய நாட்டவர்கள் 200க்கும் அதிகமானோர் வதிவிட விசா பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும், அடிப்படைவாதம் கற்பிப்பவர்கள் இலங்கை வருவதனை தடுக்கும் நோக்கிலும் அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவ��ரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/sirukathaiyum-thiraikkathaiyum.html", "date_download": "2020-06-01T02:54:37Z", "digest": "sha1:OF353FLRNMXPRAHBESIJPJOGJEHOFI7T", "length": 8791, "nlines": 208, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "சிறுகதையும் திரைக்கதையும் – Dial for Books : Reviews", "raw_content": "\nசிறுகதையும் திரைக்கதையும், ஜெயகாந்தன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.172, விலை ரூ.160.\n ஜெயகாந்தன் அறுபதுகளில் எழுதிய சிறுகதைகள் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை. மனித வாழ்வின் சாராம்சத்தை உயிர்ப்பு மிக்க அனுபவங்களினூடே பிழிந்து தருபவை. அந்த வரிசையில் இந்நூலில் இடம் பெற்றுள்ள ‘நான் இருக்கிறேன்’ சிறுகதையையும் சொல்லலாம்.\nதொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரர், வாழ்க்கையில் ஆழ்ந்த பிடிப்புடன் இருக்கிறார். கால்களில்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய முயலும்போது அவரைத் தடுத்து மீட்கிற பிச்சைக்காரர், வாழ்க்கையின் மீது நம்பிக்கையை மாற்றுத்திறனாளிக்கு உருவாக்குகிறார். ஆனால் பிச்சைக்காரர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.\nமாற்றுத்திறனாளியின் மனதில் இருந்த ‘தற்கொலை செய்து கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணம் பிச்சைக்காரருக்குத் தொற்றிக் கொள்கிறது. இந்தச் சிறுகதையை மிகவும் அற்புதமாக திரைக்கதையாக்கியிருக்கிறார் ஜெயகாந்தன்.\nசிறுகதையின் வடிவமும், திரைக்கதையின் வடிவமும் வெவ்வேறானவை. இந்த வடிவ வேறுபாட்டை மிகவும் நுட்பமாகத் தெரிந்து வைத்திருந்த ஜெயகாந்தன், மிக அற்புதமாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்.\nசிறுகதையில் வராத பல கதாபாத்திரங்கள் திரைக்கதையில் வருகின்றன. சிறுகதையில் இடம் பெறாத பல சம்பவங்கள் திரைக்கதையில் இடம் பெற்றிருக்கின்றன. கேமரா கோணம், காட்சி அமைப்பு உட்பட திரைக்கதையின் அனைத்துத் தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ள இந்நூல், திரைப்படத்துறையில் தடம் பதிக்க விரும்பும் அனைவருக்கும் மிகவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசிறுகதைகள்\tசிறுகதையும் திரைக்கதையும், ஜெயகாந்தன், டிஸ்கவரி புக் பேலஸ், தினமணி\nகழகத் தமிழ் இலக்கணம் »\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/theri-to-be-released-across-140-theatres-in-america/", "date_download": "2020-06-01T02:14:07Z", "digest": "sha1:WUZIQH4BQ7BRKN6LAWNABUXVRG5N5IEJ", "length": 7156, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அமெரிக்காவையும் ‘தெறி’க்க விட விஜய் திட்டம்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஅமெரிக்காவையும் ‘தெறி’க்க விட விஜய் திட்டம்..\nஅமெரிக்காவையும் ‘தெறி’க்க விட விஜய் திட்டம்..\nதெறி வெளியாகும் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இது தமிழகத்தில் மட்டுமில்லாமல், கேரளா மற்றும் ஆந்திராவிலும் அதிகரித்துள்ளது.\nமேலும் இந்தியாவைத் தாண்டி, இலங்கை, மலேசியா, லண்டன் மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் பலத்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறதாம்.\nஅமெரிக்காவில் ரஜினியின் கபாலிக்கு அடுத்தபடியாக தெறி நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. கபாலி ரூ. 8.5 கோடிக்கும், தெறி ரூ. 3 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஇந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் 140 திரையரங்குகளில் தெறியை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nஇதுவரை விஜய் படங்கள் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளா, தெறி, தெறி அமெரிக்கா, தெறி உரிமை, தெறி கபாலி, தெறி தியேட்டர்கள், தெறி வியாபாரம், ரஜினி விஜய், விஜய் படங்கள்\nபிரபுதேவாவின் ‘காந்தா’ நம்பர் நடிகையின் கதையா…\nவிஷாலுடன் இணையும் வடிவேலு… மீண்டும் ‘திமிரு’..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nகபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..\nரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்\nஇறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF_2015.07", "date_download": "2020-06-01T02:21:42Z", "digest": "sha1:7HT7I3VPIOFDTSH5LBXDFPMHISIY6OBB", "length": 2899, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "அகவிழி 2015.07 - நூலகம்", "raw_content": "\nஆசிரியரிடமிருந்து - ச. இந்திரகுமார்\nகலைத்திட்டம்: ஓர் அறிமுகம் - எப். எம். நவாஸ்தீன்\nதர மதிப்பீட்டுக் கோல் - S. நடராஜன்\nகல்வியும் சுற்றுப்புறச் சூழல் பிரச்சினையும் - ரிஷிவெல்ஷி\nபாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தியும் ஆசிரியர் தரக்கணிப்பீடும்\nசெயலுபாயத் தலைமைத்துவமும் செயலுபாயத் தலைவர்களும்\nநித்திமும் கை தொழுவேன் - க. இ. கமலநாதன்\nபாடசாலை மட்ட முகாமைத்துவமும் வகிபாக மாற்றங்களும்\nஆயிக்ஷா - இரா. நடராஜன்\nகல்வியில் தர விருத்தி பாடசாலை கற்றல் சூழலை மேம்படுத்தல்\nலோகநாயகி டீச்சரும், லலிதா ராகமும்\nகுருவை மிஞ்சிய தெய்வம் இல்லை\n2015 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/07/comedian-karunas-not-change-his-stand.html", "date_download": "2020-06-01T03:05:34Z", "digest": "sha1:OLXJ5KZXLYZKAMNQZNH5KDFAUJQ5Z4E3", "length": 10438, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> எதிர்ப்பு தெ‌ரிவித்த பிறகும் கருணாஸ் பிடிவாதம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > எதிர்ப்பு தெ‌ரிவித்த பிறகும் கருணாஸ் பிடிவாதம்\n> எதிர்ப்பு தெ‌ரிவித்த பிறகும் கருணாஸ் பிடிவாதம்\nபலர் எதிர்ப்பு தெ‌ரிவித்த பிறகும் இலங்கைக்கு செல்வது என்பதில் உறுதியாக இருக்கிறார் காமெடியர் கருணாஸ். இவர் செல்வது முடி காணிக்கை செலுத்த அல்ல, சிங்களவனின் வானொலியில் அவனை புகழந்து பாடுவதற்கு.\nஇந்த துரோக���்தை நாம் தமிழர் இயக்கத்தினர் தெ‌ளிவாக தங்கள் அறிக்கை மூலம் பு‌ரிய வைத்திருக்கிறார்கள். அதன் பிறகும் அவர் அடங்குவதாக இல்லை. சப்பைக் காரணங்களால் தனது இனத்துரோகத்தை மறைக்க முயன்று வருகிறார்.\nஇந்நிலையில் இந்த இனப் பிரச்சனையை சாதிப் பிரச்சனையாக்கும் சதியும் நடந்து வருகிறது. சென்னை முழுக்க கருணாஸை ஆத‌ரித்து அவரது சாதியைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். காமெடியா‌ரின் ஆசிர்வாதத்துடனேயே இந்த இழி செயல்கள் அரங்கேறியுள்ளன.\nசொந்த இனத்துக்கே துரோகம் செய்யும் இவர்களை எப்படி கலைஞர்கள் என்பது\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்��ுமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575018/amp", "date_download": "2020-06-01T02:40:37Z", "digest": "sha1:LPETTDCGXLBUR4NBNQKIC4OQK7H2M2D4", "length": 12793, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "The party must unite and fight together to face Corona: All Party Meeting…. | கொரோனாவை எதிர்கொள்ள கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும்: அனைத்துக் கட்சிகூட்டம் நடத்துக....மு.க.ஸ்டாலின் கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nகொரோனாவை எதிர்கொள்ள கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும்: அனைத்துக் கட்சிகூட்டம் நடத்துக....மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை: பேரிடரை போர்க்கால அடிப்படையில் சந்திக்க ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராடவும், ஜனநாயக முறையில் எதிர்கொள்ள தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் மூலம் உலகளவில் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 19 உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பரவுதலை தடுக்க, அடுத்த மாதம் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது.\nதொழில்துறைகள், நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. அன்றாட கூலி வேலை செய்பவர்கள் நிலை மிகவும் பரிதாபமாகி விட்டது. தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது; கொரோனா எனும் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதில் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா குறித்துப் பரப்பப்படும் தகவல்கள் மக்களை மனரீதியில் பாதித்துப் பதற்றமடைய வைத்திருக்கிறது.\nஇன்னும் எத்தனை நாளைக்கு முறையான வருமானமும் இல்லாமல்; செய்யும் தொழிலையும் இழந்து இன்னலுக்கு ஆளாகி அவதிப்படுவோம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான இந்தப் பணியில் ஆளுங்கட்சி மட்டுமின்றி, அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஈடுபடுவதுதான் சிறப்பாக இருக்கும். வெகுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய இந்தப் பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடியாது. அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது. ஆகவே, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியது\nரயில் பயணத்திற்கான இ-பாஸ் விண்ணப்பங்களை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது\nஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் வழங்குக..\nதிமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nஅரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு\nகோயம்பேடு பரவலை தொடர்ந்து அடுத்த சிக்கல்: வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 1,570 பேருக்கு கொரோனா\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,570 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று மட்டும் 12,807 மாதிரிகள் பரிசோதனை\nதமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா; சென்னையில் இன்று மட்டும் 804 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,757-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 1,149 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nதமிழகத்துக்குள் இயக்கப்படும் 4 ரயில்களுக்கு இ-பாஸ் கட்டாயத்தால் பயணிகள் அதிர்ச்சி\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த அரசு திட்டம்: தென் கொரியாவிலிருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை\nமண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ-பாஸ் பெறுவது கட்டாயம்: தெற்கு ரயில்வே\nதமிழகத்தில் 50% அரசு பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்தது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nகொரோனா பரிசோதனை செய்ய தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தன 1.05 பிசிஆர் டெஸ்ட் கருவிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகொரோனா பொதுமுடக்கம் காரணமாக அந்தமானில் சிக்கித் தவித்த 43 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்: அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994731", "date_download": "2020-06-01T02:56:59Z", "digest": "sha1:RM45SQIGFR3GZPC6Y3RFE4UYDMTJKPHO", "length": 7673, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரி��லூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது\nதூத்துக்குடி, மார்ச் 19: பிரபல கஞ்சா வியாபாரி குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு அருகேயுள்ள புல்தோட்டத்தைச் சேர்ந்த ஜெபஸ்டின் மகன் ரூபன்ஸ்(35). இவர் மீது போதை பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் கஞ்சா வழக்கில் தென்பாகம் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி அருண்பாலகோபாலன், கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் தென்பாகம் போலீசார், ரூபன்சை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை மதுரை மத்திய சிறையில் வழங்கினர்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\n× RELATED தூத்துக்குடியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றவர் தப்பி ஓட முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/225086?ref=magazine", "date_download": "2020-06-01T01:54:37Z", "digest": "sha1:YLHBB2RGXRNHA4B4EV7IFZX6IKUL6TED", "length": 6842, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "2020 இன் முதலாவது காலாண்டிற்கான வருமானத்தை வெளியிட்டது சாம்சுங் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2020 இன் முதலாவது காலாண்டிற்கான வருமானத்தை வெளியிட்டது சாம்சுங்\nமுன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காலாண்டிற்குமான தமது வருமானம் தொடர்பான தகவல்களை வெளியிடுவது வழக்கமாகும்.\nஇந்த வரிசையில் 2020 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டின் வருமானத்தினை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி சுமார் 55.33 ட்ரில்லியன் தென்கொரிய வொன்களை வருமானமாக ஈட்டியுள்ளது.\nஇந்த பெறுமதியானது ஏறத்தாழ 0.046 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.\nஎனினும் கடந்த வருடத்தின் இதே காலாண்டில் ஈட்டப்பட்ட வருமானத்தினை விடவும் இவ் வருடம் குறைவடைந்துள்ளது.\nஅதாவது 7.6 சதவீதத்தினால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலே இதற்கு காரணமாகும்.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/5th-notice-to-tablique-jamaat-leader-exposure-to-money-coming-from-abroad-q9ppzc", "date_download": "2020-06-01T03:50:02Z", "digest": "sha1:6KOCCV2AO6LBZVLOJEEJ65IYYLKFX5NN", "length": 11263, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தப்��ீக் ஜமாத் தலைவருக்கு குற்றப்பிரிவு போலீஸ் 5வது நோட்டீஸ்..! வெளிநாடுகளில் இருந்து பணம் வந்திருப்பது அம்பலம் | 5th Notice to Tablique Jamaat Leader Exposure to money coming from abroad", "raw_content": "\nதப்லீக் ஜமாத் தலைவருக்கு குற்றப்பிரிவு போலீஸ் 5வது நோட்டீஸ்.. வெளிநாடுகளில் இருந்து பணம் வந்திருப்பது அம்பலம்\nவளைகுடா நாடுகளுடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளுக்கு இடையே 1கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்ததாக குற்றப்பிரிவு போலீசார், அமலாக்க இயக்குநரகத்திற்கு அறிவித்தனர்.\nடெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் பல்வேறு வெளிநாட்டினர் ஒன்று கூடி மதக்கூட்டம் நடத்தினர். கொரோனா கோர தாண்டவம் ஆடிய நிலையில் அவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடியிருந்தனர். இதையடுத்து, அவர்களை போலீஸார், சுகாதாரத்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி மருத்துவப் பரிசோதனை நடத்தினர். இதில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும், பலருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததும் தெரியவந்தது.\nடெல்லியில் இவர்கள் நடத்திய மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் தான் அதிக அளவில் கொரொனா தொற்று ஆரம்ப கட்டத்தில் பரவியது.இதை தொடர்ந்து தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது அரசாங்க உத்தரவுகளை மீறியதாக தொற்று நோய்கள் சட்டம் மற்றும் ஐபிசி ஆகிய பிரிவுகளின் கீழ்போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nதப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத்தை டெல்லி போலீஸ், குற்றப்பிரிவு போலீசார் 4 முறை அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரது பதில் திருப்தி இல்லாததால் அவருக்கு 5-வது முறையாக நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தனர்.நான்காவது விசாரணையில் புலனாய்வு நிறுவனம் \"மார்க்கஸின்\" வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் குறித்த விசாரணை நடத்தியது.குற்றப்பிரிவின் அறிவிப்புக்கு எதிராக மதத் தலைவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஇந்த வழக்கு தொடர்பாக மவுலானாசாத் மூன்று மகன்களையும், குற்றப்பிரிவு போலீசார் விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.தப்லீக் ஜமாத் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளுக்கு இடையே 1கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்ததாக குற்றப்பிரிவு போல���சார், அமலாக்க இயக்குநரகத்திற்கு அறிவித்தனர்.பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் நிஜாமுதீன் மார்க்கஸ்வுடன் தொடர்புடையவர்கள் பட்டியலை தயாரித்திருக்கிறது.\nவிவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ரத்தா..\nகொரோனா கொடூரத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது தேவையா..\n3 நாட்களுக்கு அனல் காற்றால் அலறப்போகும் பொதுமக்கள்... எச்சரிக்கும் வானிலை மையம்..\nஉழவரின் அடிமடியில் கைவைத்தால்.... எடப்பாடி அரசுக்கு ஷாக் அடிக்கும்... கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை.\n8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..\nதாழ்த்தப்பட்ட சாதிக்காரரான சண்முகம், தயாநிதியிடம் இப்படி நடந்து கொள்ளலாமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nதமிழகத்தில் தொடங்கியது பஸ் போக்குவரத்து... நிம்மதி பெருமூச்சு விடும் பயணிகள்..\nதமிழகத்தில் திட்டமிட்டப்படி தேர்தல்... தேர்தல் பணிகளை தொடங்க ஆயத்தமாகும் தேர்தல் ஆணையம்\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/come-come-wada-corona-ministers-of-tamil-nadu-to-raise-the-feild-works-q7zvrk", "date_download": "2020-06-01T02:36:00Z", "digest": "sha1:QDSYIJAB2M3QKRDS6NYPCZUPR75JO62X", "length": 10592, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாடா வாடா கொரோனா..! பட்டையை கிளப்பும் தமிழக அமைச்சர்கள்..! | come come Wada Corona ..! Ministers of Tamil Nadu to raise the feild workS", "raw_content": "\n பட்டையை கிளப்பும் தமிழக அமைச்சர்கள்..\nஇந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிகச் சிறந்து விளங்குகிறது.\nஇந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிகச் சிறந்து விளங்குகிறது. முதல்வர் எடப்பாடியாரும், அமைச்சர்களும் சுற்றிச் சுழன்று களப்பாணியாற்றி மக்களின் அச்சத்தை போக்கி வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவித்தும் யாரும் அதை கேட்டு அடங்கி இருப்பதாக தெரியவில்லை. சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் இப்பொழுது பற்றி பரவியுள்ளது.\nஇந்நிலையில், தமிழக அமைச்சர்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், ஆடம்பர மாளிகைக்குள் இருந்து உத்தரவை போட்டு கடமை முடிந்து விட்டது என நினைக்காமல், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலைமையிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் விசிட் அடித்து மருத்துவமனைகளை சோதனையிட்டு வருகிறார்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பொதுமக்களை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 24 மணி நேரமும் அசராது கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவரைப் போலவே அமைச்சர்கள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் , எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மக்களுக்காக களப்பணியாற்றி வருகின்றனர்.\nஅதேபோல்,திருத்தங்கல், சிவகாசி பகுதிதிகளில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கிருமி நாசினி தெளித்து களப்பணியாற்றி வருகிறார். எத்தனி பெரிய வைரஸ் வந்தாலும், அதனை துரத்த நாங்கள் இருக்கிறோம் என அமைச்சர்கள் களப்பணியாற்றி நிரூபித்து வருவதால் மக்கள் அச்சம் தீர்ந்து அவர்களது பணியை பாராட்டி வருகின்றனர்.\nதமிழக மக்களை குடிக்க வைத்த ஆட்சி திமுக.. குடிமகன்களை காப்பாற்றும் ஆட்சி அதிமுக.\nகலெக்டரை மிரட்டிய வழக்கு... தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கு சிக்கல்..\nஇழிவாக பேசி மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல்... திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்க���..\nஜெயில்தான்... நடமாட முடியாது... உயரதிகாரிகளை மிரட்டும் தி.மு.க.,.. பாயுமா அதிரடி நடவடிக்கை..\nகலெக்டர் இனி வெளியில் எங்கும் நடமாட முடியாது... திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பகிரங்க மிரட்டல்..\nட்ரம்பே புலம்பும்போது மோடி- எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் குற்றம் சொல்லலாமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/irrtc-site-s-breath-taking-passengers-booked--qa6hrn", "date_download": "2020-06-01T03:46:23Z", "digest": "sha1:6QUWSRYLEDMZKHGAILSAB33FSOEW4QKU", "length": 10435, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மூனறரை மணிநேரம்... ஐஆர்சிடிசி தளத்தின் மூச்சை பிடித்து நிறுத்திய பயணிகள் முன்பதிவு.!! | IRRTC site's breath taking passengers booked ...", "raw_content": "\nமூனறரை மணிநேரம்... ஐஆர்சிடிசி தளத்தின் மூச்சை பிடித்து நிறுத்திய பயணிகள் முன்பதிவு.\nரயில் முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் 54 ஆயிரம் பயணிகள் ரயில் முன்பதிவு செய்துள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.\nரயில் முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் 54 ஆயிரம் பயணிகள் ரயில் முன��பதிவு செய்துள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.\n.கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக மே12 ம் தேததி முதல் 15 ரயில்கள் இயக்கப்படுவதாக இதற்கு முந்தைய நாள் இந்திய ரயில்வே அறிவித்தது. ஐஆர்சிடிசி-யில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் ரயில் நிலையங்களில் நேரடியாக பயணச் சீட்டு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு சீட்டு வைத்திருக்கும் பணிகள் முககவசம் அணிந்திருக்க வேண்டும் அப்படி அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில், இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதால், எண்ணற்ற பயணிகள் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி தளத்தில் முன்பதிவுக்கான தேடலில் இருந்ததால் அந்த தளம் மூச்சுவிடமுடியாமல் தற்காலிகமாக தானாகவே நின்று போனது. இதைத் தொடர்ந்து 2 மணி நேர தாமதத்துக்குப் பிறகு மீண்டும் 6 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் சுமார் 54 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.இரவு 9.15 மணி நிலவரப்படி சுமார் 30,000 பிஎன்ஆர் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு முன்பதிவு வழங்கப்பட்டுள்ளது.நாட்கள் செல்ல செல்ல இந்த தளர்வுகள் முழுமையாக தளர்த்தப்படும் என்று தெரிகிறது.\nஜுன் 30ம் தேதி வரை ரயில் சேவை ரத்து.முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும். ரயில்வே நிர்வாகம் பதில்\nமே12ம் தேதி முதல் ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு. ரிசர்வ் செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி\nஅமெரிக்க அதிபர் வருகை இந்தியாவுக்கு எந்த பலனும் அளிக்காது.\nபிரிட்டன் எம்பி திருப்பி அனுப்பபட்ட விவகாரம்.\nரயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு ரூ10000/ உ.பிக்கு 12000 தமிழகத்தை பலி வாங்குகிறதா மத்திய அரசு..\nமீண்டும் ரயில் கட்டண உயர்வா.. திக் திக் மனநிலையில் மக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nதாழ்த்தப்பட்டவர்களை திமுக எம்.பி.க்கள் விமர்சித்தது மு.க. ஸ்டாலினின் குரல்தான்...பாஜக தலைவர் பகிரங்க புகார்\nகாலையில் பிரதமர் மோடி பாராட்டு.மாலை சலூன் கடைக்காரர் குடும்பத்தோடுபாஜகவில்இணைப்பு.மாலை சலூன் கடைக்காரர் குடும்பத்தோடுபாஜகவில்இணைப்பு.\nபி.எம்.கேர்ஸ் கணக்குகள்..தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு..பொது அமைப்பு அல்ல என விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/madurai-6th-battalion-police-store-q9v3zy", "date_download": "2020-06-01T02:33:12Z", "digest": "sha1:C5P25VYUOXL54XU2K7N7UXFDTWX6ZLRT", "length": 11842, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மதுரை 6வது பட்டாலியன் போலீஸ் ஸ்டோரில் கொள்ளையோ.!கொள்ளை... புலம்பும் போலீஸார்கள்.. நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் | Madurai 6th Battalion Police Store", "raw_content": "\nமதுரை 6வது பட்டாலியன் போலீஸ் ஸ்டோரில் கொள்ளையோ.கொள்ளை... புலம்பும் போலீஸார்கள்.. நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்\nகொரோனா ஊரடங்கில் காவலர்கள் யாரும் வெளிமார்க்கெட் பல்பொருள் அங்காடிகளில் மளிகை சாமான்கள் வாங்க முடியாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அதிகமான அளவில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கிருமி நாசினி தெளிக்க கூட அங்கே மருந்து வைக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பொருள்களின் விலையும் அளவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nகாவல்துறையில் உள்ள காவலர்கள் நலனுக்காக ஐஜி முத்துக்கருப்பன் இருக்கும் போது போலீஸ் ஸ்டோர் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஸ்��ோரில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து வகையான, தரமான மளிகைப் பொருள்கள் குறைந்த விலையில் ஒரே இடத்தில் கிடைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ஸ்டோர்.\nமதுரை 6வது பட்டாலியன் சார்பில் போலீஸ் ஸ்டோர், டீ கடை என நடத்தப்பட்டு வருகின்றது. காவலர்களுக்கு வேலை பளு காரணமாக மளிகை சாமான்கள் வெளியில் போய் வாங்க முடியாத சிரமத்தை நீக்குவதற்காக ஆரம்பிக்க பட்டது இந்த அங்காடி.இங்கு எல்லா விதமான பொருள்கள் கிடைத்தாலும் பெரும்பாலான காவலர்கள் அங்கே குடியிருக்கும் காவலர்கள், அதிகாரிகள் கூட இந்த ஸ்டோரில் பொருள்கள் வாங்குவதில்லையாம்.\nகொரோனா ஊரடங்கில் காவலர்கள் யாரும் வெளிமார்க்கெட் பல்பொருள் அங்காடிகளில் மளிகை சாமான்கள் வாங்க முடியாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அதிகமான அளவில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கிருமி நாசினி தெளிக்க கூட அங்கே மருந்து வைக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பொருள்களின் விலையும் அளவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nகொரோனா ஊரடங்கில் காவலர்கள் பணி மகத்தானதாக அமைந்துள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு லீவு, ஓய்வு கிடைக்காமல் இருப்பதால் இந்த ஸ்டோரில் தான் காவலர்களின் குடும்பங்கள் பொருள்கள் வாங்கிச் செல்லுகிறார்கள் . வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ உளுந்து ரூ116க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் போலீஸ் ஸ்டோரில் ஏப்ரல் மாதம் ஒரு கிலோ உளுந்து ரூ140க்கும் மே மாதம் ஒரு கிலோ உளுந்து ரூ144க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. இது போன்று தான் எல்லாப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறதோ என்கிற சந்தேம் எழுந்துள்ளது என்கிறார்கள் அங்குள்ள காவலர்கள். நடவடிக்கை எடுப்பது யாரோ.. அதிகமாக விற்கு பணம் யாருக்கோ...\nதமிழகத்தின் புதிய உளவுத்துறை ஐஐியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்.. தமிழக அரசு உத்தரவு .\nஹெல்மெட்டில் காட்டாத ஆர்வத்தை கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் காட்டிய தமிழக போலீஸ்.\nகொரோனாவை வென்று பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர்..\nஊரைக் காத்த ஊர்காவல் படை வீரர் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பிய போது திடீர் மரணம்.\nதேர்வு செய்யப்பட்ட போலீஸ் எல்லம் உடனே ஜாயிண்ட் பண்ணுங்���... தமிழக அரசு உத்தரவு.\nகஞ்சாவை ஒழிக்க போராடிய திமுக கவுன்சிலர் அம்மா... வியாபாரம் செய்து மாட்டிக்கொண்ட போலீஸ்கார மகன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/pune/cardealers/b-u-bhandari-motors-183280.htm", "date_download": "2020-06-01T03:01:37Z", "digest": "sha1:TRIRW45RHC5WYUFX5DTLSGXCT6SZOX3C", "length": 7177, "nlines": 161, "source_domain": "tamil.cardekho.com", "title": "பி யு பண்டாரி மோட்டார்ஸ், godrej castlemaine, புனே - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மெர்சிடீஸ் டீலர்கள்புனேபி யு பண்டாரி மோட்டார்ஸ்\nபி யு பண்டாரி மோட்டார்ஸ்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n*புனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபுனே இல் உள்ள மற்ற மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபி யு பண்டாரி மோட்டார்ஸ்\n101, 102, பானேர், மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலை, புனே, மகாராஷ்டிரா 411045\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nபுது டெல்லி இல் மெர்சிடீஸ் கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 14 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\nதுவக்கம் Rs 34.5 லட்சம்\nதுவக்கம் Rs 5.4 லட்சம்\nதுவக்கம் Rs 9.25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 18.5 லட்சம்\nதுவக்கம் Rs 3.7 லட்சம்\nதுவக்கம் Rs 5.95 லட்சம்\nதுவக்கம் Rs 6.5 லட்சம்\nதுவக்கம் Rs 8.25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 13 லட்சம்\nதுவக்கம் Rs 19 லட்சம்\nதுவக்கம் Rs 20 லட்சம்\nதுவக்கம் Rs 7.5 லட்சம்\nதுவக்கம் Rs 9.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 13.75 லட்சம்\nதுவக்கம் Rs 14.25 லட்சம்\nதுவக்கம் Rs 20.5 லட்சம்\nதுவக்கம் Rs 3.75 லட்சம்\nதுவக்கம் Rs 9.25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/nexon/price-in-thane", "date_download": "2020-06-01T01:02:48Z", "digest": "sha1:O3OVJ6SWBLVM6J3HP7LDBDMK4YH2TNPP", "length": 77667, "nlines": 1281, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் தானே விலை: நிக்சன் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா நிக்சன்\nமுகப்புநியூ கார்கள்டாடாநிக்சன்road price தானே ஒன\nதானே சாலை விலைக்கு டாடா நிக்சன்\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.10,17,762**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.11,05,467**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.11,75,632**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்(டீசல்)Rs.11.75 லட்சம்**\nசாலை விலைக்கு தானே : Rs.12,43,012**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.12.43 லட்சம்**\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு தானே : Rs.13,38,180**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.38 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.13,87,096*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)Rs.13.87 லட்சம்*\nஎக்ஸிஇசட் ���ிளஸ் dualtone roof டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.13,61,972**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் (டீசல்)Rs.13.61 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் (டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,10,812*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் (டீசல்)Rs.14.1 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,09,556**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.14.09 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,58,243*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.58 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,33,348**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.14.33 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,81,958*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.81 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,45,244**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)Rs.14.45 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,69,036**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.14.69 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.15,16,620**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.15.16 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.15,40,412**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)(top மாடல்)Rs.15.4 லட்சம்**\nசாலை விலைக்கு தானே : Rs.8,28,174**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.9,14,349**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.9,83,289**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.10,29,249**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு தானே : Rs.11,21,169**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.21 லட்சம்**\nசாலை விலைக்கு தானே : Rs.11,89,031*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் எஸ்(பெட்ரோல்)Rs.11.89 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.11,44,149**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.44 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,12,346*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)Rs.12.12 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,10,512**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.12.1 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,58,977*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.12.58 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,33,896**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)Rs.12.33 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,82,292*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)Rs.12.82 லட்சம்*\nசாலை விலைக்கு தானே : Rs.12,45,588**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் ப��ளஸ் (o)(பெட்ரோல்)Rs.12.45 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,68,972**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.68 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.13,15,740**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.15 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.13,39,124**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.39 லட்சம்**\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.10,17,762**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.11,05,467**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.11,75,632**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்(டீசல்)Rs.11.75 லட்சம்**\nசாலை விலைக்கு தானே : Rs.12,43,012**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.12.43 லட்சம்**\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு தானே : Rs.13,38,180**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.38 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.13,87,096*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)Rs.13.87 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.13,61,972**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் (டீசல்)Rs.13.61 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் (டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,10,812*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் (டீசல்)Rs.14.1 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,09,556**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.14.09 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,58,243*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.58 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,33,348**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.14.33 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,81,958*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.81 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,45,244**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)Rs.14.45 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,69,036**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.14.69 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.15,16,620**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.15.16 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.15,40,412**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)(top மாடல்)Rs.15.4 லட்சம்**\nசாலை விலைக்கு தானே : Rs.8,28,174**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.9,14,349**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.9,83,289**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.10,29,249**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு தானே : Rs.11,21,169**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.21 லட்சம்**\nசாலை விலைக்கு தானே : Rs.11,89,031*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் எஸ்(பெட்ரோல்)Rs.11.89 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.11,44,149**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.44 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,12,346*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)Rs.12.12 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,10,512**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.12.1 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,58,977*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.12.58 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,33,896**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)Rs.12.33 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,82,292*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)Rs.12.82 லட்சம்*\nசாலை விலைக்கு தானே : Rs.12,45,588**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் (o)(பெட்ரோல்)Rs.12.45 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.12,68,972**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.68 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.13,15,740**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.15 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.13,39,124**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.39 லட்சம்**\nடாடா நிக்சன் விலை தானே ஆரம்பிப்பது Rs. 6.95 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா நிக்சன் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட் உடன் விலை Rs. 12.7 Lakh. உங்கள் அருகில் உள்ள டாடா நிக்சன் ஷோரூம் தானே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை தானே Rs. 6.7 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை தானே தொடங்கி Rs. 7.34 லட்சம்.தொடங்கி\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Rs. 12.82 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Rs. 13.61 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் Rs. 14.09 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட் Rs. 13.39 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ் Rs. 12.58 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இ Rs. 8.28 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் Rs. 13.15 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் Rs. 9.14 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் Rs. 11.75 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) Rs. 12.68 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 12.1 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல் Rs. 15.16 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ் Rs. 14.81 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் Rs. 14.33 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் Rs. 11.21 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Rs. 12.12 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof Rs. 11.44 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் Rs. 13.38 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) Rs. 12.45 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ் Rs. 11.89 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் டீசல் Rs. 12.43 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் Rs. 13.87 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Rs. 12.33 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் Rs. 9.83 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் Rs. 11.05 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட் Rs. 15.4 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல் Rs. 14.45 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Rs. 14.69 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ் Rs. 14.58 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இ ���ீசல் Rs. 10.17 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் Rs. 10.29 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Rs. 14.1 லட்சம்*\nநிக்சன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதானே இல் வேணு இன் விலை\nதானே இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக நிக்சன்\nதானே இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nதானே இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nதானே இல் ஆல்டரோஸ் இன் விலை\nதானே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் டாடா providing சன்ரூப் as தேர்விற்குரியது\nQ. What ஐஎஸ் the difference between டாடா நிக்சன் எக்ஸிஇசட் plus எஸ் மற்றும் எக்ஸிஇசட் Plus O\nQ. ஐஎஸ் டாடா நிக்சன் gearless\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா நிக்சன் mileage ஐயும் காண்க\nடாடா நிக்சன் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nதானே இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nlalani residency, கோட்பந்தர் சாலை தானே 400615\nடோம்பிவ்லி east தானே 421204\nவேகல் தொழில்துறை எஸ்டேட் தானே 400604\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் நிக்சன் இன் விலை\nகல்யாண் Rs. 8.07 - 15.17 லட்சம்\nமும்பை Rs. 8.28 - 15.4 லட்சம்\nபான்வேல் Rs. 8.07 - 15.17 லட்சம்\nநாசிக் Rs. 8.07 - 15.17 லட்சம்\nவாப்பி Rs. 7.73 - 14.15 லட்சம்\nஅகமத் நகர் Rs. 8.07 - 15.17 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/players/sabbir-rahman-p7187/", "date_download": "2020-06-01T02:31:25Z", "digest": "sha1:E7ZSWVGBBAPDYQKIMLFAYTVGAYPF7XXJ", "length": 6406, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "Sabbir Rahman Profile, Records, Age, Career, News, Images - myKhel.com", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » சபீர் ரஹ்மான்\nபேட்டிங் ஸ்டைல்: Right Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Right Arm Leg Spin\nபேட்டிங் - 86 65\nபந்துவீச்சு - - -\nஆல்-ரவுண்டர் - - -\nசிக்ஸ் அடிக்க திணர்றோம்.. உங்க \"பேட்\" கொடுங்க பாஸ்.. கேட்டு வாங்கிய வீரர்.. கண்டிஷன் போட்ட தோனி\nவங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nஎன்னோட முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய இரவு நான் தூங்கவேயில்ல...சுரேஷ் ரெய்னா\nநான் கேப்டன் ஆனதுல எம்எஸ் தோனியோட பங்கு ரொம்ப பெருசு... விராட் கோலி பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/rbi-cuts-debit-card-transaction-charges-from-jan-1-304591.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-01T03:23:44Z", "digest": "sha1:BZL6OL3LUQII36323V54LJQ26PMRNH65", "length": 19648, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெபிட் கார்ட் உபயோகத்தை அதிகரிக்க திட்டம்- கட்டணங்கள் மாற்றியமைத்த ஆர்பிஐ | RBI cuts debit card transaction charges from Jan 1 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nகளமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள்.. இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்\nI Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்\nதெற்கு நோக்கி வருகிறது.. \"நிசார்கா\" புயல் உருவானால் தமிழகத்தை தாக்குமா\nசென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\nமாறி மாறி தாக்கிக் கொண்ட இந்திய - சீன வீரர்கள்.. வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்கள்.. உண்மை என்ன\nMovies சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்��டி அடைவது\nடெபிட் கார்ட் உபயோகத்தை அதிகரிக்க திட்டம்- கட்டணங்கள் மாற்றியமைத்த ஆர்பிஐ\nடெபிட் கார்ட் உபயோகத்தை அதிகரிக்க திட்டம்- கட்டணங்கள் மாற்றியமைத்த ஆர்பிஐ- வீடியோ\nடெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இந்த கட்டண குறைப்பு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nஎம்டிஆர் கட்டணம் என்பது வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணமாகும். இதை பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் வசூலிப்பதற்கு பதிலாக மொத்த வரவு செலவு அடிப்படையில் வசூலிக்க முடிவு செய்துள்ளது.\nரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையில், சமீப காலங்களில் பாய்ண்ட் ஆப் சேல்ஸ் இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன.\nஇதனால் டெபிட் கார்டுகளுக் கான மெர்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் ( MDR) கட்டணங்களை முறைப்படுத்துவது முக்கியமானது என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை 80 சதவீதம் அதிகரித்ததுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் பணமற்ற பரிவர்த்தனை மதிப்பு ரூ.1,800 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் வரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமத்திய அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது. இதில் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் மூலம் நடைபெறும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மிக முக்கிய பங்கு வகிப்பவை. எனவே, இதற்காக எம்டிஆர் எனப்படும் வணிக தள்ளுபடி கட்டணத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது.\nடெபிட், கார்ட் கிரெடிட் கார்டு\nடெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைக்காக இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனை ஆண்டு வர்த்தகம் ரூ.20 லட்சம் வரை உள்ள சிறு வணிகர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.200, கியூ ஆர் கோடு முறையில் கட்டணத்தை பெற 0.3 சதவீதம் அல்லது அதிகபட்சம் 200 ரூபாயாகும்.\nரூ. 20 லட்சத்துக்கு மேல் ஆண்டு வர்த்தகம் உள்ள வணிகர்களுக்கு 0.9% அல்லது அதிகபட்சம் ரூ. 1,000 கியூஆர் கோடு முறையில் பணம் பெற 0.8% என நிர்ணயித்துள்ளது. இ���ு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.\nஇந்த உச்சவரம்புக்கு மேல் வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. ஏற்கெனவே இருந்த கட்டணத்தை விட இது குறைவு. கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்கத்துக்கு பின்னர் டிசம்பரில் இந்த கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் பரிவர்த்தனை கட்டணமாக ரூ. 1,000 வரை 0.25%, ரூ. 1,000 முதல் ரூ.2,000 வரை 0.5% என இருந்தது\nவியாபாரிகளும், வணிகர்களும் டெபிட் கார்டு பணபரிவர்த்தனையில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி ரூ.2000 வரை ஒரு கடைக்காரர் டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைக்கான கட்டணம் 0.75%லிருந்து 0.40% ஆக குறைய உள்ளது.\nஇந்த கட்டணக்குறைப்பால் வங்கிகள் இழப்பை சந்திக்கும் என்று நிதி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கு வட்டி.. மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஉங்கள் பொருளாதார பேக்கேஜ் பலனில்லை .. ஆர்பிஐ ஆளுநர் இப்படி சொல்லிட்டாரே.. ப.சிதம்பரம் சரமாரி கேள்வி\nவங்கிகள் மட்டும் இதை முறையாக செய்தால்.. நீங்க வாங்கிய கடனுக்கான இஎம்ஐ அதிரடியாக குறையும்\nகடன் சலுகை உட்பட.. பொருளாதார ஊக்கத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள்.. ஆர்பிஐ ஆளுநர் பேட்டி ஹைலைட்ஸ்\nவளர்ச்சி இல்லை.. இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரியவாய்ப்புள்ளது.. ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை\nமகிழ்ச்சியான செய்தி.. கடன்களை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. குறைய போகுது வங்கி கடன் வட்டி.. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு\nஜிஎஸ்டி மார்ச் வசூல்.. 1.13 லட்சம் கோடியிலிருந்து 28,309 கோடியாக சரிவு.. மத்திய அரசு அதிர்ச்சி\nமல்லையா , நீரவ் மோடி உள்பட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி.. ரிசர்வ் வங்கி\nகொரோனாவால் முடங்கிய உற்பத்தி.. மாபெரும் சரிவில் ஆட்டோமொபைல் துறை.. சென்னைக்கு காத்திருக்கும் சிக்கல்\nஜி20 நாடுகளில் இந்தியாதான் பெஸ்ட்.. ஐஎம்எப் சொல்லிவிட்டது.. கவலை வேண்டாம்.. ஆர்பிஐ கவர்னர் நம்பிக்கை\n90 ஆண்டுக���ில் இல்லாத பொருளாதார சரிவு.. மீண்டு வர திட்டங்களை வகுக்கிறோம்.. ஆர்பிஐ ஆளுநர் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jayanthi-approaches-sc-against-madras-hc-order-on-vijayakanth-victory-192980.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-01T03:22:48Z", "digest": "sha1:7YZZNEV2TCSGG26RYGIAP3VD2M4GP5Q2", "length": 17220, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்த் வெற்றிக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு! | Jayanthi approaches SC against Madras HC order on Vijayakanth victory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nகளமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள்.. இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்\nI Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்\nதெற்கு நோக்கி வருகிறது.. \"நிசார்கா\" புயல் உருவானால் தமிழகத்தை தாக்குமா\nசென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\nமாறி மாறி தாக்கிக் கொண்ட இந்திய - சீன வீரர்கள்.. வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்கள்.. உண்மை என்ன\nMovies சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த் வெற்றிக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு\nடெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டத�� செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்று விஜயகாந்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.\n2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் எம்.ஜெயந்தி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார்.\nதனது வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் செயல் தவறானது. முன்னதாக வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தபோது, அடையாளம் தெரியாதவர்கள் எனது மனுவை பறித்து கிழித்தெறிந்தனர். அவர்கள் விஜயகாந்தின் ஆதரவாளர்கள். எனவே, விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி மனு தாக்கல் செய்தார்.\nஜெயந்தியின் வேட்புமனு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இல்லை. எனவே, அவரின் மனுவை தள்ளுபடி செய்த தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை சரியானதுதான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயந்தி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்.\nஇந்த மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை, விஜயகாந்துக்கு எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் வழங்கப்படும் ஊதியம், இதர படிகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைக்க வேண்டும். சட்டமன்றக் கூட்டத்தொடரில் விஜயகாந்த் பங்கேற்பதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெயந்தி குறிப்பிட்டுள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமக்களை காக்கும் நைட்டிங்கேல்கள்...நோயாளிகளிடம் தாயன்புடன் சேவை... உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள்\nமதுபான கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு-:தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கூடாது- ஸ்டாலின், விஜயகாந்த்\nவிஜயகாந்த் முதல்வராகியிருந்தால்... அரிசி பருப்பு வீடு தேடி வந்திருக்கும்.. ஏங்கும் \\\"செல்லம்\\\"\nதிமுக உருவாக்கிய \\\"மாஸ்\\\" ஸ்லோகன்.. விஜயகாந்த் போட்ட \\\"மாஸ்க்\\\"கில் வந்தது எப்படி.. ஏதாவது \\\"சி���்னலா\\\"\nபெரிய கட்சிகளே.. இவரை பாருங்க.. இதுதான் மனிதம்.. அதனால்தான் அவர் விஜயகாந்த்.. அசர வைத்த \\\"கேப்டன்\\\"\nகொரோனாவால் இறந்தவர்களை புதைக்க நான் இடம் தருகிறேன்.. உதவ முன்வந்த விஜயகாந்த்\nவிஜயகாந்திற்கு ஹேர்கட், டையிங், டிரிம்மிங் செய்த பிரேமலதா.. கேப்டனின் குழந்தை சிரிப்பை பாருங்க\nகொரானா- தனிமைப்படுத்தப்பட்டோர் மையமாக மாறுகிறதா விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி\nபிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்\nமாஸ்க்குடன் வந்த விஜயகாந்த்.. எல்லாருக்கும் முகமூடி.. அதையும் தாண்டி தெறித்த சந்தோஷம்.. சூப்பரப்பு\n\"பத்திரமா வீட்டுக்கு போங்க.. நான் வீட்டுக்கு போன் பண்ணி கேப்பேன்\".. பாசக்கார விஜயகாந்த்\nவிஜயகாந்த் ஒரு முறை முதல்வரானால் தமிழகம் வல்லரசாகும்.. விஜய பிரபாகரன் செம\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிருமணமான 6 மாதத்தில் புதுச்சேரியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை.. போலீஸ் விசாரணை\nMemes: வாழ பழக கொரோனா.. வறுத்து சாப்பிட வெட்டுக்கிளி.. இதைவிட வேற சந்தோஷம் என்ன சொல்லுங்க\nகேரளாவில் கொரோனாவை எதிர்கொண்டது எப்படி 1957 இல் போட்ட பேஸ்மெண்ட்.. கமலிடம் விவரித்த சைலஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-01T03:27:41Z", "digest": "sha1:XZNKVGYOEHDGHG2NFCHCBPXC3PIYW7DM", "length": 10901, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூர்மன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-55\nபோர் தொடங்குவதற்கான முரசு ஒலித்ததும் தன்னை அறியாமலேயே “எழுக எழுக” என கையசைத்து அம்புகளைத் தொடுத்தபடி சுபாகு பாண்டவப் படைகளுக்குள் ஊடுருவிச்சென்றான். அவனை எதிர்த்து வந்த பாஞ்சால இளவரசர்களை அம்புகளால் அடித்து பின்னடையச் செய்தான். தன்னியல்பாகவே அது நிகழ்ந்தது. தன் கைகளால் அவன் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்துவந்த படைவீரகள் இயல்பாக அவன் உடலென ஆகிவிட்டிருந்தனர். அவனே படையென தன்னை எண்ணத் தொடங்கியிருந்தான். போர் மூண்ட சில கணங்களுக்குள் அங்கே அவ்வாறு என்றும் போரிட்டுக்கொண்டிருந்ததே தன் வாழ்வும் …\nTags: குருக்ஷேத்ரம், கூர்மன், சுபாகு, பார்பாரிகன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 7\nபகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் [ 4 ] தசைகளில் குடியிர��க்கும் நாகங்களை துரியோதனன் இளமையில் ஒருநாள் கனவுகண்டு திடுக்கிட்டு விழிக்கையில் அறிந்தான். அவனருகே கிடந்த கனத்த கருநாகம் உடல் முறுக்கி நெளிந்து படமெடுத்து முகமருகே வந்தது. மயிர்கூச்செறிய அவன் எழுந்தமர்ந்தபோது அது தன் வலக்கை என்று உணர்ந்தான். இடக்கையின் நாகம் மெல்ல நெளிந்து புரண்டு வயிற்றை நோக்கி வந்தது. இருகால்களாக நீண்டிருந்த நாகங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உரசிக்கொண்டன. துடிக்கும் நெஞ்சுடன் மூச்சுவாங்க சிலகணங்கள் …\nTags: கச்சன், கூர்மன், சஞ்சயன், சியாமன், திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், பாசன், பீமன், பெருந்துறைப் புகார், வண்ணக்கடல், விப்ரன்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\nபுறப்பாடு II - 14, ரணம்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர��� நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2015/02/", "date_download": "2020-06-01T02:08:04Z", "digest": "sha1:IZKVTFIRBNOJELRV3WC7FIPC5DZLYZCP", "length": 141803, "nlines": 1291, "source_domain": "www.kalviseithi.net", "title": "February 2015 - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2020 - ஜுலை மாதம் ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியாகுமா\nகுழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டம்: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பேட்டி\nதமிழ்நாடு அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nதனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த...\nரூ.1 லட்சத்திற்கு மேல் பொருள் வாங்கும் போது பான் கார்டு அவசியம்\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த...\nயோகா வகுப்புகளுக்கு சேவை வரி நீக்கம்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த...\n80,000 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அருண் ஜேட்லி\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி ம���ாடி அரசு ஐம்பெர...\nகல்வி, மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.68,968 கோடி.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த...\n80,000 இடைநிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் -வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை: பட்ஜெட் சிறப்பம்சங்கள்\nமத்திய பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள்\n2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி ...\nTNPSC : உரிமையியல் நீதிபதி பதவி தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: உரிமையியல் நீதிபதி பதவியில் (2013-14ம் ஆண்டுக்கான) காலியாக உள்ள 162...\n652 கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது\nதமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களை நியமிப்பதற்கானசான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆ...\n122 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள்.\nநடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 50 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட,122 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்கள...\nமாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை\nமாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என்று பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்...\nஅய்யா வைகுண்டர் அவதார விழா: நெல்லை மாவட்டத்துக்கு 4–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு\nசுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 4–ந் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.இது...\nமாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம்: அமைச்சர் கோகுலஇந்திரா ஆய்வு\nகைத்தறி நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2015-16 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிச் சிறார்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் குறித்து...\nபிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு\nபிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.இத்தேர்வில் முதல் பிரிவில் 75 ஒரு மதிப்பெண் கே...\nசிறப்பு வகுப்பு, டியூஷன் கட்டண வசூல் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை\n'சிறப்பு வகுப்புக் கட்டணம், விடுதியில் தனிப் பயிற்சி கட்டணம் போன்ற பெயர்களில் மறைமுக கட்டணம் வசூலித்தால், அந்தப் பணத்தை திரும்பப் பெற ந...\nடி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்\nதமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழ...\nமாணவிகளுக்கு ‘செக்ஸ்’ தொல்லையை தடுக்க, வகுப்பறையில் கண்காணிப்பு கேமரா தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nபள்ளிகளில் மாணவிகளுக்கு நேரிடும் செக்ஸ் தொல்லையை தடுக்கும் வகையில், வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்...\nகணினி பயிற்றுநர் காலிப்பணியிடங்களுக்கு மார்ச் 2-ந் தேதிசான்றிதழ் சரிபார்க்கும் பணி : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க மாநில வேலை வாய்ப்...\nமாணவர்கள் அச்சமடையும் வகையில் செயல்படக் கூடாது\nபிளஸ் 2 தேர்வின்போது மாணவர்கள் அச்சமடையும் வகையில்செயல்படக் கூடாது எனபறக்கும்படையினருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு பணியில் குளறுபடி: முதுகலை ஆசிரியர்கள் எதிர்ப்பு.\nபிளஸ் 2 தேர்வு மார்ச் 5 ல் துவங்குகிறது. முதன்மை கண்காணிப்பாளர், துறைஅலுவலர், பறக்கும்படையினர், அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்...\nமாணவர்களை அரசு பள்ளிகள் 'உற்பத்தி' செய்வது எப்படி\nவருடந்தோறும் மே மாதம் முதல் வாரம் என்றால் தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. தேர்ச்சி முடிவுகளில் எந்தெந்த பாடங்களில்...\nமக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு : தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமக்கள் நலப்பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச��சநீதிமன்றம் நிராகரித்துள்ளத...\nகாலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு.\nபள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உ...\nபள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம்தேதி நடைபெறவுள்ளது.\nதமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது.இக்கலந்த...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு: பொது பட்ஜெட்டில் நாளை அறிவிப்பு\nமத்திய அரசின் பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.இதில் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரி சலுக...\nபள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலத் திறன் தேர்வு: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்\nபள்ளி மாணவர்களுக்கான \"ஆப்டிஸ்' ஆங்கிலத் திறன் தேர்வை பிரிட்டிஷ் கவுன்சில்அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து பிரிட்டிஷ் கவுன்சிலின்...\nபள்ளி கல்விச் சுற்றுலா செல்வது - அனுமதி பெறுவது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு - இயக்குனரின் வழிகாட்டு நெறிமுறைகள்.\nதமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி\nமத்திய அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்சென்னையைச் சேர்ந்த டெக் விஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 500 பள...\nடெல்லியில் உள்ள பியர்சன் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.\nடி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கு தடை\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் பணிகளில்,இடைத்தரகர் குறுக்கீடுகளைக் குறைக்க, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவல...\nவைகுண்டர் அவதார தினம்–மண்டைக்காடு கோவில் விழா: குமரியில்4–ந்தேதி, 10–ந்தேதி உள்ளூர் விடுமுறை\nகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–‘அய்யா வைகுண்டர் அவதார தின விழா’ நாளான வருகி...\nஉதவிப் பேராசிரியர்களின் கல்வித் தக��தியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில்நியமிக்கப்பட்ட, உ கல்வித் தகுதியை ஆய்வு செய்யும் பணியை, ஆறு மாதங்களில் முடிக்கும்ப...\nபிளஸ் 2 விடைத்தாள் மையங்கள் பாதுகாப்பு:குழப்பத்தில் கல்வி அதிகாரிகள்\nபிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் 'நோடல்' மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் குறித்து உயர் கல்வி அதிகாரிகள் பிறப...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர்கள்:பொதுத்தேர்வு எழுத சிறப்பு சலுகை\nஅங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள், சிறப்புச் சலுகை மூலம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, தேர்வுத் துறை இயக்குனரகம் அனு...\nபிளஸ் 2 விடைத்தாள்களை கையாள்வதில் புதிய முறை\n“பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளி...\nவேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு 'செக்\nஅரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப, ஊதிய உயர்வு வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, சம்...\nமகனை கண்டித்த பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது\nதிருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் தனியார் பள்ளியின் மாணவரைக் கணடித்த உடல்கல்வி ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.\nபிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என தேர்வு அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவ...\nகல்வி அதிகாரிகளுக்கு திடீர் தேர்வு\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட...\nபுதிதாக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைக்குமா\nஇந்த ஆண்டு புதிதாக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் செ...\n16 வருடங்களுக்கு பிறகு நிகழ இருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் - லண்டன் நகரம் இருளில் மூழ்கும் அபாயம்\n6வது ஊ��ியக் குழுவில் ஊக்க ஊதியம் பெற்றதனால் ஏற்படும் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய, ஊதிய நிர்ணயம் மேற்கொள்ளும் அதிகாரியே ஊதிய நிர்ணயம் செய்யலாம்.\nநிதி(ஊதியப் பரிவு)த்துறை - 6வது ஊதியக் குழுவில் ஊக்க ஊதியம் பெற்றதனால் ஏற்படும் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய, ஊதிய நிர்ணயம் மேற்கொ...\nபள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை\nதனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அற...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1,700-க்கும் அதிகமானோர் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.\nரயில்வே பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள்\nமக்களவையில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் சுரேஷ் பிரபு. ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புக்கு இணங்க பயணிகள் ரயில் ...\nநெருங்குகிறது பொதுத்தேர்வுகள்; பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் துவக்கம்\nகோவை:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2ம் தே...\n‘இந்திய கல்வி முறையே சிறந்தது’\nநமது இந்திய கல்வி முறையைப் பற்றி நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால், உலகளவில் சிறந்த கல்வி முறையை நாம் பின்பற்றுகிறோம். அமெரிக்க பொருளாதா...\nஅரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நிகழாண்டு பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள், ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறி...\nஉச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: பொதுத்துறை நிறுவனங்களுக்கு பணியாளர் நேரடி நியமனம் - தமிழகத்தில் 85 லட்சம் பதிவுதாரர்கள் அதிர்ச்சி\nஉச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர்நியமன முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nPGTRB-2015: தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விரைவில் அனுப்பப்படும்.\n1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு கடந்த 16, 17-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இறுதியாக பணிக்க...\n652 கணினி ஆசிரியர்கள் நியமனம்; நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு\nபேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு 3மணி நேரம் முதல்வர் அறைக்கு வெளியே நின்ற ஜேக்டோ நிர்வாகிகள்\n'ஜாக்டோ' ஆசிரியர் குழுவுடன் முதல்வர் பேச மறுப்பு-நடந்தது என்ன\nபள்ளி ஆசிரியர்களின், 15 ஆண்டுகால கோரிக்கை குறித்து, பேச்சு நடத்த அழைக்கப்பட்ட, ’ஜாக்டோ’ ஆசிரியர் குழு, முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட...\nதமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித் துறைக்குத் தேவையான திட்டங்கள் குறித்து, துறை இயக்குனர்களிடம், அரசு கருத்து கேட்டுள்ளது.ஆண்டுதோறும், பட்ஜெ...\n'மொழிப்பாட விடைத்தாள்களில் முதல் 2 பக்கங்களை எழுதக் கூடாது'\nவரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ, ம...\nபத்தாம் வகுப்பு ஐசிஎஸ்இ தேர்வு இன்று தொடக்கம்\nபத்தாம் வகுப்பு ஐசிஎஸ்இ பாடத்திட்டத்துக்கான தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த தேர்வு மார்ச் 30ம் தேதி வரை நடத்தப்படுகிறது.இன்று ஹிந்தி ...\nபன்றி காய்ச்சலுக்கு 'கபசுர குடிநீர்' தடுப்பு மருந்து\nடெங்கு காய்ச்சலுக்கு, நில வேம்பு கஷாயம் அருந்துவது போல், பன்றி காய்ச்சலுக்கு, தடுப்பு மருந்தாக, 'கபசுர குடிநீர்' அருந்தலாம்' என...\nவிஷமாக மாறும் மதிய உணவு: பா.ஜ., - எம்.பி., 'பகீர்' குற்றச்சாட்டு\nபள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு, சுகாதாரமற்ற முறையில் இருப்பதால், விஷமாகமாறி வருகிறது,'' என, லோக்சபாவில், பா.ஜ., - எம்.பி., ரவீந்...\nமொபைல் போன் எண்ணை மாற்றாமல் பயன்படுத்தும் வசதி நாடு முழுவதும் அமல்\nமொபைல் போன் எண்ணை மாற்றாமல், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, வரும் மே மாதம் முதல், நாடு முழுவதும் அமலுக்கு வ...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடியுங்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்\nஎஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கும்படிஅதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வேண்டுகோள் வ...\nதேசிய வருவாய் வழி தேர்வில் தேறியோர்களுக்கு கல்வி உதவித்தொகைஎப்போது\nகடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய வருவாய் வழி தேர்வில் ��ேர்ச்சியடைந்தவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இன்றுவரை க...\nமார்ச் 8-இல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மார்ச் 8-இல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.\nவானொலியில் அறிவிப்பாளர் பணி: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதிருச்சி வானொலி நிலையத்தின் முதல் அலைவரிசை மற்றும் வானவில்பண்பலையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்குவிண்ணப்பிக...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nபிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குநிகழாண்டு முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (புரவிஷனல் சர்ட்டிஃபிகேட்) வழங்கப்...\nதிருவள்ளுவர் பல்கலை. ஆசிரியர்கள் நியமனம்: யுஜிசி எச்சரிக்கை\nதிருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் விதிமுறைகளின்படிஉதவிப்பேராசிரியர்களை நியமிக்கவில்லையெனில் பின் விளைவுகள் தொடரும் என, சென்னை...\nஇடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம்பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம்\nஇடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை எவருக...\nசற்றுமுன்: ஜாக்டோ பொறுப்பாளர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையில் முரண்பாடு\nஇன்று காலை முதல் தலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் சுனுக்கும் ஏற்பட்டுள்ளது...\nஜாக்டோ பொறுப்பாளர்கள் 16 பேர் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்திக்க முதல்வர் ஓய்வு அறையில் காத்திருக்கின்றனர்.\nஜாக்டோ பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 7 பேரும், பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த சங்கங்கள் சார்பில் 8 பேரும் ஆக மொத்தம் 16 ப...\nFLASH NEWS ஜாக்டோ பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 7 பேரும் , பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த சங்கங்கள் சார்பில் 8 பேர...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.\nதற்காலிக மதிப்பெண் சான்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 ���ாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கு...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி\nமுதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி நடந்துள்ளதாகசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மது...\nTPF இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் வழங்க வேண்டும்\nஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் முன்பணம் வழங்க வேண்டும்\nபன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்: ஓர் எளியவழிகாட்டுதல்\nஉலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு க...\nஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100 \nஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் மதிப்பெண்களை அள்ளும் மாணவர்களில் சிலர்கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறத் தவறுவார்கள். சிலர் ஆங்கி...\n : மத்திய அரசின் கல்வி உதவித் தொகை... : வருவாய் வழி தேர்வு எழுதிய மாணவர்கள் ஏக்கம்\nகடந்த ஆண்டு நடைபெற்ற, தேசிய வருவாய் வழி தேர்வில், தேர்ச்சியடைந்தவர்களில்பெரும்பாலான மாணவர்களுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இன்று வரை...\nதத்துவார்த்த தளத்தில் பெரும் விவாதமாக இருப்பது... திராவிடனா, தமிழனா எது சரியான அடையாளம் என்பது, பேசித் தீராத பிரச்னை இது\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முறைகேடுகளை தடுப்பது எப்படி\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. அப்போது, தேர்வு மையங...\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்றும்,நாளையும் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்ப...\nகல்லூரி ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nகோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் முற்றுகையிட முயன்று, 300 பேர...\nமருத்துவ மேற்படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவுத்தேர்வு\nமருத்துவ மேற்படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி நடக்கிறது.595 இடங்களுக்கு, 9,700 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில், 12அரச...\nமூன்றாண்டுக்கு ஒருமுறை 'பிரீமியம்' கட்டினால் போதும்: வாகன காப்பீட்டில் புதிய நடைமுறை\nவாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.இந்தியாவில்...\nPGTRB : தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nதேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்...\nமதுரை மாவட்டத்தில் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரிஆசிரியர்கள் விவரம் குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது.\nஉடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வுபெற புதிய வாய்ப்பு கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை\nதமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர...\nஎன்ஜினீயரிங் மாணவர்களுக்கு தேர்வு முறை, விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் மாற்றம் அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலனை\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் தேர்வு முறை மற்றும்விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அண்ணாபல்...\nமார்ச் 5-இல் பிளஸ் 2 பொதுத் தேர்வு: சென்னையில் 53 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்\nமார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை சென்னை மாவட்டத்தில் மட்டும் 53 ஆயிரத்து 400 மாணவர்கள் எழுதவுள்ளனர் என்று மாவட்ட ஆ...\nஅரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 4,100 பேருக்கு பணி நிரந்தர ஆணை\nஅரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வந்த தாற்காலிக பணியாளர்கள் 4,100 பேருக்கு பணி நிரந்தர ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.\nகல்லூரி ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nகோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் முற்றுகையிட முயன்று, 300 பேர்...\nநேரடி நியமன உதவியாளருக்கு பதவி உயர்வு: ஊழியர்கள் கோரிக்கையை ஏற்ற அரசு\nவருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளத...\nஅழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்விக்கான டிசம்பர் -2014 ல் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.alaga...\nமீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்\nபள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை, தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித...\nஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்பாட்டம்\n15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்அடுத்த மாதம் 8ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இய...\nஅரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள்\nதமிழ்நாடு விடுமுறை விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள்...\nதத்கல் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் தயார்\nதத்கல் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் (பிப்ரவரி 24, 25), ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம்...\nஉபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்'\nமாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவி...\nகணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.\nகணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர்தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பணி நீக்...\nதமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்மாநில, மாவட்ட நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு\nதமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இன்று (23.02.2015) மதிப்புமிகு. பள்ளி கல்வித் துறை செயலர், இயக்குநர��, SSA...\nB.Ed., & M.Ed., படிப்பு காலம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது..அமைச்சர் பழனியப்பன்.\nசட்டசபையில் இன்று உறுப்பினர்கள் க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறி...\nவிடைத்தாளை கையாளும் முறை பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை\nபொதுத்தேர்வின்போது அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் வி...\nதனியாரிடம் ஒப்படைக்க விடமாட்டோம்; அமைச்சர்\nசென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். சட்டப்பேரவையில் மார்க்ச...\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிப் பேராசிரியர்கள் செவ்வாய்க்கிழமை (பிப்.24) முதல் மூன்று நாள்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்....\nஆசிரியர் இல்லாமல் பிளஸ் 2 தேர்வு : அரசுப்பள்ளியில் தொடரும் அவலம்\nசிங்கம்புணரி:இந்த கல்வி ஆண்டு முழுவதும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் எஸ்.புதுார் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2,பொதுத்தேர்வை எழு...\nபிளஸ் 2 தேர்வு தனித் தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்\n'தத்கல்' திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும், 'ஹால்டிக்கெட்'டை பதிவிறக்...\nதமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலையில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டயப்படிப்பு : அறிவிப்பு வெளியீடு\nபிஎட் படிப்பை 2 ஆண்டாக்க மத்திய அரசிடம் அவகாசம்\nபேரவையில் நேற்று கும்பகோணம் அன்பழகன் (திமுக) கேட்ட கேள்விகளுக்குஉயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:\nபுகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் : பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு\nபிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல்மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது. இதை பயன்ப...\nகல்வி அதிகாரிகள் மெத்தனம்; பாதிப்பில் பொதுத்தேர்வு மாணவர்கள்.\nகோவை:மாநகராட்சி கல்வி அதிகாரிகளின் மெத்தனத்தால், ஒரு சிலபள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாகவும், சில பள்ளிகளில் பற்றாக்குறையாகவும் உள்ளனர். இதனா...\n வங்கிகளின் வேலைநிறுத்த மு���ிவு வாபஸ்\nFLASH NEWS வருகிற 25 தேதி முதல் 28 தேதி வரை வேலைநிறுத்தம் செய்ய போவதாக அறிவித்திருந்த வங்கி ஊழியர்களின் போராட்டம் 15 சதவித ஊதிய உயர்வை ஏற்...\nவனச்சீருடை பணியாளர் தேர்வு: தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பேர் பங்கேற்பு - கேள்வித்தாளில் குழப்பம்; தேர்வர்கள் அதிருப்தி.\nதமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற வனச்சீருடை பணியாளர் தேர்வில் 35 ஆயிரத்து 695 பேர் பங்கேற்றனர்.சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருந...\nதொடக்கநிலை ஆசிரியர்களுக்கான \"ENRICHING ENGLISH TRAINING\" என்ற தலைப்பில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.\nதொடக்கக் கல்வி - 2014-15ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான \"ENRICHING ENGLISH TRAINING\" என்ற தலைப்பில் மூன்று கட்டங்களாக ...\nஇடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து சம்பள வழங்க அரசு உத்தரவு.\nதொடக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலகை திட்டம் - 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.10.2014 முதல் 31.01.2015 வரை பணி நீட்டிப்பு செய்து...\n'சி - டெட்' தேர்வு: ஆசிரியர்கள் பங்கேற்பு\nமத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியராக சேர நடத்தப்படும் தகுதித் தேர்வான, 'சி - டெட்' தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், பல ஆயிரம் ஆசிரி...\nஆர்.டி.ஐ., விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து பதிலளிக்க அரசு உத்தரவு\nதகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, உரிய காலத்திற்குள் தகவல்களை வழங்கவும், நிராகரிக்கப்படும் விண்ணப்பங...\nவிடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி...தேவை .. மதுரையில் நிரந்தர மையம் அமையுமா\nமதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிரந்தர மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்ட...\nஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்\nஆதார் கார்டில் பிழைகள் உள்ளதாநீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிற...\n\"ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்'\nஅரசுப் பள்ளிகளின் தரம் உயர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத...\nதொழில்கல்வி ஆசிரியர்களுக்கும் தலை���ை ஆசிரியராக பதவி உயர்வு அரசுக்கு கோரிக்கை\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளிய...\nதமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது\nதமிழகத்தில் கணினி வழிக் கற்பித்தலை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எனது ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம்.என்னி...\nவருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்\nதனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்...\nபள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு: மத்திய அமைச்சர் யோசனை\nபள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு நடத்த வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.இது குற...\nமாநிலம் தழுவிய போராட்டம்:ஜேக்டோ கூட்டமைப்பு அறிவிப்பு\n“மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காவிடில் மாநிலதழுவிய போராட்டம் நடைபெறும், என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ) வேண்டு...\nநகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்காத ஒன்று...\nநகரத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் பல வாய்ப்புகள் கிராமப்புறமாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஒரு குறைபாடு நீண்டகாலமாக உண்டு. தேர்...\nமாணவர்கள் சாதனையாளராக மாற பிரதமர் மோடி விருப்பம்.\nதேர்வை சுமையாக கருதாமல் வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ளவேண்டும் என ரேடியோ மூலம் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மன்கிபாத் என்...\nசந்திரயான் - 2 திட்டப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானியும், மங்கள்யான் திட்ட ரேஞ்ச் ஆபர...\nயுஜிசி வழிகாட்டுதலால் பணி மேம்பாடு இல்லை: 5,000 பேராசிரியர்கள் 5 ஆண்டுகளாகத் தவிப்பு\nஅரசாணை இருந்தும், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல் காரணமாக பணி மேம்பாடு பெற முடியாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிரு...\nவனவர் தேர்வு 60 ஆயிரம் பேர் பங்கேற்பு.\nவனவர், கள உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களு���்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டித் தேர்வினை 35 ஆயிரம் பேர் எழுதினர்.\nகடிகாரம் பழுது நீக்குபவரின் திருக்குறள் தொண்டு... தேனியில் ஒரு தமிழ்த் தொண்டர்\nசாமானியன் விசிறியாக இருந்து , அதனை உலகம் முழுக்க பரப்ப ஒரு நன் முயற்சியை எடுத்துள்ளார் . தேனி , பழைய பேருந்து நிலையத்திலுள்ள ...\nவி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வில் புதிய நடைமுறை: தமிழக அரசு உத்தரவு\nகிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.இதன்படி, பதவி உயர்வுக்கான தகுதியாக 6 ...\nஉரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தகவல்\nஉரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளத...\nசிறப்பு பி.எட். ஆசிரியர்கள் நியமன அறிவிப்பில் குழப்பம் பள்ளிக் கல்விச் செயலருக்கு கடிதம்\nமாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பில் நிலவும் குழப்பத்தை தெளிவுபடுத்துமாறு பள்ளிக் கல்வித்...\nதேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு\nஅரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோச...\nஊக்க ஊதிய அரசாணையில் தவறு: திருத்தி அமைத்தது தமிழக அரசு\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வித் தகுதி ஊக்கஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உ...\nஅரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருந்த சிறப்பாசிரியர்களுக்கு அதிர்ச்சி.\nமாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டத்தின்கீழ், பணியாற்றி வந்த சிறப்பாசிரியர்கள், பணிநிரந்தர அறிவிப்பை எதிர்பார்த்து கா...\nஒவ்வொரு பக்கமும் 25 வரி எழுத வேண்டும்: பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுறுத்தல்\nபிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்...\nவரும் 25ம் தேதி ஆசிரியர் சங்கங்களை முதல்வர் சந்திக்க ஏற்பாடு: போராட்டத்தை தடுக்க பள்ள��க்கல்வி துறை நடவடிக்கை.\nஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, 'கோரிக்கை குறித்துப் பேச்சுநடத்த தயார்' என்று, தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆசிரியர் சங்...\nWHATSAPP ல் முக்கிய வினாவிடைகளை தயாரித்து வைக்கும் தனியார் பள்ளிகள்\nஇந்தாண்டு மார்ச்சில் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் தனியார் பள்ளிகள் மேலும் அதிகமான மதிப்பெண்களை அள்ள போகின்றன . WHATSAPP ம...\nதொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு\nதொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும்மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்...\nபத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015 அன்று முடிக்கப்பட வேண்டும்\nபத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015அன்று முடிக்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ள...\nமாறுகிறது பாலிடெக்னிக் கல்லூரி பாடத்திட்டம்\nதமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்திற்கு உட்பட்ட அரசு, உதவிபெறும் மற்றும்சுயநிதிப் பிரிவு பாலிடெக்னிக்குகளில் மின்னணுவியல், தொடர்பியல் துற...\nபள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை: அரசாணையில் திருத்தம்\nஎம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,\nTET: தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றுக்கு உண்மைத் தன்மை தேவையா: அலையும் ஆசிரியர்கள்\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் தேர்வான பலர், அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர முடியா...\nஅரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை : எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாண...\nபள்ளிகளில் முகமூடி அணிந்து மாணவர்கள் பாடம் படித்தனர்; பன்றிகாய்ச்சல் பரவுவதை தடுக்க ஆசிரியர்களுக்கும் முகமூடி\nசென்னையில் பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க மாணவர்கள் முகமூடி அணிந்து பாடம் படித்தனர். ஆசிரியர்களும் முகமூடி அணிந்த படியே பாடம் நடத்தினா...\nபிப்.23க்குள் பிற்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்:ஆட்சியர்\nஇம்மாதம் 23 ஆம் தேதிக்குள் பரமக்குடியில் துவங்கப்படவுள்ள பிற்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ராமந...\nபிப்.25-இல் பாலக்கோட்டில் உள்ளூர் விடுமுறை\nதருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் வரும் 25-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளிய...\nவங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்' நடக்குமா\nஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசுடன், வங்கி ஊழியர்கள் அமைப்பு நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. இருப்பினும், வரும...\n24இல் குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க பள்ளிகளுக்கு விடுமுறை\nகுழித்துறை மறைமாவட்ட உதயவிழாவான பிப். 24ஆம் தேதி கோட்டாறு, குழித்துறைமறைமாவட்டங்களுக்கு சொந்தமான அனைத்து கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கும்...\nகல்லூரி ஆசிரியர்கள் 3 நாள்கள் மறியல்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கல்லூரி ஆச...\nதமிழகம் முழுவதும் நாளை இரண்டாம் தவணையாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்\nதமிழகம் முழுவதும் இரண்டாம் தவணையாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது.\nமுதுநிலை மாணவர் சேர்க்கை பட்டியலில் கல்லூரிகள் நீக்கம் இ.எஸ்.ஐ., மாணவர் காலவரையற்ற போராட்டம்\nஇ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளை மூடுவதன் முன்னோட்டமாக, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியலில் கல்லூரிகள் விடுபட்டுள்ளன. இதனால், இரண்டு ...\n10ம் வகுப்பு செய்முறை தேர்வு: மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு\nஇந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம் தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்த...\nTNPSC: குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பதவி : இணையதளத்தில் கீ ஆன்சர் வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குழந்தை மேம்பாட்டுதிட்ட அலுவலர் பணியில் காலியாக உள்ள 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்...\nஅரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை : எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது.எஸ்.எஸ்.எல்.சி. மாணவ...\n10ம் வகுப்பு செய்முறை தேர்வு: மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு\nஇந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம்தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து...\nCPS:அரசு பங்களிப்பு தொகையை சேர்த்து வருமானத்தில் காட்டிய பிறகே அரசு பங்களிப்பு தொகையினை section 80CCD(2) ல் கழிக்க வேண்டும் -வருமான வரித்துறை சுற்றறிக்கை\nஇந்திய வருமான வரித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எண் 17/2014 ன் படி அரசு பங்களிப்பு தொகையினையும் சேர்த்து கணக்கிடப்பட்ட மொத்த வருமானத்த...\nதொடக்க கல்வி துறையில் பணி நிரவல் செய்ய விவரங்கள் சேகரிக்க உத்தரவு.\nதொடக்க கல்வி துறையில் 31.8.2014 மாணவர் எண்ணிக்கை படி பணி நிரவல்செய்ய விவரங்கள் சேகரித்து 26.2.14 முதல் மண்டல வாரியாக நடைபெறும் ஆய்வுக்கூடத...\nமுன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி ஊக்க ஊதியம் கோருபவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு\nதபால் உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு\nபள்ளிக்கூடங்களில் நாளை தாய்மொழி தினம் கொண்டாட்டம்; பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது\nமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்படி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் நாளை (சனிக்கிழமை) தமிழ்மொழியில் பேச்சுப்போட்டி, கட்டுரை...\n'புரோகிராம்' செய்யப்பட்ட கால்குலேட்டர்:பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தலாமா\n'பிளஸ் 2 தேர்வில், சிறப்புப் பாடம் எழுதும் மாணவர்களுக்கு, 'புரோகிராம்' செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே, தேர்வறையில் அனுமதி...\nதினம் ஒரு அரசாணை 1\nஅரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டா\nLabels: GO, தினம் ஒரு அரசாணை\nடி.ஆர்.பி.,க்கு எதிராக பட்டதாரிகள் பட்டினி போராட்டம்:ஆசிரியர்கள் நியமனம்: மாற்றுத்திறனாளிகள் 'கோட்டா'வில் குளறுபடி\nஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முறைகேடு செய்து விட்டதாக குற்றம் சாட்ட...\nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில��� தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்\nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை வியழக்கிழமை முற்...\nதமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த 1200 தபால் உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு\nதமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த தபால் உதவியாளர், சார்ட்டிங் உதவியாளர்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழநாடு தபால் வட்டத்தல் 836 தபால் உ...\nஎஸ்.ஐ., பதவி தேர்வுக்கு விண்ணப்பிக்க தடையின்மை சான்று கிடைக்காமல் தவிப்பு\nபோலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, தடையின்மை சான்று கோரியகோப்பு, போலீஸ் இணை கமிஷனர் அலுவலகங்களில் துாங்குவதால், கையறு நிலையில் போலீசார...\nபிப்., 23 ல் பி.எட்., செய்முறை தேர்வு\n:பி.எட்., மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்குகிறது.தமிழகத்தில் 661 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் பயில்...\nசர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம்\nநாமக்கல்:சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, திடீரென வேறு ம...\nதாமதமாக வந்த பயிற்சி கையேடு:ஆசிரியர்கள் கடும் அதிருப்தி\nகோவை:பள்ளிகளில், மாதிரி தேர்வுகள் நடந்து வரும் நிலையில், ஆசிரியர் பயிற்சி கையேடு வினியோகிக்கப்பட்டு வருவது, ஆசிரியர்கள் மத்தி யில் அதிருப்த...\nஇந்த ஆண்டாவது வெளிப்படை கலந்தாய்வு:கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை\n:'இந்த கல்வி ஆண்டி லாவது, வெளிப்படையான முறையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்' என,ஆசிரியர்...\nதேர்வு மையங்களில் பள்ளி அலுவலர்கள் நுழைய தடை\nபிளஸ் 2 தேர்வில், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், சம்பந்தப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு முடியும் வரை, பள்ளி ...\nமார்ச் 7க்குள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கணும்மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது\nவேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது.\nஅரசு பணி நியமனத்தில் சிபாரிசு:அரசியல் தலையீட்டுக்கு 'செக்\nஅரசுப் பணிக்கான தேர்வுகளில், முறைகேடு நடக்காமல் தடுக்க, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான...\nதாய்மொழி தினத்தை மறந்தாச்சு: அரசியலே வாழ்க்கை ஆயாச்சு\nஐக்கிய நாடுகள் சபை அறிவித்த சர்வதேச தாய்மொழி தினம், சி.பி,எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பிப்., 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் உ...\nஅண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்:தேர்வுத்துறை அலட்சியம்: அதிகாரிகள் அதிர்ச்சி\nசிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, இருப்பு அறையில் இருந்த மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால், அதிகாரிகள் ...\n'பிரித்வி - 2' ஏவுகணை சோதனை வெற்றி\nபாலாசூர் (ஒடிசா):அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் உடைய, பிரித்வி - 2 ஏவுகணைச் சோதனை, ஒடிசா மாநிலத்தில் நேற்று வெற்றிகரமாக நடந்தது.\nபொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சம் இடங்கள் காலி\nபொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சத்துக்கும் கூடுதலான இடங்கள் ஒவ்வோர் ஆண்டும் காலியாக இருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரி...\nஅங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி வழங்கப்படுவதில்லை: சம கல்வி இயக்கம்\nதமிழகத்தில் பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி வழங்கப்படுவதில்லை என சம கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் சார்பி...\nபுதிய வழிகாட்டுதல்: கேள்வி-பதில் வடிவில் என்.சி.டி.இ. விளக்கம்\nகல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் குறித்து கேள்வி, பதில் வடிவில் விளக்கங்களை தேசி...\nஇந்திய வனப் பணி தேர்வில் சேலம் மாணவி 8 -ஆம் இடம்: தமிழக அளவில் முதலிடம்\nஇந்திய வனப் பணி தேர்வில் (ஐ.எஃப்.எஸ்.), சேலம் மாணவி எஸ்.எம்.ப்ரீத்தா அகில இந்திய அளவில் 8-ஆம் இடம் பிடித்து சிறப்புச் சேர்த்துள்ளார்.\nஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு\nவருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு சந்திக்கிறார் ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை பட்டதாரி ஆசிரியர் சங்க கட்டிடத்தி...\nபிளஸ்-2 பாடங்களை எளிதாக விளக்கும் புதிய மென்பொருள் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வினியோகம்\nபிளஸ்-2 பாடங்களை எளிதாக விளக்கும் புதிய மென்பொருள் கோவை மாநகராட்ச�� பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.\n\"கற்றல் உபகரணப் பெட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு'\nபொது நூலகத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கற்றல் உபகரணப்பெட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என...\nநடப்பு கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பாலிடெக்னிக்குகளில் மாணவர்களுக்கு ரூ.1100 கோடி செலவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்\nநடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட...\nநேரடி மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களின் சமையல் கியாஸ்சிலிண்டர் சப்ளை நிறுத்தி வைப்பா இந்தியன் ஆயில் தலைமை தொடர்பு மேலாளர் விளக்கம்\nமத்திய அரசின் சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களின் வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை இணைப்பு நிறுத்திவை...\nபள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு\nபள்ளிக் கூடங்களில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்ட...\nமாணவர்களிடம் ‘ஸ்வைன் ப்ளூ’ நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்\nபெங்களூரு:உயிர் கொல்லி நோயான, ’எச்1 என் 1’ என்ற ’ஸ்வைன் ப்ளூ’ என்ற நோயை பற்றி, பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ’பள்ளி ஆரோக...\nபின்னேற்பு விபரங்கள் வழங்காத மாவட்டங்கள் உடனடியாக விபரங்கள் அளிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு \n\"புராஜக்ட்' செய்து தருவதாக ஏமாற்றும் சென்டர் அதிகரிப்பு பணத்தை இழந்து பரிதவிக்கும் மாணவிகள்\nகல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் \" புராஜக்ட் ' களை பெரும்பாலும் தனியாரிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து செ...\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு: அனுமதிச் சீட்டை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) வியாழக்கிழமை (பிப்ரவரி19) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத்...\n25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு மையங்களை மூட முடிவு \nநெல்லை ��ாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை மூடுவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சத்துணவு ஊழியர்கள் அதிர்ச்சியில்...\nபணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் முற்றுகை போராட்டம்\nஆசிரியர் பணி நியமனங்களை வழங்கக் கோரி மாற்று திறனாளி பட்டதாரிகள் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Bodmin+uk.php?from=in", "date_download": "2020-06-01T01:21:26Z", "digest": "sha1:ET56BLH4HETRITLZZMS6LGIIK3AGPH5O", "length": 4784, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Bodmin", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Bodmin\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01208 என்பது Bodminக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bodmin என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bodmin உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1208 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bodmin உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1208-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1208-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/if-messi-doesnt-return-its-footballs-loss-not-his-ronaldinho-tamil/", "date_download": "2020-06-01T02:19:07Z", "digest": "sha1:C73D7G3YUEFPXXJE7CPRUM3CIGRG6VBW", "length": 11168, "nlines": 242, "source_domain": "www.thepapare.com", "title": "மெஸ்ஸி ஓய்வு பெற்றால் அது கால்பந்துக்கு இழப்பு: ரொனால்டினோ", "raw_content": "\nHome Tamil மெஸ்ஸி ஓய்வு பெற்றால் அது கால்பந்துக்கு இழப்பு: ரொனால்டினோ\nமெஸ்ஸி ஓய்வு பெற்றால் அது கால்பந்துக்கு இழப்பு: ரொனால்டினோ\nஉள்ளக விளையாட்டு அரங்கில் விளையாடும் 5 வீரர்கள் கொண்ட புதுமையான புட்சால் கால்பந்து ‘லீக்’ போட்டி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதல் கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 3 தினங்களாக நடைபெற்றது.\nஇந்தப்போட்டியில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 2 முறை வென்ற பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டினோ விளையாடினார். நேற்றைய ஆட்டத்தில் அவரது ஆட்டம் முத்திரை பதிப்பதாக இருந்தது.\nகோவா அணிக்காக விளையாடும் ரொனால்டினோ பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்தார். இந்தப்போட்டியில் கோவா அணி 7–2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\nசென்னை–கொச்சி அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 4–4 என்ற கோல் கணக்கில் சமனிலை ஆனது.\nநேற்றைய போட்டிக்குப் பிறகு ரொனால்டினோ அளித்த பேட்டியில் கூறியதாவது:–\nபுட்சால் கால்பந்து போட்டியை மேம்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். இது எனக்கு கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன். இந்தியன் ‘லீக்’ போட்டியில் விளையாடுவதை விரும்புகிறேன்.\nமெஸ்ஸி தற்போதும் உலகின் சிறந்த கால்பந்து வீரராக இருக்கிறார். கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அவர் சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் சர்வதேசப் போட்டிக்கு திரும்ப வேண்டும். அவர் இல்லாதது கால்பந்துக்கு மிகப்பெரிய இழப்பாகும்.\nசமீபத்தில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பிரேசில் அணி மீண்டு நல்ல நிலைக்கு திரும��பி உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடும். நெய்மார் முத்திரை பதிப்பார். அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராவார். இவ்வாறு ரொனால்டினோ கூறியுள்ளார்.\nபுட்சால் பிரிமீயர் ‘லீக்’ கால்பந்தின் 2ஆவது கட்ட போட்டிகள் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையும், அரை இறுதி ஆட்டங்கள் 23ஆம் திகதியும், இறுதிப்போட்டி 24ஆம் திகதி கோவாவில் நடைபெறவுள்ளது.\nசென்னையில் நடந்த முதல் கட்டப் போட்டி முடிவில் ‘ஏ’ பிரிவில் கொச்சி அணி 4 புள்ளியுடனும், மும்பை 3 புள்ளியுடனும், சென்னை 1 புள்ளியுடனும், ‘பி’ பிரிவில் கொல்கத்தா (4 புள்ளி), கோவா (3 புள்ளி), பெங்களூர் (1 புள்ளி) முதல் 3 இடங்களில் உள்ளன. ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குத் தகுதிபெறும்.\nமேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஓய்வுபெற வேண்டாமென மெஸ்சிக்கு மெரடோனா வேண்டுகோள்\nரஷியாவைப் பதம் பார்த்தது வேல்ஸ்\nசொந்த மைதானத்தில் சுபர் சன்னிடம் வீழ்ந்த கிரிஸ்டல் பெலஸ்\nலக்மாலின் அபாரத்தினால் மழைநாள் டெஸ்ட்டில் இலங்கை சிறந்த துவக்கம்\nதுடுப்பாட்டத்தில் ஜொலித்த ஹேரத்; நேர்த்தியான ஆரம்பத்துடன் இந்தியா\nசிங்கர் பிரீமியர் லீக் T20 இறுதிப் போட்டியில் டிமோ – யுனிசெல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/srilanka-election.html", "date_download": "2020-06-01T01:54:13Z", "digest": "sha1:22GHSTGQLD53BKNRIW32X5PWPWXYWUB3", "length": 8457, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜனவரியில் இலங்கை அதிபர் தேர்தல்!", "raw_content": "\nஇது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொர���னா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nஜனவரியில் இலங்கை அதிபர் தேர்தல்\nஇலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பினை அதிபர் மகிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ளார். அதிபரின் தேர்தல் அறிவிப்பாணை கிடைக்கப் பெற்றிருப்பதாகவும்,…\nஜனவரியில் இலங்கை அதிபர் தேர்தல்\nஇலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பினை அதிபர் மகிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ளார். அதிபரின் தேர்தல் அறிவிப்பாணை கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இதனை அடுத்து தேர்தல் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையர் மகிந்த தேஷப்ரியா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் முற்பாதியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை இன்றிலிருந்து 16 முதல் 22 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு 28 நாட்களுக்குப் பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவர். மூன்றாவது முறையாக தான் தேர்ந்தெடுக்கப்பட ஆதரவு அளிக்குமாறு ராஜபக்சே தனது டிவிட்டர் சமூக தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். ராஜபக்சே போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அவரை எதிர்த்து யாரை களமிறக்குவது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட உள்ள வேட்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கவில்லை\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திலகரத்ன டில்சான்\nகாவல்துறைக்கு பதிலாக இராணுவம் - இலங்கையில் சட்டம்\nஇலங்கை இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-01T02:19:45Z", "digest": "sha1:RN2OHKTCQMT7MGOTAEABL2EC5MNY244H", "length": 10100, "nlines": 143, "source_domain": "tamilthamarai.com", "title": "மீண்டும் பா.ஜ., ஆட்சி? கருத்து கணிப்பு |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\n542 தொகுதிகளில், 7 கட்டமாக வாக்கு பதிவுகள் நடந்து முடிந்தது. மேலும் இன்று பலராலும் எதிர்பார்க்கட்ட ‘exit poll’ கருத்துகணிப்பு வெளியாகி காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியாகி உள்ளது.\nஅதன்படி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாரதிய ஜனதாகட்சி 306 தொகுதிகளிலும் வெற்றிபெற்று பெரும்பான்மை பெறும் என என்டிடிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை ஆங்கிலடிவி சேனல்கள் வெளியிட்டன.\nகருத்து கணிப்பு முடிவுகளின் படி\nபா.ஜ., கூட்டணி: 339 – 365\nகாங்கிரஸ் கூட்டணி: 77 – 108\nமற்ற கட்சிகள்: 69- 95\nகாங்கிரஸ் கூட்டணி – 132\nகாங்கிரஸ் கூட்டணி – 128\nமற்ற கட்சிகள் – 127\nகாங்கிரஸ் கூட்டணி – 164\nமற்ற கட்சிகள் – 136\nகாங்கிரஸ் கூட்டணி – 132\nஏபிபி நியூஸ் டிவி(ABP NEWS)\nகாங்., கூட்டணி – 130\nமற்ற கட்சிகள் – 135\nபா.ஜ., கூட்டணி – 276\nகாங்கிரஸ் கூட்டணி – 131\nமற்ற கட்சிகள் – 135\nபா.ஜ., கூட்டணி – 287\nகாங்., கூட்டணி – 128\nமற்ற கட்சிகள் – 127\nபா.ஜ., கூட்டணி – 240\nகாங்., கூட்டணி – 70\nமற்ற கட்சிகள் – 133\nபா.ஜ., கூட்டணி – 315\nகாங், கூட்டணி – 125\nபா.ஜ., கூட்டணி – 313\nகாங்., கூட்டணி – 121\nமற்ற கட்சிகள் – 109\nபா.ஜ., கூட்டணி – 290\nகாங்., கூட்டணி – 120\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்;…\nமீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் : கருத்துகணிப்பில் தகவல்\nபா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும்…\nமகாராஷ்டிரா மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது\nதிடீர் திருப்பம் துரோக அரசியலுக்கு ஒரு பாடம்\nமேற்கு வங்கத்தில் பாஜக.,வுக்கு பெரும்வ� ...\nமோடி ஆட்சி மிகவும் நன்று 83 சதவீதம் பேர் ...\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை ...\nகுஜராத்தில் தொடர்ந்து பாஜக வெல்வதற்கு ...\nபீகார் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்று� ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nமக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ள� ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உ ...\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 3 ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/author/karthikeyan-sugadevan/page/2/", "date_download": "2020-06-01T03:00:00Z", "digest": "sha1:XW77ZWIEBCN2ZX36A6TD7HQLSAJ3QOME", "length": 5843, "nlines": 113, "source_domain": "villangaseithi.com", "title": "கார்த்திகேயன் சுகதேவன், Author at வில்லங்க செய்தி - Page 2 of 3", "raw_content": "\n” “இப்போதே போனால் தான்டா சரியாக இருக்கும். ...\nகானகன் மக்கள் பதிப்பு வெளியீடு\nநேற்று இரவு எனது இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு ஏறி, என்னுடன் சவாரி செய்த அந்த பெரியவரால்...\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை ��ுணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/page/2/", "date_download": "2020-06-01T01:50:31Z", "digest": "sha1:5YJTTFY7BD2PYZZ2BDNM3X4THHSDTPPY", "length": 11397, "nlines": 72, "source_domain": "www.visai.in", "title": "திரை நோக்கு – Page 2 – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nபிகே(PK) : கற்பிதங்களுக்கு எதிரான கலகம்\nShareஇந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்), த்ரீ இடியட்ஸ் (தமிழில் நண்பன்) போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், முன்னணித் திரைநட்சத்திரமான அமீர்கான் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இந்தித் திரைப்படம் பிகே (PK). இந்தித் திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம், இப்போது உலகெங்கும் 5000 திரையரங்குகளில் வெளியாகி பெரும் ...\n12 Years a Slave – அடிமை வாழ்க்கை அங்கும், இங்கும்\nShareபதினெட்டாம் நூற்றாண்டின் முன் பாதி, அமெரிக்காவில் அடிமை வணிகம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பினத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்நாள் முழுவதும் விவசாயப் பண்ணைகளில் வெள்ளை எஜமானர்களின் அடிமைகளாக வாழ்ந்து செத்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கவில்லை. நியுயார்க் போன்ற நகரங்களில் கறுப்பினத்தவர் சுதந்திரமாக ...\nஜீவா – கிரிக்கெட்டின் அரசியல்\nShareஇந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பும்,பின��பும் நம்முடைய நாட்டின் அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், அதில் இருக்கும் மேலவை, கீழவை போன்ற கட்டுமானங்கள் அனைத்தும் மேற்கு உலகில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே. அதே வரிசையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இரவல் பெற்றுக் கொண்ட விளையாட்டு தான் கிரிக்கெட். தொடக்க காலங்களில் இருந்து இன்று வரை கிரிக்கெட் விளையாட்டின் அதிகார மட்டத்தில் ...\nசிதம்பரப்பட்டி சோழியன் குடுமியும் – முண்டாசுப்பட்டி வானமுனியும்\nShareசிதம்பரப்பட்டி-னு ஒரு ஊரு. அந்த ஊருல இருக்குறவங்க எல்லாருக்குமே ஒரு மூட நம்பிக்கை. அது என்னன்னா, ‘கோவில் சிற்றம்பலத்துல வச்சு தமிழ்ல பாடுறத கேட்டா’ தொத்து வியாதி வந்து மக்கள் இறந்துடுவாங்க. அதுக்கு ஒரு ‘கொசுவத்தி’ கத இருக்கு (ப்ளாஷ்பேக்). சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு….. அந்தக் கோவில அப்பதான் கட்டி முடிச்சாங்க. பல நூறு ஏக்கர் பரப்பளவு. ...\nஆதலினால் காதலிப்பீர்………… – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு – 7\nShareஅண்மையில் தோழர் ஒருவர் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். திருமண நிகழ்விடத்துக்குள் நுழைந்ததும் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. காரணம், ஆடம்பரம். தெருவெங்கும் நூற்றுக்கணக்கில் ஃபிளக்ஸ் பேனர்கள், பிரமாண்டமான அலங்கார வளைவுகள். அலங்காரத் தோரணங்கள். கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் ஆன மண மேடை, அந்த பிரமாண்டமும், அலங்காரமும் அங்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளும் ...\nகோலி சோடா – எளியவர்களுக்கான பானம்\nShareஉலகமய சூழலில் பெப்சியும், கோக்கும் மட்டுமே குடித்து பழகிய ஒரு தலைமுறையான நாம் முற்றிலும் மறந்துவிட்ட எளியவர்களின் பானம், ” கோலி சோடா “. 1990-க்குப் பிறகு நடந்த பொருளாதார மாற்றத்தில் நம் மண்ணிலிருந்து அகற்றப்பட்ட எளியத் தொழில்களில் ஒன்று சோடா சுற்றுவது. இப்படி நாம் எல்லோரும் மறந்துவிட்ட ஒன்றுதான் இந்த திரைப்படத்தின் தலைப்பு ” ...\nShareஅண்மையில் பரதேசி படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் சொன்னார், ” இங்கு நடப்பதைத்தான் காட்டியுள்ளார்கள் ” . என்னுடைய பார்வையில் இந்த கருத்து அது வெளிப்பட்ட இடமான பெங்களுரு-வைப் பொருத்து முக்கியத்துவம் பெறுகிறது . ஏனென்றால், பொறியியல் கல்லூரியில் படிக்கும�� போதே வேலைக்கு ஆன நியமன ஆணை, உழைப்புக்கேற்ற ...\nஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்\nShareஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிவிப்பு மலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை-999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்;துள்ளார்கள். ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Chapter-34.html", "date_download": "2020-06-01T01:49:30Z", "digest": "sha1:DMCMHF6TMODLYQDYWDPESHEXCL62SJWO", "length": 32193, "nlines": 67, "source_domain": "harivamsam.arasan.info", "title": "குரோஷ்டுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 34", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nபொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகுரோஷ்டுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 34\nபகுதியின் சுருக்கம் : குரோஷ்டுவின் மகன்கள்; விருஷ்ணி குலத்தின் மூன்று கிளைகள்; உக்ரஸேனரின் மகளான ஸுகாத்ரியை மணந்து கொண்ட அக்ரூரர்; குரோஷ்டுவின் மூன்றாவது மகனான சூரன்; சூரனுக்குப் பிறந்த வஸுதேவனும், மேலும் ஒன்பது பேரும்; சூரனுக்குப் பிறந்த ஐந்து மகள்கள்; அவர்களுடைய சந்ததிகள்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, \"குரோஷ்டுவுக்குக் காந்தாரி மற்றும் மாத்ரி என இரு மனைவிகள் இருந்தனர்; அவர்களில் காந்தாரி, பெருஞ்சக்தி கொண்ட அனமித்ரனைப் பெற்றாள், மாத்ரி, யுதாஜித் மற்றும் தேவமீடுஷன் ஆகியோரைப் பெற்றாள். அங்கே விருஷ்ணி குலத்தின் மூன்று கிளைகள் இருப்புக்கு வந்தன.(1,2) மாத்ரியின் மகன் {யுதாஜித்}, விருஷ்ணி மற்றும் அந்தகன் என்ற இரு மகன்களைப் பெற்றான். விருஷ்ணியின் மகன்கள், சுவபல்கன் மற்றும் சித்ரகன் ஆகியோராவர்.(3) ஓ மன்னா, சுவபல்கன் எங்கெல்லாம் வாழ்ந்தானோ, அங்கெல்லாம் நோயையோ, பஞ்சத்தையோ குறித்த அச்சமில்லை.(4) ஓ மன்னா, சுவபல்கன் எங்கெல்லாம் வாழ்ந்தானோ, அங்கெல்லாம் நோயையோ, பஞ்சத்தை���ோ குறித்த அச்சமில்லை.(4) ஓ பாரதர்களில் முதன்மையானவனே, ஒரு காலத்தில் மழைத்தேவனான இந்திரன் காசி மன்னனின் நிலப்பரப்பில் மூன்று ஆண்டுகளாக மழைபொழியாதிருந்தான்.(5)\nஅதன்படி அந்த மன்னன் மதிப்புக்குரிய சுவபல்கனை தன் நாட்டுக்கு அழைத்து வந்தான். அவன் அங்கே வாழ்ந்து வந்ததன் விளைவால் இந்திரன் மழையைப் பொழிந்தான்.(6) சுவபல்கன், காசி மன்னனின் மகளான காந்தினியைத்[1] தன் மனைவியாக அடைந்தான். அவள் {காந்தினி} நாள்தோறும் பிராமணர்களுக்குப் பசுக்களைக் கொடுத்து வந்தாள்.(7) அவள் தன் தாயின் கருவறையில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தாள். அவ்வாறு அவள் தன் தாயின் கருவறையில் பல ஆண்டுக்ள வாழ்ந்து வந்ததால், அவளுடைய தந்தை, அவளிடம், \"விரைவில் பிறப்பாயாக. உனக்கு நன்மை நேரட்டும், ஏன் நீ இன்னும் அங்கே வாழ்வகிறாய்\" என்று கேட்டான். கருவறையில் இருந்த மகள், \"நான் நாள்தோறும் ஒரு பசுவைக் கொடையளிப்பேன். இதற்கு நீர் உடன்பட்டால் நான் பிறப்பேன்\" என்று மறுமொழி கூறினாள். தந்தை, \"அவ்வாறே ஆகட்டும்\" என்று சொல்லித் தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்றினான்.(8-10)\n[1] காம்+தினி; காம்தததி = பசுவைக் கொடையளிப்பவள் என்பதால் காந்தினி எனக் கொள்க\nசுவபல்கன், காந்தினி என்ற அந்தப் பெண்ணிடம் வீரனும், தயாளனும், சாத்திரங்களை நன்கறிந்தவனும், பல யாகங்களைச் செய்தவனும், பல கொடைகளை அளித்தவனும், விருந்தினர்களுக்கு அன்பானவனுமான அக்ரூரனைப் பெற்றான்.(11) உபாசஞ்சன் {உபாஸங்கன்}, சத்கு {மத்ரு}, மிருதுரன், அரிமேஜயன், அரிக்ஷிபன் {அவிஹிபன்}, உபேக்ஷன், சத்ருக்னன், அரிமர்தனன், தர்மத்ருக், யதிதர்மன், கித்ரமோஜன் {கிருத்ரன்}, {போஜன்}, அந்தகன், ஆவாஹு, பிரதிவாஹு ஆகியோர் அக்ரூரனுடன் பிறந்தோராவர். அழகிய ஸுந்தரி அவனுடைய தங்கையாக இருந்தாள்.(12,13) ஓ குருவின் வழித்தோன்றலே, அக்ரூரன், உக்ரசேனனின் மகளான ஸுகாத்ரியிடம், தேவர்களைப் போன்ற சக்திமிக்கவர்களான பிரஸேனன் மற்றும் உபதேவன் ஆகியோரைப் பெற்றான்.(14) பிருது, விப்ருது, அஷ்வக்ரீவன், அஷ்வபாஹு, ஸுபார்ஷ்வகன், கவேஷி {கவேஷணன்}, அரிஷ்டனேமி, அஷ்வன், ஸுதர்மன், தர்மப்ருத், ஸுபாஹு, பஹுபாஹு ஆகியோர் அக்ரூரனுடன் {அக்ரூரனின் தாத்தா சுவபல்கனுடன்} பிறந்தவனான சித்ரகனின் மகன்களாவர். அவனுக்கு {சித்ரகனுக்கு} சிரவிஷ்டை மற்றும் சிரவணை என்ற பெயர்களில் இரு மகள்களும் இருந்த��ர்.\nகுரோஷ்டுவின் மூன்றாவது மகன் தேவமீடுஷன் அஷ்மகியிடம் சூரன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். அவன் {சூரன்}, தன்னுடைய போஜ ராணியிடம் {மாரிஷையிடம்} பத்து மகன்களைப் பெற்றான்.(15-17) அவர்களில் வலிமைமிக்கக் கரங்களையும், ஆனகதுந்துபி என்ற பட்டப்பெயரையும் கொண்டவ வஸுதேவன் முதலில் பிறந்தான். அந்நேரத்தில் சொர்க்கத்தில் எக்காளங்களின் ஒலிகளும், பூமியில் துந்துபிகளின் பேரொலிகளும் எழுந்தன. சூரனின் வீட்டில் பெரும் மலர்மாரி பொழிந்தது. வஸுதேவனின் அழகு, மனிதர்களின் உலகில் ஒப்பற்றதாக இருந்தது. மனிதர்களில் முதன்மையானவனான அவன் சந்திரனைப் போன்ற அழகு நிறைந்தவனாக இருந்தான்.(18-20) அதன் பிறகு, தேவபாகன், தேவஷ்ரவன், அனாத்ருஷ்டி, கனவகன், வத்ஸாவான், கிருஞ்ஜிமன், சியாமன், சமீகன், கண்டூஷன் ஆகியோர் வரிசையாகப் பிறந்தனர். இவர்களே சூரனின் பத்து மகன்களாவர். இவர்களைத் தவிரச் சூரனுக்கு, பிருதுகீர்த்தி, பிருதை, சுருததேவி, சுருதசிரவை மற்றும் ராஜாதிதேவி என்ற ஐந்து அழகிய மகள்களும் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வீரமிக்க மகன்களை ஈன்றனர்.\n குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, குந்தி மன்னன் {குந்திபோஜன்} பிருதையை {சூரனின் இரண்டாம் மகளைப்} பெற விரும்பினான்.(21-23) எனவே, சூரன், முதியவனும், வழிபடத்தகுந்தவனுமான குந்திபோஜனுக்கு அவளை {தன் இரண்டாம் மகளான பிருதையை} அளித்தான். இவ்வாறு அவள் {பிருதை} குந்திபோஜனால் தத்தெடுக்கப்பட்டதன் விளைவாக அவள் குந்தி என்ற பெயரைப் பெற்றாள்.(24)\nஅந்தன், {சூரனின் மூன்றாம் மகளான} சுருததேவியிடம் ஜக்ருஹுவைப் பெற்றான்.\nசேதியின் மன்னன், {சூரனின் நான்காம் மகளான}சுருதசிரவையிடம் பெருஞ்சக்திமிக்கச் சிசுபாலனைப் பெற்றான்.(25) அவன் தன்னுடைய முற்பிறவியில் ஹிரண்யகசிபுவாக இருந்தான்.\nவிருத்தசர்மன், {சூரனின் முதல் மகளான} பிருதுகீர்த்தியிடம் பெருஞ்சக்திமிக்க வீரனும், கரூஷ மன்னனுமான தந்தவக்ரனைப் பெற்றான்.\nகுந்திபோஜன் {சூரனின் இரண்டாம் மகளான} பிருதையைத் தன் மகளாகத் தத்தெடுத்தான். பாண்டு அவளைத் {பிருதையைத்/ குந்தியைத்} திருமணம் செய்து கொண்டான்.(26,27) அறவோனான யுதிஷ்டிரனை தர்மனும், பீமசேனனை வாயுவும் (காற்றின் தேவனும்), வீரர்களில் முதன்மையானவனும், சக்தியில் தன்னைப் போன்றவனும், உலகில் கொண்டாடப்பட்டவனுமான தனஞ்சயனை[2] இந்திரனும் அவளிடம் பெற்றனர்.\n[2] \"இஃது அர்ஜுனனின் மற்றுமொரு பெயராகும். அவன் வளங்களின் தேவனான குபேரனை வீழ்த்தியதால் இந்தப் பெயரைப் பெற்றான்\" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.\nவிருஷ்ணி மகன்களில் இளையவனான {க்ரோஷ்டு மூலம் காந்தாரிக்குப் பிறந்த} அனமித்ரனிடம் ஸினி/சினி பிறந்தான்.(28,29) அவனுடைய மகன் ஸத்யகனும், அவனுடைய {ஸத்யகனின்} மகன்கள் யுயுதானனும், ஸாத்யகியுமாவர்[3]. யுயுதானனின் {ஸாத்யகியின்} மகன் அஸங்கனும், அவனுடைய {அஸங்கனின்} மகன் பூமியும் ஆவர். அவனுடைய {பூமியின்} மகன் யுகந்தரனோடு அந்தக் குலத்தின் வரிசை முடிந்து.\nபெரும் உத்தவன், {சூரனின் இரண்டாம் மகனான} தேவபாகனின் மகனாவான். அவன் கல்விமான்களில் முதன்மையானவனாகவும், தேவர்களைப் போன்ற சிறப்புமிக்கவனாகவும் அறியப்பட்டான்.\n{சூரனின் நான்காம் மகனான} அனாதிருஷ்டி தன் மனைவியான அஷ்மகியிடம் நிவ்ருத்தசத்ரு என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான்.\n{சூரனின் மூன்றாம் மகனான} தேவசிரவன், சத்ருக்னன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான்.(32) தேவசிரவனின் மகன் ஏகலவ்யன் நிஷாதர்களால்[4] வளர்க்கப்பட்டு, அதன்படியே நைஷாதி என்று அழைக்கப்பட்டான் {என்று நாம் கேள்விப்படுகிறோம்}[5].(33)\n{சூரனின் ஆறாம் மகனான} வத்ஸவானுக்குப் பிள்ளையில்லை என்பதால் சூரனின் மகனான பலமிக்க {சூரனின் மகன்களில் மூத்தவனான} வசுதேவன், தனக்குப் பிறந்த வீர மகன் கௌசிகனை அவனுக்குக் கொடுத்தான்.(34)\n[3] இங்கே மன்மதநாததத்தரின் பதிப்பில் யுயுதானனும், சாத்யகியும் வெவ்வேறாகக் காட்டப்படுகின்றனர். நிச்சயம் இது பிழையாகவே இருக்க வேண்டும். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், \"ஸாத்யகி என்கிற யுயுதானன்\" என்று இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஸத்யகனின் மகன் யுயுதான சாத்யகி ஆவான்\" என்றிருக்கிறது.\n[4] தாழ்ந்த சாதி மக்கள் என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.\n[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், \"தேசிரவனுக்கு மற்றொரு மகன் இருந்தான் என்றும், அவன் ஏதோவொரு காரணத்திற்காகக் குழந்தைப் பருவத்திலேயே வெளியேற்றப்பட்டு, பழங்குடி மக்களால் வளர்க்கப்பட்டான் என்றும் நாம் கேள்விப்படுகிறோம், அவனை அவர்கள் ஏகலவ்யன் என்று அழைக்கிறார்கள்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"சுருததேவன் சத்ருக்னன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்��ான். அவனுக்கு மற்றொரு மகனும் இருந்தான் அவன் உன்னதமற்ற நிஷாதர்களால் வளர்க்கப்பட்டான் என்றும் கேள்விப்படப்படுகிறது. அவன் நிஷாதர்களால் வளர்க்கப்பட்டான், அவனுடைய பெயர் ஏகலவ்யன் ஆகும்\" என்றிருக்கிறது.\n{சூரனின் பத்தாம் மகனான} கண்டூஷனுக்கும் பிள்ளை இல்லை என்பதால், சாருதேஷ்ணன், ஸுசாரு, பஞ்சாலன், க்ருதலக்ஷணன் என்ற நான்கு மகன்களை விஷ்வக்ஸேனன் {விஷ்ணு} அவனுக்குக் கொடுத்தான்.(35) அந்த வீரன் (சாருதேஷ்ணன்} போர்க்களத்தில் போரிடாமல் ஒருபோதும் திரும்பியவனல்ல. ஓ மனிதர்களில் முதன்மையானவனே, பெருங்கரம் கொண்ட ரௌக்மிணேயனே அவர்கள் அனைவரிலும் இளையவனாவான்.(36) அவன் பயணப்படும்போதேல்லாம், \"சாருதேஷ்ணனால் கொல்லப்படும் பல்வேறு விலங்குகளின் இனிய இறைச்சியை நாம் உண்ணலாம்\" என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான காக்கைகள் அவனைப் பின்தொடர்ந்து சென்றன[6].(37)\n[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், \"இந்த மூன்று ஸ்லோகங்களிலும் உள்ள வாக்கியங்களைப் பகுப்பது மிகக் கடினமாகும். எம்.என்.தத் {மன்மதநாததத்தர் இதை மிக மேலோட்டமாக மொழிபெயர்த்திருக்கிறார். கிடைத்திருக்கும் வட்டார மொழிபெயர்ப்புகளில், விஷ்வக்ஸேனன், சாருதேஷ்ணன், ரௌக்மிணேயன் என்ற பெயரிடல் மூலம் சாருதேஷ்ணன் ருக்மிணியின் இளைய மகன் என்று பொருத்தமற்ற வகையில் கூறப்பட்டுள்ளது. {இக்கதைப்படி} இன்னும் பிறக்காத கிருஷ்ணனின் வருங்கால மனைவியான ருக்மிணிக்கு விஷ்வக்ஸேனனின், அதாவது கிருஷ்ணனின் அருளால் பிறக்கும் இளைய மகனான சாருதேஷ்ணன் கண்டூஷனுக்குக் கொடுக்கப்பட்டான் என்று {பொருத்தமற்ற வகையில்} சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்டால், கிருஷ்ணன், தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத மனைவியான ருக்மிணியிடம் தன் தந்தையின் தம்பிக்காகப் {தன் சிறியதந்தைக்காகப்} பெற்றான் என்ற பொருளைத் தரும். ரௌக்மிணேயன் மற்றும் விஷ்வக்ஸேனன் ஆகியோர் யாராக இருந்தாலும், சாருதேஷ்ணன் என்பது உணவைக் கொடுப்பவன் என்ற பொருளைத் தரும். எனவே இஃது இந்தக் கேள்வியில் உள்ள கதாபாத்திரத்திற்குக் காக்கைகள் தரும் பெயர் என்று கொள்ளலாம்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"வலிய கரங்களைக் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான ருக்மிணியின் மகனே அவர்கள் அனைவரிலும் இளையவனாகவும், போரில் இருந்து ஒருபோதும் புறமுதுகிடாதவனுமாக இருந்தான்\" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், \"இது பொருத்தமற்றதாக இருக்கிறது. ருக்மிணி கிருஷ்ணனை மணந்து கொண்டாள். அவர்களது மகன் பிரத்யும்னன் ஆவான். ஆனால் இங்கே இன்னும் கிருஷ்ணன் பிறக்கவே இல்லையே\" என்றிருக்கிறது.\n{சூரனின் ஐந்தாம் மகனான} கனவகனுக்குத் தந்த்ரிஜன் மற்றும் தந்த்ரிபாலன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.\n{சூரனின் ஏழாம் மகனான} அவகிருஞ்ஜிமன், வீரன், அஷ்வபானு என்ற இரு மகன்களைக் கொண்டிருந்தான்.\n{சூரனின் எட்டாம் மகனான} சியாமனின் மகன்கள் ஸுமித்ரனும், சமீகனுமாவர். பின்னவன் {சமீகன்} நாட்டை அடைந்தான். அவன் தன்னை ஒரேயொரு மாகாணத்தின் மன்னனாக இருப்பதற்குத் தகுந்தவனென்று எனக் கருதியதால், ராஜசூய வேள்வியைச் செய்தான்[7].(38,39) அவன், பகைவர்களற்றவனான யுதிஷ்டிரனின் உதவியைப் பெற்று தன் பகைவர்கள் அனைவரையும் கொன்றான்.\nஇனி வசுதேவனின் வழித்தோன்றல்களைச் சொல்கிறேன் கேட்பாயாக.(40) பல கிளைகளைக் கொண்டதும், பெருஞ்சக்திமிக்கதும், மூன்று வகையானதுமான விருஷ்ணி குலத்தைக் குறித்துத் தியானிப்பவன், இவ்வுலகில் எந்தத் தீப்பேற்றினாலும் துன்பமடையமாட்டான்\" என்றார் {வைசம்பாயனர்}.(41)\n[7] மற்ற சக்திகள் அனைத்தையும் அடக்கிவிட்டு உயர்ந்த தலைவனாகும் ஒரு பேரரசனால் மட்டுமே செய்யக்கூடிய அறம் சார்ந்த ஒரு விழாவாகும். மன்னன் சமீகன், ஒரே ஒரு மாகாணத்திற்கு மட்டுமே மன்னனாக இருப்பதில் நிறைவடையவில்லை\" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், \"வசுதேவனின் மற்றொரு தம்பியான சியாமன், அவனுடைய தம்பியான சமீகனைத் தன் மகனைப் போலவே பார்த்துக் கொண்டான். எனவே, சமீகன் போஜர்களின் நாட்டை அடைந்தான். அவன் போஜ நாட்டுக்கு மட்டும் மன்னனாக இருப்பதை விரும்பாமல் ராஜசூய வேள்வியைச் செய்தான்\" என்று இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"சியாமனின் மகன் சுமித்ரனாவான். சமீகன் நாட்டை அடைந்தான். அவனுடைய மகன் அஜாதசத்ரு பகைவர்களை அழித்தான்\" என்றிருக்கிறது.\nஹரிவம்ச பர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 41\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: அக்ரூரன், உக்ரஸேனன், குரோஷ்டு, சூரன், பிருதை, விருஷ்ணி, ஹரிவம்ச பர்வம்\nஅக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிரதன் அனு அஜமீடன் ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரஸே��ன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு ஊர்வசி ஊர்வர் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கபிலர் கருடன் கர்க்கர் கர்ணன் காதி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் கிருஷ்ணன் குசிகன் குரோஷ்டு குவலாஷ்வன் சததன்வன் சத்யகர்மன் சந்தனு சந்திரன் சனத்குமாரர் சன்னதி சிவன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தன்வந்தரி தாரை திதிக்ஷு திரிசங்கு திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தேவகன் தேவாவ்ருதன் நஹுஷன் நாரதர் நாராயணன் நிகும்பன் நீபன் பஞ்சஜனன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பிரதீபன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஸேனன் பிராசேதஸ் பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மர் புதன் புரூரவன் பூமாதேவி பூரு பூஜனி மது மயன் மாயாதேவி மார்க்கண்டேயர் யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ரேவதி ரைவதன் வசிஷ்டர் வருணன் வஸுதேவன் வாயு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஹரி ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994732", "date_download": "2020-06-01T02:52:00Z", "digest": "sha1:62F4BYG4VDVSRTQYZAI33QOH2P7CCF65", "length": 6983, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "செய்யாறில் முதியவர் கண்கள் தானம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் ���ென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெய்யாறில் முதியவர் கண்கள் தானம்\nசெய்யாறு, மார்ச் 19: செய்யாறில் முதியவரின் கண்கள் தானமாக நேற்று முன்தினம் இரவு பெறப்பட்டது. செய்யாறு டவுன் வைத்தியர் தெருவைச் சேர்ந்தவர் ருத்ரப்பன்(76), நெசவுத் தொழிலாளி,இவர் வயது முதிர்வின் காரணமாக நேற்று முன்தினம் மாலை இறந்தார். இதையடுத்து, இறந்தவரின் குடும்பத்தாரின் ஒப்புதலின் பேரில் தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன் காஞ்சிபுரம் தனியார் கண் மருத்துவமனை குழுவினர் இறந்தவரின் கண்களை தானமாக பெற்று சென்றனர்.\nசாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 22 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்ய இலக்கு\nகாட்டுக்காநல்லூர், ஆரணி, செங்கத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nகீழ்பென்னாத்தூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் நெல் மூட்டைகள் கூடுதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை\nதண்டராம்பட்டு அருகே நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கம்\nபோளூர் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்\nமணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்\nதிருவண்ணாமலையில் பரிதாபம் பஞ்சர் ஓட்டும்போது டயர் வெடித்து முதியவர் பலி\nபெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டில் 3.5 சவரன் திருட்டு\nதீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நிவாரண உதவி\n× RELATED 11, 600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2017/12/21/thiruppavai-saram-by-nayanar/", "date_download": "2020-06-01T03:25:38Z", "digest": "sha1:7TOF22DEGPWTE6W5CSJLN23UQPN3KHCH", "length": 47196, "nlines": 184, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "நாயனார் அருளிய திருப்பாவை ஸாரம் | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nநாயனார் அருளிய திருப்பாவை ஸாரம்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஆண்டாள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய மஹிஷியான பூதேவி நாச்சியாரின் அவதாரம். பூதேவி நாச்சியார் இந்நிலவுலகில் கோதா தேவி எனப்படும் ஆண்டாளாக அவதரித்து, எம்பெருமானின் பெருமைகளை எளிய தமிழில் விளக்கி, ஜீவாத்மாக்களை இந்த ஸம்ஸாரத்தின் துயரங்களிலிருந்து விடுவித்து எம்பெருமானுக்கு களையில்லாத கைங்கர்யம் செய்வதாகிற ப்ராப்யத்தை அடைய உபகாரம் செய்தாள்.\nஆண்டாள் தன் இளம் வயதிலேயே இரண்டு திவ்ய ப்ரபந்தங்களை அருளிச்செய்தாள். முதலில் அவள் எம்பெருமானுடைய ஆனந்தத்துக்கே தன்னைக் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தும்படி திருப்பாவையில் ப்ரார்த்திக்கிறாள். பின்பு, எம்பெருமான் அவளின் ஆசையை நிறைவேற்றாததால், எம்பெருமானைப் பிரிந்த பெரும் துக்கத்துடன், அவள் நாச்சியார் திருமொழியைப் பாட, இறுதியில் பெரிய பெருமாள் அவளை ஸ்ரீரங்கத்துக்கு வரவழைத்துத் தன் திருவடியில் சேர்த்துக் கொள்ள, பரமபதத்தை மீண்டும் சென்றடைந்தாள். அவ்வாறு செல்லும்போது நமக்காகவே திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய இவ்விரண்டு ரத்னங்களை விட்டுச் சென்றாள்.\nஎம்பெருமானார், பட்டர், பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், வேதாந்தாசார்யர், மணவாள மாமுனிகள், பொன்னடிக்கால் ஜீயர் போன்ற பல பூர்வாசார்யர்கள் ஆண்டாளையும் அவளின் திருப்பாவையையும் தங்கள் பாசுரங்கள், ஸ்தோத்ரங்கள், வ்யாக்யானங்கள் ஆகியவை மூலம் கொண்டாடியுள்ளனர்.\nதிருப்பாவையை நம் பூர்வாசார்யர்கள் பின்வருமாறு கொண்டாடியுள்ளனர்:\nபாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்\nகோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை\nதிருப்பாவை நம்முடைய லக்ஷ்யமான எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்தலுக்குத் தடைகளை விலக்கி அவன் திருவடிகளை அடைவிக்கும். இது ஸகல வேத ஸாரம். திருப்பாவை அறியாதவர் இந்த பூமிக்கு ஒரு சுமையே.\nஇன்றும், ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் இந்தத் திருப்பாவை எங்கும் பாடப் படுவதையும், உபந்யஸிக்கப் படுவதையும், பேசப் படுவதையும் எழுதப் படுவதையும் காண்கிறோம். 3 வயதுக் குழந்தை முதல் 90 வயது முதியவர் வரை திருப்பாவையில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். இதுவே இதன் சக்தியும் ஈர்ப்பும். ஆண்டாள் சாஸ்த்ரத்தின் ஸாரத்தை இம்முப்பது பாசுரங்களில் அளித்துள்ளதாலேயே இதற்கு இவ்வளவு ஏற்றம்.\nஆக, சாஸ்த்ரத்தின் ஸாரம் தான் என்ன நம்மாழ்வார் இவ்விஷயத்தை திருவாய்மொழி 4.6.8ல் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணி” என்று மிக எளிதாக விளக்கியுள்ளார். இதன் அர்த்தம் – ஒருவன் சாஸ்த்ரத்தில் விற்பன்னர்களான பூர்வாசார்யர்களைக் கொண்டு, பெரிய பிராட்டியார் தொடக்கமான நித்யஸூரிகளை முன்னிட்டு எம்பெருமானைச் சரணடைந்து அவன் திருவடித் தாமரைகளில் கைங்கர்யம் செய்ய வேண்டும். மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் இவ்வாறு சாஸ்த்ரத்தின் ஸாரத்தை எளிதாக விளக்கினார். இதை மட்டும் ஒரு ஆத்மா புரிந்து கொண்டு இதன் வழி நடந்தால், நிச்சயமாக எம்பெருமானுக்கு நித்யமாகச் செய்யக் கூடிய குற்றமற்ற கைங்கர்யமாகிற உபேயத்தை அடையலாம்.\nபிள்ளை லோகாசார்யரின் திருத்தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருப்பாவைக்கு ஒரு அத்புதமான மற்றும் விரிவான வ்யாக்யானம் அருளியுள்ளார். இந்த ஸ்வாமியின் அருளிச்செயல் ஞானம் ஒப்பில்லாதது. உதாரணத்துக்கு அருளிச்செயல் பாசுரங்களில் வரும் சொற்களைக் கொண்டே ரஹஸ்ய த்ரயத்தையும் விளக்கும் ஒரு அழகிய ப்ரபந்தமான அருளிச்செயல் ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தை இவர் இயற்றியுள்ளார்.\nஆண்டாளின் தனித்துவமான பெருமை அவள் அனைவரையும் பகவத் அனுபவத்தில் ஈடுபடுத்தியதே. சாஸ்த்ரம் “ஏக ஸ்வாத் ந புஞ்சீத” (தனிமையில் அனுபவிக்காமல் அனைவருடன் பகிர்ந்து கொண்டு அனுபவிக்க வேண்டும்) என்கிறது. இது பகவத் விஷயத்தில் மிகவும் பொருந்தும். இவ்வுலக விஷயங்கள் குறைபட்டது ஆகையாலே, தனிமையிலேயே அனுபவிக்கப்படுகிறது. பகவத் விஷயமோ அனைவருக்கும் பொதுவாகையால் அனைவருடனும் பகிர்ந்து அனுபவித்தக்கது. பெரியாழ்வார் எவ்வாறு இவ்வுலக ஐச்வர்யத்தை விரும்பும் ஐச்வர்யார்த்திகள், தன் ஆத்மாவைத் தானே அனுபவிக்க விரும்பும் கைவல்யார்த்திகள் மற்றும் பகவானுக்கு நித்யமாகக் கைங்கர்யம் செய்ய விரும்பும் பகவத் கைங்கர்யார்த்திகள் ஆகிய அனைவரையும் அழைத்துக் கொண்டு எம்பெருமானுக்குத் தன் திருப்பல்லாண்டில் மங்களாசாஸனம் செய்தாரோ, அவர் அடியொற்றி ஆண்டாளும் அனைவரையும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட அழைக்கிறாள்.\nநாயனார் தன் 6000 படி வ்யாக்யானத்தில், கடைசி பாசுரமான “வங்கக் கடல்” பாசுரத்தின் அவதாரிகையில் (முன்னுரையில்), முதல் 29 பாசுரங்களின் அர்த்தங்களையும் சுருக்கமாகவும் அழகாகவும் விளக்கியுள்ளார். உண்மை அறிஞர்கள் நாயனார் ஒரு பாசுரத்தின் அர்த்தத்தை ஒரு வரியில் விளக்கும் ஆற்றலைப் பெரிதும் கொண்டுவர்கள். அவரின் திவ்ய ஸ்ரீஸூக்தி மூலம், நாமும் இப்பொழுது திருப்பாவை ஸாரத்தைக் காண்போம்.\nமுதல் பாசுரம் – ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், உபாய (வழி) உபேயங்களான (லக்ஷ்யம்) எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்க்ழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள்.\nஇரண்டாம் பாசுரம் – க்ருஷ்ணானுபவத்தில் ஈடுபடும்போது நோன்புக்கு அங்கமாக எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிவிக்கிறாள். “மேலையார் செய்வனகள்” என்று பெரியோர்களான பூர்வாசார்யர்களின் நடத்தையே ப்ரபன்னர்களான நமக்கு வழி என்கிறாள்..\nமூன்றாம் பாசுரம் – வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் தன் க்ருஷ்ணானுபவத்துக்கு அனுமதி அளிப்பதால் அவர்கள் அனைவருக்கும் நன்மைகள் விளைய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறாள். எல்லோருக்கும் க்ருஷ்ணானுபவம் கிடைக்க வேண்டும் என்பதே உள்ளர்த்தம்.\nநான்காம் பாசுரம் – வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் செழிப்புடன் இருந்து க்ருஷ்ணானுபவம் செய்ய மழைக்கு தேவதையான பர்ஜந்யனை மாதம் மூன்று முறை (ப்ராஹ்மணர்களுக்காக, ராஜாவுக்காக, பத்தினிகளுக்காக) மழை பொழியுமாறு ஆணையிடுகிறாள்.\nஐந்தாம் பாசுரம் – நாம ஸங்கீர்த்தனத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் கர்மங்கள் முழுமையாகத் தொலையும் என்று காண்பிக்கிறாள். முன் செய்த வினைகள் தீயினில் போட்ட பஞ்சு போலே அழியும், இனி வரும் வினைகள் தாமரையில் தண்ணீர் போலே ஒட்டாமல் விலகும். இங்கே முக்யமாகப் புரிந்து கொள்ள வேண்டியது – முன் செய்த வினைகளை எம்பெருமான் முழுமையாக விலக்குகிறான். ஆனால் வரும் காலத்தில் தெரியாமல் செய்யும் வினைகளை விலக்குகிறான், ஆனால் தெரிந்து செய்யும் வினைகளை அனுபவித்தே ���ீர்க்கும்படி செய்கிறான்.\nஆறாம் பாசுரம் முதல் பதினைந்தாம் பாசுரம் வரை, ஆண்டாள் கண்ணனிடம் மிகவும் ஈடுபாடு கொண்ட பத்து கோபிகைகளின் வீட்டுக்குச் சென்று அவர்களை எழுப்புகிறாள். அவ்வாறு செல்லும்போது கண்ணனின் திருமாளிகைக்குச் செல்வதில் மிகவும் ஈடுபாடு கொண்ட பல கோபிகைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறாள்.\nஆறாம் பாசுரம் – இதில் க்ருஷ்ணானுபவத்துக்கு புதியவளான ஒரு கோபியை எழுப்புகிறாள். இவள் கண்ணனைத் தானே அனுபவிப்பதிலேயே த்ருப்தி அடைகிறாள் – இது ப்ரதம பர்வ நிஷ்டை – முதல் நிலை. பாகவதர்களுடன் கூடி இருப்பதை உணர்ந்தால், அது சரம பர்வ நிஷ்டைக்குக் (இறுதி நிலை) கொண்டு செல்லும்.\nஏழாம் பாசுரம் – இதில் க்ருஷ்ணானுபவத்தில் தேர்ந்தவளான ஒரு கோபியை எழுப்புகிறாள். இவளோ ஆண்டாள் மற்றும் தோழிகளின் இனிய குரலைக் கேட்பதற்காக உள்ளே காத்திருக்கிறாள்..\nஎட்டாம் பாசுரம் – இதில் கண்ணனால் மிகவும் விரும்பப்படுவளும் அதனால் மிகுந்த பெருமையை உடையவளுமான ஒரு கோபியை எழுப்புகிறாள்.\nஒன்பதாம் பாசுரம் – இதில் எம்பெருமானே உபாயம் என்ற விச்வாஸத்துடன், எம்பெருமானுடன் சேர்ந்து பல ரஸங்களை அனுபவிக்கும் ஒரு கோபியை எழுப்புகிறாள். இவள் ஸீதாப் பிராட்டி ஹனுமானிடம் “ஸ்ரீராமனே வந்து என்னைக் காப்பார்” என்றதைப் போலே இருப்பவள்.\nபத்தாம் பாசுரம் – இதில் கண்ணனுக்குப் பிரியமான ஒரு கோபியை எழுப்புகிறாள். இவள் எம்பெருமானே உபாயம் என்பதில் உறுதியுள்ள ஸித்த ஸாதன நிஷ்டை, இதனால் அவனால் மிகவும் விரும்பப்படுபவள்.\nபதினோறாம் பாசுரம் -இதில் கண்ணனைப் போலே வ்ருந்தாவனத்திலேயே மிகவும் விரும்பப்படும் ஒரு கோபியை எழுப்புகிறாள். இப்பாசுரத்தில் வர்ணாச்ரம தர்மங்கள் முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டிய அவச்யம் காட்டப்பட்டுள்ளது.\nபன்னிரண்டாம் பாசுரம் – இதில் கண்ணன் எம்பெருமானுக்கு நெருங்கிய தோழனும் வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்காத ஒரு இடையனுமான ஒருவனின் தங்கையான ஒரு கோபியை எழுப்புகிறாள். ஒருவன் எம்பெருமானுக்கே எப்பொழுதும் அன்புடன் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தால் அவனுக்கு வர்ணாச்ரம தர்மங்கள் முக்யமன்று. ஆனால் எப்பொழுது கைங்கர்யத்தை முடித்துத் தன் செயல்களை ஆரம்பிக்கிறானோ அப்பொழுது அவனுக்கு மீண்டும் வர்ணாச்ரம தர்மங்கள் முக்யத்துவம் பெறும்.\nபதிமூன்றாம் பாசுரம் – இதில் தன் கண்களின் அழகைத் தானே ஏகாந்தத்தில் ரசித்துக்கொள்ளும் ஒரு கோபியை எழுப்புகிறாள். கண்கள் பொதுவாக ஞானத்தைக் குறிக்கும் என்பதால் இவள் எம்பெருமான் விஷயத்தில் பூர்ண ஞானம் உடையவள். இவள் கண்ணன் தானே இவளைத் தேடி வருவான் என்று நினைத்திருக்கிறாள். கண்ணன் அரவிந்தலோசனன் என்று சொல்லப்பட்டிருப்பதால் இவள் அவனுக்குத் தகுதியான கண்ணழகு படைத்தவள்.\nபதிநான்காம் பாசுரம் – இதில் தான் வந்து எல்லோரையும் எழுப்புவேன் என்று வாக்களித்து அதை மறந்து தன் வீட்டிலேயே படுத்திருக்கும் ஒரு கோபியை எழுப்புகிறாள்.\nபதினைந்தாம் பாசுரம் – இதில் ஆண்டாளும் அவள் தோழிகளும் தன் திருமாளிகைக்கு வருவதான அழகிய காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ஒரு கோபியை எழுப்புகிறாள்.\n16 மற்றும் 17ம் பாசுரங்களில், நித்யஸூரிகளான க்ஷேத்ர பாககர்கள், த்வார பாலகர்கள், ஆதிசேஷன் போன்றோர்களுக்கு இவ்வூரில் ப்ரதிநிதிகளாய் இருப்பவர்களை எழுப்புகிறாள்\nபதினாறாம் பாசுரம் – இதில் நந்தகோபன் திருமாளிகை வாயில் காவலர்களையும், அவர் அறையின் காவலர்களையும் எழுப்புகிறாள்.\nபதினேழாம் பாசுரம் – இதில் ஸ்ரீ நந்தகோபன், யசோதை மற்றும் நம்பிமூத்த பிரானை (பலராமன்) எழுப்புகிறாள்.\n18, 19 மற்றும் 20ம் பாசுரங்களில் – கண்ணன் எம்பெருமானை எழுப்பவதற்கு இன்னும் ஏதோ ஒரு குறை உள்ளது என்று யோசித்து, நப்பின்னைப் பிராட்டியின் புருஷகாரம் இல்லை என்பதை உணர்ந்து, இம்மூன்று பாசுரங்களில், ஆண்டாள் நப்பின்னைப் பிராட்டியின் பெருமை, கண்ணன் எம்பெருமானுக்கும் அவளுக்கும் இருக்கும் நெருக்கம், அவளின் எல்லையில்லாத போக்யதை, ஸௌகுமார்யம், அழகிய உருவம், எம்பெருமானுக்கு வல்லபையாய் இருக்கும் குணம் மேலும் அவளின் புருஷகாரத்வம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறாள்.பிராட்டியை விட்டு எம்பெருமானை மட்டும் ஆசைப்படுதல் ஸ்ரீராமனை மட்டும் ஆசைப்பட்ட ஸூர்ப்பணகையின் நிலை என்றும், எம்பெருமானை விட்டு பிராட்டியை முட்டும் ஆசைப்படுதல் ஸீதாப் பிராட்டியை மட்டும் ஆசைப்பட்ட ராவணின் நிலை என்பர்கள் நம் பூர்வர்கள். இதில் உந்து மதகளிற்றன் பாசுரம் எம்பெருமானார் மிகவும் உகந்த ஒன்று.\nஇருபத்தொன்றாம் பாசுரம் – இதில் கண்ணனின் ஆபிஜாத்யம் (ஸ்ரீ நந்தகோபனுக்கு மகனாகப் பிறந்தது), ��ரத்வம், திடமான வேத சாஸ்த்ரத்தால் அறியப்படும் தன்மை முதலிய குணங்களைக் கொண்டாடுகிறாள்.\nஇருபத்திரண்டாம் பாசுரம் – இதில் எம்பெருமானிடம் தனக்கும் தன் தோழிகளுக்கும் வேறு புகலில்லை என்பதையும், விபீஷணாழ்வான் ஸ்ரீராமனிடம் சரணடைய வந்தாப்போலே தாங்கள் வந்துள்ளதையும் அறிவிக்கிறாள். மேலும் தான் எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டதையும் எம்பெருமானின் அருளையே வேண்டுவதையும் அவனுக்கு அறிவிக்கிறாள்.\nஇருபத்துமூன்றாம் பாசுரம் – இதில் கண்ணன் எம்பெருமான் ஆண்டாளை வெகுகாலம் காக்கவைத்ததை எண்ணி, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அவள் எம்பெருமானைப் படுக்கையை விட்டு எழுந்து, சில அடிகள் நடந்து, அவனுடைய சீரிய ஸிங்காஸனத்தில் எழுந்தருளி, சபையில் தன் விண்ணப்பத்தை ஒரு ராஜாவைப் போலே கேட்குமாறு ப்ரார்த்திக்கிறாள்.\nஇருபத்து நாலாம் பாசுரம் – அவன் அவ்வாறு அமர்ந்ததைக் கண்டு அவனுக்கு மங்களாசாஸனம் செய்கிறாள். பெரியாழ்வார் திருமகளாராதலால், ஆண்டாளின் லக்ஷ்யம் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்வதே. ஸீதாப் பிராட்டி, தண்டகாரண்யத்து ருஷிகள், பெரியாழ்வார் போலே ஆண்டாளும் அவள் தோழிகளும் எம்பெருமான் நடையழகைக் கண்டதும் மங்களாசாஸனம் செய்தார்கள். மேலும் இப்படிப்பட்ட ம்ருதுவான திருவடிகளை உடைய எம்பெருமானை நடக்கவைத்துவிட்டோமே என்றும் வருந்தினார்கள்.\nஇருபத்தஞ்சாம் பாசுரம் – எம்பெருமான் அவர்களிடம் நோன்புக்கு ஏதாவது தேவையா என்று கேட்க அவர்கள் அவன் குணங்களுக்கு மங்களாசாஸனம் செய்ததால் அவர்கள் துன்பங்கள் விலகின என்றும், இனி அவனுக்குக் கைங்கர்யம் செய்வது ஒன்றே வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.\nஇருபத்தாறாம் பாசுரம் – இதில் நோன்புக்கு தேவையான உபகரணங்கள் என்ன என்பதை அவனுக்கு அறிவிக்கிறாள். முன்பு எதுவும் வேண்டாம் என்று சொன்னவள், இப்பொழுது மங்களாசாஸனம் செய்வதற்கு பாஞ்சஜன்யாழ்வான் முதலிய கைங்கர்யபரர்கள், அவன் திருமுகத்தைத் தெளிவாகக் காண ஒரு விளக்கு, அவன் இருப்பை அறிவிக்கும் கொடி, அவனுக்கு நிழல் கொடுக்கும் விதானம் போன்றவைகளைக் கேட்கிறாள். நம் ஆசார்யர்கள், ஆண்டாள் இவற்றைத் தான் செய்யும் க்ருஷ்ணானுபவம் முழுமையாகவும் முறையாகவும் அமைவதற்கு இவ்வுபகரணங்களை வேண்டுகிறாள் என்று காட்டுகின்றனர்.\n27 மற்றும் 28ம் பாசுரங்களில் எம்பெருமானே ப்ராப்யமும் ப்ராபகமும் என்பதை அறுதியிடுகிறாள்.\nஇருபத்தேழாம் பாசுரம் – ஆண்டாள் எம்பெருமான் அனுகூலர் மற்றும் ப்ரதிகூலர்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்வதாகிய விசேஷ குணத்தை விளக்குகிறாள். மேலும் உயர்ந்த புருஷார்த்தம், எம்பெருமானுடன் எப்பொழுதும் பிரியாமல் இருந்து தொடர்ந்து கைங்கர்யம் செய்வதாகிய ஸாயுஜ்ய மோக்ஷமே என்பதை நிரூபிக்கிறாள்.\nஇருபத்தெட்டாம் பாசுரம் -இதில் எம்பெருமான் அனைத்து ஆத்மாக்களுடன் கொண்டுள்ள நிருபாதிக ஸம்பந்தம், (ஆண்டாளாகிய) தான் எந்த ஸாதனத்திலும் ஈடுபட முடியாத இயலாமை, எம்பெருமானின் பெருமை, அவன் தானே யவரையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் (வ்ருந்தாவனத்தில் பசுக்களைப் போலே அத்வேஷத்தை மட்டும் காரணமாகக் கொண்டு) உஜ்ஜீவிப்பிக்கும் தன்மை ஆகியவைகளை விளக்குகிறாள். இப்பாசுரம் நமக்கு மிக முக்யமான பாசுரங்களில் ஒன்றாகும் – நாயனார் சரணாகதனின் ஆறு தேவைகளை விளக்குகிறார்:\nஎம்பெருமானை மட்டும் உபாயம் என்று எண்ணும் ஸித்தோபாய நிஷ்டன் அவனை அடைவதற்கு தன்னிடம் ஒன்றும் இல்லாதவன்\nதன்னிடம் ஒரு அதிகாரமும் இல்லாததால், தன்னை மிகவும் அசக்தனாகவும் தாழ்ந்தவனாகவும் கருத வேண்டும்\nஎல்லா நன்மைகளுக்கும் மூல காரணமான எம்பெருமானின் திவ்ய குணங்களையே எப்பொழுதும் த்யானித்தல் வேண்டும்\nஎம்பெருமானுக்கும் தனக்கும் உள்ள நிரந்தர ஸம்பந்தத்தை உணர்தல் வேண்டும்\nஅநாதி காலமாகச் செய்யும் தவறுகளுக்கு எம்பெருமானிடம் மன்னிப்புக் கேட்டல்\nஇருபத்தொன்பதாம் பாசுரம் – இதில் மிகவும் முக்யமான கொள்கையை வெளியிடுகிறாள் – அதாவது , கைங்கர்யம் நம் ஆனந்தத்துக்கு இல்லை அவனுடைய ஆனந்தத்துக்கு மட்டுமே. மேலும் க்ருஷ்ணானுபவத்தில் கொண்ட மிகப் பெரிய அவாவினால், இந்த நோன்பை அதற்கு ஒரு வ்யாஜமாக மேற்கொண்டதையும் தெரிவிக்கிறாள்.\nமுப்பதாம் பாசுரம் – எம்பெருமான் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்ல, ஆண்டாள் இப்பொழுது கோபி பாவத்தை விட்டு, தானான தன்மையில் இப்பாசுரத்தைப் பாடுகிறாள். அவள் யாரொருவர் இந்த 30 பாசுரங்களையும் கற்றுக் கொண்டு பாடுகிறார்களோ, அவர்கள் தன்னைப் போன்ற பரிசுத்த பாவத்துடன் இல்லாவிடினும், தனக்குக் கிடைத்த அதே கைங்கர்ய ப்ராப்தி அவர்களுக்கும் கிடைக்கும் எ��்று அறுதியிடுகிறாள். அதாவது – ஆண்டாளின் கருணையினால் – கண்ணன் வ்ருந்தாவனத்தில் இருந்த காலத்தில் அவனிடம் பேரன்பு பூண்டு அங்கிருந்த கோபிகளுக்கும், அதே பாவத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் கொண்ட ஆண்டாளுக்கும், வேறு யவரேனும் இப்பாசுரங்களை கற்று, பாடுபவர்களுக்கும் ஒரே பலன் கிடைக்கும். பட்டர் “வைக்கோலால் செய்யப்பட்ட தோல் கன்றைக் கண்டும் ஒரு தாய்ப் பசு பால் கொடுக்குமது போலே, யவரேனும் எம்பெருமானுக்கு பிரியமானவளால் பாடப்பட்ட இப்பாசுரங்களைப் பாடினால், அவருக்கும் அப்படி எம்பெருமானின் அன்பைப் பெற்றவர்கள் பெறும் பலன் கிடைக்கும்” என்று அருளிச்செய்வர். ஆண்டாள் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த சரித்ரத்தைச் சொல்லி முடிக்கிறாள். ஏனெனில், கோபிகள் எம்பெருமானை அடைய விரும்பினார்கள். எம்பெருமானை அடைய பிராட்டியின் புருஷகாரம் தேவை. எம்பெருமான் பிராட்டியை வெளிக்கொணர்ந்து மணம் புரியவே கடலைக் கடைந்தான். ஆகையால் ஆண்டாளும் இச்சரித்ரத்தைப் பாடி ப்ரபந்தத்தை முடிக்கிறாள். ஆண்டாள் ஆசார்ய அபிமான நிஷ்டை ஆகையாலே, தன்னைப் பட்டர்பிரான் கோதை என்று காட்டி, ப்ரபந்தத்தை முடிக்கிறாள்.\nஇவ்வாறு, நாயனார் திருப்பாவை ஸாரத்தை ஒரு பெரிய பத்தியில் அழகாக விளக்கியுள்ளார் – இது அவரின் மேதாவிலாசத்துக்கு ஒரு எடுத்தாக்காட்டு. நமக்கு அவரின் வித்வத்தைக் கொண்டாடத் தகுதி இல்லை என்றாலும், அதைக் கண்டு ஆச்சர்யப்படாமல் இருப்பது அரிது. அவரின் பகவத் விஷய ஞானமும் பக்தியும் சேர்ந்ததனால் நமக்கு ஒரு அத்புத அனுபவம் கிடைத்தது.\nதிருப்பாவை நம் பூர்வாசார்யர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு, நம் ஸம்ப்ரதாயத்திலும் நித்யானுஸந்தானத்திலும் ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளது. நாமும் ஆண்டாளின் திருவடித் தாமரைகளில் பணிந்து, அவளிடம் இருக்கும் பகவத் பாகவத ப்ரேமத்தில் ஒரு துளி நமக்கும் அருளுமாறு ப்ரார்த்திப்போம்.\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 1 ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 2 →\n1 thought on “நாயனார் அருளிய திருப்பாவை ஸாரம்”\n> sarathyt posted: “ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:\n> ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆண்டாள் ஸ்ரீமன் நாராயணனின்\n> திவ்ய மஹிஷியான பூதேவி நாச்சியாரின் அவதாரம். பூதேவி நாச்சியார் இந்நிலவுலகில்\n> கோதா தேவி எனப்படும் ஆண்டாளாக அவதரித்து, எம்பெருமா”\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 5 May 4, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 4 April 9, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 3 March 24, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 2 March 15, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1 November 19, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள் August 14, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை August 12, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்) August 5, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம் July 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம் June 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mercedes-Benz_New_C-Class/Mercedes-Benz_New_C-Class_Progressive_C_200.htm", "date_download": "2020-06-01T02:26:06Z", "digest": "sha1:AVYBJSNXDHDZIL7SDTFIBJQVZX5R4TRN", "length": 35646, "nlines": 609, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200\nbased மீது 27 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ் கார்கள்சி-கிளாஸ்மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200\nநியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200 மேற்பார்வை\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200 விலை\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 11.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1950\nஎரிபொருள் டேங்க் அளவு 66\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 2ல் பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 9 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 66\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach adjustable\nஸ்டீயரிங் கியர் வகை direct steer system\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 7.7 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 157\nசக்கர பேஸ் (mm) 2840\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் drive modes - கம்பர்ட் இக்கோ\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடை���்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/50 r17\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200 நிறங்கள்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- செலனைட் கிரே மெட்டாலிக், துருவ வெள்ளை, டிசைனோ பதுமராகம் சிவப்பு உலோகம், மொஜாவே வெள்ளி, அப்சிடியன் பிளாக் and கேவன்சைட் ப்ளூ.\nடிசைனோ பதுமராகம் சிவப்பு உலோகம்\nCompare Variants of மெர்சிடீஸ் சி-கிளாஸ்\nநியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200Currently Viewing\nநியூ சி-கிளாஸ் பிரைம் சி 200Currently Viewing\nசி-கிளாஸ் சி300 கேப்ரியோலெட் Currently Viewing\nசி-கிளாஸ் பிரைம் சி 220டிCurrently Viewing\nசி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 220டிCurrently Viewing\nசி-கிளாஸ் ஏஎம்ஜி லைன் சி 300டிCurrently Viewing\nஎல்லா சி-கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 200 cgi\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 220d avantgarde edition சி\nமெர்��ிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 220d avantgarde edition சி\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 200 cgi avantgarde\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 220 cdi be avantgare\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 220 cdi be avantgare\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 220 cdi be avantgare\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 220cdibe avantgarde command\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nநியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200 படங்கள்\nஎல்லா சி-கிளாஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா சி-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா சி-கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சி-கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200 கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட்\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ்\nஆடி ஏ6 45 tfsi பிரீமியம் பிளஸ்\nபிஎன்டபில்யூ 5 series 530ஐ ஸ்போர்ட்\nடிஸி அவந்தி 2.0 எல்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்\nடொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜெனீவா ஆட்டோ ஷோவில் வெளிவரும் C-கிளாஸ் கேப்ரியோலே காரின் விவரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டது\nமெர்சிடிஸ் பென்ஸ், அடுத்து வெளிவரவுள்ள C-கிளாஸ் கேப்ரியோலே காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்குப் பிறகு, வாகன துறையின் அடுத்த மாபெரும் நிகழ்ச்சியான ஜெனீவா மோட்டார் கண்காட்\nமெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா C 63 S எஎம்ஜி கார்களை செப்டெம்பர் 5 2015 ல் அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇந்த அசகாய சூர கார்கள் 510 குதிரைகளின் வேகத்திறன் கொண்டது மட்டுமன்றி 700 nm என்ற அளவுக்கு முறுக்கு விசையை தரவல்ல 4.0 லிட்டர் பை - டர்போ எஞ்சினால் சக்தியூட்டப்பட இருக்கிறது. ஜெய்பூர்: தொடர்ந்து தனது பல\nமெர்சிடிஸ் – பென்ஸ் C -கிளாஸ் கூபே மாடலை அறிமுகப்படுத்தியது: குறிப்பீடுகளும் வெளியிடப்பட்டன\n2016 ஆம் ஆண்டின் மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் கூபே மாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டது, இந்த யூரோப் குறிப்பீட்டு கார் பற்றிய முழு விவரங்கள் தற்போது வெளிவந்து அனைவரையும் ஆச்சர்யத்த\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் மேற்கொண்டு ஆய்வு\nநியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200 இந்தியாவில் விலை\nமும்பை Rs. 54.2 லக்ஹ\nபெங்களூர் Rs. 57.45 லக்ஹ\nசென��னை Rs. 56.06 லக்ஹ\nஐதராபாத் Rs. 55.59 லக்ஹ\nபுனே Rs. 54.2 லக்ஹ\nகொல்கத்தா Rs. 53.73 லக்ஹ\nகொச்சி Rs. 58.33 லக்ஹ\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 10, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/03/06194539/1309596/Coronavirus-Outbreak-We-will-do-what-doctors-say-Sourav.vpf", "date_download": "2020-06-01T02:50:28Z", "digest": "sha1:3ZNIBSEUOBQULHEBZ6DPXXKRFVZJO66S", "length": 9485, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronavirus Outbreak We will do what doctors say Sourav Ganguly on measures during IPL 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா தொற்றாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படும்: கங்குலி\nஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் மற்றும் போட்டியை பார்க்க வரும் ரசிகர்களை கொரோனா வைரஸ் தாக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்.\nசீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இத்தாலியைச் சேர்ந்த 16 சுற்றுலா பயணிகள் உள்பட 31 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் மத்திய அரசும், டெல்லி அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் வருகிற 29-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. கொரோனா வைரஸ் மூலம் ஐபிஎல் போட்டி நடக்குமா என்ற அச்சம் நிலவி வருகிறது.\nஆனால், ஐபிஎல் போட்டி நடந்தே தீரும், வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு வைரஸ் தொற்றாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதியளித்துள்ளார்.\nஇதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டி குறிப்பிட்ட தேதியில் தொடங்கும். எல்லா இடங்களிலும் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து ஏற்கனவே இலங்கை சென்று விளையாடுவதை உறுதி செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா இந்தியா வர இருக்கிறது. அங்கே எந்த பிரச்சினையும் இல்லை.\nகவுன்ட்டி அணிகள் உலகின் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்கின்றன. அவைகள் அபு தாபி, ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று விளையாடுகின்றன. ஆகவே, எந்த பிரச்சினையும் இல்லை.\nநாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்ப��ம். கூடுதலாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. மருத்துவக்குழு இதுகுறித்து எங்களுக்கு தெரிவிக்கும். மருத்துவக்குழு ஏற்கனவே மருத்துவமனைகளுடன் தொடர்பில் உள்ளது. ஆகவே எல்லாம் கிடைக்கும் வகையில் உள்ளது. டாக்டர்கள் என்ன கூறுகிறார்களோ, அதை செய்வோம்.\nமருத்துவம் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் மருத்துவக்குழு மூலம் ஆராய்வோம். ஒவ்வொரு தொடரும் நடைபெறும்’’ என்றார்.\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nதாயகம் திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்\nஅதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் பெடரர் நம்பர் ஒன்: விராட் கோலி 66-வது இடம்\nகொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் - சவுரவ் கங்குலி\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nஐபிஎல் 2020 சீசன் குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்கும்: கிரண் ரிஜிஜு சொல்கிறார்\nஉலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியே சிறந்தது: இங்கிலாந்து வீரர் பட்லர் சொல்கிறார்\nஉலக கோப்பை இடத்தில் ஐபிஎல் தொடரா: ஆலன் பார்டன் கடும் எதிர்ப்பு\nநான் சந்தித்ததில் ரிக்கி பாண்டிங்தான் சிறந்த பயிற்சியாளர்: இஷாந்த் சர்மா\n: பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-business-maths-first-mid-term-model-question-paper-7422.html", "date_download": "2020-06-01T01:23:44Z", "digest": "sha1:6SU433K5FR7LVPHLKAC6K6XQKNRO7Y6K", "length": 23939, "nlines": 471, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard வணிகக் கணிதம் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Business Maths First Mid Term Model Question Paper ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Operations Research Model Question Paper )\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Applied Statistics Model Question Paper )\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Sampling Techniques And Statistical Inference Model Question Paper )\nவணிகக் கணிதம் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nமுதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்\nஒவ்வொரு உறுப்பும் 1 எனக��� கொண்ட mxn வரிசை உடைய அணியின் தரம்\n​​​​ ρ(A)≠ρ([A,B]) எனில் தொகுப்பானது\nஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது\nஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது\nஇறுதி நிலைச் சார்பு MR=100-9x2 -ன் தேவைச் சார்பு\n5x+3y+7z=4, 3x+26y+2z=9, 7x+2y+10z=5 என்ற சமன்பாடுகளை தர முறையில் ஒருங்கமைவுடையது எனக்காட்டுக. மேலும் அவற்றை தீர்க்க.\nரூ.8,600 ஆனது இரண்டு விதமான கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு முதலீடானது 4\\(\\frac{3}{4}\\)-ம் மற்றொரு முதலீடானது 6\\(\\frac{1}{2}\\)%-ம் ஆண்டு வருவாயை ஈட்டுத் தருகிறது. ஓர் ஆண்டில் இரு முதலீடுகளுக்கான மொத்த வருமானம் ரூ.431.25 எனில் ஒவ்வொரு கணக்கிலும் செய்யப்பட்ட முதலீட்டு தொகையினைக் காண்க.\nபின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.\ny−2x−4=0 என்ற கொடு, y =1 மற்றும் y =3 எனும் எல்லைக்குள் y -அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.\nஉற்பத்தி பொருள்களின் இறுதிநிலைச் செலவு சார்பு MC=\\(\\frac { 14000 }{ \\sqrt { 7x+4 } } \\) மற்றும் மாறாச் செலவு ரூ.18,000 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவுக் காண்க.\nஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த அலகுகளின் நேரிய சார்பு P = a + bl + cm இங்கு தொழிலாளர்களின் கூடுதல் உழைப்பு நேரம் (மணியில்) l, கூடுதல் இயந்திரம் நேரம் (மணியில்) m மற்றும் வேலையை முடிக்கும் நேரம் a (நிலையானது) எனில் பின்வரும் விவரங்களிலிருந்து a,b மற்றும் c ஆகிய மாறிலிகளின் மதிப்புகளைக் காண்க.\n(P அலகுகள்) உழைப்பு நேரம்\n(l மணியில்) கூடுதல் இயந்திரம்\nமேலும் உழைப்பு நேரம் 50 மணிகள் மற்றும் கூடுதல் இயந்திரம் நேரம் 15 மணிகள் எனில் உற்பத்தியைக் கணக்கிடுக.\ny=x மற்றும் x=–1, x=2 எனும் எல்லைகளுக்குட்பட்ட அரங்கத்தின் பரப்பு காண்க.\nதொகையிடல் முறையைப் பயன்படுத்தி y2=16x என்ற பரவளையம் x =4 என்ற கோட்டுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.\nகிரேமரின் விதியை பயன்படுத்தி தீர்வு காண்க : 2x+3y=7, 3x+5y=9.\n3 வணிகக் கணிதப் புத்தகங்கள், 2 கணக்கு பதிவியல் புத்தகங்கள் மற்றும் ஒரு வணிகவியல் புத்தகம் ஆகியவற்றின் மொத்த விலை ரூ.840. இரண்டு வணிகக் கணித புத்தங்கள், ஒரு கணக்குபதிவியல் மற்றும் ஒரு வணிகவியல் புத்தகத்தின் மொத்த விலை ரூ.570. ஒரு வணிகக் கணித புத்தகம், ஒரு கணக்குப்பதிவியல் புத்தகம் மற்றும் 2 வணிகவியல் புத்தகங்களின் மொத்த விலை ரூ.630 எனில், ஒவ்வொரு புத்தகத்தின் விலையை கிர��மரின் விதியைக் கொண்டுக் காண்க.\nPrevious 12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (\nNext 12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 20\nதொகை நுண்கணிதம் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Tests) 1\n12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Business Mathematics All Chapter One ... Click To View\n12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Business Mathematics All Chapter Two ... Click To View\n12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Business Mathematics All Chapter Three ... Click To View\n12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Business Mathematics All Chapter Five ... Click To View\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Operations ... Click To View\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Applied ... Click To View\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Sampling ... Click To View\n12th வணிகக் கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Probability ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/207636-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BFae-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-06-01T02:59:56Z", "digest": "sha1:FJEL6CJT6KMF2V6OXKZW6ATVNR3HKEWK", "length": 21901, "nlines": 232, "source_domain": "yarl.com", "title": "ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி...AE மனோகரன் நினைவாக.... - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி...AE மனோகரன் நினைவாக....\nஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி...AE மனோகரன் நினைவாக....\nBy நவீனன், January 26, 2018 in வேரும் விழுதும்\nபதியப்பட்டது January 26, 2018\nஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி...AE மனோகரன் நினைவாக....\nஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி என துள்ளல் இசைக்கு புகழ் சேர்த்த, ஈழத்தமிழர்களின் இசை நுனுக்கத்தை உலகறியச் செய்த,\nதென்னிந்திய தமிழ் திரை உலகில் சிலோன் மனோகரன் என்ற பெயரோடு 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த AE மனோகரன் நினைவாக....\nஇறந்த பின்பும் இலங்கைக் கலைஞனை திரும்பிப் பார்க்காத தென்னிந்திய திரையுலகம்\nதென்னிந்திய குப்பைகள் இலங்கை கலைஞர்களை ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டார்கள். இதேவேளை இவர் இலங்கையில் இருந்திருந்தால் நிச்சயமாக சிங்கள கலைஞர்கள் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பார்கள். பலர் வந்து அஞ்சலி செலுத்தி இருப்பார்கள்.\nஉண்மையில் முகநூலில் சில படங்கள் பார்க்க கிடைத்தது.\nஇலங்கையில் அவரது மரணம் நிகழ்ந்திருந்தால் நிச்சயமாக பலர் பங்கு அஞ்சலி செலுத்தி இருப்பார்கள்.\nஆனால் பரவலாக சகல தென்இந்திய தமிழ் ஊடகங்களும் இந்த செய்தியை பகிர்ந்து இருந்தன.\nதென்னிந்திய குப்பைகள் இலங்கை கலைஞர்களை ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டார்கள். இதேவேளை இவர் இலங்கையில் இருந்திருந்தால் நிச்சயமாக சிங்கள கலைஞர்கள் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பார்கள். பலர் வந்து அஞ்சலி செலுத்தி இருப்பார்கள்.\n ஆனாலும்.... தென்னிந்தியாவில் குப்பைகளாகச் சேர்ந்திருப்பதில் தமிழர்களை விடவும் தமிழர்கள் அல்லாதவர்களே அதிகம்.\nதொடங்கப்பட்டது November 4, 2018\nகதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது\nஇலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் – குருநாகலில் பயிர்கள் நாசம்\nதொடங்கப்பட்டது 15 hours ago\nபிரதமர் உட்பட நாட்டின் முக்கியஸ்தர்கள் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி\nதொடங்கப்பட்டது 13 hours ago\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் -கல்வி அமைச்சு அனுப்பியுள்ள ஆலோசனை கொரோனா அச்சுறுத்லை அடுத்து மூப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் பின்பற்றவேண்டிய தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம், மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் சித்ரானந்த தெரிவித்துள்ளார். மாணவர்களின் எண்ணிக்கை, சுகாதார நிலைமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய குறித்த வழிகாட்டலை தயாரிப்பது அவசியமாகும். மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144404\nகத���ர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது\nயாழ் - கதிர்காமம் பாதயாத்திரை கைவிடப்பட்டது யாழ்.கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டுள்ளதாக பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சாமி தெரிவித்தார். வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை ஆரம்பமானது. எனினும் மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் கைதடிசிவன் ஆலயத்தைச் சென்றடைந்ததும் கைவிட நேரிட்டது என குறிப்பிட்டுள்ளர். கொரோனோ வைரஸ் தாக்கத்தினால், இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்ததாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி இருந்த சி.ஜெயசங்கரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144406\nஇலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் – குருநாகலில் பயிர்கள் நாசம்\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பை தடுக்க அண்ணா பல்கலைக்கழகம் போட்டுள்ள திட்டம் டிரோன் உதவியுடன், வியூகம் வகுத்து வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று இந்தியாவை ஒருபுறம் தாக்கிவரும் நிலையில், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உட்பட சில மாநிலங்களில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து கபளகரம் செய்து வருகிறது. ‘லோக்கஸ்ட்’ வகையான இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் எமன், ஈரான், பாகிஸ்தான் நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கிறது. பசுமையான இடங்களை நோக்கி படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கோடிக்கணக்கில் புகுந்து, நாசம் செய்கிறது. இதுவரை இந்தியாவின் 41 மாவட்டங்களின் விளைநிலங்களை சூறையாடியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று வேளாண்துறை சொல்லி இருந்த நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் இருந்ததை பார்த்து விவசாயிகளும், மக்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இதனை ஆய்வுசெய்த வேளாண்துறை அதிகாரிகள், விவசாய நிலங்களை சூறையாடும் ‘லோக்கஸ்ட்’ வகை வெட்டுக்கிளிகள் இல்லை என்றும், சாதாரண வகை வெட்டுக்கிளிகள்தான் என்றும் தெரிவித்துள்ளனர். இது பெரும்பாலும் எருக்கஞ்செடிகளில் ��ட்டும்தான் காணப்படும் எனவும் கூறினர். இந்தநிலையில், தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை ஆயத்தமாகி வருகிறது. வானூர்தி துறையின் இயக்குனர் செந்தில்குமார் தலைமையில், மூத்த விஞ்ஞானி வசந்த்ராஜ் உள்பட சுமார் 80 பேர் இதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். https://www.ibctamil.com/india/80/144407\nபிரதமர் உட்பட நாட்டின் முக்கியஸ்தர்கள் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி\nநோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் In இலங்கை May 31, 2020 10:51 am GMT 0 Comments 1591 by : Dhackshala மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடை பெற்றுவருகின்றன. அகில இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் அமைச்சர் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன், அவரின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என 500 பேர் வரையில் மைதானத்தில் குழுமியுள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை சற்று முன்னர் நோர்வூட் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. இந்த இறுதிக்கிரியைகளுக்காக நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் பரவல் மற்றும் பாதுகாப்பு ஆகியன கருத்திற்கொண்டு சுகாதாரப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மைதானத்தின் உள்ளே செல்லும் ஒவ்வொருவரும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடல்வெப்பம் அளவிடும் கருவியின் மூலம் உடல்வெப்பம் அளவிடப்பட்ட பின்னரே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதிக்கிரியைகளில் பங்கெடுக்கும் ஒவ்வொரு நபரும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸார் மற்றும் சுகாதாரப்பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் வாகனங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை பாதுகாப்பு பிரிவினர் தடைசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நோர்வூட்-விளையாட்டு-மைதா/\nஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி...AE மனோகரன் நினைவாக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.rvasia.org/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/part-9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-reflections-eucharist-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-vc", "date_download": "2020-06-01T01:38:15Z", "digest": "sha1:CPDDOEUV5WIEUCXYV5OE5UJ54CIWYTN2", "length": 2838, "nlines": 68, "source_domain": "tamil.rvasia.org", "title": "Part 9 - திவ்யநற்கருணை சிந்தனைகள் | Reflections on the Eucharist | அருள்தந்தை வர்கீஸ் VC | Radio Veritas Asia", "raw_content": "\nPart 9 - திவ்யநற்கருணை சிந்தனைகள் | Reflections on the Eucharist | அருள்தந்தை வர்கீஸ் VC\nPart 9 - திவ்யநற்கருணை சிந்தனைகள் | Reflections on the Eucharist | அருள்தந்தை வர்கீஸ் VC\nடிவைன் மெர்சி தியான மையம்\nPart 12 - திவ்யநற்கருணை சிந்தனைகள் | Reflections on the Eucharist | அருள்தந்தை வர்கீஸ் VC\nPart 7 - திவ்யநற்கருணை சிந்தனைகள் | Reflections on the Eucharist | அருள்தந்தை வர்கீஸ் VC\nPart 6 - திவ்யநற்கருணை சிந்தனைகள் | Reflections on the Eucharist | அருள்தந்தை வர்கீஸ் VC\nPart 5 - திவ்யநற்கருணை சிந்தனைகள் | Reflections on the Eucharist | அருள்தந்தை வர்கீஸ் VC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-06-01T01:09:37Z", "digest": "sha1:QVHMIPPPILW7DGEK4B63NFDFPYNJLQJJ", "length": 8103, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமையினை ஏற்றுக்கொண்டார் மஹிந்த\nமக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமையினை ஏற்றுக்கொண்டார் மஹிந்த\nமக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமையினை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஊடக நிறுவன பிரதானிகளை இன்று(செவ்வாய்கிழமை) சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டிருந்த அவர், ‘கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்காக மைத்திரி தரப்புடன் இணைந்து கொண்டோம்.\nஎனினும் அதற்கு முன்னர் மக்களின் மத்தியில் எமது தரப்பு தொடர்பாக காணப்பட்ட ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளது.\nமக்களின் ஆர்வத்���ை மீளவும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒக்ரோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசப்படவில்லை.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅமைச்சு பதவி பறிபோன விரக்தியில் பேசுகின்றார் – டக்ளசை கிண்டல் செய்த சார்ள்ஸ்\nNext articleசிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே – சிவசக்தி ஆனந்தன்\nபொதுத்தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பம்\n தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முற்படும் கோட்டாபய அரசு\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574877/amp", "date_download": "2020-06-01T03:30:03Z", "digest": "sha1:YBTQGBEJFXWERNLYRK4IARWSGJ6IDSUO", "length": 9483, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "MK Stalin inquired of coalition leaders: Speaking about the situation of the country and the needs of the people | கூட்டணி தலைவர்களை மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்: நாட்டின் நிலைமை, மக்களின் தேவைகள் குறித்தும் பேசினார் | Dinakaran", "raw_content": "\nகூட்டணி தலைவர்களை மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்: நாட்டின் நிலைமை, மக்களின் தேவைகள் குறித்தும் பேசினார்\nசென்னை: கூட்டணி கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் செல்போனில் நலம் விசாரித்தார். நாட்டின் நிலைமை, மக்களின் தேவைகள் குறித்தும் அவர் பேசினார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு முடுக்கி விட்டுள்ளது. நோ���் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியில் செல்வதை தவிர்த்து மக்கள் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். அத்தியாவசிய ேதவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, இன்றைய நாட்டு நிலைமைகள் குறித்தும், மக்களின் தேவைகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் பற்றிய நிலைமைகளை பரிமாறிக் கொண்டார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் நலன் காக்க இணைய வழி போராட்டம்\nஅதிமுக அரசின் அதிகார அத்துமீறல்: இந்திய கம்யூ. கண்டனம்\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\nஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:ஸ்டாலின���\nமுதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nவரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க நிபுணர்கள் குழு அமைக்கலாம்: விஜயகாந்த் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575369", "date_download": "2020-06-01T03:28:35Z", "digest": "sha1:J2ZMWEFBHZLEE5ZJKWN7KHU7YHIWPPBO", "length": 9511, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Nutrition and Anganwadi Workers' Day Pay for Corona Prevention: Federation of Societies Announced | கொரோனா தடுப்பு பணிக்காக சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஒருநாள் ஊதியம்: சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா தடுப்பு பணிக்காக சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஒருநாள் ஊதியம்: சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள், பொதுமக்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி அளிக்க தொடங்கியுள்ளனர். இதற்காக, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களும் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளனர்.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் அறிக்கையில், “தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பள்ளி சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர், உதவியாளர்கள் உள்ளடக்கிய எங்களது கூட்டமைப்பில் உள்ளோர் கொரோனா நிதி உதவி வழங்கும் பொருட்டு ஒருநாள் ஊதியத்தைபி டித்தம் செய்துகொள்ள சம்மதிக்கிறோம்”.\nகலைஞரின் 97வது பிறந்த நாள் விழா; 1.33 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி: திமுக தலைவர் மு‌.க.ஸ்டாலின் வழங்கினார்\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக தமிழகத்தில் ஒரே நாளில் 5,562 பேர் கைது\n10ம் வகுப்பு தேர்வு முடியும் வரை மாணவர் விடுதிகளை திறக்க வேண்டும்: அரசு உத்தரவு\nஊரடங்கு தளர்வை அடுத்து 69 நாட்களுக்கு பிறகு சென்னையில் சலூன் கடைகள் திறப்பு\nவடமாநில தொழிலாளர்களை ரயிலில் அனுப்பியபோது பரவியதா தெற்கு ரயில்வே ஊழியர்கள் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் ரயிலில் பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம் ரத்து\nநோய் பாதிப்பு அதிகம் இருந்தும் அட்மிட் செய்ய மறுப்பு; கொரோனா நோயாளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே துடிதுடித்து இறந்தார்: வீட்டு தனிமை என்ற பெயரில் நோயாளிகளுக்கு மருத்துவம் புறக்கணிப்பு\nசென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழப்பு\n× RELATED கொரோனா தடுப்பு நிதி மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் ஒருநாள் ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994733", "date_download": "2020-06-01T02:46:15Z", "digest": "sha1:YFU2MKVAHI5JYA5A5WB2K2Y32FCKVYIG", "length": 7471, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்ச���ந்தூரில் மக்கள் நீதிமன்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்செந்தூர், மார்ச் 19: திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் நிலுவைத்தொகை வசூலிப்பதற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி தலைமை வகித்தார். இதில் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, வைகுண்டம், குரும்பூர் வங்கி கள அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இதில் வங்கியில் கடன் நிலுவைத்தொகை குறித்த 120 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் சமரசத்தீர்வு ஏற்படுத்தியதுடன், ரூ. 10 லட்சத்து 62 ஆயிரத்து 900 தொகை வசூல் செய்யப்பட்டது. திருச்செந்தூரில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்து விளக்கமளிக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கைகளை சுத்தமாக கழுவுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன���னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\n× RELATED விலங்குகளையும் கொரோனா தாக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/category/press-releases/page/2/", "date_download": "2020-06-01T01:42:49Z", "digest": "sha1:N2ADPO72VS5LPG6P7EORDUYADVF3VTHG", "length": 9624, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "பத்திரிகை அறிக்கைகள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → பத்திரிகை அறிக்கைகள்\nபேரிடர் நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டுபத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்\n66 Viewsபேரிடர் நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டுபத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, விடுபட்ட பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்குமென பள்ளி கல்வித்துறை […]\nகுவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம்..\n36 Viewsபொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம்.. மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை. குவைத் அரசினால் வழங்கப்பட்ட இருப்பிட அனுமதி நிபந்தனைகளை மீறிய 15 ஆயிரம் இந்தியர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வர இந்திய […]\nஉலக செவிலியர் தின வாழ்த்துகள்\n34 Viewsஉலக செவிலியர் தின வாழ்த்துகள் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் .எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்து செய்தி: மக்களுக்கு செவிலியர்கள் ஆற்றிவரும் உன்னத தொண்டை போற்றும் வகையில் சர்வதேச செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய அம்மமையார் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த தினத்தை சர்வதேச செவிலியர் தினமாக கடைபிடித்து வருகிறோம். நோயாளிகளை கவனித்துக் […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n96 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n325 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை\n51 Viewsசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும். May 29, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/c-hr/specs", "date_download": "2020-06-01T03:20:39Z", "digest": "sha1:NQLHHKH7ILIF7KDYCWD3MQ4K4HDPID2A", "length": 11664, "nlines": 261, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் டொயோட்டா சி-ஹெச்ஆர் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடொயோட்டா சி-ஹெச்ஆர் இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nசி-ஹெச்ஆர் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nடொயோட்டா சி-ஹெச்ஆர் இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1496\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு efi\nசக்கர பேஸ் (mm) 2640\nQ. ஐஎஸ் டொயோட்டா சி-ஹெச்ஆர் better than ஹோண்டா Vezel\nQ. What ஐஎஸ் the எரிபொருள் வகை அதன் டொயோட்டா C-HR\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடொயோட்டா சி-ஹெச்ஆர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சி-ஹெச்ஆர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சி-ஹெச்ஆர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2050\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/hastinapur/", "date_download": "2020-06-01T01:56:38Z", "digest": "sha1:XJ7F33U5IBV3AQI7S2GMHRJXDDLGH47E", "length": 12910, "nlines": 209, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Hastinapur Tourism, Travel Guide & Tourist Places in Hastinapur-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ஹஸ்தினாபூர்\nஹஸ்தினாபூர் – காவியப்பின்னணியும் ஜைன மஹோன்னதமும்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டுக்கு அருகே கங்கை நதிக்கரையில் இந்த ஹஸ்தினாபூர் எனும் புராதன நகரம் வீற்றிருக்கிறது. இந்திய ஐதீக மரபில் ஒரு முக்கிய நகரமாக அறியப்படும் இது மஹாபாரத காவியத்தில் பாண்டவ – கௌரவ வம்சத்தின் தலைநகராக திகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மஹாபாரப்போரில் கௌரவர்களை வென்ற பாண்டவர்கள் கலியுகம் துவங்கும் வரை 36 ஆண்டுகளுக்கு ஹஸ்தினாபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டதாக புராணிகம் கூறுகிறது.\nபல்வேறு ஜோதிடக்கணிப்புகள், புவியியல் சான்றுகள், தொல்பொருட்கள், கல்வெட்டு மற்றும் சுவடிகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் மஹாபாரத சம்பவங்கள் கற்பனையாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கின்றன.\nஇந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இந்த பகுதியில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டதில் பல புராதன கோயில்களும் பழமையான சின்னங்களும் வெளிப்பட்டிருக்கிறன.\nதற்���ோது ஹஸ்தினாபூர் ஜெயின் வம்சத்தாரின் புனிதத்தலமாக திகழ்கிறது. 24 தீர்த்தங்கரர்களில் 16, 17 மற்றும் 18 வது தீர்த்தங்கரர்கள் இந்த ஸ்தலத்தில் அவதரித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஏராளமான ஜெயின் யாத்ரீகர்களை இந்நகரம் ஈர்த்துவருகிறது.\nஹஸ்தினாபுரம் மற்றும் அருகிலுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்கள்\nமுன்பே சொன்னபடி இந்த ஹஸ்தினாபூர் ஹிந்துக்களுக்கும் ஜெயின் இனத்தார்க்கும் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக விளங்கிவருகிறது. பழைய பாண்டேஷ்வரர் கோயில், கரண் கோயில் மற்றும் லோட்டஸ் கோயில் போன்றவை இங்கு பிரசித்தமான அம்சங்களாகும்.\nதிகம்பர் ஜெயின் படா மந்திர், ஜெயின் ஜம்பூத்வீப் மந்திர் மற்றும் ஷ்வேதம்பர் ஜெயின் போன்றவை முக்கியமான ஜைன ஆன்மீகத்தலங்களாக அமைந்திருக்கின்றன. இவை தவிர கைலாஷ் பர்வத், அஷ்டபாத் மற்றும் ஹஸ்தினாபூர் சரணாலயம் போன்றவையும் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.\nவிமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் ஆகிய மூவழிகளின் மூலமாகவும் எளிதில் சென்றடையும்படி போக்குவரத்து வசதிகளை ஹஸ்தினாபூர் கொண்டிருக்கிறது.\nஅக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலம் இந்நகரத்திற்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இவை தவிர்த்த மற்ற மாதங்களில் இந்நகரம் அதிக உஷ்ணம் மற்றும் வறட்சியுடன் காணப்படுகின்றன.\nமுக்கியமான ஹிந்து யாத்ரீக தலமாக இருப்பதால் இந்நகரத்திற்கு அதிக எண்ணிக்கையில் ஆன்மீக யாத்ரீகர்கள் வருடமுழுதும் வருகை தருகின்றனர்.\nதிகம்பர் ஜெயின் படா மந்திர்\nஅனைத்தையும் பார்க்க ஹஸ்தினாபூர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ஹஸ்தினாபூர் படங்கள்\nஅருகிலுள்ள டெல்லி, மீரட் மற்றும் இதர முக்கிய நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்து சேவைகள் ஹஸ்தினாபூருக்கு இயக்கப்படுகின்றன.\nஹஸ்தினாபூருக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் மீரட் நகரத்தில் உள்ளது. இங்கிருந்து டாக்சிகள் மூலமாக ஹஸ்தினாபூருக்கு வரலாம். மேலும் காலை 7.30 மணியிலிருந்து மாலை 8 மணி வரையில் பேருந்து சேவைகளும் இயக்கப்படுகின்றன.\nஹஸ்தினாபூருக்கு அருகில் உள்ள விமான நிலையம் டெல்லி விமான நிலையம் ஆகும். இங்கிருந்து டாக்சிகள் மூலமாக ஹஸ்தினாபூருக்கு வரலாம்.\n110 km From ஹஸ்தினாபூர்\n230 km From ஹஸ்தினாபூர்\n254 km From ஹஸ்தினாபூர்\n84.6 km From ஹஸ்தினாபூர��\n231 km From ஹஸ்தினாபூர்\nஅனைத்தையும் பார்க்க ஹஸ்தினாபூர் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-house-owners-should-not-insist-house-rents-381391.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-01T03:33:41Z", "digest": "sha1:H2Y5OHFW7VQ3BQVXZVH66MHRXKH4LGOE", "length": 16432, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொழிலாளர்கள், மாணவர்களிடம் இம்மாத வாடகை கேட்க வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு தடை | Tamilnadu: House owners should not insist house rents - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகாய்ச்சல், இருமல் இருக்கா.. அப்ப பஸ்களில் அனுமதியில்லை.. எச்சில் துப்பினால் அபராதம்.. தமிழக அரசு\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nகளமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள்.. இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்\nI Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்\nதெற்கு நோக்கி வருகிறது.. \"நிசார்கா\" புயல் உருவானால் தமிழகத்தை தாக்குமா\nசென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\nMovies சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் இம்மாத வாடகை கேட்க வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு தடை\nசென்னை: தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக�� கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு தன் வீட்டையே கொடுத்த நபர் | ONEINDIA TAMIL\nநாடு முழுக்க லாக் டவுன் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு கூட முடியாமல் போக்குவரத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தொழிலாளர்கள் ஊதியம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நிதி பேக்கேஜ் ஒன்றை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.\nஇதேபோன்று, மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் எங்கு எங்கு தங்கி இருக்கிறார்களோ, அங்கேயே இருக்கிறார்கள். இவர்கள் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.\nசிசிடிவி.. ஜிபிஎஸ்.. லாக் டவுன் செய்யாமலே கொரோனாவை விரட்டும் தென் கொரியா.. சாதித்தது எப்படி\nஅதில், அடுத்த ஒரு மாதத்திற்கான வீட்டு வாடகையை 2 தரப்பினரிடம் வசூலிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி வாடகை கேட்கக்கூடாது, அது இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, வாடகை கேட்க கூடாது. வாடகை கேட்டு காலிசெய்ய கட்டாயப்படுத்தினால் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு இந்த மாதத்தின் ஊதியத்தை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும், உரிய காலத்திலும் ஊதியத்தை வழங்குவது கட்டாயம். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகாய்ச்சல், இருமல் இருக்கா.. அப்ப பஸ்களில் அனுமதியில்லை.. எச்சில் துப்பினால் அபராதம்.. தமிழக அரசு\nசென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\nதமிழகத்தில் 65 நாளுக்கு பிறகு பேருந்துகள் ஓடத் தொடங்கின.. முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி\nதமிழகத்தில் ரயில் போக்குவரத்து தொடக்கம்.. ரயிலில் செல்ல இ பாஸ் கட்டாயம்\nவேறு \"சில\" காரணமும் இருக்கிறது.. தமிழகத்தில் கை மீறி போகும் நிலை.. கொரோனா பரவலின் பகீர் பின்னணி\nஇதுதான் தற்போது பிரச்சனை.. தமிழகத்திற்கு கவலை அளிக்கும் 3 விஷயங்கள்.. அதிர்ச்சி தரும் பின்னணி\nவருகிறது \"நிசார்கா\".. ஆம்பனை தொடர்ந்து உருவாகும் அடுத்த புயல்.. எங்கு தாக்கும்\nஷாக்கிங்.. தமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா.. கோர தாண்டவம் ஆடும் வைரஸ் பரவல்\nவிளம்பரம் இல்லாமல் நாங்கள் உதவி செய்து வருகிறோம் -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nஇந்தியாவும், ரஷ்யாவும் வேண்டும்.. டிரம்ப் உருவாக்கும் 10 நாடுகளின் மாஸ் டீம்.. சீனாவை ஒடுக்க பிளான்\nதெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் 80 அதிகாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா\nமத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்... கொரோனா கட்டுக்குள் உள்ளது - எல்.முருகன்\nகேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவ காற்று - அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhouse tamilnadu coronavirus வீடு தமிழகம் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/former-pakistani-pm-sharif-released-wife-s-funeral-329600.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-01T02:17:18Z", "digest": "sha1:GPFCSIKBXDMHB3LWCARFJZ22CQAURWOY", "length": 15316, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி மறைவு.. சிறையில் இருந்து நவாஸ் பரோலில் வெளியே வந்தார் | Former Pakistani PM Sharif released for wife's funeral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வெட்டுக்கிளி படையெடுப்பு கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nசென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\nமாறி மாறி தாக்கிக் கொண்ட இந்திய - சீன வீரர்கள்.. வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்கள்.. உண்மை என்ன\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 லட்சம்\n4 மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து.. மக்கள் ஹேப்பி அண்ணாச்சி\nபுதுவையில் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nஉலக அளவில் 7வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கி��ாம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவி மறைவு.. சிறையில் இருந்து நவாஸ் பரோலில் வெளியே வந்தார்\nமனைவி மறைவையொட்டி பரோலில் வெளியே வந்தார் நவாஷ் ஷெரிப்\nலாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்சும் நவாஷ் மறைவைத் தொடர்ந்து சிறையில் இருந்து நவாஷ் ஷெரிப் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் நாட்டில் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். லண்டனின் மிக முக்கியமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாக். லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதற்கான நிதி ஆதாரத்தை இவரால் காண்பிக்க முடியவில்லை.\nகடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு நீதி மன்றம் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு முறையே 10 மற்றும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.\nலண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் ஆகியோர் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு திரும்பி கைதுக்கு உள்ளாகினர்.\nலண்டனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீபின் மனைவி குல்சும் நவாஷ் அப்போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து நவாஸ் ஷெரிப் மற்றும் மர்யம் ஆகியோர் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ராவல்பிண்டி சிறையில் இருந்து இருவரும் வெளியே வந்தனர். நவாஷின் மனைவி உடல் லாகூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அதில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் பங்கேற்ற பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் nawaz sharif செய்திகள்\nநவாஸ் ஷெரீப் உயிருக���கு போராடுகிறார்... உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவர் தகவல்\nசிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மகன் பகீர் புகார்.. மோசமடைந்தது உடல் நிலை\nநிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆதரவாளர்கள் புடை சூழ வேட்டுகள் அதிர சிறை திரும்பிய நவாஸ்\nபாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு\nநவாஸ் ஷெரிப், மகள் மர்யம் விடுதலை.. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமனைவியின் இறுதிச் சடங்கு.. 12 மணி நேர பரோலில் வந்தார் நவாஸ் ஷெரீப்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி காலமானார்\nசசிகலாவை போல் கொடுத்து வைக்காத நவாஸ் ஷெரீப்... சிறையில் கட்டாந்தரை, கார்பரேஷன் கக்கூஸை விட மோசம்\nராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெரீப், மரியத்துக்கு பி பிரிவு அறை.. டிவி, ஏசி வசதி உண்டு\nஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் அதிரடி கைது\nபாகிஸ்தானின் எதிர்காலத்திற்காக சிறை செல்கிறேன்.. நவாஸ் ஷெரீப் உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/thiruvannamalai-north-district-dmk-secretary-who-was-in-debt-377261.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-01T02:05:19Z", "digest": "sha1:Y4U5RQ76EHXVWRUYWEIIGNVCJVA7XKND", "length": 18924, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடனில் தத்தளித்த திமுக மாவட்டச் செயலாளர்... ஓய்வு கொடுத்த கட்சித் தலைமை | thiruvannamalai north district dmk secretary who was in debt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வெட்டுக்கிளி படையெடுப்பு கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nமாஸ் வெற்றி.. விண்ணுக்கு சென்ற 2 நாசா வீரர்கள்.. ஐஎஸ்எஸ்-உடன் இணைந்தது ஸ்பேஸ் எக்ஸ் \"க்ரூ டிராகன்\"\nவேறு \"சில\" காரணமும் இருக்கிறது.. தமிழகத்தில் கை மீறி போகும் நிலை.. கொரோனா பரவலின் பகீர் பின்னணி\nஇதுதான் தற்போது பிரச்சனை.. தமிழகத்திற்கு கவலை அளிக்கும் 3 விஷயங்கள்.. அதிர்ச்சி தரும் பின்னணி\nவருகிறது \"நிசார்கா\".. ஆம்பனை தொடர்ந்து உருவாகும் அடுத்த ��ுயல்.. எங்கு தாக்கும்\nஷாக்கிங்.. தமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா.. கோர தாண்டவம் ஆடும் வைரஸ் பரவல்\nவிளம்பரம் இல்லாமல் நாங்கள் உதவி செய்து வருகிறோம் -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடனில் தத்தளித்த திமுக மாவட்டச் செயலாளர்... ஓய்வு கொடுத்த கட்சித் தலைமை\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து சிவானந்தத்திடம் இருந்து பதவியை பறித்து தரணிவேந்தன் என்பவரை மாவட்ட பொறுப்பாளராக நியமித்துள்ளது திமுக தலைமை.\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தத்திற்கு ரூ.5 கோடி கடன் இருந்ததால் அவரால் கட்சிப்பணிகளுக்கு கூட பணம் செலவழிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.\nதிருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு தயவால், கடனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார் சிவானந்தம்.\n.. அவசர அவசரமாக முதல்வரை சந்தித்த டிஜிபி, கமிஷ்னர்.. வண்ணாரப்பேட்டை பற்றி ஆலோசனை\nசிவானநத்திற்கு கடன் கொடுத்த கரூரை சேர்ந்த நிதி நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக அவரிடம் வட்டியும், அசலும் வேண்டும் என பலமுறை கேட்டுவந்தது. ஆனால், வாங்கிய கடனை திருப்பிச்செலுத்தும் நிலையில் சிவானந்தம் இல்லை. இதில் மாவட்டச் செயலாளராக வேறு உள்ளதால் தனது நிலையை பற்றி வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வந்தார். தனக்கிருந்த கடும் நிதி நெருக்கடியால் அண்மைக்காலமாக அவரால் கட்சிப்பணிகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை.\nகடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் சிவானந்��ம் தனது மகன் பாபுவை ஆரணி தொகுதியில் நிறுத்தினார். தேர்தல் செலவுக்காக தனக்கு வேண்டப்பட்ட அனைவரிடமும் அப்போது கடன் கேட்டுப்பார்த்தார், யாருக் கொடுக்கவில்லை. கல்வித்தந்தையான எ.வ.வேலுவும் கைவிரித்துவிட்டார். செலவு செய்யமுடியும் சீட் கொடுங்க என நீங்கதானே கேட்டீங்க, நீங்களே பாத்துகங்க என அப்போது வேலு கூறிவிட்டார். இதையடுத்து, கரூரில் அதிக வட்டிக்கு பணம் கிடைத்தாலும் பரவாயில்லை என நினைத்து தனது சொத்துக்கள் சிலவற்றை அடமானம் கொடுத்து ரூ.5 கோடி கடன் பெற்றார் சிவானந்தம்.\nஆனால் சிவானந்தத்தின் மகன் துரதிர்ஷ்டவசமாக தேர்தலில் தோல்வியை தழுவியதால் சிவானந்தத்தின் தலையில் பேரிடி இறங்கியது. மொத்த கடனையும் அடைப்பதற்கான வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். பற்றாகுறைக்கு மாவட்டச் செயலாளராக உள்ளதால் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தவும் நிதியின்றி தடுமாறினார். இதனிடையே சிவானந்தத்திற்கு கடன் கொடுத்த கரூர் நிதி நிறுவனம் திருவண்ணாமலை காவல்துறையினரிடம் புகார் அளித்தது. அந்த புகாரின் அடிபடையில் அவர்களும் சிவானந்தத்தை அழைத்துச்சென்று விசாரித்தனர்.\nபின்னர் எ.வ.வேலு தலையிட்டு பஞ்சாயத்து செய்து சிவானந்தத்தை கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியுள்ளார். இதனிடையே திமுக மாவட்டச் செயலாளர் பணமோசடியில் கைது என செய்திகள் வந்ததை தொடர்ந்து, அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தரணிவேந்தன் என்பவரை மாவட்ட பொறுப்பாளராக நியமித்துள்ளார் ஸ்டாலின். தரணிவேந்தனை பொறுத்தவரை எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர். அவர் நில் என்றால் நிற்பார், உட்காரு என்றால் உட்காருவாருராம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஒரே வீடு.. தனித் தனி ரூமில்.. கணவனும் மனைவியும்.. கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகலை.. கொடுமை\nஅரசியல்வாதி அவதாரத்தில் எ.வ.வே.கம்பன்... கலசபாக்கம் தொகுதியை குறிவைக்கிறாரா எ.வ.வேலு மகன்\nஇந்த கேஸ் தான் சீரியஸ்.. மூன்றாம் நிலைக்கு நுழைஞ்சுசுட்டோம்.. திருவண்ணாமலை கலெக்டர் வேதனை\nகுடிப்பழக்கம்.. சண்டை.. மனம் வெறுத்த தீபா.. தீக்குளிப்பு, கணவனும் பலி, தவிக்கும் இரண்டு குழந்தைகள்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்- எச். ராஜா மிரட்டல்\nஎம்ஜிஆருக்கு ஏன் காவி சட்டை.. ஓசி முருகன் சொல்லும் சூப்பர் விளக்கம்\n30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு\nபிரியாணிக்காக.. மகாலட்சுமி மகன் காது குத்து விழாவில் மோதல்.. மாடு வெட்டும் கத்தியால் சரமாரி குத்து\nஆரணி சட்டமன்ற தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ சிவானந்தம் கைது.. போலீஸ் அதிரடி\nஆத்தாடி.. நல்ல வேளையா போச்சு.. 2 மனைவிகளும் ஜெயிச்சாச்சு.. தனசேகர் செம ஹேப்பி அண்ணாச்சி\nபூத்துக்குள்.. அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்த சப்-இன்ஸ்பெக்டர்.. பாதுகாப்பு பணியில் சோகம்\nகணவருடன் பைக்கில் வந்த கமலி டீச்சர்.. எதிர்பாராமல் நடந்த விபத்து.. நிமிடத்தில் நடந்தேறிய சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/all-schools-shutdown-for-heavy-rain-in-chennai/articleshow/66078969.cms", "date_download": "2020-06-01T02:51:36Z", "digest": "sha1:AX7KM3YEJZ26HWC6YNGR6TKMYO7PD3QH", "length": 7937, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், வருகிற 7ஆம் தேதி அன்று மிக அதிக கனமழை பெய்யும் என்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி பல மாவட்டங்களில் இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றும் இன்றும் மழை கொட்டித் தீர்த்துள்ளது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.\nஇந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா: அண்ணா நகரும் இணைந்தது\nகொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு 'பேட் நியூஸ்'...\nராஜீவ் காந்தி மருத்துவமனை: கொரோனாவால் தலைமை செவிலியர் ம...\nகொரோனா: நேற்று இரவு மட்டும் சென்னையில் 5 பேர் பலி\nபொது முடக்கத்தில் தளர்வு கூடாது: சென்னைக்கு வந்த சோதனை\nசென்னையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இளைஞர் பலி...\nசென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்...\nகொரோனா வார்டுகளாக மாறும் சென்னை மருத்துவமனை விதிமீறல் ம...\nசென்னை ஐஐடி வளாகத்திலும் புகுந்த கொரோனா\nசென்னை அரசு மருத்துவமனையில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (05-10-2018)அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/actor-sathyadev-dubbed-for-suriya/", "date_download": "2020-06-01T01:56:54Z", "digest": "sha1:5VZ5ENER5BF65IZHE4BPZ2J77EZZFT6V", "length": 5193, "nlines": 109, "source_domain": "www.filmistreet.com", "title": "நடிகர் சூர்யாவுக்கு இனி புதிய குரல்..; டப்பிங் கலைஞர் மாற்றம்", "raw_content": "\nநடிகர் சூர்யாவுக்கு இனி புதிய குரல்..; டப்பிங் கலைஞர் மாற்றம்\nநடிகர் சூர்யாவுக்கு இனி புதிய குரல்..; டப்பிங் கலைஞர் மாற்றம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா இணைந்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று.\nஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா பொது முடக்கத்தால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழைப் போல சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ளது.\nஎனவே தெலுங்கிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.\nதெலுங்கில் ஆகாசம் நீ ஹதுரா என்ற பெயரில் ரிலீசாகிறது.\nசூர்யாவின் தெலுங்கு பதிப்பு படங்களுக்கு ஸ்ரீனிவாஸ மூர்த்தி என்ற டப்பிங் கலைஞர் தான் குரல் கொடுத்து வந்தாராம்.\nதற்போது பிரபல நடிகர் சத்திய தேவ் என்பவர் சூர்யாவுக்கு டப்பிங் பேசியிருக்கிறாராம்.\nஏன் இந்த டப்பிங் கலைஞர் மாற்றம் என்ற விவரம் தெரியவில்லை.\nஆகாசம் நீ ஹதுரா, சூரரைப் போற்று\nஆகாசம் நீ ஹதுரா சூரரைப் போற்���ு சூர்யா வாய்ஸ், சூர்யா தெலுங்கு படம், சூர்யா தெலுங்கு படம் ஸ்ரீனிவாஸ மூர்த்தி, நடிகர் சூர்யா படங்கள்\nசெப்டம்பர் 30-க்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஐகோர்ட் கெடு\nஆஸ்பத்திரியில் அஜித்.. வைரலாகும் வீடியோ.. காரணம் என்ன..\nசுதந்திர தினத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’..\nநடிகர் சூர்யா தயாரித்து அவரது நடிப்பில்…\nகோடையை தெறிக்க விட வரும் விஜய் சூர்யா விக்ரம் தனுஷ்\nதீபாவளி, பொங்கலை போன்று கோடை விடுமுறையும்…\nபாலிவுட் பறக்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’\nசூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் சுதா கொங்கரா…\nஎன் 20 வருச சினிமாவுல இதான் பெஸ்ட்; ஏர் போர்ட்டில் சூர்யா பேச்சு\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/46345/", "date_download": "2020-06-01T01:45:01Z", "digest": "sha1:MQFBJGA2N7R5LGSWMQETGBBQJNDWID6O", "length": 13196, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு புது முயற்சி", "raw_content": "\n« வெண்முரசு – நூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7 »\nநண்பர் சஜிதரன் அவரது ஒரு புதுமுயற்சிபற்றி எழுதியிருந்தார். பெரிய திட்டம் சிறப்பாக வருமென்றால் தமிழில் ஒரு கொடையாக அமையும். அவருக்கு என் வாழ்த்துக்கள்\nதஞ்சைப் பெரிய கோவில் பற்றிய BBCஇன் ஆவணப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா.. அருமையாக எடுத்திருப்பார்கள்.. நமது வரலாற்றைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் மேலைத்தேயத்தவர்கள் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடிய விதத்தில் ஆங்கிலத்தில் இத்தகைய ஒளியாவணங்கள் ஏராளம் உள்ளன..\nவெளியுலகைப் பற்றித் தமிழில் இப்படியான ஆக்கங்கள் இருந்தால் எவ்வளவு நல்லது என்று தஞ்சைக் கோவில் ஒளியாவணத்தைப் பார்த்தபோது தோன்றியது.\nஅது அளித்த தூண்டுதலில், இந்த எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுக்கலாம் என்று, ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்னம் ‘யாதும் ஊரே’ என்ற செயற்றிட்டத்தை ஆரம்பித்தேன். இங்கிலாந்தில் தொடங்கி உலகின் வெவ்வேறு இடங்கள் பற்றி – அவற்றின் வரலாறுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் கவனப்படுத்தி – விவரணப்படங்களைத் தயாரிப்பது என்பது திட்டத்தின் நோக்கம். Video Production வேலைகளை நண்பர் ஹதீபன் பொறுப்பெடுத்துக் கொண்டார். மாதத்துக்கு ஒரு நிகழ்ச்சி என்ற அடிப்படையில் செய்வதென்று திட்டமிட்டோம். இது ஒரு கனவுத்திட்டம்\nஆ��ால் ஓரிரண்டு பேரின் முயற்சி மாத்திரமே மூலதனமாக இருந்த இந்தத் திட்டத்தை அந்த வேகத்தில் முன்னெடுத்துச் செல்வது நினைத்தது போல அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. இந்தத் தொடரின் முதலாவது அத்தியாயத்தை (36 நிமிடங்கள்) முழுமைப்படுத்துவதற்கே எட்டு மாதங்கள் சென்றிருக்கின்றன. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் பற்றிய முதலாவது அங்கம் தற்போது முழுமையடைந்திருக்கிறது. பலத்த சவால்களையும் தாண்டி இது நேர்த்தியானதொரு வடிவத்தை எட்டியிருப்பது மகிழ்ச்சியே.\nஇணைப்பில் இருப்பது அந்த ஒளியாவணத்தின் trailer (50 secs). முழு வடிவத்தை இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடக் கூடியதாயிருக்கும்.\nஇந்த முயற்சிக்கு ஊக்கமளிக்க விரும்பும் நண்பர்கள் இந்த வீடியோவை தமது Facebook பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நண்பர்களையும் பகிர்ந்து கொள்ளும்படி பரிந்துரைப்பீர்கள் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. இதற்கான வரவேற்பு தரும் புத்த்துணர்ச்சியைக் கொண்டு தான் அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்.. நன்றி நண்பர்களே :)\nமிலன் குந்தேரா- தோற்றுப்போதலின் அழகியல்\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\nபுறப்பாடு 10 - கரும்பனையும் செங்காற்றும்\nதெருவெங்கும் தெய்வங்கள்- கடலூர் சீனு\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் ��ுனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kammalthurai.com/60/", "date_download": "2020-06-01T01:24:07Z", "digest": "sha1:DRBPJMZA7EBOOB77LCNFIV54OWCITHBU", "length": 44718, "nlines": 207, "source_domain": "www.kammalthurai.com", "title": "வெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா ? | Kammal Thurai", "raw_content": "\nHome கட்டுரைகள் வெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா \nவெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா \nபுரட்சி முடிந்த ரசியா, மப்பும் மந்தாரமுமான அக்டோபர் நாள். அதோ ஒரு விவசாயி. வயதானவர். பழந்துணியால் தைத்த மேல் கோட்டு, இடுப்பில் இறுகக்கட்டிய நைந்துபோன கயிறு. சிறு புதர்போல புருவ மயிர் தொங்க அவரது விழிகள் நிதானமாக, கவனமாகச் சுற்றுமுற்றும் ஆராய்ந்தன. அவரது தோளில் கோணிப்பை.\nஅவர் மாஸ்கோவுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உண்டு – புரட்சியின் நாயகன் லெனினைப் பார்க்க வேண்டும். அவரது ஸ்மோல்னி அலுவலகத்தை விசாரித்தபோது சிலர் கேலியாகச் சிரித்தார்கள் துப்பாக்கி ஏந்திய மூன்று தொழிலாளிகள் பொறுப்போடு வழி சொன்னார்கள்.\nஒரு வழியாக ஸ்மோல்னியைக் கண்டுபிடித்து லெனினது செயலாளரையும் பார்த்துப் பேசி, அவர் சந்திக்க வேண்டிய விவசாயத் துறைத் தலைவரது அறைக்கும் அனுப்பப்பட்டார்.\nஅந்த விவசாயி பக்கோமோவ்கா கிராமத்திலிருந்து வருகிறார். ‘பக்கோமோவ்’ என்ற பெயர்கள் கொண்ட குடும்பங்களே அங்கு அதிகம். அவர் பெயரும் பக்கோம���வ் – எவ்கார் பக்கோமோவ். சோவியத் வெளியிட்டுள்ள ‘நில ஆணை’ பற்றி அவருக்குப் பல சந்தேகங்கள் – அதை யெல்லாம் தெரிந்து கொண்டபிறகு தான் கிராமம் திரும்ப வேண்டும். முக்கியமாக அவர் லெனினைப் பார்க்காமல் ஊர் திரும்பக் கூடாது.\nபரபரப்பான சோவியத் தலைமை அலுவலகத்தில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிந்தார். ஒரு கையில் தொப்பி. மற்றொன்றில் கோணிப்பை. அவரது கோட்டிலிருந்தும், கோணிப் பையிலிருந்தும் வெந்த ரொட்டி மனமும், புகை மணமும் கலந்து வீசியது.\nகோதுமை தூற்றும் களத்து மேடுகள், காய்ந்த உருளைச் செடியைப் போட்டுத் தீமூட்டி எரியவிடும் வயற்புறம், இலையுதிர்கால நீலவானில் கத கதப்பான தெக்கத்திச் சூழல் தேடிப் பறந்து செல்லும் நாரைகள் – இது போன்ற சித்திரத்தை உங்கள் மனக்கண் முன்னால் கொண்டுவர அந்தக் கலவையான மணம் போதும். அடக்கமும் மரியாதையும் தோன்ற ஒரு பெண் அவரிடம் வந்து பேசினாள். “விவசாயத்துறைத் துணைக் கமிசார் (கமிசார் என்றால் தலைவர்) அதோ அந்த மேசைக்கு வருவார். அதுவரை இங்கே நாற்காலியில் உட்காருங்க” என்று ஒரமாக அமர வைத்தாள்.\nபெரிய கூடம். அதில் பல சோவியத் துறைகள் இயங்கின. ஒவ்வொரு துறைக்கும் ஒரு கமிசார், துணைக் கமிசார். அவர்களுக்குத் தனித்தனி மேசைகள் பக்கோமோவுக்கு அது பிடிக்கவில்லை. அவரவர்களுக்குத் தனி அலுவலகம், பல அறைகள். வேலைக்குப் பல ஆட்கள் இல்லாமல் எல்லாருக்கும் சேர்த்து ஒரே ஒரு பெரிய கூடமா நிர்வாகம் என்று இதை எப்படி நம்புவது நிர்வாகம் என்று இதை எப்படி நம்புவது புரட்சி செய்து அதிகாரம் வைத்திருக்கும்போது நம்பிக்கை ஊட்டும், ஏன் அச்சமூட்டும் விதமாக அடக்கி ஆளுகிற விஷயங்கள் கூட தேவைதானே\nபக்கோமோவ் தொடைமீது தாளம் போட்டவாறு யோசித்தார். “என்னதான் புதுசுன்னாலும் அரசாங்கம், அரசாங்கம் தானே அதிலும் லெனின் நடமாடக் கூடிய கமிசார்கள் நிறைந்த இடம் இப்படி இருக்கக் கூடாது.”\nஅவரவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சில பெண்களும் சுறுசுறுப்பாக ஓயாது வேலை செய்தார்கள். தொலைபேசி அவ்வப்போது அலறிக் கொண்டிருந்தது. செய்திகள் வந்தன கட்டளைகள் வெளியே சென்றன.\nகொஞ்சநேரத்தில் பெரிய புத்தக அலமாரியைப் பலர் சேர்த்து தூக்கி வந்தார்கள். ஒருவர் அவசரமாக வந்து “புகை பிடிக்காதீர்கள்” என்றாரு பலகையைச் சுவரில் பொருத்திவிட்டுப் போனார்.\nஅதை ஒருமுறை படித்துத் தலையை அசைத்துக் கொண்ட பக்கோமோவ் கோட்டுப் பையிலிருந்து உறையை எடுத்தார். நிதானமாக சிகரெட் தாள் ஒன்றை எடுத்து நன்றாக நீவிவிட்டு அதில் கொஞ்சம் புகையிலைத் துளை விரவிச் சுருட்டினார். சுருட்டிய உருளையின் ஒரு ஓரம் நாவினால் பசைப்படுத்தி மூடினார். சிகரெட் தயார்; பற்ற வைத்துக் கொண்டு நாற்காலியில் நன்றாகச் சரிந்து உட்கார்ந்து புகையை ஆழமாக இழுத்தார்.\nஅதேசமயம் லெனின் தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பக்கோமோவைத் தாண்டிப் போக, முயன்றவரால் முடியவில்லை, நின்றார்.\n“மன்னிக்கனும் தோழரே” என்று அழைத்தார் லெனின்.\n”மன்னிச்சிட்டேன் சொல்லுங்க” என்று சொல்லவிட்டு பக்கோமோ சிகரெட்டில் மேலும் ஒரு இழுப்பை இழுத்துக் கொண்டார்.\n“அங்கே என்ன எழுதி இருக்குதுன்னு பார்த்தீங்களா” – லெனின் சுவற்றில் காட்டினார்.\n“பார்த்தேன் பார்த்தேன்” பக்கோமோவ் நிதானமாகவே பதில் சொன்னார்.\n“அப்புறம் எதற்காகப் புகை பிடிக்கிறீங்க\n“நம்ம நாட்டில் கூட எத்தனையோ சட்டங்கள் இருக்குது. ஒரு மனுசன் அதுல பாதியக் கடைப்பிடிக்கனும்னு ஆரம்பிச்சான்னாக் கூட அவன் ஆயுசு முடிஞ்சிடும்.”\n“ரொம்பச் சரி. நான் முழுசா ஒத்துக்கறேன். ஆனா நிறைய சட்டம் இருந்தது பழைய ஆட்சியில. இப்ப இருக்கிறது புது அரசாங்கம் அல்லவா\n“ஆமாம், புது அரசாங்கம்தான்….” பேச்சை முடிக்காமலேயே பக்கோமோவ் சிகரெட்டை அனைத்து பத்திரமாகப் புகையிலை உறையில் வைத்துக் கொண்டார்.\n நல்ல அரசாங்கமா, கெட்ட அரசாங்கமா” லெனின் மேலும் விளக்க முயற்சித்தார்.\n”நல்ல அரசாங்கம்-தான்னு நெனய்க்கிறேன். நிலத்தை எல்லாம் வினியோகிச்சுட்டாங்கல்ல….” -அவர் இழுத்தார்.\nபக்கோமோவ் கேள்வி கேட்டவரை ஒரு கணம் பார்த்தார் திரும்பி அறை முழுக்க ஒரு கண்ணோட்டம் விட்டார்.\n”ஆனால்… ஆனால் எதிர்பார்க்கிற அளவு ’திடமா’ இல்லே. இதச்செய், அதச்செய் என்று கட்டளை போட்டா போதுமா\n“மன்னிக்கணும் விளாடிமிர் இலியிச், கிரான்ஸ்டாட் உங்களைக் கூப்பிடறார். ஏதோ அவசரமாகப் பேசணுமாம்….” ஊழியர் ஒருவர் ஓடிவந்து லெனினைக் கூப்பிட, “இதோ வருகிறேன்” என்று பக்கோமாவுக்கும் ஊழியருக்கும் சேர்த்து ஒரே பதிலைச் சொல்லிவிட்டு அவர் விரைந்தார். லெனினது வாய் மட்டும் ”அரசாங்கம் இன்னமும் திடமாக இல்லைங்கிறாரே” என்���ு சொல்லிக் கொண்டிருந்தது.\nதுணைக்கமிசார் வந்தார். பக்கோமோவோடு கைகுலுக்கினார். அவரும் லேசுப்பட்டவர் அல்ல. நிதானமாக, ஆனால் திட்டவட்டமாக மாணவனுக்கு வாத்தியார் விளக்குவது போல ’நில ஆவணம்’ பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார்.\nபாவம். அவரை ஒரு அதிகாரிக்குரிய அந்தஸ்தும் தராமல் அவரது மேசையையே தள்ளி வைத்து விட்டு இடத்தை ஒழுங்குபடுத்தினார்கள் சில ஆட்கள். துணைக்கமிசார் பக்கோமோவுக்கு அருகில் காகிதக் கட்டுக்கள் மேலேயே அமர்ந்து விளக்கிக் கொண்டேயிருந்தார். ஒரு மரியாதை நிமித்தம் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்துவிட்டு துணைக்கமிசாரிடமிருந்து ’நிலம் பற்றிய ஆவணம்’ முழுசாக ஒரு புதுப் பிரதியும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார் பக்கோமோவ்.\nஇதோ பக்கோமோவ் மறுபடி லெனினது செயலரின் முன்னால் வந்து நின்றார்.\n”தோழரே, துணைக்கமிசார் விளக்கியது போதுமல்லவா\n”ஆங்…. பேசினேன்… பக்கோமோவ் குத்துமதிப்பாகப் பதில் சொன்னார்.\n“நான் நாற்காலியில உட்கார்ந்திருந்தேன். அவர் காகிதக் கட்டுமேலே உட்கார்ந்திருந்தார்… இப்படியே பேசினோம்….” அவரது லேசான கிண்டலை செயலர் ரசித்துச் சிரித்தாள்.\nகொஞ்சம் இடைவெளிவிட்டு அந்த விவசாயி ஆற்றாமையோடு கேட்டார். “தோழரே நான் லெனினைக் கட்டாயம் பார்க்கணும். இந்தக் கிராமத்தானோட ஆசையைப் புரிஞ்சிக்குங்க”\nஅவர் அசைவதாகத் தெரியவில்லை.செயலருக்கு லெனினது வேலைகள் பற்றி முழுக்கவும் தெரியும் கடந்த சில நாட்களாகவே ஒருநாளைக்கு இரவில் 2 அல்லது 3 மணி நேரமே உறங்கினார்.\n”கொஞ்சம் இருங்க அவர் உங்களோட பேசமுடியுமான்னு கேட்டுச் சொல்றேன்.”\n” அவர் மகிழ்ச்சியில் கை தட்டினார். “முதல்லேயே அதைச் செஞ்சிருக்கணும் தோழரே\nலெனின் அறை அது தான் என்று செயலர் அறை ஒன்றைக் காட்டினார். வெளியே காத்திருக்கச் சொன்னார்; பக்கோமோவ் காத்திருந்தார்.\n”தோழர் அடுத்து உங்களைக் கூப்பிடுவார். கொஞ்சம் இருங்க” – செயலர் வந்து அவரிடம் சொல்லிவிட்டு எங்கோ வேகமாகப் போனார்.\nஐந்து நிமிடம் நகருவது முப்பது நிமிசமாகத் தெரிந்தது பக்கோமோவுக்கு. பொறுமையிழந்து எழுந்து நின்றார். யாருமே இல்லாத அறைவாசலில் நிற்பது வேடிக்கையாகத் தோன்றவே, உடனே உட்கார்ந்து கொண்டார். ஒரு நிமிடம் போயிருக்கும், தன்னை அறியாமல் தான் எழுந்து நிற்பதையும், அறைக்கு முன் மேலும் ��ீழும் நடப்பதையும் தானே கவனித்தார்.\n அந்தச் செயலர் ஏன் திரும்ப வரவில்லை உள்ளே லெனின் தனக்காகக் காத்திருப்பாரோ உள்ளே லெனின் தனக்காகக் காத்திருப்பாரோ கடைசியில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு லெனினது அறைக்குள் நுழைந்துவிட்டார் பக்கோமோவ்.\nகட்டையான நடுத்தர உயரம் சாதாரண காற்சட்டை மேல்சட்டை. ஒரு பெரிய மேசை. மேசைக்குப் பின்னால் இரு நாற்காலிகள். ஒரு நாற்காலி அருகே ஒரு சிறு மேசை. அதிலிருந்து ராணுவ வீரர் சாப்பிடும் கேன்டின் உணவு அடைத்த டப்பா ஒன்றைத் திறந்து ஸ்பூனில் அவர் ஏதோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.\nஅவர்தான் லெனினாக இருக்க வேண்டும்.\n”ஆ நீங்களா தோழர் வாங்க வாங்க” லெனின் வரவேற்றார். புகை பிடிப்பது பற்றிக் கேட்ட அதே நபர் ஓ, இவர்தானா லெனின்\n”நீங்கள் ஏன் இங்கே உட்காரக் கூடாது” தனக்கு அருகிருந்த ஒரு நாற்காலியைக் காட்டினார் லெனின்.\n”நீங்க கிராமத்துலேருந்து நில ஆணைப்பற்றித் தெரிஞ்சிக்கணும்னு வந்திருக்கீங்க. அரசாங்கம் போதுமான அளவு ’திடமா’ இல்லேங்கிறீங்க, சரி தானே ரொம்ப சுவாரசியமான கேள்வி” – அவர் முகத்தில் புன்சிரிப்பு.\nபக்கோமோவ் அந்த நாற்காலியில் தொற்றியதுபோல அமர்ந்தார். லெனினையும், அவர் கையிலிருந்த டப்பா உணவையும் மாறி மாறிப் பார்த்தார். வெண்ணெய் இல்லாத ஒட்ஸ் கஞ்சியைச் சாப்பிட்டு இப்பேர்ப்பட்ட தலைவர் எப்படி ஒரு தேசத்தையே தாங்க முடியும் வந்த வேலையை விட்டுவிட்டு லெனினை விசாரித்து விட அவர் முடிவு செய்தார். “வெண்ணெய் கூட இல்லாமயா சாப்பிடறீlங்க வந்த வேலையை விட்டுவிட்டு லெனினை விசாரித்து விட அவர் முடிவு செய்தார். “வெண்ணெய் கூட இல்லாமயா சாப்பிடறீlங்க\n”இப்போதைக்கு அப்படித்தான் தோழர் பக்கோமோவ்” என்றார் லெனின்.\n”ம்…ம்…” விவசாயி வாய்க்குள் முனகினார்.\n“மன்னிக்கணும் தோழரே…” லெனின் திடீரென்று கேட்டார். “கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா… ஸ்பூன் வெச்சிருக்கீங்களா\n”நன்றி தோழர். எனக்கு வேண்டாம்” – பக்கோமோவ் மறுத்தார்.\nசுற்றிலும் எல்லாவற்றையும் ஊன்றிக் கவனித்தார். லெனினையும் சேர்த்து.\n”சரி முதல்ல உங்க கிராமத்தப் பத்திச் சொல்லுங்க விவசாயிங்க என்ன சொல்றாங்க ஆணை பற்றி என்ன பேசிக்கிறாங்க ஆணை பற்றி என்ன பேசிக்கிறாங்க\nசோவியத்தின் முதல் ஆவணமான நில ஆவணம் – தான் தயாரித்து முன்மொழிந்து இறுதியான ஆவணம் – அவர் நினைவில் வந்திருக்க வேண்டும். விவசாயிகள் அதை எப்படி வரவேற்றார்கள் என்று தெரிந்து கொள்ள லெனினுக்கு ஆர்வம். கற்றுக் கொள்கிற மாணவன் போல ஆசையோடு ஊன்றிக் கேட்கலானார்.\nபக்கோமோவ் ”நில ஆணை பற்றி என்ன சொல்றாங்கன்னு கேக்கறீங்க. என் வாழ்க்கையிலேயே மக்கள் அந்த மாதிரிப் பரவசம் அடைஞ்சத நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு சந்தோசம்” என்றார். இப்போதும் அதன் ஒளி அவர் முகத்தில் மினுங்கியது.\n“கிராமத்தையே ஒரு கலக்குக் கலக்கிட்டுதுன்னு சொல்லலாமா” – லெனின் கேட்டார்.\n“எங்கப் பார்த்தாலும் அதே பேச்சு தேனி போல இங்கேயும் அங்கேயும் சனங்க போயி வராங்க அங்க அங்க கூட்டமா நின்னு விவாதிக்கிறாங்க. ஏ… அப்பா…”\n” லெனின் விவசாயியின் முகத்தைப் படித்தார்.\n“எல்லா நிலத்தையும் எடுக்கலாமா, அதுல கொஞ்சம் கொஞ்சம் எடுக்கலாமா\n“எல்லா நிலமும், எல்லா நிலமும்…. கடைசி அங்குல இம்மி அளவு நிலம் உட்பட எல்லாம்தான். அப்புறம் வேற என்ன சொன்னாங்க\n“கொஞ்சம் கூட ஒரு விலை இல்லாம இலவசமாவா நிலம் கொடுப்பாங்க அப்படின்னு ஒரு சந்தேகம் அவங்களுக்கு. ஒருவேளை, கொஞ்சமா ஒரு விலை இருக்கும். அப்பத்தானே பழைய மொதலாளி பசியால சாகாம இருக்க முடியும். இப்படியும் பேசிக்கிட்டாங்க.”\n“அப்படின்னா ஈட்டு விலை குடுக்காம நீங்க சம்மா நிலத்தை வாங்க விரும்பலே. உங்களோட அரசாங்கம் திடமா இருக்கனும். விவசாயிகளை அது சவுக்கால அடிக்கனும். காசப் பிடுங்கனும். அப்ப சரியா இருக்கும். அப்படித்தானே தோழரே நான் மறுபடி சொல்றேன், நிலத்துக்குப் பைசா காசு கிடையாது. நிலம் யாருக்கு உரிமையோ அவங்களுக்குச் சேரனும் அதுல ஒழக்கிறவங்களுக்குத் தான் சொந்தம் சரி. அப்புறம்… அப்புறம்…”\n“அப்புறமா அவுங்க வேற ஒரு விசயத்தைப் பேசறாங்க” – பக்கோமோவ் முக்கியமான விசயத்தைத் தொட்டு விட்டார்.\nபக்கோமோவ் நீண்டபெரு மூச்சு விட்டார். எதற்கோ தயங்கினார். “தயங்காம சொல்லுங்க தோழர்” – லெனின் ஊக்கப்படுத்தினார்.\n”ஒருவேளை இப்போ சும்மா நிலத்தை உட்டுப்புட்டு பின்னாடி அடிச்சு ஒதச்சிப் பிடுங்கிட்டாங்கன்னா – அப்புறம் எத்தன தலைமுறை ஆனாலும் நிமிர முடியாது பாருங்க. அதான் சந்தேகம்.”\nஒரு நொடிக்குள் லெனின் கோபாவேசமானார். ”இதெல்லாம் யாரு பேசினாங்க கொஞ்சம் சொல்லுங்க..”\n”அவங்களுக்குப் பின்னால நிச்சயமா ��தோ ரகசியம் இருக்குது…” லெனின் எடுத்துக் கொடுத்தார்.\n”ரொம்பப் பயங்கரம் தோழர்” என்றார் பக்கோமோவ்.\n“ஆனால் யாரைப் பார்த்து எதுக்காகப் பயப்படனும்\nபக்கோமோவ் இப்போது பதில் சொல்லவில்லை.\n“பலநூறு வருசமா கொட்டமடிச்ச பண்ணையாருங்களும். மடாலய மாமிச மலைகளும் நிலத்தைச் சும்மா கொடுத்துருவாங்களா நிச்சயமா மாட்டாங்க. அவுங்க மிரட்டுவாங்க. அதமட்டும் தான் அவுங்க செய்ய முடியும் அவுங்களுக்காக யாரு அடி தடில இறங்கி உதவுவாங்க நிச்சயமா மாட்டாங்க. அவுங்க மிரட்டுவாங்க. அதமட்டும் தான் அவுங்க செய்ய முடியும் அவுங்களுக்காக யாரு அடி தடில இறங்கி உதவுவாங்க\n”அதுக்கும் சில ஆளுங்க உண்டு தோழரே”.\n“இருப்பாங்க… இருப்பாங்க… ஆனால் அவுங்க அடிக்க அடிக்க சம்மா வாங்கிக்கிட்டு நாம அழிஞ்சு போகனுமா அது எப்படி சரி” – லெனின் சூடேற்றச் சூடேற்ற பக்கோமோவ் கறி பிரட்டுவது போல வாகாக விசயங்களை எடுத்து வைத்தார்.\n”இல்ல தோழரே, அவங்க வலுவான ஆளுங்க.”\n”எதிரிகளத்தானே சொல்றீங்க..” – லெனின் இறுக்கிப் பிடித்தார். பக்கோமோவ் ஆமாம் என்று தலையாட்டினார்.\n”இப்போ புரியது தோழர் இப்போ நிலத்தை எடுத்துக்கிறீங்க. பிறகு புது அரசாங்கம் சிதறிப் போகலாம். போல்ஷ்விக்குகளும், கமிசார்களும் ஒடிருவாங்க. நிலத்தை எடுத்ததற்காக விவசாயிகளை எதிரிங்க தண்டிப்பாங்க அடிப்பாங்க. கொல்லுவாங்க. அதனாலதான் சோவியத் அரசாங்கம் திடமாக இல்லைன்னு சொன்னிங்க, அப்படித்தானே தோழரே சோவியத் அரசாங்கத்த, நம்ம அரசாங்கத்த யாராலயும் அசைக்க முடியாது. அது உயிரோடு வாழனும்னா நம்ம கையில இருக்குது. உங்களையும் சேர்த்துத் தான் தோழரே…”\nலெனினது கடைசிச் சொற்கள் புதிராக இருந்தது. அவர் கேட்டார்: “என் கையில என்ன இருக்குது லெனின் தோழர்\n“தோழரே, சோவியத் அரசாங்கத்தைக் காப்பாற்ற மற்றவங்க எப்படில்லாம் சண்டை போடுறாங்கன்னு ஒரமா நின்னு வேடிக்கையும் பார்க்கலாம்; கூடவே வந்து ஆயுதம் எடுத்து நீங்களும் காப்பாற்றலாம். ஆனால் நம்ம அரசாங்கம் திடமா இருக்கனும்; உங்களுடையதாகவும் இருக்கனும்.”\nமேசையிலிருந்த தொலைபேசி ஒலித்தது. லெனின் பேசி முடித்தார். இதற்குள் கோணிப்பையைத் திறந்து கொஞ்சம் பன்றிக் கொழுப்பு, ஒரு பெரிய ரொட்டித் துண்டு கொஞ்சம் உப்பு, வெங்காயம் எல்லாவற்றையும் எடுத்து மேசை மேல் வைத்தார். லெனி���் வாங்க மறுத்தார்.\n“கிராமத்துல போய் இதச் சொன்னா என்னைக் கொன்னுடுவாங்க” என்று கெஞ்சினார் பக்கோமோவ். லெனின் சிறிய அளவு ஏற்க ஒப்புக் கொண்டார்.\nநன்றி தோழரே. உங்களிடமிருந்து இதற்கு மேலும் கேட்கலாமா…\n“கொழுப்பு – ரொட்டி சாப்பிடறீங்க. ஆனால் தொழிலாளி, ராணுவம், நம்ம படிப்பாளிங்களுக்கு என்ன கிடைக்கிறது தெரியுமா கொஞ்சம் ஒட்ஸ் கஞ்சிதான்” என்றார் லெனின்.\nபக்கோமோவ் தலை நிமிரவேயில்லை. லெனினது விமரிசனத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.\n”தோழரே… தொழிலாளிகளுக்கு நாங்க நல்ல ரொட்டி கொடுக்க முடியும். எப்படியாவது சேர்த்து அனுப்புவோம்…” என்று பதில் சொன்னார்.\n“அற்புதம் தோழரே, உங்க கிராமத்துலயே இருக்கட்டும். தொழிலாளர் பிரதிநிதி வந்து பெற்றுக் கொள்வார். இப்படித்தான் புதுத்திட்டம் வேணும் தோழரே. சரி.நிலம் எடுத்துக்கிறப் போறீங்களா இல்லையா\n”நிலம் தானே.அந்த ஆணை வந்து ஒரு மணி நேரத்துல எப்பவோ பிரிச்சுகிட்டோம்”\nஅறையில் ஒரு நிமிடம் ஆழமான அமைதி. அடுத்த நொடி அதை உடைத்து எறிவதுபோல லெனின் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.\n“மொத்த நிலத்தயும் பிரிச்சிட்டிங்க அப்புறம் எதுக்குத் தோழர் இப்ப ரெண்டாவது யோசனை\n”ரெண்டாவது யோசனை எனக்கில்லை தோழர் ஆனால் இன்னொரு கேள்வி\n” லெனின் கண்கள் குறும்பாய்ச் சிமிட்டின.\n“நம்ம அரசாங்கம் நிரந்தரமா இருக்கும்னிங்க. ஆனால் இது என்ன வகை அரசாங்கம் ஒரு அதிகாரிக்கு மேசை கூட இல்ல. இன்னொருத்தர் ஒரு தலைவர் வெண்ணெய் இல்லாம வெறும் கஞ்சி குடிக்கிறார்…”\n”அதுவும் அந்தத் தலைவர் ஒரு வழுக்கைத் தலையர்…” தன் தலையைக் கையால் தடவியவாறு பக்கோமோவ் குரலில் பேசிக் கேலிசெய்தார் லெனின்.\n”வெறும் கஞ்சி குடிக்கிறவர் மொத்த சோவியத் அரசாங்கத்தை நடத்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா\nசளைக்காமல் லெனின் எதிர்க் கேள்வி போட்டார். ”ஏன் நம்ப முடியாது தோழர் இதோ பாருங்க. உங்களை சோவியத்துக்குத் தேர்ந்தெ டுத்தால் நீங்கள் தானே அரசாங்கம். தோழரே, நைந்துபோன மரப்பட்டையாலான ஷூ காலணி, கிழிந்த துணிக் கோட்டு, கயிறு பெல்ட்டு போட்ட நீங்கள்தான் அரசாங்கம். அது என்ன வகையான அரசாங்கம் இதோ பாருங்க. உங்களை சோவியத்துக்குத் தேர்ந்தெ டுத்தால் நீங்கள் தானே அரசாங்கம். தோழரே, நைந்துபோன மரப்பட்டையாலான ஷூ காலணி, கிழிந்த துணிக் கோட்டு, கயிறு பெ���்ட்டு போட்ட நீங்கள்தான் அரசாங்கம். அது என்ன வகையான அரசாங்கம் ஆனால், உங்க கிராமத்துல ஒவ்வொருத்தரும் சொல்வாங்க, எகோர் பக்கோமோவ் தான் சோவியத் பிரதிநிதி. இப்படிச் சொன்னாங்கன்னா, அது என்னாய்யா அரசாங்கம் ஆனால், உங்க கிராமத்துல ஒவ்வொருத்தரும் சொல்வாங்க, எகோர் பக்கோமோவ் தான் சோவியத் பிரதிநிதி. இப்படிச் சொன்னாங்கன்னா, அது என்னாய்யா அரசாங்கம்\nபக்கோமோவின் உள்ளம் உருகி ஒடியது.\nஅவரை வாயில்வரை அழைத்துச் சென்று கைகுலுக்கி வழியனுப்பினார் தோழர் லெனின்.\nஅடுத்த சில நொடிகளில் வரவேற்பரைக் கூடத்தில் நின்ற பக்கோமோவ் சுற்றி ஒரு நோட்டம் விட்டார். இப்போது அந்தக் கூடம் போர்க்களத்துக்கான ஆயுதம் தயாரிக்கும் உலைக்களமாக உருமாறி பிரம்மாண்டமாகத் தெரிந்தது. தன்னையே அவர் ஒரு கணம் பார்த்துக் கொண்டார். மரப்பட்டைக் காலணி, கிழிந்த துணிக் கோட்டு, கயிறு பெல்ட் கோணிப்பை…\n“நானா சோவியத் அரசாங்கத்தின் பிரதிநிதி.” – அவர் யோசித்தார். அழகான புன்முறுவல் அவர் முகத்தில் பூத்தது.\nலெனினது வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘தொலைவில் ஒரு நம்பிக்கை ஒளி’ என்ற நூலிலிருந்து.\n– புதிய கலாச்சாரம், டிசம்பர் 2003.\nPrevious articleபூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார்\nNext articleஇஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மை மக்கள்\nநம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளைச் செயலாக்க முனைந்தால். – படித்ததில் பிடித்தது\nமுகமதி அலி ” இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை\nபூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார்\nWhatsApp-ல் வித்தியாசமான எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்டைலான Message-களை அனுப்புவது எப்படி\nஅமேசானின் ஆகாய விமான டெலிவரி\nநோயாளியின் தொண்டையில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் உயர் தொழில்நுட்ப ரோபோ\nநாடு நிலையான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். தனிப்பட்ட செய்திகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பாகும் கம்மல்துரை இணையம் எந்தப்பொறுப்பையும் ஏற்காது.\nகம்பஹ மாவட்டத்தில் தப்லீக் இயக்கம் கம்மல்துறையில்தான் முதலில் அறிமுகம்\nஇஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மை மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mgrperannetwork.com/2020/04/blog-post_15.html", "date_download": "2020-06-01T02:29:13Z", "digest": "sha1:XDP7FGJSJF7W5O6I73J644QGEHEQFVAU", "length": 9997, "nlines": 83, "source_domain": "www.mgrperannetwork.com", "title": "MGR PERAN NETWORK: \"என் ரதத்தின் ரத்தமே\" - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்", "raw_content": "\n\"என் ரதத்தின் ரத்தமே\" - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்\nஎவ்வளவு பெரிய அறிவாளியாக திறமைசாலியாக இருந்தாலும் ஒரு தனி மனிதனால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது.\nஉங்களை போன்ற கோடிக்கணக்கான மக்கள் ஒத்துழைக்க முன் வந்தால் தான் நல்லவைகளைச் செயல்படுத்த முடியும். நல்லவை என்றும் குறிப்பிட்ட ஒரு தனி மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல; அந்தக் கொள்கையை ஏற்றுக் கொன்டுள்ள அனைத்தவர்களுக்கும் சொந்தமாகும். அப்படியானால் அந்த அனைவரில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்று நல்ல காரியத்தை நல்லவர்களின் துணையோடு நிறைவேற்ற முடியும்.\nஎனவே நமது கொள்கையாகிய \"அண்ணாயிசத்தைப் பரப்புங்கள், அனைவரும் அதைப் புரிந்து கொள்ளும்படி செய்யுங்கள்.\nஅண்ணாவின் பண்புள்ள வழித் தோன்றல்களான தொண்டர்கள் படித்த இளைஞர்களையும் தங்களைப்போல் நாட்டினை மேம்படுத்த முன் வரும்படி செய்யவேண்டும்.அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றுவதை விட அண்ணாவின் புகழைக்காக்க வேறு வழியே கிடையாது. அண்ணாயிசத்தை ஏற்றுக் கொள்கின்றவர்கள்;அதற்கு இழுக்கு ஏற்படாமல் செயல்பட்டவர்கள் செயல்படுகின்றவர்கள் அண்ணா தி.மு.க.வில் சேர்வதால் அண்ணா வின் கொள்கைக்கு வலு ஏறும்.\nஆனால் அவர்களின் கை கறைபடாத கையாக இருக்க வேண்டும்.\nதியாகத்திற்கு விலை மதிப்பு கிடையாது. தியாகம் தன் வாழ்வுக்காகச் செய்வதல்ல; பிறர் வாழ்வதற்காகச் செய்வது.\nஇன்றைய அண்ணா.தி.மு.க. தொண்டர்கள் செய்யும் தியாகங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை ஒளி மயமாக்குவதற்காக அந்த ஒளிக்கதிர் இந்திய துணைக்கண்டம் எங்கணும் பரவி, அனைத்துலகிலும் நல்ல பயிர்கள் (கொள்கைகள்) வளர, உதவி செய்வதாகும்.\nஎனவே நம்முடைய அண்ணாவின் கொள்கையின் அறவழியில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நன்மை பயக்கவேயாம்.\n\"எம்.ஜி.ஆரையும் எங்கள் குடும்பத்தையும் விட்டுப் பி...\n\"பதவி போராட்டம் \" - எம்.ஜி.ஆர்\nபுரட்சி நடிகர் நடித்த படங்களில் நடிகர்கள், நடிகைக...\n''என் தலையில் குண்டு விழுந்தாலும், நான் சென்னையை வ...\nகனவு பலித்தது - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்\n\"என் ரதத்தின் ரத்தமே\" - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்...\nஅரசகட்டளையில் \" நான் ஒரு குற���ம்புக்காரி \" \n - அரசகட்டளை பட தயாரிப்பா...\nஎம்.ஜி.ஆரும் நானும் சிறைச்சாலையில் || எஸ்.எஸ்.ரா...\nமறுநாள் திமுக வில் நாங்கள் எல்லாம் உறுப்பினர்கள் ...\nபுரட்சி நடிகரின் குண நலன்கள் - துணிச்சல் - தாய் உள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/medical/04/242611?ref=view-thiraimix", "date_download": "2020-06-01T02:05:08Z", "digest": "sha1:GWEJHQQ35FDPRS6WKP2D7CR7LMTP6F3V", "length": 14875, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "நீங்கள் தூக்கி எறியும் இந்த விதை உயிரைப் பறிக்கும் பயங்கர நோயையும் அழிக்கும்! வியக்க வைக்கும் ஆராய்வுகள் - Manithan", "raw_content": "\nகொரியர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்... நேரில் சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் இருந்த கணவனின் போன் காலுக்காக காத்திருந்த மனைவிக்கு வந்த அதிர்ச்சி செய்தி\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் -கல்வி அமைச்சு அனுப்பியுள்ள ஆலோசனை\nபிரான்சில் ஜுன் 2-ஆம் திகதிக்கு பின் இது மிகவும் அவசியம்\nலண்டனில் கருப்பினத்தவரிடம் வெள்ளை நிற பொலிசார் நடந்து கொண்ட விதம்\nகருப்பினத்தவரின் மரணத்தை கேலி செய்யும் விதமாக போஸ் கொடுத்த பிரித்தானிய இளைஞர்கள்\nதந்தை பற்றி அறிய DNA பரிசோதனை மேற்கொண்ட இளம்பெண்... 35 ஆண்டுகள் கழித்து தெரிந்த ஆச்சரிய உண்மை\nஆன்மாவை விற்பனை செய்ய முயலும் கனடாவை சேர்ந்த பிரபல பாடகி\nஆறுமுகன் தொண்டமானின் மகனுக்கு தொடரும் சோகத்திற்கு மேல் சோகம்\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\nஇந்த படத்தில் புலி எங்கிருக்கிறது\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nஅச்சு அசலாக அம்மா போலவே... நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nநீங்கள் தூக்கி எறியும் இந்த விதை உயிரைப் பறிக்கும் பயங்கர நோயையும் அழிக்கும்\nதிராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என, பல வகைகள் உண்டு.\nஎந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு.\n100 கிராம் கான்கார்ட் திராட்சையில் 353 kcal உள்ளது. திராட்சையில்,\n10 மி.கி கால்சியம் ஆ��ிய ஊட்டச்சத்துக்களும் உண்டு.\nஎனினும், திராட்சை விதையின் நன்மைகள் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அப்படி அறிந்து கொள்ள இந்த கட்டுரையை படியுங்கள்.\nதற்போது புற்றுநோய் அமைதியாக பலரையும் தாக்குவதாலும், புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவதாலும், முற்றிய நிலையில் நிறைய பேர் புற்றுநோயால் உயிரை இழக்கின்றனர்.\nபுற்றுநோய் செல்கள் அழிக்க கீமோ தெரபி சிகிச்சைகள் இருந்தாலும், ஓர் இயற்கை மருந்தும் உள்ளது.\nநம்மில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் தான் திராட்சை. பொதுவாக இந்த திராட்சையில் உள்ள விதையை பலரும் தூக்கி எறிந்துவிடுவோம்.\nஆனால் மற்ற அனைத்து பழங்களை விடவும், திராட்சையின் விதைகளில் சக்தி வாய்ந்த புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகள் மற்றும் உட்பொருட்கள் உள்ளது.\nசமீபத்திய புதிய ஆய்வில், கீமோ தெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை விட, திராட்சை விதை முற்றிய நிலையில் இருக்கும் புற்றுநோய் செல்களையும் அழிக்கும் சக்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nபொதுவாக புற்றுநோய்க்கு கீமோ தெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படும்.\nஆனால் திராட்சை விதையைக் கொண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டால், அது புற்றுநோய் செல்களை மட்டும் நேரடியாக தாக்கி அழிப்பதாகவும், ஆரோக்கியமான செல்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்தது.\nஇப்போது அந்த திராட்சை விதையைக் கொண்டு எப்படி மருந்து தயாரித்து பயன்படுத்துவது என்று காண்போம்.\nதிராட்சை விதை - 1 கப்\nகண்ணாடி ஜார் - 1\nசுத்தமான காட்டன் துணி - 1\nமுதலில் திராட்சை பழத்தில் இருந்து விதையைப் பிரித்தெடுத்து, நன்கு கழுவி, துணி கொண்டு கட்டி நீரை முற்றிலும் உறிஞ்சி, 2-3 நாட்கள் நன்கு உலர்த்த வேண்டும்.\n3 நாட்கள் கழித்து, அந்த விதையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து, கண்ணாடி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.\nஒரு நாளைக்கு 2-3 முறை இந்த பவுடரை பயன்படுத்த வேண்டும். ஆகவே குடிக்கும் நீர் அல்லது ஜூஸில் 1 டீஸ்பூன் திராட்சை விதைப் பொடியை சேர்த்து கலந்து, குறைந்தது ஒரு நாளைக்கு 2 முறை குடிக்க வேண்டும்.\nஇப்படி தொடர்ந்து 3 மாதங்கள் குடித்து வந்தால், உடலினுள் ஓர் அற்புத மாற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணர்வீர்கள்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளை விட 50 வீத குறைவான விலையில் பாக்கிஸ்தானில் எரிபொருட்கள்\nஇலங்கை மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வசதி\nசட்டவிரோதமாக வெட்டப்பட்ட சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாலை மரங்கள்\nவடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கையும் தனிநாடுதான் - அதையும் கைவிடுமாறே கேட்கின்றோம்\nஆயுதப் போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை - சுமந்திரன் முன் சம்பந்தன் தெரிவிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2019/05/30/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-078", "date_download": "2020-06-01T02:02:52Z", "digest": "sha1:FAK36DK2VJSAK6UE3NNECDSTS3RJY3IV", "length": 23384, "nlines": 124, "source_domain": "www.periyavaarul.com", "title": "என் வாழ்வில் மஹாபெரியவா -078", "raw_content": "\nஎன் வாழ்வில் மஹாபெரியவா -078\nஎன் வாழ்வில் மஹாபெரியவா -078\nவாழும் நாட்களில் பிறருக்கு உதவுங்கள்\nநீங்கள் இறந்த நாளில் அந்த இதயங்கள்\nஉங்கள் இறுதி யாத்திரையில் உங்களுக்கு\nபிரியா விடை கொடுத்து வழியனுப்பும்.\nஇந்த ஜென்மத்தில் நான் அனுபவிக்கும் மஹாபெரியவா அற்புதங்கள் ஒவ்வொன்றும் இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை விட்டு செல்கிறது.. அந்த செய்தி ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சொந்தமானது.\nநம்மில் எல்லோருமே மஹாபெரியவா அற்புதங்களை அனுபவித்து விட்டு மஹாபெரியவாளுக்கு சான்றிதழ் கொடுப்பதோடு நின்று விடுகிறோம். அந்த அற்புதம் சொல்ல வந்த செய்தி என்ன என்பதை கூர்ந்து கவனத்துடன் பார்த்தால் அந்த அற்புதங்கள் நம் ஆத்மாவிற்கு சொல்லும் செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.\nஇந்த திருமேற்றளி கோவில் அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட செய்தி இதோ உங்களுக்காக:\nஆத்மாவை மையமாக வைத்து வாழ்ந்தால் உங்கள் ஆத்மா உங்களின் கடந்த ஜென்மாக்களின் வாழ்க்கைக்கு அழைத்து செல்லும். நீங்கள் யார் நீங்கள் ஏதற்காக பிறந்தீர்கள் என்பதை உங்களுக்கு புரிய வைக்கும்.\nஆத்மாவை மையாக வைத்து வாழ்ந்தால் உங்கள் ஆத்மா உங்களை சீர்படுத்தி சீராக்கி ஒரு சிஷ்யனுக்கு உண்டான தகுதியை உங்களுக்குள் வளர்த்து உங்களை ஒரு குருவின் காலடியில் சமர்ப்பித்து விடும்.\nஆத்மாவை மையமாக வைத்து வாழ்ந்தால் உங்களை சிஷ்யப்பிள்ளை ஸ்தானத்தில் இருந்து ஒரு நல்ல குரு ஸ்தானத்திற்கு மாற்றிவிடும்.\nஆத்மாவை மையமாக வைத்து வாழ்ந்தால் உங்களின் ஒவ்வொரு ஏக்கமும் பிரபஞ்சத்தை சென்றடையும். பிரபஞ்சம் உங்கள் ஏகத்திற்கு பதில் சொல்லும். உங்கள் எண்ணங்கள் பேசும் பேச்சுக்கள் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலுமே இறைவன் இருப்பான். நீங்களே இறைவனாகவும் ஆகி விடுவீர்கள்.\nவாழும் உதாரணங்கள் இன்றும் நம் கண் முன்னே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.​\nனி நாம் அனுபவித்து கொண்டிருக்கும் திருமேற்றளி பயணத்தில் என்னுடைய ஆத்மாவிற்கு கிடைத்த பரிசுகள் என்ன என்பதை பார்ப்போம். மேலே நான் கூறிய அனைத்துக்கும் உங்களுக்கு ஒரு வாழும் சான்றாக அமையட்டும்.\nதிருமேற்றளியில் பலரும் சிலாகித்து பேசும் நாக கன்னியின் தரிசனத்தை என்னால் கோவிலில் காண முடியவில்லையே என்ற ஏக்கம்.\nஎனக்கு, நான் கோவிலில் இறுதி வரை அன்று நாக கன்னிகையின் தரிசனம் கிடைக்கவில்லையே என்ற என் ஏக்கம் பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவாளை சென்று அடைந்திருக்க வேண்டும். நாக கன்னிகையின் தரிசனம் கிடைத்தது. எப்படி தெரியுமா\nஅன்று இரவு சீக்கிரமே படுத்து உறங்குவதற்கு சென்று விட்டேன். உடல் அசதியால் படுத்தவுடன் தூங்கி விட்டேன். அதிகாலை மூன்று மணிக்கு எனக்கு ஒரு சொப்பனம்.\nதிருமேற்றளி கோவில் பிரதான சன்னதி பிரும்ம நந்தீஸ்வரர் சன்னதி வாசலில் என்னுடைய சக்கர நாற்காலியில் அமர்ந்து பல வருடங்களுக்கு பிறகு ஈஸ்வரனுக்கு செய்யும் அத்தனை அபிஷேகங்களையும் பார்த்து ஜோதியில் கலந்து என்னை மறந்த நிலையில் இருந்தேன்.\nஅதே நொடியில் கோவில் வாசலில் இருந்து ஒரு பத்து அடி நாகம் புயல் வேகத்தில் படிகளில் ஏறி எனக்கு மிக நெருக்கத்தில் வந்து என்னை பார்க்கிறது.\nபாம்பென்றால் படையே நடுங்குமே. நான் எம்மாத்திரம். எனக்கு உடல் வியர்த்து நடுங்குகிறது. அந்த ஈஸ்வரன் சன்னதிக்கு முன் வாசல் நிலை படியில் இருந்து ஏறத்தாழ அந்த லிங்க திருமேனி உயரத்திற்கு படம் எடுத்து ஆடுகிறது.\nஎல்லோரும் என்னை கொஞ்சம் கூட அசையாமல் இருக்குமாறு எச்சரிக்கை செய்கிறார்கள். நான���ம் கொஞ்சம் கூட அசையாமல் பெரியவா ஈஸ்வரா என்று சத்தமாக ஜெபித்து கொண்டு கண்களை மூடி கொண்டு இருக்கிறேன். அந்த நேரத்தில் என்னை சுற்றி தாழம்பூ வாசனை வீசுகிறது. என்னை சுற்றி இருந்த பக்தர்கள் எல்லோரும் ஹர ஹர சங்கர என்று கோஷம் செய்கிறார்கள்.\nநான் கண்களை மூடிக்கொண்டு என்னை மறந்த நிலையிலேயே இருந்தேன். பத்து அடி நாகத்தின் உடல் என்னை உரசிக்கொண்டு நிற்கிறது. அவ்வளவு உயரத்திற்கு மிகப்பெரிய படம் எடுத்து கொண்டு என் அருகில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது என்றால் எனக்கு நினைத்து பார்க்கவே குலை நடுங்கியது. அந்த காட்சி எனக்கு கிடைத்த ஆசிர்வாதமா இல்லை ஆபத்தா என்று என்னால் முடிவுக்கு வர முடியவில்லை.\nஅப்பொழுது அங்கு கூடி இருந்த பக்தர்கள் உச்ச குரலில் ஈஸ்வர சங்கரா என்று கத்தினார்கள். எனக்கு கண்களை திறந்து பார்க்க பயமாக இருந்தது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் கண்களை திறந்து பார்க்குமாறு சொன்னார்கள்.\nநான் தைரியத்தை வரவழைத்து கொண்டு கண்களை திறந்தேன். அவ்வளவு உயரத்தில் படம் எடுத்து ஆடிக்கொண்டு இருந்த நாக கன்னிகை தன்னுடைய உயரத்தில் இருந்து மெதுவாக இறங்கி கொண்டு இருந்ததது.\nஎன் கண்கள் உயரத்திற்கு வந்தவுடன் சற்றே நிதானித்து என்னை பார்த்தது.எனக்குள் குலை நடுங்கியது. பிறகு தரையோடு தரையாக இறங்கி தன்னுடைய படத்தை எடுத்து தரையில் மூன்று முறை அடித்து சத்தியம் செய்தது.. என் தூக்கமும் கலைந்தது.கனவும் முடிந்தது.\nஎனக்கு நாகக்கன்னியின் தரிசனம் கிடைக்கவில்லையே என்ற என் ஏகத்திற்கு கிடைத்த பரிசு இந்த நாக கன்னி தரிசனம்.உருவத்தில் பயங்கரம் இருந்தாலும் நாக கன்னியின் உள்ளத்தில் ஒரு தாயின் கருணையை பார்க்க முடிந்தது..\nஆத்மாவை மையமாக வைத்து வாழ்ந்த எனக்கு மஹாபெரியவா என்னும் பிரபஞ்சம் கொடுத்த பரிசு. இது எல்லோருக்குமே பொருந்தும். வாழ்ந்து பாருங்கள். உங்களுக்கு நான் சொல்வதில் இருக்கும் உண்மை விளங்கும்.\nதிருமேற்றளிக்கு போ. நீ யார் என்பது உனக்கு புரியும்.\nதிருமேற்றளியில் நடந்த மற்றும் ஒரு அற்புதம். என் ஆத்ம வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு.\nநானும் மஹாபெரியவாளிடத்தில் ஒவ்வொரு நாளும் நன் யார் பெரியவா என்று கேட்பதும் அதற்கு பெரியவா உனக்கு இப்போ ஒன்னும் தெரிய வேண்டாம் போகப்போக உனக்கு தெரியும் என்று சொல்வதும் வழக்கமா�� ஒன்றாக ஆகி விட்டது.. நானும் விடாமல், நான் யார் சொல்லுங்கள் பெரியவா என்று துளைத்து எடுத்த பிறகு சொன்ன ஒரு விஷயம் இதோ உங்களுக்காக.\nபெரியவா சொன்னது.\" நீ பிறந்த நாளும் நான் சன்யாசம் வாங்கிண்ட நாளும் ஒரே நாள். பிப்ரவரி மாதம் சனிக்கிழமை பதிமூன்றாம் தேதி. வருஷம் தான் வேறே \" இப்போதைக்கு இது போறும். கொஞ்சம் பொறுமையா இரு என்று சொன்னார். நான் மஹாபெரியவாளை துளைத்து எடுத்த கேட்ட கேள்விக்கு இன்று பதில் கிடைக்க போகிறது. ஒவ்வொரு நொடியும் நடக்கப்போகும் அற்புதத்தையும் அந்த அற்புதத்தின் மூலம் எனக்கு கிடைக்கும் பதிலையும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.\nஅந்த சமயத்தில் அந்த கிராமத்திற்கே சம்பந்தம் இல்லாமல் ஒரு வெளிநாட்டு கார் ஒன்று கோவிலுக்குள் நுழைந்ததது.அந்த காரில் இருந்து ஒரு அம்மையார் இறங்கி சன்னதிக்கு அருகில் வந்தார்.\nஅங்கு கூடி இருந்த மக்களிடம் தான் அந்த கோவிலுக்கு வந்ததன் காரணத்தை சொன்னார். இதோ அம்மையார் சொன்ன காரணம்.\n\"நேற்று இரவு எனக்கு கனவு வந்தது. அந்த கனவில் மஹாபெரியவா தரிசனம் கொடுத்து \"நான் நாளைக்கு திருமேற்றளி பிரும்ம நந்தீஸ்வரர் கோவிலுக்கு வருவேன்.நீ அந்த கோவிலுக்கு வா என்று உத்தரவிட்டார். அதான் நான் இங்கே வந்தேன் என்று சொன்னார்.\nஅதற்கு அங்கு கூடி இருந்த மக்கள் சொன்னது இதோ உங்களுக்காக\nஇந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்.சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சோழ மன்னர் கட்டிய கோவில். இத்தனை நாளும் இந்த கிராமத்து மக்களாகிய நாங்கள் எங்களால் முடிந்த அளவு பூஜையும் நெய்வேத்தியமும் செய்து வந்தோம்.\nஇப்பொழுது தான் G.R மாமா என்பவர் மஹாபெரியவா காஞ்சி சங்கராச்சாரியார் உத்தரவுப்படி இங்கு வந்திருக்கிறார். காஞ்சி பெரியவர் வரவில்லையென்றாலும் அவர் சார்பில் G.R. மாமா வந்திருக்கிறார் என்று அந்த கிராமத்து மக்கள் வந்த அம்மையாரிடம் சொன்னார்கள்.\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. மஹாபெரியவா ஏதற்காக அந்த அம்மையார் கனவில் தான் திருமேற்றளிக்கு வருவதாக சொல்லி விட்டு என்னை அங்கு அனுப்ப வேண்டும். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.\nஅந்த அம்மையார் என்னை வணங்கி விட்டு சொன்னார்கள். மஹாபெரியவா சொல்லித்தான் நீங்களே இங்கு வந்திருக்கிறீர்கள் இந்த கோவிலுக்கு என் சார்பில் ஏதாவது கைங்கர்யத்திற்கு உதவ முடியும் என்றால் அது என் பாக்கியம். சொல்லுங்க மாமா என்றார் .\nமஹாபெரியவா தான் வருவதாக சொல்லிவிட்டு இந்த G.R .மாமாவை அனுப்பினால் அதற்கு என்ன பொருள். இதற்கு மேல் இந்த அற்புதத்தை விவரிக்க எனக்கு மிகவும் சங்கோஜமாக இருக்கிறது. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஅன்று இரவு மஹாபெரியவா என் சொப்பனத்தில் வந்து சொன்ன விஷயத்தை உங்களுக்கு எழுதலாமா என்று வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன். ஏன் தெரியுமா\nஇந்த கலி காலத்தில் இப்படியும் நடக்குமா என்று கிண்டலும் கேலியும் பேசினால் அது மஹாபெரியாவாளுக்கு நான் வாங்கித்தரும் அவப்பெயராக ஆகிவிடுமே என்று கவலையாய்இருக்கிறது. நான் சொல்வதற்கும் அதன்படி நடக்கும் செயலும் இம்மி பிசகாமல் நடப்பதும் அதற்கு தேவையான சான்றுகள் இருந்தாலும் எனக்கு சங்கோஜமாக இருக்கிறது.\nஉங்களை மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nஇந்த பூவுலகில் ஜீவராசிகளின் எண்ணிக்கை\nஇதில் மிகவும் உயர்ந்த ஜீவன் மனிதன்\nமனிதனின் பல லக்க்ஷம் பிறவிகளில் ஏதாவது ஒரு பிறவியில் கோடியில் ஒருவருக்கு ஒரு குரு ஆசிர்வதித்து அனுகிரஹிப்பார். இறைவனே குருவாக வந்து ஆசிர்வதிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா ஆனால் அதுவே நடந்து விட்டால் ஐம்பது வயதில் கூட கர்பத்தீட்டு படாமல் நீங்கள் படைக்கப்படலாம் அல்லது உருவாக்க படலாம் அது நீங்களாகவும் இருக்கலாம் நானாகவும் இருக்கலாம்.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஎன்றும் உங்கள் நலன் நாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/tamilnadu-bandh/", "date_download": "2020-06-01T01:06:04Z", "digest": "sha1:OWH5CCDRFLBCXL7PQA4TZPWHAS3IHRWP", "length": 9908, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "TamilNadu Bandh « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nமுழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த வணிகர்கள் தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி\n1250 Viewsமுழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த வணிகர்கள் தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு வரலாறு காணாத வறட்சியில் சிக்கித் தவிக்கும் போது விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், கேரளா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் பவானி, காவிரி, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரியும், […]\nமுழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள், தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி\nBy Hussain Ghani on September 16, 2016 / செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள், போராட்டங்கள் / Leave a comment\n1278 Viewsமுழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள், தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் காவிரியின் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்தும், சொத்துக்களை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள விவசாய மற்றும் வணிகர் […]\nவணிகர் சங்கங்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\n1418 Viewsவணிகர் சங்கங்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தமிழகத்திற்கு காவிரி தண்ணீரைத் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் நமது நெஞ்சங்களை பிழியச் செய்துள்ளன. தனிநபர் தாக்குதல்கள் தொடங்கி வணிக நிறுவனங்கள், தமிழகப் பதிவெண் கொண்ட பேரூந்துகள், […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n96 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n325 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை\n51 Viewsசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும். May 29, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=106121", "date_download": "2020-06-01T01:03:56Z", "digest": "sha1:JXKDRPR4BBO4ZAY7CBE3JAXOMFICD4H7", "length": 15286, "nlines": 178, "source_domain": "panipulam.net", "title": "அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (143)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (86)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசாவகச்சேரி பகுதியில் இரு கோவில்களை உடைத்து கொள்ளை\nயாழில் தொலைபேசி அழைப்பால் 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் – வெளிவிவகார அமைச்சு\nமந்துவிலில்- வீடு புகுந்து யுவதி கடத்தப்பட்டு விடுவிப்பு-இருவர் கைது\nஅரசின் இரு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nகொரோனா இந்த ஆண்டு இறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும் -புதிய ஆய்வு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கருணாநி��ிக்கு அவசர சிகிச்சை\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய தீர்த்த திருவிழா (27.07.2018) புகைப்படங்கள் »\nஅமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்\nஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளையும் தொடங்கி உள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.\nஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தனது நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசும்போது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டுவிட்டரில், ஈரான் அதிபருக்கு எச்சரிக்கை விடுத்தார்.\n“இனி எந்தக் காலத்திலும் அமெரிக்காவை மிரட்டக்கூடாது. இதையும் மீறி மிரட்டினால், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும். உங்களது மிரட்டல்களை நீண்டகாலமாக அமெரிக்கா பொறுத்துக்கொண்டு சும்மா இருக்காது. உங்களுடைய அறிவில்லாத வார்த்தைகள் வன்முறையையும், மரணத்தையும்தான் ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்று காட்டமாக குறிப்பிட்டு இருந்தார் டிரம்ப்.\nடிரம்பின் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என ஈரான் சிறப்பு படை கமாண்டோ காசிம் சோலிமனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.\n‘டிரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும்’ என்று மேஜர் ஜெனரல் கசிம் சபதம் ஏற்றுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான டாஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5144.html", "date_download": "2020-06-01T02:26:04Z", "digest": "sha1:KGRXEDDYKBW4TKC2KZES7TKNEH3HY3GO", "length": 4398, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் கூறும் எளிய திருமணம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ இ���்லாம் கூறும் எளிய திருமணம்\nஇஸ்லாம் கூறும் எளிய திருமணம்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஇஸ்லாம் கூறும் எளிய திருமணம்\nஉரை : ஷம்சுல்லுஹா : இடம் : மேலப்பாளையம் : நாள் : 14.05.2010\nCategory: இது தான் இஸ்லாம், பெண்கள், லுஹா\nநீதியின் சிகரம் நபிகள் நாயகம்\nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nசூனியம் ஓர் பித்தலாட்டம் 2\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7674.html", "date_download": "2020-06-01T02:18:32Z", "digest": "sha1:VNBOIO6O54YUON5TBATHI4KIYZ6L4CC2", "length": 5088, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ வேலூர் CV.இம்ரான் \\ ரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nதலைப்பு : ரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)\nதிருச்சியில் புதியக் கட்டிடத்தில் இஸ்லாமியக் கல்லூரி 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 32\nமிருக நேயம் பேசி மனிதனை கொல்லும் 2கால் மிருகங்கள் :\nநபித் தோழர்களும், நாமும் – 1\nசூனியம் ஓர் பித்தலாட்டம் 2\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tamil-nadu-police-anarchy-attagasam-voice-against/", "date_download": "2020-06-01T03:17:23Z", "digest": "sha1:Z63O7SGUXDFPSLTDZNCZBCQE6NIF4F4V", "length": 6134, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "தமிழக போலீஸின் அராஜக அட்டகாசங்களுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கிய டிக்டாக்வாசிகள் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழக போலீஸின் அராஜக அட்டகாசங்களுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கிய டிக்டாக்வாசிகள் \nதமிழக போலீஸின் அராஜக அட்டகாசங்களுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கிய டிக்டாக்வாசிகள் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி February 21, 2020 4:27 PM IST\nகாயலாங்கடைக்கு போகிற பழைய வண்டியை ஓட்டுற உனக்கே இவ்வளவு திமிரானு ஜிபிமுத்துவை கழுவி கழுவி ஊத்தும் டிக்டாக்வாசிகள் \nபிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு செருப்பு மாலைபோட்டு அவமானப்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/news/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D..!-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE..-85736", "date_download": "2020-06-01T03:27:26Z", "digest": "sha1:PUENEP4M2E4W4E2QRCUT6IM4XU6KRULU", "length": 5687, "nlines": 61, "source_domain": "www.itsmytime.in", "title": "ரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்..! எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா.. | Its My Time", "raw_content": "\nரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்.. எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..\nரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்.. எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..\nரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்.. எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..\nலக்னோ: லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்பனை செய்ய உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nஉத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். லக்னோ நகரில் உள்ள இரண்டு ரயில் நிலையங்களில் சார்பாக் ரயில் நிலையம் பிரசித்தி பெற்றதாகும்.\nஇந்நிலையில் அங்குள்ள ஸ்டால்களில் வாழைப்பழம் விற்பனை செய்யக் கூடாது என உள்ளூர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீறி வாழைப்பழம் விற்கப்படுவது தெரியவந்தால் வியாபாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nவாழைப்பழம் விற்பனை செய்யப்படுவதால் அதை வாங்கி சாப்பிடுபவர்கள் தோல்களை ஆங்காங்கு தூக்கி எறிந்து விடுகின்றனர் எனவும், இதனால் ரயில் நிலையம் அசுத்தமாக காட்சியளிப்பதாகவும் விநோத காரணம் கூறப்படுகிறது.\nவசதியில்லாதவர்களின் வயிற்றை நிறைக்கும் வாழைப்பழத்தை விற்கக்கூடாது என்பது ஏற்கத்தக்கதல்ல என்றும், இது குறித்து உள்ளூர் நிர்வாகமும், ரயில்வே அதிகாரிகளும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பயணி ஆஷிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.\nகடந்த 4 நாட்களாக வாழைப்பழம் விற்பனை செய்யாததால் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக சார்பாக் ரயில் நிலையத்தில் குத்தகைக்கு கடை நடத்தும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nமேலும், ஆப்பிள், மாதுளை என விலை உயர்ந்த பழங்களின் தோலினால் ரயில் நிலையத்தில் மாசு ஏற்படாதா என்றும், ஏழைகள் விரும்பி வாங்கும் பழத்திற்கு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் ஆதங்கப்படுகின்றனர்..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் யில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994734", "date_download": "2020-06-01T02:36:10Z", "digest": "sha1:F5AEJPKM4PWXYEHZ5LWM3VZM7NTPDUOB", "length": 9517, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு நகராட்சி நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு நகராட்சி நடவடிக்கை\nதிருவண்ணாமலை, மார்ச் 19: திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களில் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்தனர். திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் அறிவுரையின்படி நகராட்சி பஸ் நிலையத்திலிருந்து கிளம்பும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு நகராட்சி சார்பாக பொதுசுகாதார அறிவிப்பு வழங்கப்பட்டது\nஅதன்படி, தனியார் பஸ்களின் உரிமையாளர் சங்கத்தின் சார்பாக இதற்கென தனி தெளிப்பான்கள் மற்றும் கிருமிநாசினியான லைசால் போன்றவைகள் வாங்கப்பட்டு நகராட்���ி அலுவலர்களின் அறிவுரைப்படி கிருமிநாசினி மருந்து பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பும் தனியார் பஸ்களில் மருந்து தெளித்து அதன் பிறகே பஸ்கள் அனுப்பப்பட்டது மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் இரா.ஆல்பர்ட், எஸ்.வினோத் கண்ணா, ஏ.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட பயணிகள் பேருந்து உரிமையாளர் சங்க சேர்மன் கோபால், தலைவர் ராஜேந்திரன், செயலாளர் நாராயணன் காந்தி, சங்க நிர்வாக குழு உறுப்பினர் கே.வி.எஸ்.பாபு, இணைச்செயலாளர் சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் குணசேகர், ராஜு, சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்\nசாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 22 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்ய இலக்கு\nகாட்டுக்காநல்லூர், ஆரணி, செங்கத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nகீழ்பென்னாத்தூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் நெல் மூட்டைகள் கூடுதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை\nதண்டராம்பட்டு அருகே நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கம்\nபோளூர் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்\nமணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்\nதிருவண்ணாமலையில் பரிதாபம் பஞ்சர் ஓட்டும்போது டயர் வெடித்து முதியவர் பலி\nபெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டில் 3.5 சவரன் திருட்டு\nதீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நிவாரண உதவி\n× RELATED கூடுதல் பேருந்துகள், ரயில்களை இயக்குக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=172", "date_download": "2020-06-01T01:58:53Z", "digest": "sha1:LZGG5DJLOTOB2LV4NI4ECSRSTKCT4OKU", "length": 23648, "nlines": 222, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thothadri Nathan Temple : Thothadri Nathan Thothadri Nathan Temple Details | Thothadri Nathan- Nanguneri | Tamilnadu Temple | தோத்தாத்ரிநாதன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் ��ோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில்\nமூலவர் : தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்).\nஅம்மன்/தாயார் : வரமங்கை தாயார்.\nதல விருட்சம் : மாமரம்,\nபுராண பெயர் : வானமாமலை, திருவரமங்கை\nஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னையாளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தேனமாம் பொழில் தண் சீரிவர மங்கலத்தவர் கைதொழவுறை வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே.\nபங்குனி, சித்திரை மாதங்களில் நடக்கும் பிரம்மோற்ஸவம் இத்தலத்தில் மிக முக்கிய திருவிழாக்கள் ஆகும்.\nஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும், அர்த்தமண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக11 பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 80 வது திவ்ய தேசம்.\nகாலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் நாங்குனேரி-627108 திருநெல்வேலி மாவட்டம்\nமூலவரின் மேல் உள்ள விமானம் நந்தவர்த்தன விமானம் ஆகும். பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன், கருடன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் கண்டுள்ளனர்.\nதோதாத்ரி ÷க்ஷத்திரம்: ராஜகோபுரம் உயர்ந்தோங்கி கம்பீரமாக உள்ளது. ���ோயிலின் உட்புறம் பந்தல் மண்டபமும், அதனை அடுத்து பெரிய மண்டபமும் உள்ளன. இங்கு தங்கரதம், தங்கசப்பரம் ஆகியன இருப்பதைக் காணலாம். பங்குனி உத்திரத்தன்று தங்கத்தேர் இழுக்கப்படும். செவ்வந்தி நாயக்கர்கள் செய்துள்ள தெய்வத் திருப்பணிகளுள் ஒன்று, இங்குள்ள செவ்வந்தி மண்டபம். திருவிழாக் காலங்களில் இந்த மண்டபத்தில் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வீரப்பநாயக்கர் மண்டபம், கண்டுகளிக்க வேண்டிய ஒன்று. அற்புதமான சிற்பங்கள் கலைப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. இந்தக் கலைக்கூடத்திற்கு அப்பால் லட்சுமிவராகர், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், மச்ச முதல் கல்கி வரையிலான தசாவதார மூர்த்திகளுக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன. கொடிமரம், பின்பு குலசேகரன் மண்டபம். இந்த மண்டபத்தில் பதினோராழ்வார்களைத் தரிசிக்கலாம். நம்மாழ்வார் சடாரியாக உற்சவரின் முன் இருக்கிறார். குலசேகரன் மண்டபத்தில் வடக்கு நாச்சியார், தெற்கு நாச்சியார், மணவாள மாமுனிகள், உடையவரான இராமானுஜர் ஆகியவர்களின் சன்னதிகள் உள்ளன. மேலும் இராமர், கண்ணன், சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் தனித்தனியே உள்ளன. கர்ப்பகிருகத்தில் தோதாத்ரிநாதன் பிராட்டியர் இருவருடன் பட்டாபிஷேக கோலத்தில் வீற்றிருக்கிறார். ஆதிசேஷன் தங்கக்குடை பிடிக்கிறார். இத்தல எம்பெருமான் பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், சந்திரசூரியர், விஷ்வக்ஸேனர், ரம்பை, திலோத்தமை என அனைவரும் ஒருசேர ஏக ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அரிய நிலையையும் கருவறையில் கண்டு வியக்கலாம். கருவறையைச் சுற்றியுள்ள பிராகாரத்தை வலம்வந்தால் அங்கே 32 ரிஷி, முனிவர்கள் தும்பிக்கை ஆழ்வார் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.\nஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும். இந்த எண்ணெயை ஒரு கிணற்றில் ஊற்றி வைப்பார்கள். தோல்வியாதி உள்ளவர்கள், இந்த எண்ணையை உடலில் தேய்த்து, சில சொட்டுக்கள் சாப்பிட்டால் குணமாகி விடும்.\nபெருமாளிடம் பிரார்த்தனை செய்பவர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் கோயில் அலுவலகத்திலேயே நல்லெண்ணெய் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்து விடுவார்கள்.\nஇத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டதால் நாங்குனேரி ஆனது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ராஜதர்பார�� கோலத்தில் அரசராக அமைந்திருப்பதும் இத்தலத்தில் மட்டுமே. பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடி வைத்து, எவன் தன் பாதத்தில் சரணடைகிறானோ, அவனுக்கு தன் மடியில் இடம் உண்டு என்பது போல் ஒரு கையை மடியில் வைத்திருக்கிறார். பெருமாளின் கையில் பிரத்யேக சக்கரம் உள்ளது. இதை பார்ப்பவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள்.\nதிருப்பதியில் இருந்து வந்த தாயார்: இங்குள்ள தாயாரின் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் தான் இருந்ததாம். அங்குள்ளவர்கள் திருவேங்கடப் பெருமாளுக்கு ஸ்ரீவரமங்காதேவியை கல்யாணம் செய்ய இருந்தனர். அப்போது பெரிய ஜீயரின் கனவில் பெருமாள் தோன்றி, \"\" இவள் நாங்குநேரியிலுள்ள வானமாமலைப் பெருமாளுக்காக இருப்பவள்,'' என கூறியதால் இத்தலத்திற்கு வந்து விட்டாள்.மணவாள மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான வானமாமலை ஜீயர் அவர்களின் தலைமையிடம் இங்கு உள்ளது. இங்குள்ள சடாரியில் சடகோபனின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.\nமது,கைடபன் என்ற இரு அரக்கர்களை மகாவிஷ்ணு அழித்த போது, அரக்கர்களின் துர்நாற்றம் பூமியெங்கும் வீசியது. பூமாதேவி தன் இயல்பான தூய்மையை இழந்ததால் மிகவும் வருந்தினாள். இத்தலத்தில் தவமிருந்து, விஷ்ணுவின் அருள் பெற்றாள். \"மாசு கழுவப்பெற்றாய்' என்று சொல்லி, வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்தமயமாக பூமாதேவிக்கு காட்சி கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும், அர்த்தமண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக11 பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nதிருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து பஸ்களும் நாங்குநேரி வழியாகத்தான் செல்லும். ஊரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஓட்டல் ஜானகிராம்: போன்: +91- 462-2331941\nஓட்டல் பரணி போன்: +91- 462-2333235\nஓட்டல் நயினார் போன்; +91- 462-2339312\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=334", "date_download": "2020-06-01T03:24:26Z", "digest": "sha1:URRATRRKK7FZ45C344OKCMEUE4Y2VZJ6", "length": 19260, "nlines": 223, "source_domain": "temple.dinamalar.com", "title": " Deva Pureeswarar Temple : Deva Pureeswarar Deva Pureeswarar Temple Details | Deva Pureeswarar - Thevur | Tamilnadu Temple | தேவபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : தேவபுரீஸ்வரர் (தேவகுருநாதர், கதலிவனேஸ்வரர், ஆதிதீட்சிரமுடையார்)\nஅம்மன்/தாயார் : மதுரபாஷினி, தேன் மொழியாள்\nதல விருட்சம் : கல்வாழை, வெள் வாழை\nபுராண பெயர் : தேவனூர், திருத்தேவூர்\nதேவாரப்பதிகம் மறைகளான் மிகவழிபடு மாணியைக் கொல்வான் கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்த வெங்கடவுள் செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர் அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன்று இலமே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 85வது தலம்.\nவைகாசி பெருவிழா, மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.\nஇத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 148 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி ம���தல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்-611 109, நாகை மாவட்டம்.\nவழிபட்டோர்: மாணிக்க வாசகர், சேக்கிழார், அருணகிரிநாதர், வள்ளலார் கோச்செங்கட்சோழ மன்னனால் கட்டப்பட்ட 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. இத்தல விநாயகரை பிரும்ம வரதர் என்றும் அழைக்கிறார்கள். அஷ்ட விநாயகர் தலங்களில் இதுவும் ஒன்று. மூன்று நிலை ராஜ கோபுரம், 5 பிரகாரங்கள் உள்ளன. சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சுப்பிரமணியர் சன்னதி அமைந்திருப்பதால் இத்தலம் \"சோமாஸ்கந்த மூர்த்தி' தலமாகும்.\nபிரகாரத்தில் பாலகணபதி, பாலமுருகன், இந்திரலிங்கம், கவுதமலிங்கம், அகல்யா லிங்கம், மாணிக்கவாசகர் வழிபட்ட ஆத்மலிங்கம், நடராஜர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.\nசிறந்த குரு ஸ்தலமான இங்கு வழிபாடு செய்வதால் குரு சம்மந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். செல்வம் பெருகவும், இழந்த செல்வங்கள் மீண்டும் பெறவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் தேவபுரீஸ்வரரை வழிபாடு செய்வது சிறப்பு.\nதிருமணபாக்கியம், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் திங்கள் கிழமைகளில் இங்குள்ள இந்த வாழைக்கு பூஜை செய்கிறார்கள்.\nதேவகுரு: வியாழ பகவான் (குரு) இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன் இல்லை. வியாழபகவானுக்கு குரு பட்டத்தை வழங்கியதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி \"தேவகுரு' என அழைக்கப்படுகிறார்.\nசிவ விஷ்ணு துர்க்கை: பொதுவாக கோயில்களில் சிவதுர்க்கை, அல்லது விஷ்ணு துர்க்கை இருப்பாள். ஆனால் இத்தலத்தில் உள்ள துர்க்கை ஒரு கையில் சங்கும், மறுகையில் மான், மழுவும் வைத்து சிவ-விஷ்ணு துர்க்கையாக அருள்பாலிக்கிறாள்.\nவிருத்திராசுரனை கொன்ற பழி தீர, இந்திரன் முதலான தேவர்கள் வழிபட்டு அருள்பெற்றதால், இறைவன் தேவபுரீஸ்வரர் ஆனார். தலம் தேவூர் ஆனது. தேவர்கள் வழிபட்ட தலமாதலால், இங்குள்ள அனைத்து தெய்வங்களும் \"தேவ' என்ற அடைமொழியுடன் வணங்கப்படுகிறார்கள். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும். தேவர்கள் இறைவனை வழிபட்ட போது, தேவலோகத்தில் இருந்து வந்த இந்த வாழையும் இறைவனை வழிபட்டு தலவிருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்தது என்பர். திருமணபாக்���ியம், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் திங்கள் கிழமைகளில் இந்த வாழைக்கு பூஜை செய்கிறார்கள்.\nபாண்டவர்களுக்கு துணை புரிந்த விராடன் தன் மகன் உத்திரனோடு இங்கு தங்கி இறைவனை வழிபாடு செய்துள்ளான். உலகில் 12 ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் கவுதம முனிவர் இத்தலத்தில் தங்கி, லிங்கம் அமைத்து வழிபாடு செய்து, பொன்னும் பொருளும் பெற்று மக்களின் பசிப்பிணி போக்கியதாக வரலாறு கூறுகிறது.\nமகத நாட்டு மன்னன் குலவர்த்தனன் பரிவேள்வியில் வெற்றிபெற, இங்குள்ள இறைவனை வழிபட்டு வேள்வியை நிறைவேற்றினான்.\nராவணன் குபேரனிடம் போரிட்டு அவனது செல்வ கலசங்களை எடுத்து சென்றான். வருத்தமடைந்த குபேரன் தனது செல்வங்கள் மீண்டும் கிடைக்க பல தலங்களுக்கு சென்று வழிபட்டான். அப்படி வழிபாடு செய்து வரும் போது இத்தலத்தில் உள்ள சிவனுக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தான். பூஜைக்கு மகிழ்ந்த ஈசன், குபேரனுக்கே அந்த செல்வ கலசங்கள் கிடைக்க செய்ததாக தல புராணம் கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nநாகப்பட்டினத்திலிருந்து (18 கி.மீ) கீழ்வேளூர், கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் தேவூர் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/t-roc/variants.htm", "date_download": "2020-06-01T03:11:21Z", "digest": "sha1:XIRHPSZV3NYXEYIZTMFM3VMEPMHXTI6S", "length": 8669, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி மாறுபாடுகள் - கண்டுபிடி வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடி-ர் ஓ சி இ‌எம்‌ஐ\nஇரண்டாவது hand வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nமுகப்புநியூ கார்கள்வோல்க்ஸ்வேகன்வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சிவகைகள்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி மாறுபாடுகள்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\n13 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ ச�� மாறுபாடுகள் விலை பட்டியல்\nடி-ர் ஓ சி பிஎஸ்ஐ\nடி-ர் ஓ சி பிஎஸ்ஐ\nடி-ர் ஓ சி பிஎஸ்ஐ\nடி-ர் ஓ சி பிஎஸ்ஐ1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.19.99 லட்சம்*\nQ. ஐஎஸ் வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி 4x4\nQ. நீளம் widths உயரம் டி-ர் ஓ சி\nQ. Does வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி have ஏ சன்ரூப் glass\nQ. Which ஒன் to கோ டி-ர் ஓ சி or ஹோண்டா Civic\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி வீடியோக்கள்\nஎல்லா டி-ர் ஓ சி விதேஒஸ் ஐயும் காண்க\nஒத்த கார்களுடன் வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி ஒப்பீடு\nகார்கோ போட்டியாக டி-ர் ஓ சி\nக்ரிட்டா போட்டியாக டி-ர் ஓ சி\nSeltos போட்டியாக டி-ர் ஓ சி\nகாம்பஸ் போட்டியாக டி-ர் ஓ சி\nடுக்ஸன் போட்டியாக டி-ர் ஓ சி\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 15 க்கு 20 லட்சம்\nடி-ர் ஓ சி top மாடல்\nடி-ர் ஓ சி விலை\nடி-ர் ஓ சி பிரிவுகள்\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/tottenham-hotspur-tp6/fixtures-results/", "date_download": "2020-06-01T02:58:43Z", "digest": "sha1:UG24GYL3IKKMMLURLTMHVVXKQ3FAQF3F", "length": 21625, "nlines": 690, "source_domain": "tamil.mykhel.com", "title": "Tottenham Hotspur Fixtures Results 2019 - Tottenham Hotspur Upcoming Matches - myKhel", "raw_content": "\nINT VS SAM - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் » நிரல்கள்\nடோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் போட்டி நிரல் முடிவுகள்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/09/27/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-13/", "date_download": "2020-06-01T02:21:20Z", "digest": "sha1:76ML2URBTOTQPABWKTZ3YKSM55QIAOO3", "length": 52313, "nlines": 85, "source_domain": "venmurasu.in", "title": "நூல் எட்டு – காண்டீபம் – 13 |", "raw_content": "\nநூல் எட்டு – காண்டீபம் – 13\nபகுதி இரண்டு : அலையுலகு – 5\nஅணுகும்தோறும் விரிந்து வட்டச்சுழல் பாதையில் பெருவிசையுடன் சுழற்றி தன்னை உள்ளிழுத்த அக்கரிய பெருந்துளை ஒரு வாய் என அர்ஜுனன் எண்ணினான். அங்கு சென்றவை அனைத்தும் முடிவ��்ற நீள் கோடென இழுபட்டன. அதன் நடுவே இறுகிச் செறிந்து ஒளியென்றே ஆன இருட்டு முனை கொண்டிருந்தது. மாமலைகளை அணுவென ஆக்கி தன்னுள் ஆழ்த்திக் கொண்டிருந்தது. ஒரு கணமோ நூறு கோடி யுகங்களோ என மயங்கும் காலம் அங்கே புல் நுனிப் பனித்துளி போல் சொட்டி நின்றிருந்தது.\nஅப்பால் மீண்டும் அப்பால் என அதை நோக்கி அணுகலோ விலகலோ இன்றி நின்றிருந்த இறுதிக் கணத்தை உணர்ந்தபின் அவன் விழித்துக் கொண்டபோது ஒரு காட்டின் சேற்று மண்ணில் மல்லாந்து படுத்திருந்தான். தலைக்கு மேல் மரக்கிளைகளின் இலையடர்வினூடாக வந்த ஒளி வெள்ளிச் சரடுகளென நீண்டு இளம்பச்சை வட்டங்களென புல்லிலும் இலையிலும் விழுந்து ஊன்றி நின்றிருந்தது. ஒளிக்கு கூசிய கண்கள் நீர்வழிய, எங்கிருக்கிறோம் என தேடித் தவிக்கும் மேல் மனம் ஒன்றன் மேல் ஒன்றென அலையடித்த ஆழ்மனத்து கனவுகளின் மீது தத்தளித்து தத்தளித்து பிடியொன்றை அடைந்து இங்கே இக்கணம் என்று தன்னை உணர்ந்தது.\nஅருகே ஓர் இருப்பை தன் உடலால் உணர்ந்தவனாக கை நீட்டி தன் வில்லுக்காகத் துழாவி அது இல்லையென்று அறிந்த கணமே நிகழ்ந்ததனைத்தையும் உணர்ந்து புரண்டெழுந்து கால் மடித்து அமர்ந்து எதிரே முழந்தாளிட்டு அமர்ந்திருந்த பெண்ணை நோக்கினான். மான்தோல் ஆடையை உடல் சுற்றி, கழுத்தில் கல்மணி மாலையும் காதுகளில் நாகபடத் தோடும் அணிந்து சிறிய கூரிய விழிகளால் அவனை நோக்கிக் கொண்டிருந்த அவள் அவ்வசைவில் சற்றும் திடுக்கிடவில்லை. பழுத்த மாவிலையின் பொன்னிறம் கொண்ட அவள் தோள்களில் நாக படங்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. நாகச்சுருள்கள் புயங்களில் வளைந்து முழங்கையில் வால்நெளித்தன. நெற்றியில் நீள்பொட்டு என நாநீட்டி படம் விரித்த சிறு நாகம்.\n“அஞ்சவேண்டியதில்லை இளவரசே” என்றாள் அவள். “யார் நீ” என கேட்டபடி கை நீட்டி தரையில் கிடந்த சப்பையான கல்லொன்றை தொட்டான். “படைக்கலங்கள் தேவையில்லை. நான் உங்கள் எதிரி அல்ல” என்று அவள் சொன்னாள். “இக்காட்டை ஆளும் நாகர் குலத்தலைவன் கௌரவ்யரின் மகள் உலூபி நான்.” அர்ஜுனன் “நீருக்குள் வந்து என் கால் பற்றியவள் நீயா” என கேட்டபடி கை நீட்டி தரையில் கிடந்த சப்பையான கல்லொன்றை தொட்டான். “படைக்கலங்கள் தேவையில்லை. நான் உங்கள் எதிரி அல்ல” என்று அவள் சொன்னாள். “இக்காட்டை ஆளும் நாகர் குலத்தலைவன் கௌரவ்யர��ன் மகள் உலூபி நான்.” அர்ஜுனன் “நீருக்குள் வந்து என் கால் பற்றியவள் நீயா” என்றான். “ஆம், தங்களை இங்கு கொண்டுவந்தேன்” என்றாள். அவள் விழிகளை நோக்கி “ஏன்” என்றான். “ஆம், தங்களை இங்கு கொண்டுவந்தேன்” என்றாள். அவள் விழிகளை நோக்கி “ஏன்” என்றான். “நான் விழையும் ஆண்மகன் என உங்களை உணர்ந்தேன்” என்றாள் உலூபி.\n“பெண்களால் சிறைபிடிக்கப்படுவதை நான் விரும்புவதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். அவள் புன்னகைக்க சற்றே சினம்கொண்டு “நான் யார் என்று அறிவாயா” என்றான். அவள் “நீங்கள் இக்காட்டிற்குள் நுழையும்போதே நான் பார்த்துவிட்டேன். இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவர். எங்கள் குலப்பாடகரும் உங்கள் புகழை பாடுவதுண்டு. என் நெடுந்தவம் கனிந்தே இக்காட்டிற்குள் நீங்கள் கால் வைத்தீர்கள் என்றுணர்கிறேன்” என்றாள். அர்ஜுனன் திரும்பி அடர்காட்டை நோக்கினான். “இக்காட்டிற்குள் மானுடர் எவரும் இல்லை என்றல்லவா சொன்னார்கள்” என்றான். அவள் “நீங்கள் இக்காட்டிற்குள் நுழையும்போதே நான் பார்த்துவிட்டேன். இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவர். எங்கள் குலப்பாடகரும் உங்கள் புகழை பாடுவதுண்டு. என் நெடுந்தவம் கனிந்தே இக்காட்டிற்குள் நீங்கள் கால் வைத்தீர்கள் என்றுணர்கிறேன்” என்றாள். அர்ஜுனன் திரும்பி அடர்காட்டை நோக்கினான். “இக்காட்டிற்குள் மானுடர் எவரும் இல்லை என்றல்லவா சொன்னார்கள்\nஅவள் “நாங்கள் மானுடரல்ல. பாரத வர்ஷம் என்று நீங்கள் சொல்லும் நிலத்தை நிறைத்துள்ள மானுடர் எவருடனும் நாங்கள் இல்லை” என்றாள். “இளையவளே, உன் விழைவை போற்றுகிறேன். ஆனால் இங்கு மணம் கொள்வதற்காக நான் வரவில்லை. என் உள்ளம் நிறைந்த பிறிதொருத்தி இருக்கிறாள்” என்றான். உலூபியின் கண்கள் சற்று மாறுபட்டன. “ஆம், அதையும் அறிவேன். ஐந்தில் ஒரு பங்கு” என்றாள். அர்ஜுனன் அக்கணம் தன்னுள் எழுந்த எரிசினம் எதற்காக என்று தானே வியந்தான். “நன்று அரசியல் அறிந்துள்ளாய். என்றேனும் ஒரு நாள் இக்காட்டிற்குள் நாகர்கள் அரசமைப்பார்கள் என்றால் முடி சூடி அமரும் தகுதி கொண்டுள்ளாய். வாழ்க அரசியல் அறிந்துள்ளாய். என்றேனும் ஒரு நாள் இக்காட்டிற்குள் நாகர்கள் அரசமைப்பார்கள் என்றால் முடி சூடி அமரும் தகுதி கொண்டுள்ளாய். வாழ்க” என்றபின் திரும்பி நடந்தான்.\nஅவள் அவன் பின்னால் வந்தாள���. “நில்லுங்கள் இக்காட்டிலிருந்து எனது துணையின்றி நீங்கள் மீள முடியாது. நீங்கள் வழியறியாதிருக்கவேண்டும் என்றே நீருள் வந்து கால் பற்றி இழுத்துக் கொண்டு வந்தேன்” என்றாள். அர்ஜுனன் புன்னகைத்து “எவ்விடத்திலேனும் சென்றடைய எண்ணுபவனே வழி பற்றி துயர் கொள்வான். சென்று கொண்டே இருப்பதை மட்டும் இலக்காகக் கொண்டவன் நான். என் கால்கள் செல்லுமிடமே என் வழி” என்றான். அவளை நோக்கி தலையசைத்தபின் இலைசெறிந்த கிளைகளை மெல்ல விலக்கி நடந்தான். அவனுக்குப் பின்னால் மீண்டும் வந்து இணைந்துகொண்டன அவை. அவன் காலடியோசை காட்டில் நாடித்துடிப்பு போல ஒலித்தது.\n“இளைய பாண்டவரே, காதல் என்ற ஒன்றை இவ்வாழ்வில் நீங்கள் அறியவே போவதில்லையா என்ன” என்று உலூபி கேட்டாள். எளிய காட்டுமகளின் கேள்வி அது என்று சித்தம் உணர்ந்த அக்கணமே தன் ஆழம் கோல் கொண்ட பெருமுரசென அதிர்வதை அர்ஜுனன் உணர்ந்தான். திரும்பி “என்ன சொன்னாய்” என்று உலூபி கேட்டாள். எளிய காட்டுமகளின் கேள்வி அது என்று சித்தம் உணர்ந்த அக்கணமே தன் ஆழம் கோல் கொண்ட பெருமுரசென அதிர்வதை அர்ஜுனன் உணர்ந்தான். திரும்பி “என்ன சொன்னாய்” என்றான். “இப்புவியில் அல்லது அவ்விண்ணில் பிறிதெவரையும் உங்களுக்கு நான் நிகர் வைக்கவில்லை. உடல் கொண்டு இங்கு வாழும்கணம் வரை நீரன்றி பிறிதெதுவும் என் உடல் நோக்கப்போவதில்லை. உயிர் நீத்தபின் நெருப்பு மட்டுமே அதை அறியும். உங்களுக்கு மட்டுமே என பூத்த ஓர் உள்ளத்தின் காதலை இதுவரை நீங்கள் அறிந்ததில்லை. இன்று உங்கள் முன் அது நின்றிருக்கையில் உதறி மேற்செல்ல முடியுமென்றால் அவ்வண்ணமே ஆகுக” என்றான். “இப்புவியில் அல்லது அவ்விண்ணில் பிறிதெவரையும் உங்களுக்கு நான் நிகர் வைக்கவில்லை. உடல் கொண்டு இங்கு வாழும்கணம் வரை நீரன்றி பிறிதெதுவும் என் உடல் நோக்கப்போவதில்லை. உயிர் நீத்தபின் நெருப்பு மட்டுமே அதை அறியும். உங்களுக்கு மட்டுமே என பூத்த ஓர் உள்ளத்தின் காதலை இதுவரை நீங்கள் அறிந்ததில்லை. இன்று உங்கள் முன் அது நின்றிருக்கையில் உதறி மேற்செல்ல முடியுமென்றால் அவ்வண்ணமே ஆகுக\nகனிவும் உறுதியும் ஒருங்கே தெரிந்த அவ்விழிகளை நோக்கி சில கணங்கள் நின்றபின் ஏதோ சொல்ல வந்து அச்சொல் தன்னுள் அப்போதும் திரளாமையை உணர்ந்து தலையை அசைத்து அர்ஜுனன் திரும்பி நடந்தான். செறிந்த புதர்களை கைகளால் விலக்கி தலை தொட்ட விழுதுகளைப்பற்றி ஊசலாடி கிளைகளில் கால்களால் தொற்றி மறுபக்கம் தாவி சென்றான். பறவைகளின் ஓசையிலிருந்து பொழுதறிந்தான். ஒளி சாய்ந்த கோணத்தில் திசை தேர்ந்தான். கங்கை மேற்கே இருக்கும் என்று நிலம் சரியும் விதம் நோக்கி உய்த்தான். பொழுது இருளும்போது கங்கையின் கரைச்சதுப்பை அடைந்திருந்தான்.\nகங்கை நோக்கி சென்றுகொண்டிருந்த சிற்றோடைகளின் நீர் இருண்டிருந்தது. பல்லாயிரம் தவளைக் குரல்களாக அந்தி எழுந்து வந்து சூழ்ந்தது. அவன் உடல் வெக்கை கொண்டு எரிந்தது. கழுத்திலும் விலாவிலும் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி சேற்று விளிம்பில் வந்து நின்றான். தெப்பமொன்றைக் கட்டி கங்கையில் இறங்கி கிளம்பிச் செல்வதென்று முடிவெடுத்தான். மரக்கிளைகளை வெட்டுதற்கோ கொடிகளை அறுத்து வடமாக்குவதற்கோ அவனிடம் உலோகம் ஏதும் இருக்கவில்லை என்றறிந்து நீர்க்கரையில் செயலற்று நின்றான்.\nவிடிந்தபின்பன்றி அங்கிருந்து செல்லமுடியாது என்று எண்ணியதுமே துரோணரின் குரல் நினைவிலெழுந்தது. ஒவ்வொருநாளும் விடியும் முதற்கணத்தில் அருகே வரும் தினி என்னும் தெய்வம் முடிவெடுக்கிறது ஒருவன் எங்கு மாலையில் உறங்கவேண்டும் என்று. நிசி என்னும் தெய்வத்திடம் அவனை கையளித்துவிட்டு மறைகிறது. தினி அறிவின் தெய்வம். நிசி உணர்வுகளுக்குரியவள். தினி வெண்மயில்மேல் ஏறியவள். நிசி கருநிறப் பருந்தில் அமர்ந்தவள். தினி மண்ணில் நடப்பவள். நிசி இருண்ட முகில்களின் மேல் ஏறி வான் முடிவின்மையை அளப்பவள்.\nநீர் இருண்டபடியே வந்தது. காடு விழியில் இருந்து மறைந்து பல்லாயிரம் ஓசைகளின் பெருக்கென அவனை சூழ்ந்தது. கரையோரத்து ஆலமரமொன்றின் விழுதில் தொற்றி ஏறி கவண்கிளையொன்றில் கால் நீட்டி அமர்ந்தான். அவ்வழி நீள எதையும் உண்டிருக்கவில்லை என்று பசித்தபோதே உணர்ந்தான். கங்கையில் இறங்கி விடாய் தீர்க்கவும் மறந்திருந்தான். அருகிலேயே பலாப்பழம் பழுத்திருப்பதை நறுமணம் சொல்லியது. இறங்கிச்சென்று பசியாறவும், விடாய் தீர்க்கவும் உடல் விழைந்ததென்றாலும் உள்ளம் சலித்து விலகி நின்றது. தன் விடாயை பசியை பிறிதெவருடையதோ என நோக்கியபடி உடலருகே நின்றிருந்தான்.\nஎண்ணங்கள் பிசிறுகளென சுழன்று அமைந்து ஏதோ காற்றில் திகைத்து எழுந்து ஆறுதல் கொண்��ு மீண்டும் அமைந்து எழுந்தன. நெடுந்தூரம் வந்துவிட்டதை உடற்களைப்பு காட்டியது. ஆனால் வந்த வழி ஒரு காட்சியெனக்கூட நினைவில் எஞ்சவில்லை என்றுணர்ந்தான். ஒரு கணத்திற்கு அப்பால் இருந்தது அவன் தொடங்கிய இடம். அங்கே அவள் நின்றிருந்தாள். ஒரு கணம். அங்கிருந்து இங்கு வரை அவனைக் கொண்டு வந்தது ஓர் எண்ணம் மட்டுமே. ஓர் எண்ணம் என்பது ஒரு கணம். என்ன எண்ணம் விலகு விலகு என்னும் ஒற்றைச் சொல்லால் அன்றி அவ்வெண்ணத்தை மீட்க முடியவில்லை. நூறு நூறாயிரம் சொற்களில் இடைவிடாது பகலெங்கும் அலையடித்தது அவ்வொற்றைச் சொல் மட்டுமே.\nஉடல் சலித்து புரண்டு அமர்ந்தான். கண்களை மூடி தன் உள்ளத்தின் ஒவ்வொரு மூடிய கதவாக திறந்து நோக்கினான். எதை அஞ்சி ஓடி வந்தேன் அஞ்சவில்லை. இங்கெனக்கு ஏதுமில்லை என்றுணர்ந்து திரும்பினேன். இல்லை, அஞ்சி ஓடினேன். புண்பட்ட விலங்கின் விரைவு கொண்டிருந்தேன். எதை அஞ்சினேன் அஞ்சவில்லை. இங்கெனக்கு ஏதுமில்லை என்றுணர்ந்து திரும்பினேன். இல்லை, அஞ்சி ஓடினேன். புண்பட்ட விலங்கின் விரைவு கொண்டிருந்தேன். எதை அஞ்சினேன் அஞ்சுவது நானா அச்சமின்மை என்பதே முதல் மறை எனக்கொண்ட அஸ்தினபுரத்து பார்த்தன் நான். அஞ்சினேன் அஞ்சினேன் என்று அவனுள் பிறிதொருவன் சொல்லிக் கொண்டிருந்தான். சினந்து திரும்பி அவன் தோள்பற்றி “சொல் எதை அஞ்சினாய்” என்றான் பிறிதொருவன். “நீ நன்கறிந்த ஒன்றையன்றி பிறிது எதை அஞ்ச முடியும் எதை அஞ்சினாய்” என்றான் பிறிதொருவன். “நீ நன்கறிந்த ஒன்றையன்றி பிறிது எதை அஞ்ச முடியும்” என்றான் பிறிதொருவன். நன்கறிந்த ஒன்றை, சொற்களில் நீ புதைத்து விட்ட ஒன்றை…\nஅவன் எழுந்து ஆலமரக்கிளையில் நின்றான். திமிறும் எண்ணங்களுடன் அமர்ந்திருக்கலாகாது. இக்கணம் தேவை ஒரு புரவி. மரக்கிளைகள் அறைந்து விலக, கூழாங்கற்கள் தெறித்து பின்னால் பாய, காற்று கிழிபட்டு இருபக்கமும் விலக, திசையற்ற வெளி ஒன்றை நோக்கி விரையவேண்டும். அல்லது ஒழியாத அம்பறாத்தூணியொன்று, நாணொலிக்கும் வில்லொன்று, விழிமுதல் கால்பெருவிரல் வரை உடல்விசை அனைத்தையும் ஒருங்கு குவிக்கும் இயலாஇலக்கு ஒன்று வேண்டும். எத்தனை ஆயிரம் இலக்குகளின் ஊடாக என்னை தொகுத்துக் கொண்டிருக்கிறேன் சிதறிப்பரவும் சித்தம். வெண்பளிங்கில் விழுந்த நீர்த்துளி. குவித்து ஒன்றாக்கி மீண்டு���் குவித்து துளியாக்கி அதை நோக்கி நின்றிருக்கிறேன்.\nவிண்மீன்களை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. கண் மூடி அமர்ந்தபோது இடைவெளியின்றி விண்மீன் செறிந்த வான் நினைவில் எழுந்தது. சில கணங்களுக்குள்ளேயே விண்மீனைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று தோன்றியது. விழுதுகளை பற்றிக்கொண்டு மரத்தின்மேல் ஏறினான். கிளைகளில் கூடணைந்த பறவைகள் கலைந்து எழுந்து இலைகளினூடாக சிறகுரச பறந்து குரலெழுப்பின. உச்சி மரக்கிளை ஒன்றை அடைந்து வானை ஏறிட்டு நோக்கினான். முற்றிலும் இருண்டிருந்தது. விழிகளை சுழற்றி இருளின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்கும் விழியோட்டினான். வெறும் இருள்.\nஅது வானல்ல என்று தோன்றியது. பல்லாயிரம் நாகங்கள் தலைகீழாக தொங்கும் ஒரு பெருவெளிநெளிவு இக்காடு. அவை உதிர்ந்து சென்றடையும் அடியிலா இருள் அவ்வானம். அவ்வெண்ணமே அவனை மூச்சுத்திணற வைத்தது. பிடி நழுவி கிளைகளிலிருந்து கீழே விழுந்துவிடுவோம் என்று எண்ணினான். விழுதொன்றை எடுத்து தன் உடலுடன் சுற்றி கட்டிக் கொள்ள வேண்டும். தொலைவில் என எழுந்து கொண்டிருந்த தவளையின் இரைச்சலை நினைவு கூர்ந்தான். வானம் முகில்மூடி இருக்கும். தவளைக் குரலை வைத்துப்பார்த்தால் பெருமழை பொழியப்போகிறது. பெருங்கடல்கள் எழுந்து வானமாகி அலையின்மையாகி அசைவின்மையாகி நின்றிருக்கின்றன.\nஅங்கு அமர்ந்தபடி கைகளை கட்டிக் கொண்டு மேலே நோக்கிக் கொண்டிருந்தான். எந்தையே, அங்கிருக்கிறீர்களா நினைவறிந்த நாள் முதல் உங்களை என் தந்தை என்று எண்ணியிருக்கிறேன். உங்கள் கைவிரல் தொட்டு கண்மலர்ந்திருக்கிறேன். வெண்முகில்களிறு மேல் மின்னல் படைக்கலம் ஏந்தி செஞ்சுடர் மணிமுடி சூடி எழுகிறீர்களா நினைவறிந்த நாள் முதல் உங்களை என் தந்தை என்று எண்ணியிருக்கிறேன். உங்கள் கைவிரல் தொட்டு கண்மலர்ந்திருக்கிறேன். வெண்முகில்களிறு மேல் மின்னல் படைக்கலம் ஏந்தி செஞ்சுடர் மணிமுடி சூடி எழுகிறீர்களா உங்கள் பெருமுரச முழக்கத்தை கேட்க விழைகிறேன். வான் கிழித்தொரு கணம் உங்கள் ஒளிர்படைக்கலம் எழக்காண வேண்டும் நான். எந்தையே எங்குளீர்\nஇந்தத் தனிமையில் நான் எதை எண்ணி இங்கு காத்திருக்கிறேன் எண்ணங்கள் ஊறி நிறைந்து உடல் எடை கொண்டது. அவ்வெடை தாளாது அமர்ந்திருந்த கிளை கூட தழைவதாக உளமயக்கெழுந்தது. ���ீர்வீங்கி உடையும் அணைக்கட்டை இரு கைகளாலும் உந்திப்பற்றி உடல் நெருக்கி நின்றிருக்கிறேன். ஒவ்வொரு கல்லாக பிளவுண்டு நெறிந்து இளகும் ஒலியை கேட்கிறேன். கணம் கணம் என அத்தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். இப்போது நான் செய்யக்கூடுவதொன்றே. என் கையை விலக்குவது. நிகழ்க என்றொரு ஒற்றைச்சொல்லுடன் நின்றிருப்பது. என் ஆணவம் என்னை தடுக்கிறது. அல்லது அச்சமா எண்ணங்கள் ஊறி நிறைந்து உடல் எடை கொண்டது. அவ்வெடை தாளாது அமர்ந்திருந்த கிளை கூட தழைவதாக உளமயக்கெழுந்தது. நீர்வீங்கி உடையும் அணைக்கட்டை இரு கைகளாலும் உந்திப்பற்றி உடல் நெருக்கி நின்றிருக்கிறேன். ஒவ்வொரு கல்லாக பிளவுண்டு நெறிந்து இளகும் ஒலியை கேட்கிறேன். கணம் கணம் என அத்தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். இப்போது நான் செய்யக்கூடுவதொன்றே. என் கையை விலக்குவது. நிகழ்க என்றொரு ஒற்றைச்சொல்லுடன் நின்றிருப்பது. என் ஆணவம் என்னை தடுக்கிறது. அல்லது அச்சமா இரண்டுமில்லை. உருவழிந்து இல்லாமல் ஆவதை எண்ணி அடையும் பதற்றம் அது.\nஇப்புவியில் உள்ளவை அனைத்தும் வானை அஞ்சுகின்றன. இவ்வனைத்தையும் அள்ளிப்பற்றி விளிம்புகளை கரைத்தழித்து தன்னுள் கரந்துகொள்ள விழையும் பேராற்றலுடன் கவிந்திருக்கிறது வானம். நான் நான் நான் என்று இங்குள்ள ஒவ்வொன்றும் ஓலமிடுகின்றன, அவ்வொற்றைச் சொல்லில் அனைத்தையும் அள்ளி இழுத்துக் குவித்து தானென்றாக்கி நின்றிருக்கின்றன. அச்சொல் பல்லாயிரம் சரடுகளின் ஒரு முடிச்சு. அது அவிழும் கணம் உருவழிகிறது. வான் விளிம்பென எழுந்த மெல்லிய கோடு கலைகிறது. குடவானம் மடவானம் என்றாகிறது.\nஇரு கைகளாலும் கண்களை அழுத்தி குனிந்து அமர்ந்திருந்தான். சில கணங்கள் மை நிற இருளை கைகளால் அள்ளி வழித்து விலக்கியபடி எங்கோ செல்வது போல் இருந்தது. எவரோ ஒருவர் தோள்தொட்டு அழைப்பது போல. பல்லாயிரம் கைகள் அவனை அள்ளித்தூக்கிக் காற்றில் வீசிப்பிடித்தன. மானுடக் குரல்களின் பேரோசை. அலையடிக்கும் கைகளின் காடு. எழுந்தமைந்து அதன்மேல் அலைக்கழிந்தான். விழித்தபோது கீழே காட்டுக்குள் கிளைகளை உலைத்து இலையோசை எழுப்பியபடி காற்று சுழன்றடிப்பதை உணர்ந்தான்.\nமீண்டும் அக்கனவை நனவில் கண்டான். மதலையென சிறுகையில் வில்லெடுத்து அடைந்த முதல் இலக்கு. புகழ் என்னும் வெண்களிறு ���ீது ஏறி அமர்ந்த நாள். பின்பு ஒரு போதும் அவன் இறங்கியதில்லை. அன்று அரண்மனைக்கு மீளும்போது தேரில் தனித்து அமர்ந்து தலை குனிந்து எதையோ எண்ணிக் கொண்டிருந்தான். அருகே மாலினி அமர்ந்திருந்தாள். “வென்றீர் இளவரசே இந்நகரை. இப்பாரதப் பெருநிலத்தை” என்றாள். “இந்திரனின் மைந்தர் நீங்கள். இப்புவியில் இன்று வில்லெடுத்து உங்கள் நிகர் நிற்க எவருமில்லை.”\nஅவன் தலைநிமிரவில்லை. குனிந்து அவனை நோக்கி “ஏன் துயருற்றிருக்கிறீர்கள்” என்றாள். “விலகு” என்று சொல்லி அவள் கையை எடுத்து வீசினான். “ஏன் இளவரசே” என்றாள். “விலகு” என்று சொல்லி அவள் கையை எடுத்து வீசினான். “ஏன் இளவரசே” என்றாள். “என்னைத் தொடாதே” என்றான். “ஏன்” என்றாள். “என்னைத் தொடாதே” என்றான். “ஏன்” என்றாள். “தொடாதே” என்று கூவியபடி எழுந்தான். “சரி, தொடவில்லை” என்று சொல்லி அவள் கையை விலக்கி தேரின் மறு எல்லைக்கு நகர்ந்தாள். சினத்துடன் அவளை நோக்கியபடி தேர்த்தூணைப்பற்றியபடி நின்றான். சகடங்களின் நகர்வில் அவன் உடல் அசைந்தது. கல்லொன்றில் ஆழி ஏறி ததும்ப சற்று நிலைதடுமாறினான். “அமருங்கள் இளவரசே” என்றாள். அவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.\n“அமருங்கள் என் அரசே” என்றாள். மெல்ல அமர்ந்து கொண்டு தலை குனிந்தான். அவளுடைய நோக்கை தன்னுடலில் உணர்ந்தான். பின்பு “நீ வேறு எவரையாவது பெரிதென நினைப்பாயா” என்றான். “என்ன கேட்கிறீர்கள்” என்றான். “என்ன கேட்கிறீர்கள்” என்றாள் மாலினி. “எனக்கு நிகரென பிறிதெவரும் உண்டா உனக்கு” என்றாள் மாலினி. “எனக்கு நிகரென பிறிதெவரும் உண்டா உனக்கு” என்றான். “இளவரசே, நான் உங்கள் செவிலி. உங்களை அன்றி பிறிதெவரையும் எண்ணாதிருக்க கடமைப்பட்டவள்.” அவன் தலைதூக்கி “நான் வளர்ந்தால்” என்றான். “இளவரசே, நான் உங்கள் செவிலி. உங்களை அன்றி பிறிதெவரையும் எண்ணாதிருக்க கடமைப்பட்டவள்.” அவன் தலைதூக்கி “நான் வளர்ந்தால்” என்றான். அவ்வினாவை அவள் அதுவரை எதிர்கொண்டதில்லை. “சொல்” என்றான். அவ்வினாவை அவள் அதுவரை எதிர்கொண்டதில்லை. “சொல் நான் வளர்ந்தால் நீ என்ன செய்வாய் நான் வளர்ந்தால் நீ என்ன செய்வாய் வேறொரு குழந்தையை வளர்ப்பாயா\nமாலினியின் முகம் மாறியது. “இல்லை வளர்க்கமாட்டேன்” என்றாள். “வேறு எவரையாவது…” என்று சொன்னபின் அவன் சொல் சிக்கிக் கொண்டு நிறுத்தினா��். “இல்லை இளவரசே” என்று சொன்னாள். இருவிழிகளும் தொட்டுக் கொண்டபோது அவன் எண்ணிய அனைத்தையும் அவள் பெற்றுக் கொண்டாள். “இளவரசே, இப்புவியில் நான் வாழும் காலம்வரை எவ்வடிவிலும் பிறிதொரு ஆண்மகன் எனக்கில்லை” என்றாள். அச்சொற்கள் மேலும் சினத்தை அவனுக்கு ஊட்டின. தலை திருப்பி பந்தங்கள் எரிந்த அஸ்தினபுரித் தெருக்களை நோக்கினான். அவள் கை நீண்டு வந்து அவன் தோளைத் தொட்டது. அப்போது அதை எதிர்க்கத் தோன்றவில்லை. மெல்ல அவனை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டாள்.\nநீள்தொலைவில் மெல்லிய செருமலோசை போல் இடி முழங்கியது. முகில் சரிவுகளில் உருண்டுருண்டு மேலும் நெடுந்தொலைவில் எங்கோ விழுந்து மறைந்தது. தன்னருகே இலைப்பரப்புகள் மெல்லிய ஒளி கொண்டு மறைந்ததை அர்ஜுனன் கண்டான். மான்விழிகள். மதலைஇதழ்கள். மீன்கள். குறுவாட்கள். அரவுச்சுருள்கள். மீண்டும் ஒருமுறை அவை மின்னி அணைந்தன. கன்றின் நாக்குகள். கனல்பட்ட வேல்முனைகள். திரும்பி கீழ்த்திசையை நோக்கினான். இருள்வெளி அசைவின்றி காத்திருந்தது. கணங்கள் ஒவ்வொன்றாக கடந்துசெல்ல ஒரு முகில்குவை ஒளிர சுடர் ஒன்றை எவரோ சுழற்றி அணைத்தனர். அப்பால் இடியோசை ஒன்று பிறிதொன்று என தொட்டு திசைச்சரிவில் இறங்கிச்செனறது.\n‘பிறிதொன்றிலாத’ என்ற சொல்லை அவன் அடைந்தான். யார் சொன்னது மிக அண்மையில் எவரோ அவனிடம் சொன்னார்கள். பிறிதொன்றிலாத, பிறிதொன்றிலாமை, பிறிதொன்று, பிறிது… பிறன் என்பதைப்போல் நச்சு நிறைந்த கோப்பை உண்டா என்ன மிக அண்மையில் எவரோ அவனிடம் சொன்னார்கள். பிறிதொன்றிலாத, பிறிதொன்றிலாமை, பிறிதொன்று, பிறிது… பிறன் என்பதைப்போல் நச்சு நிறைந்த கோப்பை உண்டா என்ன பிறிது என்னும் சொல்லைப்போல் இரக்கமற்றது எது பிறிது என்னும் சொல்லைப்போல் இரக்கமற்றது எது பிறிதொன்றிலாமை, பிறிதொன்றிலாமை. அவன் உடல் நடுங்கத்தொடங்கியது. கண்களை மூடிக் கொண்டான். இமைக்குள் செங்குருதி அனலென பற்றி ஒளிவிட்டு அணைந்தது. குருதி ஒளிரும் குளம் ஒன்றில் முழுகி எழுந்தது போல் இமைக்குள் ஒளிக் கொப்பளங்கள் மின்னிச் சுழன்று பறந்தன.\nமறுகணம் அவன் தலைக்கு மேல் பேரொலியுடன் வானம் வெடித்துக் கொண்டது. ஒலியில் மரங்கள் அதிர முடியுமென்று அன்றறிந்தான். சிலிர்த்து அதிர்ந்த அவன் உடல் அடங்குவதற்குள் மொத்தக் காடும் ஒருகணம் ஓசையின்றி ��வன்முன் தெரிந்தது. பின் முகிற்குவைகளனைத்தும் பெரும்பாறைகளென மாறி மண்ணுக்கு வந்து மண்ணை அறைந்து உருண்டு செல்வதைப் போல் இடியோசைகளால் அவன் சூழப்பட்டான். தன்னுணர்வு மீண்டபோது நெஞ்சில் கைவைத்து “எந்தையே” என்று அவன் கூவினான். “எந்தையே” என்று அவன் கூவினான். “எந்தையே எந்தையே” என்று அரற்றிக் கொண்டிருந்தான்.\nஅப்பால் இருளுக்குள் இலைகளின் மீது மழைத்துளிகள் அறையும் ஓசை கேட்டது. பறவைகள் உடல் இறுக்கி குஞ்சுகளை அணைத்துக் கொள்ளும் குறுகல்கள். மழை கொண்ட காடு ஓலமிட்டது. சூடுஏறும் அடுப்புக்கலத்து நீர் போல. பின்பு அம்புகளென அவனைச் சூழ்ந்து இலைகளனைத்தையும் தைத்து அதிரவைத்தபடி மழை கடந்து சென்றது. ஒரு கணத்தில் முற்றிலும் குளிர்ந்துவிட்டான். தாடியிலும் தலை முடியிலும் வழிந்த நீர் சொட்டுகளாகி பின்பு முறியாச் சரடுகளாகியது. வானம் கரிய பசுவென்று உருக்கொண்டு குனிந்து தன் கருணை நிறைந்த நாவால் நக்குவதுபோல் மழை காட்டை நீவியது. பின்பு அக்காட்டின் மேல் பற்றி ஏறி தண்தழல் விட்டு நின்றாடியது.\nநீர் வடங்களாக உடலை வளைத்து ஒழுகி ஒழுகி கரைக்க முயன்றது. எண்ணங்களையும் நீர் கரைக்குமென்று அறிந்தான். இறுகிக் கொதித்துச் சிதைந்து கொப்பளித்து நின்ற அனைத்தும் அடங்கி மறைந்தன. உடல் நடுங்கத்தொடங்கியபோது அகம் விழித்துக் கிடந்தது. ஒரு சொல் மிச்சமில்லை. இப்புவியிலுள்ள அனைத்தையும் சொற்களென மாற்றி அள்ளி அங்கே நிறைக்கலாம். ஏதோ எண்ணம் எழுந்து அவன் கிளையில் எழுந்து நின்றான். பின்பு விழுதைத் தொற்றி கீழிறங்கினான். தரைக்கு வந்து இடையில் கைவைத்து நின்றான். கண்மூடி ஒரு கணம் தான் வந்த வழியை நினைவிலிருந்து மீட்க முயன்றான். ஒவ்வொரு இலையும், ஒவ்வொரு வேர்ப்பின்னலும் உள்ளே பதிந்திருப்பதை உணர்ந்தான்.\n அவள் அவனை கொண்டுசென்ற அத்திசையில் எங்கோதான் நாகர்களின் சிற்றூர் இருக்க வேண்டும். அங்கு செல்வது எளிது. அவ்விடத்தை முதலில் சென்றடைய வேண்டும். அங்கு நின்றிருக்கவேண்டும். அவளைத்தேடிச் செல்லலாகாது. அங்கு பாதையிருக்கும், அதை தொடரலாகாது. அவள் வருவதற்கான பாதை அது. இன்றிரவு தன் சிறு குடிலில் அவளும் ஒரு கணமும் துயின்றிருக்கப்போவதில்லை. அவன் விட்டுச் சென்று விடுவான் என்று அவள் எண்ணியிருக்கலாகாது. ஆம், விலகி விட்டான் என்று அவள் ஒரு கணமேனும் நம்பினாள் என்றால் அவள் அவனுக்குரியவள் அல்ல. பிறிதொன்றிலாமை என்னும் முள்முனையில் நின்றவளல்ல.\nஅவனை அறிந்திருந்தால் இரவு துயின்றிருக்கமாட்டாள். முதற்காலையில் மயங்கும் விழிகளும் நடுங்கும் உடலுமாக கால்பதற ஓடி அங்கு வருவாள். கண்ணீருடன் நெஞ்சில் கை சேர்த்து விம்மும் உதடுகளுடன் அவள் அங்கு வரும்போது விடியா இரவென்றே ஆகி நின்றிருக்கும் மழையில் சொட்டிச் சொட்டிக் கரைந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் மரங்களின் நடுவே அவனும் நின்றிருக்கக் காண்பாள். ஒரு சொல் தேவையிருக்காது ஓடி வந்து அவனை அள்ளி அணைத்து இறுக்கிக் கொள்ளுகையில அவளை அவன் அறிவான். பிறிதொன்றிலாமை என்ற சொல்லை இதழ்களில் வைத்த தேவியை.\nமழை பிறிதொரு காடு போல் காட்டினூடாக படர்ந்து நின்றிருந்தது. தழைசெறிந்து, கிளைவிரித்து, தடிநிறுத்தி, அடிபெருத்து, வேர்பரப்பி. நூறு நூறாயிரம் முறை சென்ற வழியென அவன் கால்கள் திசை அறிந்திருந்தன. தழைக்கூரைக்கு மேல் மின்னல்கள் அதிர்ந்தபோது மழைச்சரடுகள் வழியாக அவ்வொளி இறங்கி வந்து அதிர்ந்தது. இலைப்பரப்புகளின்மேல் வழிந்த நீர் பளபளத்தது. துளிகள் மணிகளாகி மறைந்தன. இடியோசை மேல் பல்லாயிரம் பட்டுக்குவைகளை அள்ளிக்குவித்தது மழை.\nஅவன் மீண்டும் அவ்விடத்தை அடைந்தான். அதற்கு முன்னரே அறிந்திருந்தான் என்பதனால் மழையின் இளநீலத் திரைக்கு அப்பால் கரையும் மைத்தீற்றலென அவள் உருவம் அங்கு நின்றிருப்பதைக் கண்டபோது நெஞ்சு அதிரவில்லை. அவளல்ல அவளல்ல என்று சொல்லி அக்கணத்தின் பேருவகையை மேலும் சற்று ஒத்திப்போடவே அவன் உள்ளம் எழுந்தது. ஆனால் தொட்டுத் தொட்டு அறிமுகமான அனைத்தையும் கொண்டு அம்மைத்தீற்றலை அவளென வரைந்தெடுத்தது விழிகளில் உறைந்த சித்தம்.\nநெஞ்சில் கை கோத்து நின்ற அவளுடைய தோள்களின் குறுகலை, புயங்களின் மேல் கோடுகளென பரவி இருந்த கூந்தலை, சற்றே குனிந்து நின்ற முகத்தில் இமை தழைந்திருந்த விழிகளை, ஒன்றோடொன்று ஒட்டிக் குவிந்திருந்த சிற்றுதடுகளை, கன்னப் பூமயிர்ப் பரவலை மணல்வரிகளென்றாக்கி வழிந்த நீரை, வாழைவளைவுகளிலென நீர்த்தாரைகள் வழுக்கி இறங்கிய மார்புக்குழியை அருகில் நின்றவன் போல் கண்டான்.\nமிக அருகே அவன் அணைவது வரை அவள் அவனை அறியவில்லை. அவன் நின்றபிறகே உடலால் உணர்ந்து விழிதூக்கினாள். மார்பில் ���ுவிந்த கைகள் உயிரற்றவை என இருபக்கமும் இழிந்தன. முலைகள் எழுந்தமைந்தன. உதடுகள் மெல்ல பிரிந்தன, மீண்டும் ஒட்டிக் கொண்டன. அதுவரை தனித்து பிரிந்து பறந்து தொடர்ந்து வந்தது போல் உடனிருந்த அச்சொல் சென்று கிளையமர்ந்து சிறகு கூப்பியது. பிறிதொன்றிலாமை.\nPosted in காண்டீபம் on செப்ரெம்பர் 27, 2015 by SS.\n← நூல் எட்டு – காண்டீபம் – 12\nநூல் எட்டு – காண்டீபம் – 14 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 72\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 71\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 70\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/23102813/MK-Stalin-condemns-the-arrest-of-DMK-secretary-RS.vpf", "date_download": "2020-06-01T02:16:43Z", "digest": "sha1:YCRVX6ET43BBV62ZUFIQFLDBZCG3QJRK", "length": 12408, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Stalin condemns the arrest of DMK secretary RS Bharathi || திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் + \"||\" + MK Stalin condemns the arrest of DMK secretary RS Bharathi\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஎடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது என்று மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nதிமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஆர்.எஸ் பாரதி கைதுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- கொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த ஆர்.எஸ் பாரதி மீதான மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து கைது செய்துள்ளார். எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது” என்று பதிவிட்டுள்ளார்.\nகொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த @RSBharathiDMK யின் மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து கைது செய்துள்ளார் @CMOTamilNadu. எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது. pic.twitter.com/rBM9G6eroc\n1. திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்\nதிமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\n2. ஆர்.எஸ் பாரதி கைது வரவேற்கத்தக்கது- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்\nபிப்ரவரி 15ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது.\n3. கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n4. திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வானால் அடுத்த பொருளாளர் யார்\nபொதுச்செயலாளராக துரை முருகன் தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த பொருளாளர் யார்\n5. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் திமுக வெளிநடப்பு\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. சென்னையை தவிர்த்து, அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு\n2. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் - முழு விவரம்\n3. தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு\n4. வேகமாக பரவுகிறது தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா 6 பேர் உயிரிழப்பு\n5. தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/21/chhattisgarh-two-naxals-shot-dead-3418155.html", "date_download": "2020-06-01T02:33:34Z", "digest": "sha1:UKQ65ZK2GWVKP4I7ZM6VJO6EPEUVFWAQ", "length": 8114, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சத்தீஸ்கா்: இரு நக்ஸல்கள் சுட்டுக்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nசத்தீஸ்கா்: இரு நக்ஸல்கள் சுட்டுக்கொலை\nசத்தீஸ்கா் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் நக்ஸல்கள் இருவா் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.\nஇதுகுறித்து தண்டேவாடா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அபிஷேக் பல்லவா கூறியதாவது: நீல்குடா கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் சுமாா் 20 நக்ஸல்கள் தென்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட ரிசா்வ் காவல் படை, அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டது. அப்போது அங்கிருந்த நக்ஸல்களுக்கும், மாவட்ட ரிசா்வ் காவல் படையினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து நக்ஸல்களை சுற்றிவளைக்க முற்பட்டபோது, அவா்கள் அடா் வனப்பகுதிக்குள் நுழைந்து தப்பிச் சென்றனா். இதையடுத்து மோதல் நடைபெற்ற பகுதியில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினா் சோதனை மேற்கொண்டபோது, நக்ஸல் இயக்கத்தின் முக்கிய தலைவா்கள் ரிஷு இஸ்டம், மாட்டா ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் இஸ்டம் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.8 லட்சமும், மாட்டா பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சமும�� வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மோதல் நடைபெற்ற பகுதியில் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்தாா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78431/", "date_download": "2020-06-01T02:28:07Z", "digest": "sha1:R3EV6XLYM4YR5JKL5GINJHBJ5MNQ2KXB", "length": 10448, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "கபாடபுரம் மின்னிதழ்", "raw_content": "\n« ஓர் எளிய கூழாங்கல்\nஇணையம், இதழ், விமரிசகனின் பரிந்துரை\nஎழுத்தாளர் கே.என்.செந்தில் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துள்ள கபாடபுரம் இலக்கிய இணைய இதழ் ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் அச்சுச் சிற்றிதழ்களின் இணைய வடிவமாக உள்ளது. அறியப்பட்ட பல பெயர்கள். பலரையும் அணுகி படைப்புகளைப் பெற்று தயாரித்திருப்பதில் உள்ள உழைப்பும் இணையப்பக்கத்தின் எளிமையான வடிவமைப்பும் பாராட்டத்தக்கவை\nஇவ்விதழின் முக்கியமான அம்சம் எஸ்.செந்தில்குமாரின் நெடுங்கதை அனார்க்கலியின் காதலர்கள். அவரது கதைகளுக்குரிய அடித்தள வாழ்க்கையின் நேரடித்தன்மையும் , சுருக்கமான புறவயச்சித்தரிப்பு வழியாக அளிக்கப்படும் நுண்ணிய அகச்சித்திரங்களும் கொண்ட இப்படைப்பு சமீபத்தில் நான் வாசித்த ஒரு நல்ல ஆக்கம்.\nகவிதைகளில் ஸ்ரீநேசனின் ஓரிலைச்சருகு மிகவும் கவர்ந்தது. அதன் சொல்தேர்வும் சரளமும் இதழை மூடிவைத்த பின்னரும் தொடர்ந்தன.\nசிறு காற்றுக்கும் புரளும் ஒரு இலைச் சருகென\nஎன்னும் வரியே இவ்விதழின் சாரமாக என் நினைவில் எஞ்சியது. சுகுமாரன், எம்.கோபாலகிருஷ்ணன் கட்டுரைகள், பஷீர் [மலையாளம்] கோபிநாதராவ்[ கன்னடம்] என மொழியாக்கங்கள் ஆகியவை அடங்கிய முக்கியமான இலக்கியத்தொகுதி இது\n'வெண்முரசு' - ���ூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 43\nமலை ஆசியா - 7\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 91\nஅலகிலா ஆடல் - சைவத்தின் கதை\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2014/06/", "date_download": "2020-06-01T01:49:15Z", "digest": "sha1:NFZNWFLZHX2QDGMDG4KNDDBLDWDYZGMX", "length": 139904, "nlines": 1314, "source_domain": "www.kalviseithi.net", "title": "June 2014 - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத��தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2020 - ஜுலை மாதம் ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியாகுமா\n01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு\nமே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது.இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது.\nஜூலை 1 - கல்பனா சாவ்லா பிறந்ததினம் .\nராகேஷ் சர்மாவிற்கு பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொண்டவர் கல்பனா சாவ்லா\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி23 ராக்கெட்\nஸ்ரீஹரிகோட்டா: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், 5 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி23 ராக்க...\nTNTET:தாள் இரண்டில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்களின் RTI மூலம் பெறப் பட்ட விவரம்.\n2013 ஆம் ஆண்டு TET தேர்வின் இரண்டாம் தாளில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி பெற்றவர்களது விவரம்.\n2005 ஆம் ஆண்டு குரூப் 1 இல் தேர்ச்சி பெற்ற 83 பேரின் தேர்ச்சி செல்லாது: உச்ச நீதிமன்றம்\nகடந்த 2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நடராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.\nபிளஸ் 2 படிக்காமல் தலைமை ஆசிரியரான பெண்\nபிளஸ் 2 படிக்காமல் இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர்பயிற்சி பெற்ற பெண், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியராக பத...\n16 உண்டு உறைவிடப் பள்ளிகள் மூடல்: இணை இயக்குனர் அதிரடி\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில்உள்ள 16 உண்டு உறைவிட பள்ளிகளில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்கு...\nபள்ளி கட்டடம் அமைக்கும் பணி: புவியியல் துறையினர் ஆய்வு\n்குன்னூர் சின்ன வண்டிச்சோலையில் புதிய பள்ளி அமைக்கும் இடத்தை புவியியல் துறையினர் ஆய்வு செய்தனர்.\nகாலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தல்.\nதமிழ்நாட��� மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில்...\n'நூற்றுக்கு நூறு' திட்டம் ஆசிரியர்களுக்கு உத்தரவு.\nமதுரை கல்வித் துறையில், 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ...\nTRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (30.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் இன்று ( 30.06.14 ) விசாரணக்கு பட்டியலிடப்பட்டு...\nஇடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஇடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைக்கப்பட்டது தொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற...\nநெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு.\nதிருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை த...\nசுய நிதிப் பள்ளிகளையும், மானியத் திட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்ன\nபள்ளிகள் திறந்துவிட்டன. ஏராளமான பெற்றோர், நல்ல பள்ளிக்கூடம் எது என்று தேடி அலைந்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். எவ்வளவு பணம் செலவான...\nஅரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்... : காலி பணியிடங்களால் திண்டாட்டம்\nபள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டு...\nபிரமாண்டம்:பி.எஸ்.எல்.வி., ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது;ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பயணம்\nபி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்கிறது.\nகுரூப் 2 தேர்வு 32 சதவீதம் கட்\nதிருநெல்வேலி:தமிழகம் முழுவதும் நேற்று டி.என்.பிஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது. 2 ஆயிரத்து 846 பதவியிடங்களுக்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 ...\nகுரூப் 2 தேர்வு வினாத்தாளில்குளறுபடி; தேர்வர்கள் புகார்\nகுரூப் 2 தேர்வில், வினாத்தாளில் குளறுபடிகள் இருந்ததாக, தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.\nகுரூப்- 2 தேர்வு கேள்வித்தாள் வெளியானதாக பரபரப்பு - தினமலர்\nகடலுார்:கடலுாரில், நேற்று நடந்த குரூப் -2 தேர்வின், முக்கிய கேள்விகளுக்கான விடை எழுதப்பட்ட, ஜெராக்ஸ் நகலை, தேர்வு எழுதிய சிலர் கண்டெடுத்து ...\nதினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை\nஅரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாலை நேரம்\nவரலாற்று சாதனை படைத்திருக்கிறது TRB.கடந்த 2013 லிருந்து ஒரே நிறுவனம் அல்லது வாரியத்தின் மீது அதிக வழக்குகள் தொடரப் பட்ட பெருமைக்குரிய வாரிய...\nTET, ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் \nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர்...\n16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் சட்டசபையில் மந்திரி கிம்மனே ரத்னாகர் அறிவிப்பு.\n16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் கிம்மனே ரத்னாகர் கூறினார்.கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் உறுப்பினர...\n2014 - 2015 கல்வி ஆண்டின் விடுமுறை பட்டியல்\n பெற்றோர்களிடம் கூறி கைபேசி எண்ணை மின்சார வாரியத்தில் கொடுக்க சொல்லுங்கள்.பள்ளி மாணவர்களிடம் உதவி செயற்பொறியாளர் அறிவுரை.\nதேவகோட்டை- ஜூன் - சிவகங்கை மாவட்டம் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழகத்திலேயே முதன் முறையாக பள்ளி மாணவர்களின் மூலமாக பெ...\n2014 ஜூலை மாத நாட்காட்டி\n01-மருத்துவர்கள் தினம்/உலக சிரிப்பு தினம் 05-குறை தீர் சிறப்பு முகாம் 11-உலக மக்கள் தொகை தினம்\nதனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் வெளியீடு.\nசென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் இணையத்தில் வெளியீடப்படும் என்று சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) ...\nகுரூப் 2ஏ தேர்வு : 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்\nதமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வுகள் இன்று நடைபெற்றன. வணிகவரித்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள உயர் பதவிகளை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பண...\nபி.இ., கலந்தாய்வு தேதி நாளை வெளியாகுமா\nபி.இ., கலந்தாய்வு தேதியை, நாளை அல்லது நாளை மறுநாள், அண்ணா பல்கலை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று குரூப் 2ஏ தேர்வு:2,846 பணியிடத்துக்கு 6.32 லட்சம் பேர் போட்டி: கண்காணிக்க பறக்கும்படை அமைப்பு\nதமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்தும் ‘குரூப் 2ஏ’ தேர்வை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.\nதமிழ் கட்டாய பாடம்: முதல்வர் ஆய்வு.\nதமிழகத்தில், அனைத்து மாநில வாரியப் பள்ளிகளிலும், முதல் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பு வரை, பகுதி ஒன்றில், தமிழை கட்டாய பாடமாக்கும் சட்டத்த...\n அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிப்பு\nகடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.\nஇணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள் \n1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்பட...\nஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.\nஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகம...\nபள்ளிக்கல்வித்துறையில் நாளை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வில் மொத்தம் 530 பேருக்குபதவி உயர்வு வழங்கப்படவுள்ளது; பதவி உயர்வு பெற உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) வெளியீடு.\nஇதுகுறித்து பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பில் அளித்த அறிக்கையில், 2014-15ம் கல்வியாண்டின் பள்ளிக்கல்வித்துறையி...\nஉண்டு, உறைவிடப்பள்ளி நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.\n்கரூர் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளி நடத்த விரும்புவோர் வரும் ஜூலை 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2 அரசு துவக்க பள்ளிகள் மூடல்\nஆசிரியர் தகுதித்தேர்வு: குஜராத் மாநில தேர்வு வாரியம் அறிவிப்பு.\nகுஜராத் மாநிலத்தில் அரசு & தனியார் நிர்வாகம் நடத்தப்படும் பள்ளிகளில் முதன்மை ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித்தேர்��ுக்கான (TE...\nசமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் கோர்ட் உத்தரவு.\nமாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு இரண்டு விடைகளில் ஏதாவது ஒன்றை அளித்திருந்தால், அதற்கு மதிப்பெ...\nபொறியியல் கலந்தாய்வு: இரவு10 மணி வரை நீட்டிக்க திட்டம்\nபொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்க, ஒரு வாரம் வரைகால தாமதம் ஏற்படலாம் என்பதால் இந்த நாட்களை ஈடுகட்ட இரவு 10:00 மணி வரை கலந்தாய்வை நடத...\nபி.எட். விண்ணப்ப வினியோகம் ஜூலை 18 வரை நீட்டிப்பு.\nமதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம் ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்...\nமாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nபிளஸ் 2 தேர்வு: ஒரு மதிப்பெண்ணிற்கு போராட்டம்: ஐகோர்ட் உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு தாவரவியல் பாடத்தில், ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்திருந்தும், 3 க்கு 2 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டதாக தாக்கலான வழக்கில், தே...\nகவுன்சிலிங்'கில் எதிர்பார்த்தது 190; காட்டியது 12 மட்டுமே.\nமதுரையில், 190 காலி இடங்களை எதிர்பார்த்து பங்கேற்ற 'கவுன்சிலிங்'கில், 12 இடங்கள் மட்டும் காண்பிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அ...\nஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:விண்ணப்பங்களை ஜூலை 31 வரை வழங்கலாம்\nஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பங்களை வழங்க ஜூலை 31வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\n10 லட்சம்: ஆரம்ப கல்வி பெறாத குழந்தைகள்-யுனெஸ்கோ\nநியூயார்க்: இந்தியாவில் ஆரம்பக்கல்வி பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் ஆக உள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம் (திருத்தி வெளியிடப்பட்டுள்ளது)\nசிவகங்கை மாவட்டத்தில் 26.6.2014 நிலவரப்படி கீழ்கண்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nமாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி\nநாளை கு���ூப் 2 தேர்வு: ஏற்பாடுகள் தயார்; 6.32 லட்சம் பேர் எழுதுகின்றனர்\nகுரூப் 2 போட்டி தேர்வு, நாளை, 1,620 மையங்களில் நடக்கிறது. தமிழக அரசின் பல துறைகளில், உதவியாளர் பணியில், 2,846 காலி இடங்களை நிரப்ப, குரூப் 2...\nபி.எட்., விண்ணப்ப வினியோகம் ஜூலை 18 வரை நீட்டிப்பு\nமதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு...\nடி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்\nடி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம், தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஉதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடி; மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம்\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,096 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதில், குளறுபடி ஏற்பட்டுள்ளது. 'ரெகுலர்' முறையில், எம்.பில்....\nபதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் காலமுறை ஊதிய உயர்வு பெறுவதில் ஓர் முக்கிய ஆலோசனை.\nபள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் நடைபெற்று வரும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில்\nTRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.\nTRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாகவழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள ந...\nSPECIAL TET: மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.\nமாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம...\n+2 கணித தேர்வு விடைத்தாள் காணாமல் போனதால் பாதிப்பு என மாணவர் வழக்கு.புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் பிரகாஷ் உயர்நீதிமன்ற கிளையி...\nHigh School HM Promotion Regarding | தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.\nஉயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த ...\nபங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள்.\nபட்டதாரி ஆசிரியர்களு���்குநடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன.\nTET என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்\nஅறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க...\nதமிழக நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அந்த அரசின் சார்பாக 19 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்க...\nபுதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி பணி.\nடைப்பிஸ்டுகளுக்கு 5% சம்பள உயர்வு.\nஅரசுத்துறையில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகளுக்கு தனி ஊதியம் 5 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் முதன...\nTRB PG TAMIL மீண்டும் இன்று (27 06.14) மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.\nTRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (27 06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை....\n'திறமையாக செயல்பட ஊழியர்களை ஊக்கப்படுத்துங்க\nஅரசு ஊழியர்களை நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்றும்படி, ஊக்கப்படுத்த வேண்டும்' என, அனைத்து துறைகளுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதி உ...\nஓர் ஆசிரியருக்காக ஒரு ஊரே சேர்ந்து போராட்டம் - ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு: பள்ளியை பூட்டி மாணவர்கள் பெற்றோர் சாலை மறியல்\nஆரணி அடுத்த பையூர் எம்.ஜி .ஆர். நகரில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இதில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருபவர் நாராயணன்.\nஅகமேற்பார்வை தொடர்பாக 8,000 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு பயிற்சி.\nபள்ளி மற்றும் கல்வித்தர மேம்பாட்டிற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களின் அகமேற்பார்வை பணி தொடர்பாக 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\n'கவுன்சிலிங்'கில் பங்கேற்க விண்ணப்பித்தும் பெயர் இல்லை; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்.\nமதுரையில் பொது மாறுதல் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களின் பெயர்கள் விடுபட்டதால் அதிர்ச்சியில் உள்ளனர...\nபெண் குழந்தை விடுதிகளின் பாதுகாப்பிற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு.\nதமிழகத்தில், விடுதிகளில் தங்கும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார��.\nஉச்சநீதிமன்ற உத்தரவு - பொதுப்பிரிவு கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு.\nஅண்ணா பல்கலையில் ஜுன் 27ம் தேதி முதல் நடைபெறவிருந்தபொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்ற உத்தரவால், திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமுடிவெடுப்பதற்கு ஒரு வாரகாலம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்.\nஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு)யிடம், ஏற்கனவே இயங்கிவரும் தொழில்நுட்ப கல்லுாரிகள், பல்வேறு பாட பிரிவுகளுக்கு அனுமதி கேட...\nபுதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கிடைக்குமா\nபுதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கிடைக்குமா என்பது, ஜூலை முதல் வாரத்தில்தான் தெரியவரும்.\nஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள்:சிக்கலில் பட்டதாரிகள்\nதமிழகத்தில் ஜூன் 29 அன்று வங்கி மற்றும் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்' 2 தேர்வு நடப்பதால், எந்த தேர்வை எழுதுவது எனத் தெரியாமல் பட்டதார...\nஆசிரியர் கலந்தாய்வு: இன்றும்கூடுதல் பணியிடங்கள் காட்டப்படுமா\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த பணிநிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன....\nஇடைநிலை ஆசிரியர் 26-06-2014 பின் மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம் ; -TATA கிப்சன் .\nதிருநெல்வேலி மாவட்டம் ; 7 பணியிடங்கள். ஆலங்குளம் ஒன்றியம் 1.ஊ .ஒ து .பள்ளி -கருப்பினாங்குளம்\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாட...\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.கலந்தாய்வு தேதி\nரிசர்வ் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி.\nஇந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 53 Assistant/office Attendant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்...\nதமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி: TNPSC அறிவிப்பு\nதமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியிய���் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ...\nசென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி.\nசென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீ...\nஊதியம் - தனி ஊதியம் - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1.8.1992 முதல் 1.9.1998 வரை உள்ள STENO-TYPIST, GRADE-III 5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு.\nபள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் / ஆங்கிலம் / கணிதம் / அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு.\nஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்: ஐகோர்ட் நோட்டீஸ்- Dinamalar News\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வ...\nகல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nகல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் க...\nசனிக்கோளின் நிலவில் தோன்றியுள்ள புதிய தீவு.\nசனிக்கோளின் நிலவில், புதிய தீவு உருவாகியிருப்பதை, அமெரிக்காவின் காசினி விண்கலம், படம்எடுத்து அனுப்பி உள்ளது. இதுகுறித்து,\nதடகள திறனாய்வு போட்டிகளை நடத்துவது யார்: மேம்பாட்டு ஆணையம், கல்வித்துறை முரண்பாடு.\nஉலகத் திறனாய்வு தடகளப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம் நடத்தப்படுகிறது.\nபிளஸ் 2 'ரேங்க்' பட்டியலில் சென்னை மாணவிக்கு 3வது இடம்: மறுமதிப்பீட்டில் 9 மதிப்பெண் கூடியதால் சாதனை.\nபிளஸ் 2 மறுமதிப்பீட்டில், சென்னை, போரூரைச் சேர்ந்த மாணவி, நவீனாவின், மொத்த மதிப்பெண், 1,191 ஆக உயர்ந்தது.\nஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் வெளிப்படை தன்மை வேண்டும் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு.\nஆசிரியர்கள் பணியிட மாற்றத் துக்கான கலந்தாய்வை (கவுன்சிலிங்) வெளிப்படைத் தன்ம��யுடன் நடத்த வேண்டும் என்று கல்வித் துறையி னருக்கு உயர் நீதிமன...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி சேர்க்கை \"டல்\"\nபள்ளிகளில் ஆங்கில வழியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: வெளிப்படையாக நடத்த உத்தரவு- தினமணி\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சிலிங்' எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்\nதமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட, துறை ரீதியான மாறுதல் உத்தரவு, 3 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வரவில்லை.\nபள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் செய்ய உள்ளஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.\nபள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்ய உள்ள ஆ...\nமா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் \"அகமேற்பார்வை பயிற்சி\" மாவட்ட அளவில் ஜுலை 8 முதல் ஜுலை 19 வரை நடைபெறவுள்ளது.\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - பணி நிரவல் / பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு - கால அட்டவணை சார்பு.\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்கலாம் என இயக்குநர் உத்தரவு.\nநிரப்பப்படாத பேராசிரியர் பணியிடங்கள்: கலை, அறிவியல் கல்லூரிகளை அரசு கவனிக்குமா\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளதால், மாணவ மாணவிகளின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள...\nஆசிரியர் பட்டய படிப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் தயாரிப்பு\nஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவன பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான தேர்வு துவங்க உள்ள நிலையில், 40 பக்கத்தில் விடைத்தாள் ஏடுகள் தைக்கும் பண...\nஅண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு: தடை கோரி வழக்கு.\nமதுரை ஐகோர்ட் கிளையில் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் 19 அரசு, 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.\nஅரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர வங்கி கணக்கு அவசியம்.\nகல்வி மாவட்டத்தில் 261 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. தற்போது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் பிளஸ் 1 வகுப்புகளில் சேருகின்றன...\nTNTET: 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது\nகடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது.\nTRB PG TAMIL - சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று (25.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று ( 25.06.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரம...\nஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்க மறுத்த பாடத்தை, திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி நிர்வாகம் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.\nதிண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலைகல்லூரியில், பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி பாடப்பிரிவில், ஆண்டிற்கு 32 மாணவிகள் படிக்கின்றனர்...\nதமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை முதல்வர் வியாழக்கிழமை (ஜூன் 26) திறந்து வைக்கிறார்.\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை முதல்வர்ஜெயலலிதா வியாழக்கிழமை (ஜூன் 26) திறந்து வைக்கிறார்.\nஆசிரியர் கவுன்சலிங் தாமதத்தால் அரசு பள்ளியில் ஒரு மாதம் வீணடிப்பு.\nபள்ளி திறந்து ஒரு மாதமாகியுள்ள நிலையில், கவுன்சலிங் நடத்தப்படுவதால், மாறுதல்பெற விரும்பிய ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் அலட்சியப்போக்க...\nபள்ளிகளில் 13 வகை புதிய விளையாட்டுகள்: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.\nஅரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 13 வகை புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உடற்கல்வி, இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி...\nவளர் இளம் பருவத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், தங்களின் பாதையை நல்வழிப்படுத்த, அரசுப்பள்ளிகளில் துவங்கப்பட்ட மாணவர்களுக்கான ஆலோசனைக் குழு, தற்...\nபள்ளிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் விளையாட்டுப் பாடங்கள்.\nசுவர் இருந்தால்தான், சித்திரம் வரைய முடியும்\" என்ற பழமொழியின் அர்த்தத்தை ஆழமாக உணர்ந்தவர்கள், உடலுக்கு முக்கியத்துவம் தராமல் இருக்க மா...\nஜிபிஎப் ஆண்டறிக்கை: இணைய தளத்தில் மட்டும் பெற சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தல்.\nநடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் ...\nசி.பி.எஸ்.இ. மீது மோகம் ஏன்\nதமிழ்நாட்டில் பல கல்வித்திட்டங்கள் இருந்தாலும், பொதுவாக இரு கல்வித்திட்டத்தின் கீழ்தான் சமச்சீர் கல்வித்திட்டம் அமலுக்கு வந்தபிறகு, மாணவர்...\nதமிழகத்திற்கான CIVIL SERVICES., பணியிடங்கள் அதிகரிப்பு.\nதமிழகத்திற்கான CIVIL SERVICES நியமனத்தில், 21 பணியிடங்களை அதிகரித்து, மத்திய அரசு உத்தர விட்டது.\nஆசிரியர் இல்லாத பள்ளி: பூட்டு போட்டு பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டம்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சூலக்கரை கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்லியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.\nதிருச்சியை இரண்டாக பிரித்து ஸ்ரீரங்கம் மாவட்டம் உதயமாகிறது: 30ம் தேதி முதல்வர் அறிவிப்பு\nதிருச்சி மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக்கொண்ட தனி மாவட்ட அறிவிப்பை 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என த...\n500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு- தினமணி\nபட்டதாரி ஆசிரியர்கள் 500 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன் மூலம் புதன்கிழமை (ஜூன் 25) பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.\nகாலியிடங்கள் அறிவிப்பதில் தாமதம்: முதுகலை ஆசிரியர்கள் கொதிப்பு- தினமலர்\nஅரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நற்று நடந்தது. காலியிடங்கள் குறித்த விபரம் வெளியிட தாமத...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2014 மாதத்திற்கான அகவிலைப்படி 7% உயர்த்தி வழங்க பரிந்துரை\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜுலை 2014 மாதத்திற்கான அகவிலைப்படியை7% உயர்த்தி 107% ஆக வழங்க நிதித்துறை பரிந்துரை செய்துள்ளதாக இரயில்வே துறையில...\n மோடி அரசின் பட்ஜெட் தாக்கல்... வருமான வரி சலுகை அறிவிப்பு வெளியாகுமா\nபார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர், அடுத்த மாதம், 7ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 14ம் தேதி வரை நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரச...\nகண்ணதாசனின் 88 வது பிறந்த நாள்- சில நினைவுக் குறிப்புகள்\n\"எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்துவிட்டேன்.ஆகவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்கிற யோக்கியதை எனக்கு உண்டு\"...\nபட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு -ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு.\n18.06.2014-அன்று நடந்து முடிந்த தொடக்கக்கல்விதுறைக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலிபணியிடங்ககளை க...\nபெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு சலுகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது.\nமத்திய அரசின் பொது பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந்தேதி (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.\nபள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து ஆங்கிலம் / கணித பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு.\nதொடக்கக் கல்வி - வருங்கால வைப்புநிதி கணக்கு முடித்து தொகை வழங்குவது சார்பான கருத்துருக்களை காலதாமதமின்றி உடனடியாக மா நில கணக்காயருக்கு அனுப்ப அரசு உத்தரவு.\nஎஸ்.எஸ்.எல்.சி சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2014 அறிவியல் செய்முறை தேர்விற்கான தேதி அறிவிப்பு\n111 பட்டதாரி மற்றும் 33 முதுநிலை ஆசரியர் பணியிடங்கள் TRBமூலம் நிரப்ப விரைவில் நடவடிக்கை : கள்ளர் சீரமைப்பு இணைஇயக்குனர்\nTRB: உதவி பேராசிரியர் பணிக்கு கூடுதல் தகுதி படிவம்: சமர்ப்பிக்க, டி.ஆர்.பி., அறிவுறுத்தல்\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள், கூடுதல் தகுதிகள் குறித்த படிவங்களை, ஜூல...\nஅரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.\nதமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம...\nடெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவக் காப்பீடு: உயர்நீதிமன்றம்\nமருத்துவ காப்பீடு பட்டியலில் இல்லாத டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை ச��லவை திரும்ப வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட...\nமெட்ரிக் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம்: ஆதரித்து, எதிர்த்து மனுக்கள் தாக்கல்.\nமெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிப்பது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தை அமல்படுத்தக் க...\nஅரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு: ஆந்திர பேரவையில் மசோதா நிறைவேற்றம்\nஅரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60ஆக உயர்த்தி ஆந்திர சட்டசபையில் மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தவிர அரசு ஊழியர்களுக...\nதொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு: கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால் விசா மறுப்பு\nகொடைக்கானலை சேர்ந்த பெண்ணிற்கு கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச்சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால், பெல்ஜியம் தூதரகம் விசா மறுத்...\n'போலி' பணி நியமன ஆணை: சம்பளத்தை திரும்பப் பெற நடவடிக்கை\nவேலூரில், 'போலி' பணி நியமன ஆணை வழங்கிய, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' ஆனது அம்பலமாகியுள்ளது.\nமாணவரே இல்லை; கலந்தாய்வு உண்டு.\nசிவகங்கையில் ஒரு மாணவர் கூட இல்லாத இரு அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது.\nகலந்தாய்வில் முறைகேடு: தலைமையாசிரியர்கள் அதிருப்தி\nநாகை மாவட்டத்தில், நேற்று நடந்த தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில், முறைகேடு நடந்ததாகக்கூறி, ...\nசட்ட கல்லூரி பி.ஏ.பி.எல்., படிப்பு: 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியீடு\nஅரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., படிப்பு, மாணவர் சேர்க்கைக்கான, 'கட் -ஆப்' மதிப்பெண்களை, சட்ட பல்கலை வெளியிட்டு உள...\nComputer Science With B.Ed படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை - 6172\nஉதவி பேராசிரியர் நியமனத்திற்கு மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும்\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஆச...\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் மற்றும் 7 உறு���்பினர்கள் பதவி காலியாக உள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா\nஅரசுப்பள்ளியில் படிப்பது கௌரவக் குறைச்சலா\nஆசிரியர் வருகைப் பதிவை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி முறை கைவிடப்பட்டதா\nஆசிரியர் வருகை பதிவை உறுதிப்படுத்தும் எஸ்.எம்.எஸ். முறையை மீண்டும் அமல்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஜூலை 8-ல் ரயில்வே பட்ஜெட்; 10-ல் பொது பட்ஜெட் தாக்கல்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை குழு அறிவித்துள்ளது.\nபணி நிரவலால் பாதிக்கப்படும் புதிய இடைநிலை ஆசிரியர்கள்\nஅஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை\nஅஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த இடங்களில் இயங்கும் பள்ளிகளை மூடுமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முன்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்குமா என்பத...\nதொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை.\nபள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் அரசுக்கு...\nஅரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு.\nஅரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திருநெல்வேலியில் திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.\nபள்ளிகளில் உதவியாளர் பணியிடம்; பட்டியல் தயாரித்து அனுப்ப உத்தரவு.\nகல்வி அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலைமற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் குறித்து பட்டியல் தயாரித்து அனுப்ப,...\nமாவட்ட மாறுதலில் ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.\nஇன்று மதியம் 3.50க்குஒரு குறுங்செய்தி வந்தது ஒரு ஆசிரியரிடமிருந்து,By AEEO என்று),அதில்மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்கள் எல்லோரும் உ...\nரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி\nஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள 117 கிரேடு 'பி' அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப���பமும் உள்ளவர்களிடமிருந்து...\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை எதிர்த்து போராட்டம்.\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளை திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம், உலகத் தமிழ் கழகத்தின் சார்பில், திருநெல்வேலி...\nஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியை மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்.\nகடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தில் சாரதா நிலைய உதவி பெறும் துவக்க பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 71 மாணவ, மாணவிகள் பள்ளியில்...\nஅனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்திற்கு வேண்டுகோள்\n*அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் பந்தாடப்பட்டிருக்கும் பேரவ...\nதொடக்க கல்வி பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு மாறுதலில் முறைகேடு- DINAKARAN News\nதொடக்க கல்வி பள்ளிகளுக்கான கலந்தாய்வு மாறுதலில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க,பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்...\nபத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' பிரச்னையா\nபத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காத மாணவர்கள், தேர்வு கட்டணம் செலுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து...\nபோலி பணி நியமன ஆணை: வேலூர் கல்வி அதிகாரி சஸ்பெண்ட்\nவேலூர் எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் விவகாரத்தில், அவர் போலிகையெழுத்து போட்டு பணி நியமன ஆணை வழங்கி உள்ளது அம்பலமாகி உள்ளது....\nமழைநீர் சேகரிப்புதமிழகத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஜூன் 30ம் தேதிக்குள் அமைக்கப...\nகர்நாடக மாநில சிஸ்டம் தமிழ்நாட்டுலேயும் வந்தா எப்படியிருக்கும்\nகாலைல எழுந்து, காபி போட்டு, பிரேக்பாஸ்ட்...அப்புறம் லஞ்சுன்னு செஞ்சு முடிக்கறதுக்குள்ளே போதும்போதுமென்றாகி விடுது...ஐந்து மணிக்கே எழுந்திரு...\nசிறப்பு டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு - தினமலர்\nபணிச்சுமை அதிகரிப்பை தடுக்க பள்ளிகளில் உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு.\nகல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் காலி பணியிடங்கள் குறித்து உடனடியாக பட்டியல் தயாரி...\nசேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்டு ஏன்\nசேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்தவர் ஈஸ்வரன். கடந்த 2½ ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்த அவர் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுவதாக இரு...\nதொடக்கக் கல்வி துறையில் -ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பயன் கிடைக்காது -TATA.\nவரும் ஜூன் 30,ஜூலை 1,2 ல் நடக்க இருக்கும் தொடக்கக் கல்வி துறையில் -ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பயன் கிடைக்காது.ஏன் என...\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலுக்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nபள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 310 காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 500 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு.\nசென்னை உண்ணாவிரதம் பற்றிய இன்றைய பத்திாிக்கை செய்திகள்\nTNTET: வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம்: டிஇடி தேர்வில் தேர்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரதம்.\nஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியு...\nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு.\nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் ...\nகாத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப உத்தரவு.\nதமிழகத்தில், 352, கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள...\nகூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..\nஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உரு...\nஅங்கன்வாடி மையங்களுக்கு 'சுகாதார பை' வினியோகம்.\nதமிழகத்தில், 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு, குழந்தைகளின் சுகாதாரம் பேண, 2.72 கோடி ரூபாய் செலவில், சுகாதாரப் பை வழங்கப்பட்டுள்ளது.\n3 மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.\nமூன்று மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என ப��்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறின...\n*மாவட்ட மாறுதல் -ஓர் விளக்கம்*\n1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் 2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது\n3 இலக்க எண்களில் மாணவர்களின் அடைவு நிலையை அறிய\n3 இலக்க எண்களில் மாணவர்களின் அடைவு நிலையை அறிய இந்த வீடியோவை பயன்படுத்திக் கொள்ளலாம்...\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்\nசேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள...\nபள்ளிகல்வி துறையில் மாணவர்–ஆசிரியர்கள் விபரம் அறிய வசதி: பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் விபரங்கள், மாணவர்களின் விவரம் மற்றும் அரசு– அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகவல்கள...\nபள்ளி திறந்த பின் பணி மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் அவதி\nபள்ளி திறந்து, ஒரு மாதம் முடிய உள்ள நிலையில், தற்போது நடத்தப்படும் பணியிட மாறுதல் கலந்தாய்வால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இ...\nசேப்பாக்கம்: பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கக் கோரி, பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசமச்சீர் பாடத்திட்டத்தை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் ஆய்வில் பரிந்துரை.\nசமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது. எனவே, இந்தப் பாடத்திட்டத்தை தரம் உயர்த்தும் வகையில் முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என...\nடிப்ளமோ தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு.\nடிப்ளமோ தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின்\nசத்துணவு மையங்களை ஆய்வு செய்ய 22 குழுக்கள்: ஆட்சியர் அறிவுப்பு\nவிழுப்புரம் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் உள்ள சத்துணவு மையங்களை ஆய்வு செய்வதற்காக 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் வா....\n31.07 க்குள் 5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது- தொடக்கக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் (த.அ.உ) பதில்\nTNTEU: எம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை அறிமுகம்: அரசு கல்லூரிகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை\nபி.எட். படிப்பை போல எம்.எட். படிப்பிலும் பொது கவுன்சலிங் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம்,\nஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய இடமாறுதல்; அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடி\nதமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர்கள் காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு\nதமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி - பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்கள் விவரம்.\nTET - சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு மையங்கள் ...\nஜூலை 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் கீழ்க்கண்ட நான்கு மாவட்டங்களில் நடைபெறும்.\nTET - சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது...\n( கொடுக்க படவுள்ள கோரிக்கைமனுவின் படங்கள்) & ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்றவர்களின் போராட்டம்...\nசென்னையில் ஆசிரியர் தகுதிதேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் போராட்டம் காலையில் தொடங்கி த...\nTNTET:பணி நியமனத்தில் முன்னுரிமை கோரி உண்ணாவிரதம்- nakkheeran News\nபட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் உண்ணாவிரதம் சென்னையில் நட...\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகள் குறித்தும் தகவல் அறிய இணையதளம்.\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இணையதளத்தில் கொண்டு வரும் பணிக்கான சிறப்புப் பயிற்சி முகா...\nஅகதிகளாக…. அடிமைகளாக…..(BRTE) ஆசிரியா் பயிற்றுநா்கள் \nஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்கும் முன் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வு கலந்தாய்வு, சொந்த ஒன்றியத்தில் / சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு ...\nTNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.\nTNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம்:\nபள்ளி மாற���தலை தவிர்க்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் தில்லுமுல்லு\nபணி நிரவல் மாறுதலை தவிர்க்க, அரசு ஆரம்ப பள்ளிகளில் வயது குறைந்த மாணவர்களை சேர்த்து, எண்ணிக்கையை உயர்த்தி காட்டும் சுயநல ஆசிரியர்களால், பாடத...\nபிஎஸ்என்எல் சேவை மையங்களில் இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்.\nபரிசோதனை முயற்சியாக, வாடிக்கையாளர் சேவை மையங்களில், இணையதள மையங்கள்(பிரவுசிங் சென்டர்) தொடங்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது.\nவிஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு: 3 மாதத்தில் தேர்வு முடிவுகள்.\nடிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடி ...\nகல்வி மேம்பாட்டில் 7வது இடத்தில்தமிழ்நாடு.\nகல்வி மேம்பாடு நிலைப் பாட்டில் உள்ள முதல் 5நகரங்களில் தில்லி இடம் பெறவில்லை. இந்த பட்டியலில் புதுச் சேரி முதலிடத்தை பெற்று இருக்கிறது.\nசறுக்கும் தமிழ்; சரியும் தேர்ச்சி விகிதம்; சிறப்பு கவனம் செலுத்தப்படுமா\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மற்ற பாடங்களை காட்டிலும், தமிழ் பாடத்தில்தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ...\nபொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,' கல்வி துறை முதன்மை செயலர் சபிதா தகவல்\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான...\nகாசாய்வு' ஆன ஆசிரியர் கலந்தாய்வு.\nஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாறுதல் என்ற பெயரில் 'காசாய்வு' மாறுதல் நடக்கிறது,'' என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச...\n'கடை கடையாக' அலையும் பெற்றோர்:பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு.\nபிளஸ் 1 பாடப் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் கடை கடையாக ஏறி இறங்கி அலைந்த...\nபசங்களை படிக்க எழுப்பி விடுங்க; பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு: காலை 5 மணிக்கு இனி போன் வரும்\nகர்நாடகா மாநிலத்தில், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அம்மாநில அரசு, வித்தியாசமான முயற்சிகளை துவக்கி உள்ளது.\nபள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு\nதமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநடுநிலைப்பள்ளிகளில் தேவைப்பட்டியலில் உள்ள பட்டதாரி காலிப்பணியிடங்களை பதவி உயர்வு பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக்கோரி தமிழ்ந...\n2,846 காலி பணியிடங்களை நிரப்ப29ம் தேதி குரூப் 2 போட்டி தேர்வு\nசென்னை:தமிழக அரசின், பல துறைகளில், குரூப் 2 நிலையில் காலியாக உள்ள, 2,846 இடங்களை நிரப்ப, வரும், 29ம் தேதி போட்டி தேர்வு நடக்கிறது.\nபொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்னகல்வி துறை செயலர் புதிய தகவல்\n''பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-06-01T03:42:25Z", "digest": "sha1:QIUFYMLS7FCLBPMKMXIVHBTOHED7AXQM", "length": 9120, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "பெல்லா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகேன்சர் பாதித்த நாயுடன் நாட்டைச் சுற்றிப் பார்க்கும் மனிதர்\nஅமெரிக்காவின் நெப்ராஸ்கா பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் கூக்லெர். இவர் கப்பலில் பணிபுரிகின்றார். திருமணமாகாத இவரின் ஒரேத் தோழன் இவர் பாசமுடன்…\nதிரும்ப தலை தூக்கிய கொரோனா : தென்கொரியாவில் மீண்டும் ஊரடங்கு\nசியோல் தென் கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு 2 வார ஊரடங்கை அறிவித்துள்ளது. உலகையே ஆட்டி வரும் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.81 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,609 ஆக உயர்ந்து 5408 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62.59 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,08,767 உயர்ந்து 62,59,249 ஆகி இதுவரை 3,73,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/category/news/", "date_download": "2020-06-01T01:26:32Z", "digest": "sha1:VFQIPLQTRFEB6EHOVUXQ3ABZRP7EFDRB", "length": 34692, "nlines": 236, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "NEWS Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\n3 3Shares விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர்ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.(former ltte member Ainkaran dead) மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் ...\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\n2 2Shares சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள்இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.(62 companies invested Sri Lanka) “இவ்வாறு இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக ...\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\n3 3Shares எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.(16 slfp members meet gotabaya rajapaksa) அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை ...\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\n6 6Shares அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa mahinda rajapaksa ) ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து ...\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். early morning police constable accident three wheel latest news இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது ...\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\n4 4Shares கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். kokkuvil knife attack one boy arrest police start inquire latest news இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பிரிதொரு தரப்பினர் மீது ...\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\n2 2Shares தலைமன்னார் கடறப்பரப்பில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். missing mannar fishers men serch navy start Lankan latest news கடந்த 7 ஆம் திகதி குறித்த மீனவர்கள் இருவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இதுவரை கரைதிரும்பவில்லை. இதனை தொடர்ந்து ...\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஇலங்கை விமானப்படை புதி 10 ஹெலிகொப்டர்களை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lankan air force helicopter Russia war aeroplane Lanka latest news எம் ஐ 171 எச் எஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கான கருத்திட்டங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறி��்பிடப்படுகிறது. யுத்த நடவடிக்கை ...\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nகனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளதுடன், மற்றொருவர் சிறிதளவு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். Lankan boys Canada province election Parliament thanigasalam roshan ஒன்ராரியோ நாடாளுமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களுடன் அறுதிப் ...\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\n3 3Shares யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. yahoo massage close July month new mass anger induction எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய குறுத்தகவல் பரிமாற்றிகளால் யாஹு மெசேஞ்சருக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. இதனால் குறித்த ...\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளமையினால் அதனை அண்மித்து தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முனாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. upcountry heavy rain upper kotmale dam water level increase மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் ...\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nதாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரை பெரும் பாவத்தை சேகரித்து வைத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். people accept Tex increase no way mahindha family ranil wickramasinghe கலேவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ...\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\n4 4Shares சைபர் நிதி மோசடிகள் தொடர்பில் இதுவரையான காலப்பகுதியில் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசல கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. electronic business warning customer cyber crime Lankan latest news இதற்கமைய, இணைய வழி ஊடாக வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பிலான 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ...\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nஐக்கிய தேசிய கட்சி எழுச்சி பெற வேண்டுமானால் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். unaited national party former general secretory thissa atanayaka மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ...\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\n5 5Shares சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்ன எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். saitam university chief executive officer sameera senarathna remand அவர் பயணம் செய்த வாகனமத்தின் மீது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சைட்டம் நிறுவனத்திற்கு அருகில் ...\nகுடும்பத் தலைவர் மலசலக்கூட குழியில் இருந்து சடலமாக மீட்பு\n13 13Shares (tamilnews head family head pit cut build toilet Batticaloa) மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில் மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழி ஒன்றிலிருந்து குடும்பத் தலைவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். பெரியகல்லாறு பிரதான வீதி கொம்பச்சந்தியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 48 வயதான ...\nகரந்தெனிய உப தலைவர் கொலையை விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள்\n3 3Shares (Two police groups appointed arrest suspects Karandeniya cheif) கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் டொனால்ட் சம்பத் கொலை தொடர்பாக மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு விசேட குழுக்களும் தமது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. ...\nஅன்று நான் கூறிய விடயம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் மஹிந்த\n5 5Shares (tamilnews Mahinda Rajapaksa said issues made date proven) அன்று நான் கூறிய விடயங்கள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ. பண்டாரநாயக்கவின் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் ...\nவேலியே பயிரை மேய்ந்தது – தந்தை தனது மகளை…..\n35 35Shares வவுனியா தரணிக்குளம் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். father abuse daughter vavuniya eechangkulam remand latest Tamil news இவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிசார் தெரிவித்தார். குறித்த பகுதியில் வசிக்கும் ...\nயார் அந்த அறுவர் – வௌியானது பெயர் விபரங்கள்\nஐக்கிய தேசிய க��்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினகள் அறுவருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. prime minister general secretory decide deputy minister post ranil akila ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ...\nதிருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி…\nகிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. eastern university closed again student activities tamil latest news பீடத்தில் சகல ஆண்டு கற்கை நெறிகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என கிழக்கு பல்கலைக்கழக ...\nகுழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் இவர்களுக்கும் தொடர்பா\nவவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 8 மாதங்களுடைய குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. vavuniya infant kidnap again eight person arrest baticollo earavoor பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ...\nஇதை இங்கேயே உற்பத்தி செய்தால் பெருந்தொகை பணத்தை சேமிக்கலாம்\nமஞ்சளும் இஞ்சியும் இறக்குமதி செய்வதற்கு 131 கோடி செலவு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். ginger traumatic import expensive minister mahidha amaraweera கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் உணவு பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு ...\nஇவர் கூறினால்……… உண்மையாக தான் இருக்கும்….\nஇனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தனது ஆட்சியிலேயே முழுமையாக மேற்கொள்ளப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். reconciliation mahindha government problem solve again activities கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தன்னுடைய ஆட்சி காலத்தின் போது இனங்களுக்கு ...\nமகிந்த வாங்கிய கடனை நான் செலுத்த வேண்டிய நிலை….\nநாடு எதிர்நோக்கியுள்ள கடன் நிலைமைகளினால் மக்களிடமிருந்து அதிகமான வரி அறவீட்டை மேற்கொள்கின்றபோதும், எதிர்காலத்தில் அவற்றில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கி��மசிங்க தெரிவித்துள்ளார். mahindha rajapaksha loan return ranil wickramasinghe Lankan latest news கேகாலை – ரண்வல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...\nகண்டி – மடவளை பிரதேசத்தில்; இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். madawala gun fire two under world member death special task force இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். பாதாள உலக குழு உறுப்பினர் சிலருக்கும் காவற்துறை அதிரடி படையினருக்கும் ...\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\n45 45Shares மக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீப் மேல் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். man suicide makkah haram sharif jump last floor latest news இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இடத்தில் ...\n2 2Shares சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து இலங்கையர்கள் 6 பேர் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். six Lankan arrest Italy police inquire custom section latest news இவர்கள் கடந்த சில தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ...\nயாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்\n30 30Shares வீட்டில் யாரும் மரணிக்காத போதும் வீட்டினுள் திடீரென சவப்பெட்டி ஒன்று இருப்பதை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் மீரிகம பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, (gampaha mirigama Coffin incident) கம்பஹா, மீரிகம பகுதியில் வசிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் ...\nமுஸ்லிம்கள் சர்வசேத்துடன் சேர்ந்து சதி செய்தனர் : இப்தார் நிகழ்வில் கோத்தபாய குற்றச்சாட்டு\n6 6Shares கடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார். (gotabaya rajapaksa blames muslims) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-06-01T01:08:21Z", "digest": "sha1:VALU7H4UDP4IE7PQ2PDXYO6YZKULLLNR", "length": 41477, "nlines": 197, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும் - சமகளம்", "raw_content": "\nவடக்கு கிழக்கை இணைக்கும் பாதை அமைக்க அரசு முட்டுக்கட்டை போட்டது : மகிந்தவுக்கு அளித்த காட்டமான பதிலில் விக்னேஸ்வரன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஇலங்கைக்குள்ளும் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் படை : விவசாயிகள் அச்சத்தில்\nஎதிர்வரும் வாரங்களில் ஊரடங்கை முற்றாக நீக்க ஆராய்வு\nதொண்டமானின் உடல் அக்கினியுடன் சங்கமமானது\nதொண்டமான் தரப்பினர் சுகாதார பணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன\nஇலங்கையில் நாளை முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nதமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி\nயாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இளம் பெண் கடத்தல் -பொலிஸார் தீவிர விசாரணை\nநல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்\nஇலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமையால் பல ஆண்டுகளாக அந்த காணிகளை நம்பி தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைத்து அவர்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகைய செயற்பாடு நல்லிணக்க முயற்சிகளை வெகுவாகப் பாதித்துள்ளது மட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கும் வழிவகுக்குத்துள்ளது. ஆனாலும் இலங்கையின் நிலைமாறுகால நீதி தொடர்பான கலந்துரையாடல்கள் சர்வதேசச் சட்டத்தின் கீழ் காணி அபகரிப்பின் பாரதூரமான தன்மையினை முழுவதுமாக அடையாளப்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளமை இங்கு கவனிக்கதக்கது.\nஉலக வரலாற்றில் ஆயுதப் போராட்டங்களின் போது பொது மக்களின் காணிகளை அபகரிப்பது என்பது பொதுவான ஒரு தன்மை மட்டுமன்றி சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பாகுபாட்டுக் கொள்கைகளின் ஒரு பகுதியாகவும் இருந்தாலும் கூட முள்ளியவாய்கால் பேரவலத்திற்கு பின்னரான காலகட்டத்திலோ அல்லது நிலைமாறுகால நீதிப்பொறுப்புக்கூறல் செயன்முறையின் போதோ இவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. உண்மை அறியும் ஆணைக்குழுக்கள் குறிப்பாக எல்சல்வடோர் நாட்டின் உண்மை அறியும் ஆணைக்குழுவானது காணிகளை அபகரிப்பதானது அனேகமாக ஆயுதப்போரின் நீடியகால விளைவுக்கான மூலாதாரக் காரணிகளுள் ஒன்றாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தது. இத்தகைய செயல்கள் சர்வதேசக் குற்றச்செயல்களாகப் பொதுவாகக் கருதப்படுவதில்லை. இவை குற்றவியல் வழக்குகளாக கருதப்படுவதும் இல்லை. இதனால் இதனைச் செய்பவர்களுக்கு தண்டனை வழங்காமை நிலவிவந்துள்ளது. ஆனால், அண���மைய விருத்தியாக்கங்களைப் பார்த்தால், காணியை அபகரிப்பது சர்வதேசக் குற்றச்செயலாகக் கருதப்படலாம் என்பதையிட்டதான வளர்ந்து வரும் ஏற்புடைமை உருவாகி வருவதாகத் தோன்றுகிறது. இந்த விடயமானது இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இடம்பெற்று வந்த செயற்பாடுகளின் விளைவாகும்.\nமுன்னர் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்த தனியார் காணிகளில் சில 2015 ஆம் ஆண்டு முதல் விடுவிக்கப்பட்டது போன்று காட்டிக் கொண்டாலும் கூட, வடக்கு -கிழக்கில் இராணுவம் அபகரித்துள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. எனவே, இலங்கையின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையானது காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் சரியாக கையாள வேண்டும். அத்தகைய நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதையும், அந்தக் குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் அவற்றுக்கு பொறுப்புகூற வழியை ஏற்படுத்துவதையும் வெளிப்படையான நோக்கங்களாகக் கொண்டே அது இடம்பெறவேண்டும்.\nஆனாலும் கிட்டத்தட்ட 9,000 ஏக்கர் காணிகளை விழுங்கியிருக்கும் இலங்கை அரசாங்கம், மீள்குடியேற்றம் முற்றிலும் முடிவடைந்திருப்பதாக கூறுகிறது. ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகளை மீண்டும் வழங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தில் இலங்கை அரசும், அதன் இராணுவமும் இருப்பது போன்றே தோன்றுகின்றது. கேப்பாபிலவு, வலிகாமம், பலாலி, வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்கள் அமைந்திருந்த காணிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்றும் படையினர் வசமே உள்ளன.\nஇந்நிலையில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றத்தையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான இராணுவ முகாமினுள் கொண்டு செல்லப்பட்டுள்ளனவே தவிர, பிரதான முகாம்கள் அகற்றப்பட்டு அந்த நிலங்கள் மக்களிடம் இன்று வரை கையளிக்கப்படவில்லை. அத்துடன் தமிழர் பகுதிகளில் இப்போது ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இராணுவச் சிப்பாயாக இல்லாமல் தர்மத்தைப் போதித்த புத்தராகவும், அரச��ரங்களாகவும் இந்த எண்ணிக்கை தமிழர்களின் பண்பாட்டு இடங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.\n2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போர் முடிந்த கையோடு தமிழ் மக்களை தோல்வியடைந்தவர்களாகப் பார்த்த இலங்கை அரசும், பௌத்த பீடங்களும் தமிழ் பேசும் மக்களை ஆக்கிரமித்து அடிமைகளாக, தங்களது கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான திட்டத்தை திட்டமிட்டு நன்கு மேற்கொண்டு வருகின்றது. இது கடந்த மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பமாகிவிட்டது.\nதமிழர் நிலப்பகுதியில் இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும், மக்களின் காணிகளில் பாரிய இராணுவ முகாம்களை நிறுவுவதன் மூலமும், தமிழர் காணிகளை அபகரிப்பதன் மூலமும், அவர்களது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதன் மூலமும், சிவில் விடயங்களில் இராணுவம் தலையிடுவதன் மூலமும், தமிழ் மக்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கலாம் என தென்னிலங்கை கருதுகிறது. இந்தநிலையால் தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தின் முற்றுகைக்குள் இருப்பதாகவே உணர்கின்றனர்.\nஇராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தும் அதேவேளை அதனோடு சேர்ந்து ஆக்கிரமிப்பின் சின்னமாக புத்தரையும், பௌத்த விகாரைகளையும், சிங்கள குடியேற்றங்களையும் தமிழர் நிலப்பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து இராணுவம் உருவாக்கி வருகிறது. தமிழர் பகுதிகளில் இராணுவத்தினர் அமைத்திருக்கும் ஒவ்வொரு இராணுவ முகாம்களிலும் 7 – 9 வயது கொண்ட அரச மரத்தின் கீழ் கெளதம புத்தர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் இலங்கை அரசு திட்டமிட்டு வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறது. அத்துடன், பிரதான பாதைகளின் இருமருங்கிலும், சிங்கள மக்களே வசிக்காத மற்றும் சிங்கள மக்கள் வசித்தனர் என்ற வரலாறே இல்லாத இடங்களில் இராணுவத்தினர் இருத்திய புத்தர் தனியாளாக அசையாமல் ஆட்சி செய்து வருகிறார். வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான விகாரைகளும், புத்தர் சிலைகளும் இராணுவ பிரிகேட் பிரிவுகளால் நிறுவப்பட்டவை. எதிர்காலத்தில் இந்தப் பகுதிகளில் சிங்கள மக்கள் பூர்வீகமாக இருந்தார்கள் என்பதை காட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது. இராணுவச் சிப்பாய்கள் போரின் போது நடத்திய சாகசங்களை பார்ப்பதற்காக தென்னிலங்கையிலிருந்து வரும் மக்கள் தங்கிச் செல்ல��்கூடிய வகையிலேயே தான் இதில் ஒரு சில விகாரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. தாங்கள் தான் இந்தப் பகுதிகளிலும் பூர்வகுடிகளாக இருந்தவர்கள் என்ற மனோநிலையை தென்னிலங்கையிலிருந்து வரும் மக்களுக்கு இந்த விகாரைகள் வழங்கியும் வருகின்றன.\nஇலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும், தமிழர்களின் காணிகளை திட்டுமிட்டு கையகப்படுத்தும் செயற்பாடு வலுவடைந்து கொண்டுதான் இருக்கின்றது. தற்போதும் 2009 போரின் பின்னரான காலப்பகுதியில் மட்டுமன்றி ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலான பௌத்த விகாரைகள் தோற்றம் பெற்றுள்ளதுடன், சிங்களக் குடியேற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வடக்கில் கனகராயன் குளம், மாங்குளம், சேமமடு, கொக்கிளாய், திருக்கேதீஸ்வரம், நயினாத்தீவு, நாவற்குழி ஆகிய இடங்களில் பெளத்த விகாரைகள் புதிதாக முளைத்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, இறக்ககாமம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளிலும் பௌத்த விகாரைகள் தோற்றம் பெற்றுள்ளமையை நாம் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் நையினாதீவில் 67 அடி உயரமான புத்தர்சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாவற்குழியில் ‘சிங்கள ராவய’ என்ற பெயரில் சிங்களக் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கும் பணியும் இடம்பெற்று வருகின்றது.\nஅத்துடன், வடக்கு- கிழக்கு பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நிறுவப்பட்ட வண்ணம் உள்ளன. வடக்கிலுள்ள அரச காணிகளிலும், தமிழ் மக்களின் காணிகளிலும் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கை நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அண்மையில் கொக்கச்சான்குளம் என்ற கிராமம் கலாபொபஸ்பெவே- 1, கலாபொபஸ்பெவே-2, நாமல்கம என மூன்று கிராமங்களாக சிங்களத்தில் பெயர் மாற்றப்பட்டு 3000 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.\nவவுனியா, கொக்குவெளியில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன், கொக்குவெளி என்ற தமிழ் பெயர் சிங்களத்தில் கொக்கெலிய என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன் நல்லிண��்க கிராமம் என்னும் பெயரில் புதிய குடியேற்றமும் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் மற்றும் நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களின் கரைவலைப்பாட்டுப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஜனாகபுர, சிங்கபுர, 13ஆம் கொலனி என்று முல்லைத்தீவின் எல்லையில் சில சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 13 ஆம் கொலனிப் பகுதியை அண்டி இப்பொழுது புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு அவை திருகோணமலையின் தென்னைமரவாடியை நோக்கி நகர்கின்றது. ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் கஜபாகுபுர ஆக மாற்றப்பட்டுள்ளது. ஒதியமலை பகுதியை நோக்கி நாளுக்கு ஒரு வீடு என்ற வகையில் சிங்களக் குடியேற்ற முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. வவுனியா மாவட்டத்தின் எல்லைப் புறம் முழுவதும் சிங்களக் குடியேற்றங்களால் சுற்றி வளைக்கப்படுகின்றது.\nமன்னார் முசலிப் பகுதியிலும் சிங்களக்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. மன்னாரில் நரிக்காடு என்ற இடத்தில் 50 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். மடுவில் நூறு சிங்களக் குடும்பங்கள் வரையிலும், மணலாற்றில் 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வரையிலுமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். போரின் பின்னர் இடம்பெற்ற சட்டவிரோதக் குடியேற்றங்களே இவை. அத்துடன், யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, காங்கேசன்துறை பகுதியில் குமாரகோவில் காணப்பட்ட இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பகுதியில் ‘கமுணு’ விகாரை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்குள் குமாரகோவில் பிள்ளையார் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. வலி வடக்கு வீமன்காமம் பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் 30 வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த 8 வருடகாலமாக பௌத்த ஆக்கிரமிப்பாக மாற்றி விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் கிளிநொச்சி கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியை ஆக்கிரமிக்கும் வகையில் சுவர் அமைக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.\nமஹிந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் தற்போதைய நல்லாட்சி எனக் கூறிக் கொள்ளும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் காலத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. கடந்த வருடம் வடமாகாணத்தில் மொத்தமாக 13 பௌத்த விகாரைகளே அமைக்கப்பட்டதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nஎனவே வடக்கு கிழக்கில் மகிந்த ஆட்சியிலும் சரி, நல்லாட்சியிலும் சரி திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்கிறது. இதனை தமிழ் மக்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடாகவே பார்க்க முடிகிறது. தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்காத வரையில், பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதிக்கம், வட -கிழக்கு பகுதியில் அதிகரிக்கப்படும் என்பது மறுக்கப்பட முடியாத கசப்பான உண்மையாகும். தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த இடங்களில் தற்போது அவர்களுக்கு சொந்தம் என்று கூறிக்கொள்வதற்கு ஒரு அடையாளம் கூட இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் தோன்றத்தொடங்கியுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது பல உயிர்களையும், உடைமைகளையும் இழந்த தமிழ்மக்கள் தற்போது உரிமைகளையும் இழக்க தொடங்கியுள்ளனர். தற்போது மிச்சம் இருப்பது அவர்களின் பூர்வீகநிலங்கள் மட்டுமே. அவற்றையும் அவர்களிடமிடமிருந்து தட்டிப்பறிக்கும் செயற்பாட்டையே நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசாங்கமும், மகாநாயக்கபீடங்களும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. சொந்த நிலங்களை விட்டுவிடுமாறும், அதை மீட்டுத்தருமாறும் வடக்கிலும், கிழக்கிலும் எத்தனை போராட்டங்கள், எத்தனை ஆர்ப்பாட்டங்கள், எத்தனை சந்திப்புக்கள், 500 நாட்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் இவை இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளிற்கும், சர்வதேசத்திற்கும் தெரிவதாக தெரியவில்லை. இவ்வாறு தொடரும் பட்சத்தில் மீண்டுமொரு இனமோதலிற்கே இவை இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை.\nவடக்கில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை தடுக்க வேண்டும் என்று வெளியே குரல் கொடுக்கின்ற அரசியல் கட்சிகள் அமைப்பு ரீதியாக ஒன்றிணைய வேண்டும். அதனைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான செயல்மு­றை­களை வரைய ��ேண்டும். ஆனால், வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதி­களால் கட்சி அரசியல், கொள்கை வேறுபாடுகளை மறந்து பொது நோக்கத்துக்காக ஒன்றி­ணைய முடியாதுள்ளமை இங்கு வேதனைக்குரிய விடயமாகும்.\nசிங்கள பௌத்தமயமாக்கல் என்பது, நன்கு திட்டமிடப்பட்ட ஒரு மூலோபாயம். அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பும், நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. சிறியளவிலான போராட்டங்களினால் மாத்திரம் இது சாத்தியப்படாது. அதற்கும் அப்பால் மக்கள் மற்றும் தமிழ் தலைமைகளின் ஒருங்கிணைந்த திட்டமிட்ட ஒரு முயற்சி தேவை. அந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு தமிழ் தலைமைகள் தயாராக இருக்கிறதா என்பதே தற்போதைய கேள்வி.\nPrevious Postவவுனியாவில் இளைஞன் ஒருவரை அழைத்துச் சென்று கட்டி வைத்து தாக்குதல் Next Postவட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nவடக்கு கிழக்கை இணைக்கும் பாதை அமைக்க அரசு முட்டுக்கட்டை போட்டது : மகிந்தவுக்கு அளித்த காட்டமான பதிலில் விக்னேஸ்வரன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஇலங்கைக்குள்ளும் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் படை : விவசாயிகள் அச்சத்தில்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7128", "date_download": "2020-06-01T02:06:53Z", "digest": "sha1:SEZWXZCQMF4CNSV6ABTA6X2NQLSFAUSN", "length": 11086, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "வடமாகாண அமைச்சரவையினை மாற்றியமைக்க தயாராகின்றது தமிழரசுக்கட்சி ?", "raw_content": "\nவடமாகாண அமைச்சரவையினை மாற்றியமைக்க தயாராகின்றது தமிழரசுக்கட்சி \n15. september 2015 adminKommentarer lukket til வடமாகாண அமைச்சரவையினை மாற்றியமைக்க தயாராகின்றது தமிழரசுக்கட்சி \nவடக்கு மாகாண சபையின் அமைச்சரவையினை மாற்றியமைக்கும் முயற்சியினில் தமிழரசுக்கட்சி தரப்புக்கள் முயற்சிகளை ஆரம்பித்துள்ளன.\nஅவ்வகையினில் அமைச்சரவையினை மாற்றியமைக்கவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவேண்டுமெனவும் சபையின் பிரதி அவைத் தலைவர் ம.அன்ரனி ஜெகநாதன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.\n��டக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன. சபையின் அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைக்கவேண்டும். இது வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரின் வேண்டுகோளாக இருக்கின்றது. இதனை ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் நேரடியாகக் கேட்டு அறிந்து கொள்ளலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயங்களைக் குறிப்பிட்டு, பிரதி அவைத்தலைவர் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முகவரியிடப்பட்டு இது தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nதேர்தலின் போது பிரச்சார நடவடிக்கைகளினில் ஈடுபடாமை தொடர்பினில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தமிழரசு தரப்புக்கள் சீற்றங்கொண்டுள்ளமை தெரிந்ததே.\nபௌத்த பயங்கரவாதத்தை தோலுரிக்கும் டைம் சஞ்சிகை: பௌத்த தேரரின் படம் முகப்பில்.\nஉலகளவில் கூடுதலான வாசகர்களைக் கொண்டுள்ள டைம் சஞ்சிகை தனது அட்டைப்படத்தில பௌத்த தேரரின் படத்தைப் பிரசுரித்து, பௌத்த பயங்கரவாதம் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளது. ஆசிய வலய நாடுகளில் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை என்று பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஏனைய சிறுபான்மை இன மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. பௌத்த தேரர்களே அவ்வாறான வன்முறைகளின் பின்னணியில் தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பது பகிரங்கமான விடயம். இந்நிலையில் வரும் ஜுலை மாத டைம் சஞ்சிகை இதழ் தனது அட்டைப்படத்தில் […]\nspeciel இலங்கை தமிழ் புலம்பெயர்\n“அனைத்துலகத் தொடர்பகம் தற்போது இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே”-முன்னாள் போராளிகள்\nபுலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் எனும் கட்டமைப்பு 2009ம் ஆண்டுடன் செயலிழந்துவிட்டது தற்போது இருப்பதாக சொல்லப்படும் கட்டமைப்பு இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை தமக்கு சாதகமாக்கி புலத்தில் புலிகளாக வேடம்தரித்து நிதிமோசடிக்கு தயாராகும் இலங்கை புலனாய்வாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை தமக்கு சாதகமாக்கி புலத்தில் புலிகளாக வேடம்தரித்து நிதிமோசடிக்கு தயாராகும் இலங்கை புலனாய்வாளர்கள் எமது இயக்கத்தின் மீதான உலக நாடுகளின் தடைகளை எமது இயக்கம் இராணுவ பலத்தோடு இருந்தபோது அதை அகற்ற முன்வராத அனைத்துலக தொடர்பகம் எனும் தற்போதைய புலிகளற்ற கட்டமைப்பு,இன்று அத் தடைகளை தாம்தான் உடைத்தெறிந்ததாக ஊடகங்கள் ஊடாக தற்போது பலவிதமான […]\nஜனநாயகப் போராளிகள் எவரும் ஒழுக்க பழக்கவழக்கங்களை மீறமுடியாது\nஎமது போராட்டத்தின் வடிவங்கள் மாறினாலும் அதன் இலக்கும், பழக்கவழக்கமும் எமது உறுதியான போராளிகளிடம் என்றுமே மாறாது ஒரு மனிதன் எனப்படுபவன் தான் ஒரு முழு மனிதானக இருப்பதற்கு அவன் தன்னை சுற்றியிருக்கும் அபாயகரமான போதைப் பொருட்களை தான் உபயோகப்படுத்தாமல் தவிர்த்தால் மட்டுமே அவனால் இயல்பான மனிதனாக எப்போதும் இருக்கமுடியும். அந்தவகையில் இந்த போதை உலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளாக தொடர்ந்தும் தம்மை நிலைநிறுத்தி வாழ்பவர்கள் எவரும் கடந்த 2009ம் ஆண்டின் பின்னரும் தமக்கு தாமே கட்டுப்பாடுகளை விதித்து […]\nதொடர்ந்து அரசியலில் நீடிப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994735", "date_download": "2020-06-01T02:29:46Z", "digest": "sha1:FU54ON37HY3YLTYD64KAVX7YTV6DLW5A", "length": 9029, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "குளத்தூர் அருகே தெருவிளக்குகள் எரியாததால் 3 வாரங்களாக இரவில் இருளில் மூழ்கும் கிராமம் ஊராட்சி கவனிக்குமா? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுளத்தூர் அருகே தெருவிளக்குகள் எரியாததால் 3 வாரங்களாக இரவில் இருளில் மூழ்கும் கிராமம் ஊராட்சி கவனிக்குமா\nகுளத்தூர், மார்ச் 19: குளத்தூர் அடுத்த தருவைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட அனந்தமடம் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் விவசாயம், உப்பளத் தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பழுதாகியும் உடனடியாக சரிசெய்யப்பட்டவில்லை. இவ்வாறு தெருவிளக்குகள் எரியாததால் கிராமமே கடந்த 3 வாரங்களாக இரவில் இருளில் மூழ்கும் அவலம் தொடர்கிறது. இதுதொடர்பான ஊராட்சி நிர்வாகத்திற்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் பல முறை தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமேலும் அவர்கள் கூறுகையில், ‘‘இதுகுறித்து அதிகாரிகளிடம் தொடர்புகொண்டால் புதிதாக மின்மீட்டர் பொருத்த வேண்டியுள்ளதால் தெருவிளக்கு சரிசெய்யும் பணியில் தாமதம் நிலவுவதாக கூறி வருகின்றனர். ஆனால், 3 வாரங்களை கடந்தபிறகும் மீட்டர் பொருத்தும் பணிக்கான எந்தவொரு முயற்சியும் இதுவரை இல்லை. இதனால் தெருவில் இரவில் இருள்மண்டும் நேரங்களில் நடமாடவே அச்சமாக உள்ளது. எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரும், உயர் அதிகாரிகளும் இனியாவது தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றனர்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருக�� அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\n× RELATED விளக்குகளை நாளை இரவு 9 மணிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Knoxstertoken-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-01T01:01:51Z", "digest": "sha1:EUN66F47NLS5OOZFEY7UGY5C5Q4BW3AS", "length": 9713, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Knoxstertoken (FKX) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3975 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 31/05/2020 21:01\nKnoxstertoken (FKX) விலை வரலாறு விளக்கப்படம்\nKnoxstertoken விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Knoxstertoken மதிப்பு வரலாறு முதல் 2018.\nKnoxstertoken விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nKnoxstertoken விலை நேரடி விளக்கப்படம்\nKnoxstertoken (FKX) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nKnoxstertoken செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Knoxstertoken மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nKnoxstertoken (FKX) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nKnoxstertoken (FKX) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nKnoxstertoken செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Knoxstertoken மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nKnoxstertoken (FKX) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nKnoxstertoken (FKX) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nKnoxstertoken செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Knoxstertoken மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nKnoxstertoken (FKX) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nKnoxstertoken (FKX) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nKnoxstertoken செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Knoxstertoken மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nKnoxstertoken (FKX) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் Knoxstertoken பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதள��்தில் இலவசமாக உள்ளது.\nKnoxstertoken 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Knoxstertoken இல் Knoxstertoken ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nKnoxstertoken இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Knoxstertoken என்ற விகிதத்தில் மாற்றம்.\nKnoxstertoken இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nKnoxstertoken 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் Knoxstertoken ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nKnoxstertoken இல் Knoxstertoken விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nKnoxstertoken இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nKnoxstertoken இன் ஒவ்வொரு நாளுக்கும் Knoxstertoken இன் விலை. Knoxstertoken இல் Knoxstertoken ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Knoxstertoken இன் போது Knoxstertoken விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-06-01T03:17:25Z", "digest": "sha1:SKLUL42MMQPUH52GVIWXUC6PEH3YFI3S", "length": 8153, "nlines": 101, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காவேரி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதசரி யோகானந்த் இயக்கிய 1955 ஆம் ஆண்டு திரைப்படம்\nகாவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நம்பியார் மற்றும் பலரும் ���டித்திருந்தனர்.[2]\n\"மஞ்சள் வெயில் மாலையிலே, வண்ண பூங்காவிலே, பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்...\" என்ற பாடல் மிகவும் பிரபலம். பாடியவர்கள் சிதம்பரம் ஜெயராமன், எம். எல். வசந்தகுமாரி. நடிப்பு சிவாஜி கணேசன், லலிதா. கல்யாணி இராகத்தில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல். பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவி\nதயாரிப்பு நிறுவனம்: கிருஷ்ணா பிக்சர்ஸ்\nதிரைக்கதை, வசனம்: ஏ. எஸ். ஏ. சாமி\nதொகுப்பு: வி. பி. நடராஜன்\nநட்டுவாங்கம்: வழுவூர் பி. இராமையா பிள்ளை, ஹீராலால், சோகன்லால்\nஒளிப்பதிவு: எம். ஏ. ரஹ்மான், பி. இராமசாமி\nஒலிப்பதிவு: டி. எஸ். ரங்கசாமி\nஜி. ராமநாதன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சி. எஸ். ஜெயராமன் ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்தார்கள். பாடல்களை உடுமலை நாராயண கவி இயற்றினார்.[3]\n1 மஞ்சள் வெயில் மாலையிலே சி. எஸ். ஜெயராமன் & எம். எல். வசந்தகுமாரி 05:22 ஜி. ராமநாதன்\n2 என் சிந்தை நோயும் தீருமா ஜிக்கி 03:08\n3 அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ சி. எஸ். ஜெயராமன் & ஜிக்கி 03:58\n4 ஏழெட்டு நாளாகத்தான் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், ஏ. பி. கோமளா, ஜிக்கி, ஏ. ஜி. ரத்னமாலா,எஸ். ஜே. காந்தா\n5 சந்தோஷம் இல்லாமே சாப்பாடும் இல்லாமே ஜிக்கி 04:09\n6 சரியில்லே மெத்தச் சரியில்லே என். எஸ். கிருஷ்ணன்\n7 சிவகாம சுந்தரி.... கண்ணா நீ எந்தன் காதல் உன்னருளால் ஜிக்கி 03:21\n8 சிங்கார ரேகையில் பி. லீலா 03:32 விஸ்வநாதன்-ராமமூர்த்தி\n9 குடித்தன முறைமை படித்திட வேணும் பி. லீலா & ஏ. ஜி. ரத்னமாலா\n10 மனதிலே நான் கொண்ட எம். எல். வசந்தகுமாரி\n11 மாங்காய் பாலுண்டு மாலை மேல் சி. எஸ். ஜெயராமன் 02:06 சி. எஸ். ஜெயராமன்\n12 சிந்தை அறிந்து வாடி செல்வக்குமரன் சி. எஸ். ஜெயராமன் 01:15\n13 காலைத் தூக்கி நின்றாடும் சி. எஸ். ஜெயராமன்\n↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T02:22:54Z", "digest": "sha1:OLXCXJ4Q53D6NFPK3GDJEQGYH2DQUXX6", "length": 4793, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நிசாமாபாத் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்\nநிசாமாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் நிசாமாபாத் நகரில் உள்ளது. 7,956 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 2,345,685 மக்கள் வாழ்கிறார்கள்.\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்\nமுதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்\nமக்களவைத் தொகுதி நிசாமாபாத் மாவட்டம்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇந்த மாவட்டத்தை 36 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1]\nதெலுங்கானா மாநில அரசின் இணையதளத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T02:25:44Z", "digest": "sha1:EMHGQOEEOXVX6DNCKRN6IAM3NVIYSS6I", "length": 6514, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வல்சாடு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவல்சாடு மாவட்டம் (Valsad district) இந்தியாவின், குசராத்து மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இது தெற்கு குசராத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் வல்சாடு நகரம். வல்சாடு மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 5,244 சதுர கிலோ மீட்டர்கள்.\n1000 ஆண்களுக்கு 920 பெண்கள் ♂/♀\n15-8-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்\nஇம்மாவட்டம் மாம்பழம், சப்போட்டா பழம், தேக்கு மரம் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்றது.\nஇம்மாவட்டம் ஐந்து வட்டங்களைக் கொண்டுள்ளது.\nவடக்கே நவ்சாரி மாவட்டம், கிழக்கே நாசிக் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலம், தெற்கே பால்கர் மாவட்டம், மாகாராஷ்டிர மாநிலம், மேற்கே அரபுக் கடல் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது..[1]\nமா, வாழை, கரும்பு, சுரைக்காய், நவதானியங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.\nவேதியல் பொருட்கள், மருந்துகள், துணி மற்றும் நூல், காகித தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. இம்மாவட்டம் தோட்டக்கலைக்கு மையமாக திகழ்கிறது. மேலும் சிறு, குறுந்தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது.\n2011ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வல்சாடு மாவட்ட மக்கட்தொகை 1,703,068 ஆகவும்,.[2][2] மக்களடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 561 நபர்கள் என்ற அளவிலும்,[2]பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 926 பெண்கள் என்ற அளவிலும், எழுத்தறிவு விகிதம் 80.94% ஆகவும் உள்ளது.,[2] [2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bugatti-chiron-and-rolls-royce-dawn.htm", "date_download": "2020-06-01T03:29:00Z", "digest": "sha1:7E3XZJTQ2KZWBT7BQ6ZSUHIHRCBDKK6A", "length": 27669, "nlines": 613, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரோல்ஸ் ராய்ஸ் டான் விஎஸ் புகாட்டி சிரான் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்டான் போட்டியாக சிரான்\nடான் ஒப்பீடு போட்டியாக புகாட்டி சிரான்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nடான் போட்டியாக புகாட்டி சிரான்\nநீங்கள் வாங்க வேண்டுமா புகாட்டி சிரான் அல்லது டான் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. புகாட்டி சிரான் டான் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 19.21 சிஆர் லட்சத்திற்கு டபிள்யூ16 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.3 சிஆர் லட்சத்திற்கு மாற்றக்கூடியது (பெட்ரோல்). சிரான் வில் 7993 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் டான் ல் 6598 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த சிரான் வின் மைலேஜ் 5.95 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த டான் ன் மைலேஜ் 9.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - வெள்ளி மணல்ஆந்த்ராசைட்இருண்ட எமரால்டுஆங்கிலம் வெள்ளைமிட்நைட் சபையர்சலமன்கா ப்ளூஸ்மோக்கி குவார்ட்ஸ்டயமண்ட் பிளாக்ஜூபிலி வெள்ளிவெள்ளி+11 More\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No Yes\nவெனிட்டி மிரர் No Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nday night பின்புற கண்ணாடி No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் No Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் Yes Yes\nடிவிடி பிளேயர் Yes Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்ப���ற கண்ணாடி Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nremovable or மாற்றக்கூடியது top\nரூப் கேரியர் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் Yes Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் சிரான் ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக புகாட்டி சிரான்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக புகாட்டி சிரான்\nபேண்டம் போட்டியாக புகாட்டி சிரான்\nராய்த் போட்டியாக புகாட்டி சிரான்\nரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் போட்டியாக புகாட்டி சிரான்\nஒத்த கார்களுடன் டான் ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக டான்\nரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் போட்டியாக டான்\nரெசெர்ச் மோர் ஒன சிரான் மற்றும் டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/pm-modi-launches-rail-service-with-gps-cctv-cameras-tamil-nadu-020968.html", "date_download": "2020-06-01T02:36:57Z", "digest": "sha1:MBXH7V7XU4J6A5FWN4K7IHQHNLYAW4NY", "length": 19135, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜிபிஎஸ், சிசிடிவி கேமராவுடன் ரயில் சேவை- தமிழகத்தில் மோடி துவக்கம்.! | pm Modi launches rail service with GPS CCTV cameras in Tamil Nadu - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n20 hrs ago 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n22 hrs ago 8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n23 hrs ago இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\n23 hrs ago காற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nNews தெற்கு நோக்கி வருகிறது.. \"நிசார்கா\" புயல் உருவானால் தமிழகத்தை தாக்குமா\nMovies பிகினி உடை அணிய சொல்லி 6 மாசமா என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க..பிரபல நடிகையின் 'வின்னர்' பிளாஷ்பேக்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இ��்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிபிஎஸ், சிசிடிவி கேமராவுடன் ரயில் சேவை- தமிழகத்தில் மோடி துவக்கம்.\nதமிழகத்திற்கு இன்று பிரதமர் மோடி இன்று வருகை புரிகின்றார். இதை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தொழில்நுட்பத்துடன் கூடிய பலத்த பாதுகாப்பும் ஏற்பட்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், நாட்டு மக்களுக்காக 40 ஆயிரம் கோடியில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தமிழகத்தில் மதுரை-சென்னை எழும்பூர் அதிவிரைவான ரயில் சேவை துவங்கப்பட இருக்கின்றது. இதில், ஜிபிஎஸ், தானியங்கி தகவுகள், கண்காணிப்பு கேமரா, பயோ கழிவறைகள் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் இடம் பெறுகின்றது.\nஇதை தொடர்ந்து தமிழகம் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி துவங்கி வைக்கின்றார்.\n40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வர இருப்பதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து பிற்பகல் 2.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வர இருக்கிறார். பின்னர் அந்த இடத்திலிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்திற்கு செல்ல உள்ளார்.\nவீடியோ கான்பிரன்ஸ் மூலம் துவக்கம்:\nஇந்த விழாவில் மதுரை - சென்னை எழும்பூர் இடையிலான தேஜஸ் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார்.\nஇந்த அதி நவீன ரயில் மதுரையில் இருந்து ஆறரை மணி நேரத்தில் எழும்பூரை சென்றடையும். ஜிபிஎஸ், தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமரா, பயோ கழிவறைகள் போன்ற பல்வேறு நவீன வசதிகள் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன. வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள�� இயக்கப்படும் தேஜஸ் ரயிலுக்கான வழக்கமான முன்பதிவு நாளை தொடங்கப்படுகிறது. இதில் திரைப்படங்களும் பார்க்க முடியும்.\nராமேஷ்வரம் - தனுஷ்கோடி இடையே 208 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில்பாதை, பாம்பனில் 250 கோடி ரூபாய் செலவில் ரயில் சேவைக்காக புதிய பாலம் கட்டுவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.\nநான்கு வழி சாலை அர்ப்பணிப்பு:\nமதுரை - செட்டிகுளம், செட்டிகுளம் - நத்தம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல், மதுரை - ராமநாதபுரம் நான்குவழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார்.\nஇந்நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரி நகர் முழுவதும் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடம் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nஅம்மா நான் காலேஜ்-ல இருக்கேன், நான் உனக்கு பின்னாடி தான் இருக்கே.\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nதேர்தல் பறக்கும் படையை ஜிபிஆர்எஸ் மூலம் கண்காணிப்பு.\nஇந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\nபுடினை பாதுகாக்க ஜி.பி.எஸ்-ஐ ஏமாற்றும் ரஷ்யா\nகாற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nபாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு. காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nதேர்தல் ஆணையம்: ஓட்டு இயந்திரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம்.\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\nசில்வண்டு சிக்கும் சின்னதம்பி சிக்கமாட்டான்- கெத்தும் காட்டும் யானை.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nGoogle Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழு���ு 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\n8ஜிபி ரேம் உடன் புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2020/may/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-23052020-3418795.html", "date_download": "2020-06-01T01:49:29Z", "digest": "sha1:BCLHYNOGE2E3IERL4E3HJODDOCLRD6XU", "length": 6883, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\n1. விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது...\n2. மாவில் பழுத்த பழம், மக்கள் யாவரும் விரும்பும் பழம்... \"ழ'தான் வித்தியாசம்...\n3. முதுகு மேல் கூடு... முத்தம்மாளுக்கு அது வீடு...\n5. பெயருக்குத்தான் புலி, உருவுமில்லை, செயலுமில்லை..\n6. ஏழு மலைக்கு அந்தப் பக்கம், எருமைக்கடா கத்துது...\n7. விடிய விடிய பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்...\n8. சித்தூர் சிறுமணலிலே காய்க்கும் கத்திரிக்காய், கூட்டிப் பார்த்தால் கொம்புக்கு முப்பது காய்...\n9. அத்துவானக் காட்டுக்குள்ளே குடை பிடிக்கும் அய்யா...\n1. தஞ்சாவூர் பொம்மை. 2. அப்பளம்.\n3. நத்தை. 4. வாழை. 5. அம்புலி.\n6. இடியோசை. 7. நட்சத்திரங்கள்\n8. காப்பிச் செடி (காப்பிக்காய்கள்).\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/netizens-slams-indian-womens-saree-challenge/", "date_download": "2020-06-01T02:58:06Z", "digest": "sha1:TYW5JPWBPTBF2OREVALRDAFMKWTUDW2E", "length": 4827, "nlines": 94, "source_domain": "www.filmistreet.com", "title": "கொரோனாவுக்கே சவால் விடும் சேலை சேலன்ஞ்ச்..; தாங்க முடியலப்பா..", "raw_content": "\nகொரோனாவுக்கே சவால் விடும் சேலை சேலன்ஞ்ச்..; தாங்க முடியலப்பா..\nகொரோனாவுக்கே சவால் விடும் சேலை சேலன்ஞ்ச்..; தாங்க முடியலப்பா..\nகொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உலகெங்கிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nசீனாவிலும் ஆரம்பம் ஆனாலும் தற்போது அமெரிக்காவில் இதன் தாக்குதல் அதிகளவில் உள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது.\nஇதனால் சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் வீட்டிலேயே இருக்கும் பெண்கள் தங்கள் நேரத்தை போக்க சாரி சேலன்ஞ்ச்சை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.\nதங்களுக்கு பிடித்தசேலைகளை அணிந்து போட்டோ மற்றும் வீடியோஸ் எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் பகிர்ந்து வருகின்றனர்.\nஇவர்களை மிஞ்சும் வகையில் அமெரிக்காவில் உள்ள இந்திய பெண்கள் தத்தம் வீட்டு வாசல்களில் தெரு முழுக்க நின்றபடி விதவிதமான புடவைகள் அணிந்தபடி போஸ் கொடுத்து வருகின்றனர்.\nஇந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.\nஇந்த சேலை சேலன்ச் முன்பு வீட்டில் மட்டுமே இருந்தது. தற்போது சாலை வரை வந்துவிட்டது.\nஊரடங்கு உள்ளபோது சாலையில் இது தேவையா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.\nகொரோனா செய்திகள், கொரோனா சேலை சேலன்ச், கொரோனா பெண்கள் புடவை சவால், சமூக விலகல் கொரோனா ஊரடங்கு பெண்கள்\nஜின்பிங் & தப்லிக் ஜமாத்துக்கு லெட்டர் போட்டிருக்கலாமே கமல் சார்…; காயத்ரி கேள்வி\nசீயான் விக்ரம் பிறந்த நாளில் ‘கோப்ரா’ டீசர் வெளியாகுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2019/03/20/%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B0", "date_download": "2020-06-01T03:10:13Z", "digest": "sha1:X77QDRPXFVT6YR6YM6IVQBJEWNLOVVHH", "length": 13014, "nlines": 105, "source_domain": "www.periyavaarul.com", "title": "பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா திரு ராமநாதன் செட்டியார்", "raw_content": "\nபக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா திரு ராமநாதன் செட்டியார்\nபொதுவாகவே ஒரு அபிப்ராயம் நிலவிய காலம் அது. மஹாபெரியவா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் உரியவரான குரு. பிராமணர் அல்லாதாருக்கு மஹாபெரியவா ஆசிர்வாதம் பண்ண மாட்டார் என்றும் ஒரு கருத்து நிலவியது.\nஇந்தக்கருத்தையெல்லாம் முறியடிக்கும் வண்ணம் மஹாபெரியவா தன்னை ஒரு ஜகத் குரு என்றும் சொன்னது மட்டுமல்லாமல் எல்லா ஜாதியினருக்கும் ஒன்றுபோல அருள் பாலித்த சம்பவங்கள் ஏராளம்.அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் இந்த ராமநாதன் செட்டியார் என்ற மஹாபெரியவா பக்தரின் அனுபவமும் கூட.\nராமநாதன் செட்டியாருக்கு சங்கர மடத்துடன் ஒரு பாரம்பரிய சம்பந்தம் கிடையாது. ஒரு முறை செட்டியாரின் நண்பர் மஹாபெரியவாளை தரிசம் செய்ததுண்டா என்ற கேள்விக்கு செட்டியார் பதில் சொல்ல முடியாமல் விழித்துக்கொண்டிருந்தார்.\nபின்னர் செட்டியாருக்கு மஹாபெரியவாளுடன் தொடர்பு ஏற்பட்டு அன்றாடம் மஹாபெரியவாளை தரிசிக்க சென்னையில் இருந்து காஞ்சிக்கு சென்று விடுவார்.அதிகாலை மூன்று மணிக்கு கிளம்பி மஹாபெரியவாளை தரிசித்து விட்டு காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னை திரும்பி விடுவார்.\nராமநாதன் செட்டியார் மஹாபெரியவாளிடம் அனுபவித்த மறக்க முடியாத சம்பவங்களில் சில இதோ உங்களுக்காக:\nராமநாதன் செட்டியார் ஒரு விஷயத்தை வழக்கமாக கொண்டிருந்தார்.காலையில் சென்னையில் இருந்து கிளம்பினால் தரிசனம் காணாமல் வாயில் பச்சை தண்ணீர் கூட படாது.\nஇப்படி ஒரு நாள் மஹாபெரியவா தரிசனம் காண பகல் பன்னிரண்டு மணியாகிவிட்டது.மஹாபெரியவா தன்னுடைய ஞான திருஷ்டியால் ராமநாதன் செட்டியார் காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாமல் காலி வயிற்றுடன் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டார்.\nஉடனே தன்னுடைய கைங்கர்ய மனுஷாளில் ஒருவரான ஸ்ரீகண்டனை அழைத்து வரச்சொல்லி ஒரு டம்பளரில் பால் கொண்டுவரச்சொல்லி பாதி டம்பளர் பாலை தான் குடித்து விட்டு மீதி பாலை ராமநாதன் செட்டியாரிடம் கொடுத்து குடிக்கச்சொன்னார்.\nராமநாதன் செட்டியாருக்கு ஒரே அதிர்ச்சி. இருந்தாலும் பாலை வாங்கிக்கொண்டு அப்புறம் குடிப்பதாக சொன்னார். ஆனால் மஹாபெரியவா விடாமல் குடித்தால்தான் ஆயிற்று என்று சொல்லி குடிக்க வைத்து விட்டார். இந்த நிகழ்வை இன்றும் ராமநாதன் செட்டியார் மட்டுமல்ல பிராம்மணர் அல்லாதோரும் மறக்கமாட்டார்கள்.\nகால் உடைந்தாலும் மஹாபெரியவா தரிசனம் முக்கியம்\nஒரு முறை ராமநாதன் செட்டியார் வேலை விஷயமாக கோவை சென்றார்.அங்கிருந்து புதன் கிழமை இரவு காஞ்சிக்கு கிளம்ப வேண்டும்.வியாழக்கிழமை குரு வாரம் என்பதால் காஞ்சிக்கு கிளம்பவேண்டிய கட்டாயம். கிளம்புவதற்கு சற்று முன் தன்னுடைய ஹோட்டல் அறையில் சேரில் இருந்து கீழே விழுந்து கால் மடங்கி விட்டது. கால் வீங்கியும் விட்டது.\nநண்பர்கள் காலில் எலும்பு முறிவு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் செட்டியார் மஹாபெரியவாளை தரிசனம் காணாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி மறுத்து விட்டார்.\nமறு நாள் மதியம் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு சென்றடைந்து மஹாபெரியவாளை தரிசனம் காண காத்திருந்தார். அப்பொழுது மஹாபெரியவா செட்டியாரை தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் ராமநாதன் செட்டியார் உள்ளே செல்லாமல் தயங்கினார். ஏனென்றால் தான் ஒரு பிராமணர் அல்லாதவர் என்ற காரணத்தால்.\nஆனால் மஹாபெரியவா செட்டியாரை வலுக்கட்டாயமாக உள்ள அழைத்து உன்னுடைய கால் எப்படி இருக்கிறது. எங்கே காலை தூக்கு என்று சொன்னவுடன் ராமநாதன் செட்டியார் அழுதே விட்டார். தானும் சொல்லவில்லை யாரும் மஹாபெரியவாளிடமும் சொல்லவில்லை. பின் எப்படி மஹாபெரியவளுக்கே தனக்கு காலில் அடிபட்டது தெரியும்.\nஒரு தந்தையின் கரிசனத்தோடு அழைத்து மஹாபெரியவா காரணம் கேட்டதில் இருந்து என்ன தெரிகிறது. ஆத்மா மட்டுமே ஞானம் உள்ளது. உடலை பொறுத்தவரை ஞானம் அற்ற ஒரு ஜடம்.ஒரு ஆத்மா உடலில் இருக்கும் வரைதான் அந்த உடலுக்கு ஞானம் என்பது உண்டு. ஆத்மா வெளியேறிவிட்டால் அது ஒரு ஜடப்பொருள்.\nஇன்னும் எத்தனையோ சம்பவங்கள். படிப்பிலிருந்து வேலை வரை செட்டியாருடைய பசங்களுக்கு வெளி நாட்டில் வேலை வரை அதுவும் எப்படி ஒரு பரீட்சையோ நேர் கானலோ இல்லாமல்.\nவழக்கமாக நான் குறிப்பிடுவது போல சாகரத்தில் ஒரு துளிதான் நான் கொடுக்கும் சம்பவங்கள். எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டுமா. இந்த வீடியோ காணொளியை உடனே பாருங்கள்.\nஒரு சாதாரண மனிதனுக்குள்ள ஞானத்திற்கும்\nமஹான்களின் ஞானத்திற்கும் உள்ள வித்யாசம்\nமட்டுமே நாம் உணர முடியும்\nநாம் அவருடன் கலக்கமுடியுமே தவிர\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=52117", "date_download": "2020-06-01T01:56:09Z", "digest": "sha1:RIJOQYUPOEOQ34PPDN5SMDRA7J2UZVE2", "length": 16893, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "உன் கன்னங்களில்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபழகத் தெரிய வேணும் – 18 May 29, 2020\nதங்கத் தடாகத்தில் தாமரைபோல் என்\nநெஞ்சத் தடாகத்தில் அழகு முகம்\nவேறொளி இங்கே தேவையில்லையடி ஹோ\nகங்கையைப் போலுன் அங்கமெலாம் ஒரு\nகாதல் நதிபுரள – என்\nகண்ணசைவில் ஒரு மின்விசையாய் உன்\nசின்ன இடைதுவள – உன்\nதூங்கட்டுமா அழகே – உன்\nவேல்விழிகள் என் மேல்படும் போதின்ப\nஎன் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை. அதைக் கொண்டாட வேண்டியதில்லை. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என் வாழ்வில் நான் எதையும் சாதித்து விடவும் இல்லை. அவ்வளவே. நன்றி. கே.ரவி\nமுக்தி தலம் சுப்பிரமண்யா – 3\nகாற்று வாங்கப் போனேன் – 47\nகே. ரவி \"அப்ப, கணம் என்பது ஒரு நிமிடத்தை விடக் குறைவான நேர அளவா\" சிகாமணி கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டதும் தலையில் அடித்துக் கொள்கிறேன். தலைதானே சிகாமணியின் தலைமைச் செயலகம்\" சிகாமணி கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டதும் தலையில் அடித்துக் கொள்கிறேன். தலைதானே சிகாமணியின் தலைமைச் செயலகம்\nகாற்று வாங்கப் போனேன் (52)\nகே. ரவி என்னப்பா 'ஸிந்தடிக் விஷன்' என்றெல்லாம் சொல்லி மிரட்டுகிறாய் பொறு தம்பி, இன்னும் பெரிய, பெரிய வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் சுலபமாகப் புரிந்து கொள்ளும்படிச் சொல்கிறேன். ஒருங்கிணைந்த பார்வை\nகே. ரவி பாடியவர் : ராஜகோபால் கண்ணபிரான் பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள் என் நாவிலே பொன்வீணை நீ - என் ஆவியே உந்தன் ஸ்ருதி - என் ���ாவிலே பொன்வீணை நீ கண்ணாவுன் மேனி கார்முகில் மின்னல்களே உ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/187/2014/09/shoes-story-ministers-reply.html", "date_download": "2020-06-01T02:37:20Z", "digest": "sha1:6LK5GZRE7FLCQFEFDWC3EWIGVS4JCCEX", "length": 12882, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அடி கழன்ற சப்பாத்தை அணிந்து வந்த அமைச்சரின் பதில் - Shoes Story - Minister's Reply - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅடி கழன்ற சப்பாத்தை அணிந்து வந்த அமைச்சரின் பதில்\nகலை கலாசார அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க கழன்ற சப்பாத்தை அணிந்து முக்கிய நிகழ்வொன்றில் கலந்து கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே.\nஅமைச்சரின் அடியில்லாத சப்பாத்து மர்மம்\nஇப்போது இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க\n\"அதாவது அன்று நிகழ்வுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது என்னுடைய ஆடைக்கு ஏற்ற வகையில் சப்பாத்தொன்று வீட்டிலிருந்தது, அதிலிருந்த சிலந்தி வலைகளை சுத்தம் செய்து விட்டு அணிந்து கொண்டு வந்தேன், நிகழ்வுக்கு வந்து இறங்கிய உடனே சப்பாத்துக்களின் அடிகள் கழன்றது, நானும் இரண்டையும் கழற்றிவிட்டு கிராமத்தில் செம்மண்ணில் கால் வைத்து நடப்பதை போன்று நடந்தேன்.\"\nஇது கெமாராவில் சிக்கியதில் அனைவருக்கும் தெரியவந்துவிட்டது எனறார்.\nமேலும் 'கால் பாதம் நிலத்தில் பட நடந்து, ஜனாதிபதியையும் கண்டு அவருக்கு கைகொடுத்து, உரையாடி, இந்நிகழ்வில் கலந்து கொண்டதை நான் பெருமையாக கருதுகிறேன், இது சந்தோஷமாக உள்ளது' என்றார்.\nஎன்னதான் இருந்தால���ம் இவரின் சப்பாத்தின் அடிகழன்று, கால் வெளியே தெரிந்த விடயமானது இப்போது Talk of the Town ஆகவுள்ளது.\nதுண்டிக்கப்பட்ட தலை,கத்தி - நிர்வாணமாக நடந்து வந்த பெண்ணால் உக்ரைனில் பரபரப்பு\nடென்மார்க்கில் பாடசாலை திறப்பின்பின் கொரோனா அதிகரிப்பு\nபிரதமருக்கு அனுமதி மறுத்த உணவகம்...#Coronavirus\n2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\n50 ஆண்டுகளில் 300 கோடி பேரை பாதிக்கவிருக்கும் அதீத வெப்பநிலை\nஒரு டொலருக்கு விற்கப்பட்ட ஊடக நிறுவனம்\nஇந்தியாவில் டிசம்பர் வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் - யுனிசெப் எச்சரித்துள்ளது.\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த இத்தாலி\nசிங்கம் படத்தில் சூர்யா வந்ததுபோன்று சாகசம் செய்த காவல்துறை\nநன்றி மறக்காத போரிஸ் ஜோன்சன் - தன் குழந்தைக்கு என்ன பேர் வைத்தார் தெரியுமா\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\n2 வயதில் கடத்தப்பட்டு 32 வயதிற்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்த இளைஞன்\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்.\nஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு..#Coronavirus\nகடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஷிலில் உயிரிழப்புக்கள் இவ்வளவா....\nஇலங்கையின் கொரோனா தொற்று நிலவரம் (28.05.2020) #Coronavirus #Srilanka\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸைவிட வீரியமான வைரஸ் மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது\nதற்கொலை செய்துகொள்ளும் கொ���ோனா நோயாளிகள்...#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (27.05.2020) #Coronavirus #Srilanka\n7500 மைல் வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்.\nகொவிட்-19 ஆல் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/kalpataru-pictures/", "date_download": "2020-06-01T03:18:43Z", "digest": "sha1:OVTR42AAW3BKHHINYLUAMGE3Y5VOTTIZ", "length": 5408, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "Kalpataru Pictures | இது தமிழ் Kalpataru Pictures – இது தமிழ்", "raw_content": "\nTag: Done Media, Kalpataru Pictures, இயக்குநர் என்.வி.நிர்மல் குமார், சசிகுமார், சரத்குமார், தயாரிப்பாளர் P.K.ராம் மோகன்\nசசிகுமாருக்கு மும்பையில் கிடைத்த நெகிழ்ச்சி\nகல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிப்பில் சசிகுமார்...\nசுட்டு பிடிக்க உத்தரவு – மிஷ்கினும், சுசீந்திரனும்\n“ஜூன் 14ஆம் தேதி அன்று, உலகமெங்கும் வெளியாகும் ‘சுட்டு...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2013/03/blog-post_8673.html", "date_download": "2020-06-01T02:41:36Z", "digest": "sha1:7QLTPA7MQZ2MQPJFCRLAS5JJCKJ4W44M", "length": 19924, "nlines": 255, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் இலவச சைனஸ் மருத்துவ முகாம் !", "raw_content": "\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு ]\nஅதிரையில் \"ராயல் டைல்ஸ் பார்க்\" நிறுவனம் விற்பனைக...\nஏரிபுறக்கரை க���ராமத்தில் புதிதாக வங்கி திறக்க வேண்ட...\nதுபையில் நடந்த அமீரக கீழத்தெரு மஹல்லா மாதாந்திரக்க...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் மாபெரும் கோர...\nகடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் அதிரை பைத்துல்மாலின்...\nஅதிரை பேரூராட்சி தலைவரின் கருத்துக்கு த.மு.மு.க. வ...\nதற்கொலை சம்பவங்களுக்கு எதிராக அதிரையில் தவ்ஹீத் ஜம...\nகடற்கரைத்தெருவில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்...\nஅதிரை தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகள...\nஅதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார பொருட்காட்சி \nசர்வதேச அமைப்பு 'கவியன்பன்' கலாம் அவர்களிடம் நடத்த...\nWSC ஜூனியர் நடத்திய 11 ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்த...\nசெக்கடிமேடு அறிவிப்பு பலகை தொடர்பாக பேரூராட்சித் த...\nஇருதய சிகிச்சைக்கு அனுப்பிய பணம் அதிரை பைத்துல்மால...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு ]\nஅமீரக தரகர் தெரு மஹல்லா ஒருங்கினைப்புக் கூட்டம்\nமின்சாரம் : எங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே \nமனோரா பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா அழைப்பு \nமேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு ...\nபகுதிநேர பொறியியற் பட்டப்படிப்புக்கு ஏப்ரல் 1 முதல...\nஅதிரை பேரூராட்சியின் ஆண்டு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்...\nஉங்கள் பகுதியில் விபத்து நடக்கிறதா \nஅதிரை அருகே தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகா...\nஅதிரையில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் \nஅதிரை பிலால் நகரில் புதிய பெட்ரோல் நிலையம் திறக்கப...\nஅதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க விளக...\nஅதிரை ஆயிஷா பல் மருத்துவமனையின் முழு நேர சேவை \nஅதிரையில் புதியதோர் உதயம் துபை கோல்டு & ஜுவல்லரி \nதிருப்பூர் மஸ்ஜித் அக்ஸா பள்ளிவாசலுக்கு தவ்ஹீத் ஜம...\nசெக்கடி குளம் அருகே அதிரை பேரூராட்சியின் அறிவிப்பு...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பதினோறாவதுக் கூ...\nஅதிரை தவ்ஹீத் பள்ளியின் ஜும்ஆ பயான் [ காணொளி ] \nஅதிரை பிலால் நகரில் புதிய பெட்ரோல் பங்க் துவக்கவிழ...\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரி நடத்திய உடல் நலமும் ...\nஅதிரை - கோவை தினசரி புதிய வழித்தட சேவை \nஅதிரையில் இலவச உடற்பயிற்சிக் கூடம் \nசத்திரம் ஜாமிஆ மஸ்ஜித் கட்டுமானப்பணிக்கு உதவிடுவீர...\nதாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி பெற விரும்புவோர்...\nதமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்க...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் மருத்துவ உ...\nஅதிரையில் அதிசயம் ஒரு கிலோ கோழிக்கறி 90/- ரூபாய் \nஅதிரையில் கூட்டுறவு சங்கத்தேர்தல் அறிவிப்பு \nசாலையில் அமர்ந்து அதிரை கல்லூரி மாணவர்கள் மாபெரும்...\nமகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட் ...\nஅதிரையில் இலவச சைனஸ் மருத்துவ முகாம் \nமரண அறிவிப்பு [ மேலத்தெரு ]\nமரண அறிவிப்பு [ கோடைஇடி காசிம் ]\nஅதிரையில் இலவச கண் பரிசோதனை முகாம் \nபட்டுக்கோட்டையில் ‘மொஹல் தர்பார்’ திறப்பு விழா அழை...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பதினோறாவதுக் கூ...\nஅதிரையில் புதியதோர் உதயம் அதிரை ஃபுட் கார்னர் [ AF...\n அதிரையில் இலவச மருத்துவ முகாம் ...\n[ 2 ] குழந்தை வளர்ப்பு எவ்வாறு இருக்க வேண்டும் \nத.மு.மு.க : பட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸின் சேவைக்...\nஅதிரையில் வரதட்சணை நிலை குறித்து மார்க்க பிராச்சார...\nதஞ்சை புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் பயன்பெற...\nBSNL பிராட்பேண்ட் கட்டணம் உயர்வு \nதமிழக வக்ஃப் வாரியத்திற்கு 'வக்ஃப் நிறுவன மேம்பாட்...\nமழை எதிரொலி : வெள்ளத்தால் பாதிப்படைந்த அதிரைப் பகு...\nஅதிரை பிலால் நகரில் நடந்த ADT யின் மார்க்க விளக்க ...\nSDPI கட்சியின் அதிரை நகர புதிய நிர்வாகிகள் தேர்வு ...\nதிடீர் மழையால் குளிர்ந்தது அதிரை \nபுதுப்பட்டினத்தில் மூன்றாம் ஆண்டு திருக்குர்ஆன் மா...\nSDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிக...\nலேப்டாப் கேட்டு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவ...\nஅதிரையில் இலவச கண் பரிசோதனை முகாம் \n[ 6 ] டீக்கடை சந்திப்பு \nஅதிரை அல்-ஷனா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் ஆண...\nமினி மார்க்கெட் : அதிரை ஹாஜா நகரில் ஓர் இனிய உதயம்...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு ]\nஇமாம் ஷாஃபி பள்ளியில் லயன்ஸ் சங்கம் நடத்திய வினாடி...\nஅதிரை பைத்துல்மாலின் பிப்ரவரி மாத சேவை மற்றும் செய...\nஅதிரை கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளியில் சிறுவர், சிறும...\nஅதிரையரின் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு ...\nஜன்ங் புட் : குழந்தைகளே உஷார் \nஅதிரை பிலால் நகரில் ADT யின் மார்க்க விளக்க பொதுக்...\nஅதிரை BVC நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொட...\nமல்லிப்பட்டினத்தில் வலையில் சிக்கியது ஓரக்கத்தாளை ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூ��ுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிரையில் இலவச சைனஸ் மருத்துவ முகாம் \nஅதிரை லயன்ஸ் சங்கம் மற்றும் ராயல் பேர்ல் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச சைனஸ் பரிசோதனை முகாம் நமதூர் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் இன்று [ 10-03-2013] காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்றது.\nடாக்டர் T.N. ஜானகிராம் M.S. D.L.O., அவர்களின் தலைமையில் மருத்துவ குழுவினர் மூக்கடைப்பு, சைனஸ் தலைவலி, அடிக்கடி தும்மல் உள்ளிட்ட நோய்களில் பாதிப்படைந்தோருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.\nநிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் அப்துல் ஹமீத், முஹம்மது மொய்தீன், முனைவர் மேஜர் கணபதி, பேராசிரியர் கா. செய்யது அகமது கபீர், அஹமது, சாகுல் ஹமீத், தமீம் அன்சாரி, கனகசபை உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.\nஅதிரை மற்றும் அதனை சுற்றி வசிக்கக்கூடிய ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nத.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/category/general-news/", "date_download": "2020-06-01T01:28:50Z", "digest": "sha1:JAL66OIPVDZXBLJ4MESHLG5FR73LTFWQ", "length": 3996, "nlines": 57, "source_domain": "www.kuraltv.com", "title": "General News – KURAL TV.COM", "raw_content": "\nவிநியோகஸ்தர்கள் சங்க அறக்கட்டளைக்கு திரு ராகவா லாரன்ஸ் 15 லட்சம் நிதி உதவி\nவணக்கம் நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருக்கிறேன். எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்கு …\nநெல்லை பாரதி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்\nபத்திரிகையாளர் நெல்லை பாரதி எனது நீண்ட நாள் நண்பர் மிகவும் திறமைசாலி அவர் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார் அந்த செய்தியை கேட்டவுடன் என் மனம் தாங்கா துயரத்தில் இருக்கிறது. அவரை பிரிந்து வாடும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3727", "date_download": "2020-06-01T03:04:57Z", "digest": "sha1:6ZKF3KXVVNAZ7XJ3RWKLNW2O57RHHCDB", "length": 12132, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தந்தை செல்வா நினைவுத் தூபி சிங்கள “சுற்றுலாப் பயணி”களினால் சேதமாக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nதந்தை செல்வா நினைவுத் தூபி சிங்கள “சுற்றுலாப் பயணி”களினால் சேதமாக்கப்பட்டுள்ளது\nயாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது அங்கு அலங்கரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் யாவும் வெட்டி எறியப்பட்டுள்ளன. முற்றுமுழுதான உச்ச பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பல தரப்பிலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கனவே யாழ் பொதுசன நூலகத்திற்கு சென்றிருந்த சிங்கள சுற்றுலாப்பயணிகள் பொதுசன நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தமை தெரிந்தண்து. சம்பவத்தின் போது நூலகத்தின் புத்தகங்கள் பலவும் எடுத்து வீசப்பட்டிருந்தன.\nஇந்த நிலையிலேயே தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அமைந்திருந்த அலங்கார மரங்கள் யாவும் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன. சிங்கள “சுற்றுலாப் பயணிகள்” கும்பலே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.\nதென்னிலங்கையில் இருந்து யாழ் செல்கின்ற சிங்கள “சுற்றுலாப் பயணிகள்” தங்குவதற்கு போதிய தங்குமிட வசதிகள் இன்மையால் துரையப்பா விளையாட்டரங்கப் பகுதிகளில் தங்க வைப்பட்டுள்ளனர். அதேபோன்று நாவற்குழியிலுள்ள அரச களஞ்சியத்திலும் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு இரண்டு அரச கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்று அதிகாலை அந்த நினைவுத் தூபிப்பகுதியிலுள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. நீண்டகால யுத்த நடவடிக்கைகளின் போது பெரும் அழிவுகளை எதனையும் சந்தித்திராத தந்தை செல்வா நினைவுத் தூபிப்பகுதி தொடர்ச்சியாக தமிழ் மக்களால் மதிக்கப்படுகின்ற ஒரு பகுதியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\n என்ற பெயர்கள் முக்கியமல்ல, உள்ளீட்டைப் பார்க்க வேண்டும் – வரதராஜன்\n என்பது முக்கியமல்ல, மக்கள் உள்ளீட்டையே உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சின்னத்துரை வரதராஜன் தொிவித்துள்ளார். லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஐ.பி.சி) தமிழ் வானொலிக்கு செவ்வி வழங்கிய அவர், கட்சிகளின் பெயர்களில் உள்ள மயக்கத்தால், மக்கள் குழப்பம் அடையாது, அவற்றின் கொள்கைகளைக் கண்டறிந்து, தமிழ்த் தேசியத்திற்காய் வாக்களிக்க வேண்டும் […]\nயாழ்ப்பாண சிறிலங்கனின் நடத்தையால் மாணவி பாடசாலையில் இருந்து வேளியேற்றப்பட்டார்.\nஒழுக்கீனமாக நடந்து கொண்டார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் யாழ்.சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டு உள்ளார். யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் ஒருவருடன் உல்லாசமாக இருந்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. இருவரும் உல்லாசமாக இருந்தமையை காட்டும் புகைப்படங்கள் இணையத் தளங்கள் பலவற்றிலும் கடந்த ஓரிரு வாரங்களாக உலா வந்து இருக்கின்றன. ஒழுங்கீனமாக நடந்தமை மூலம் பாடசாலையின் நற்பெயருக்கும், நன்மதிப்புக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்று கல்லூரி நிவாகம் […]\nஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளர் போகொல்லாகம\nசிறிலங்கா குறித்து விசாரணை நடத்துவதற்காக ஒன்பது மாத காலத்திற்குள் நிபுணர் குழுவொன்றைஅமைக்க ஐக்கிய நாடுகள் சபை முயல்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். இதேவேளை, ஈராக்கில் பிரிட்டன் இராணுவத்தினருக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்கான குழுவொன்றை அமைப்பதற்கு ஒன்பது வருட காலத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கேள்வி எழுப்பினார்.\nஇனப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துல நீதிமன்றில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Chapter-38.html", "date_download": "2020-06-01T01:11:12Z", "digest": "sha1:J4EJCIF6S3G2WB3UUZUYDAVVO5ZBTP6R", "length": 35150, "nlines": 64, "source_domain": "harivamsam.arasan.info", "title": "சியமந்தக மணி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 38", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nபொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nசியமந்தக மணி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 38\n(பஜமான வம்சம் - ஸ்யமந்தகோபாக்யானம்)\nபகுதியின் சுருக்கம் : பஜமானனின் வம்சம்; குரோஷ்டுவின் பேரர்களான பிரஸேனன் மற்றும் ஸத்ராஜித்; சூரியனிடம் சியமந்தக மணியை அடைந்த பிரஸேனன்; சியமந்த மணியை விரும்பிய கிருஷ்ணன்; சிங்கத்தால் கொல்லப்பட்ட பிரஸேனன்; ஜாம்பவானை வீழ்த்தி, சியமந்தக மணியை அடைந்த கிருஷ்ணன்; ஸத்ராஜித்தின் குடும்பம்; இரண்டாம் விருஷ்ணியின் வம்சம்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, \"{சாத்வதனின் ஐந்தாவது மகன் அந்தகன். அந்த அந்தகனின் இரண்டாம் மகனான} பஜமானனின் மகன், தேர்வீரர்களில் முதன்மையான விதூரதன் ஆவான். வீரமிக்க ராஜாதி தேவன் விதூரதனின் மகனாவான்.(1) பெரும்பலமிக்கவர்களான தத்தன், அதிதத்தன், சோணாஷ்வன், ஸ்வேதவாஹனன், சமி, தண்டசர்மன், தண்டசத்ரு மற்றும் சத்ருஜித் ஆகியோர் ராஜாதிதேவனின் மகன்களாவர். அவர்களுக்குச் சிரவணை மற்றும் சிரவிஷ்டை என இரு சகோதரிகளும் இருந்���னர்.(2-3) {அந்தகனின் மூன்றாம் மகனான} சமியின் மகன் ப்ரதிக்ஷத்ரனும், அவனுடைய {பிரதிக்ஷத்ரனின்} மகன் ஸ்வயம்போஜனும், அவனுடைய {ஸ்வயம்போஜனின்} மகன் ஹ்ருதிகனும் ஆவர்.(4) அவனுடைய {ஹ்ருதிகளின்} மகன்கள் பேராற்றல் படைத்தவர்களாக இருந்தனர். அவர்களில் மூத்தவன் கிருதவர்மனும், இரண்டாமவன் சததன்வனும் ஆவர்.(5) தெய்வீக முனிவரான சியவனர் அவனுக்காக {ஹ்ருதிகனுக்காக மேலும்} நான்கு மகன்களையும், இரு மகள்களையும் பெற்றார். மகன்கள் பீஷகன், வைதரணன், ஸுதாந்தன், விதாந்தன் ஆகியோராவர். மகள்கள் காமதை மற்றும் காமதந்திகை ஆகியோராவர்.(6)\n{சாத்வதனின் ஐந்தாவது மகன் அந்தகனின் நான்காம் மகனான} கம்பலபர்ஹிஷன், கல்விமானும், தேவவான் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான், அவனுக்கு {தேவவானுக்கு} அஸமௌஜன், வீரன் மற்றும் நாஸமௌஜன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.(7) அஸமௌஜனுக்குப் பிள்ளைகள் இல்லை, எனவே, அந்தகன், {குகுரன் முதலிய நான்கு மகன்களைத் தவிர்த்து மேலும் பிறந்த} ஸுதம்ஷ்ட்ரன், ஸுபாஹு {சாருரூபன்}, கிருஷ்ணன் என்ற பெயர்களைக் கொண்ட தன்னுடைய மூன்று மகன்களையும் அவனுக்கு {அஸமௌஜனுக்கு} அளித்தான்.(8) இவர்களும், அந்தகக் குடும்பத்தைச் சாரந்த இன்னும் பலரையும் நான் உனக்கு விளக்கிச் சொன்னேன். இந்தக் குலத்தைத் குறித்து நாள்தோறும் தியானிக்கும் எவனும் தன் குடும்பத்தைப் பெருக்குவான்.\n{யதுவின் மூன்றாம் மகனான குரோஷ்டுவுக்கு}\nகுரோஷ்டுவுக்குக் காந்தாரி மற்றும் மாத்ரி என்ற இரு மனைவியர் இருந்தனர்.(9-10) காந்தாரி, பெருஞ்சக்தி கொண்ட அனமித்ரனைப் பெற்றாள், மாத்ரி, யுதாஜித் மற்றும் தேவமீடுஷன் ஆகியோரைப் பெற்றாள்.(11)\nஅனமித்ரன், எப்போதும் தடுக்கப்பட முடியாதவனாகவும், பகைவரை ஒடுக்குவனாகவும் இருந்தான். அவனுடைய {அனமித்ரனின்} மகன் நிக்னனும்[1], அவனுடைய {நிக்னனின்} மகன்கள் பகைவரின் படைகளை ஒடுக்குபவர்களான பிரஸேனன் {பிரஸேனஜித்}, மற்றும் ஸத்ராஜித் என்ற இருவரும் ஆவர். துவாரகை நகரத்தில் வாழ்ந்து வந்த பிரஸேனன், சியமந்தகம் என்றழைக்கப்படுவதும், தெய்வீகமானதும், ஒப்பற்றதுமான மணியைப் பெருங்கடலில் அடைந்தான். அவனுக்கு, உயிரைப் போன்ற மதிப்புமிக்க நண்பனாகச் சூரியன் இருந்தான்.(12-14)\n[1] ஹரிவம்ச பர்வம் 34:28-32ல் \"குரோஷ்டுவின் மகனான அனமித்ரனிடம் ஸினி/சினி பிறந்தான்.(28,29) அவனுடை�� மகன் ஸத்யகனும், அவனுடைய {ஸத்யகனின்} மகன் ஸாத்யகி என்கிற யுயுதானனும் ஆவர். யுயுதானனின் {ஸாத்யகியின்} மகன் அஸங்கனும், அவனுடைய {அஸங்கனின்} மகன் பூமியும் ஆவர். அவனுடைய {பூமியின்} மகன் யுகந்தரனோடு அந்தக் குலத்தின் வரிசை முடிந்து\" என்றிருக்கிறது.\nஒரு காலத்தில், தேர்வீரர்களில் முதன்மையான அவன் {பிரஸேனன்}, இரவு கடந்ததும், நீராடுவதற்காகவும், சூரியனை வழிபடுவதற்காகவும் தன் தேரில் ஏறி கடற்கரைக்குச் சென்றான்.(15) அவன், கதிர்களின் தேவனை வழிபட்டபோது, புலப்படாத தலைவனான விவஸ்வான் பிரகாசத்துடன் அவன் முன்பு தோன்றினான்.(16) அதன் பேரில் அந்த மன்னன் {பிரஸேனன்}, தன் முன்பிருந்த தலைவன் விபாகரனிடம் {சூரியனிடம்}, \"ஓ கதிர்களின் தலைவா, நான் எப்போதும் வானத்தில் உன்னைக் காணும் பிரகாசமிக்க வட்ட வடிவிலேயே இப்போதும் காண்கிறேன். நீ என் முன்பு ஒரு நண்பனாகத் தோன்றினாலும், எந்தச் சிறப்பான உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை\" என்று கேட்டான்.(17,18)\nஇதைக் கேட்ட அந்தத் தலைவன் {சூரியன்}, தன் கழுத்தில் இருந்த ஒப்பற்ற மணியான சியமந்தகத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான்.(19) அதன்பேரில் மன்னன் {பிரஸேனன்}, அவனை {சூரியனை} அவனுடைய சொந்த வடிவில் கண்டான். அவனைக் கண்டதில் நிறைவடைந்தவன் சிறிது நேரம் அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.(20) விவஸ்வான் {சூரியன்} திரும்பிச் செல்ல எத்தனித்தபோது, அந்த மன்னன் {பிரஸேனன்} மீண்டும் அவனிடம் {சூரியனிடம்}, \"ஓ தலைவா, உலகங்களுக்கு ஒளியூட்ட நீ எப்போதும் பயன்படுத்தும் இந்த மணியை எனக்கு அளிப்பதே உனக்குத் தகும்\" என்று கேட்டான்.(21)\nஅதன்பேரில், பாஸ்கரன் அந்தச் சியமந்தக மணியை அவனிடம் {பிரஸேனனிடம்} கொடுத்தான். அந்த மன்னன் {பிரஸேனன்} அதை எடுத்துக் கொண்டு தன் நகருக்குச் சென்றான்.(22) சூரியன் செல்வதாக நினைத்து மக்கள் அனைவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த மன்னன் குடிமக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தபடியே தன் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(23) பெரும் மகிழ்ச்சியுடன் கூடிய மன்னன் சத்ரஜித், தெய்வீகமானதும், ஒப்பற்றதுமான சியமந்தக மணியைத் தன்னுடன் பிறந்த பிரஸேனனுக்கு அளித்தான்[2].(24) அந்த மணி, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அரண்மனையில் தங்கத்தை உண்டாக்கியது. (அதன் சக்தியால்) மழையின் தேவன் உரிய பருவத்தில் மழையைப் பொழி��்தான், நோய் குறித்த அச்சமேதும் அங்கிருக்கவில்லை.(25)\n[2] தேசிராஜுஹனுந்தராவின் பதிப்பில், சூரியனிடம் இருந்து சியமந்தக மணியைப் பெறுவது சத்ரஜித் என்றே இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த 24ம் ஸ்லோகம் சரியானதாக இருக்கும். ஆனால் இங்கே சூரியனிடம் இருந்து அம்மணியைப் பெறுவது பிரஸேனன் என்றிருக்கும்போது, மீண்டும் அதை ஸத்ராஜித்திடம் இருந்து பெறுவது முரணாகத் தெரிகிறது.\nஒப்பற்ற மணியான சியமந்தகத்தைப் பிரஸேனனிடம் இருந்து அடைய வேண்டும் என்ற விருப்பத்தைக் கோவிந்தன் {கிருஷ்ணன்} வளர்த்து வந்தான். இயன்றவனெனினும் அவன் அதைப் பலவந்தமாக அபகரிக்கவோ, களவாடவோ செய்யவில்லை.(26) ஒரு காலத்தில் பிரஸேனன் அந்த மணியால் அலங்கரிக்கப்பட்டவனாக வேட்டைக்குச் சென்றான். காட்டுச் சிங்கம் ஒன்று அந்தச் சியமந்தகத்துக்காக அவனை {பிரஸேனனைக்} கொன்றது.(27) பெருஞ்சக்தி மிக்கக் கரடியொன்று, {அவ்வாறு பிரஸேனனைக் கொன்றுவிட்டுத்} தப்பிச் சென்ற அந்தச் சிங்கத்தைக் கொன்று, அந்த மணியை எடுத்துக் கொண்டு தன் குகைக்குள் நுழைந்தது.(28)\nவிருஷ்ணி மற்றும் அந்தகக் குடும்பங்களைச் சேரந்தவர்கள் அனைவரும், அந்த {சியமந்தக} மணியின் மீது கிருஷ்ணன் கொண்டிருந்த ஆசையை அறிந்ததால், பிரஸேனன் இறந்ததைக் கேட்டதும், அவன் {கிருஷ்ணன்} மீது ஐயங்கொண்டனர்.(29) அற ஆன்மாவான கிருஷ்ணன், அவர்களது ஐயத்தை அறிந்து, தன்னை அப்பாவியாகக் கருதி, \"நான் அந்த மணியைக் கொண்டு வருவேன்\" என்று தீர்மானித்து, பிரஸேனன் வேட்டையாடச் சென்ற காட்டுக்குப் புறப்பட்டான். பெரும் கிருஷ்ணன், தன் தொண்டர்களுடன் அவனுடைய {பிரஸேனனின்} காலடித் தடங்களைப் பின்பற்றிச் சென்று, ரிக்ஷவான் மற்றும் விந்திய மலைகளைச் சூறையாடிக் களைப்பால் பீடிக்கப்பட்டான். பிறகு அவன் பிரஸேனனும் அவனுடைய குதிரையும் அங்கே கொல்லப்பட்டிருப்பதைக் கண்டாலும், அந்த மணியைக் கண்டானில்லை. அப்போது அவன் பிரஸேனனின் அருகில் கரடியால் கொல்லப்பட்ட சிங்கத்தைக் கண்டான். அங்கே இருந்த பாதச்சுவடுகளைக் கொண்டு ஊகம் செய்யப்பட்டது. அவன், அவற்றை {அந்தப் பாதச்சுவடுகளைப்} பின்பற்றி, தப்பி ஓடிய கரடியின் குகையைத் தேடிச் சென்றான்.(30-34)\n{விந்திய மலையில்} அந்தக் கரடியின் பெருங்குகையில் ஒரு பெண்ணின் குரலை அவன் கேட்டான். {கரடியான} ஜாம்பவானின் மகனிடம் ஒரு செவிலி, \"அழாதே\" என்று சொல்லி அந்த மணியைக் கொண்டு அவனுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.(35)\nஅந்தச் செவிலி {தாத்ரி}, \"பிரஸேனனைச் சிங்கமானவன் கொன்றான், அவனும் {அந்த சிங்கமும்} ஜாம்பவானால் கொல்லப்பட்டான். எனவே, ஓ என் நல்ல பிள்ளாய், அழாதே. இந்தச் சியமந்தகம் உனக்குரியதே\" என்றாள்.(36)\nஅதன் பேரில் கிருஷ்ணன், பலதேவனுடன் {பலராமனுடன்} கூடிய யாதவர்கள் அனைவரையும் குகையின் வாயிலில் விட்டுவிட்டு, அழகிய வடிவுடனும், குரலுடனும், சாரங்க வில்லுடனும் அமைதியாகக் குகைக்குள் நுழைந்தான். பலவந்தமாக அங்கே நுழைந்த அந்தத் தலைவன் {கிருஷ்ணன், ஜாம்பவான் என்ற அந்தக்} கரடியைக் கண்டான்.(37,38) கோவிந்தன் ஜாம்பவானுடன் அந்தக் குகைக்குள் இருபத்தோரு நாட்கள் மற்போர் புரிந்தான்.(39) கிருஷ்ணன் குகைக்குள் நுழைந்தபிறகு, பலதேவன் தலைமையிலான யாதவர்கள் துவாரகைக்குத் திரும்பிச் சென்று, அவன் {கிருஷ்ணன்} கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.(40)\nபெருஞ்சக்திமிக்க ஜாம்பவானை வீழ்த்தியவன் {கிருஷ்ணன்}, ஜாம்பவதி என்ற பெயரைக் கண்டவளான அந்தக் கரடிகளின் மன்னனுடைய {ஜாம்பவானுடைய} அன்புக்குரிய மகளை மணந்து கொண்டு, (குற்றச்சாட்டில் இருந்து) தன்னை விடுவித்துக் கொள்ள அந்த {சியமந்தக} மணியையும் எடுத்துக் கொண்டான்.(41) பிறகு அவன் {கிருஷ்ணன்}, ரிக்ஷர்களின் மன்னனை {ஜாம்பவானை} வணங்கிவிட்டு, அந்தக் குகையை விட்டு வெளியே வந்தான். பேரழகுடன் கூடிய அவன் துவாரகா நகரத்திற்குத் திரும்பிச் சென்றான்.(42) அந்தச் சியமந்தக மணியைக் கொண்டு வந்து, {சாத்வதனின் வாரிசுகள் நிறைந்த சபையில்} சாத்வதர்களின் சபையில் இருந்த ஸத்ராஜித்திடம் கொடுத்துவிட்டு, தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து அவன் {கிருஷ்ணன்} விடுபட்டான்.(43) பகைவரைக் கொல்பவனும், தவறான குற்றஞ்சாட்டுக்கு உள்ளானவனுமான கிருஷ்ணன். இவ்வாறே அந்தச் சியமந்தக மணியை அடைந்து, {அடைந்த மணியை ஸத்ராஜித்திடமே திரும்பக் கொடுத்து, மணிமீது ஆசை கொண்டவன் என்ற} குற்றத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.(44) {இந்நிகழ்வால் ஸத்ராஜித்தின் மகள்களான ஸத்யபாமா, விரதினி, பிரஸ்வாபினி ஆகியோரை கிருஷ்ணன் மணந்தான்}\nஸத்ராஜித்துக்குப் பத்து மனைவிகள் இருந்தனர், அவர்கள் நூறு மகன்களைப் பெற்றனர். அவர்களில் மூவர் நன்கறியப்பட்டவர்களாக இருந்தனர். மூத���தவன் பங்ககாரனும், இரண்டாமவன் வாதபதியும், மூன்றாமவன் வியத்ஸ்நாதனும் {உபஸ்வாவானும்} ஆவர். ஓ மன்னா {அவனுக்கு} அனைத்துப் பகுதிகளில் நன்கறியப்பட்ட மூன்று மகள்களும் இருந்தனர்.(45,46) அவர்கள், பெண்களில் மிகச் சிறந்த ஸத்யபாமா, உறுதியான நோன்புகளைக் கொண்ட விரதினி, பிரஸ்வாபினி ஆகியோராவர். ஸத்ராஜித் அவர்கள் அனைவரையும் கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.(47) பங்ககாரனுக்கு மனிதர்களில் முதன்மையானவர்களான ஸிபாக்ஷன் {ஸமாக்சன்} மற்றும் நரேயன் {நரேயு} என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் சிறப்புமிக்கவர்களாகவும், தங்கள் அழகுக்காக நன்கறியப்பட்டவர்களாகவும் இருந்தனர்.(48)\n{யதுவின் மூன்றாம் மகனான குரோஷ்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரி} மாத்ரியின் {முதல்} மகனான யுதாஜித்துக்கு, விருஷ்ணி என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அவனுக்கு {விருஷ்ணிக்கு}, சுவபல்கன் மற்றும் சித்ரகன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.(49)\n{யது > 3குரோஷ்டு(மாத்ரி) > யுதாஜித் > விருஷ்ணி > 1சுவல்கன்...}\nசுவபல்கன், காசி மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுடைய பெயர் காந்தினி ஆகும். அவளுடைய தந்தை {காசி மன்னன்} நாள்தோறும் ஒரு பசுவைக் கொடையளித்தான்.(50) அவள் {காந்தினி}, விருந்தினர்களை மிக விரும்புபவனும், அபரிமிதமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்பவனான அக்ரூரன், உபாஸஞ்ஜன் {உபாஸங்கன்}, மங்கு, மிருதுரன், அரிமேஜயன், கிரிக்ஷிபன், உபிக்ஷன் {உபேக்ஷன்}, சத்ருஹன், அரிமர்தனன், தர்மப்ருத், யதிதர்மன், கிருத்ரன், போஜன், அந்தகன், ஸுபாஹு, பிரதிபாஹு ஆகியோரையும், ஸுந்தரி {வராங்கனை} என்ற பெயரில் ஓர் அழகிய மகளையும் பெற்றாள். அந்த அழகிய பெண் {ஸுந்தரி}, அழகுடனும், இளமையுடனும் கூடியவனும், அனைவருக்கும் இனிமையானவனுமான விருதாஷ்வனின் {ஸாம்பனின்} ராணியாவாள்[3].(51-54)\n[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், \"காந்தினி, வராங்கனை என்ற அழகான பெண்ணையும் பெற்றாள் (அல்லது சுந்தரி என்ற அழைக்கப்படும் வளைவு நெளிவுகளுடன் கூடிய ஒரு பெண்ணைப் பெற்றாள்). அவள் சாம்பனின் புகழ்பெற்ற மனைவியாவாள். சாம்பனும், சுந்தரியும், அழகும், இளமையும் கொண்டவளும்,அனைவருக்கும் இனியவளும், வஸுந்தரை என்று அழைக்கப்படுபவளுமான ஒரு மகளைப் பெற்றனர்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"வராங்கனை என்ற பெயரைக் கொண்ட ஓர் அழகிய மகள் இருந்தாள். அவள் சாம்பனின் புகழ்பெற்ற ராணியாவாள், அவளுடைய மகள், அழகும், இளமையும் கொண்டவளும், அனைத்து உயிரினங்களுக்கும் இனியவளுமான வஸுந்தரையாவாள்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் ஸாம்பனின் மகள் வஸுந்தரை தவிர்க்கப்பட்டிருக்கிறாள். ஸாம்பனின் பெயரும் மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.\n குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, {யது > 3குரோஷ்டு(மாத்ரி) > 1யுதாஜித் > விருஷ்ணி > 1சுவல்கன்( > 1அக்ரூரன்...} அக்ரூரன், உக்ரஸேனியிடம், தேவர்களைப் போன்ற பலமிக்கவர்களான ஸுதேவன் மற்றும் உபதேவன் என்ற இரு மகன்களைப் பெற்றான்.\n{யது > 3குரோஷ்டு(மாத்ரி) > 1யுதாஜித் > விருஷ்ணி > 2சித்ரகன்...} சித்ரகனுக்கு, பிருது, விப்ருது, அஷ்வக்ரீவன், அஷ்வபாஹு, ஸுபார்ஷ்வகன், கவேஷணன், அரிஷ்டனேமி, அஷ்வன், ஸுதர்மன், தர்மப்ருது, ஸுபாஹு, பஹுபாஹு என்ற மகன்கள் பலரும் சிரவிஷ்டை மற்றும் சிரவணை என்ற மகள் இருவரும் இருந்தனர். ஸ்ரீகிருஷ்ணனுக்கு எதிரான இந்தப் பொய்க் குற்றச்சாட்டைப் படிப்பவன், தன் வாழ்வில் அவ்வாறு ஒருபோதும் பீடிக்கப்பட மாட்டான்\" என்றார் {வைசம்பாயனர்}.(56-58)\nஹரிவம்ச பர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள் : 58\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: கிருஷ்ணன், பிரஸேனன், ஜாம்பவான், ஸத்ராஜித், ஹரிவம்ச பர்வம்\nஅக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிரதன் அனு அஜமீடன் ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரஸேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு ஊர்வசி ஊர்வர் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கபிலர் கருடன் கர்க்கர் கர்ணன் காதி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் கிருஷ்ணன் குசிகன் குரோஷ்டு குவலாஷ்வன் சததன்வன் சத்யகர்மன் சந்தனு சந்திரன் சனத்குமாரர் சன்னதி சிவன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தன்வந்தரி தாரை திதிக்ஷு திரிசங்கு திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தேவகன் தேவாவ்ருதன் நஹுஷன் நாரதர் நாராயணன் நிகும்பன் நீபன் பஞ்சஜனன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பிரதீபன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஸேனன் பிராசேதஸ் பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மர் புதன் புரூரவன் பூமாதேவி பூரு பூஜனி மது மயன் மாயாதேவி மார்க்கண்டேயர் யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ��ாமன் ரேவதி ரைவதன் வசிஷ்டர் வருணன் வஸுதேவன் வாயு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஹரி ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-06-01T02:42:50Z", "digest": "sha1:DIZXOUCZ4ID5GL2K36NEW26GOPGSAENN", "length": 3176, "nlines": 53, "source_domain": "suvanacholai.com", "title": "சந்தர்ப்ப சூழ்நிலையும் நயவஞ்ச‌கமும் (v) – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nசந்தர்ப்ப சூழ்நிலையும் நயவஞ்ச‌கமும் (v)\nமாதாந்திர‌ பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 20 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா.\nசந்தர்ப்பம் சூழ் நிலை நடைமுறை நயவஞ்சகம் வஞ்சகம்\t2018-07-21\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/truck-drivers-in-lungi-to-invite-rs-2000-fine-in-up.html", "date_download": "2020-06-01T02:53:08Z", "digest": "sha1:GVPVH7A3AHR7TGLLELDCZEXLSR6ZOBUP", "length": 8917, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Truck drivers in lungi to invite Rs 2,000 fine in UP | India News", "raw_content": "\n‘லுங்கி கட்டிட்டு லாரி ஓட்டிய டிரைவர்’.. ‘மடக்கி பிடித்து அபராதம் விதித்த போலீஸ்’.. மிரள வைத்த சம்பவம்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nலுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டிய டிரைவருக்கு 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர் 1 -ம் தேதி முதல் அமல்படுத்தப���பட்டுள்ளது. இதனால் சாலை விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஹரியானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 10 ஆயிரம், 25 ஆயிரம் என அபராதங்கள் விதிக்கப்பட்ட செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் லுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டிய டிரைவருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த லக்னோ போக்குவரத்து காவல் அதிகாரி பூர்நெண்டு சிங், ‘ஆடை ஒழுங்கு சட்டம் 1989 ஆம் ஆண்டில் இருந்தே உள்ளது. இதற்கான அபராதம் 500 ரூபாய். இது 2019 -ம் ஆண்டு சட்டத்திருத்ததின் படி 2000 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களை ஓட்டும் அனைவருக்கும் இது கட்டாயம். ஆனால் இதுவரை கடுமையாக பின்பற்றப்படாமல் இருந்தது. கனரக ஓட்டுநர்கள் சட்டப்படி பேண்ட், சர்ட் மற்றும் ஷூ அணிந்திருக்க வேண்டும். இது பள்ளி வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் பொருந்தும்’ என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.\n‘கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரியால்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n'நடிக்காத.. எழுந்து நில்லு'.. 'மாற்றுத்திறனாளிய இப்படியா நடத்துவீங்க'.. பெண் பாதுகாப்பு அதிகாரியின் செயலுக்கு.. இளம் பெண் கண்டனம்\n.. தலையில் நெளியும் விஷ பாம்பு.. அசால்ட்டாக செல்லும் போலீஸ்.. வைரலாகும் வீடியோ\n‘புதிய மோட்டர் வாகன சட்டம்’.. யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\n‘போதையில் பயணமுங்க பாதையில் மரணமுங்க’.. சாலை பாதுகாப்பு குறித்து போலீஸ் பாடிய பாடல்..\n'செயினையா அறுக்க பாக்குற'...'புரட்டி எடுத்த இளம்பெண்கள்'...'நண்பனை தனியா விட்டு எஸ்கேப்'...வைரல் வீடியோ\n‘எஜமானரை அடிக்க வந்தவர்களை விரட்டியடித்த நாய்’.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..\n'உண்மையான லவ் சார்'....'காவல்நிலையத்தில் இளைஞர் செய்த செயல்'...சென்னையில் நடந்த பரபரப்பு\n‘மனைவியுடன் ஏற்பட்ட தகராறில்’.. ‘3 மகன்களையும்’.. ‘காவலர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’\n‘டிக்கெட் எடுங்கள் என்று கூறிய’... ‘நடத்துநருக்கும், காவலருக்கும்’... 'வாக்குவாதத்தில் நேர்ந்த பயங்கரம்'\n‘கையில் கத்தியுடன் நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற நபர்’.. பரபரப்ப�� ஏற்படுத்திய சம்பவம்..\n‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘ஆம்னி பேருந்தும் லாரியும்’.. ‘நேருக்கு நேர்’ மோதிக் கொண்ட பயங்கரம்..\n‘6 மணி நேரமாக வலியில் துடித்தும்’.. ‘உதவாமல் வேடிக்கை பார்த்த கொடூரம்’.. ‘கர்ப்பிணிக்கு நடந்த பரிதாபம்’..\n'வண்டியவா சீஸ் பண்ற'... ‘காவல் நிலையத்திலேயே காவலர்களை’... ‘தாக்கிய அதிர்ச்சி வீடியோ’\n‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிக்கு ’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n‘ஓடும் பஸ்ஸில் ப்ளான் போட்டு திருடிய கும்பல்’.. மிரள வைத்த நூதன கொள்ளை சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=336", "date_download": "2020-06-01T03:16:19Z", "digest": "sha1:SXY564STB3QCNTFFZP6L3Z6KR45OQGSZ", "length": 22093, "nlines": 226, "source_domain": "temple.dinamalar.com", "title": " Agneeswarar Temple : Agneeswarar Agneeswarar Temple Details | Agneeswarar- Tirukollikadu | Tamilnadu Temple | அக்னீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி\nதல விருட்சம் : வில்வம் மரம், வன்னி\nதீர்த்தம் : அக்னி தீர்த்தம், தீர்த்த குளம்\nபுராண பெயர் : கீராளத்தூர்\nபஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும் மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும் வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 115வது தலம்.\nமகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பொதுவாக அனைத்து கோயில்கள��லும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் \"ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. இத்தல முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக அருளுகிறார். இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு போஸ்ட்-610 205 திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்.\nகோயில் முன்புறவாயிலில் ராஜகோபுரமில்லை. மேலும் நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் பலிபீடம் நந்தி மட்டுமே உள்ளது. கொடிமரம் கிடையாது. பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன. விநாயகர், காசிவிசுவநாதரை வணங்கி வலம் முடித்து உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம். மேற்கு பார்த்த சன்னதி. அக்கினி வழிபட்டதால், சிவலிங்கத்திருமேனி சற்று சிவப்பு நிறமாக இருக்கிறது.\nகுட்டையான சிறிய பாணம். சுவர் ஓரத்தில் நால்வர் சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்னால் இடதுபுறம் அம்பாள் சன்னதி உள்ளது. சிறிய திருமேனி நின்ற திருக்கோலம். கோஷ்ட மூர்த்தங்களாக பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முதலிய திருமேனிகள் உள்ளன.\nசனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.\nசுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.\nஅக்னி பகவான் தன் சாபம் நீங்க இத்தலத்து ஈசனை வணங்கியதால் இறைவன் \"அக்னீஸ்வரர்' எனப்படுகிறார். இங்கு மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பாகும். இத்தலத்திற்கு வன்னி, ஊமத்தை, கொன்றை என 3 தலவிருட்சங்கள் உள்ளன. இதில் வன்னிமரம் குபேர செல்வத்தையும், ஊமத்தை மனக்கவலையையும், கொன்றை குடும்ப ஒற்றுமையையும் தருகிறது. பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் \"ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.\nநாம் செய்யக்கூடிய பாவங்கள் அனைத்தையும் இத்தல இறைவன் அழித்து விடுவதால��, பாவங்களுக்கு தண்டனை அழிக்கும் வேலை, இத்தலத்து நவகிரகங்களுக்கு கிடையாது. எனவே மாறுபட்ட கோணத்தை விட்டு அனைத்து நவகிரகங்களும் \"ப' வடிவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nகலப்பை ஏந்திய சனி இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார். இவரை சனிக்கிழமைகளில் மட்டுமின்றி அனைத்து கிழமைகளிலும் வன்னி இலைகளால் அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.\nநவகிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு. அதே போல் இத்தலமும் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.\nசனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பவர். அதே போல் ஒருவர் பிறந்த நேரத்தின்படி சனிபகவான் நன்மை செய்வதாக அமைந்திருந்தால் அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். ஆனால் தேவர் முதல் மனிதர் வரை சனிபகவான் செய்யும் நன்மைகளை கண்டு சந்தோஷப்படாமல், அவர் செய்யும் தீய பலன்களைப்பற்றி மட்டுமே நினைத்து பயப்படுவர். இதனால் மனம் வருந்திய சனி, வசிஷ்டரின் யோசனைப்படி அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், அக்னி உருவில் தரிசனம் தந்து, சனியை பொங்கு சனியாக மாற்றினார். அத்துடன் இத்தலம் வந்து தன்னையும் பொங்கு சனியையும் வழிபடுவோருக்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என அருள்புரிந்தார்.\nசிவன் அருளின்படி சனிபகவான் இத்தலத்தில் குபேர மூலையில் இருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வங்களை வழங்கி, மகிழ்ச்சியான வாழ்வை தருகிறார். நளச்சக்கரவர்த்தி தனக்கு சனிதோஷம் ஏற்பட்ட காரணத்தினால் நாடு, நகரம், மனைவி, மக்களை பிரிந்து மிகவும் துன்பத்திற்கு ஆளாகிறான்.\nசனி தோஷம் விலகிய பின் இத்தலம் வந்து பொங்கு சனியை வணங்கி நலமடைந்ததாக வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் \"ப' வடிவில் அமைந்திரு��்பது சிறப்பு. இத்தல முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக அருளுகிறார். இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nதிருவாரூரிலிருந்து (20 கி.மீ) திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் கச்சனம் அமைந்துள்ளது. அங்கிருந்து மேற்கே 8 கி.மீ. தூரம் சென்றால் திருக்கொள்ளிக்காடு திருத்தலத்தை அடையலாம். கச்சனத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/06/19/143873/", "date_download": "2020-06-01T01:56:01Z", "digest": "sha1:RQSNJCHSRSLT2NMBU3IJNXBVGYU6QGND", "length": 6654, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "சிவில் பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது - ITN News", "raw_content": "\nசிவில் பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது\nஉள்நாட்டின் கல்விக்கான சந்தர்ப்பத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை 0 11.பிப்\nஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களில்.. 0 22.ஜன\nஉத்தர தேவி ரயில் வெள்ளோட்டம் நாளை 0 26.ஜன\nசிவில் பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதிலொருவர் புத்தளம் பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினரென புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.\nபுத்தளம் பிரதேச செயலாளர் காரியாலயத்தில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினரை சிவில் பாதுகாப்பு வீரர் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி ��ுதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n‘டாக்டர்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/105058-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE.", "date_download": "2020-06-01T01:11:30Z", "digest": "sha1:XVXQCK524T2YTFSH2YZRMCK75W5EGOHQ", "length": 7623, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு கொரோனா..? ​​", "raw_content": "\nமருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு கொரோனா..\nமருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு கொரோனா..\nமருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு கொரோனா..\nடெல்லியில் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட இளைஞருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.\nகடந்த 18 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த பஞ்சாப்பைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவரது ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு வார்ட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர், 7வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். தற்போது, ரத்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் இளைஞருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கை மீறினால் கைகள் மற்றும் நெற்றியில் “பன்ச்” ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிரடி\nஊரடங்கை மீறினால் கைக���் மற்றும் நெற்றியில் “பன்ச்” ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிரடி\nவூகானில் 6 முக்கிய சுரங்க பாதைகள் ரயில் போக்குவரத்துக்கு நாளை திறப்பு\nவூகானில் 6 முக்கிய சுரங்க பாதைகள் ரயில் போக்குவரத்துக்கு நாளை திறப்பு\nமிரள வைக்கும் கொரோனா திணறும் சென்னை\nவிடாது துரத்தும் கொரோனா உச்சம் தொட்ட அச்சம்\nபடகு மூலம் ஐரோப்பாவுக்கு புலம்பெயர முயன்ற 101 பேர் தடுத்து நிறுத்தம்\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nபேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வெளியீடு\nசென்னையிலும் சலூன்,அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி..\nதமிழகத்தில் ஜூன் 1 முதல்.. பொதுப் போக்குவரத்து தொடக்கம்..\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/17_66.html", "date_download": "2020-06-01T02:44:49Z", "digest": "sha1:OBDJZWMNPXWRLWL7USB7SIIRM6K6INZP", "length": 6332, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "தாக்குதல்தாரிகள் குறித்து பொலிஸ் தகவல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தாக்குதல்தாரிகள் குறித்து பொலிஸ் தகவல்\nதாக்குதல்தாரிகள் குறித்து பொலிஸ் தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள், தற்கொலை குண்டுதாரிகள் பாதுகாப்பாக இருப்பதற்கு 17 வீடுகளும், 7 பயிற்சி நிலையங்களையும் நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, வணதவில்லுவ, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, கண்டி, அருப்புக்கல, காத்தான்குடி, மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் காணப்படும் முகாம்களில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான பயிற்சி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீர்கொழும்பு, கட்டுவபிட்டிய, பானந்துர, சர்கிகமுல்ல, கொள்ளுப்பிட்டியில் உள்��� செயின்ட் அந்தோனி வீதி, கல்கிஸயில் உள்ள ட்ரோப்பிகோ வீதி, வணதவில்லுவ, வத்தளை எந்தாரமுல்ல, மயூரா பிளேஸ் வெள்ளவத்தை, சாய்ந்தமருது 09, மல்வான, திஹாரிய, கலகெடிஹென, கொச்சிக்கடே, தலுவகொட்டுவ, வாழைச்சேனை-ரிதியதென்ன, குலியப்பிட்டி - சபரித்திபுர, ஹெட்டிபொல, கடுபொத்த, நிந்தாவூர் மற்றும் சம்மாந்துர பகுதிகளில் பாதுகாப்பாக வீடுகள் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23817.html", "date_download": "2020-06-01T03:22:39Z", "digest": "sha1:MEUQZF27DI7GOATIKRIGFG4HCNWQ3PEF", "length": 9815, "nlines": 143, "source_domain": "www.yarldeepam.com", "title": "பாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி!! - Yarldeepam News", "raw_content": "\nபாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி\nயாழ்ப்பாணம் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக்கழகம் நடத்தும் சோபநாத் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.\nதிருக்குமரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற. ஆட்டத்தில் பாஷையூர் சென்.அன்ரனீஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து அராலி மாவத்தை விளையாட்டுக்கழக அணி மோதியது.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nதமிழ் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுவன் மாயம்… பொதுமக்களுக்கு…\nதிருமண நிகழ்வுகளை நடத்த இன்று முதல் அனுமதி\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் பற்றி சுற்றறிக்கை\nயாழில் வீடு புகுந்து இளம் யுவதியை கடத்திய மர்மக் கும்பல்\nபொதுமக்களை கைதுசெய்ய முற்பட்டதால் கிளிநொச்சி பகுதியில் பதற்றம்\nசுகாதார பரிந்துரைகளுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்க தொண்டமானின் புதல்விக்கு அனுமதி\nஉலகை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகள் இலங்கையிலும��� ஆதிக்கம்\nஆறுமுகன் தொண்டமானின் மகனுக்கு தொடரும் சோகத்திற்கு மேல் சோகம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1620 ஆக அதிகரிப்பு\nசஜித் தரப்பை வெளியே அனுப்பி கூடாரத்தை காலியாக்கியது ஐ.தே.க\nஅதிகாலையிலேயே சூரிய பகவனால் லாபம் அடையப்போகும் ராசியினர்கள் இந்த ராசியா\nகேது பெயர்ச்சி 2020 : செப்டம்பரின் அதிர்ஷ்ட மழையை பொழிய போகும் கேது எந்த ராசிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்க போகுது\nபெண் உடலில் உள்ள மச்சத்தை வைத்து சாஸ்திரங்கள் சொல்லும் ராசிபலன்கள்\nசனி குறி வைத்தாலும் இந்த ராஜயோக அமைப்பு இருந்தால் கோடீஸ்வரர்கள்தான்\nவெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து… அண்டை நாடுகளுடன் சண்டை பிரபல தமிழ் பஞ்சாங்கத்தின் கணிப்பு\nதமிழ் பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்த அருவருக்கத்தக்க பொருள்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்.. அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nதமிழ் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுவன் மாயம்… பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகொள்\nதிருமண நிகழ்வுகளை நடத்த இன்று முதல் அனுமதி\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் பற்றி சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/5363/", "date_download": "2020-06-01T03:00:16Z", "digest": "sha1:CKKND7NJHW3IIB2PK4JCFUK3GUKUPQW4", "length": 28142, "nlines": 126, "source_domain": "arjunatv.in", "title": "1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தை உங்களால் மீட்க முடியுமா? – ARJUNA TV", "raw_content": "\n1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தை உங்களால் மீட்க முடியுமா\n1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தை உங்களால் மீட்க முடியுமா\nவச்ரகிரி மலையில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தை உங்களால் மீட்க முடியுமா\nஒவ்வொரு இந்துவும் தயவுசெய்து முழுமையாக படித்து பாருங்களேன்…\nசென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யாதவர்கள் தமிழகத்தில் இருப்பது அபூர்வம்தான். தலைநகர் சென்னையையும் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களையும் இணைக்கும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை இது.\nஇந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு மலைத்தொடரையும், அம்மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தையும், அதற்கடுத்து மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பளபளவென மின்னும் சர்ச்சையும் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.\nமலை உச்சியில் உள்ள அந்தப் பாழடைந்த கட்டடத்தின் பின்னணி கதை தெரிந்தால் உங்கள் கண்களில் கண்ணீர் அல்ல, உதிரமே கொட்டும். கீழே இருந்து அல்லது பேருந்தில் செல்லும்போது பார்த்தால் பாழடைந்த கட்டடம்போல் தோன்றுவது, உண்மையில் ஓர் சிவாலயம். அதுவும் 1,500 வருட பழமையான சிவாலயம்.\nஅச்சிறுபாக்கத்திற்கு அழகூட்டுவதோடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் அந்த அழகிய மலைத்தொடரின் பெயர் வஜ்ரகிரி மலை. இந்த வஜ்ரகிரி மலை உச்சியில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் உடனுறை மரகதாம்பிகை ஆலயம்தான், இப்போது பாழடைந்த கட்டடம்போல் காட்சி தருகிறது.\nதரையிலிருந்து சுமார் 700 அடி உயரத்தில் மலை உச்சியில் இருக்கும் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு நேராக, அச்சிறுபாக்கம் ஊருக்குள் மிக அழகிய உயர்ந்த கோபுரத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது\nஆட்சீஸ்வரர் கோயில். இந்த ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்டதுதான் பசுபதீஸ்வரர் கோயிலும் என்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த பெரியவர்கள். பசுபதீஸ்வரர் கோயிலை அடைய இரண்டு வழிகளை பல நூறு வருடங்களுக்கு முன்பே முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.\nஒன்று செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் மலை உச்சியை அடைவது. மற்றொன்று மலைக்குப் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.\nவஜ்ரகிரி மலையின் ஒரு பகுதியை 1960களிலிருந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிய கிறிஸ்தவர்கள் இப்போது மலை உச்சியிலும், அடிவாரத்திலும் பிரம்மாண்டமான `மழைமலை மாதா அருள்தலம்’ என்ற சர்ச்சைக் கட்டியுள்ளனர்.\nமலையில் எங்கு பார்த்தாலும் சிலுவைகளை நட்டு முழு மலையையும் மெல்ல மெல்ல கைப்பற்றி விட்டனர். பைபிளில் வரும் காட்சிகள் சிமெண்ட் சிற்பங்களாக மலை உச்சி வரை ஆங்காங்க��� வைக்கப்பட்டுள்ளன. சில கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும்போதே `மரியே வாழ்க’ என்ற வரிகள் பளிச்சென்று தெரிகிறது.\nபசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்வதற்கான பாதை ஆரம்பமாகும் இடத்தில், அலங்கார நுழைவுவாயில் ஒன்றை சர்ச் நிர்வாகம் அமைத்துள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் பசுபதீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், சர்ச் அலங்கார நுழைவு வாயிலுக்குள் நுழைந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது.\nஇப்போது அந்த பாதையிலும் சர்ச் நிர்வாகத்தினர் முட்களால் வேலி அமைத்து வாகனங்கள் செல்லமுடியாதபடி தடுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி சில பக்தர்கள் தற்காலிக பாதை ஒன்றை அமைத்தனர். அந்த பாதையிலும் குப்பைகளைக் கொட்டி கிறிஸ்தவர்கள் நாசம் செய்து வருகின்றனர்.\nஎப்படியாவது மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பாதையை இல்லாமல் செய்துவிட்டால் முழு மலைத்தொடரையும்ஆக்கிரமித்து விடலாம் என்ற திட்டத்தில் சர்ச் நிர்வாகம் செயல்படுவதாக அச்சிறுபாக்கத்தில் வசிக்கும் இளைஞர்கள் நம்மிடம் கூறினார்கள்.\nஅச்சிறுபாக்கம் மற்றும் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் அவலத்தையும் சர்ச் நிர்வாகத்தின் அட்டூழியங் களையும் கண்டு மனம் வெதும்பினார்கள். கோடிகளைக் கொட்டி எல்லோரையும் வளைக்கும் ஆற்றல் படைத்த கிறிஸ்தவப் பாதிரிகளை, இந்தக் கிராமத்து இளைஞர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்\nஆனாலும் சில இளைஞர்கள் ஒன்றுகூடி பசுபதீஸ்வரர் ஆலயத்தையும், அந்த ஆலயத்திற்குச் செல்லும் பாதையையும் செப்பனிடத் தீர்மானித்தனர்.\n1967-ல் இம்மலையில் தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மௌனசித்த ராஜா என்பவர் மலை உச்சிக்கு மின் இணைப்பு பெற்றிருந்தார்.\nஆனாலும் மலை உச்சிக்குச் செல்லும் பாதை, விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியிருந்தது. இளைஞர்கள் கோயிலை செப்பனிட்டதோடு சில நன்கொடையாளர்கள் உதவியுடன் மலைப்பாதையில் மின்விளக்குகளை அமைத்தனர். `சிவசிவ’ என்ற எழுத்துக்கள் மின்னும் மின்சார போர்டையும் மலை உச்சியில் அமைத்தனர்.\nசில படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டினர். மலையில் புதிதாக போர்வெல் போடத் தீர்மானித்து தண்ணீர்த் தொட்டிகளைக்கூட கட்டிவிட்டனர். ஆனால் இந்த சமயத்தில் வனத்துறை அதிகாரிகள் சிலர் வந்து `இது வனத்துறைக்கு சொந்தமான இடம்..\nஅனுமதியில்லாமல் யாரும் எதுவும் செய்யக்கூடாது.\nசர்ச்சுக்கு மட்டும் எல்லா சலுகைகளையும் கொடுக்கிறீர்களே அதுமட்டும் சரியா என கேள்வி கேட்டதற்க்கு,\nஅவர்கள் 99 வருட குத்தகைக்கு இந்தமலை எடுத்துள்ளனர் என்றார்கள்.\nஅச்சிறுபாக்கம் மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலின் வரலாறும், ஊருக்குள் இருக்கும் ஆட்சீஸ்வரர் கோயிலின் வரலாறும் சமகாலத் தவையாகும்.\nஅச்சிறுபாக்கம் கிராமத்து சூழல் மிகவும் அமைதியான கிராமிய மண்ணின் மனத்தோடு, வாழ்க்கையை உணர்த்துவதாக உள்ளது. கிராமத்தினுள் நுழையும்போது ஒரு விநாயகர் கோயிலும், அருகில் பெரிய குளக்கரையும் அதனையடுத்து பஜார் என்று சொல்லப்படும் கடைத்தெருவும் நம்மை வரவேற்கிறது. அதனை அடுத்து ஊருக்குள் நுழைந்தால் ஊரின் மையப்பகுதியில் அற்புதமான வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்டமான சிவன் கோயில் அமைந்துள்ளது.\nஅதுதான், இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில். உள்ளே நுழைந்ததும் அர்த்த மண்டபம். அதனை அடுத்து நேராக மூலவர், சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், பாலதண்டாயுதபாணி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சுப்ரமணியர் ஆகிய தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சோழர் காலத்து திருத்தலமாகும்.\nஅச்சிறுபாக்கம் என்பது பழங்காலத்தில் அச்சு இருபக்கம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. அதாவது நமது சமய வழக்கப்படி எந்த காரியமானாலும் திருமணம் போன்ற சுப காரியங்களானாலும், தெய்வ காரியங்களானாலும் முழுமுதற் கடவுளான விநாயகரின் திருஉருவத்தை மஞ்சளில் பிடித்து பூஜை செய்த பிறகே ஆரம்பிப்பார்கள். அதனை உணர்த்தும் பாடல்களும் உண்டு, நெடுங்காலத்துக்கு முன்பு கிராமத்து மக்கள் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தேர்த் திருவிழாவின் போது விநாயகப் பெருமானை வழிபடாமல் தேர் இழுக்க முற்பட்டபோது தேரின் அச்சுமுறிந்து இருபக்கமும், தேரின் சக்கரங்கள் வீழ்ந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.\nஅந்த ஊரின் பெயர் அச்சு இருபக்கம் என்று வழங்கலாயிற்று. `அச்சு இருபக்கம்’ என்பதே காலப்போக்கில் அச்சிறுபாக்கம் என்று மாறிற்று என்று கூறப்படுகிறது.\n���ச்சிறுபாக்கம் மலை, கிராமத்தின் வலது புறத்தில் உள்ளது. இம்மலை தரையிலிருந்து சுமார் 700 அடி உயரம் கொண்டது. மலையில் பாறைகளால் அமைக்கப்பட்ட படிகளில் ஏறிச் சென்றால், முதலில் விநாயகரைத் தரிசித்து விட்டு மேலே சென்று பசுபதீஸ்வரரைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் உள்ள கோயிலில் உள்ள சிவாலயம் மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வர வஜ்ரகிரி வடிவேலர் ஆலயம் என்ற திருநாமத்துடன் வழிபடப்படுகின்றது.\nஇம்மலை வஜ்ரகிரி என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் தோற்றத்தைப் பார்க்கும்போதே அக்கோயில் பல தாக்குதல்களையும், விஷமச் செயல்களையும் எதிர்கொண்டு நிற்பதை உணர முடியும்.\nஇக்கோயில் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்பதை, அதன் அமைப்பே நமக்கு உணர்த்துகிறது. சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முதன்முதலில் கோயில் ஸ்தாபிக்கப்பட்டபோது இருந்த சிவலிங்கம், விஷமிகளின் செயலால் மலைச்சரிவில் புதையுண்டு கிடப்பதை நாம் காணலாம்.\nநெடுங்காலத்துக்குப் பிறகு 1960களில் மௌன சித்தராஜா என்பவர் இத்திருத்தலத்தைப் பராமரித்து வந்திருக்கிறார். கோயிலைப் புனரமைக்கும் முயற்சியில் மீண்டும் சிவலிங்கத்தையும், முருகனின் திருஉருவத்தையும் அமைத்தார். அவர் இருந்த காலத்தில் மக்கள் அங்கு சென்று பிரதோஷ காலங்களிலும், வாரத்தின் முக்கிய பூஜை நாட்களிலும் வழிபட்டு வந்துள்ளனர்.\nமலைகள் சூழ்ந்த அடிவாரத்தில் ஒரு குளத்தை நிர்மாணித்து அதில் இரட்டை சுனைகளை சீரமைத்து கிணறுகள் அமைத்துள்ளார். பல மூலிகைச் செடிகொடிகளை கொண்ட வனாந்திரமான மலையின் பின் அடிவாரத்தில் சப்த கன்னிகளுக்கு கோயில் உள்ளது.\nஅச்சிறுபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான சீதாபுரம், பள்ளிபேட்டை, நேமம் ஆகிய பகுதிமக்களுக்கு பசுபதீஸ்வரர் கோயில் குலதெய்வக் கோயிலாகும். பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.\nஅச்சிறுபாக்கம் இந்துக்களின் கோரிக்கைகள் : –\nமலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்ல, முன்னோர்களால் அமைக்கப்பட்ட பாதையை சீரமைக்க வேண்டும். இந்தப் பாதை ஆரம்பமாகும் இடத்தில் கிறிஸ்தவர்கள் கட்டியுள்ள அலங்கார நுழைவு வாயிலை அகற்றிவிட்டு பசுபதீஸ்வரருக்கு நுழைவு வாயில் க���்ட வேண்டும்.\n* பசுபதீஸ்வரருக்குச் சொந்தமான வஜ்ரகிரி மலையை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும்.\n* வஜ்ரகிரி மலையில் உள்ள பாறைகளை உடைத்து கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.\n* இந்துக்களின் வழிபாட்டு முறையையே பின்பற்றச் செய்து, அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதைத் தடுக்க வேண்டும்.\n* பசுபதீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளையும், மின்சார போர்டுகளையும் உடைத்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* வஜ்ரகிரி மலையை நாங்கள் 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளோம் என்று பாதிரிகள் பொதுமக்களிடம் கூறிவருகின்றனர். இதற்கு வனத்துறையினர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.\nவீட்டிற்கோ அல்லது வயல்வெளிகளுக்கோ வேலி அமைப்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அச்சிறுபாக்கத்தில் கிறிஸ்தவர்கள் தாங்கள் கட்டியுள்ள மழைமலை மாதா என்ற சர்ச் உள்ள மலை முழுவதையும் ஏதோ தங்கள் குடும்ப சொத்துபோல வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இந்த மலைக்கு கீழ்தான் வனத்துறை அலுவலகமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்துக்கள் அனைவரும் இதற்கு தீர்வு கிடைக்கும்வரையில் இச்செய்தியை பகிர்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை..\nஒவ்வொரு இந்துமதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதையாவது செய்வீர்களா..\nTags: 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தை உங்களால் மீட்க முடியுமா\nPrevious நீலகிரி மாவட்ட தோடர் இன மக்களின் எம்பிராய்டரி பொருட்களும் இடம் பெற்று உள்ளது.\nNext திருடிய கலசம் தானாக கிடைத்த அதிசயம் நேரடி ஒளிபரப்பு\nஎதிர்ப்பு சக்தி ( immunity enargy)மற்றும் புரதசத்து (Protin) அதிகமுள்ள இறைச்சி\nஎளிய மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்\nகொரோனா விழிப்புணர்வுக்காக வீட்டிலே கராத்தே ,சிலம்பம். பயிற்சி எடுக்கும் குழந்தைகள்\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nசென்னை பட்டாளம் ஜெயின் சங்கத்தின் சார்பில் நிவாரண உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/get-out-tomorrow-evening-at-6-pm/c77058-w2931-cid306569-su6271.htm", "date_download": "2020-06-01T01:20:03Z", "digest": "sha1:Z5H3SJLJXIJBKCZ5CSA3UWQWTYVDWACL", "length": 2900, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளியூர்க்காரர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.\nஇடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளியூர்க்காரர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சத்யபிரதா சாஹூ அளித்த பேட்டியில் மேலும், ‘இடைதேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் நாளை மாலை 6 மணிக்கு பிரச்சாரம் நிறைவடைகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரியில் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது. விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடி, 139 வாக்குப்பதிவு மையங்களும், நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடி, 170 வாக்குப்பதிவு மையங்களும் உள்ளன’ என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/aracaiyala-paecaataiirakala-vaelaaiyaai-paaraunakala", "date_download": "2020-06-01T01:53:46Z", "digest": "sha1:7HLWUDVTGTBYYEAO2MFZR5POE4QCXDGN", "length": 7755, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "“அரசியல் பேசாதீர்கள், வேலையை பாருங்கள்”! | Sankathi24", "raw_content": "\n“அரசியல் பேசாதீர்கள், வேலையை பாருங்கள்”\nதிங்கள் ஓகஸ்ட் 26, 2019\nபணி நேரத்தில் அரசியல் விவாதங்களை கண்டிப்பாக தவிர்த்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என ஊழியர்களை கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.\nஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், “2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் டிரம்பின் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டு உள்ளது” என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். டிரம்ப் இதனை சுட்டிக்காட்டி கூகுள் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் கூகுள் நிறுவனமோ தாங்கள் ஒற்ற��ச் சார்புடனோ, அரசியல் சார்புடனோ ஒருபோதும் செயல்படவில்லை என உறுதிபட கூறியது.\nஇந்த நிலையில், இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்க பணி நேரத்தில் அரசியல் விவாதங்களை கண்டிப்பாக தவிர்த்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என ஊழியர்களை கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிவுரையில் கூறப்பட்டிருப்பதாவது:-\nசக ஊழியர்களுடன் தகவல்களையும் யோசனைகளையும் பகிர்வது சமூகத்தை உருவாக்க உதவுகிறது. அதே சமயம் அரசியல் குறித்த சீற்றமான விவாதம் வேலை நேரத்தை சீர்குலைக்கிறது. எனவே கூகுளின் பணியிட கொள்கைகளை மீறும் பணிக்கு இடையூறு விளைவிக்கும் உரையாடல்களை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஹொங்கொங்குக்குத் தற்போது வழங்கப்படும் பொருளாதார சிறப்புச் சலுகைகள் மொத்தமாக நிறுத்த முடிவு\nஞாயிறு மே 31, 2020\nபிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது ஹொங்கொங் எவ்வாறு சிறப்பாக நடத்தப்பட்டதோ\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்\nஞாயிறு மே 31, 2020\nவாடிகன் சிட்டியில் வெளிப்புறத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில்\nகுவைத் அரசாங்கம் கொரோனா வைரஸின் போது உலகம் ஏற்றுக் கொண்ட மரபுகளுக்கு அப்பால் செயற்படுகிறது\nவிசா செல்லுபடியாகியுள்ள நிலையில் அங்கு தங்கியுள்ளனர்.இதன் காரணமாக பொது மன்னிப்பு காலத்தில் அவர்களில் அதிகமானோர் இலங்கை வருவதற்கு..\nகொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல்படவில்லை\nகொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு ��ெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/actor-tharshan-bigg-boss-star-at-put-kadalai-cafe-launch/", "date_download": "2020-06-01T01:20:23Z", "digest": "sha1:VGWSOYQRMPHM6G7CLWHWQJK2UR2ZD6K5", "length": 7994, "nlines": 46, "source_domain": "www.kuraltv.com", "title": "Actor THARSHAN Bigg Boss Star at PUT KADALAI cafe LAUNCH – KURAL TV.COM", "raw_content": "\nபுட் கடலை போட்ட பிக்பாஸ் புகழ் தர்ஷன்\nசென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் பல்லேடியம் மாலின் உணவு விடுதியில், புட் கடலை கஃபேவை பிக்பாஸ் புகழ் தர்ஷன் திறந்து வைத்தார். கோயம்புத்தூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் புட்கடலை கஃபே, சென்னையில் தனது முதல் கிளையை இன்று தொடங்கியது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிக்பாஸ் புகழ் தர்ஷன் கடையினை திறந்து வைத்தார், உடன் புட்கடலை நிர்வாகிகள் இருந்தனர்.\nவாரத்தின் 7 நாட்களிலும், காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த கஃபே வேர்க்கடலையில் நிபுணத்துவம் பெற்றது. மேலும், பல சுவையான மற்றும் தனித்துவமான வகைகளில் வேர்க்கடலை உணவுகளைக் கொண்டுள்ளது. இதில் பிக் பாப், பன்னி சோவ், வேர்க்கடலை வெண்ணெய், ஜெல்லி சாண்ட்விச்கள், வேர்க்கடலை வெண்ணெய் ஷேக்ஸ்மற்றும் இயற்கை ஐஸ் கிரீம்கள் ஆகியவை அடங்கும்.\nபுட் கடலை கஃபே நிறுவனர்கள் ஹரிஷ், செந்தில் மற்றும் நிஷா ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு கோவையில் ஆரம்பித்தது என்றும், அது மக்களிடத்தில் எவ்வகையில் நாட்டத்தை ஏற்படுத்தியது என்றும் பகிர்ந்து கொண்டனர். அவர்களது 30க்கும் மேற்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியமானவை, சுவையானவை மற்றும் விலை குறைந்தவை என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களுடன் இணைந்து சி.கே.குமாரவேலும், கோயம்புத்தூர் சார்ந்த, இந்த இளம் தொழில்முனைவோர் மீது தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும் புதிய உணவு மற்றும் புதிய அனுபவத்தை மக்கள் தேடுவதால் புதுமையின் அவசியத்தையும் எடுத்துரைத்த அவர், அதனை புட்கடலை வழங்கும் எனத் தெரிவித்தார்.\nஇவ்விழாவின் ஒரு பகுதியாக, பிக் பாஸ் நட்சத்திரம் தர்ஷனுடன் வேடிக்கையான உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய தர்ஷன் முதலில் புட்கடலை என்ற பெயரே நன்றாக இருப்பதாகவும், இந்த கடலை மரபு மாற்றம் செய்யப்படவில்லை என்பதால் உடலுக்கு மிகவும் நல்லது என்றார்.\nமேலும், பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் நிறைய கடலைபோட்டிருப்பதாகவும், ��னால் எதுவும் நிறைவேறவில்லை எனவும் கூறிய தர்ஷன், தன்னுடைய காதல் கதையை பகிர்ந்து கொண்டார். தனக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர் ஒரு வாயாடியாகவும், நகைச்சுவை உணர்வுடன் இருந்தாலும் மட்டுமே போதும் எனவும் அவர் கூறினார்.\nதொடர்ந்து பேசிய தர்ஷன், தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசை முதலில் இல்லை என்றும், பின்னர் சிறிது துளிர்விட்டதாகவும் கூறினார். தனக்கு கமல் ஒரு கண் என்றால், ரஜினி மற்றொரு கண் என்ற தர்ஷன், பிரபல நடிகை தமன்னாவுடன் கடலை போட ஆசை எனக் கூறினார். மேலும், பார்த்தவுடன் காதலில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் புரிதல் என்பது முக்கியம் எனக் கூறிய தர்ஷன், காதல் காட்சிகளைவிட ஆக்சன் காட்சிகளில் நடிப்பதிலேயே தனக்கு விருப்பம் இருப்பதாகக் கூறினார். மேலும், புட்கடலை நிறுவனர்களின் சுவையான, சத்தான உணவுகளைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தனது பாராட்டினைத் தெரிவித்தார்.\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா\nசண்முகபாண்டியன் எளிமையானவர் சாதரணமாக பழகுபவர் – மதுரவீரன் நாயகி மீனாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/12/blog-post_73.html", "date_download": "2020-06-01T01:50:18Z", "digest": "sha1:XHWEXOQMAGEAHTA3KZAXDNCM45Q4T6QW", "length": 4584, "nlines": 46, "source_domain": "www.maddunews.com", "title": "சமுதாயஞ்சார் சீர்திருத்த பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nHomeசமுதாயஞ்சார் சீர்திருத்த பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ளது\nசமுதாயஞ்சார் சீர்திருத்த பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ளது\nசமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிராந்திய காரியாலயம் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்கள சிரேஷ்ட ஆணையாளர்களான செல்வி சுசந்தி ஜயசிங்க மற்றும் எம் பி டி லயனல் குணதிலக ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் கணேசராஜா கலந்துகொண்டதுடன் நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் ஞாபக சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்ட்டது\nநிகழ்வில் கிழக்குமாகாண சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர் என் பி எல் எம் . இலியாஸ் ,சமுதாய சீர்திருத்த பிராந்���ிய காரியாலய உத்தியோகத்தர்கள் , சமுதாய சீர்திருத்த பிராந்திய காரியாலய வேலை பரிசோதகர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,சட்ட உதவி குழு உத்தியோகத்தர்கள் ,நன்னடத்தை அலுவலக உத்தியோகத்தர்கள் , மனித உரிமை அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோரா கலந்துகொண்டனர்\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6316", "date_download": "2020-06-01T03:12:54Z", "digest": "sha1:Z4ED7LMP37AOWX5AZBHAUJNGULULPCHC", "length": 7298, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Paravaikalum Vedanthangalum (Essays) - பறவைகளும் வேடந்தாங்கலும் » Buy tamil book Paravaikalum Vedanthangalum (Essays) online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மா. கிருஷ்ணன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nபண்பாட்டுப் பொற்கனிகள் கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்\nபறவைகள் பற்றி எழுதியுள்ள 59 கட்டுரைகளும் 'வேடந்தாங்கல்' குறித்த சிறுநூலும் கொண்ட தொகுப்பு இது. சுருங்கச் சொல்லல், சுயபார்வை, காட்சிப்படுத்தி மயக்கமூட்டும் நடை ஆகியவற்றுடன் அனுபவ சாரமாகத் தகவல்களை மாற்றிவிடும் அவரது எழுதுமுறை இக்கட்டுரைகளில் முழுமையாகத் துலங்குகிறது.\nஇந்த நூல் பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருஷ்ணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மா. கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nகச்சத்தீவும் இந்திய மீனவரும் - Kassaththivum In-Thiya Minavarum\nகவிஞர் கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களில் - காதல்\nநான் ஏன் இந்து அல்ல - Naan En indhu alla\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 17 - Oru Pakka Katuraigal Paagam.17\nஅறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர்\nஅதிகப் பிரசங்கம் - Athika prasangam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறகு முளைத்த பெண் - Avasthai\nஅந்தக் காலத்தில் காப்பி இல்லை - Atha Kalaththil Kappi illalai\nஅண்ணல் அடிச்சுவட்டில் - Annal Adissuvaddil\nஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - Otrai Pagadaiyil Enjum Nambikkai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/chandramukhi-2-update/44054/", "date_download": "2020-06-01T02:15:26Z", "digest": "sha1:7QF46ZE7E3HNJ76WJYDCH7MUMLAMVWDM", "length": 5335, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Chandramukhi 2 Update | Superstar Rajinikanth | P Vasu", "raw_content": "\nHome Latest News உருவாகிறது சந்திரமுகி 2 – வெளியான சூப்பர் அப்டேட்\nஉருவாகிறது சந்திரமுகி 2 – வெளியான சூப்பர் அப்டேட்\nசந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nChandramukhi 2 Update : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி.\nபாபா படத்திற்கு 3 வருட இடைவெளிக்கு பிறகு இப்படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.\n800 நாட்களை தாண்டி இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹிந்தியில் இப்படம் ரிமேக் செய்யப்பட்டது.\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் ஆகியோர் இணைந்து நடிக்க அங்கும் இப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது ஹிந்தியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம்.\nஅரசியலுக்கு தாவிய அஜித் – தல 60 குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.\nபர்ஹத் சாம்ஜி உருவாக்கியுள்ள இந்த படத்தின் கதைக்கு தயாரிப்பாளர் பூஷன் குமார் கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்.\nஆனால் அக்ஷய்குமார், வித்யா பாலன் ஆகியோர் இந்த படத்தில் நடிப்பார்களா என்பது கேள்வி குறியாக உள்ளது.\nஅக்ஷய் தற்போது காஞ்சனா பட ரி மேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசீனா மட்டுமில்ல.. 2.0 குறித்து வெளியான இன்னொரு பிரம்மாண்ட தகவல்\nNext articleராதிகாவின் வீட்டில் நடந்த விஷேகம், குவிந்த வாழ்த்துக்கள் – வெளியான புகைப்படங்கள்\nகாக்க காக்க 2 படம் எப்போது சூர்யாவுடன் இணைந்து நடிப்பீர்களா – லைவ் வீடியோவில் ஜோதிகா கொடுத்த பதில் இதோ\nபொன் மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/family/", "date_download": "2020-06-01T03:29:53Z", "digest": "sha1:PSNNGJF4ICQWW2PT7NYIL5Y4RZNX5WLM", "length": 36523, "nlines": 211, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Family | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nஅமெரிக்காவில் வீட்டை தினமும் பெருக்கி துடைப்பது என்பது முடியாத காரியம். அவ்வப்போது இரண்டு maids வந்து பெருக்கிக் கொடுத்துவிட்டுப் போவார்கள். அதற்கு அவர்களிடம் முன் கூட்டியே அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டும். கொஞ்சம் hassle.\nஎன் மனைவி ஹேமாவுக்கு அவர்கள் நாளைக்கு வருகிறார்கள் என்றால் இன்றைக்கே டென்ஷன் ஆரம்பித்துவிடும். எனக்கு அது புரிந்ததே இல்லை. நாம் பணம் கொடுக்கிறோம், அவர்கள் வேலை செய்கிறார்கள், அப்பாயின்ட்மென்ட் கிடைத்துவிட்டால் இதில் என்ன டென்ஷன்\nபோன முறை என் மனைவி சொன்னதைக் கேட்டதும்தான் ஓரளவு புரிய ஆரம்பித்திருக்கிறது – “நாளைக்கு maids வராங்க, இன்னிக்கு நமக்கு வேலை இருக்கு – வீட்டை கிளீன் பண்ணி வச்சிடணும்\nஅமேரிக்காவில் தீபாவளி எப்படி கொண்டாடுவார்கள் என்று என் உறவினர்கள் பல முறை கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்படி கேட்பவர்களுக்கு முன்பெல்லாம் ஒன்றும் சொல்ல இருக்காது. அதாவது ஒரு எட்டு வருடம் முன்பெல்லாம், தீபாவளி என்பது சென்னை மற்றும் பிற ஊர்களில் இருக்கும் உறவினர்களுக்கு செய்யும் சில ஃபோன் கால்களுடன் தீபாவளி காலை முடிந்துவிட்டாதாக தோன்றும். என் அன்பு மனைவியிடம் இருந்து சில ஸ்வீட்ஸுடனும், வீட்டில் ஒரு சிறிய பூஜையுடனும் தீபாவளி இரவும் முடிந்துவிட்டதாகத் தோன்றும். இப்படி அமைதியான முறையில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஒரு ஏக்கத்தை விட்டில் நிறைத்து விட்டு வந்து போகும். இது அனேகமாக இங்கு இன்றும் பல இல்லங்களில் நடக்கும் ஒரு காட்சிதான். ஆனால் சில வருடங்களாக இதில் இனிய மாற்றங்கள். இந்த மாதிரி போரடித்த தீபாவளியை போக்க வேண்டும் என்று மனைவியும் நானும் சிந்திக்க ஆரம்பித்தோம். அதன் விளைவாக ஒரு பாரம்பரியம் உருவாகத் தொடங்கியிருக்கிறது.\nதீபாவளி நெருங்குகிறது…. தம்பிகளுடனும், கம்பவுண்ட் நண்பர்களுடனும் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு முன்னரே எந்த வெடிகள் வாங்க வேண்டும் என்று ஒரு நூறு ரூபாய்க்கு பட்டியல் போட்டு, கடைசியில் ஒரு வழியாக அப்பா சம்மதத்துடன் ஒரு இருபத்தைந்து ரூபாய்க்கு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்ன்ர் தான், வெடி மற்றும் மத்தாப்புக்கள் வருகிறது. அது போலத்தான் புதிய உடைகளும். திபாவளிக்கு முந்தின தினம் ட���ய்லர் கடைக்குப் போய் காத்திருந்து, அவர் கருணையில் கடைசியில் இரவு ஒரு ஒன்பது மணிக்கு புதிய உடைகள் வந்து சேர்கிறது. இதல்லாம் ஒரு துன்பமாயினும் அதிலும் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது. பாட்டி வீட்டில் தான் அனேகமாகத் தீபாவளி. மாலை அப்பா வந்ததும் டவுன் பஸ் பிடித்து கொட்டும் மழையில் கடைசி ”யாக்கோபுரம்” பஸ் பிடித்து கிட்டதட்ட இரவு பத்தரை மணிக்கு பாட்டியின் ஊர் போய் சேர்கிறோம். ஊரே அந்த இரவிலும் கோலாகலம் அடைந்திருக்கிறது. ஒரு வீட்டிலும் முன் கதவு மூடப்படவில்லை.ஒவ்வொரு வீட்டின் முன்னும் சித்தப்பா,பெரியப்பா, மாமா-அத்தை இவர்களின் பையன்களும், பெண்களும் மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது வெளியே வந்து மகிழ்ச்சி பொங்க ”வாங்க வாங்க” என்று அபபாவிடமும், அம்மாவிடமும் விசாரித்துவிட்டு “போளி ரெடி ஆகிக் கொண்டிருக்கிறது”, “துக்கடா அடுப்பில் இருக்கிறது” என்று எதாவது சொல்லிப் போகிறார்கள்.அதற்க்குள் சித்தப்பா எங்களை பார்த்து வந்து “என்ன கடைசி பஸ் தான் கிடைத்ததா” என்று விசாரித்துக் கொண்டே அம்மா கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொள்கிறார்…வெடி மத்தாப்புகளுக்கிடையிலும், குசலம் விசாரிப்புகளுக்கு இடையிலும் புகுந்து, கடந்து பாட்டி வீடு வந்தடைகிறோம். அங்கே சித்தப்பா மகன்கள் மற்ற நண்பர்களுடன் மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாட்டி வந்து எல்லோரையும் வரவேற்கிறாள். வந்ததும், வராததுமாக “லக்‌ஷ்மி, வடைக்கு அரைத்துக் கொண்டிருந்தேன், நல்ல வேலை வந்துட்ட. போய் அதை பாத்துக்க” என்று சொல்ல அம்மா உடைகளை மாற்ற நேரமில்லாமல் அடுப்படியில் சித்திகளுடன் ஐக்கியமாகிறாள்.\n கடைசி கார் தானா கிடைச்சுது\n“இல்லம்மா, அஃபீஸ்ல் வேலை 7 மணி வரை இருந்துது. அப்புறம் டெய்லர்ட்ட போயிட்டு வரும் போதே, மழை வேற”\n“சரி விடு. வா சாப்பிடு…”\n“நீங்களும் வாங்கடா…” நாங்களும் உற்ச்சாகமாகி பின்னல் ஓடுகிறோம்.\nஎல்லோரும் பேசிக்கொண்டே சுடச் சுட தோசை மற்றும் தேங்கா சட்னி, சாம்பார் ஸ்வீட்கள் முதலியவற்றை கபளீகரம் பண்ணுகிறோம்.\nஅப்பா மற்றும் சித்தப்பா ஊர் முழுவதும் உள்ள சகோதரர்களையும், தங்களைப்போன்று வெளியூரிலிருந்து வந்த சகோதரர்களையும் (எல்லாம் பெரியப்பா – சித்தப்பா வீட்டு சகோதரர்கள் த���ன் – ஊரே சொந்தக்ககாரர்கள் தானே) பார்க்க, எல்லோரும் கூடும் அடுத்தடுத்து நீண்ட திண்ணைகள் கொண்ட வீடுகள் அமைந்த நடுத்தெருவிற்க்குச் செல்கிறார்கள். மூன்று வீட்டு திணனையை சகோதரர்கள் நிறத்திருக்கிறார்கள். பலமான சிரிப்பு, பேச்சு, மீண்டும் சிரிப்பு. இனி மேல் இரண்டு மணிக்கு தான் வீட்டுக்கு வருவார்கள்…நாங்கள் எல்லோரும் அம்மாக்களிருக்கும் அடுப்படிக்கும், தெருவிற்க்கும், அப்பாக்களிருக்கும் நடுத்தெருவிற்க்கும் இரவு 11 மணியிலிருந்து 2 மணி வரை ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். கேட்பதற்கு ஒரு ஆள் கிடையாது. எல்லா இடங்களும் விளக்கு வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. வெடிகளின் சத்தங்களிலும், ஜனங்களின் போக்கு வரத்திலும் ஊர் நிறைந்திருக்கிறது….\nமுப்பது வருடத்திற்கு முன்னால் அது. நிச்சயம் இப்பொழுது இப்படியெல்லாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாது. ஆம். இங்கும் தீபாவளி வந்துவிட்டதுதான்.நாளை மறு நாள் தீபாவளி.சித்ரா முன்னரே எல்லோருக்கும் ”ஈவைட்” மூலம் தகவல் அனுப்பி தீபாவளிக்கு ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். தீபாவளி காலையில் ஒன்றும் பண்ண முடியாது. பட்ஷணம் பல பண்ண வேண்டும் என்ற அவளுக்கு ஆசை தான். ஆனால் தனி ஆளாக அதெல்லாம் செய்ய முடியுமா என்ன சித்திகளும், அத்தைகளும், பாட்டிகளும் வந்து இருந்து இரவெல்லாம் கண்விழித்து செய்யும் காலமும், இடமுமாகவா இருக்கிறது என்ன சித்திகளும், அத்தைகளும், பாட்டிகளும் வந்து இருந்து இரவெல்லாம் கண்விழித்து செய்யும் காலமும், இடமுமாகவா இருக்கிறது அனைத்து நண்பர்களும், மனைவிகளும் பிஸியாக இருப்பவர்கள். எல்லோருக்கும் வேலை, வீடு, குழந்தைகள். மொத்தத்தில் தீபாவளி அன்று காலை அலுவலகத்திற்கு லீவ் போட்டால் தான் முடியும் என்ற நிலைமை. அப்படிதான் ஆயிற்று. நான் உதவி செய்யலாம் என்றால் வாரத்திற்கு ஒரு நாள் தான் அலுவலகம் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலையில் (மற்ற நான்கு நாட்கள் கோர்ட்டில்)மாட்டிக் கொண்டதால் சித்ராவிற்கு உதவி செய்வதாக அளித்திருந்த வாக்குறுதியை சத்தமில்லாமல் வாபஸ் வாங்கினேன்.\nசவாலை சமாளிக்கத்தான் அலுவலகத்தில் அன்றாடம் பழகிக் கொண்டிருக்கிறாள் சித்ரா. பிராஜக்ட் மேனஜர். தீபாவளியும் அவள் கண்ணில் ஒரு சிறு பிராஜக்ட்டாக உருவெடுத்தது. நான் மாலையில் வீடு வந்து சேரும��� பொழுது அனேகமாக எல்லாம் தயார். நான் என் பங்குக்கு எதாவது உதவி செய்யவா என்று குற்ற உணர்ச்சியுடன் கேட்டு வைத்தேன்.கேட்கும் போதே ஒரு பயம் தான். எங்கே வேலை நிறைய இருக்குமோ என்று. நல்ல வேலை பெரிதாக செய்வதற்கு ஒன்றும் மீதம் இல்லை. நண்பர்களும் ஸ்வீட், காரம், டின்னர் ஐட்டங்களுடன் 7 மணிக்கு ஆஜர்.\nதீபாவளிக்கு வெடி மத்தாப்பு எல்லாம் ஜூலை மாதமே வாங்கிவிடுவோம். அப்பாடா. இதில் ஒன்றிலாவது இந்தியாவில் கொண்டாடுபவர்களை தோற்கடித்தாகிவிட்டது. அட வெடியெல்லாம் போடுகிறீர்களா என்று ஆச்சர்யபடுகிறீர்களா ஆம. நிச்சயாமாக. ஜூலை நான்கு இங்கே சுதந்திர தினம். அதற்கு ஃபயர்வொர்க்ஸ் கிடைக்கும். சிவாகாசி சரக்கு இல்லை. அதை வாங்கி வைத்துவிடுவோம். இம்முறையும் அது தான். பேக்யார்ட் என்று சொல்லும் கொல்லை புறத்தில் கோலாகலம் மணி 8 அளவில் தொடங்குகிறது. முக்கியமாக குழந்தைகளுக்காகத் தானெ. அனைத்து குழந்தைகளும் வந்து சேர்வதற்கு 8 மணி ஆகிவிட்டது. சற்றே நவம்பர் குளிர் மெலிதாக தாக்குகிறது. கம்பி மத்தாப்புகளில் ஆரம்பித்த கொண்டாட்டம் படிப்படியாக் ப்ரோமோஷன் பெற்று, உய் உய் என்ற சத்தங்களுடன் பெரிதாக சில மணித்துளிகள் வெடிக்கும் வெடியாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம்.\nபின்னர் ஸ்வீட்களுடன் டின்னர். குழந்தைகளின் விளையாட்டு. பெரியவர்களின் பேச்சுகள். கிட்டத்தட்ட தமிழகத்தில் தீபாவளி கொண்டாடியது போன்ற மகிழ்ச்சி.ஒரு முக்கியமான விஷயம். அனேகமாக உங்கள் வீட்டிற்கெல்லாம் அழையா விருந்தினராக வரிசையாக வருகை தரும் சாலமன் பாப்பையா மற்றும் குழுவினர்கள், திரை நட்சத்திரங்கள், புது சினிமாக்கள் பற்றிய ரிவ்யூக்கள் இவையெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. சாலமன் பாபையாக்களை வீட்டிற்குள் கூட்டி வரும் டி.வி.சேனலகள் எங்கள் வீட்டில் கிடையாது. அடுத்த முறை தீபாவளி அன்று முழுவதும் டி.வி.யை அணைத்து விட்டு கொண்டாடுங்கள். அதன் மகிழ்ச்சியே தனி.\nபோன வருடமும், இந்த வருடமும் வார இறுதி என்பதால் மகிழ்ச்சியான மன நிலையில் கொண்டாட முடிந்தது. தீபாவளிக்கு விடுமுறை எவ்வளவு அவசியம் என்பது நன்றாகவே புரிந்தது. ஆர்வி – ஹேமா, குழந்தைகளுடன் சில வருடங்களாக சேர்ந்து தான் தீபாவளி கொண்டாடுகிறோம். இரண்டு வருடத்திற்கு முன் மேலும் இரண்டு நண்பர்களின் குடும்பங்கள். போ��� வருடம் ஒரு ஐந்து குடும்பம். இந்த வருடம் இந்த எண்ணிக்கையில் மேலும் இரண்டு கூடியது. இவர்கள் தான் ஒருவருக்கு ஒருவர் மாமா-அத்தை, பெரியப்பா-சித்தப்பா, பெரியம்மா-சித்திகள்.\nஎன் பெரிய பெண் ஸ்ரேயாவுடன் ஒரு கேள்வி பதில்\nநான்: ஸ்ரேயா, நீ பாட்டு க்ளாசில சேந்து பாட்டு கத்துக்கறியா\nக்ரியா எழுதிய கதை – The Haunted House\nஎன் ஆறு வயதுப் பெண் (முதல் வகுப்பு) ஸ்கூலில் க்ரியாவுக்கு “Young Author” என்று ஒரு அசைன்மென்ட் உண்டு. அவளே யோசித்து ஏதாவது ஒரு கதை எழுத வேண்டும். அவள் எழுதிய கதை கீழே.\nI love the way the story seamlessly changes from being in third person in the first paragraph and first person in the second paragraph. இதை தமிழில் எழுதினால் புரியுமா என்றே சந்தேகமாக இருக்கிறது – இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கிறேன். முதல் பத்தியில் படர்க்கையில் சொல்லப்படும் கதை இரண்டாம் பத்தியில் தன்னைப் பற்றி சொல்லப்படுவதாக மாறுவது எனக்கு மிகப் பிடித்திருக்கிறது.\nஇரண்டாம் பத்தியில் படிகள் உடைந்துவிட்டதால் அவளே படிகளை கட்டுவது அபாரம் (சர்ரியலிசம்\nகடைசியில் விக்கல் போய்விட்டதாக முடித்திருப்பது, ஆஹா\nஎல்லாருக்கும் அவரவர் குழந்தை ஒஸ்திதான். ஆனால் இந்தக் கதை எனக்கு உண்மையிலேயே பிடித்திருக்கிறது.\nஅம்மாவிடம் திட்டு வாங்காமல் விஷமம் செய்வது எப்படி\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nஎன் பெரிய பெண் ஸ்ரேயா கோபித்துக் கொள்ளும் முன்னால் அவளைப் பற்றியும் ஒரு பதிவு போட்டுவிடுகிறேன்.\nஒரு முறை ஏதோ ஒரு பரீட்சைக்கு அவளைப் படி படி என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். அவளும் படிக்கவில்லை, நானும் நை நை என்று நச்சரிப்பதை விடவில்லை. சீக்கிரம் படி, என்னிடத்தில் revise செய்துகொள் என்று தொணப்பிக் கொண்டே இருந்தேன். கடைசியில் என்னிடம் திடீரென்று வந்து அவள் சொன்னாள் – “அப்பா, நான் படிச்சுட்டேன். We can revise whenever you are ready.” நான் உடனே சந்தோஷமாக நான் ரெடி, இப்பவே வா என்றேன். அவள் சொன்னாள் – “But I am not ready\nக்ரியாவுக்கு கணக்கு ஹோம்வொர்க் – ஒரு பையனிடம் 99 பைசா இருந்தது. ஒரு சாக்லேட்டின் விலை 14 பைசா. அவன் நான்கு சாக்லேட் வாங்கினான். அப்புறம் ஒரு க்ரனோலா பார் வாங்கினான். அதன் விலை 36 பைசா. அவன் கடைக்காரனிடம் 95 பைசா கொடுத்தான். கடைக்காரன் மிச்சம் எவ்வளவு தர வேண்டும்\nக்ரியா படிப்பது ஒண்ணாம் கிளாசில். இன்னும் பெருக்கல் எல்லாம் சொல்லித் தரப்படவில்லை. அவளுக்கு கொஞ்சம் குழப்பம்தான். அப்பா நாலு முறை 14 பைசாவை கூட்டினால் என்ன வரும் என்று கேட்டாள். நீயே கண்டுபிடி என்று நான் சொன்னதும் அவள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக அப்பா “I am going to add 4 times 10, that is 40; I am going to add 4 times 4, that is 16, now I have to add 40+16.” என்று சொன்னாள். 40+16 கண்டுபிடிக்க அவளுக்கு போர்டில் எழுதி 0+6, 4+1 என்று கூட்ட வேண்டி இருந்தது. அப்படி கூட்டி சாக்லேட் 56 பைசா என்று கண்டுபிடித்தாள். அப்புறம் க்ரனோலா பார் விலையைப் பார்த்தாள். அதற்குள் நாலு பதினாலு என்னவென்று மறந்துவிட்டது. என்னையே திருப்பி கேட்டாள். இந்த முறை நான் 56 என்று சொல்லிவிட்டேன். அப்புறம் உட்கார்ந்து உதட்டைப் பிதுக்கிக்கொண்டு 56+36=92 என்று கூட்டினாள். அப்புறம் 95-92=3 என்று கழித்தாள். விடையைக் கண்டுபிடித்தாயிற்று.\nநான் என் சின்னப் பெண் க்ரியாவைக் ஏதோ கிளாசிலிருந்து கூட்டிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தேன். என்னிடம் இரண்டு சாக்லேட் இருந்தது. ஒன்று இவளுக்காக, இன்னொன்று இவள் அக்காவுக்காக. இவள் சாக்லேட்டை கொடுத்ததும் உடனடியாக தின்றுவிட்டாள். நன்றாக இருக்கிறது என்று சொன்னாள். திடீரென்று எனக்கு ஒரு விபரீத சோதனை செய்யும் எண்ணம் வந்தது. இன்னொன்றையும் இவளிடம் கொடுத்தேன். கொடுத்துவிட்டு சொன்னேன்.\nக்ரியாம்மா, இது அக்காவுக்காக. நீயே கொடு. நீ சாப்பிட்டா நான் ஒன்னும் சொல்லமாட்டேன். ஆனா எனக்கு தெரியும், நீ அக்கா சாக்லேட்டை சாப்பிட மாட்டே சமத்தா அக்காகிட்டே கொண்டு போய் கொடுத்துடுவே\nஇல்லப்பா நான்தான் சாப்பிடப் போறேன்\nநீ சமத்து. யூ லவ்வ்வ்வ் அக்கா எனக்கு தெரியும், நீ சாப்பிட மாட்டே\nஐ லவ் அக்கா. ஐ ஆல்சோ லவ் சாக்லேட்\nஎன்ன ஒரு சிம்பிள் லாஜிக் வாழ்க்கையில் இந்த மாதிரி லாஜிக்கை பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும்\nவைத்யநாத ஐயர் பற்றி கக்கன… இல் இந்தியத் தலைவர்கள் ப…\nகக்கன் இல் இந்தியத் தலைவர்கள் ப…\nதமிழில் சரித்திர நாவல்கள் இல் a.kandasamy\nவடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் ப… இல் Vv Psd\nக. நா. சு.வின் படித்திருக்கிறீ… இல் தமிழின் முதல் சிறுகத…\nக. நா. சு.வின் படித்திருக்கிறீ… இல் தி. ஜானகிராமனின்…\nசாண்டில்யன் – நாட்டுடைமை… இல் Chandrakkumar\nதமிழில் ஸௌந்தர்ய லஹரி இல் Shanmugasundaram\nநெல்லை கண்ணன் விவகாரம் இல் ரெங்கசுப்ரமணி\nவைத்யநாத ஐயர் பற்றி கக்கன… இல் சிங்காரவேலு: தென்னிந…\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/kia-to-unveil-4-new-models-at-auto-expo-2020-24900.htm", "date_download": "2020-06-01T03:32:15Z", "digest": "sha1:3MZRRFFGFU5E5LL4YAQI4SNUIN3D6JG7", "length": 18055, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் கியா 4 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளது | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand க்யா கார்னிவல்\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் கியா 4 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் கியா 4 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளது\nவெளியிடப்பட்டது மீது jan 21, 2020 11:27 am இதனால் dhruv.a for க்யா கார்னிவல்\nகார்னிவல் எம்‌பி‌வி உடன் சேர்த்து, சப்-4எம் எஸ்‌யு‌வி மற்றும் பிரீமியம் செடான் கார்களும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது\nமுன்பு இருந்த ஆட்டோ எக்ஸ்போ முற்றிலும் கையடக்கமாக இருந்தது, கியா மோட்டார்ஸ் நமக்காக முழு ஆற்றலுடன் தயாரிப்புகளின் பரந்த காட்சியை வெளிப்படுத்தியது. துர்திர்ஷ்டவசமாக, அந்த ஏற்புடைய தயாரிப்பில் ஒரே ஒரு மாதிரி வகை மட்டுமே இந்தியாவுக்கு உட்பட்டது, ஆனால் கியா இப்போது அதைச் சரிசெய்வதைத் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் கியா ஒன்றுக்கு மேலான இந்தியாவிற்கு உட்பட்ட காரை கொண்டுவரும் என நாம் எதிர்பார்க்கலாம், அவை எதுவாக இருக்கும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:\nகார்னிவல் ஆனது ஒரு சிறந்த வாகனம் ஆகும், இது ஆட்டோ எக்ஸ்போவில் பிப்ரவரி 5 இல் அறிமுகமாகும். இதில் நேரடியான போட்டிகள் எதுவும் இல்லை, ஆனால் இது மேம்படுத்தப்பட்ட டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா அல்லது டாடா ஹெக்ஸாவிலிருந்து சௌகரிய நிலையை எதிர்பார்க்கும் நுகர்வோர்களுக்கு இயல்பான புதுப்பிப்பாக இருக்கும். நீட்டிக்கப்பட்ட எம்‌பி‌வி தயாரிப்பு, மின்னணு முறையிலான சாய்வான பின்புற கதவுகள், இரண்டாம் வரிசை முதன்மை இருக்கைகள், 2.2-லிட்டர் டீசல் இயந்திரம் மற்றும் இன்னும் சிறந்த அம்சங்களுடன் நடைமுறைக்கு வருகிறது. உலகளாவிய சிறந்த மாதிரியான இதில் சூரியனின் அற்புத காட்சியைக் காணும் வகையிலான இரட்டை மேற்புற தளம், பின்புற இருக்கை, பொழுதுபோக்கு திரைகள் மற்றும் இரட்டை பகுதியின் காலநிலை கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை உள்ளது. ���தன் விலை ரூ. 27 லட்சம்‌ முதல் ரூ. 36 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசப்-4எம் எஸ்‌யு‌வி பிரிவு மணி நேரத்திற்குள் கூட்டத்தை ஏற்படுத்துகிறது. விரைவாக இணைப்பது கியா அதற்கு சொந்தமான க்யூ‌ஒய்‌ஐ (குறிமுறை பெயர்) உடன் இருக்கும். சோனெட் என அழைக்கப்படும், இது ஹூண்டாய் வெனியூவை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இது கியா தயாரிப்பின் வரிசையில் செல்ட்டோஸூக்கு கீழ் இருக்கும் என வதந்திகள் காணப்படுகிறது. இது வெனியூவில் காணப்படும் அதே உபகரணம் மற்றும் இயந்திர விருப்பங்களுடன் (1.2-லிட்டர் மற்றும் 1.0-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல்) இருக்கும், ஆனால் இதற்கு முந்தைய தயாரிப்பிலிருந்து சிறிது மாறுபட்ட வகையாக 1.5-லிட்டர் டீசல் உடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இது பற்றிய பிற தகவலுக்கு இங்கே செல்லவும்.\nகியா செல்ட்டோஸ் பலதரப்பட்ட அம்சங்களில் அதை புத்திசாலிதனமான எஸ்‌யு‌வி ஆக நிரூபித்திருக்கலாம், ஆனால் சில கடினமான சாலை அல்லாத பகுதிகளில் இதனால் செல்ல முடியாது, இதன் இருப்பு அமைப்புகள் குறைந்தபட்ச அளவு கூட இல்லை. ஆனால் இப்போது முகப்பில் அழுக்கான வெற்றியாக இருக்கும் செல்ட்டோஸ் எக்ஸ்-லைன் மீது கியா கவனம் செலுத்தி வருகிறது. செல்ட்டோஸ் எக்ஸ்-லைன், 2019 எல்‌ஏ ஆட்டோ காட்சியில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது, மேலும் இது எக்ஸ்போவில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இது உயர்வான தளம் நீக்கப்பட்டு, துணை விளக்குகளில் பலதரப்பட்ட அலங்காரங்கள் மற்றும் இயந்திர மேம்பாடுகளுடன் காணப்படுகிறது. முழுமையாக இயந்திரமாக்கப்பட்ட செல்ட்டோஸில் கியா அமைப்பு சில கூடுதலான மிகுந்த ஈர்ப்புடைய தரத்தை சேர்க்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.\nபிரீமியம் செடான் பிரிவு மிகவும் அரிதான ஒன்றாக இருக்கலாம் ஆனால் சிறந்த தயாரிப்புகளை நமக்கு காட்சிப்படுத்துவதை கியா நிறுத்தக் கூடாது. கியா ஆப்டிமா கே5 ஆனது ஸ்‌கோடா சூப்பர்ப், ஹோண்டா அக்கார்டு மற்றும் டொயோட்டா காம்ரி ஆகிய தயாரிப்புகளுக்கு எதிராக இருக்கிறது. இதில் டி‌ஆர்‌எல்களுடன் கூடிய எல்‌இ‌டி முகப்பு விளக்குகள், மிதக்கும் தொடுதிரைகள், முகப்பு காட்சிகள், சத்தத்துடன் கூடிய ஒளி அமைப்பு, காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் யு‌வி‌ஓ இணைக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களுடன் பொருந்திக் காணப்படுகிறது. உலகளவில், இது இயல்பாகப் பொருத்தப்பட்ட 2.5-லிட்டர் இயந்திரம் மற்றும் 1.6-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது.\nஇதனுடன் கூடுதலாக, கியா இதில் சில தயாரிப்புகளை உலகளவில் காட்சிப்படுத்தும். இதில் சோல், ஸ்போர்டேஜ் மற்றும் டெல்லூரைடு போன்ற தயாரிப்புகளும் அடங்கலாம்.\nWrite your Comment மீது க்யா கார்னிவல்\n59 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nடி-ர் ஓ சி போட்டியாக கார்னிவல்\nடைகான் allspace போட்டியாக கார்னிவல்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட்\nமாருதி இகோ சிஎன்ஜி 5 சீட்டர் ஏசி\nமாருதி எர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐ\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/article_category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-06-01T02:16:48Z", "digest": "sha1:7NANF5MCV5AKR4NROOUTNH6ACPRA2AAI", "length": 13840, "nlines": 207, "source_domain": "uyirmmai.com", "title": "கட்டுரை Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருக��் (சென்னை)\nமொழி ஏற்கும் வேடம்தான் கவிதை என்று சொல்லலாமா அப்படியானால் மொழியின் சுயம் கவிதை இல்லையா அப்படியானால் மொழியின் சுயம் கவிதை இல்லையா தன் சொந்த வேடத்தை ஏற்று…\nஇதழ் - 2020 - ஆத்மார்த்தி - கட்டுரை\nதமிழ்நாடு உத்தரப் பிரதேசம் அல்ல. இங்கே ரொம்ப முட்டாள்தனமாக எதையாவது சொன்னால் நம்ப மாட்டார்கள். கொஞ்ச முட்டாள்தனத்துக்கு மட்டும்தான் இடம்…\nஇதழ் - 2020 - டான் அசோக் - கட்டுரை\nபடை: இலக்கியமும், அரசியலும் சந்திக்கும் சொல்\nபடை என்ற வினைச்சொல்லுக்குப் புதியதாக ஒன்றை உருவாக்கு என்று பொருள். படை என்ற பெயர்ச்சொல்லுக்கு ராணுவம் என்று பொருள். மொழி…\nஇதழ் - 2020 - ராஜன் குறை - கட்டுரை\nதொகைப்படுத்தலும் வகைப்படுத்தலும் – (மனுஷ்ய புத்திரனின் 11 கவிதைத் தொகுதிகளை முன்வைத்து)\nநிறைய எழுதுவது பற்றிப் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. அதிலும் கவிதையில் செயல்படுகிறவர்கள் நிறைய எழுதிக் குவிக்கக் கூடாது என்ற…\nஇதழ் - 2020 - அ.ராமசாமி - கட்டுரை\n குஜராத் மாடலும் திராவிட மாடலும்\n‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்பது இந்துத்துவர்கள் துவக்கி அதன்மூலம் பிரபலமான விஷயம். அதையே மாற்றி ‘திராவிடத்தால் வாழ்ந்தோம்’ என்று திராவிட இயக்க…\nஇதழ் - 2020 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை\nஉள்ளீடற்ற ரஜினியின் வெற்று சவால்: யானையச் சீண்டும் சுண்டெலி\nரஜினியை தமிழக பா.ஜ.க.வின் முகமாக மாற்ற அக்கட்சியால் பலவிதமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவை பா.ஜ.க.வின் மீது ஊடகங்களின் கவனத்தை…\nஇதழ் - 2020 - இரா.முரளி - கட்டுரை\nகூட்டாட்சிக் கொள்கையும் குடியுரிமைக் கோரிக்கையும்\nநாடெங்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் இந்தியத் தேசியக் கொடி அசைகிறது. இந்தியக் குடியரசு போற்றப்படுகிறது. இந்திய அரசமைப்புச்…\nஇதழ் - 2020 - தோழர் தியாகு - கட்டுரை\nமிஷ்கினின் ‘சைக்கோ’ வெளியான பிறகு சமூக வலைதளங்கில் அப்படத்தில் கதை உள்ளதா, அதன் தர்க்கபிழைகளைக் கடந்தும் அதை ரசிக்கத்தான் வேண்டும்…\nஇதழ் - 2020 - ஆர்.அபிலாஷ் - கட்டுரை\nமிஷ்கினுடைய சைக்கோ படத்தில், சிசிடிவி மட்டும் இருந்திருந்தால் 37ஆவது நிமிடத்தில் படம் முடிந்திருக்கும் என்றார் நண்பரொருவர். இல்லை, 2015லேயே படம்…\nஇதழ் - 2020 - ராஜா ராஜேந்திரன் - கட்டுரை\nசைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங��கள்\nசமீபத்தில் சினிமா உதவி இயக்குனர் ஒருவர் அவர் எழுதிவைத்திருக்கும் கதையில் அவருக்கிருக்கும் சில சந்தேகங்களின் நிமித்தம் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.…\nஇதழ் - 2020 - சிவபாலன் இளங்கோவன் - கட்டுரை\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nஇருகதைகள்: ‘ டிராஜடி’ மற்றும் ’ அன்புள்ளவன்' - சுரேஷ்குமார இந்திரஜித்\nநீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் நிறுவ முடியுமா\nதொடர்கள் › சுய முன்னேற்றம்\nஇரு கதைகள்: 'வெற்றிகரமான ஹீரோ’ மற்றும் ’வயலின் இசை’- சுரேஷ்குமார இந்திரஜித்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nஇருகதைகள்: ‘ டிராஜடி’ மற்றும் ’ அன்புள்ளவன்' - சுரேஷ்குமார இந்திரஜித்\nநீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் நிறுவ முடியுமா\nஇரு கதைகள்: 'வெற்றிகரமான ஹீரோ’ மற்றும் ’வயலின் இசை’- சுரேஷ்குமார இந்திரஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-01T02:58:22Z", "digest": "sha1:GVYRKC6EOHQFDGKIGZYYS3SQEQB5RDVJ", "length": 27076, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிர்மித்ரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nதொலைவில் தெரிந்த பந்த ஒளியை முதலில் சாத்யகிதான் கண்டான். முதலில் அது மின்மினியின் அசைவெனத் தோன்றியது. அதற்குள் உள்ளமைந்த எச்சரிக்கையுணர்வு விழித்துக்கொண்டது. “யாரோ வருகிறார்கள்” என்று கூவியபடி அவன் எழுவதற்குள் திருஷ்டத்யும்னன் விசையுடன் எழுந்து “அவர்தான்… ஆசிரியரின் மைந்தர்” என்று கூவியபடி தன் வில்லை நோக்கி பாய்ந்தான். “எப்படி தெரியும்” என்று தன் வில்லை எடுத்தபடி எழுந்த சிகண்டி கேட்டார். “அவருடைய மூன்றாம்விழியை நான் பார்த்தேன். ஒரு கண மின் என்று அது தெரிந்தணைந்தது. அவர் அதை …\nTags: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சதானீகன், சாத்யகி, சிகண்டி, சுதசோமன், சுருதகீர்த்தி, திருஷ்டத்யும்னன், நிர்மித்ரன், பிரதிவிந்தியன், யௌதேயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-46\nசதானீகன் திண்ணையில் பாய்ந்தேறியபோது கால் தடுக்கி விழுந்தான். மருத்துவன் “இளவரசே” என கூவியபடி தொடர்ந்து வர அவன் மூச்சிரைத்தபடி உள்ளே புகுந்து “மூத்தவரே” என கூவியபடி தொடர்ந்து வர அவன் மூச்சிரைத்தபடி உள்ளே புகுந்து “மூத்தவரே மூத்தவரே” என்று கூவினான். அவனுடைய கூச்சலில் விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்த பிரதிவிந்தியன் “என்ன யார் அது” என்றான். “மூத்தவரே, பெரிய தந்தை கொல்லப்பட்டார்” என்றான். அவன் அருகே செல்லமுயன்று முழங்கால் முட்டிக்கொண்டு “கொன்றுவிட்டார்கள்… கொன்றுவிட்டார்கள்” என்று கதறினான். “யார்” என்று கதறினான். “யார் யார் கொன்றது” என்று பிரதிவிந்தியன் கேட்டபடி எழுந்து அவன் தோளை பற்றிக்கொண்டான். “சொல், எவர் …\nTags: சதானீகன், சர்வதன், சுதசோமன், சுருதகீர்த்தி, நிர்மித்ரன், பிரதிவிந்தியன், யௌதேயன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19\nமுற்புலரியில் கடோத்கஜன் அணிந்தொருங்கி கிளம்பியபோது ஒரே தருணத்தில் வியப்பும் ஏமாற்றமும் அசங்கனுக்கு ஏற்பட்டது. இடையில் அனல்நிறப் புலித்தோல் அணிந்து, தோளில் குறுக்காக இருள்வண்ணக் கரடித்தோல் மேலாடையை சுற்றி, கைகளிலும் கழுத்திலும் நீர்வண்ண இரும்பு வளையங்கள் பூட்டி, தலையில் செங்கருமையில் வெண்பட்டைகள் கொண்ட பெருவேழாம்பல் சிறகுகள் சூடி அவன் சித்தமாகி வந்தான். வானம் பின்னணியில் விண்மீன்களுடன் விரிந்திருக்க மயிரிலாத அவனுடைய பெரிய தலை முகில்கணங்களுக்குள் இருந்தென குனிந்து அவனை பார்த்தது. அசங்கன் உடல்மெய்ப்பு கொண்டான். சற்றுநேரம் அவனுக்கு குரலெழவில்லை. …\nTags: அசங்கன், உத்துங்கன், கடோத்கஜன், கிருஷ்ணன், சதானீகன், சர்வதன், சுதசோமன், சுருதகீர்த்தி, நிர்மித்ரன், பிரதிவிந்தியன், பீமன், யுதிஷ்டிரர்\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 69\nஉத்தரன் வெளியே நடந்தபோது சகதேவன் அவனுக்குப் பின்னால் வந்து தோள்தொட்டு “என்னுடன் வருக, விராடரே” என்றான். உத்தரன் அத்தொடுகையால் நெகிழ்வடைந்து “ஆம், ஆணை” என்றான். “கௌரவகுல மூத்தவர் என்னை பார்க்க வருகிறார். அவர் போருக்கு நாள்குறிக்க விழைகிறார் என்று அறிகிறேன். அதை நான் செய்யும்போது நீங்களும் உடனிருக்கவேண்டும்.” உத்தரன் விழிவினாவுடன் பேசாமல் நின்றான். புன்னகையுடன் “என் செயலுக்கு நீங்கள் சான்று” என்றான் சகதேவன். உத்தரன் “பாண்டவரே, அவ்வாறு நீங்கள் சான்றை உருவாக்கிக் கொள்ளவேண்டுமா உங்கள் சொல் ஒருபோதும் …\nTags: உத்தரன், சகதேவன், திருஷ்டத்யும்னன், துச்சாதனன், துரியோதனன், நிர்மித்ரன், ஸ்வேதன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 60\nகாலையில் முதற்புலரியில் கரிச்சான் குரலெழுப்பும்போதே விழித்துக்கொண்ட ஸ்வேதன் தன்னைச் சுற்றி நிழல்கள்போல பாண்டவர்களின் படை அசைந்துகொண்டிருப்பதை கண்டான். எழுந்தமர்ந்தபோது பல்லாயிரக்கணக்கான பந்தங்களின் ஒளியில் உருவங்களும் நிழல்களும் இணைந்து பலமடங்காக பெருகிய படை பறவைமுழக்கம்போல் ஓசையெழுப்பி காலைச் செயல்களை ஆற்றிக்கொண்டிருந்தனர். அவன் எழுந்து உடலில் படிந்திருந்த புழுதியை தட்டினான். புலரிக்குளிரில் புழுதியை அள்ளியபடி தெற்கிலிருந்து மலைக்காற்று வீசியிருக்கக்கூடுமென்று உணர்ந்தான். குழலை அவிழ்த்து கைகளால் உதறி மீண்டும் சுழற்றிக் கட்டியபோதுதான் அரவானின் நினைவு வந்தது. குடிலுக்குள் நுழைந்து ஒருகணம் கழித்தே …\nTags: அரவான், நிர்மித்ரன், யௌதேயன், ஸ்வேதன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78\nஎட்டு : குருதிவிதை – 9 சதானீகன் அன்றிரவு முழுமையாகவே துயில்நீத்தான். அவன் பிரத்யும்னனின் அறையிலிருந்து வரும்போதே இரவொலிகள் மாறுபட்டிருந்தன. மெல்லிய மழைத்தூறல் ஊரை மூடியிருந்தது. அவ்வப்போது மின்னல் வெட்டி வானம் சற்று உறுமியது. இலைகள் பளபளப்புடன் தெரிந்தணைந்தன. அவன் அந்த சிறிய மாளிகையின் மிகச் சிறிய சாளரத்தருகே நின்று மழையை நோக்கிக்கொண்டிருந்தான். மழை நின்று குளிர்காற்று சுழன்றது. பறவைகள் குரலெழுப்பின. மீண்டும் வானம் உறுமத்தொடங்கியது. ஓர் எண்ணம் எழுந்தது, அர்ஜுனன் அவனை அழைக்காமலேயே இளைய யாதவரை …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சதானீகன், துரியோதனன், நிர்மித்ரன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 77\nஎட்டு : குருதிவிதை – 8 யமுனைக்கரையில் இருந்த பூர்வசிலை கரையோரமாக இருந்த ஒரு பாறையைச்சுற்றி அமைந்திருந்த நூறு செம்படவ இல்லங்களால் ஆன சிற்றூர். அதன் நடுவே ஊர்த்தலைவரின் மரத்தாலான இரண்டடுக்கு மாளிகை அமைந்திருந்தது. ஊரைச் சூழ்ந்து முள்மரங்களாலான கோட்டைவேலி. பாறையருகே பிறிதொரு பாறை யமுனைக்குள் நீட்டி நின்றிருக்க அதன் முனையில் படகுத்துறையை அமைத்திருந்தனர். அங்கிருந்து சேற்றுத்தடமாக கிளம்பிச்சென்ற பாதை காட்டுக்குள் புதைந்தது. படகுகள் ஒவ்வொன்றாகவே கரையணுக முடிந்தது. அர்ஜுனனும் நிர்மித்ரனும் சதானீகனும் இறங்கி அங்கிருந்த சிறிய …\nTags: அர்ஜுனன், சதானீகன், நிர்மித���ரன், பிரத்யும்னன், பூர்வசிலை, முக்தஜலம், யமுனை\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76\nஎட்டு : குருதிவிதை – 7 முதற்காலையிலேயே அர்ஜுனனிடமிருந்து செய்தி வந்தது. சதானீகன் உப்பரிகையில் நின்று மதுராவை நோக்கிக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் ஆலயங்களுக்கோ கோட்டைமுகப்புக்கோ செல்லும் வழக்கமிருந்தது. ஆனால் மதுரா இருளில் அச்சமூட்டியது. படி ஏறி வரும் ஏவலனின் காலடியோசைகளைக் கேட்டு அவன் திரும்பி நோக்க அவன் வந்து தலைவணங்கி “ஒளியெழுந்ததும் கிளம்பவேண்டும் என்று இளைய அரசரின் ஆணை” என்றான். தலையசைத்த பின்னர்தான் அவன் உள்ளம் பதற்றம் கொண்டது. செய்தி வந்திருக்கிறது என்று அதற்குப் பொருளா\nTags: அர்ஜுனன், சதானீகன், தேவகி, நிர்மித்ரன், மதுரா, யமுனை, ரோகிணி, வசுதேவர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\nஎட்டு : குருதிவிதை – 6 மதுராவின் தொன்மையான அரண்மனையில் அரசியருக்கான அகத்தளத்தை ஒட்டி அமைந்த உள்கூடத்தில் அரசகுடியினருக்கான விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. விருந்துக்குரிய வெண்பட்டாடை அணிந்து வெண்ணிறத் தலைப்பாகை சூடி அர்ஜுனன் முன்னால் நடக்க நிர்மித்ரனும் சதானீகனும் இருபுறமும் சற்று பின்னால் என தொடர்ந்து சென்றனர். அவர்களை எதிர்கொண்ட சிற்றமைச்சர் தலைவணங்கி “விருந்துக்கூடம் ஒருங்கிவிட்டது. தங்களுக்காக காத்திருக்கிறார்கள், அரசே. வருக” என்றார். அவரைத் தொடர்ந்து நடந்தபடி அர்ஜுனன் “மதுராபுரியில் இளைய யாதவருடன் இருமுறை விருந்தாடியிருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் …\nTags: அக்ரூரர், அர்ஜுனன், சதானீகன், சாம்பன், சுருதன், தேவகி, நிர்மித்ரன், பலராமர், மதுரா, ரேவதி, ரோகிணி, வசுதேவர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nஎட்டு : குருதிவிதை – 5 அவைமுறைமைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்க சதானீகன் உடலில் எழுந்த சலிப்பசைவை உடனே எழுந்த எச்சரிக்கை உணர்வால் கட்டுப்படுத்தி மிக மெல்லிய கால்நகர்வாக அதை மாற்றிக்கொண்டான். ஆனால் அதை தன்னியல்பாகவே உணர்ந்த நிர்மித்ரன் அவ்வுணர்வை அறியாமல் பெருக்கிக்கொண்டு இரு கைகளையும் விரித்து, உடலை நெளித்து, சோம்பல் முறித்தான். சதானீகன் திரும்பிப்பார்க்க “இங்கு அவைநிகழ்வுகள் நெடுநேரம் நிகழும் போலும்” என்றான். சதானீகன் “கைகளை தாழ்த்து” என்று மெல்லிய குர���ில் சொன்னான். அவன் கைகளை தாழ்த்தி …\nTags: அக்ரூரர், அர்ஜுனன், கிருதவர்மன், சதானீகன், தேவகி, நிர்மித்ரன், பலராமர், மதுரா, ரேவதி, வசுதேவர்\nபனைகளின் இந்தியா - அருண்மொழி நங்கை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 58\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/03/08131308/1309821/Coronavirus--TN-Health-Secretary-Beela-Rajesh-says.vpf", "date_download": "2020-06-01T03:23:50Z", "digest": "sha1:57ZOR3N5BMBWRZAWOOFSQGEXE3MV2UC5", "length": 9451, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronavirus - TN Health Secretary Beela Rajesh says we are fully prepared", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி\nபொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nசுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்\nசீனாவின் வுகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அந்நாட்டை மட்டுமின்றி உலகம் முழுவதையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.\nஅதன் அடிப்படையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nசுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளன. தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.\nசுமார் 1086 பேருக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மஸ்கட்டில் இருந்து வந்த 27 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\n60 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் 59 மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. ஓமனிலிருந்து வந்த நபரை விமான நிலையத்தில் சோதனை செய்தபோது கொரோனா அறிகுறி இல்லை. தேனியில் புதிதாக ரத்த பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகுஜராத், மும்பையில் கொரோனா பரவ டிரம்ப் வருகையே காரணம்: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு\nகொரோனா அப்டேட் - உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 62.59 லட்சத்தை நெருங்குகிறது\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nதாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1771 ஆக அதிகரிப்பு\nமிஷன் வந்தே பாரத் திட்டத்தில் 47,000க்கும் அதிகமானோர் இந்தியா திரும்பினர் - விமானப் போக்குவரத்து மந்திரி\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசென்னையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழப்பு\nநோய் எதிர்ப்புசக்தி கொரோனாவுக்கு தீர்வு ஆகுமா\nசிறந்த பல்கலைக்கழகம்: இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 5-வது இடம்\nதமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின\nதந்தை அடித்துக்கொலை- கல்லூரி மாணவர் கைது\nசென்னையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழப்பு\nநோய் எதிர்ப்புசக்தி கொரோனாவுக்கு தீர்வு ஆகுமா\nகுஜராத், மும்பையில் கொரோனா பரவ டிரம்ப் வருகையே காரணம்: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு\nகொரோனா இல்லாத பகுதிகளில்பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா- வாய் பிளக்க வைக்கும் பில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_531.html", "date_download": "2020-06-01T01:14:52Z", "digest": "sha1:L6XHIJ6FSFB6THW7RN7OVXTSCCSYKPNC", "length": 9532, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "இந்திய மீனவர்களிடதம் கஞ்சா? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இந்திய மீனவர்களிடதம் கஞ்சா\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களிடமிருந்து 37 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டன” என்று கடற்படையினர் தெரிவித்தனர்.\nகடல் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டனர்.\nஅதற்குள் 37 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.அதனையடுத்து அதில் பயணித்த 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.\nவிசாரணைகளுக்காக மீனவர்கள் நால்வரும் காங்கேசன்துறைக்கு அழைத்துவரப்பட்டனர். சான்றுப்பொருள்களும் எடுத்துவரப்பட்டன.\nவிசாரணைகளின் பின்னர் இந்த வழக்கு காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும். மீனவர்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர்” என்று கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/02/28/%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-041", "date_download": "2020-06-01T01:48:12Z", "digest": "sha1:A5ZS6TKU47Q5YMQYC2KJC3OEWU6TIXXO", "length": 11217, "nlines": 89, "source_domain": "www.periyavaarul.com", "title": "பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-041", "raw_content": "\nபிரதி புதன் கிழமை தோறும்\nநானும் பல பக்தர்களின் வாழ்வில் நடந்த மஹாபெரியவாளின் அற்புதங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் வாரம் தவறாமல் புதன் கிழமை தோறும் வாசித்து கொண்டிருக்கிறீர்கள்.\nஉங்களுக்கும் சரி எனக்கும் சரி ஒரு சிலஅற்புதங்கள் உள்ளத்தை நெகிழச்செய்ததுண்டு சில அற்புதங்கள் கண்களில் கண்ணீரை வெளிக்கொணர்ந்ததும் உண்டு.\nவெகு சில அற்புதங்கள் நம் இதயத்துடன் கைகோர்த்து ஆத்ம சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்ததும் உண்டு.. ஒரு சில அற்புதம் மட்மே மஹாபெரியவாளின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிகழ்வும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு “பக்தரின் வாழ்வில் மஹாபெரியவா” தொடரில் கிருஷ்ணா மூர்த்தி மாமாவின் அனுபவமும் ஒன்று. இதைத்தான் இன்றைய தொடரில் அனுபவிக்கப்போகிறோம்.\nகிருஷ்ணமூர்த்தி மாமா கும்பகோணத்தில் உள்ள ஒரு அக்ராஹாரத்தில் வசித்து வருகிறார். மாமாவிற்கு எண்பத்தி ஏழு வயதாகிறது. மாமாவின் அப்பா கோபால ஐயர் அதே ஊரில் தாசில்தாராக வேலை பார்த்து கொண்டிருந்தார்.\nநம்முடைய மஹாபெரியவா சன்யாசம் ஏற்கும் பொழுது அவருக்கு வயது ஏறத்தாழ பதிமூன்று.. சட்டப்படி மஹாபெரியவாளுக்கு வயது பதினெட்டு ஆகும் வரை சட்டப்படி கணக்கு வழக்குகளில் எந்தக்கையெழுத்தும் போட முடியாது.\nஅப்பொழுது மடத்தில் கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்த மேனஜர் அவர்களுக்கு அவ்வளவு சாமர்த்தியம் போதாது. மஹாபெரியவாளும் மைனர். ஆகவே நீதிமன்றத்தின் மேற்பார்வையில் கணக்கு வழக்குகளை மாமாவின் தந்தை கோபால ஐயர் பார்த்துக்கொண்டிருந்தார்..\nவாரம் ஒரு முறையோ மாதம் ஒரு முறையோ கோபால ஐயர் மஹாபெரியவாளிடம் கணக்குகளை காண்பி��்பது வழக்கம். மஹாபெரியவா கத்துவாராம் கோபாலா என்னிடம் கணக்குகளை சொல்லாதே. நீ பார்த்துக்கோ என்பாராம்.. ஆனால் கோபால ஐயர் பிடிவாதமா எல்லாக்கணக்குகளையும் படித்து விடுவாராம்.\nமஹாபெரியவாளுக்கு பதினெட்டு வயது முடிந்தவுடன் மடத்தின் எல்லா கணக்குகளையும் மஹாபெரியவளிடம் ஒப்படைத்தாராம். இதனால் மஹாபெரியவாளுக்கு கோபால ஐயர் என்றாலே ஒரு தனி பாசமும் நன்றி உணர்வும் வந்து விடும்.\nஇன்று மடத்தில் உள்ள அத்தனை கருங்கல் கட்டிடங்களும் கோபால ஐயரின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டது.\nஒருமுறை கோபால ஐயருக்கு ஒரு விபத்தில் கால்கள் செயல் இழந்து விட்டது. இது மஹாபெரியவாளுக்கும் தெரியும். ஒருமுறை மஹாபெரியவா கும்பகோணம் வந்திருந்த பொழுது கோபால ஐயர் நடந்து வரமுடியாது என்பதை உணர்ந்து மஹாபெரியவா இரவு பதினோரு மணிக்கு மேல் ஊரே அடங்கிய பிறகு இரண்டு கைங்கர்ய மனுஷாளை அழைத்துக்ண்டு கோபால ஐயர் வீட்டு வாசலில் நின்று கொண்டு கோபாலா பெரியவா வந்திருக்கேன் கதவை திறடா என்று அழைக்கவும் கிருஷ்ணமூர்த்தி மாமா ஓடோடி வந்து கதவை திறந்தார்.\nஎல்லோர் படுக்கைகளும் விரிக்கப்பட்டு உறங்கிக்கொண்டிருந்தனர். மஹாபெரியவா யாரையும் எழுப்ப வேண்டாம். என்று சொல்லிவிட்டு கோபால ஐயருக்கு அருகில் தண்டத்தை வைத்து அமர்ந்து கொண்டு. \"ஒனக்கு ரொம்ப வலிக்கறதடா கோபாலா . பொறுத்துக்கோடா எல்லாம் சரியை போயிடும். என்றாராம்.\nசிறிது நேரத்தில் கும்பகோணம் மடத்தில் மஹாபெரியவாளை காணவில்லை என்ற செய்தி தீ போல பரவ ஆரம்பித்தவுடன் இறுதியில் மஹாபெரியவா இருக்குமிடம் தெரிந்து கொண்டு கோபால ஐயரின் வீட்டிற்கு முன்னாள் யானைகள் திருச்சின்னம் ஊதுபவர்கள் எல்லோரும் வந்து விட்டனர்.\nஇப்படிப்பட்ட கோபால ஐயர் ஒரு நாள் சிவலோக பதவி அடைந்து விட்டார். இந்தச்செய்தியை மஹாபெரியவாளிடம் சொன்னபொழுது மஹாபெரியவா கண்களில் கண்ணீருடன் \"என் கோபாலன் போய்ட்டானா” என்று அழ ஆரம்பித்து விட்டாராம்.\nஒரு சன்யாசி அத்தனை இந்திரியங்களையும் நிக்கிரஹம் செய்த பிறகு அழலாமா ஆனால் அழுது விட்டார். ஒன்று புரிகிறதா உண்மையான பாசத்திற்கு சன்யாசி தெரியுமா சன்யாச இலக்கணம் தெரியுமா. தெரிந்ததெல்லாம் அன்பும் பாசமும் மட்டுமே. காலம் தாழ்த்தாமல் இந்த காணொளியை காணுங்கள்.\nநான் இங்கே உங்கள் முன்ன��ல் தெளித்திருப்பது ஒரு சிறு துளி மட்டுமே இது சாகாரத்தின் ஒரு துளி மட்டுமே. சாகரத்தில் மூழ்க வேண்டுமா காணொளியை காணுங்கள்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2friends.com/forum/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D.2149/", "date_download": "2020-06-01T01:07:10Z", "digest": "sha1:PFUDALKPHGH6KDVLP5K54EZNW4XDIIWE", "length": 19230, "nlines": 164, "source_domain": "www.tamil2friends.com", "title": "காஷ்மீர் மட்டும் ஏன்? | Tamil Forums", "raw_content": "\nகாஷ்மீருக்கு சிறப்பு சலுகை அதிகம். அவ்வளவு சலுகை கொடுத்தும் காஷ்மீர் முன்னேறவில்லை.. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தானே. எல்லோரும் சமம் தானே.. பின்பு ஏன் அவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை\nஇப்படி பல கேள்வி வலதுசாரி சிந்தனையாளர்களால் மிகவும் நுணுக்கமாக எளிய மக்களை ஏமாற்ற பயன்படுகிறது.. அதன் பலன் இன்று உலகின் அழகிய சுற்றுலாதளம் ரியல்எஸ்டேட்காரர்களின் கூடாரம் ஆக போகிறது.. ஒரு இனத்தின் அடையாளம் அழிய போகிறது..\nஉண்மையில் காஷ்மீர் இந்திய நாட்டின் அங்கம் தானா இதற்கு என்னுடைய கேள்வி முதலில் இந்தியா என்பதே ஒரு நாடா.. இல்லை ஒன்றியமா இதற்கு என்னுடைய கேள்வி முதலில் இந்தியா என்பதே ஒரு நாடா.. இல்லை ஒன்றியமா இந்தியா என்பதே பலநாடுகளின் தொகுப்பு. சுதந்திரத்திற்கு பின்பும் இந்தியாவுடன் இணையாத பகுதிகள் 480. இவை தான் ஒரு சிறு தொகுதி.. தன்னால் போரை தாங்கமுடியாது என்ற பயத்தாலும், படேல் அவர்களின் போர் உத்தியாலும் மக்கள் இந்தியாவுடன் சேர்ந்தால் முன்னேறலாம் என்ற ஆசையாலும் இணைந்தவை. அதில் காஷ்மீர் பாகிஸ்தானியரின் படையெடுப்பாலும், ஆசாத் காஷ்மீர் மற்றும் அகை சின் போன்ற பகுதிகளின் இழப்பாலும் ஏற்பட்ட அச்சத்தினால் 1947 அக்டோபர் 26ல் இணைந்த பகுதியே காஷ்மீர். ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன்பே ஷேக் அப்துல்லா அவர்களால் நேருவிடம் வாக்குறுதி பெறப்பட்டது.. அது பொதுவாக்கெடுப்பு. இது அன்றைய The Hindustan now இதழில் வெளியானது.. Google ல் காணலாம். இன்று வரை இந்திய ஒன்றியம் வாக்கெடுப்பு நடத்தவில்லை. இது நாம் அவர்களுக்கு செய்யும் முதல் துரோகம்.. அந்த மக்களுக்கு இந்தியாவுடன் இணைய விருப்பம் இருந்தாலும் இப்படிபட்ட வழிமுறை அவர்களை சீண்டிபார்க்கலாம்.. அவர்களுக்கு முறையாக தேர்தல் நடத்தி அதன்பின் அவர்கள் சட்டமன்றத்தில் 370 பிரிவு ரத்து தீர்மானம் இயற்றச் செய்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கலாம்.. நேர்மையாக இருந்திருக்கும்..\nஅடுத்து காஷ்மீர்க்கு சிறப்பு சலுகை ஏன்\nஅது சலுகை அல்ல.. நாம் கொடுக்கும் வரவேற்பு.. நம்மிடம் அவர்கள் பாதுகாப்பை உணர வேண்டும் எனும் நோக்கில் கொடுக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மட்டுமே சிறப்பு சலுகை பெறுகிறதா\nArticle- 370- மகாராஷ்ட்ரா & குஜராத்\nArticle -370H -அருணாசல் பிரதேஷ்\nஇப்படி பல மாநிலங்கள் சிறப்பு சலுகை பெறுகின்றன.. இதை வலதுசாரிகள் சொல்லாமல் மறைக்கின்றனரே ஏன்\nஅனைவரும் சமம் என காஷ்மீரை நோக்கி பேசுவோர் ஏன் Article 343 இருந்து 351 வரை தேசிய மொழி அல்லாத அலுவல் மொழியான இந்திக்கு மட்டும் சிறப்பு சலுகை\nஅடுத்து காஷ்மீரை முன்னேற்றவே இந்த அதிரடி.. மிக பெரிய நகைச்சுவை இதுவே.. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் காஷ்மீர் அல்ல.. உத்திரபிரதேசம்.. ஏன் அந்த மாநிலத்தில் செயல்படுத்தவில்லை குஜராத்தை விட காஷ்மீரில் பெண்களின் முன்னேற்றம், பிறப்பு இறப்பு விகிதம், மக்கள் தொகை கட்டுப்பாடு, குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவை குறைவு என்று நான் சொல்லவில்லை.. அரசின் தரவுகள் சொல்கிறது.. அங்கே சுயசார்பு பொருளாதாரம் அதிகம் என்றும் தரவுகள் சொல்கிறது..\nபின்பு ஏன் இவர்கள் இதை செய்கிறார்கள் என யோசித்தால் உங்களுக்கு ஈரான், பிரிட்டிஷ், மெக்கலே, வீர்சவாக்கர், RSS, கோல்வாக்கர் போன்றவை பதிலாக கிடைக்கும்..\n\" ஓர் இனத்தை அடிமைபடுத்த ஆயுதம் தேவையில்லை.. அவர்களின் கல்வி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அழித்தால் போதும்.. அவர்களே அவர்களை அழிப்பார்கள் நம் கட்டளைக்கு கீழ்ப்படிந்து\"...\nகாஷ்மீருக்கு சிறப்பு சலுகை அதிகம். அவ்வளவு சலுகை கொடுத்தும் காஷ்மீர் முன்னேறவில்லை.. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தானே. எல்லோரும் சமம் தானே.. பின்பு ஏன் அவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை\nஇப்படி பல கேள்வி வலதுசாரி சிந்தனையாளர்களால் மிகவும் நுணுக்கமாக எளிய மக்களை ஏமாற்ற பயன்படுகிறது.. அதன் பலன் இன்று உலகின் அழகிய சுற்றுலாதளம் ரியல்எஸ்டேட்காரர்களின் கூடாரம் ஆக போகிறது.. ஒரு இனத்தின் அடையாளம் அழிய போகிறது..\nஉண்மையில் காஷ்மீர் இந்திய நாட்டின் அங்கம் தானா இதற்கு என்னுடைய கேள்வி முதலில் இந்தியா என்பதே ஒரு நாடா.. இல்லை ஒன்றியமா இதற்கு என்னுடைய கேள்வி முதலில் இந்தி��ா என்பதே ஒரு நாடா.. இல்லை ஒன்றியமா இந்தியா என்பதே பலநாடுகளின் தொகுப்பு. சுதந்திரத்திற்கு பின்பும் இந்தியாவுடன் இணையாத பகுதிகள் 480. இவை தான் ஒரு சிறு தொகுதி.. தன்னால் போரை தாங்கமுடியாது என்ற பயத்தாலும், படேல் அவர்களின் போர் உத்தியாலும் மக்கள் இந்தியாவுடன் சேர்ந்தால் முன்னேறலாம் என்ற ஆசையாலும் இணைந்தவை. அதில் காஷ்மீர் பாகிஸ்தானியரின் படையெடுப்பாலும், ஆசாத் காஷ்மீர் மற்றும் அகை சின் போன்ற பகுதிகளின் இழப்பாலும் ஏற்பட்ட அச்சத்தினால் 1947 அக்டோபர் 26ல் இணைந்த பகுதியே காஷ்மீர். ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன்பே ஷேக் அப்துல்லா அவர்களால் நேருவிடம் வாக்குறுதி பெறப்பட்டது.. அது பொதுவாக்கெடுப்பு. இது அன்றைய The Hindustan now இதழில் வெளியானது.. Google ல் காணலாம். இன்று வரை இந்திய ஒன்றியம் வாக்கெடுப்பு நடத்தவில்லை. இது நாம் அவர்களுக்கு செய்யும் முதல் துரோகம்.. அந்த மக்களுக்கு இந்தியாவுடன் இணைய விருப்பம் இருந்தாலும் இப்படிபட்ட வழிமுறை அவர்களை சீண்டிபார்க்கலாம்.. அவர்களுக்கு முறையாக தேர்தல் நடத்தி அதன்பின் அவர்கள் சட்டமன்றத்தில் 370 பிரிவு ரத்து தீர்மானம் இயற்றச் செய்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கலாம்.. நேர்மையாக இருந்திருக்கும்..\nஅடுத்து காஷ்மீர்க்கு சிறப்பு சலுகை ஏன்\nஅது சலுகை அல்ல.. நாம் கொடுக்கும் வரவேற்பு.. நம்மிடம் அவர்கள் பாதுகாப்பை உணர வேண்டும் எனும் நோக்கில் கொடுக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மட்டுமே சிறப்பு சலுகை பெறுகிறதா\nArticle- 370- மகாராஷ்ட்ரா & குஜராத்\nArticle -370H -அருணாசல் பிரதேஷ்\nஇப்படி பல மாநிலங்கள் சிறப்பு சலுகை பெறுகின்றன.. இதை வலதுசாரிகள் சொல்லாமல் மறைக்கின்றனரே ஏன்\nஅனைவரும் சமம் என காஷ்மீரை நோக்கி பேசுவோர் ஏன் Article 343 இருந்து 351 வரை தேசிய மொழி அல்லாத அலுவல் மொழியான இந்திக்கு மட்டும் சிறப்பு சலுகை\nஅடுத்து காஷ்மீரை முன்னேற்றவே இந்த அதிரடி.. மிக பெரிய நகைச்சுவை இதுவே.. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் காஷ்மீர் அல்ல.. உத்திரபிரதேசம்.. ஏன் அந்த மாநிலத்தில் செயல்படுத்தவில்லை குஜராத்தை விட காஷ்மீரில் பெண்களின் முன்னேற்றம், பிறப்பு இறப்பு விகிதம், மக்கள் தொகை கட்டுப்பாடு, குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவை குறைவு என்று நான் சொல்லவில்லை.. அரசின் தரவுகள் சொல்கிறது.. அங்கே சுயசார்பு பொருளாதாரம் அதிகம் என்றும் தரவுகள் சொல்கிறது..\nபின்பு ஏன் இவர்கள் இதை செய்கிறார்கள் என யோசித்தால் உங்களுக்கு ஈரான், பிரிட்டிஷ், மெக்கலே, வீர்சவாக்கர், RSS, கோல்வாக்கர் போன்றவை பதிலாக கிடைக்கும்..\n\" ஓர் இனத்தை அடிமைபடுத்த ஆயுதம் தேவையில்லை.. அவர்களின் கல்வி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அழித்தால் போதும்.. அவர்களே அவர்களை அழிப்பார்கள் நம் கட்டளைக்கு கீழ்ப்படிந்து\"...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12456.html", "date_download": "2020-06-01T01:48:12Z", "digest": "sha1:EKQZM7PWZACOMJT2GPELFXUTS6RDXUNE", "length": 13383, "nlines": 153, "source_domain": "www.yarldeepam.com", "title": "வரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு!! - Yarldeepam News", "raw_content": "\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் விண்ணில் ஏவப்படவுள்ளது.\nஇலங்கை பாடசாலை மாணவனினால் தயாரிக்கப்பட்டுள்ள ரொக்கட், எதிர்வரும் மாதம் கற்பிட்டியவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதுவரை காலமும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று விண்ணுக்கு ஏவப்படவில்லை. எனினும் அந்தக் குறையை மாணவன் ஒருவர் நீக்கியுள்ளார்.\nகம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கிஹான் ஹெட்டி ஆராச்சி என்ற மாணவன் ரொக்கட் தயாரித்துள்ளார்.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஇந்த மாணவன் தயாரித்த ரொக்கட் 20 அடி உயரத்தை கொண்டுள்ளதுடன் 25 கிலோ கிராம் நிறையை கொண்டுள்ளது.\nமணிக்கு 750 கிலோ மீற்றர் வேகத்தில் ரொக்கட் பயணிக்கும் வகையில் இந்த ரொக்கட் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு மாதங்களுக்குள் இந்த ரொக்கட் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை தயாரிப்பதற்கான உதவியை தான் இணையத்தின் ஊடாக பெற்றுக் கொண்டதாக கிஹான் குறிப்பிட்டுள்ளார்.\nரொக்கட் ஒன்றை விண்ணுக்கு அனுபதென்றால் விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் இந்த மாணவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி முழுமையாக கிடைத்துள்ளது.\nஅதற்கமைய நவம்பர் மாதம் கற்பிட்டி விமானப்படை முகாமில் இருந்து இந்த ரொக்கட் விண்ணுக்கு அனுப்பப்படவ���ள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\n25 கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த ரொக்கட் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ரொக்கட்டினை நிர்மாணிப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கிஹான் செலவிட்டுள்ளார்.\nஅதன் முதலாவது பயணத்திற்கு 9 இலட்சம் ரூபாய் செலவாகும் எனவும், அந்த செலவினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரொக்கட் தயாரிப்பில் இலங்கை ஈடுபட்டுள்ள அண்டை நாடுகள் உள்பட பல நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம் என துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nதமிழ் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுவன் மாயம்… பொதுமக்களுக்கு…\nதிருமண நிகழ்வுகளை நடத்த இன்று முதல் அனுமதி\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் பற்றி சுற்றறிக்கை\nயாழில் வீடு புகுந்து இளம் யுவதியை கடத்திய மர்மக் கும்பல்\nபொதுமக்களை கைதுசெய்ய முற்பட்டதால் கிளிநொச்சி பகுதியில் பதற்றம்\nசுகாதார பரிந்துரைகளுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்க தொண்டமானின் புதல்விக்கு அனுமதி\nஉலகை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகள் இலங்கையிலும் ஆதிக்கம்\nஆறுமுகன் தொண்டமானின் மகனுக்கு தொடரும் சோகத்திற்கு மேல் சோகம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1620 ஆக அதிகரிப்பு\nசஜித் தரப்பை வெளியே அனுப்பி கூடாரத்தை காலியாக்கியது ஐ.தே.க\nஅதிகாலையிலேயே சூரிய பகவனால் லாபம் அடையப்போகும் ராசியினர்கள் இந்த ராசியா\nகேது பெயர்ச்சி 2020 : செப்டம்பரின் அதிர்ஷ்ட மழையை பொழிய போகும் கேது எந்த ராசிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்க போகுது\nபெண் உடலில் உள்ள மச்சத்தை வைத்து சாஸ்திரங்கள் சொல்லும் ராசிபலன்கள்\nசனி குறி வைத்தாலும் இந்த ராஜயோக அமைப்பு இருந்தால் கோடீஸ்வரர்கள்தான்\nவெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து… அண்டை நாடுகளுடன் சண்டை பிரபல தமிழ் பஞ்சாங்கத்தின் கணிப்பு\nதமிழ் பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்த அருவருக்கத்தக்க பொருள்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்.. அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nதமிழ் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுவன் மாயம்… பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகொள்\nதிருமண நிகழ்வுகளை நடத்த இன்று முதல் அனுமதி\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் பற்றி சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/woman/", "date_download": "2020-06-01T01:25:56Z", "digest": "sha1:T7NFIRXXFIYQ27FLV7KGWOLHIYGLH3O3", "length": 2688, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "Tag | woman", "raw_content": "\nபெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த பானங்களால் அருந்தலாமா\nகர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகைகளை உண்ணலாமா\nமூளையில் அறுவை சிகிச்சை செய்யும் போது வயலின் வாசித்த பெண்.\nகையெடுத்து கும்பிட்ட பிறகும், துடைப்பத்தால் பெண்ணை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்.\nதகாத உறவால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு..\nமகாராஷ்டிராவை சார்ந்த பெண் 20-வது முறையாக கர்ப்பம் ..\nசிட்னி நகரின் சாலையில் இருந்தவர்களை கத்தியால் தாக்கிய வாலிபர்\nரெயிலுக்கு காத்திருந்த பெண் பாலியல் பலாத்காரம்.....\nபாகிஸ்தானின் முதல் இந்து பெண் நீதிபதி...குவியும் பாராட்டுக்கள்...\n\" பெண்ணுக்கு என்ன புடிக்கு \" மனம் திறக்கும் பிரபல நடிகை...\nவியாசர்பாடியில் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12267", "date_download": "2020-06-01T02:04:36Z", "digest": "sha1:GUIVSSIT7DVG3X7TFM6QY3Y5XYWSTZKH", "length": 24235, "nlines": 238, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 1 ஜுன் 2020 | துல்ஹஜ் 305, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 14:25\nமறைவு 18:33 மறைவு 02:00\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், நவம்பர் 7, 2013\nஆறுமுகநேரி காவல் நிலைய புதிய ஆய்வாளராக கோ.பால��ுருகன் பொறுப்பேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2611 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஆறுமுகநேரி காவல் நிலைய சரகத்தில் காயல்பட்டினம் நகராட்சி, ஆறுமுகநேரி பேரூராட்சி, மூலக்கரை ஊராட்சி ஆகிய பகுதிகள் உள்ளடங்கும்.\nஆறுமுகநேரி காவல் நிலைய புதிய ஆய்வாளராக கோ.பாலமுருகன் இம்மாதம் 05ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு இவர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஆவண காப்பகத்தில் பணிபுரிந்து வந்தார்.\nஇதுநாள் வரையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய டி.பார்த்திபன், ஏரல் காவல் நிலையத்திற்கு மாறுதல் ஆகியுள்ளார். இவர் ஆறுமுகநேரில் இரண்டு முறை ஆய்வாளராகப் பணிபுரிந்துள்ளார் என்பதும், ஆய்வாளர் பாலமுருகன் ஆறுமுகநேரியில் இரண்டாவது முறையாகப் பணியாற்ற வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.\nஆறுமுகநேரியில் பொறுப்பேற்றதும் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-\nபொதுமக்களைப் பாதிக்கக் கூடிய ரவுடியிசம், நில மோசடி, தீவிரவாத செயல்கள், ஈவ் டீசிங் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றால், தயங்காமல் அவற்றை பற்றி யார் வேண்டுமானாலும் என்னிடம் தகவல் தெரிவிக்கலாம். எனது கைபேசி எண் 89034 22555.\nஆறுமுகநேரி காவல்நிலைய சரகப் பகுதியின் மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் தேவையான அமைதித் தன்மை உறுதிப்படுத்தப்படும்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. சிறந்த நிர்வாகம் தர இறைவன் அருள் புரிவானாக \nஆறுமுகநேரி காவல் நிலைய புதிய ஆய்வாளராக பதவி ஏற்றிருக்கும் திரு :கோ . பாலமுருகன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் \nஉங்களின் நிர்வாகத்தின் கீழ் நமது பகுதிகள் அனைத்தும் சீராகவும், சிறப்பாகவும், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் , ஓர் தாய் பிள்ளையாகவும் , சகோதரராகவும் அனைவரும் அவர் , அவர்களின் மதம், மார்க்கம், சமயங்களை பூரண சுதந்திரமாக பின்பற்றி வாழவும், மத ,சமய நல்லிணக்கம் பேணி வாழ��ும் , எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் பாலிக்க வேண்டும் இருகரமேந்தி பிராத்திக்கிறேன் \nஉங்கள் நிர்வாகத்தில் எல்லா மக்களுக்கும் பார பட்சமின்ரி அனைவருக்கும் நீதமாக நியாயம், நடவடிக்கை என எல்லா காரியங்களிலும் நடுநிலை பேணி சிறந்த நிர்வாகத்தை தர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநமது பகுதி காவல் நிலைய புதிய ஆய்வாளராக கோ.பாலமுருகன் சார் அவர்களுக்கு ......வாழ்த்து ......கூறி தங்களின் பனி நம் மக்களுக்கு மன நிறைவு பெற்று ....தாங்கள் நம் பொது மக்களின் பாதுகாவலனாக இருந்து ....தங்களின் நல் ஒத்துழைப்பை முழுமையாக நாங்கள் பெற்று .. தங்களின் நற்பணிகள் சிறப்பு பெற்று விளங்கவும் ......வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம் ......\nதாங்கள் நமது உள்ளோர் ''' இணைய தளத்துக்கு '' அளித்த பேட்டியை நமது ஊர் அனைத்து பொது மக்களும் கண்டிப்பான முறையில் கண்ணியமுடன் செயல் படுத்தி ....முழுமையான ஒத்துழைப்பை தங்களுக்கு நல்குவார்கள் .....\n>>>>தங்களின் அனைத்து நற்பணிகளும் சிறந்து விளங்க மீண்டும் வாழ்த்துகிறோம் <<<<< வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநவ. 13 முதல் 16 வரை காயல்பட்டினம் நல அறக்கட்டளை சார்பில் சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்\nஇக்ராஃவுக்கு சொந்த இடம் தேர்வு: செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல்\nநவம்பர் 08ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று (08/11) உள்ளூர் விடுமுறை\nடிச. 28 அன்று, இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணி\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நவ. 17 அன்று ஃபிஸியோதெரபி இலவச முகாம்\nதுளிர் பள்ளியில் மனவளம் - பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை\nஎரியாத தெரு விளக்குகள்: கோமான் ஜமாஅத் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் எச்சரிக்கை கலந்த கோ��ிக்கை\nபாபநாசம் அணையின் நவம்பர் 08 (2012/2013) நிலவரம்\n நவ. 08 மாலை 04.00 மணிக்கு நல்லடக்கம்\nபாபநாசம் அணையின் நவம்பர் 07 (2012/2013) நிலவரம் 19 மி.மீட்டர் மழை பதிவு 19 மி.மீட்டர் மழை பதிவு\nதூத்துக்குடி மாவட்ட CRZ வரை படத்திற்கான பொது மக்கள் கருத்து கேட்புரை கூட்டம் டிசம்பர் 10 அன்று நடைபெறுகிறது\nஇஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்ற மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அழைப்பு\nநவம்பர் 06ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஎழுத்து மேடை: சொந்த மண் சொல்லும் கதை (பாகம்-1) : செந்தூரான் ஹோட்டல் இட்லியும், மஹ்ழரா தங்கும் விடுதியும் எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை\nதூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 6 அன்று இயல்பை விட 19 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 64 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 64 சதவீதம் அதிக மழை\nபாபநாசம் அணையின் நவம்பர் 06 (2012/2013) நிலவரம் 30 மி.மீட்டர் மழை பதிவு 30 மி.மீட்டர் மழை பதிவு\nமுஹர்ரம் 1435: நவ. 06 புதன்கிழமையன்று முஹர்ரம் முதல் நாள் தூ-டி மாவட்ட காழீ அறிவிப்பு தூ-டி மாவட்ட காழீ அறிவிப்பு\nமுஹர்ரம் 1435: நவ. 05 செவ்வாய்க்கிழமையன்று முஹர்ரம் முதல் நாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/slbc-news/slbc-local-news/5558-2018-05-31-02-37-43?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-06-01T02:05:24Z", "digest": "sha1:CO7A3J2KPCVCPWPNJTRKZSZXL67NZ5AV", "length": 2821, "nlines": 9, "source_domain": "slbc.lk", "title": "ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி கண்டதாக பிரதி அமைச்ச��் அசோக்க அபேசிங்க அறிவிப்பு. - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி கண்டதாக பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க அறிவிப்பு.\nசில ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் தோல்வி கண்டதாக பிரதி அமைச்சர் அசோக்க ஆபேசிங்க தெரிவித்துள்ளார்.\nவழமையாக ஒவ்வொரு நாளும் 375 ரயில் சேவைகள் இடம்பெறுவது வழக்கம்;. நேற்றைய தினம் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் இரண்டு ரயில் சேவைகள் மாத்திரமே ரத்து செய்யப்பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபடும் நபர்கள் ரயில் வண்டிகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுபற்றி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூலம் விசாரணை செய்து, குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.\nஅதேவேளை, தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் எஸ்.பி.விதானகே குறிப்பிட்டார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-06-01T03:10:50Z", "digest": "sha1:AAHKX5Q46KCM2J52I65YFVJZKHTKFMIJ", "length": 8322, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்\nஅருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்\nநிதியமைச்சர் பதவியிலிருந்து அருண் ஜெட்லி விலக வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nஅத்துடன் விஜய் மல்லையாவுடனான சந்திப்பு தொடர்பாக அருண் ஜெட்லி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nமோசடி குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு கோரி இந்தியா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஅதன்போது நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த விஜய் மல்லையா, நாட்டைவிட்டு ��ெல்லும் முன்னர் நிதி அமைச்சரை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்ததாக குறிப்பிட்டிருந்தார்.\nஆனால், அவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெறவில்லை என அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச்செல்ல அருண் ஜெட்லி உதவியதாக பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பதில் உடன்பாடு – நாராயணசாமி\nNext articleஇரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே – சிவசக்தி ஆனந்தன்\nபொதுத்தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பம்\n தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முற்படும் கோட்டாபய அரசு\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994738", "date_download": "2020-06-01T01:17:08Z", "digest": "sha1:2QJFLB6BZEOH5OOBM7SG43I6PG7LWVSZ", "length": 21602, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா வைரஸ் எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள் விழிப்புணர்வு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கர��ர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா வைரஸ் எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள் விழிப்புணர்வு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்\nதூத்துக்குடி, மார்ச் 19: கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவில்பட்டி உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் பெரும்பாலான சாலைகள், வீதிகள் வெறிச்சோடி கிடக்கும்நிலையில் விழிப்புணர்வு நடவடிக்கையில் உள்ளாட்சி துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் சுகாதாரத் துறையோடு உள்ளாட்சி துறை தீவிரம் காட்டி வருகின்றன. கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியை அடுத்து 2வது நகரமாகத் திகழும் கோவில்பட்டியிலும் அரசின் உத்தரவுபடி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. விரைவில் அரசு தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளில் இந்த விடுமுறையை பயன்படுத்தி கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் ஒரு சில மாணவர்கள் அருகேயுள்ள கண்மாய், குளங்களில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட ஆசை தீர நீச்சலடித்து குளித்து மகிழ்கின்றனர். மேலும் ஒரு சில மாணவர்கள், கொளுத்தும் வெயிலையும் பொ���ுட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇதனிடையே கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவில்பட்டியில் பெரும்பாளான சாலைகள், வீதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. குறிப்பாக நகரில் உள்ள முக்கிய வீதிகள் அனைத்தும் பகலில் ஆள்நடமாட்டமின்றி காணப்படுகின்றன. அண்ணா பஸ்நிலையம், ரயில்நிலையம், நகராட்சி தினசரி மார்க்கெட், பூமார்க்கெட், கோயில்கள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் குறைந்த அளவில் உள்ளது. நகரில் உள்ள தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ள நிலையில் தங்கும் விடுதிகள் சுகாதாரமாக உள்ளனவா என கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நகராட்சி சார்பில் திருமண மண்டப உரிமையாளர்கள், ஆம்னி பஸ், ஆட்டோ ஓட்டுநர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் உள்ள ராமசாமிதாஸ் நினைவு நகராட்சி பூங்காவும் மூடப்பட்டுள்ளது.\nநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா பஸ் நிலையம், ரயில்நிலையம், நகரில் செயல்படும் டூரிஸ்ட் கார், ஆட்டோ, மினிவேன், வேன் போன்ற ஸ்டாண்டுகளில் உள்ள ஓட்டுநர்கள், பயணிகள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் விதம் பற்றியும், அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குளித்தும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுவது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆட்டோ, மினிவேன், வேன் போன்ற வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.\nஇதனிடையே கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவில்பட்டியில் இருந்து மற்றும் கோவில்பட்டி வழியாக செல்லும் ஆம்னி பஸ் மற்றும் அரசு விரைவு பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டி பைபாஸ்ரோட்டில் உள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் நகராட்சி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சென்னை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, கோவை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பஸ் நிலையத்தில் வந்து நிற்கும் செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களில் நகராட்சி கமிஷனர் ராஜாராம் ஆலோசனைப்படி நகராட்சி சுகாதார ஆய்வாளர��� சுரேஷ் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இப்பணிகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வரும் 31ம் தேதி வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அவர் தெரிவித்தார்.\nஇதே போல் எஸ்.பி. அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரிலும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் ஆலோசனையின் படியும் நகராட்சி சார்பில் போக்குவரத்து காவலர் நிலையத்தில் அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கு கைகளை சோப்புபோட்டு சுத்தமாக கழுவுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து காவல்நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நகர, வட்டார தமாகா சார்பில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினிபஸ் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வருமுன் காப்போம் எனும் அடிப்படையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, நகர துணைத்தலைவர் வீரபுத்திரன், மூர்த்தி முன்னிலையில் முகக் கவசம் வழங்கினர்.\nபொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க அறிவுரை\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்கள், பஸ்கள், ஆட்டோக்கள், பஸ் நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. கைகளை கழுவுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இதை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோரம்பள்ளம் இளைஞர்கள் சார்பில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க் வழங்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தூத்துக்குடியில் வீடுவீடாகச் சென்று கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே வட்டார போக்குவரத்து துறை சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் பஸ்கள், மினிபஸ்களில் கெரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டினர். கலெக்டர் தலைமையிலான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூட்டங்கள் கூடுவதை தடுக்க முயற்சி செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர ஏற்கனவே புக் செய்யப்பட்டுள்ளது போக தற்போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபங்களை அட்வான்ஸ் புக்கிங் செய்யவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுபொருட்கள் விற்பனை முற்றிலும் நின்ற நிலையில் மீன்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் மீன்கள் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. குறிப்பாக திரேஸ்புரம் கடற்கரை பகுதிகளில் பிடித்து வரப்படும் மீன்கள் வழக்கத்தை விடவும் அதிக விலைக்கு ஏலம் போயின. காய்கறிகள் விலையும் மார்க்கெட்டுகளை விட, வெளிக்கடைகளில் அதிகரித்துள்ளது. சாலைகளில் பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுகிறது.பொதுமக்கள் நடமாட்டம் வழக்கத்தை விடவும் குறைந்து 144 தடை உத்தரவு போடப்பட்ட நிலை போல மாறியுள்ளது.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\n× RELATED சாயல்குடி அருகே பைப்லைன் உடைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=shruthi%20trying%20to%20get%20attention", "date_download": "2020-06-01T03:31:19Z", "digest": "sha1:N3H7ETACNKTWRKMTONTNLFUTUCL4B6NZ", "length": 8455, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | shruthi trying to get attention Comedy Images with Dialogue | Images for shruthi trying to get attention comedy dialogues | List of shruthi trying to get attention Funny Reactions | List of shruthi trying to get attention Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசீனியர் இதெல்லாம் பத்தாது பெருசா எதுனா பண்ணுங்க\nஇப்போ இன்ஸ��பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபன்னிக்குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஎன் கன்னத்தையும் கிள்ள சொல்லு மச்சான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nபுளி சாதத்துல முட்டைய வெச்சி பிரியாணின்னு ஏமாத்துறியா\ncomedians Vadivelu: Livingston with vadivelu - லிவிங்க்ஸ்டன் பிறந்த நாள் வடிவேலுவுடன்\nவருங்கால முதல்வர் முருகேசன் வாழ்க\nஅடுத்த முறை என்னை பார்க்கும்போது இதைவிட அதிகமா ஃபீல் பண்ணி கூவனும்\nஎனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=338", "date_download": "2020-06-01T02:54:06Z", "digest": "sha1:UF2JTETYPRRHSPHRAS5YUHCSDVCYAS2R", "length": 17445, "nlines": 225, "source_domain": "temple.dinamalar.com", "title": " Agnipureeswarar Temple : Agnipureeswarar Agnipureeswarar Temple Details | Agnipureeswarar - Vanniyur | Tamilnadu Temple | அக்னிபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்ட�� ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : கவுரி பார்வதி\nதல விருட்சம் : வன்னி\nதீர்த்தம் : அக்னி தீர்த்தம்\nபுராண பெயர் : திருஅன்னியூர், திருவன்னியூர்\nஇம்மை அம்மை என இரண்டும் இவை மெய்ம்மை தான் அறியாது விளம்புவர் மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை வம்மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 62வது தலம்.\nவைகாசி விசாகம், மாசி மகம்.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 125 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 7.30 - இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர்- 612 201. திருவாரூர் மாவட்டம்.\nமுன்மண்டபத்தில் நால்வர் சன்னதி, வலப்பால் அம்பாள் தரிசனம், சிறிய திருமேனி, நேரே மூலவர், துவராபாலகர்கள் கல்சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்கினி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால்சொரிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசயாகவுள்ளன. பக்கத்தில் ஆலமர் கடவுள் உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னதிகளும் தலமரம் வன்னியும் உள்ளன.\nதிருமணத்தில் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து, திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.\nஉஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நைவேத்யம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.\nபார்வதி தேவி காத்தயாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். றைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையா��் செய்த பொருளை நைவேத்யம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.\nகட்டடம் கட்டுதவதில் தாமதம் ஏற்பட்டால், 7 செங்கல் கொண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால் தடையின்றி கட்டலாம் என்பது ஐதீகம். இங்குள்ள பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி மிகவும் அழகானது.\nசிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை.\nயாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாட தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், இத்தலம் வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்க பெற்றான். வன்னி என்றால் அக்னி என்று பொருள்.\nஅக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் அன்னியூர் ஆனது. இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகும்பகோணத்திலிருந்து (24 கி.மீ.) காரைக்கால் செல்லும் பஸ்களில் எஸ்.புதூரில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஆட்டோக்களில் 5 கி.மீ. சென்றால் வன்னியூரை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=833", "date_download": "2020-06-01T03:19:18Z", "digest": "sha1:RCFQUBA4LR2GRJXUYGIJYZHYU52KZLZF", "length": 17673, "nlines": 221, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tirumeni Azhagar Temple : Tirumeni Azhagar Tirumeni Azhagar Temple Details | Tirumeni Azhagar- Mahendirapalli, Koiladipalayam | Tamilnadu Temple | திருமேனியழகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில்\nதல விருட்சம் : கண்ட மரம், தாழை\nதீர்த்தம் : கோயில் எதிரே உள்ள மயேந்திர தீர்த்தம்\nபுராண பெயர் : திருமகேந்திரப் பள்ளி\nஊர் : மகேந்திரப் பள்ளி\nகொண்டல்சேர் கோபுரம் கோலமார் மாளிகை கண்டலும் கைதையும் கமலமார் வாவியும் வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியில் செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 6வது தலம்.\nமகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை\nபங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அலங்காரப்பிரியரான திருமால் அழகர் என்று அழைக்கப் படுவது தெரிந்த விஷயம்தான். மகேந்திரப் பள்ளி தலத்தில் சிவபெருமானை அழகர் என்று அழைக்கிறார்கள்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 6 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி -609 101. கோயிலடிப் பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம்.\nபிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், மனைவியுடன் இருக்கிறார். விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி இல்லை.\nமுன்வினைப்பயனால் சிரமப்படுபவர்களும், ஜாதகத்தில் சூரிய, சந்திர தசை நடப்பவர்களும் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். பிரம்மனுக்குரிய தீர்த்தம் என்பதால் இங்கு நீராடினால், துன்பப்பட வேண்டும் என எழுதப்பட்ட தலையெழுத்து மாறி, நல்விதி ஏற்படும் என்பது நம்பிக்கை. கல்வியில் சிறக்கவும், நாகதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.\nமுகப்பொலிவு வேண்டி இத்தலத்தில் பக்தர்கள், சுவாமிக்கு வெண்ணிற வஸ்திரம், அம்பாளுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.\nஅழகு தரும் சிவன்: சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, \"திருமேனி யழகர்' என்றும், அம்பாள் வடிவாம்பிகை' என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு வந்த திருஞானசம்பந்தர் சுவாமியை, \"அழகர்' என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ளபெருமாள் \"சுந்தரராஜன்' என்று சமஸ்கிருதத்திலும், \"அழகர்' என்று தமிழிலும் வழங்கப்படுகிறார். அதுபோல, இத்தலத்தில் சிவன் \"அழகர்' என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம்.\nசூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது. பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.\nஇந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், \"மகேந்திரப்பள்ளி' என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nசீர்காழியில் இருந்து 12 கி.மீ., தூரத்திலுள்ள கொள்ளிடம் சென்று, அங்கிருந்து 10 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். சீர்காழியிலிருந்து கொள்ளிடத்திற்கு குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் உண்டு. சீர்காழியில் இருந்து கார்களில் சென்று வருவது நேரத்தை மிச்சப்படுத்தும்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவேளாங்கன்னி எம் ஜி எம் போன்: +91-4365-263 900\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73944/", "date_download": "2020-06-01T01:40:19Z", "digest": "sha1:YFW4IQ4VM2FJ3PHA4WWOSUM2B4Q3RQAJ", "length": 17509, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெகே நீடிப்பாரா? – கே ஜே அசோக் குமார்", "raw_content": "\n« ‘ஜெகே ‘ கடலூர் சீனு\n‘ஜெகே’ – எம்டிஎம் »\n – கே ஜே அசோக் குமார்\nஜெயகாந்தன் இறந்ததைவிட அவர் எங்கேயாவது காணாமல் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது. இங்கே சாகக்கூட துணியமுடியாது. யாராவது அப்படி செய்திருக்கிறார்களா தெரியவில்லை\nமுக்கிய தமிழ் பத்திரிக்கை, தொலைக்காட்சி எதிலும் அவரைப்பற்றி சொல்லவில்லை. சில தொலைக்காட்சியில் அடிக்குறிப்பில் மட்டும் ஜெயகாந்தன் மரணம் என்று வந்தது.\nசமூகவலைத்தளங்களில் திடீரென்ற கண்டுபிடிப்பாக அவர் எழுத்து தட்டையானது நான் படிப்பதில்லை, இலக்கியத்தை பொறுத்தவரை அவர் எப்போதோ இறந்துவிட்டார், வேறுபக்கம் சாய்ந்துவிட்டவர் என்று சகட்டுமேனிக்கு வார்த்தைகள் வருகின்றன. ஜெயகாந்தனை ஒதுக்கிவைத்துவிட்டு வேண்டுமென்றே ஹனீபாவை புகழ்பாடுவதை பார்க்க அருவருப்பாக இருக்கிறது. எத்தனைதான் இருந்தாலும் அவர் நம் சமூகத்திற்காக வாழ்ந்துவர், சிந்தித்தவர் அல்லவா தன் வாழ்வை அர்ப்பணித்த ஒருவருக்கு கிடைக்கும் பரிசு இவ்வளவுதானா\nஇந்த மாதிரியான மோசமான சமூகத்தில் வாழ்வது ஒரு சாபம் என்றால் சாவது ஒரு சாபம். நிறைய சொல்ல நினைத்து ஏதோ வந்துவிட்டது.\nஜெயகாந்தனைப்பற்றிய அந்த காழ்ப்புகளுக்குப் பின்னாலிருப்பவர்கள் நம்மூர் தமிழ்த்தேசியர்கள், போலி மார்க்ஸியர்கள். ஏனென்றால் அவர் இந்தியதேசியத்திலும் வன்முறையற்ற சமூகமாற்றத்திலும் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டிருந்தார். அவர்கள் இவரை அரசியல் வழியாக அன்றி வேறெப்படியும் அறியமாட்டார்கள்\nஅவர் எழுத்து தட்டையானது என்பவர்களிடம் அவரது எத்தனை படைப்புகளை வாசித்திருக்கிறீர்கள், அவற்றைப்பற்றி உங்கள் மதிப்பீடு என்ன என்று கேட்டுப்பார்க்கலாம்.அப்போது தெரியும் தட்டைக்குமேல் கூட அமரமுடியாத குட்டைகள் இவர்கள் என.\nஜெயகாந்தனின் படைப்புகள் உரக்கப்பேசியவை. அவை உருவான காலம் அப்படி. அவை முன்கண்ட வாசகர்கள் அப்படி. ஆனால் உரக்கப்பேசுவதென்பது ஒருபடைப்பின் முதல்தளம் மட்டுமாக இருக்கமுடியும். அது அப்படைப்பின் ஒரு வகையான புனைவுப்பாவனையாக இருக்கமுடியும்.\nபுனைகதைகள் பலவகையான பாவனைகளுடன் தன்னை முன்வைக்கின்றன. ‘நான் எளிமையாக சொல்கிறேன்’ என்றோ ‘இதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமில்லை’ என்றோ ‘மிகமிக ஆழமான விஷயம் இது’ என்றோ ‘அறைகூவுகிறேன்’ ஒரு படைப்பு ஒரு தோரணையைக் காட்டலாம். அந்தத் தோரணையை அப்படியே வாங்கிக்கொள்பவன் மிகமேலோட்டமான வாசகன். அதையும் புனைவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்பவனே நல்ல வாசகன். அப்புனைவு எதை மறைக்க அல்லது எதை முன்னிறுத்த அப்படி பாவனை மேற்கொள்கிறது என்றே அவன் பார்ப்பான்.\nஜெயகாந்தனுக்கு மேல்தளம் அப்படி உரத்ததாக இருந்தாகவேண்டியிருந்தது, ஏனென்றால் அவை விகடன் போன்ற இதழ்களில் வந்தவை. எளியவாசகர்களுக்கானவை.அத்துடன் அவர் அந்த மேல்தளத்தின் அடியில் தன்னிச்சையாக ஏதாவது உருவாகி வரவேண்டும் என எதிர்பார்த்தார்.\nஅதற்கப்பால் அவரது பல முக்கியமான ஆக்கங்களின் அடித்தளம் மிகச்சிக்கலானது. அதை இந்த மொண்ணைவாசகர்கள் எளிதில் சென்று தொட்டுவிடமுடியாது. நுட்பமான உளவியல்குறிப்புகளும் குறியீடுகளும் கலந்து உருவான பல அர்த்த தளங்கள் கொண்டவை அவரது முதன்மையான ஆக்கங்கள்.\nஉதாரணமாக, சுயதரிசனம் போன்ற ஒரு கதை. அது மேல்தளத்தில் எதைச் சொல்கிறதோ அதற்காக எழுதப்படவில்லை. அதை ஜெயகாந்தனே ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். என்ன என்று கேட்டுச்சொல்லுங்கள் பார்ப்போம்.\nஇந்த ‘நுட்ப’ வாசகர்கள் சிலாகிக்கும் கதைகள் மேலே மட்டுமே சிக்கலானவை. ஆனால் அடியில் மிகமிக எளிய சில விஷயங்களைச் சென்று தொடுபவை. பெரும்பாலும் எளிமையான வேட்கையை, அவ்வளவுதான். அவர்கள் திரும்பத்திரும்ப ஒரு புதிர் கண்டுபிடித்தல் விளையாட்டைத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்\nஜெயகாந்தன் தொட்ட உண்மையான விஷயங்களை சென்று தொட வாசிப்பில் ஒரு பயிற்சி தேவை. முதலில் காலத்தால் பழமைகொண்ட மொழிக்கு அடியில் சென்று உண்மையான பிரதியை வாசிக்கும் பொறுமை. அக்கதைகள் முன்வைக்கும் பண்பாட்டுச்சிக்கல்களை தொட்டறியும் வரலாற்றறிவு. படைப்பின் பாவனைகளுக்கு அடியில் அதன் நுண்விரல் தீண்டும் ஆழ்பிரதியை காணும் கற்பனை\nஜெயகாந்தன் என்ன, எந்த எழுத்தாளரும் இறுதியில் அவரது முதன்மையான சில ஆக்கங்களில் தான் வாழ்வார். ஜெயகாந்தனின் ஒரு இருபது சிறுகதைகள், சிலநேரங்களில் சில மனிதர்கள், ஒருமனிதன் ஒரு வீடு ஓர் உலகம் போன்ற படைப்புகள் நீடித்து நிற்கும். அந்த அளவு சாதித்தவர்கள் தமிழில் குறைவே\nமாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்���லும்\nதாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்\nஒரு கோப்பை காபி - கடிதம்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/241207?ref=view-thiraimix", "date_download": "2020-06-01T02:45:12Z", "digest": "sha1:M3L2SUGW2FQCWH6AT25QNA2JUD4YQ5KY", "length": 10332, "nlines": 116, "source_domain": "www.manithan.com", "title": "மகளை வெளிநாட்டிற்கு அழைத்து வந்து இலங்கை தமிழர் செய்த காரியம���... கடைசியில் தலைகுனிய வைத்த நண்பர்! - Manithan", "raw_content": "\nகொரியர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்... நேரில் சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nநள்ளிரவில் தனது அறைக்கு தூங்க சென்ற 19 வயது இளம்பெண் காலையில் ஜன்னல் வழியாக தந்தை கண்ட அதிர்ச்சி காட்சி\nவெளிநாட்டில் இருந்த கணவனின் போன் காலுக்காக காத்திருந்த மனைவிக்கு வந்த அதிர்ச்சி செய்தி\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் -கல்வி அமைச்சு அனுப்பியுள்ள ஆலோசனை\nலண்டனில் கருப்பினத்தவரிடம் வெள்ளை நிற பொலிசார் நடந்து கொண்ட விதம்\nகருப்பினத்தவரின் மரணத்தை கேலி செய்யும் விதமாக போஸ் கொடுத்த பிரித்தானிய இளைஞர்கள்\nதந்தை பற்றி அறிய DNA பரிசோதனை மேற்கொண்ட இளம்பெண்... 35 ஆண்டுகள் கழித்து தெரிந்த ஆச்சரிய உண்மை\nஆன்மாவை விற்பனை செய்ய முயலும் கனடாவை சேர்ந்த பிரபல பாடகி\nஆறுமுகன் தொண்டமானின் மகனுக்கு தொடரும் சோகத்திற்கு மேல் சோகம்\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\nஇந்த படத்தில் புலி எங்கிருக்கிறது\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nஅச்சு அசலாக அம்மா போலவே... நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nமகளை வெளிநாட்டிற்கு அழைத்து வந்து இலங்கை தமிழர் செய்த காரியம்... கடைசியில் தலைகுனிய வைத்த நண்பர்\nஇன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.\nகடந்த வாரத்தில் 'எங்கு பார்த்தாலும் சத்தம்' என்ற தலைப்பில் காணொளியினை வெளியிட்டுள்ளனர். இதில் பொது இடங்களில் ஒருவர் நடந்து கொள்வது மட்டுமின்றி தன்னைப் போன்றே தனது பிள்ளைகளின் வாழ்க்கையினையும் கேள்விக்குறியாக்கிய தந்தையைப் பற்றியதாகும்.\nபொதுவாக எந்தவொரு தகப்பனும் தனக்கொரு கெட்டப்பழக்கம் இருந்தால் அப்பழக்கம் தனது பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்று தான் நினைப்பார்கள். இங்கு புலம்பெயர்ந்து வெளிநாட்டிற்கு வந்த அங்கிள் தான் இருப்பதையும், தனது பிள்ளை���ளையும் கண்டிக்காமல் செய்த காரியம் இம்மாதிரியான தந்தைகளின் நிலை என்ன என்பதை அருமையாக உணர்த்தியுள்ளனர்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையிலும் பரவ ஆரம்பித்துள்ள வெட்டுக்கிளிகள்\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளை விட 50 வீத குறைவான விலையில் பாக்கிஸ்தானில் எரிபொருட்கள்\nஇலங்கை மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வசதி\nசட்டவிரோதமாக வெட்டப்பட்ட சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாலை மரங்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Arrochar+uk.php?from=in", "date_download": "2020-06-01T01:53:21Z", "digest": "sha1:2QD3UOQON46T572YHIC57E5DS3UQG4WD", "length": 4802, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Arrochar", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Arrochar\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01301 என்பது Arrocharக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Arrochar என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Arrochar உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1301 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்���து பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Arrochar உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1301-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1301-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/105125-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-01T02:14:16Z", "digest": "sha1:MYIGKTLMDMY54NDX2T2RMMELZNMDMZFA", "length": 8508, "nlines": 120, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா வைரசை பரப்ப பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த பொறியாளர் கைது - பணியில் இருந்து நீக்கி இன்போசிஸ் நிறுவனம் உத்தரவு ​​", "raw_content": "\nகொரோனா வைரசை பரப்ப பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த பொறியாளர் கைது - பணியில் இருந்து நீக்கி இன்போசிஸ் நிறுவனம் உத்தரவு\nகொரோனா வைரசை பரப்ப பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த பொறியாளர் கைது - பணியில் இருந்து நீக்கி இன்போசிஸ் நிறுவனம் உத்தரவு\nகொரோனா வைரசை பரப்ப பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த பொறியாளர் கைது - பணியில் இருந்து நீக்கி இன்போசிஸ் நிறுவனம் உத்தரவு\nபெங்களூருவில் கொரோனா வைரஸ் பரப்புதலை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவு போட்டதாக பொறியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பணியில் இருந்து நீக்கி இன்போசிஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.\nமுஜீப் முகமது என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் \"வெளியில் சென்று பொது இடத்தில் தும்முங்கள், வைரஸை பரப்புங்கள்\" என கொரோனாவை பரப்ப மக்களுக்கு அழைப்பு விடுத்து கருத்து பதிவிட்டிருந்��ார்.\nஇதற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், சமூக பொறுப்பிற்கான உறுதிபாட்டையும், நடத்தை விதிகளையும் மீறியதாக மூத்த பொறியாளரான முஜீப்பை, பணியில் இருந்து நீக்குவதாக இன்ஸ்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\n3D அச்சுப்பொறி மூலம் முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மேஜிசியன்\n3D அச்சுப்பொறி மூலம் முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மேஜிசியன்\nஇந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் கொரோனா நிதி - அமெரிக்கா\nஇந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் கொரோனா நிதி - அமெரிக்கா\nரயில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nஅரசு வேலைக்கு ஆர்டர்...ஊருக்கே அல்வா கொடுத்த ஐ.ஏ.எஸ்... நடிகைகளுடன் சிக்கினார்...\nஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகள். கொரோனா நிதி எனக்கூறி அதிர்ச்சி மோசடி.\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nபேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வெளியீடு\nசென்னையிலும் சலூன்,அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி..\nதமிழகத்தில் ஜூன் 1 முதல்.. பொதுப் போக்குவரத்து தொடக்கம்..\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/27833.html", "date_download": "2020-06-01T02:12:54Z", "digest": "sha1:DDSIXOFU4XQ3LVJH5UFA6ODQN54UC2TX", "length": 31967, "nlines": 222, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 29 அக்டோபர் 2019 - Yarldeepam News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 29 அக்டோபர் 2019\nபிரதமை காலை 8.17 வரை பிறகு துவிதியை\nபகல் 3 முதல் 4.30 வரை\nகாலை 9 முதல் 10.30 வரை\nகாலை 7.30 முதல் 8 வரை/ மாலை 4.45 முதல் 5.45 வரை\nமகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலுவலகத்தில் இத��வரை இருந்து வந்த பணிநெருக்கடி சற்று குறையும். அதிகாரிகளிடம் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தை வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nஉற்சாகமான நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும்.\nமனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்��ைகள் ஏற் படும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவல கத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nபுதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங் களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டு கள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பது உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசர ணையாக இருப்பார்கள்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு��்கு வாய்ப்பு உண்டு.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.\nஎதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். மகான்களை தரிசிக்கவும் அவர் களின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சலித்துக்கொள்ளாமல் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறு மையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.\nஅதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். லாபமும் அதிகரிக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.\nதெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறை வேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.\nமனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. தெய்வப் பிரார்த்தனைகளை இன்று நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவல கத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். விய���பாரம் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்து கொள்ளவும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணத்தால் உடல் அசதி ஏற்படக்கூடும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள்…\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட…\nஇன்றைய இராசிப்பலன் 13. 04. 2020\nஇன்றைய ராசிபலன் 12 -04- 2020\nவிடியும் பொழுதே இந்த ராசிக்காரர்களுக்கு நற்செய்தி வந்து சேருமாம்.. என்ன தெரியுமா\nஇன்றைய நாளில் வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டிய ராசியினர்கள் யார்.. 12 ராசியின் சகல…\nகுருவின் அதிர்ஷ்ட பார்வை இந்த ராசிக்கா.. திடீரென காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் என்ன…\nஇன்னைக்கு இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பயணங்களை தவிர்க்க வேண்டும்.. 12 ராசியின்…\nஅடுத்தடுத்து நல்ல செய்திகள் யாருக்கு வரப்போகுது தெரியுமா\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கும் இன்று எல்லா வழிகளிலும் பிரச்சினை சுத்தி அடிக்கப்போகுது\nஅதிகாலையிலேயே சூரிய பகவனால் லாபம் அடையப்போகும் ராசியினர்கள் இந்த ராசியா\nகேது பெயர்ச்சி 2020 : செப்டம்பரின் அதிர்ஷ்ட மழையை பொழிய போகும் கேது எந்த ராசிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்க போகுது\nபெண் உடலில் உள்ள மச்சத்தை வைத்து சாஸ்திரங்கள் சொல்லும் ராசிபலன்கள்\nசனி குறி வைத்தாலும் இந்த ராஜயோக அமைப்பு இருந்தால் கோடீஸ்வரர்கள்தான்\nவெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து… அண்டை நாடுகளுடன் சண்டை பிரபல தமிழ் பஞ்சாங்கத்தின் கணிப்பு\nதமிழ் பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்த அருவருக்கத்தக்க பொருள்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்.. அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..\nஇன்றைய இராசிப்பலன் 13. 04. 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T02:09:20Z", "digest": "sha1:AGTZ4RETQAKRUAMQ7TKHYY5T4POK37DY", "length": 11458, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "நீதிபதிகள் நியமனம் - உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம் | Sankathi24", "raw_content": "\nநீதிபதிகள் நியமனம் - உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்\nசனி அக்டோபர் 17, 2015\nநீதிபதிகள் நியமனம் - உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம் கொலீஜியம் முறையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை\nநீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஆணையம் ஒன்றை மைய அரசு அமைத்தது. ஏற்கனவே நடைமுறையிலிருந்த ‘கொலீஜியம்’ முறையை மாற்றி தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் நீதிபதிகளை நியமிப்பதற்கு கடந்த 2014ஆம் ஆண்டு அரசியல் திருத்தச் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.\nஇதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதாவது, நீதிபதிகள் நியமனத்தில் நீதித்துறையின் சுதந்திரமான நடைமுறைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த ஆணையம் அமையும் என்றும், குறிப்பாக, அரசியல் தலையீடுகள் உருவாகும் என்றும் அதனால் இந்த ஆணைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும் அம்மனுவில் கூறப்பட்டது. அரசியல் தலையீடுகளின்றி, சுதந்திரமான முறையில் நீதித் துறையைச் சார்ந்தவர்களே, நீதிபதிகளை நியமனம் செய்யும் வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த கொலீஜியம் முறையை மீண்டும் அனுமதிக்க வேண்டுமென்றும் கோரப்பட்டது.\nஇவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு நேற்று (16-10-2015) தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அமைந்துள்ளது என்றும் எனவே இச்சட்டம் செல்லாது என்றும் கொலீஜியம் முறையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், இவ்வ��க்கு விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் பேரமர்வுக்கு மாற்ற இயலாது என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நீதிபதிகளின் நியமனத்தில் அரசியல் தலையீடுகளை முறியடித்துள்ளது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் இத்தீர்ப்பை வரவேற்கிறது.\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அவருக்கு அடுத்த இரண்டு மூத்த நீதிபதிகள் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் அத்துடன் இரண்டு முக்கிய நபர்கள் என 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, நீதித் துறையிலிருந்து மூவர், நீதித் துறைக்குத் தொடர்பில்லாத அரசியல் தளத்திலிருந்து மூவர் என நீதிபதிகளை நியமிப்பதற்கான குழு அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இது அரசியல் தலையீட்டிற்கு இடமளித்தது. இதனால் நீதித்துறையின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும், ஆளுங்கட்சியினரின் ஆதிக்கம் மேலிடும் என்றும் அச்சம் உருவானது.\nஇந்நிலையில்தான் உச்சநீதிமன்றம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை செல்லாது என அறிவித்துள்ளது. நீதித் துறையிலும் அரசியல் தலையீடுகள் மறைமுகமாக இருக்கவே செய்கின்ற என்கிற வேதனை வெகுமக்களிடையே உண்டு. இந்நிலையில் அரசியல் தலையீட்டை சட்டப்பூர்வமாக அனுமதித்ததை நீதித் துறையின் மீதான நம்பகத் தன்மையை முற்றிலும் பாழ்படுத்திவிடும். எனவே, உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், கொலீஜியம் என்கிற பெயரால் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் கொண்ட குழு வெளிப்படைத் தன்மை இல்லாமல் நீதிபதிகளை நியமித்தல் கூடாது என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.\nகொலீஜியம் முறையில் சனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் வெளிப்படைத் தன்மைக்கு இடமளிக்க வேண்டுமென்றும் அதற்குரிய வழிகாட்டுதலை வழங்க மைய அரசு முன்வர வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.\nஇளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை\nதூத்துக்குடி அருகே இளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை\nகழுத்தில் தூக்கு கயிறை மாட்டியவாறு நூதன போராட்டம்\nஅரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத���தவர்களுக்கு வேலை வழங்கக்கோரி கழுத்தில் கயிற\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது\nவெள்ளி மே 29, 2020\nசென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nமே பதினேழு இயக்கக் குரல் மின்னிதழ் - ஏப்ரல் 2020\nவியாழன் மே 28, 2020\nதமிழின உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது ....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-01T02:46:15Z", "digest": "sha1:C32VY3YJ4FUAGMU62KEUX4LVESUGKK5F", "length": 6147, "nlines": 64, "source_domain": "www.acmc.lk", "title": "பலநோக்குக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் - பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nNews‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC Newsபெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC News‘கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nACMC News“பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘வடக்கு முஸ்லிம்களும் வாக்குரிமையும்’ – முஹ்சீன் றைசுதீன்\nACMC Newsநம்பிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்க அடிப்படை உரிமை மனு..\nACMC Newsஜனாஸா எரிப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட��� பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nACMC News“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\nACMC News“ரஹ்மத்துடைய ரமழானில் இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nபலநோக்குக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் – பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.சுபைரின் (ரம்சி ஹாஜியார்) முயற்சியினால், கொழும்பு, பீர்சாஹிபு வீதியில் அமைக்கப்படவுள்ள, மூன்று மாடிகளைக் கொண்ட பலநோக்குக் கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில், பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.\nஇன்று முற்பகல் (06) இடம்பெற்ற இந்த நிகழ்வில், கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க, முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர பிரதி மேயர் எம்.டி.என்.இக்பால் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.\nஅமைக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத் தொகுதியில், பாலர் பாடசாலை மற்றும் நூலகம் உள்ளிட்ட இன்னோரன்ன செயற்திட்டங்கள் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-06", "date_download": "2020-06-01T01:30:37Z", "digest": "sha1:KBOSMZF4VUCY3KFMQRPR5DR2VQ2PU4QR", "length": 12581, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006", "raw_content": "\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெண் பத்திரிகையாளருக்கு அவமதிப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமுகத்தில் பூசிய கரி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகோயிலில் ஓதுவாராகிறார் ஒரு தலித் பெண் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபுத்தனின் போதிமரத்தில் - தொங்கும் உடல்கள்\nபெண்ணடிமையில் இருந்து மீண்ட ‘புரட்சி அம்மன்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘வந்தே மாதரம்’ தேச பக்தி பாடல் தானா\nபொங்கி எழுந்த வீர சுறாக்கள்\nபெண்ணடிமையை வலியுறுத்தும் நடராசனின் சிவத்தாண்டவம் எழுத்தாளர்: ராமானுஜ தாத்தாச்சாரியார்\n ஊர் தோறும் பூணூல் சேகரிப்பு அலுவலகம் எழுத்தாளர்: குத்தூசி குருசாமி\nஇடஒதுக்கீட்டில் மொய்லி குழுவின் துரோகம் எழுத்தாளர்: து.இராசா\nசாதி வேற்றுமைக்கு சட்ட அங்கீகாரம் தேடுவதா\nஇலங்கை இரண்டாவது தூதரகம் பரப்பும் பொய் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபால் குடித்த கடவுள் சிறுநீர் கழித்ததா\n‘ராணி’ ஏடு கேட்கிறது : புலிகள் பயங்கரவாதிகளா\n‘காமாலைக் கண்ணனு’க்கு காட்சியெல்லாம் மஞ்சள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅர்ச்சகர் சட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தடை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதில்லை தீட்சதர்களின் ‘தில்லு முல்லு’கள்\nஅமெரிக்க ‘கோக்கும்’ அக்கிரகார ‘தீர்த்தமும்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபுத்தியும் பக்தியும் எழுத்தாளர்: குத்தூசி குருசாமி\nதமிழக அரசின் நிதி நிலை அறிக்கையும் நமது வேண்டுகோளும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசுயமரியாதை சுடரொளி ஆனைமலை நரசிம்மன் நூற்றாண்டு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் திரைப்படம்: எஸ்.வி. சேகர் உருவ பொம்மை எரிப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/thulam-movie/", "date_download": "2020-06-01T01:58:26Z", "digest": "sha1:5FMUPDVZDEJIDUGWUKMLSZ53ASGQNE2Q", "length": 6549, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Thulam movie", "raw_content": "\nTag: actor vivath, actress jayasri, actress sonia agarwal, director vijay vihas, slider, Thulam movie, இயக்குநர் விஜய் விகாஸ், துலாம் திரைப்படம், நடிகர் விவாத், நடிகை சோனியா அகர்வால், நடிகை ஜெயஸ்ரீ\n‘துலாம்’ திரைப்படத்தை வாழ்த்திய நடிகை சோனியா அகர்வால்..\nவி மூவி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய்...\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ பட��்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1808004", "date_download": "2020-06-01T02:54:06Z", "digest": "sha1:R7U5VFBNGGWUDYYIA2NW4EORTX2NZWAB", "length": 3588, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அகனள், அகனன், ஈரர், திருனர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அகனள், அகனன், ஈரர், திருனர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅகனள், அகனன், ஈரர், திருனர் (தொகு)\n18:47, 17 பெப்ரவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n22:14, 16 பெப்ரவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n18:47, 17 பெப்ரவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n'''நங்கை, நம்பி, ஈரர், திருனர்''' (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. சிலர் intersex என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.{{cite book |title=Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள்|last=Winter |first=Gopi Shankar|year=2014 |publisher=Srishti Madurai |isbn=9781500380939 |oclc=703235508 |page= |pages=}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-enough-support-will-be-given-to-other-state-workers-says-tn-cm-381252.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-01T03:25:21Z", "digest": "sha1:S2XWLQ2FYOFJ64VAQNVXVLDFCKKOVP44", "length": 20684, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு! | Coronavirus: Enough support will be given to other state workers says TN CM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வெட்டுக்கிளி படையெடுப்பு கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுதுவையில் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nஉலக அளவில் 7வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி\nதமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே ரயிலில் செல்ல இ - பாஸ் கட்டாயம்.. தென்னக ரயில்வே அறிவிப்பு\nவிண்ணுக்கு சென்ற 2 நாசா வீரர்கள்.. ஐஎஸ்எஸ்-ல் அளிக்கப்பட்ட செம வரவேற்பு.. நாசா வெளியிட்ட வீடியோ\nஉடனே வெளியேறுங்கள்.. இந்தியாவில் உளவு வேலை பார்த்த 2 பாக். உயர் கமிஷ்னர்கள்.. மத்திய அரசு அதிரடி\nஅவனை கொன்றுவிட்டனர்.. டிரம்ப் என்னை பேச கூட விடவில்லை.. ஜார்ஜ் மரணம் பற்றி சகோதரர் பகீர் பேட்டி\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசென்னை: வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு, தற்காலிக இருப்பிடம், மருத்துவ வசதிகளை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமை படுத்திக்கொள்ளுங்கள் | முதல்வரின் வேண்டுகோள்\nதமிழகத்தில் மொத்தம் 8 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மதுரையில் ஒருவர் கொரோனா காரணமாக பலியானார். இந்த நிலையில் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டார்.\nமுதல்வர் பழனிசாமி என்ன சொன்னார்\nமுதல்வர் பழனிசாமி தனது பேச்சில், கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. உங்களுக்கு அனைவருக்கும் என் வேண்டுகோள், மக்கள் இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து வீட்டிற்குள் இருக்க வேண்டும். நாம் பொறுப்பான குடிமகன்களாக இருக்க வேண்டும். நம்மையும், நம்முடைய சமுதாயத்தையும் நாம் காக்க வேண்டும்.\nவெளிநாட்டில் இருந்து வந்துள்ளவர்கள் அவர்களாகவே முன் வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி, ஒன்றாக வேறுபாடு இன்றி இதற்கு எதிராக போராட வேண்டும். அடிக்கடி கையை சுத்தமாக கழுவ வேண்டும். கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.இருமும் போதும், தும்மும் போதும் முகத்தை மூடிக்கொள்ளவும்.\nஅத்தியாவசிய தேவைக்காக வீட்டிற்கு வெளியே சென்றால் கை, கால்கள், முகத்தை நன்றாக கழுவுங்கள். மாநிலத்தின் முழுவதும் மக்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இருப்பினும் சில இடங்களில், குறிப்பாக மீன் அங்காடி, இறைச்சி கடை, காய்கறி கடைகளில் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை கடுமையாக செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதீவிர சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள், இத்தகைய நோய் உள்ளவர்கள் குறித்து சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். வருகின்ற இரு மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 இலட்சம் தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து தனிகவனம் செலுத்துமாறு மருத்துவ அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.\nவெளி மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள் அவர்கள் முன்பு பணியிலிருந்த இடங்களிலிருந்து வெளியேறி இதர நகரங்களுக்கோ ரயில் பயணம் மேற்கொள்ள ரயில் நிலையங்களுக்கோ வந்து வெளியில் இருந்தால், அவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைத்து உணவு, மருத்துவவசதி செய்து தருமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதர மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் அனைத்தும் முன்பு வேலைபார்த்த நிறுவனங்களே தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஇதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய உத்தரவு. தற்போதுள்ள இருப்பிடம் நெருக்கடியாக இருப்பின் மாற்று தங்கும்வசதி ஏற்படுத்தி தர உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு, தற்காலிக ��ருப்பிடம், மருத்துவ வசதிகளை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல்வேறு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டு 9 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே ரயிலில் செல்ல இ - பாஸ் கட்டாயம்.. தென்னக ரயில்வே அறிவிப்பு\nவேறு \"சில\" காரணமும் இருக்கிறது.. தமிழகத்தில் கை மீறி போகும் நிலை.. கொரோனா பரவலின் பகீர் பின்னணி\nஇதுதான் தற்போது பிரச்சனை.. தமிழகத்திற்கு கவலை அளிக்கும் 3 விஷயங்கள்.. அதிர்ச்சி தரும் பின்னணி\nவருகிறது \"நிசார்கா\".. ஆம்பனை தொடர்ந்து உருவாகும் அடுத்த புயல்.. எங்கு தாக்கும்\nஷாக்கிங்.. தமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா.. கோர தாண்டவம் ஆடும் வைரஸ் பரவல்\nவிளம்பரம் இல்லாமல் நாங்கள் உதவி செய்து வருகிறோம் -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nஇந்தியாவும், ரஷ்யாவும் வேண்டும்.. டிரம்ப் உருவாக்கும் 10 நாடுகளின் மாஸ் டீம்.. சீனாவை ஒடுக்க பிளான்\nதெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் 80 அதிகாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா\nமத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்... கொரோனா கட்டுக்குள் உள்ளது - எல்.முருகன்\nகேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவ காற்று - அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை\nசினிமாவில் புகைப்பிடிப்பதை இன்னமும் பல நடிகர்கள் தொடர்கின்றனர்... ராமதாஸ் வேதனை\nவெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை அழைத்து வாருங்கள்- மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்\nகேரளாவில் கொரோனாவை எதிர்கொண்டது எப்படி 1957 இல் போட்ட பேஸ்மெண்ட்.. கமலிடம் விவரித்த சைலஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/still-anu-can-t-prove-that-she-is-shenbagam-s-daughter-373639.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-01T03:46:23Z", "digest": "sha1:45AHL734W64M3VNV4S4TW42ZAVZCV5UV", "length": 15285, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Roja Serial: இன்னுமா அணுவை செண்பகம் பொண்ணு இல்லைன்னு நிரூபிக்க முடியலை? | Still anu can't prove that she is shenbagam's daughter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வெட்டுக்கிளி படையெடுப்பு கொரோனா பொர���ளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nதமிழகத்தில் ஜூன் 30 வரை லாக்டவுன் நீட்டிப்பு\nஅடங்காத நேபாளம்- இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது\nசினிமாவில் புகைப்பிடிப்பதை இன்னமும் பல நடிகர்கள் தொடர்கின்றனர்... ராமதாஸ் வேதனை\nகருப்பினர் படுகொலை.. சிக்கித் தவிக்கும் டிரம்ப்.. அதிபர் தேர்தலில் வச்சு செய்ய போகும் அமெரிக்கர்கள்\nபுதுச்சேரியில் மருத்துவருக்கும் கொரோனா.. வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்ணுக்கும் பாதிப்பு\nதிருமணமான 6 மாதத்தில் புதுச்சேரியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை.. போலீஸ் விசாரணை\nMemes: வாழ பழக கொரோனா.. வறுத்து சாப்பிட வெட்டுக்கிளி.. இதைவிட வேற சந்தோஷம் என்ன சொல்லுங்க\nFinance IT நிறுவனங்களின் பகீர் கோரிக்கைகள் அதிர்ச்சியில் IT ஊழியர்கள்\nMovies அழகு சின்னமாம்ல.. பிரபல பிகினி டிரெஸ் நடிகையை, பிரியமாக வர்ணிக்கும் பாசக்கார புள்ளிங்கோஸ் \nSports அவங்க ஆட்டத்த பாக்கறது எப்பவுமே சந்தோஷமான விஷயம்... மூவரை கைகாட்டிய இயான் கோல்ட்\n அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர் இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRoja Serial: இன்னுமா அணுவை செண்பகம் பொண்ணு இல்லைன்னு நிரூபிக்க முடியலை\nசென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் வாரம், மாசம்.. ஏன் வருஷம் கூட கடந்து போச்சு...இன்னும் அணுவை செண்பகம் பொண்ணுன்னு நிரூபிக்க முடியலையாம்.\nரோஜா சீரியலை இளம் ரசிகர்கள் ரோஜாவுக்காகவும், இளம் பெண்கள் அர்ஜுனுக்காகவும் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.\nஇவர்களே கடுப்பாகும் அளவுக்கு ரோஜா சீரியல் படு இழுவையில் சென்று கொண்டு இருக்கிறது.\nரோஜா சீரியல் கதையில் ஒவ்வொரு எபிசோடில் அணு செண்பகத்தம்மா பொண்ணுன்னு நிரூபிக்க என்கிற வசனம் மட்டும் இடம்பெற்று விடும். மற்றபடி கதையை திசை திருப்பி ரோஜா அர்ஜுன் ரொமான்ஸ்..பூஜா, அஷ்வின் ரொமான்ஸ் என்று கொண்டு சென்று விடுவார்கள்.\nகதையில் வில்லியாக வரும் சாக்ஷி பல கொடிய செயல்கள் எ��்லாம் செய்வாள். அவளுக்கு வீடு என்று ஒன்று கிடையாதபடி இயக்குநர் ரொம்ப லாவகமாக ஓடும் காரில் அல்லது எங்காவது பார்க்கில் போன் பேச வைத்து சூட் செய்து விடுவார்.எப்போதும் தட்றோம் தூக்கறோம் என்று சொல்வதுதான் இவளின் வேலை.\nஅன்னபூரணி அம்மாவாக நடிக்கும் வடிவுக்கரசிக்கு, ரோஜாவை வாய் கூசாமல் எங்கியோ கிடந்து வந்தவ என்று டயலாக் பேசுவதுதான் வேலை. அத்தோடு பேத்தி என்கிற பெயரில் பாட்டி பாட்டி என்று நடிக்கும் அணுவை கொஞ்சுவதும். நீதான் இந்த வீட்டு மருமக என்று சொல்வதுதான் டயலாக்.\nரோஜா சீரியல் சினிமா பாணியில் நன்றாக இருக்கிறதே என்று பார்த்தால்...ஷூட்டிங் மட்டும்தான் சினிமா பாணி. ஸ்கிரிப்ட் என்னவோ மெது மெதுவான சீரியல் டைப். அநியாயத்துக்கு கதையின் ஒரு முடிச்சு கூட அவிழ மாட்டேன் என்கிறது.\nரொம்ப இழுக்காதீங்க.. பார்க்கறவங்களும் பார்க்க மாட்டாங்க\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் roja serial செய்திகள்\nRoja Serial: கொரோனாவுக்கு மத்தியிலும் ரோஜா தொடர்ந்து மணம் வீசுதே\nRoja Serial: ரசிகர்களை இவ்ளோ கேவலமாவா ஏமாற்றுவீங்க...\nRoja Serial: சீரியல்களில் பாடல்...ரொமான்ஸ் ரொம்ப முக்கியம்\nroja serial: ரோஜா அச்சு அசல் ஆஸ்ரமத்தில் வளர்ந்த பொண்ணு மாதிரி...\nRoja Serial: ஞாயிறு ஒளி மழையில்...ரோஜா\nRoja Serial: முன்னே ராசாத்தி.. இப்போ ரோஜாவுக்கா\nRoja Serial: ஆபத்பாந்தவனாக இருக்கும் அம்மனுக்கு... அநியாயம் செய்தால் தெரியாதா\nroja serial: இருக்கற சம்பிரதாயங்களை பறக்க விட்டுடறதும் ..புதுசு புதுசா இருக்கறதும்..ப்பா\nRoja Serial: ரோஜா சீரியல்... சினிமாவை விஞ்சும் காட்சி\nRoja Serial: ரோஜா தூங்கும்போது ஒண்ணு குடுத்தது போட்டோவுக்கா\nRoja serial: ஒய்யார கொண்டையாம்.. உள்ளே இருப்பது தங்க செயினாம்.. என்னங்கடா டேய்\nRoja Serial: வாவ்.. ரோஜா சீரியலின் இங்கித ரொமான்ஸ்... ரசிக்க வைக்குதே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nroja serial sun tv serial television ரோஜா சீரியல் சன் டிவி சீரியல் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-01T02:17:35Z", "digest": "sha1:3JTJO45EIW4JJXZJ7ZWEOXMMI43YW2TJ", "length": 2367, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிழக்கு சீனக்கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கிழக்கு சீனக் கடல் இலிருந்து வழிமாற்றப��பட்டது)\n30°0′N 125°0′E / 30.000°N 125.000°E / 30.000; 125.000 சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கடல் கிழக்கு சீனக்கடல் என்றழைக்கப்படுகிறது. இது பசிபிக் கடலின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 1,249,000 சதுர கிலோமீட்டர். சீனாவில் இக்கடல் கிழக்கு கடல் என்று அறியப்படுகிறது. கொரியாவில் இது சிலவேளைகளில் தெற்கு கடல் எனப்படுகிறது எனினும் இது பெரும்பாலும் கொரியாவை ஒட்டியுள்ள கடலின் தெற்குப் பகுதியையே குறிக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1239213", "date_download": "2020-06-01T03:36:34Z", "digest": "sha1:HHOHTLCAHDFRPRDKGBTSEADMNMODAIRT", "length": 2535, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இயங்குபடம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இயங்குபடம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:31, 21 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n09:18, 4 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:31, 21 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/videos/preview", "date_download": "2020-06-01T01:56:16Z", "digest": "sha1:LBXQEUDPIIGTFUR3ONDOJEWCKJ74C3JZ", "length": 8886, "nlines": 132, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam Videos | Tamil Cinema Videos | Tamil Movie Videos | Celeberities Videos | Audio Launch Videos | Movies Videos | Cinema Award Videos", "raw_content": "\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\nவிஜய், அஜித் இருவரும் படத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வசனங்கள் முழுவதும் இதோ...\nதமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் சந்தோஷம் மற்றும் கடுப்பேற்றியே காம்போ.. முழு லிஸ்ட் லிஸ்ட்\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nஇணையதளத்தில் செம்ம வைரலாகும் நடிகை சமந்தாவின் பள்ளி ரிப்போர்ட் கார்டு, புகைப்படத்துடன் இதோ..\nஇந்த படத்தில் புலி எங்கிருக்கிறது\nஸ்டைலிஷாக ���ாறிய பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில்\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nகொரியர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்... நேரில் சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nகாஞ்சனா என்றாலே பயம் தான்.. காஞ்சனா 3 Public Expectation\nஇனி ஓவியாவுக்கு வேறமாறி ஆர்மி வரும்.. 90ml படம் பற்றி பெண்களின் கருத்து\nகாதலியிடம் மாட்டிக்கொண்ட பிரபுதேவா சமாளிப்பதை பாருங்க\nவிஸ்வாசம் அடிச்சித்தூக்கு வீடியோ - முதல் ப்ரோமோ\nலஞ்சத்தையும், மரியாதையையும் ஏன்யா சேர்த்துக்கொடுக்கிறீங்க - கனா படத்தின் 2 நிமிட காட்சி\nசாக்கடையை சுத்தம் செய்யும் போலிஸ் - விஜய் ஆண்டனியின் திமிருபுடிச்சவன் படத்தின் 4 நிமிட காட்சி\n96 கதை நிஜத்தில் நடந்தால் என்ன ஆகும் - ஒருநிமிட காமெடி\nஆண்ட்டிய டச் பண்ற இவர் ஆண்ட்டி இண்டியன் - ஜுனியஸ் படத்தின் 3 நிமிட காட்சி\nஇங்கிலிஷ் தெரியாம நம்ம பசங்க பட்ற கஷ்டத்த பாருங்க பரியேறும்பெருமாள் 3 நிமிட காட்சி\nயுவனின் பின்னணி இசையில் மிரட்டும் ராஜா ரங்குஸ்கி படத்தின் 2 நிமிட காட்சி\nபுள்ளையா நல்லா வளர்த்துருக்கம்மா - நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் 2 நிமிட காட்சி\n திரைப்படத்தில் கேட்கப்பட்டு நீக்கப்பட்ட காட்சி இதோ\nபிக்பாஸ் ரித்விகா பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் டார்ச்லைட் படத்தின் 2 நிமிட காட்சி\nஎன் புள்ளைக்கு என்னை அப்பாவாக்க போறியா கஜினிகாந்த் படத்தின் சில நிமிட காட்சிகள்\nஇந்த சீனை ஏன் தூக்கினார்கள் தமிழ் படம் 2 படத்தின் நீக்கப்பட்ட கடைசி காட்சிகள் இதுதான்\nத்ரிஷா நாயகியாக நடிக்கும் மோகினி படத்தின் சில நிமிட காட்சிகள்\nஅனைவரையும் வைச்சு கலாய்ச்ச தமிழ்படம் 2 உருவான மேக்கிங் வீடியோ\nதமிழ் படம் 2 படத்தின் 2 நிமிட காட்சியில் மோடி, ஹிப்ஹாப் ஆதி என பலரை கலாய்த்த சிவா\nகவர்மெண்ட்டுக்கு பயந்து ஆதார்கார்டையும் முழுங்கிட்டார் - பாஸ்கர் ஒரு ராஸ்கல் 10 நிமிட காட்சி\nகத்தி படத்தை கலாய்த்த சிங்கப்பூர் தீபனின் ஏண்டா தலைல எண்ண வெக்கல பட��்தின் நீக்கப்பட்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=675%3Awriting-vs-translating-&catid=2%3A2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2020-06-01T01:09:39Z", "digest": "sha1:XSUVK6AH7NOKJTBHRDX6WKAD5LFESJ3S", "length": 26839, "nlines": 175, "source_domain": "www.geotamil.com", "title": "Writing vs. Translating", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/ithazhiyal.html", "date_download": "2020-06-01T02:38:18Z", "digest": "sha1:RYD5CONY37JYVHFP6BHAID6B5KLVCVQP", "length": 4580, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Ithazhiyal", "raw_content": "\nPublisher: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்\nஇந்தக் கணத்தில் உங்களிடம் இருக்கிற அல்லது இல்லாமல் இருக்கிற திறமைகளை இதைப் படித்ததும் உங்களுக்குப் பயன்படக்கூடிய விதத்தில் உருவாக்கி, மெருகேற்றிக் கொடுக்கும் உதவியாளனாக இது செயல்படும்.உங்களுக்கு இதழியல் துறையில் இந்தக் கணம்வரை எதுவுமே தெரியாமல் இருந்திருக்கலாம். பரவாயில்லை. எவ்வளவோ காலம் முட்டிமோதி முன்னுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பவராகவும் நீங்கள் இருக்கலாம். அதனாலும் பாதகமில்லை. ஆக நீங்கள் யாராக இருந்தாலும் இதழியலில் உங்களுக்கு விருப்பமிருந்து இதை உங்கள் வாழ்க்கை முறையாக அமைத்துக் கொள்ள நீங்கள் எண்ணினால் இந்தப் புத்தகம் உங்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும்.தொழில் இரகசியம் என்ற பெயரில் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று காக்கப்படும் விசயங்களில் இதழியல் பணியும் ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-06-01T01:56:42Z", "digest": "sha1:RLF65KWA7DFYYJ4KSB5RXKTPWE6QWR32", "length": 11505, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுசித்ரை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\nபகுதி ஏழு: 1. ஆடை நெகிழ்தல் “முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணே. அக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீ காணுமுலகு பிறிதொன்றாகும்” என்றாள் மூதன்னை முகாரை. அன்று அவள் முன் அமர்ந்திருந்த ஆயர்குலச்சிறுமியர் வாய்பொத்தி கண்மிளிர நகைத்து உடல் நெளிந்தனர். ”தண்பாறை கரந்துள்ள தணலை, தளிரெழுந்த மரத்தின் அனலை அன்று அறிவீர். கைதொட்டறியா வெம்மையை உங்கள் கண் தொட்டறியும். ஒளிந்துகொள்ள ஒரு மனம் தவிக்க ஒளிர்ந்து எழ ஒரு மனம் இழுக்க, கன்று இழுக்கும் கயிறைப்போல் உள்ளம் இறுகிநிற்கும் …\nTags: அனங்க மஞ்சரி, இந்துலேகை, கண்ணன், கீர்த்திதை, கீர்த்திமதி, சம்பகலதை, சுகதை, சுசித்ரை, நாவல், நீலம், பானுமுத்திரை, முகாரை, ரங்கதேவி, ராதை, லசிகை, லலிதை, விசாகை, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13\nபகுதி ஐந்து: 1. பீலிவிழி ஆயர்சிறுகுடிகளின் அடுக்குக்கூரை புல்நுனிப் பிசிறுகள்தான் வான்மழையின் வருகையை முதலில் அறிந்துகொண்டன. இளங்காலை எழுகையிலேயே சிட்டுக்குருவியின் சிறகதிர்வென அவற்றை காற்று மீட்டும் சிற்றொலி எழுந்துகொண்டிருந்தது. சூழ்ந்த மலர்க்கிளைகள் சிந்தைகூரும் யானைச் செவிகளென அசைவற்றிருக்க இலைகளில் காதல் கொண்ட கன்னிவிழிகளின் ஒளியும் துடிப்பும் எழுந்தது. நனைந்த முரசுத்தோலாகியது காற்றுவெளி. அதில் ஈசல்கூட்டமென ஒட்டிச் சிறகடித்தன தொலைதூரத்து ஒலிகள். நீரில் கிளையறைந்து முறிந்துவிடும் பெருமரக்கூட்டங்கள் என செவியதிர எழுந்தன அண்மை ஒலிகள். ஊழ்கத்தில் இருந்தது மண். அதன் மேல் …\nTags: கண்ணன், சம்பகலதை, சுசித்ரை, நாவல், நீலம், பலராமன், யசோதை, ராதை, ரோகிணி, லலிதை, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 25\nஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை- கடிதங்கள்\nமௌனியின் இலக்கிய இடம்- 2\nகாட்சன் சாமுவேல் எங்களுடன் கல்லூரியில்- லோகமாதேவி\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்��ளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/03/04081921/1309121/Volcano-eruption-closes-airport-in-Indonesia.vpf", "date_download": "2020-06-01T01:47:51Z", "digest": "sha1:R7QSPZJN7IDORWI323R3NTTPPRZTMTZY", "length": 6934, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Volcano eruption closes airport in Indonesia", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 6 கி.மீ. உயரத்துக்கு சாம்பலை கக்கியது\nஇந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மெராபி எரிமலை வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 6 கி.மீ. உயரத்துக்கு சாம்பல் புகை வெளியேறியது.\nமெராபி எரிமலை வெடித்து, சாம்பலை கக்குவதை சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்ததை படத்தில் காணலாம்.\nஇயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் நாடுகளில் தீவுகளாலான இந்தோனேசியாவும் ஒன்று. அங்கு எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், சுனாமி போன்றவை பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் அங்குள்ள ஜாவா தீவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மெராபி எரிமலை நேற்று வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 6 கி.மீ. உயரத்துக்கு சாம்பல் புகை வெளியேறியது. அங்கிருந்து 3 கி.மீ. தூரமுள்ள கிராமங்கள் வரை சாம்பல் புகை மற்றும் மணல் மழைபோல பெய்தது.\nஎரிமலை வெடிப்பு ஏற்படும் என்பதால் ஏற்கனவே அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் சிவப்பு எச்சரிக்கை குறியீடு விடுக்கப்பட்டு இருப்பதால், எரிமலையை சுற்றியுள்ள பாதையை விமானங்கள் கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2010-ம் ஆண்டில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் மொத்தம் 353 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.\nகொரோனா அப்டேட் - உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 62.59 லட்சத்தை நெருங்குகிறது\nஜப்பானில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டரில் 5.6 அலகாக பதிவு\nகருப்பு இனத்தவர் சாவுக்கு நீதிகேட்டு இங்கிலாந்திலும் போராட்டம் வலுக்கிறது\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது - ஒரே நாளில் 138 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_451.html", "date_download": "2020-06-01T02:10:11Z", "digest": "sha1:3KDZBUIED5ZWZSCHZSDXXXFQTOZRKEMV", "length": 11029, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "மகிந்தவின் அவிழ்ந்த முகமூடி? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மகிந்தவின் அவிழ்ந்த முகமூடி\nமகிந்த தனது முக்கிய பிரச்சார உதவியாளரான நாடாளுமன்ற உறுப்பினொருவரை ஊடகங்கள் மத்தியில் அவமதித்த விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. அவ்வாறு மோட யகெக்நே மே.....அன்ன எகாட்ட வெலா இன்னவா\" என எறிந்து பேசியது யாரை எனத் தெரியுமா மகிந்தவின் அனைத்து நல்லது கெட்டது அனைத்தையும் செய்யும் உதித்த லொக்கு பண்டராவுக்குத்தான்.\n“மோட யகெக்நே மே அன்ன எகாட்ட வெலா இன்னவா\" என்றால் தமிழில் \"மோட்டு பேயன் இவன், அந்த பக்கத்தில போய் நில்லு\" என்பதாகும். இவர் பதுளை மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். இவரது தந்தை முன்னாள் சபாநாயகர் ஏ. லொக்குபண்டார.\nமகிந்தவின் அனைத்து நல்லது கெட்டது அனைத்தையும் தனது உடலில் கொட்டி கழுவும் ஒரு நபர்தான் உதித்த. உதித்த ஊடகங்கள் முன்னராக மகிந்தவால் மிக அவமானத்துக்கு உள்ளானார். சாதாரணமாகவே மகிந்த இருந்த மூட் என்ன என்று தெரியவில்லை. மகிந்தவோடு எல்லோரும் எல்லா நேரமும் பேசப் போகக் கூடாது. மீடியா முன்னால் என்பதால் இதோடு நிறுத்திக் கொண்டார். இல்லாவிட்டால் வீட்டில் உள்ள அனைவரையும் நினைவுக்கு கொண்டு வந்து கை வைத்து விடுவார். இதை பழகிய அனைவரும் அறிவர். கமே சண்டியா அதாவது ஊர் சண்டியன் தன்மைதான். கோபம் வந்தால் பக்கத்தில் உள்ள பொருட்கள் கூட மிஞ்சாது. உடைந்து நொறுக்கும்.\nசீஐடியினரின் கேள்வி கணைகளால் துளைத்தெடுக்கப்பட்ட மகிந்த ஆவேசத்தோடு வெளியே வரும் போது தனது கோபத்தை காட்டக் கிடைத்த நபராக உதித்தவை சொல்லலாம். தனது சேறுகளை கழுவும் இவருக்கே இப்படி எ��்றால் அவரை தெரியாமல் அவர் சார்பாக வாதிடும் மற்றவர்களுக்கு எப்படி என கேட்கவா வேண்டுமென தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், ��ென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F", "date_download": "2020-06-01T01:05:31Z", "digest": "sha1:UEHZHPCPDVBTV7NIBDBNJXYXKX4XSJ2X", "length": 21406, "nlines": 238, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "இந்து தமிழ் திசை வெளியீடு – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: இந்து தமிழ் திசை வெளியீடு\nகாயமே இது மெய்யடா, போப்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160 நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல; ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 15-2-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030466.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]\nமருத்துவம்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, காயமே இது மெய்யடா, தமிழ் இந்து, போப்பு\nகாயமே இது மெய்யடா, போப்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160 நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல; ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 15-2-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030466.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]\nமருத்துவம்\tஇந்து தமிழ் திசை வெளி��ீடு, காயமே இது மெய்யடா, தமிழ் இந்து, போப்பு\nநடைவழி நினைவுகள், சி.மோகன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175 மோகன் தனது ஐம்பது ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி எழுதிய தொடர் ‘நடைவழி நினைவுகள்’. தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து,15/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]\nகட்டுரைகள்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, சி. மோகன், தமிழ் இந்து, நடைவழி நினைவுகள்\nமனசு போல வாழ்க்கை 2.0\nமனசு போல வாழ்க்கை 2.0, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.100 மனம் குறித்த அலசல் கட்டுரைகள், கேள்வி-பதில் பகுதியின் தொகுப்பே இந்தப் புத்தகம். இதைப் படிக்கும் வாசகருக்குத் தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் உதவும். நன்றி: தமிழ் இந்து, 1/2/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]\nகட்டுரைகள்\tஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, தமிழ் இந்து, மனசு போல வாழ்க்கை 2.0\nஅருளே ஆனந்தம், பி.சுவாமிநாதன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200 மகா பெரியவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் அவரது அறநெறி உரைகளையும் சிந்தனைகளையும் ‘காமதேனு’ வார இதழில் பி.சுவாமிநாதன் தொடராக எழுதினார். அது இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. தொடரோடு இணைந்து வெளியான ஏ.பி.ஸ்ரீதரின் தத்ரூபமான ஓவியங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பும் இடம்பெற்றிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 20/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஆன்மிகம்\tஅருளே ஆனந்தம், இந்து தமிழ் திசை வெளியீடு, தமிழ் இந்து, பி.சுவாமிநாதன்\nஎன்றும் காந்தி, ஆசை, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.250 சென்னைப் புத்தகக்காட்சியில் சூடாக விற்பனையாகும் புத்தகங்களுள் ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ நூலும் ஒன்று. காந்தியின் 150-வது பிறந்த ஆண்டைக் கொண்டாடும் விதமாக வெளிவந்த இந்தப் புத்தகம் அனைத்துத் தரப்பினரும் காந்தியை அறிந்துகொள்ளும் பொருட்டு எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல். காந்திக்குள் நுழைய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.‘ நன்றி: தமிழ் இந்து, 21-1-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029787.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]\nகட்டுரை\tஆசை, இந்து தமிழ் திசை வெளியீடு, என்றும் காந்தி, தமிழ் இந்து\nகாயமே இது மெய்யடா, போப்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160 நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல; ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]\nகட்டுரைகள்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, காயமே இது மெய்யடா, தமிழ் இந்து, போப்பு\nகேள்வி நேரம், ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.110 இது பொது அறிவுக் கேள்வி – பதில் புத்தகம் என்பதைத் தாண்டி, இந்தத் தகவல்களின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான அம்சங்களும் பதில்களில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. வெறும் தகவல்களாக மட்டும் அல்லாமல், அறிவை விரிவாக்கிக்கொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும். நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nதொகுப்பு\tஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, கேள்வி நேரம், தமிழ் இந்து\nநடைவழி நினைவுகள், சி.மோகன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175 மோகன் தனது ஐம்பது ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி எழுதிய தொடர் ‘நடைவழி நினைவுகள்’. தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளு��ைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]\nகட்டுரைகள்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, சி. மோகன், தமிழ் இந்து, நடைவழி நினைவுகள்\n, எஸ்.எல்.வி.மூர்த்தி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175 தொடர்ந்து 42 வாரங்கள் ‘யு-டர்ன்’ என்ற தலைப்பில் தொடராக வந்தபோது இவ்வளவு பெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் பிரமிப்பாகத்தான் இருந்தது. 7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபர்களின் வீழ்ச்சியையும் அதிலிருந்து அவர்கள் மீண்ட விதத்தையும் சுவாரஸ்யமாகப் பேசுகிறது இந்நூல். தோல்விகளிலிருந்து மீண்டு நிறுவனத்தைத் தூக்கி நிறுத்திய விதம் அனைவருக்குமான வாழ்க்கைப்பாடம். நன்றி: தமிழ் இந்து, 14/12/19. […]\nகட்டுரைகள்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, எஸ்.எல்.வி. மூர்த்தி, தமிழ் இந்து, விழுவது எழுவதற்கே\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/amaecaana-kaataukalaila-pararai-eraiyauma-taii", "date_download": "2020-06-01T01:50:28Z", "digest": "sha1:RVYOIO2HOJFS4EGYJSV4NSPD676EGH5A", "length": 11865, "nlines": 56, "source_domain": "sankathi24.com", "title": "அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ! | Sankathi24", "raw_content": "\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் படைகளை அதிரடியாக களம் இறக்கி பிரேசில் நாட்டின் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nபூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.\nஇந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது.\nமின்னல் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிவதாக சொல்லப்பட்டாலும், அங்கு வாழ்கிற மக்களின் கைவேலை இது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயம், சுரங்க பணிகளுக்கு தேவைப்படுகிற நிலத்தை குறி வைத்து காடுகள் தீயிட்டு அழிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.\nஎனவே அமேசான் காடுகள் தீப்பற்றி எரியும் பிரச்சினையில் உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், அழுத்தம் தந்தும் வருகின்றன. தீயை அணைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரேசிலின் பொருளாதாரத்தில் கை வைப்போம் என அந்த நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன.\nஅமேசான் காடுகளில் பற்றி எரிகிற தீயை கட்டுக்குள் கொண்டு வருகிறவரையில் அந்த நாட்டுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று பிரான்சும், அயர்லாந்தும் அறிவித்துள்ளன.\nபிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று பின்லாந்து குரல் கொடுத்துள்ளது.\nஇப்படி சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்கள் பெருகி வருகிற நிலையில், அமேசான் மழைக்காடுகளில் தீயை அணைக்கும் பணியில் அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி அதிபர் ஜெயிர் போல்சொனரோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வீக குடிமக்கள் வாழ்கிற இடங்கள், குடியிருப்பு பகுதிகளையொட்டிய காடுகள் ஆகிய இடங்களுக்கு படைகள் விரைகின்றன.\nஇதையொட்டி நேற்று முன்தினம் அதிபர் ஜெயிர் போல்சொனரோ தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “உலகமெங்கும் காடுகளில் தீப்பற்றி எரிகிறது. சர்வதேச பொருளாதார தடைகளுக்கு ஒரு சாக்குபோக்காக செயல்பட முடியாது” என கூறினார்.\nஅமேசான் காடுகளில் தீயணைப்பு பணியில் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி உள்ளதை அவர் உறுதி செய்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஒரு ராணுவ வீரராக நான் அமேசான் காடுகளை நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். அவற்றை நான் பாதுகாக்க விரும்புகிறேன்” என கூறினார்.\nஅமேசான் காடுகளில் பற்றி எரிகிற தீயை அணைக்கும் பணியில் பாதுகாப்பு படைகளை ஈடுபடுத்துவது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு தெளிவற்று இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் உள்ள இயற்கை வள���் நிறைந்த பகுதிகள், பூர்வீக நிலங்கள் மற்றும் எல்லையையொட்டிய பகுதிகளுக்கு படைகள் அனுப்பி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தீயணைப்பு பணிகளை ராணுவ மந்திரி பெர்னாண்டோ அஜேவிடோ டி சில்வா கண்காணிப்பார், படை வீரர்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை அவர் கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅடுத்த மாதம் 24-ந்தேதி வரை ஒரு மாத காலத்துக்கு தீயணைப்பு பணியில் படையினர் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹொங்கொங்குக்குத் தற்போது வழங்கப்படும் பொருளாதார சிறப்புச் சலுகைகள் மொத்தமாக நிறுத்த முடிவு\nஞாயிறு மே 31, 2020\nபிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது ஹொங்கொங் எவ்வாறு சிறப்பாக நடத்தப்பட்டதோ\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்\nஞாயிறு மே 31, 2020\nவாடிகன் சிட்டியில் வெளிப்புறத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில்\nகுவைத் அரசாங்கம் கொரோனா வைரஸின் போது உலகம் ஏற்றுக் கொண்ட மரபுகளுக்கு அப்பால் செயற்படுகிறது\nவிசா செல்லுபடியாகியுள்ள நிலையில் அங்கு தங்கியுள்ளனர்.இதன் காரணமாக பொது மன்னிப்பு காலத்தில் அவர்களில் அதிகமானோர் இலங்கை வருவதற்கு..\nகொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல்படவில்லை\nகொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kathai/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-5/", "date_download": "2020-06-01T03:09:14Z", "digest": "sha1:5NZQNORY3TS4XEJUGNTFIHM557WAWXI4", "length": 30473, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "அகல் விளக்கு – மு.வரதராசனார்: 7 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 April 2020 No Comment\n(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 6. தொடர்ச்சி)\nஎங்கள் ஊர் இப்போது ஒருவகைச் சிறப்பும் பொலிவும் இல்லாமற் காணப்பட்டாலும், சிறப்போடு இருந்த பழைய ஊர்களில் அது ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன் வாலாசாப்பேட்டை என்றால் தென்னிந்தியா முழுவதற்கும் தெரியும். தென்னிந்தியாவில் ஏற்பட்ட பழைய நகராட்சி மன்றங்களில் வாலாசா நகராட்சி மன்றமும் ஒன்று என்றால், அதன் பழைய பெருமை தானே விளங்கும். இன்று உள்ள மிகப் பழைய உயர்நிலைப் பள்ளிகளில் வாலாசாப்பேட்டை உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. அது ஏற்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த ஊர் எங்கள் ஊர்.\nஅதன் பழம் பெருமைக்கு வேறு இயற்கைச் சான்றுகள் வேண்டுமானால், இரண்டு சொல்லலாம், ஒன்று, நெடுங்காலமாக மக்கள் வாழ்ந்த ஊர் ஆகையால் எந்தக் கிணற்றிலும் நீர் உப்பாக இருக்கும். மற்றொன்று, மிகப் பழங்காலத்து ஊரமைப்பு ஆகையால் தெருக்கள் எல்லாம், அகலமாக அமைந்து, ஒவ்வொரு வீட்டின் முன்பும் மிகப் பழைய வேப்பமரங்கள் காலத்தை அளந்து காட்டுவனபோல் பருத்த அடிமரங்களோடு நிற்கும்.\nஅந்த அழகான ஊரில் எங்கள் தெரு தெற்கு வடக்காக அமைந்திருந்தது. எங்கே இருந்து பார்த்தாலும் வேப்பமரங்கள் வரிசையாய் உயர்ந்து நிற்க, வீடுகள் ஏறக்குறைய ஒரே வகையாய் அமைந்து அழகான காட்சியாக இருந்தன. இப்போது அதே தெரு பாழடைந்த காட்சியைத் தருகிறது. அந்தக் காலத்தில் பட்டு நெசவு எங்கள் ஊரில் மிகுதி. நெய்யும் தொழிலாளர்க்கு நல்ல வருவாய் இருந்தது. வயிற்றுப் பிழைப்பைப் பற்றிக் கவலையே இல்லை. பட்டுநூல்காரர் பெருகிய ஊர் அது.\nஅதன் அடிப்படையில் வியாபாரமும் நன்றாக நடந்து வந்தது. எங்கள் தெருவின் தென்கோடியில் குதிரை வண்டிகள் நாற்பது ஐம்பது நிற்கும். ஒரு பெரிய மண்டபம் ஒன்று உண்டு. அந்த மண்டபம் ஒன்றுதான் இப்போது அழகாக உள்ளது. அதை அடுத்துச் சென்றால், காவேரிப்பாக்கத்திலிருந்து ஆர்க்காட்டுக்குச் செல்லும் பாதை குறுக்கிடும். அதன் மறு பக்கத்��ில் தாலுகா நிலையமும் பதிவு நிலையமும் இருந்தன. அதனால் ஊர் மக்களும் மணியக்காரர் கணக்கரும் மற்ற ஊழியர்களும் எந்நாளும் எங்கள் தெருப்பக்கம் போய் வருவார்கள்.\nஎங்கள் தெரு வழியாகத்தான் வாலாசா தொடர் வண்டி நிலையத்துக்குச் செல்ல வேண்டும். ஒரே நேர்வழி. அம்மூர், சோழசிங்கபுரம் முதலிய ஊர்களுக்கும் எங்கள் தெரு வழியாகவே வண்டிகள் போகும். அதனால் இரவும் பகலும் தொடர் வண்டிக்கும் ஊர்களுக்கும் செல்லும் மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் போனது போனபடி இருக்கும். இப்போது பேருந்து போக்குவரத்து மிகுந்துவிட்டபடியால், குதிரை வண்டிகளின் தொகை குறைந்துவிட்டது. வண்டிக்காரர்க்கு இப்போது வருவாய் குறைந்துபோனதால் அவர்கள் குதிரைகளை நன்றாக வைத்திருப்பதில்லை.\nஆகையால் இப்போது உள்ள குதிரைகளும் முன்போல் பார்ப்பதற்கு அழகாக இல்லை. வட்டாட்சி நிலையத்துக்கு வருவோரும் பதிவு நிலையத்துக்கு வருவோரும் தவிர, வேறு யாரும் இப்போது எங்கள் ஊர்க்கு வருவதில்லை. நெசவுத் தொழிலும் குன்றிவிட்டது ; அதனால் வியாபாரமும் குறைந்துவிட்டது. இந்தப் பக்கத்தில் இந்த ஊரில் மட்டுமே முன்பு உயர்நிலைப் பள்ளி இருந்தது. அதனால் வெளியூரிலிருந்து மாணவரும் பெற்றோரும் படிப்பை நாடியும் வந்தார்கள். இப்போது பக்கத்து ஊர்களிலும் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்பட்டு விட்டபடியால் கல்வி காரணமாக வருவோரும் குறைந்து விட்டார்கள். முன் இந்தக் குறை எல்லாம் இல்லாத படியால், எங்கள் தெரு கண்ணுக்கு இனிய காட்சியோடு பெருமை பெற்று விளங்கியது.\nஇந்தத் தெருவில் எங்கள் வீடு கிழக்குப் பார்த்து அமைந்திருந்தது. நான் ஒருநாள் காலையில் வேப்பமரத்தை அடுத்த பெரிய திண்ணையின் மேல் உட்கார்ந்து, சில குச்சிகளும் நூலும் காகிதமும் பசையும் வைத்துக்கொண்டு காற்றாடி செய்து கொண்டிருந்தேன். அதற்கு வால் வேண்டுமே என்று எண்ணித் திண்ணையைவிட்டு எழுந்த போது, “தம்பி” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன்.\nஐம்பது வயது உள்ள ஓர் அம்மையாரும் என் வயது உள்ள பிள்ளைகள் இருவரும் எங்கள் வீட்டெதிரே நின்றிருந்தார்கள். அந்த அம்மையார் என்னைப் பார்த்து, “23ஆம் எண் உள்ள வீடு எது அப்பா\n“இது 20, இன்னும் மூன்று வீடு கழித்து இதே போல ஒரு வீடு இருக்குது பாருங்கள்” என்று வடக்குப் பக்கம் காட்டினேன���.\n“எல்லா வீடும் ஒரே மாதிரி; வேப்பமரம், நீளமான திண்ணைகள் எல்லாம் ஒரே வகையாக இருந்தால் எப்படிக் கண்டு பிடிப்பது” என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார் அந்த அம்மையார்.\n“வீட்டு எண் பார்த்தால் தெரியுமே வா அத்தை, போகலாம்” என்று ஒரு பையன் முன்னே பரபரப்பாகச் சென்றான்.\nஉடனே நான் வீட்டிற்குச் சென்று ஒரு மூலையில் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பழம் புடைவையில் நீளமாக ஒரு துண்டு கிழித்துக் கொண்டு வெளியே வந்தேன். வீடு கேட்டவர்கள் எங்கே என்று பார்த்தேன். நான் காட்டிய நான்காம் வீட்டின் எதிரே ஒரு மாட்டு வண்டி நின்று கொண்டிருந்தது.\nமுன் பேசிய பையன் மட்டும் வெளியே இருந்தான். மற்றொரு பையனும் அந்த அம்மையாரும் வண்டியிலிருந்து சில சாமான்களை எடுத்துச்சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்தவர்கள் என்று தெரிந்து கொண்டேன். சரி யாரோ, போகட்டும் என்று நான் காற்றாடிக்குச் சூத்திரம் அமைக்கத் தொடங்கினேன். அளவு பார்த்துச் சூத்திரம் அமைத்த பிறகு, கிழித்து வந்த புடைவைத் துண்டை அதற்கு வாலாகக் கட்டினேன். ஒரு பெரிய வேலையைச் செய்து முடித்ததாகப் பெருமிதம் கொண்டேன்.\nஉடனே வீட்டிற்குள் சென்று என் வேலைத்திறமையை எல்லோருக்கும் காட்டினேன். என் தம்பி பொய்யாமொழி “அண்ணா அண்ணா எனக்குக் கொடு அண்ணா” என்று கெஞ்சினான். தங்கை மணிமேகலையோ என் திறமையைப் பாராட்டாமல், “ஓஓ அம்மா புடைவையிலிருந்து வால் கிழித்துக் கொண்டாயா அம்மா புடைவையிலிருந்து வால் கிழித்துக் கொண்டாயா தெரிந்து போச்சு இரு, அம்மாவிடம் சொல்லிவிடுகிறேன்” என்று என்னை மிரட்டினாள். அதற்குள் அம்மாவே வந்து பார்த்து, புடைவை கிழிக்கப்பட்டிருந்ததையும் பார்த்து, என் முதுகில் இரண்டு வைத்தார். அதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் என் பெருமிதம் சிறிதும் குன்றாமல், பெட்டியிலிருந்து நூலுருண்டையை எடுத்துக் கொண்டு காற்றாடியுடன் வெளியே வந்தேன்.\nTopics: கதை, புதினம் Tags: அகல் விளக்கு, நூல், மு.வரதராசனார்\n“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூலை இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்யலாம்.\nதமிழில் பிறமொழிக் கலப்பு 1/4 : மறைமலை அடிகள்\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 8\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\n –\tஆற்காடு க. குமரன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5 »\nஊடகர் மீது கை வைக்காதீர் ஊடகங்கள் மீது கண் வையுங்கள்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபத���ப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/12/16.html", "date_download": "2020-06-01T01:21:35Z", "digest": "sha1:DWIAW3NRTXQQ6GBGPK2PREPTQO3TNWRZ", "length": 5410, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "16நாள் செயல்வாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்", "raw_content": "\nHome16நாள் செயல்வாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்\n16நாள் செயல்வாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்\nபெண்கள் சிறுவர்களுக்கு எதிரான தடுக்கும் நோக்கிலும் பால் நிலை சமத்துவத்தினை நோக்காக கொண்டும் வருடாந்தம் அமுல்படுத்தப்பட்டுவரும் பாலநிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16நாள் செயல்வாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.\nசிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைப��ற்றது.\nகிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.புகாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள உதவி பணிப்பாளர் கே.சுசீலன்,மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகதாசன்,மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் மகளிர் சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவர்கள் மீதான வன்முறைகளும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.\nஅத்துடன் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்கு அவர்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலான முக்கியத்துவம் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.\nமனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளினி ரெட்னராஜா உட்பட பலர் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/famous-hollywood-actor-death-in-corona-virus-q8glui?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-01T03:28:58Z", "digest": "sha1:OQMY5IYLZVSLUUDKVFB5MBI742INTCUE", "length": 10049, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவால் தொடரும் சோகம்..! போன வாரம் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல நடிகர் மரணம்! | famous hollywood actor death in corona virus", "raw_content": "\n போன வாரம் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல நடிகர் மரணம்\nகொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், துரதஷ்ட வசமாக பல உயிர்களை உலகளவில் கொரோனா கொன்றுவிட்டது. இதுவரை இதற்கான மறுத்து கண்டுபிடித்து விட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் உலக அளவில் பல ஆராச்சியாளர்கள் கொரோனா மருந்தை கண்டுபிடி���்க போராடி வருகிறார்கள்.\nகொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், துரதஷ்ட வசமாக பல உயிர்களை உலகளவில் கொரோனா கொன்றுவிட்டது. இதுவரை இதற்கான மறுத்து கண்டுபிடித்து விட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் உலக அளவில் பல ஆராச்சியாளர்கள் கொரோனா மருந்தை கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள்.\nகொரோனாவில் இருந்து இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினர் பலர் மீண்டு, உடல் நலம் தேறி வந்தாலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கொரோனாவால் தாக்கப்பட்டால் அவர்களை மீட்பது மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.\nஅந்த வகையில் நேற்று ஜாஸ் பட நடிகை ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தற்போது ஹாலிவுட் பட நடிகர், ஜய் பெனடிக்ட் உயிரிழந்துள்ளார்.\n68 நடிகர் ஜய் பெனடிக்ட், Aliens, The Dark Knight Rises போன்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். கடந்த வாரம் தான் இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், திடீர் என இவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது இவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவருக்கு தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபி.எம்.கேர்ஸ் கணக்குகள்..தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு..பொது அமைப்பு அல்ல என விளக்கம்\nகொரோனா பரவலுக்கு மோடியே காரணம்.. டிரம்புடன் வந்த அதிகாரிகளால் மும்பையில் பரவியது..சிவசேனா பகீர் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் மடமடக்கி தாக்கும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்... உயிரிழப்பு 2200ஆக உயர்வு..\nரீல் இல்ல; ‘ரியல்’ ஹீரோ என்பதை நிரூபித்த சல்மான் கான்... காவலர்களின் உயிர் காக்க செய்த மகத்தான உதவி...\nஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.. சென்னையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் முழு விவரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nதமிழகத்தில் திட்டமிட்டப்படி தேர்தல்... தேர்தல் பணிகளை தொடங்க ஆயத்தமாகும் தேர்தல் ஆணையம்\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota-camry/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-06-01T02:43:35Z", "digest": "sha1:VTZT2U3BFZRUWD4V2QPX5V56EQLIOLUN", "length": 8835, "nlines": 203, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா காம்ரி கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் காம்ரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா காம்ரி\nமுகப்புநியூ கார்கள்car இ‌எம்‌ஐ calculatorடொயோட்டா காம்ரி கடன் இ‌எம்‌ஐ\nடொயோட்டா காம்ரி ஈஎம்ஐ கால்குலேட்டர்\nடொயோட்டா காம்ரி இ.எம்.ஐ ரூ 83,814 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 39.62 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது காம்ரி.\nடொயோட்டா காம்ரி டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் காம்ரி\nநியூ சூப்பர்ப் போட்டியாக காம்ரி\n3 சீரிஸ் போட்டியாக காம்ரி\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2022\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/sbi-recruitment-2019-apply-online-for-specialist-cadre-officer-post-sbi-co-in-005358.html", "date_download": "2020-06-01T03:12:57Z", "digest": "sha1:Q7TM2FV6XE2KR7MTI64OJNGM4M7GKE4Z", "length": 14167, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "SBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! | SBI recruitment 2019: Apply Online For Specialist Cadre Officer Post sbi.co.in - Tamil Careerindia", "raw_content": "\n» SBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு அக்டோபர் 15ம் தேதியன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (SBI)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 67\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழுமையாகக் காணலாம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nகல்வித் தகுதி : இவற்றில் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்பிஏ படித்திருக்க வேண்டும். சில சிறப்பு அதிகாரி பிரிவுக்கு மட்டும் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். (பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.)\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் : www.sbi.co.in\nவிண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 15 அக்டோபர் 2019\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 6 நவம்பர் 2019\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nநேரடியாக விண்ணப்பப் படிவத்தி���ைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.sbi.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nகோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nIIT Goa Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் ஐஐடி கோவா-வில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை\n1 day ago அமேசானின் அதிரடி 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\n1 day ago திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: யுஜிசி\n1 day ago COVID-19: 12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு\n2 days ago கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nNews சந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nMovies பிகினி உடை அணிய சொல்லி 6 மாசமா என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க..பிரபல நடிகையின் 'வின்னர்' பிளாஷ்பேக்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/iphone-9-aka-iphone-se-2-cases-arrive-at-retailers-tipping-launch-date-of-apirl-5-025078.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-01T03:20:14Z", "digest": "sha1:LXAI3YDCPGMBUD3XC7G23CAAXIZYQ3OM", "length": 17148, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீங்கள் அதிகம் எதிர்பார்த்த புதிய ஐபோனின் வெளியீட்டு தேதி.! | iPhone 9 aka iPhone SE 2 Cases Arrive at Retailers, Tipping Launch Date of April 5 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n21 hrs ago 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n23 hrs ago 8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n23 hrs ago இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\n24 hrs ago காற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nNews சந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nMovies பிகினி உடை அணிய சொல்லி 6 மாசமா என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க..பிரபல நடிகையின் 'வின்னர்' பிளாஷ்பேக்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் அதிகம் எதிர்பார்த்த புதிய ஐபோனின் வெளியீட்டு தேதி.\nஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.\nஇந்நிலையில் ஐபோன் 9 என்கிற ஐபோன் எஸ்இ2 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக இந்த ஆண்டு துவக்கம் முதலே தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஅந்த வகையில் தற்சமய் வெளியாகி இருக்கும் தகவல்களின் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ2 மாடலை வரும் ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nசெவிலியருக்கு வந்த கொரோனா., செல்போன் தான் காரணம்- எப்படி தெரியுமா\nஅன்மையில் ஐபோன் எஸ்இ2 மாடலுக்கான கேஸ் புகைப்டங்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன, 2016 ஐபோன் எஸ்இ போன்றே புதிய ஐபோன் 9 மாடலின் விலையும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய ஐபோன் கேஸ் புகைப்படத்தில் அர்பன் ஆர்மர் கியர் பிராண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது.\nமேலும் சிவப்பு நிறு கேஸ் எக்சோ-ஸ்கெலிட்டன் அல்லது லெதர் கேசுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஃபிரேம் போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த கேஸ் வலது புற ஓரத்தில் கேமரா கட்-அவுட் காணப்படுகிறது. இதன் பேக்கேஜிங்கில் புதிய ஐபோன் 4.7-இன்ச், 2020 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nஅதன்படி இதன் ஸ்கிரீன் அளவை வைத்தே இது ஐபோன் 9 என்கிற ஐபோன் எஸ்இ2 என கூறப்படுகிறது. மேலும் ஐபோன் கேஸ் புகைப்படத்தில் மிலிட்டரி ஸ்டாண்டர்டு பிராண்டிங் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெஸ்ட் பை மற்றும் இதர முன்னணி விற்பனையாளர்களுக்கு புதிய கேஸ் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nடச் ஐடி ஹோம் பட்டன்\nவெளிவந்த தகவலின் அடிப்படையில் ஐபோன் 9 மாடலில் 4.7-இன்ச் எல்சிடி பேனல், டச் ஐடி ஹோம் பட்டன், ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட், 3ஜிபி ரேம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இந்த புதிய ஐபோன் மாடல் 399 டாலர்கள் விலையில் விற்பனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது,இந்திய மதிப்பில் ரூ.30,000 வரை நிர்ணயம் செய்யப்படும் எனத் தெரிகிறது.\n2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nமாஸ்க் போட்டு இது கஷ்டமா இருக்கு: இனிமே அந்த தொல்லை இருக்காது., அட்டகாச அப்டேட்\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமலிவு விலை Apple iPhone SE 2020: அட்டகாச தள்ளுபடியோடு இன்று விற்பனை\nஇந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\nஇனி நம்ம காலம்., அடிதூள்:சீனா வேணாம் இந்தியாக்கே வரோம்-முதலில் Apple,இப்போ Lava ரூ.800 கோடி முதலீடு\nகாற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nமலிவு விலை Apple iPhone SE 2020: மே 20 முதல் பிளிப்கார்டில் வாங்கலாம்\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nஇனி நம்மதான்: சீனா வேணாம்., இந்தியா ஓகே: ஆப்பிள் அதிரடி- 40 பில்லியன் டாலர் உற்பத்தி இந்தியாவில்\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\nஉடனே முந்துங்��ள்., Apple iphone அதிரடி தள்ளுபடி: ஆனா இவர்களுக்கு மட்டுமே\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\nவல்லவனுக்கு வல்லவன்: டிக்டாக்கை ஓரங்கட்டும் இந்திய செயலி மிட்ரான்., 50 லட்சத்தைக் கடக்கும் டவுன்லோட்\nடெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/nokia-8-1-7015/competitors/", "date_download": "2020-06-01T03:37:10Z", "digest": "sha1:HZBHDOKWGE2BYTHCVFNOCVDI4HYULABG", "length": 6116, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 8.1 போட்டியாளர்கள் மற்றும் போட்டிகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n12 MP + 13 MP டூயல் கேமரா\n3 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n13 MP + 5 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n12 MP + 13 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 8 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n12 MP + 13 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 8 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n12 MP + 13 MP டூயல் கேமரா\n3 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n13 MP + 5 MP டூயல் கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/2019/08/29/", "date_download": "2020-06-01T01:54:58Z", "digest": "sha1:RXS7SLY3XWLBS6GI4I5PTIXO3PQSUH4K", "length": 8444, "nlines": 121, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Archives of August 29, 2019: Daily and Latest News archives sitemap of August 29, 2019 - myKhel Tamil", "raw_content": "\n நீ வளரவே இல்லை.. குழந்தைங்க புக் வாங்கி அனுப்புறேன்..\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: முதல் முறையாக தங்கம் வென்று அசத்திய தமிழக வீராங்கனை\nFit India : ஃபிட் இந்தியா இயக்கம்.. தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் மோடியின் அதிரடி\n உலக அரங்கில் பட்டொளி வீசி பறந்த இந்தியர்கள்..\nதீபா மாலிக்கிற்கு உயரிய கௌரவம்.. கேல் ரத்னா விருது வென்ற முதல் இந்திய பாரா தடகள வீராங்கனை\nசர்ச்சைக்குரிய ஜம்மு காஷ்மீர் விவகாரம்… இர்பான் பதானின் அந்த பிளான்… இர்பான் பதானின் அந்த பிளான்…\nதிடீரென கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்… வாட் நெக்ஸ்ட்..\n தோனி எடுத்த அந்த அதிரடி முடிவு.. வெளியான ரகசியம்\nகோலியின் அன்புத் தம்பிக்கு இது தான் கடைசி சான்ஸ்.. ஒழுங்கா ஆடலைனா ஆப்பு தான்\nபன்டுக்கும் பட்டை நாமம் போடும் பிசிசிஐ.. தென் ஆப்ரிக்கா தொடரில் புதிய பிளானுக்கு திட்டம்\nதோனி பேட்டிங் ஆர்டர் ரகசியத்தை லீக் செய்தது தான் காரணமா\nதோனி இப்போ இந்தியாவில் இல்லை.. எங்கே, என்ன செய்கிறார்… சிஷ்யன் லீக் செய்த செம போட்டோ… சிஷ்யன் லீக் செய்த செம போட்டோ…\nதோனிக்கு என்ட் கார்டு போடுகிறது பிசிசிஐ… ஓய்வை அவரே அறிவிக்க கடும் நெருக்கடி.. ஓய்வை அவரே அறிவிக்க கடும் நெருக்கடி..\nஇவருக்கு டீமில் இடம் கொடுக்க மாட்டீங்களா இவ்ளோ ரன், விக்கெட் எடுத்தது எல்லாம் வேஸ்ட்டா\nஇந்த விஷயத்தில் அவர் தான் கிங்… ஸ்டைலே தனி தான்.. ஒரு பவுலரை பாராட்டும் இந்திய கோச்..\nவாய்ப்பே இல்லாமல் அல்லாடிய ஜடேஜா.. இன்னைக்கு மக்கள் ஹீரோ.. அந்த 2 மேட்ச் பற்றி சொன்ன கங்குலி\nஅடி வாங்கனப்போ 6 பீர் குடிச்ச மாதிரி இருந்தது.. 1 நிமிஷம் செத்தவங்க கண் முன்னாடி வந்து போனாங்க..\nகேல் ரத்னா, அர்ஜுனா விருது வென்ற வீரர்கள் பட்டியல்.. முழு விவரம் இங்கே.. ஜடேஜாவுக்கும் உண்டு\nPKL 2019 : இரண்டாம் பாதியில் யு மும்பாவுக்கு சீனே இல்லை.. நேரடியா கிளைமாக்சை காட்டிய டபாங் டெல்லி\nதோனிக்கு இதான் கடைசி ஐபிஎல்- முன்னாள் வீரர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/assam-floods-sarbananda-sonowal-visits-flood-hit-areas/videoshow/60052973.cms", "date_download": "2020-06-01T02:43:52Z", "digest": "sha1:BNXUY2PW6Y6KKHMHUDTUKK7SYMQDKQZS", "length": 7703, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவியாபாரத்துக்கு போன இடத்தில் விக்கித் தவிக்கும் தமிழர்கள்\nஇரும்புக் கடையில் தீ விபத்தால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nமுழு சம்பளம் வேண்டும்...போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்\n அரசு பேருந்துகளை சரிபார்க்கும் ஓட்டுநர்கள்\nஇது மேஜிக்கா இல்ல உண்மையா நீங்களே கண்டுபிடிங்க... செம்ம வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயஸ் ஐயர்\nசெய்திகள்வியாபாரத்துக்கு போன இடத்தில் விக்கித் தவிக்கும் தமிழர்கள்\nசெய்திகள்இரும்புக் கடையில் தீ விபத்தால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\n���ெய்திகள்முழு சம்பளம் வேண்டும்...போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்\n அரசு பேருந்துகளை சரிபார்க்கும் ஓட்டுநர்கள்\nசெய்திகள்இது மேஜிக்கா இல்ல உண்மையா நீங்களே கண்டுபிடிங்க... செம்ம வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயஸ் ஐயர்\nசெய்திகள்சென்னை டூ கோவை: நடந்தே சென்ற கூலி தொழிலாளி\nசெய்திகள்தவறாக சித்தரிக்கப்படும் புகைப்படங்கள் - அதிர்ச்சியூட்டும் பின்னணி\nசெய்திகள்கன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு புதுவரவு\nசெய்திகள்வாழைகளை சேதப்படுத்தும் யானைகள் - கன்னியாகுமரியில் அட்டகாசம்\nசெய்திகள்உரடங்கு வறுமை, உதவி செய்த நீதிபதி...\nஹெல்த் டிப்ஸ்மணிக்கட்டு, கைவிரல் வலிகளைப் போக்கும் எளிய யோகப்பயிற்சி\nசெய்திகள்முன் விரோதம் காரணமாக காருக்கு தீ வைத்த நபர்\nசெய்திகள்தங்கம் விலை - இன்று எப்படி\nசினிமாஎன்னையே கண்ணாடியில் பார்ப்பது போல இருந்தது.. நயந்தாராவை பார்த்து வியந்த பாலிவுட் நடிகை\nசினிமாசெட்டில் பயங்கர சண்டை: மாறி மாறி அடித்துக் கொண்ட 2 ஹீரோயின்கள்\nசெய்திகள்கொரோனா விழிப்புணர்வு: மாணவி தயாரித்த அனிமேஷன் வீடியோ\nசினிமாகொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன\nஹெல்த் டிப்ஸ்சூசோக் தெரபி (ஐஸ் தெரபி) மூலம் உடல் சூட்டை தணிப்பது எப்படி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/03/08/dramidopanishat-prabhava-sarvasvam-1/", "date_download": "2020-06-01T03:39:10Z", "digest": "sha1:EOAYJTNOSIOPWAOS4HSZXTVTHJVA2KNG", "length": 20916, "nlines": 151, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 1 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nத்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 1\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஆழ்வார்களால் அருளிச்செய்யப்பட்ட திவ்யப்ரபந்தம் முக்கிய ப்ரமாணமாக கருதப்படுவதால், ராமாநுஜருக்கும் திவ்யப்ரபந்தங்களுக்கும் உள்ள தொடர்பை இப்பொழுது அனுபவிக்கலாம். ஜ்ஞானத்தில் ஈடுபாடு உள்ளவர் அவர் கற்றுக் கொள்ள விரும்பும் சித்தாந்தத்தை, ஒரு ஆசாரியன், வித்வான் அல்லது சிஷ்யனின் நிலையிலிருந்தோ கற்றுக் கொள்ளலாம். ஒரு ஆசாரியன் அல்லது வித்வான் நிலையிலிருந்து கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர் மற்றவர்களுக்கு அந்த ப்ரம்ம ஜ்ஞா���த்தை உபதேசிக்கும் தகுதியுடையவர்களாகிறார்கள். இந்த அடிப்படைக் கருத்தை மனதில் கொண்டு நாம் மேற்கொண்டு அனுபவிப்போம்.\nதிவ்ய ப்ரபந்தத்தின் சிஷ்யராக ஸ்ரீ ராமாநுஜர்\nஸ்ரீ ராமாநுஜர் சிஷ்யனின் நிலையிலிருந்து கற்றுக் கொண்டதை நாம் ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் பல இடத்தில் காணலாம். திருமாலையாண்டானிடமிருந்து திருவாய்மொழி கற்றுக் கொண்டதை குருபரம்பரை ஸாரம் மூலம் அறியலாம்.\n“எம்பெருமானார் திருமாலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழிக்கு அர்த்தம் கேட்டருளினார்”.\nராமாநுஜர் ஆழ்வார்களின் ப்ரபந்தங்களை கற்றுக் கொண்டார் என்பதை ராமாநுஜ நூற்றந்தாதியில் காண்க. பூர்வாசார்யர்களின் பல ஸ்தோத்திரங்கள் மூலமாகவும், குருபரம்பரை ஸாரம் முதலிய ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாய க்ரந்தங்களின் மூலமாகவும் ஸ்ரீ ராமாநுஜர் சிஷ்யராக இருந்து கற்றது தெளிவாகிறது. ஆனால், இவையெல்லாம் மேலோட்டமாக கற்றுக் கொள்ளாமல், திவ்ய ப்ரபந்தத்தின் தாத்பர்யங்களை “அஞ்சு குடிக்கொரு சந்ததி” என்னுமா போலே ஸ்ரீமன் நாதமுநிகள் தொடக்கமாக ஓராண் வழி ஆசார்ய சிஷ்ய அடிப்படையில் முறையாக கற்றுக் கொண்டார். இன்றளவில் நாம் போற்றி அனுபவிக்கும் ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையின் ஸத்தை திவ்ய ப்ரபந்தத்தினால் மட்டும் அன்றி, அந்த திவ்ய ப்ரபந்தத்தை நாம் படித்து, படிப்பித்து போற்றுதலே நம் சத்சம்பிரதாயத்துக்கு முக்கியமானது. இத்தகைய உயர்ந்த திவ்ய ப்ரபந்தத்தை ஸ்ரீ ராமாநுஜர் ஆர்வமுடன் கற்றுக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை.\nதிவ்ய ப்ரபந்தத்தின் ஆசாரியராக ஸ்ரீ ராமாநுஜர்\nஒவ்வொரு திவ்ய ப்ரபந்தம் சேவிப்பதற்கு முன்பும் சில ச்லோகங்களை சேவிப்பது வழக்கத்தில் உள்ளது. இவை ப்ரபந்தத்துடன் சேர்ந்தவை அல்ல. இந்த ச்லோகங்களை “தனியன்” என்று சொல்லுவர்.\nஒவ்வொரு ப்ரபந்தத்திற்கும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தனியன்கள் இருக்கலாம். தனியன்கள் எற்பட்ட காரணங்களை மேலே காணலாம்:\n1) அந்தந்த ப்ரபந்தத்தின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்துவதற்காக\n2) ப்ரபந்தத்தை அருளிய ஆழ்வாரின் பெருமைகளை வெளிப்படுத்துவதற்காக\n3) ஆழ்வாரைப் போற்றியும், அவருடைய அவதார ஸ்தலம் போன்ற சிறப்புகளைச் சொல்வதற்கும்.\n4) அந்த ப்ரபந்தத்தைப் பற்றிய பொருளுரை சொல்லும்.\nகீழ் கூறிய வெளிப்படையான காரணங்களை மனதில் கொண்டு பார்த்தால், தனியன்கள் ஆழ்வார்கள் ப்ரபந்தத்தில் சொல்ல வந்த தாத்பர்யத்தை சுருக்கமாகச் சொல்வது விளங்கும்.\nஆனால், சில தனியன்கள் நமக்கு அது போன்ற கருத்தை தெரிவிப்பதில்லை. அதற்கு திருவாய்மொழியிலிருந்தும், பெரிய திருமொழியிலிருந்தும் இதோ சில உதாரணம்.\nதிருவாய்மொழிக்கு பூர்வர்கள் ஆறு தனியன்கள் அருளிச்செய்துள்ளார்கள். அதில் ஒன்று ஸம்ஸ்க்ருதத்திலும் மற்றவை தமிழிலும் அருளிச்செய்யப்பட்டது. இதில் முக்கியமாக இரண்டு தனியன்கள் ஸ்வாமி ராமாநுஜர் காலத்திற்கு பிற்பட்ட ஸ்வாமி அனந்தாழ்வானாலும், ஸ்வாமி பராசர பட்டராலும் அருளப்பட்டது இங்கு கவனிக்கத்தக்கது.\nஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமானுச முனிதன் * வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் **ஆய்ந்த பெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் * பேராத உள்ளம் பெற **\nஇந்த தனியனின் அர்த்தம்:- ஸ்வாமி நம்மாழ்வாரின் திராவிட வேதத்தை திடமாக க்ரஹிக்கும் மனதை தர வேண்டும் என ஸ்வாமி ராமாநுஜரின் திருவடிகளில் வேண்டுகிறேன்.\nவான் திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் * ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் **ஈன்ற முதல் தாய் சடகோபன் * மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் **\nஇந்த தனியனின் அர்த்தம்:- ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழி என்னும் ஆயிரத்தை ஒரு தாயாக ஈன்றெடுத்தார். அதை தாயாகிய ஸ்வாமி ராமாநுஜர் போற்றி பாதுகாத்து வளர்த்தார்.\nபெரிய திருமொழி ஸம்ஸ்க்ருதத்தில் ஒன்றும், தமிழில் மூன்றுமாக தனியன் அமையப் பெற்றுள்ளது. இதில் ஸ்வாமி எம்பாரால் அருளப்பெற்றது இத்தனியன்.\n“எங்கள் கதியே இராமானுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும், தங்குமனம் நீயெனக்குத் தா\nஇத்தனியனும் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி நன்றாக மனதில் தங்க ஸ்வாமி ராமாநுஜரின் அருளை வேண்டுகிறது.\nகீழ்க்கண்ட தனியன்களில் கவனிக்க வேண்டியது, பூர்வர்கள் ஸ்வாமி ராமாநுஜரின் திருவடிகளில் விண்ணப்பிப்பது. அவர்கள் பரம்பத நாதனிடமோ, பெரிய பிராட்டியிடமோ, ஸ்ரீமன் நாதமுநிகளிடமோ அல்லது ஆழ்வார்களிடமோ விண்ணப்பிக்காமல் ஸ்வாமி ராமாநுஜரிடம் விண்ணப்பம் செய்வதை இதன் மூலம் காணலாம்.\nஇதற்குக் காரணம் பட்டர் அருளிய தனியனிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஆழ்வார்கள் திவ்ய ப்ரபந்தத்தை அருளிச் ��ெய்திருந்தாலும், அவற்றைப் போற்றிப் பாதுகாத்து, ப்ரபந்தத்தால் எல்லோரும் பயனடைய வழி காட்டுபவராய் ஸ்ரீ ராமாநுஜர் இருந்தார். தன்னுடைய சிஷ்யர்கள் மூலமாக ப்ரபந்தத்தின் தாத்பர்யங்களை வ்யாக்யானமாக பட்டோலை செய்து நம் எல்லோர்க்கும் நல்வழி காட்டியிருக்கிறார். ஸ்வாமி ராமாநுஜரை பற்றிய ஐதீகங்கள், அவரே உத்தாரக ஆசாரியன் போன்ற நிர்வாஹம் முதலியவை பூர்வாச்சாரிய வ்யாக்யானங்களில் கண்டு கொள்க.\n“ மாறனுரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே\nஸ்வாமி மணவாள மாமுநிகளும் தன்னுடைய ஆர்த்திப் ப்ரபந்தத்திலே திராவிட வேதத்தை போஷித்த ஸ்வாமி ராமாநுஜர் என்றே போற்றுகிறார்.\nஇத்தால் ஸ்வாமி ராமாநுஜரின் ஆசார்ய ஸ்தானத்தை சொல்லிற்றாயிற்று.\nஸ்ரீ ராமாநுஜர் நடத்திக் காட்டிய உயரிய வாழ்க்கை முறை\nஇங்கே ஸ்ரீ ராமாநுஜரின் வாழ்க்கை முறையை பார்க்கும் பொழுது, அவர் வித்வானா அல்லது வேதாந்தியா என்ற கேள்வி எழலாம். இதற்கு பதில் நாம் திருவரங்கத்தமுதனாரின் பாசுரத்திலிருந்து காணலாம். ஸ்ரீ ராமாநுஜரின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தவர் என்ற முறையில் இந்த பாசுரத்தைப் பார்க்க வேண்டும்.\n“உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும் வெறிதரு பூமகள்நாதனும் மாறன் விளங்கிய சீர்நெறிதருஞ் செந்தமிழாரணமே யென்றிந் நீணிலத்தோர்அறிதரநின்ற இராமானுசனெனக் காரமுதே”\nஸ்வாமி நம்மாழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட திராவிட வேதமே தன்னுடைய தாயாகவும், தந்தையாகவும், ஆசாரியனாகவும், சொத்தாகவும், தெய்வமாகவும் மட்டும் நினைக்காமல், அந்த பாதையில் நடந்தும் காட்டியுள்ளார். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் திவ்ய ப்ரபந்தத்திடம் தனக்குள்ள பக்தியை உலகுக்கு காட்டியுள்ளார்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← ஸ்ரீ சடகோபன் உலா த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 2 →\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 5 May 4, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 4 April 9, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 3 March 24, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 2 March 15, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1 November 19, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள் August 14, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை August 12, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்) August 5, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம் July 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம் June 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/234/", "date_download": "2020-06-01T03:26:23Z", "digest": "sha1:ING267LW46QQ5JJVHITNRHEKA2ICE2KT", "length": 18290, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "தெலுங்கு மொழியில் இலக்கியம்– ஒரு கடிதம்", "raw_content": "\n« இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்\nதிரையும் சமரசமும்- ஒரு கடிதம் »\nதெலுங்கு மொழியில் இலக்கியம்– ஒரு கடிதம்\n‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ புத்தகத்தின் முன்னுரையில் தெலுங்கில் பொருட்படுத்த கூடிய அளவுக்கு இலக்கியம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.\nசென்றாண்டு செண்னை புத்தக கண்காட்சியில் தமிழினி பதிப்பகத்தில் சில புத்தகங்கள் வாங்கிவிட்டு வெளியே வந்து விலைப்பட்டியல் போடப்பட்டு கொண்டிருந்த போது ஒருவர் ‘அஞ்சலை’ நாவலை கொடுத்து இதையும் வாங்கி கொள்ளுங்கள் என்றார்.நான் அதை தயக்கத்துடன் பார்த்துவிட்டு வேண்டாம் என்றேன்.\n‘எப்படி எழுதியிருக்கார் படிச்சு பாருங்க’ என்றார்.\n‘சரி நீங்க படிச்சி பார்த்துட்டு நல்லாயிருந்தா பணத்த மணியார்டர் பண்ணுங்க , இல்லாட்டி வேண்டாம்’ என்றார்.\nஅப்படி செஞ்சா அது எழுத்தாளர மதிக்காத மாதிரி ஆயிடுங்க\n‘பரவாயில்ல எடுத்துட்டு போங்க’.அவர் விடவில்லை.என்ன செய்வது என்று தெரியாமல் பணத்தைக் கொடுத்து வாங்கி கொண்டேன்.\nகண்மணி குணசேகரன் என் மாவட்டத்துக்காரர் என்பதை அறிந்து கொண்டேன்.அது பெண்ணியம் பேசும் நாவல் என்று நினைத்தேன். ஆனால் அவர் அஞ்சலைக்காக வாக்காலத்து வாங்கவே இல்லை.மாறாக அவள் வாழ்வை எதிர்த்து நிற்க திராணி அற்றவளாக ஓடி கொண்டேயிருக்கிறாள். பல இடங்களில் ஒரு பெண் உடம்பிற்குள் ‘கூடு விட்டு கூடு பாய்வது’ என்று சொல்வார்களே அது போல எழுதியிருக்கிறார்.\nஅவரை அவர் வேலை செய்யும் பனிமனையில் பார்க்கச் சென்றேன்.அன்று அவர் வேலைக்கு வரவில்லை.வேறொரு நாள் சென்று பார்க்க வேண்டும்.நான் நேரில் பார்க்க சென்ற முதல் எழுத்தாளர். திருநெல்வேலிக்கு அந்தப் பக்கம் இருப்பவர்கள் தான் எழுதுவார்களா, நெய்வேலிக்கியெல்லாம் இடம் இல்லையா என்று ஏங்கியது உண்டு.அந்த வகையிலும் எனக்��ு சந்தோஷமே.\nகுறிஞ்சிப்பாடி அன்பு புத்தக நிலையம் பரசுரித்த ‘அஞ்சலை’ தமிழினி மூலம் கண்டறியப்பட்டு மறு பிரசுரம் செய்யப்படாமல் இருந்திருந்தால் அவருக்கு கிடைக்க வேண்டிய இந்த அங்கீகாரம் கிடைத்திருக்குமா.சுந்தர ராமசாமி விருது……..தெரியவில்லை.இனி கண்டிப்பாக கண்மனி குனசேகரனின் ஆக்கங்கள் எப்படியும் மொழிபெயர்க்கப்படும்.\nதெலுங்கில் வசந்தகுமார் போன்றோர் இருப்பார்களா\nஅங்கிகரிக்கப்பட்டவர்களயே மறுபடி மறுபடியும் அங்கிகரிக்கும் இன்றைய சூழலில் புதிதாக ஒருவரை அங்கிகரிப்பது எத்தனை பெரிய சவால்.\nதெலுங்கு என் தாய்மொழி.ஆனால் எழுத படிக்க தெரியாது.ஓரளவு பேசுவேன்.அவ்வளவுதான். கண்டிப்பாக அதன் அடிப்படையில் நான் இதை கேட்கவில்லை.\nதலித் இலக்கியம் சார்ந்து,நக்சல்பாரி அமைப்பு சார்ந்து (இஸம் சார்ந்தல்ல), இசை மரபு சார்ந்து (நான் பார்த்த சில நல்ல தெலுங்கு படங்கள் இசையை சார்ந்தவை) யாரேனும் நன்றாக எழுதியிருக்ககூடும்.\nஇது பொது புத்தி சார்ந்த கேள்வியே.ஆதாரமெல்லாம் ஏதுமில்லை.எனக்கு கன்னடத்தில் தீவிரமான திரைப்படங்கள் எடுக்கப்படுவது தியோடர் பாஸ்கரன் கட்டுரையை படித்தபின் தான் தெரிந்தது.ஆகவே இந்த கேள்வி தவறாக கூட இருக்கலாம்.கேட்க வேண்டும் என்று பட்டது.கேட்கிறேன்.\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வெளிவந்த, மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளைப் பற்றியே என் மதிப்பீடு உள்ளது. அறியப்படாத, புறக்கணிக்கப்பட்ட நல்ல படைப்புகள் இருக்க நியாயம் உண்டு. அதுவும் கடுமையான வர்க்க முரண்பாடுகள் உள்ள தெலுங்குச்சூழலில். அதையும் முன்னுரையில் சொல்லியிருக்கிறேன்.\nதமிழில் வசந்தகுமார் போன்ற ஒருவர் ஒரு நூலுக்கு கிடைப்பது ஒரு நல்லூழ். இளம் படைப்பாளிக்கு அவர் நூலை செம்மைப்படுத்துவது மிகமிக உதவிகரமானது. ஆனால் அவரைப்போல அதிகம்பேர் இல்லை.\nதமிழில் இருந்து சாகித்ய அக்காதமி விருது பெற்று பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் படைப்புகள் பெரும்பாலும் மேலோட்டமானவை. அதிகார அமைப்புக்கு வேண்டியவர்களால் உருவாக்கபப்டுபவை. ஆகவே தமிழைப்பற்றியும் இதேபோன்ற எண்ணம் பிறமொழி வாசகர்களிடையே உள்ளது என்பதை தேசியக் கருத்தரங்குகளில் கண்டிருக்கிறேன். மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மா போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் முயற்��ிகளால் இப்போதுதான் இவ்வெண்ணம் மறைகிறது\nTags: கேள்வி பதில், தெலுங்கு மொழி இலக்கியம்\nஞானக்கூத்தன் - தமிழ் ஹிந்து- கடிதம்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMjM2Mw==/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-,%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-24%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-01T00:57:29Z", "digest": "sha1:2AXQIQ3MCX2CEMM42CNLIFTJS47PZQN5", "length": 17004, "nlines": 82, "source_domain": "www.tamilmithran.com", "title": "மஹா.,ஹரியானாவில் பரபரப்பான ஓட்டுப் பதிவு விறுவிறுப்பு: தேர்தல் முடிவுகள் 24ல் வெளியாகிறது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nமஹா.,ஹரியானாவில் பரபரப்பான ஓட்டுப் பதிவு விறுவிறுப்பு: தேர்தல் முடிவுகள் 24ல் வெளியாகிறது\nமும்பை,: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், சட்டசபை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. மஹாராஷ்டிராவில், 63 சதவீதமும், ஹரியானாவில், 65 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின.\nதேர்தல் முடிவுகள், வரும், 24ல் வெளியாக உள்ளன.மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபைகளுக்கான தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ., அரசு அமைந்துள்ளதால், அந்த அரசு தொடருமா என்ற பரபரப்பும் தொற்றிக் கொண்டது.லோக்சபா தேர்தல் வெற்றியால், மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பா.ஜ., அரசுகள் மிகவும் தெம்புடனும், நம்பிக்கையுடன் இருந்தன. அதனால், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே, தேர்தலுக்கான நடவடிக்கைகளை, பா.ஜ., துவக்கிவிட்டது.அதே நேரத்தில், லோக்சபா தேர்தலின்போது, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து மெகா கூட்டணி அமைப்பது குறித்து பேசப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. மேலும், லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்வியில் இருந்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்னும் மீளவில்லை.\nஇது, இந்த சட்டசபை தேர்தலில் வெளிப்படையாக தெரிந்தது. அதனால், எதிர்க்கட்சிகளின் பிரசாரம் மிகவும் மந்தமாகவே இருந்தது.இந்நிலையில், மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைகளுக்கான ஓட்டுப் பதிவு, பலத்த பாதுகாப்புடன் நேற்று நடந்தது.\nஇதைத் தவிர, தமிழகத்தின், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகள் உட்பட, 18 மாநிலங்களில் காலியாக உள்ள, 51 சட்டசபை தொகுதிகள் மற்றும் இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத்த���ர்தல் நடந்தது.உத்தர பிரதேசத்தில், 11; குஜராத்தில்,\nஆறு; கேரளா மற்றும் பீஹாரில், தலா, ஐந்து; பஞ்சாப் மற்றும் அசாமில், தலா, நான்கு; சிக்கிமில், மூன்று; தமிழகம், ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் தலா, இரண்டு சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.\nஅருணாச்சல பிரதேசம், ம.பி., ஒடிசா, சத்தீஸ்கர், புதுச்சேரி, மேகாலயா மற்றும் தெலுங்கானாவில் தலா, ஒரு சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள சதாரா லோக்சபா தொகுதி மற்றும் பீஹாரில் உள்ள சமஸ்டிபூர் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல் முடிவு கள், 24ல் வெளியாக உள்ளன. முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள மஹாராஷ்டிராவில், 288 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 63 சதவீத ஓட்டுகள் பதிவாயின. கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், 63.38 சதவீத ஓட்டுகள் பதிவாகின.முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள ஹரியானாவில், 90 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில், 75 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்தத் தேர்தலில், 76.54 சதவீத ஓட்டுகள் பதிவாகின.\nமஹாராஷ்டிரா: தலைநகர் மும்பையில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் ஓட்டளித்தனர்.முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தாருடன் வந்து ஓட்டளித்தார். பாலிவுட்டைச் சேர்ந்த, அமீர் கான், மாதுரி தீட்சித், லாரா தத்தா, ரித்தேஷ் தேஷ்முக், அவருடைய மனைவி ஜெனிலியா ஆகியோர் ஓட்டளித்தனர்.மும்பையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானியுடன், ஒரு முதியவர் வந்தார். ''நம் ராணுவத்தில் பணியாற்றிய, 93 வயதாகும் கன்னா தான், இன்றைய ஹீரோ. ஓட்டளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அனை\nவரிடமும் ஏற்படுத்தியுள்ளார்,''என, அவர் குறித்து, ஸ்மிருதி இரானி கூறினார்.ஹரியானா: ஹரியானாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மனோகர் லால் கட்டார், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, இந்திய தேசிய லோக் தளத்தின் அபய் சிங் சவுதா ஆகியோர் ஓட்டளித்தனர்.\nசைக்கிளில் வந்து கட்டார் ஓட்டளித்தார். அதே நேரத்��ில் துஷ்யந்த் சவுதாலா, தன் குடும்பத்தாருடன், டிராக்டரில் வந்து ஓட்டுஅளித்தார்.\n● மஹாராஷ்டிர மாநிலம் மேற்கு நாக்பூர் தொகுதியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தன் குடும்பத்தினருடன் ஓட்டளித்தார்\n● மஹாராஷ்டிர மாநிலம் புனேயில், 'பார்கோட்' மூலம், வாக்காளர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டன. நாட்டிலேயே முதல் முறையாக இந்த புதிய முறை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது● ஹரியானாவின் அசாந்த் தொகுதியின், பா.ஜ., வேட்பாளர் பாக் ஷிக் சிங் விர்க், பிரசாரத்தின்போது, 'யார் யார் எந்தக் கட்சிக்கு ஓட்டளித்தனர் என்ற விபரங்கள் எங்களுக்கு கிடைத்துவிடும்' என, பேசியுள்ளார். 'பா.ஜ.,வில் உள்ள மிகவும் நேர்மையான மனிதர் இவர்' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல், கிண்டல் செய்து சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்\n● பா.ஜ.,வைச் சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், சைக்கிளில் சென்று ஓட்டளித்தார். ''நான் சண்டிகரில் இருந்து ரயில் மூலம் வந்து, பின்னர் ரிக் ஷாவில் பயணம் செய்தேன். ஓட்டுச் சாவடிக்கு சைக்கிளில் வந்துள்ளேன். முக்கிய நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும். அதன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் வந்தேன்,'' என, கட்டார் கூறினார்\n● மஹாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் மோர்ஷி தொகுதியில் போட்டியிடும், சுவாபிமானி பக் ஷா என்ற கட்சியின் வேட்பாளர் தேவேந்திர புயார், காரில் சென்றபோது, 'பைக்'கில் வந்த மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். ஆனால் அவர் மீது ஒரு குண்டு கூட படவில்லை. அதையடுத்து, காரை வழிமறித்து, அவரை கீழே இறக்கி, மூவரும் சரமாரியாக தாக்கி உள்ளனர்; மேலும், காருக்கும் தீவைத்தனர்\n● ஓட்டளிக்க பெண்களிடம் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில், மஹாராஷ்டிர மாநிலத்தின் பல இடங்களில், 'கிரீச்' எனப்படும் குழந்தைகள் பராமரிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.\nஉலகமே எதிர்பார்க்கும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்திய பெண்\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\n'நாசா' விண்வெளி வீரர்களுடன் ராக்கெட்\nபாதுகாப்பு நடைமுறைகளுடன் டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட் 1,326 பஸ்கள் இன்று முதல் இயக்கம்\nதிருப்பூர் மாவட்டத்தில், 200 பஸ்கள் இயக்கப்படும்\nகொரோனாவிற்கு மகள் பலி; தந்தை உயிரும் பிரிந்தது\nதொற்று பாதித்தவர்களின் உறவுகளை பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு\nமக்களுக்கு இடைவெளி கட்டாயம்; அரசியல்வாதிகளுக்கு விதிவிலக்கா\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\nஅன்னிய வீரர்கள் இல்லாமல் ஐ.பி.எல்.,: பஞ்சாப் உரிமையாளர் மறுப்பு | மே 30, 2020\nஉலக கோப்பை நடக்குமா: சங்ககரா கணிப்பு எப்படி | மே 30, 2020\nஇயல்பு நிலை திரும்புமா: கங்குலி எதிர்பார்ப்பு | மே 30, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4540.html", "date_download": "2020-06-01T03:05:48Z", "digest": "sha1:VENDW3WTAXV56CHD7DXDB3JQOPCGRNL6", "length": 5021, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இனிய & எளிய மார்க்கம் \\ இனிய மார்க்கம் \\ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பாகம் 2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பாகம் 1\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் -2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : ராஜபாளையம் : நாள் : 04.12.2011\nCategory: இனிய மார்க்கம், ரஹ்மதுல்லாஹ்\nமுஸ்லீம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் (வடசென்னை மாவட்டம்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nஆபரேஷன் அம்லா என்ற கேலிக்கூத்து ; தீவிரவாதிகளாக மாறிய போலீஸார்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பாகம் 1\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nசூனியம் ஓர் பித்தலாட்டம் 2\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994579", "date_download": "2020-06-01T03:09:50Z", "digest": "sha1:ADH4JHHJFH2AMCSCO5MT4HMK2UUD5B5G", "length": 6864, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஈரோட்டில் நாளை மின்தடை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல��� இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஈரோடு, மார்ச் 19: ஈரோடு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் திருநகர் காலனி மின்பாதையில் உயர் அழுத்த மின் கேபிள்களை, மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடப்பதால் நாளை (20ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விசிடிவி ரோடு (மல்லிகை அரங்கம்), மாதவக்காடு, சிந்தன் நகர், கமலா நகர், கிருஷ்ணம்பாளையம், கக்கன்நகர், விஜிபி நகர், ஆர்கேவி நகர், ராஜகோபால் தோட்டம், ராம்மூர்த்தி நகர், எம்ஜிஆர் நகர், வண்டியூரான் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை ஈரோடு மின்விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண��டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nகொரோனா பாதிப்பை தடுக்க 10 அதிவிரைவு படை அமைப்பு\nதமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிய சத்தி பஸ் நிலையம்\nகொரோனா வைரஸ் பீதி காய்கனி மார்க்கெட்டில் ஆய்வு\nகொரோனா அச்சுறுத்தல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மூடல்\n× RELATED கொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-01T02:54:26Z", "digest": "sha1:OA7VEEL3W4KGAJV2LUE3IIZH2VICNEV3", "length": 11823, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "பள்ளிவாசல்களில் தேடுதல் மேலும் அதிகரித்தால் பாரிய அழிவை சந்திக்க நேரும் | Athavan News", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் சீரற்ற வானிலை காரணமாக 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபாகிஸ்தானுக்காக உளவுப்பார்த்த இரு அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேற்றம்\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nபள்ளிவாசல்களில் தேடுதல் மேலும் அதிகரித்தால் பாரிய அழிவை சந்திக்க நேரும்\nபள்ளிவாசல்களில் தேடுதல் மேலும் அதிகரித்தால் பாரிய அழிவை சந்திக்க நேரும்\nஇஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nஆளுநர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பாதுகாப்புப் பிரிவினர் முஸ்லிம் பள்ளிவாசல்களில் மேற்கொள்ளும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தான் பாதுகாப்பு சபையில் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஒரே பள்ளிவாசலில் ஏழு முறைகள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்க பாதுகாப்பு பிரிவினர் செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nமேலும் படையினர் பள்ளிவாசல்களுக்குள் பாதனிகளுடன��ம் நாய்களுடன் செல்கின்றனர். நாயைக்கொண்டு தேடுதலில் ஈடுபடவுள்ளதாக முன்னறிவிப்புச் செய்திருந்தால், தாம் அதற்கு ஏற்ற வகையில் ஒழுங்குகளை செய்துகொடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் படையினர் அவ்வாறு செய்வதில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே தான் பாதுகாப்பு சபையில் இது குறித்து பேசவுள்ளதாகவும் இது போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடாது எனவும் ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉத்தரப்பிரதேசத்தில் சீரற்ற வானிலை காரணமாக 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஉத்தர பிரதேசத்தில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்\nபாகிஸ்தானுக்காக உளவுப்பார்த்த இரு அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேற்றம்\nபாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் தூதரக அலுவலகத்தில் பணியாற்றிய இருவர் ந\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைது செய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினரு\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nமட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின்\nஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nஇலங்கையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடக���ியலாளர் ஐயாத்துரை நடேசனின\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு\nசைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் எவ்வித தரவுகளும் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை\nநோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள்\nமறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=128935", "date_download": "2020-06-01T01:22:02Z", "digest": "sha1:CYZXK2MTTQWRWYBPJ2LOBFDAMB2YUBOV", "length": 8279, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொரோனாவால் இறந்தவர்கள் உடலை கையாளும்போது தொற்று ஏற்படுமா?", "raw_content": "\nகொரோனாவால் இறந்தவர்கள் உடலை கையாளும்போது தொற்று ஏற்படுமா\nகொரோனா வைரஸ் தொற்று தாக்கி மனிதர்களுக்கு நேரிடுகிற இறப்புகளில் எழுகிற கேள்விகளையும், அவற்றுக்கான பதில்களையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர். விளக்கமாக வெளியிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்கள் உடல்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழ்வது படிப்படியாக குறைகிறது. இருப்பினும் ஒரு உடல், தொற்று இல்லாத உடல் என அறிவிப்பதற்கு இப்போது காலவரையறை எதுவும் இல்லை.\nஎனவே இறந்தவர்களின் உடல்களைக் கையாள்கிறபோது தேவையான முன் எச்சரிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ‘நான்இன்வேசிவ்’ முறையில் செய்கிற பிரேத பரிசோதனை முறையை பின்பற்றுவது நல்லது.\nகொரோனா வைரஸ் சந்தேகத்துக்கு இடமானவரின் இறந்த உடலில் பிரேத பரிசோதனை செய்கிறபோது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்ன என்று கேட்டால், முதலில் இறந்தவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இறந்ததாகத்தான் கருத வேண்டும். எனவே தொற்றுநோய் பரவி வரும் காலம் வரையிலும், ‘நான் இன்வேசிவ்’ பிரேத பரிசோதனை முறையை பின்பற்ற வேண்ட���ம்.\nஒரு சதவீதம் ஹைப்போ குளோரைடு அல்லது 70 சதவீதம் ஆல்கஹால் திரவத்தை பயன்படுத்தி உடல்மேற்பரப்பை கிருமி நீக்கம் செய்த பின்னர் ‘இன்வேசிவ்’ முறையில் பிரேத பரிசோதனை செய்ய முடியுமா என்ற கேள்வி எழலாம்.\nநாசி மற்றும் வாய்வழி துவாரங்கள் வழியாக வாயுக்கள் அல்லது திரவங்கள் இயற்கையான சுற்றுவட்டங்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றன. போக்குவரத்தின்போது ஏற்படக்கூடிய துவாரங்களின் சுருக்கம் நோய் பரவும் ஆதாரங்களாக இருக்கலாம். எனவே கொரோனா வைரஸ் மேற்பரப்பு கிருமி நீக்கம், கொரோனா வைரசுக்கு எதிராக பாதுகாப்பை வழங்காது.\nஉடலை கையாள்பவர்களுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளதா என்று கேட்டால், சரியான சுய பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொள்கிறபோது அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.\nபொதுவாக கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறக்கிறவர்களின் உடல்களை பிணவறைக்கு மாற்றுவதற்கென தனியாக ஊழியர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால், ஆஸ்பத்திரி அதிகாரிகளால் உடலை கொண்டு செல்ல கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படவேண்டும். எந்தவொரு ஆள் பற்றாக்குறை பிரச்சினையையும் தீர்க்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நலத்துறையின் உதவியைப் பெறலாம்.\nகொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்ட அல்லது சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற ஒருவர், இயற்கைக்கு மாறான விதத்தில் இறந்து விட்டால், இறப்பு குறித்த சான்றிதழை வழங்குவதில் போலீஸ் துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் மற்றும் உடலை உட்புற பிளவு இல்லாமல் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு\nஇலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நோர்வூட் மைதானத்தில்...\nஆறுமுகனின் இறுதிக்கிரியை நிகழ்வில் பிரதமர் உட்பட பலர் பங்கேற்பு\nவாழைச்சேனையில் மோட்டர் குண்டு ஒன்று மீட்பு\nபல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு விடைப்பெற்றார் ஆறுமுகன் தொண்டமான்\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-06-01T02:02:42Z", "digest": "sha1:QTY7QSPN5WZXTMG3UKEXY6XOWPTPF3ZM", "length": 3500, "nlines": 70, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “அர்விந்த் சாமி”\nமூன்றாவது முறையாக காக்கி சட்டை அணியும் ஜெயம் ரவி..\nமீண்டும் இணையும் ‘தனி ஒருவன்’ ஜெயம்ரவி மற்றும் அர்விந்த் சாமி.\nநயன்தாரா இல்லனா ஸ்ருதி… ஸ்ருதி இல்லனா ராகுல் ப்ரீத்தி.\nமீண்டும் களைகட்டும் ஜெயம் ரவி -அரவிந்த்சாமி வெற்றிக் கூட்டணி\nபாலா… கௌதமின் அதிரடி முடிவு: திணறப்போகும் ஹீரோக்கள்\nவிஜய் படத்தில் நடிக்க மறுத்தாரா ஜெயம் ரவி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ‘தனி ஒருவன்’ ராஜா\n‘தனி ஒருவன்’ ரீமேக்கில் வில்லனாக சுதீப் இல்லனா ராணா\nஐ லவ் ‘தனி ஒருவன்’; ட்விட்டரில் வாழ்த்திய சூர்யா\nபாக்ஸ் ஆபிஸில் ‘தனி ஒருவனாய்’ ஜெயம் ரவி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.rvasia.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-06-01T01:52:20Z", "digest": "sha1:VFHUZUIFWUOS7IHWQR33SUMQMKAJ466P", "length": 4428, "nlines": 63, "source_domain": "tamil.rvasia.org", "title": "விண்ணரச அடைவதற்கான வழி என்னனு தெரிஞ்சிக்கலாமா? | Radio Veritas Asia", "raw_content": "\nவிண்ணரச அடைவதற்கான வழி என்னனு தெரிஞ்சிக்கலாமா\nஇயேசு, \"மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது\" எனப் பறைசாற்றத் தொடங்கினார்\nபுனித மத்தேயு நற்செய்தியின் படி இயேசு ஞானஸ்தானம் பெற்று அலகையால் சோதிக்கப்பட்ட பிறகு மக்களுக்கு கொடுத்த முதல் பிரசங்கம் இது தான்.மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது\nஅவர் நிறைய இடங்களில் கடுகு விதை, நல்ல முத்து, கடலில் வீசப்பட்ட வலை, மகனுக்கு விருந்து ஏற்பாடு செய்த அரசன் என பல உவமைகள் மூலமாக விண்ணரசை பறைசாற்றி கூறினார்.\nஅவர் நம்மை விண்ணரசுக்கு உரிமையாளர் ஆக்கவே விரும்புகிறார். பிள்ளைகளே மணம் திரும்புங்கள். உலக மாயைகளில் மயங்கி கிடக்காமல் ஆண்டவராகிய என்னை தேடுங்கள் என்கிறார்.\nஇயேசு பன்னிரு சீடர்களையும் அனுப்புகையில் விண்ணரசு நெருங்கிவிட்டது என அறிவியுங்கள் என்றார் .\nஆகவே இயேசுவின் விருப்பம் என்னவென்றால் நாம் மனம் திருந்தி ஆயத்தமாய் இருந்து விண்ணரசுக்கு நம்மை உரிமையானவர்களாக்கி கொண்டு அங்கு பிதாவோடும் தூய ஆவியானவரோடும் ஒன்றித்து இருக்க வேண்டும் என்பதே.\nஜெபம்:. ஆண்டவரே உமக்கு நன்றி . உம்மை துதிக்கிறோம். இந்த மனித வாழ்வின் இலக்கு விண்ணரசை அடைவதே என்பதை உணர்ந்து உமக்கேற்ற வாழ்வு வாழ தூய ஆவியின் அருளை எங்களுக்கு தாரும் ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-01T02:10:05Z", "digest": "sha1:42OCKVMO2ZNEYSO7RPKE5IJ25VNRSRT7", "length": 2991, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "சர்புதின் – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nShareபாயம்மாவை விட அவள் உற்பத்தி செய்கிற‌ இடியாப்ப ருசியையும், பாரதி நகர் பேருந்து நிலைய திண்டின் லாந்தர் ஒளியையும் சட்டென்று யாராலும் மறந்து விட முடியாது. மாலை நேரங்களில், பாலத்தினின்று கீழிறங்கும் 2ஏ, 33,116 ஆகிய‌ வடசென்னையின் நெளிவு சுளிவுகளுக்குள் புகுந்தலையும் எல்லா பேருந்துகளும் பாயம்மாவின் இடியாப்ப வாசனையை நுகராமல் நகர்ந்து விட முடியாது. இடியாப்பத்திற்கு ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/05/blog-post_64.html", "date_download": "2020-06-01T01:15:57Z", "digest": "sha1:NGVRTMNNDUE3LDNHJXJCYS6BP6KELKUW", "length": 24210, "nlines": 292, "source_domain": "www.ttamil.com", "title": "ஞான வாழ்வு நல்கும்..வழிபாட்டில் ~ Theebam.com", "raw_content": "\nமனித வாழ்வு புதிரானது. மனித வாழ்வில் நெருக்கடிகளும், நோவுகளும், துன்பங்களும், துயரங்களும் சுழன்றடித்திட அதில் திக்கு திசை தெரியாமல் கலங்கி நிற்கையில் கவலைகளே எஞ்சி மிஞ்சி நிற்கின்றன. இந்தக் கவலைகள் முற்றிலும் நீங்கி இளைப்பாற இடம் கிடைத்தால் அதுவே நிம்மதிப் பெருவாழ்வாகின்றது.\nபடிப்பு பாதியும��, வேலை மீதியும் ஆகி நம் வாழ்வு பயனற்றுக் கழிந்திட, தளர்ந்தபோதில் ஞானம் நோக்கிப் புறப்பட்டு ஆகப் போவது என்ன இளங்காலத்திலேயே ஆசையற்று, அன்புற்று, குருபாதம் தேடி அடையப் பெற்றால் அதைவிட ஆனந்தம் வேறென்ன இருக்க முடியும். இந்தப்பேற்றைவிட உறுதியான நற்பேறு வேறு என்னவாக இருக்க முடியும். சற்குருவின் சிந்தனை நன்மை பயக்கும். வாழ்வில் புதுப் பொலிவைத் தரும். அதன் தொடர்பு பெருக பெருக மற்றைய கவலை தரும் தொடர்கள் கழிந்து அற்றுப்போகும். இந்நிலை எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. தேடினும் கிடைக்கப்பெறாத வரப்பெறாத பெருஞ்செல்வம் அது என்பதில் ஐயமில்லை.\nமுன்னோர்கள் இளையோர்களை இந்த வழி நடத்தவேண்டும். இளமை வாழ்வில் நலம் பெருக நல்ல வழி இதுவே ஆகும். இதுவே ஞானம் பெருக்கும் பெருவழியாகும்.\nமானிட வாழ்வின் தீர்மானம் என்ற தலைப்பின் கீழ் அமைந்த அப்பாடல் மனித வாழ்வினை மதிப்பீடு செய்து நல்வழி காட்டுகிறது.\nநான் நானென்றதுமென்ன கொடுமை நம்பி\nதானென்ற தாய் தந்தைக்கு ஆனார் அடிமை\nஎன்று மனித வாழ்வின் தொடக்கத்தில் இருந்து இப்பாடல் தொடங்குகிறது. நான் நான் என்று பெருமை பேசித்திரியும் மானிடர்கள் தன் உடம்பினை, உடல் உறுப்புகளை வைத்தே தற்பெருமை பேசித்திரிகின்றனர். ஆனால் அவர்களின் உடம்பு அவர்களுக்குச் சொந்தமானதன்று. தாய், தந்தையின் வயப்பட்டு வந்த பொருள் அது என்று ஆணவத்தின் நிலை அறுத்து பிறப்பின் நிலையினை இவ்வடி சுட்டுகிறது.\nமனித வாழ்வில் பொன் பொருள் சேர்க்கும் ஆசையை அடுத்த அடிகள் சாடுகின்றன.\nதூண்டினார் மாடு பொருந்தினார் மக்களினோடு\nபொன்பூஷணம் வேணுமென்று ஆசையில் நாடி\nஎன்ற அடிகளில் நிலையற்ற பொருள்களின் மீது மனிதன் கொண்டுள்ள நீங்காத ஆசை வீண் என்று காட்டப்படுகிறது. பணம், பதவி, பொருள், போகம் எனத்திரியும் இக்கால உலகிற்கு நிலையாமையை எடுத்துக்காட்டும் இனிய அடிகள் இவை.\nஇதுமட்டும் இல்லாது தன்னை அறியாது,உணராது மனிதக்கூட்டம் அலைவதும் வருந்துதவதற்கு உரியது என்று இப்பாடல் எடுத்துரைக்கிறது.\nநிதியுற்றுக் கடவுளை நீங்கள் நினையாது\nதன்னைத் தான் அறியாததனாலே திண்டாட்டம்\nசதி செய்யும் நோயினாலே வாட்டம்\nஎன்றைக்கும் சதிசெய்வது மனிதத் தொழிலாக மாறிவிட்டது. ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும் புதிய செய்தி அல்ல என்ற புறநானூற்று வாசகம் இன்றும் ஏற்புடையதாக உள்ளது. சதி செய்து தான் வாழ நினைக்கும் இழிந்த குணம் பெற்ற மனிதரை இந்த அடிகள் வெறுக்கின்றன. அவர்களின் சதி செயல் மற்றவரை வதைக்கும். சதி செய்தோருக்கு நோய் சதி செய்யும் என்ற வார்த்தை சத்தியமான வார்த்தையாகும். சதி செய்யாது மனிதரை வாழ வைக்கும் சத்திய வரிகள் இவை.\nமேலும் கடவுளை உணர முடியாத மதிகெட்ட கூட்டத்தையும் இந்த அடிகள் வெறுக்கின்றன. கடவுள் குறித்த மூட, பலி வழிபாட்டையும் இந்தப்பாடல் சாடுகின்றது.\nஎன்ற பகுதியில் கடவுளுக்காகச் செய்யப்படும் பலி வழிபாட்டால் பயன் இல்லை என்பதும் உணர்த்தப்படுகிறது. இந்தப் போலி வாழ்க்கை தீர வேண்டும். உண்மை வாழ்வை மனிதன் வாழவேண்டும். அதற்கு என்ன வழி என்பதையும் இந்தப்பாடல் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. எது உண்மை வழிபாடு என்பதற்கும் இந்தப் பாடல் விடை சொல்லுகின்றது.\n\"அகமும் புறமும் பரிசுத்தம் குருநாதர்\nஅருள்மொழி நேசி நீ நித்தம்\nபொறுமையாய் உயிர்களில் அன்பும் உண்மை\nஇரக்கமும் சத்தியமும் தன் நலங்கெட்டு\nநித்தியம் நீடுழி மோட்சம் கிட்டும்''\nஇவ்வடிகளில் காட்டப் பெற்றுள்ள வாழ்வே உண்மை வாழ்வு. மனிதர்கள் ஞானமரநிழலில் இளைப்பாறிக் களைப்பாற்றும் வாழ்வு. உள்ளத்தையும் உடலையும் பரிசுத்தமாக ஆக்கிக் கொண்டு குருநாதரின் அருள்மொழிகளை நேசிக்கவேண்டும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பையும், உண்மையான இரக்கத்தையும் செலுத்துதல் வேண்டும். தன் நலத்தைக் குறைக்கவேண்டும். தத்துவங்களைத் தேடி அலைவதை நிறுத்திவிட்டு கடவுளைத் தன்னுள்ளே காணும் பெறும் பேறு பெற வேண்டும். அதுவே மோட்சம் எனப்படும் என்று தெளிவான மானிடர்க்குத் தேவையான வழியினைச் சற்குரு இவ்வடிகளின் வழியாகக் காட்டுகிறார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n''ஊருக்கோ போறியள்'' குறும் ப��ம்\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார...\nவரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா \nதசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டும...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\nமாலைக் காற்று மெதுவாய் வீச\nவடிவேல் பெயரில் சிரிக்க சில நிமிடம்\nவரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா\nநீண்டநேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பை ...\nமாணவர்கள் கல்வியில் வெற்றியடைய ....\nஒளிக் கலைஞர் பாலு மகேந்திரா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை [சுவீடன்]\nநோய் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் உணவுகள்\nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n- குறு ங் கதை\nநடிகை ஜோதிகா சொல்ல மறந்த தகவல்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nதாலி கட்டாத தமிழ்ப் பெண்கள்\nகை கழுவாத நாகரீக மனிதர்கள்\nஏ தோட்டு கட ஓரத்திலே- நடனம்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் வாயு\nபண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01\n\"நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்\"\nநடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்\nஎந்த நாடு போனாலும் எங்கள் ஊர் [நுவரெலியா] போலாகு...\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n'என் மனச திருப்பிக் கொடு'\nகுறும்புக் கலைஞர் எம்.ஆர்.ராதா- சுவையான குறிப்புக...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [25.04.2020]\n21ம் நூற்றாண்டுக் காதலின் குணம்குறிகள்..\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nகண்ணதாசன் பாடல்களிலிருந்து / நம்ம குரலில்\n'ஒருத்தி' - [ஈழ] திரைப்பட விமர்சனம்\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [ விரிவான இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான links இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. ] யாழ்ப்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்\nநடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசிய...\nபண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\n\"நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்\"\n\" மேல்த் தாவணி காற்றில் பறக்க புல் தரைகள் வெட்கிக் குனிய கால்கள் ���ொருகியதைக் கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்...\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/digital-hindus-is-a-new-caste-of-hindutva-fascist-population/", "date_download": "2020-06-01T01:55:33Z", "digest": "sha1:GWWY44RW5CIJI56DUPMGTXQ472PNFKQK", "length": 74516, "nlines": 184, "source_domain": "bookday.co.in", "title": "நூல் அறிமுகம்: “டிஜிட்டல் இந்துக்கள்” எனும் புதிய சாதிய இந்துத்துவ பாசிச மக்கள்திரள் - ஜமாலன் - Bookday", "raw_content": "\nHomeBook Reviewநூல் அறிமுகம்: “டிஜிட்டல் இந்துக்கள்” எனும் புதிய சாதிய இந்துத்துவ பாசிச மக்கள்திரள் – ஜமாலன்\nநூல் அறிமுகம்: “டிஜிட்டல் இந்துக்கள்” எனும் புதிய சாதிய இந்துத்துவ பாசிச மக்கள்திரள் – ஜமாலன்\n‘சாதியும். முதலாளித்துவமும் இணையும் இந்தியச் சூழலில், மாற்று அரசியலின் வளர்ச்சிக்கான பெரிய இடையூறு தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்களுக்கு இடையே அதிகரித்துவரும் விரிசல்தான். இந்த விரிசலுக்கு காரணம் சாதி மற்றும் வர்க்கத்தின் பிளவுநிலைப் புரிதலில் (dichotomy) உள்ளது. இது இந்த இரண்டும் குறித்து இரண்டு பிரிவினரிடமும் இருக்கும் தவறான புரிதல்களைப் பிரதிபலிக்கிறது’- ஆனந்த் டெல்டும்டே (பக்.17)\n‘எனது கருத்தின்படி, இந்நாட்டின் தொழிலாளிகள் இரண்டு எதிரிகளை சந்திக்க வேண்டியுள்ளது. அவை பிராமணியமும், முதலாளித்துவமும். பிராமணியம் என்பதில் நான் ஒரு சமூகமாக பிராமணர்களிடம் உள்ள அதிகாரம், சலுகை, நலன் ஆகியவற்றைக் குறிக்கவில்லை. நான் அச்சொல்லை அந்த அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. பிராமணியம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை மறுப்பதைக் குறிப்பதாகும். இந்த வகையில் பிராமணர்கள்தான் அதை ஆரம்பித்தவர்கள் என்றாலும்கூட, அது பிராமணர்களிடம் மட்டுமின்றி, எல்லா வகுப்பினரிடமும் பரவலாகக் காணப்படுகிறது’ – அம்பேத்கர் (பக்.141)\nபொதுவாழ்வும், குடியாண்மை சமூகமும் பாசிசமயமாகிவரும் தற்போதைய இந்திய சூழலில், இந்தியாவின் தனித்தன்மையான சமூக அமைப்பும், உலக அரசியலில் உருவாகிவரும் நவதாராளமயமு���் இணைந்து எப்படி இந்துத்துவ பாசிசமயமாகி வருகிறது என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு அரசியல் கட்டுரைத் தொகுப்பே ஆனந்த் டெல்டும்டே எழுதியுள்ள ‘சாதியின் குடியரசு’ என்ற நூல். ‘நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்’ என்ற துணைத் தலைப்புடன் வெளிவந்துள்ளது.\nதமிழில் ச. சுப்பாராவ் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். சுனில் கில்லானி அவர்களின் முன்னுரையுடனும், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் குரலாக என். குணசேகரன் என்பவரின் விமர்சன பின்னுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்துத்துவா, நவதாராளவாதத்துடன் இணைந்து இந்தியர்களை ‘டிஜிட்டல் இந்துக்கள்’ என்ற புதிய மக்கள்திரளாக மாற்றுகிறது என்ற எச்சரிக்கையுடன் துவங்குகிறது சுனில் கில்லானியின் முன்னுரை. இடஒதுக்கீடு உருவாக்கிய சாதக, பாதக அம்சங்களை பேசும் இம்முன்னுரையில், டெல்டும்டே அம்பேத்கரின் சமத்துவம் என்ற கோட்பாட்டை மையப்படுத்தி பேசுவதில் உள்ள முக்கியத்துவத்தை முன்வைக்கிறார். ‘ஆனந்த் டெல்டும்டேயின் தெளிவான வாதங்கள் யாருக்கும் வசதியாக இருக்காது. ஆனால், நாம் அனைவரும் அவற்றை அவசியம் படிக்க வேண்டும். சிந்திக்க வேண்டும். ஏனெனில் அவை நம்மை கடுமையாக சிந்திக்க நிர்ப்பந்திப்பவை.’ (பக். 13) என்ற எச்சரிக்கையையும் விடுக்கிறார். சாதி மற்றும் வர்க்கம், அம்பேத்கர் மற்றும் மார்க்ஸ் இடையிலான உரையாடலே நூலின் பிரதான பேசுபொருளாக உள்ளது. இது ஒரு பொதுசட்டகம் மட்டுமே. ஆனால், இந்நூல் தற்கால அரசியலை அதன் நுண்தளங்களை புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான விவாதப் புள்ளிகளை முன்வைத்துச் செல்கிறது.\nஆனந்த் டெல்டும்டே ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ என்ற ஆங்கில இதழில் எழுதிய கட்டுரைகள், சாதி, நவீன தாராளமயவாதம், இந்துத்துவம் ஆகியவற்றினைப் பேசுபொருளாகக் கொண்டவற்றை மட்டும் விரித்து எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட நூல். நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் பல்வேறு இதழ்களில் ஆங்கிலத்தில் எழுதிவரும் டெல்டும்டே ஒரு பொறியியல் பேராசிரியர். இந்தியாவின் முதன்மையான உயர்சாதிகளின் கல்விக்கூடாரமாகிவிட்ட இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (Indian Institute of Mangement IIM) எம்.பி.ஏ. மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். பல பெருநிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர். ஒடுக்கப்பட��ட மக்களின் இயக்கங்களில் பங்குபெறும் சமூகச் செயல்பாட்டாளர். மனித உரிமைப் போராளி. தற்போது கோவாவில் நிர்வாகவியல் பேராசிரியராக பணியாற்றுகிறார். மாணவர் பருவம்முதல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். தொடர்ந்து உலக, உள்ளுர் அரசியலை உற்று கவனித்து, அவற்றை கோட்பாட்டுரீதியாக உள்வாங்கி எழுதக் கூடியவர். மார்க்சிய முறையியலை கற்று அதனை தனது ஆய்வுமுறையிலாகக் கொண்டும், உலகஅளவிலான பொருளதார மற்றும் சமூகவியல் கோட்பாடுகளை வாசித்து, அவற்றின் அடிப்படையில் இந்திய அரசிலை நுட்பமாக ஆய்வு செய்து அதன் உள்ளார்ந்துள்ள சிக்கல்களை வெளிக்கொண்டு வருபவர். தற்போது வாழும் இந்திய அறிஞர்களில் ஒருவராக திகழ்பவர்.\nஅம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளை ஏற்று, அதன் கோட்பாட்டு அடிப்படையில் எழுதக்கூடிய டெல்டும்டே, தலித் அரசியல் குறித்தும், அதன் இயக்க பரிமாணங்கள் குறித்தும் இந்த நூலில் விவாதிக்கிறார். இந்தியா ஒரு குடியரசாக நீடிக்க முடியுமா என்கிற கேள்வி ஒன்றை தற்போதைய இந்துத்துவ அரசு தனது ‘குடியுரிமை திருத்த சட்டம்’ வழியாக எழுப்பியுள்ளது. இந்த சூழலில் இந்திய அரசியலின் வளர்ந்துவரும் புதிய சூழலைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியை இந்நூல் வழங்குகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற குடியரசுதான், ஆனால் அது அம்பேத்கர் முன்னுணர்ந்து தெரிவித்ததைப்போல சாதியின் குடியரசாகவே நீடிக்கிறது. அது உலகையே புதுமையாக்கிய, உலகெங்கிலும் சகோதரத்துவம், சமத்துவம், ஜனநாயகம் கொண்டு வந்த முதலாளிய நவீனத்துவம் உலகமயமாகியபின், தனது சுரண்டலுக்காக இந்தியா போன்ற நாடுகளில் எப்படி சாதியின் குடியரசை தக்கவைத்துக் கொள்கிறது என்பதை இந்நூலின் அனைத்து கட்டுரைகளும் வெவ்வேறு பேசுபொருள்வழி விவரித்துச் செல்கிறது.\nமதவாத தேசியத்தை முன்வைத்து வெகுமக்களை திரட்டும் இந்துத்துவ பெரும்பான்மை வாதத்தை முறியடிப்பதற்கான ஒரு உத்தியே அம்பேத்கர் முன்வைத்த சமத்துவம். அந்த சமத்துவத்தை முற்றிலும் நிராகரிக்கும், அடிப்படையில் சமத்துவமற்ற, ஏற்றத்தாழ்வைக்கொண்ட ஒரு மதமாக இந்துமதம் உள்ளதை அம்பேத்கர் தனது பல்வேறு ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவரது இறுதி லட்சியம் சமத்துவம். அடிமைகளற்ற சமத்துவம். அந்த சமத்துவத்தை நடைமுறை அரசியலில் கொண்டுவரும் ஒரு தத்துவக் கோட்பாட்டு சிந்தனைமுறையே மார்க்சியம். அம்பேத்கரும் மார்க்சியமும் இணையும் சமத்துவம் என்ற புள்ளியின் வழியாக, அசமத்துவத்தை உருவாக்கும் பிராமணியத்தின் இந்துத்துவ ‘பேஷ்வா ஆட்சி’கனவை வெளிப்படுத்திக் காட்டுகிறது இந்நூல்.\nபுதிய தாராளமயவாதம் எப்படி இந்துத்துவ பாசிசத்தை மேன்மேலும் வளர்த்து, இந்திய பொருளியல் சந்தையை ‘கடவுள் சந்தை’ என்கிற பண்பாட்டு சந்தையாக மாற்றியுள்ளது என்பதை ஆராய விரும்புபவர்கள், உண்மையில், இன்றைய இந்துத்துவத்துடன் சாதியம் கொள்ளும் உறவை புரிந்து கொள்ள முயல்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டியநூல். இந்நூலில் டெல்டும்டே மீரா நந்தாவின் ‘கடவுள் சந்தை’ என்ற நூலை குறிப்பிடுகிறார். அந்நூல் ஏற்கனவே பேரா கா. பூரணசந்திரன் அவர்கள் மொழிபெயர்ப்பில் அடையாளம் வெளியீடாக வந்துள்ளது. அந்நூல் கடவுள் எப்படி இந்துத்துவ கருத்தியலால், தாரளமயமாதல் என்கிற முதலாளியத்துடன் கைகோர்த்து சந்தைப்படுத்தப்பட்டார் என்பதை விவரிக்கிறது. இந்நூல் அதன் தொடர்ச்சியாக சமகால அரசியலுக்குள் வைத்து அதை இன்னும் நுட்பமாக விவரிக்கிறது. குறிப்பான பல அரசியல் நிகழ்வுகள் வழி அதனை இன்னும் விரிவாகவும், ஆழமாகவும் தலித்திய நோக்கில் மேலேடுத்துச் செல்கிறது.\n‘இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளின் இப்போதைய புரிதலுக்கு மாறாக, நான் வர்க்கமும், சாதியும் பின்னிப் பிணைந்தவைகள் என்று பார்க்கிறேன். சாதியை ஒழிக்காமல் இந்தியாவில் புரட்சி வராது. அதே சமயம், ஒரு புரட்சி இல்லாமல் சாதியை ஒழிக்கமுடியாது.'(பக்.16) என்று நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். வர்க்கம், சாதி இரண்டிற்கும் இடையிலான நூற்றாண்டுகளாய் தீர்க்கமுடியாத சிக்கலை இந்நூல் முழுவதும் அவிழ்க்க முயல்கிறார். குறிப்பாக இரண்டும் இன்று புதிய சந்தைப் பொருளாதாரமாக மாறியுள்ள நவீன தாராளமயத்தின் பின்னணியில் வர்க்கமாகவும், பண்பாட்டு தேசியம் என்றபெயரில் முன்னணியில் அது இந்துத்துவ கருத்தியல் சந்தையாக வெளிப்படுவதையும் பேசுகிறது இந்நூல். அம்பேத்கர், மார்க்சுக்கு இடையிலான முரணியங்கியலை சமத்துவமின்மை என்கிற சமூக யதார்த்தத்திலிருந்தும், அதற்கான பொருளியல் அடிப்படையையும், பண்பாட்டு அடிப்படையையும் கொண்டு ஒரு உரையாடலை இந்நூல் முழுவதும் நிக��்த்தியுள்ளார். மார்க்ஸ் போன்று அம்பேத்கர் ஒரு முழுமையான சமூகமாற்றம் என்பதைவிட, சாத்தியமானதைக் கொண்டு அந்தந்த முரண்களை தீர்க்க முனைவது என்ற பார்வையை முன்வைப்பதைச் சுட்டுகிறார். மார்க்ஸ் அம்பேத்கர் இருவைரையும் இணைப்பது அடிமையற்ற, விடுதலையான, சமத்துவம் கொண்ட சமூகம் என்ற சிந்தனையே என்பதை எடுத்துக்காட்டுகிறார். அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பிரச்சனைகள் குறித்தும் இந்நூலில் எதிர்கொண்டு விவாதிக்கிறார்.\nஅம்பேத்கரை மார்க்ஸிற்கு எதிராகவும், மார்க்ஸை அம்பேத்கருக்கு எதிராகவும், மார்க்ஸியத்தைக் கொண்டு அம்பேத்கரை வாசிப்பதும், அம்பேத்கரியத்தைக் கொண்டு மார்கஸை வாசிப்பதும், அடிப்படையில் நிகழும் ஒரு பெரும் பிழை. இரண்டும் சமூக மாற்றம் குறித்து பேசும் இரண்டு பார்வைகள். இரண்டிலும் உள்ள இணைவுப் புள்ளிகள், முரண்கள் ஆகியவற்றை முரணியங்கியல் அடிப்படையில் அணுகும்போது இரண்டும் இணைந்த ஒரு புலத்தைக் கண்டடைய முடியும். அதற்கான முயற்சியாக இரண்டு சிந்தனையாளர்களுக்கு இடையிலான ஆரோக்கியமான ஒரு உரையாடல் தேவை. அந்த உரையாடலை இந்நூல் சாத்தியமாக்க முயல்கிறது.\n‘இந்நூலின் 13 அத்தியாயங்கள் இந்தியாவில் சமத்துவமின்மை எவ்வாறு மதத்தோடு ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. நம் காலத்தில் பெரும்பான்மைவாதத்தின் மொழியைப் பேச, சாதி மற்றும் அடிப்படைவாதங்கள் எவ்வாறு சந்தையோடு இணைந்துள்ளன என்று ஆய்வு செய்கின்றன.’ என்று டெல்டும்டே கூறுகிறார். இந்நூலின் அடிப்படையான தனது பார்வைத் தெளிவை முன்வைக்கும் இந்த வாக்கியங்களை அவரது ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவான தர்க்கத்துடன், விபரக் குறிப்புகளுடன், ஆதாரங்களுடன் விவரித்து செல்கிறார். இந்த 13 கட்டுரைகளும் இட ஒதுக்கீடு துவங்கி ஆம் ஆத்மி கட்சிவரை இந்திய அரசியலின் அடிப்படையான பிரச்சனைகளை ஆய்வு செய்கிறது.\nமுதல் கட்டுரை ‘இட ஒதுக்கீடு ஒரு பொறியும் பெருநெருப்பும்’. இந்திய அரசியலின் பரிமாணத்தை மாற்றிய இடஒதுக்கீடு குறித்தும் அதன் சாதக பாதகங்களையும் ஆராய்கிறது. இட ஒதுக்கீடு ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்விளைவுகள் குறித்து திறந்த மனதுடன் இதில் சில பிரச்சனைகளை முன்வைக்கிறார். அதில் முக்கியமானது இடஒதுக்கீட்டின் எதிர்விளைவுகளாக உருவானதே தலித் மற்றும் ஆதிவாசிக��் மீதான தாக்குதல்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறைகள் என்கிற அவரது வாதம். குறுகியகால ஆதாயமான இடஒதுக்கீட்டால் தலித்துகள் மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளார்கள். அதில் ஒன்று சாதி ஒழிப்பு என்கிற திட்டம் சமரசம் செய்துகொள்ளப்பட்டது என்பது. ஆனால் மறுபுறம், அது ஒருவகையில் தலித் சமூக முன்னேற்றத்தை அல்லது முன்னேற வேண்டும் என்கிற பிறசாதியிடன் ஆன ஒப்பிடுதலை உருவாக்கியுள்ளது. சமூகபொறியமைவில் இத்தகைய மாற்றங்களே சமூக மாற்றத்திற்கான தன்னிலையை உருவாக்கமுடியும். அதில் பாதகங்கள் சில இருந்தாலும், சமூகப் போக்கில் அது தவிர்க்க முடியாதது. இடஒதுக்கீடு குறித்த இவரது ஆய்வில் உள்ள இந்த முரண் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றே. தமிழில் இட ஒதுக்கீடு என்ற சொல்லே படிநிலை அதிகாரம் சார்ந்த ஒன்றாக உள்ளது. உண்மையில் அதை வகுப்புவாரி உரிமை என்று சொல்வதே சரியானது.\nமுன்பு ஒரு தலித் சாதிக்கட்டுப்பாட்டை மீறினால், அவர் தனிப்பட்ட முறையில் தண்டிக்கப்படுவார். ஆனால், இன்றோ அவரது ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான தாக்குதலாக அது மாற்றப்பட்டுள்ளது. அவரது ஊரைக் கொழுத்துதல், அந்த சமூகத்தின் பொருளியல் வளத்தை நிர்மூலமாக்குதல் என்பதாக மாறியுள்ளதை குறிப்பிடுகிறார் டெல்டும்டே. அவ்வாறு நடந்த நிகழ்வுகளை 1968 கீழ்வெண்மணி துவங்கி தொடர்ந்து நிகழ்ந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார். ஆக தனியுடல் என்பது அச்சமூகத்தின் ஒரு குறியீட்டு உடலாகவும், சாதி ஒவ்வொரு தனியுடலின் சமூகக் குறியீடாக மாற்றப்பட்டிருப்பதும் இந்த நவீன தாராளமயமாக்கல் மற்றும் நவீனத்துவத்தின் கருத்தியல் சார்ந்த விளைவின் வெளிப்பாடு.\nகுறிப்பாக இடஒதுக்கீட்டின் சிக்கல் அது சமூக சொல்லாடல்புலத்தில் சாதியத்தை ஒரு நியமமாக மாற்றுகிறது என்பது குறித்த இவரது உரையாடல் இன்று இந்துத்துவ சக்திகள், உயர்சாதி, இடைநிலைசாதி, பிராமணர்கள் முன்வைக்கும் வாதத்துடன் இணையானதாக இருப்பதாக தோற்றம் தந்தாலும், அதனுள் உள்ள ஆராயப்படவேண்டிய உண்மையான அக்கறை வெளிப்படுகிறது. இதன்பொருள் இடஒதுக்கீட்டை இவர் மறுக்கவில்லை. அதை ஒரு நிரந்தர தீர்வாக பார்க்க முடியாது என்பதுடன், அது உருவாக்கும் சமூகச் சிக்கல்களை ஆராய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். தலித்துகள் மீதான நிறுவனவயப்படுத்தப்பட்ட வன்முறையை தீமுக்கோணம் என்ற சொல்லால் குறிக்கும் இந்நூல், அதன் முப்பரிமாணங்களை விவரித்துச் செல்கிறது.\nஇரண்டாவது கட்டுரையில் சாதி, வர்க்கம் இடையிலான இயங்கியலை ஆராய்கிறார். அம்பேத்கரின் புகழ்பெற்ற இந்தியாவில் சாதிகள் என்ற ஆய்வில், சாதி என்பது ஒரு மூடுண்ட வர்க்கம் என்கிறார். அம்பேத்கரின் வார்த்தைகளில் சொன்னால் ‘a caste is an Enclosed Class’. இதன்பொருள் சாதி, வர்க்கம் இரண்டிற்கும் இந்திய அளவில் உருவாகியிருக்கும் ஒரு நுண்ணுறவை விளக்க முனைவதே. அதாவது, சாதி என்பது வர்க்கத்தை மூடியிருக்கும் ஒரு உறை. அந்த உறையை நீக்காமல் வர்க்கம் என்பதைத் திரட்டமுடியாது என்பதே அம்பேத்கரிய நிலைப்பாடு. அந்த உறை பிறப்பால் சுற்றப்பட்டுள்ளது. அதை நீக்குதல் என்பது ஒருவகையில் மறுபிறப்பு போன்றதே. இதன் இன்னொரு பொருள், சாதி என்பது மூடுண்ட அமைப்பாகவும், வர்க்கம் என்பது திறந்த அமைப்பாகவும் உள்ளது என்பது. இந்நூலில் இந்த மூடுண்ட, திறந்து அமைப்பு என்ற பொருளில் விரிவான ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். மாக்ஸ்வெபர் துவங்கி மார்க்ஸ்வரை வர்க்கம் எப்படி ஒரு அடையாளமாகிறது என்பதை ஆராய்கிறார். அரசியல் அதிகாரமும், சமூக அதிகாரமும், பொருளாதார அதிகாரமும் நேரடியான உறவில் இல்லாமல் சிக்கலான உறவில் இருப்பதை விவரிக்கிறார். மார்க்சியர்கள் ஆழமாக வாசிக்க வேண்டிய ஒரு கட்டுரை இது. இந்தியாவில் ஒவ்வொருவரும் ஒரு வர்க்கத்தின் உறுப்பினராகவும், ஒரு சாதியின் அங்கத்தினராகவும் இருக்கிறார்கள். உறுப்பினர் என்பது மாறக்கூடியது. அங்கம் என்பது மாறாதது. வர்க்கம் என்பது ஒரு கனிம உறவு (inorganic relation) என்றால், அங்கம் என்பது ஒரு உயிர்ம உறவு (organic relation). இந்த உறவுச் சிக்கலைப் புரிந்துகொள்ள அம்பேத்கர் தீவிரமான பல ஆய்வுகள் வழியாக சாதியம் குறித்த தனது கருத்தையும், வர்க்கத்துடன் ஆன அதன் உறவையும் விவரித்துள்ளார். இந்நூல் அந்தப் பிரச்சனையை விரிவான உரையாடலுக்கு உட்படுத்துகிறது. இந்திய சமூகமாற்றம் குறித்த சிந்தனையில் ஒவ்வொருவரும் முகங்கொள்ள வேண்டிய ஒரு உயிராதாரமான பிரச்சனை இது. இதிலிருந்தாவது தமிழகத்தில் காத்திரமான உரையாடல்கள் இது குறித்து துவங்கப்பட வேண்டும்.\nமூன்றாவது கட்டுரை இயக்கம் சார்ந்த பிரச்சனைகளைப் பேசுகிறது. அம்பேத்கரியம், அம்பேத்கரியர்கள் துவங்கி காவி சக்திகள் வரை இந்த அத்தியாயம் ஆராய்கிறது. குறிப்பாக தலித்துகள் முன்னேற்றம் என்ற போர்வையில் நிகழும், என்ஜிவோ அரசியல், அரசு நலவாழ்வை நவீனதாராளமயக் கொள்கையால் கைவிட்டு, முழுக்க நுகர்வுமயமாகிவரும் சூழல் ஆகியவை இதில் விரிவாக உரையாடப்பட்டுள்ளது. இதில் முக்கியமான ஒன்று திட்டமிட்டு காவி அமைப்புகள் தலித்துகள் சார்ந்த அமைப்புகளை என்ஜிவோ, கிறித்துவ மிஷனரி, மதமாற்றம் என்று திசைதிருப்பிவிட்டு, தங்களது என்ஜிவோ நிதிகளை, தங்களது சங் பரிவார் கிளைகளின் என்ஜிவோ நடவடிக்கைகளை மூடிமறைக்கின்றன.\nஇதில் குறிப்பிடப்படும் ஒரு சின்ன புள்ளிவிபரம் 2015-16 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பதிவு செய்யப்பட்ட 32000 என்ஜிவோ அமைப்புகளின் வழி வந்த நிதி 17,201 கோடி ரூ. சங் பரிவார் இந்துத்துவ அமைப்புகளுடையது. உண்மையில் இந்தியாவின் மிகப்பெரிய என்ஜிவோ அமைப்பு சங்பரிவார் அமைப்புகளுக்கு உதவும் வெளிநாட்டு அமைப்புகளே. தலித்துகள், ஆதிவாசிகள் மத்தியில் பணிபுரியும், எதிர்ப்புணர்வை உருவாக்கும் என்ஜிவோக்களை கட்டுப்படுத்திவிட்டு, இந்துத்துவ என்ஜிவோ அமைப்புகளை வளர்க்கிறார்கள். இக்கட்டுரையில் அம்பேத்கர் வழிபாடு குறித்த விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். மார்க்ஸ், அம்பேத்கர் பிம்ப வழிபாடு எப்படி அவர்களது சிந்தனைமுறைகளை அரை மதமாக மாற்றி, ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டவர்களாகக் களத்தில் நிறுத்துகிறது என்ற விமர்சனத்தை பொறுப்புடன் முன்வைக்கிறது இந்நூல்.\nநான்காவது கட்டுரை ‘கேளா ஒலியாக வன்முறை’ என்ற தலைப்பில் தலித்துகள் மீதான வன்முறை குறித்து ஒரு கோட்பாட்டு உளவியல் ஆய்வாக நிகழ்த்தப்பட்டுள்ளது. தலித்துகள் மீதான வன்முறைக்கு அரசும், நவீன தாராளவாத முதலாளியமும், வளர்ந்துவரும் மத்தியதரவர்க்க உளவியலும், பின்காலனிய அரசியல் பொருளாதார சக்திகளின் பின்புலமும் எப்படி காரணங்களாக அமைகின்றன என்பதாக செல்கிறது இவ்வாய்வு. கீழ்வெண்மணி கயர்லாஞ்சி, தர்மபுரி வன்முறை வரை அனைத்து நிகழ்வுகளின் பின்புலங்களை ஆராய்ந்து கோட்பாட்டாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சுட்டிய ‘தீ முக்கோணம்’ என்கிற கருத்தாக்கம் இதில் விவரிக்கப்படுகிறது. தலித்துகள் மீதான வன்முறை என்பது 3 அடிப்படை பண்புகளைக் கொண்டது.\n1. தலித்துகள் மீதான வன்மம் – அவர்கள் வளர்வது சமூகத்தை குலைப்பது என்ற சிந்தனை 2. அவர்கள்மீது தாக்குதல் தொடுப்பதற்கான அமைப்புரீதியான, அரசின் பாதுகாப்பு\n3. அத்தாக்குதல் என்பது ஒரு குறியீட்டு நிகழ்வாக மாற்றப்பட்டு, மற்ற தாக்குதலுக்கான தூண்டுதலாக அமைவது. இது ஒரு முறைப்படுத்தப்பட்ட வகைமையாக எப்படி நிகழ்த்தப்படுகிறது என்பதை இந்த அத்தியாயம் விவரிக்கிறது.\nசுதந்திர வர்த்தகப் போட்டி என்கிற நவீன தாராளமயவாதத்தின் கொள்கை, கொள்ளை அடிப்பதற்கான சுதந்திரமாக மாற்றப்படுவதும், மேல்நோக்கி நகரும் மத்தியதரவர்க்கத்தை அமெரிக்கமயமாக்குவதற்கும் இந்த கொள்ளைகள் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டுகிறார். அது எப்படி இந்துத்துவ பாசிச உளவியலாகவும், அதன் வன்மம் தலித் வன்முறைக்கான ஒரு உளவியலை உருவாக்குவதாக இருப்பதையும் நுட்பமாகப் பேசுகிறது. குறிப்பாக மாற்றுமதமான பெளத்தம், இஸ்லாம், கிறித்துவம் மீதான இந்துத்துவர்களின் வெறுப்பு என்பது பிராமணியத்தின் தீண்டாமையின் விளைவே. அதாவது இம்மதத்தினர் தீண்டத்தகாதவர்களாக இருந்து மதம் மாறியவர்கள் என்பதால் அவர்களையும் தலித்துகளோடு தீண்டத்தகாதவர்களாக அவர்கள் எண்ணுவதே காரணம் என்கிற உளவியலை ஓரிடத்தில் சுட்டிக்காட்டுகிறார்.\nஜனநாயகக் குரல்கள் குறிப்பாக நக்சல்கள், மாவோயிஸ்டுகள், தலித், பழங்குடிப் போராளிகள் ஆகியோர் மீதான அரசின் அடக்குமுறை குறித்து பேசும் ஆறாவது கட்டுரை, நவீன தாராளமயம் எப்படி எதிர்ப்புக் குரலை நசுக்குகிறது என்பதை விவரிக்கிறது. அது எதிர்ப்புக் குரலுக்கான, ஜனநாயக போராட்டத்திற்கான, கூட்டங்கள், மாநாடுகளுக்கு அரசு அனுமதிவழங்கும் ராம்லீலா மைதானம் என்பது எப்படி ஒரு ஒதுக்குப்புறத்தில் உலகம் கவனிக்காத இடத்தில் உள்ள ஒரு சுருக்கப்பட்ட வெளி என்பதில் துவங்குகிறது இவ்வாய்வு. அதன்பின் எதிர்ப்புக் குரல்கள் முத்திரை குத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, காவல்துறையால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உருவாக்கப்படும் அரசு பயங்கரவாதம் குறித்துப் பேசுகிறது. இந்தியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு ஆய்வாக வெளிப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளைத் தொடர்ந்து, குஜராத் என்கிற இந்துத்துவ வளர்ச்சி சோதனைச்சாலையில் நிகழ்ந்த தலித் வன்முறைகள் குறித்த ஒரு விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உனா வன்முறை துவங்கி குஜராத் குறித்து இந்துத்துவா உருவாக்கிய வளர்ச்சி முகத்திரையை கிழிக்கிறது.\nஅடுத்து ‘சேரியில் உழல்வோர்களும் லட்சாதிபதிகளும்’ என்ற தலைப்பின்கீழ், தலித் சக்திகள் எப்படி அரசால் உள்வாங்கப்படுகிறது, தலித் பொருளாதார, அரசியல் பலம் ஆகியனபற்றிய ஆய்வினைச் செய்துள்ளார். குறிப்பாக மார்க்ஸ் சொன்ன ரயில்வேதுறை காலனிய இந்தியாவில் உருவாக்கிய மாற்றம் தலித்துகளை எப்படி ஓரளவாவது பொதுத்துறை, அரசியல் அதிகாரம் நோக்கி நகர்த்தியது என்பதையும், நவீன தாராளமய முதலாளியம் அவர்களை எப்படி உள்ளடக்கி பயன்படுத்த முனைந்தது என்பதையும் விவரிக்கும் இப்பகுதி, இந்திய அரசியிலில் ஊழல் குறித்த பகுப்பாய்வை செய்கிறது. இந்த ஊழல்கள் எப்படி ஒரு என்ஜிவோபாணி அரசியலாக கேஜ்ரிவால் போன்றவர்களை உருவாக்கியது என்பதை புரிந்துகொள்ள உதவுக்கூடியதாக உள்ளது.\nஊழல் என்ற உலகமயப்படுத்தப்பட்ட அரசியல் கருத்தாக்கமே இன்று இந்துத்துவ பாஜகவை அரியணையில் அமர்த்தியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் பங்காரு லட்சுமணன் தலித் என்பதால் பாஜக தலைமைப் பதவியில் இருந்து பதவி விலக கட்டாயப்படுத்தப்பட்டார் என்றால், நிதின் கட்கரி போன்ற உயர்சாதியினர் செய்த ஊழல் அம்பலப்பட்டபோது அதே பாஜக அமைதி காத்து அவரைக் காத்தது. இப்படியாக ஊழலிலும் நிலவும் சாதியம் என்பதை அம்பலப்படுத்தும் இக்கட்டுரை, ஊழல் என்பதன் பின்னுள்ள என்ஜிவோ அரசியல் எப்படி பாஜக போன்ற இந்துத்துவ அரசியலை வளர்த்தது என்பதை பேசாமல் விடுகிறது என்பது ஒரு குறையே. மல்லையா, ரவிசங்கர் போன்றவர்கள் ஊழல் செய்து தப்பிக்க, அப்பாவி தலித், இஸ்லாமியர்கள், பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகள், சாதாரண லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இங்கே ஊழல் குற்றம் அனைத்துமே சாதி பார்க்கப்பட்டே தீர்ப்பாகிறது.இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில், காவி சிந்தனைக்கொண்ட கடைகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகம் என்பதுடன், விஜயபாரதம் புத்தக அரங்கில் எண்ணற்ற அம்பேதகர் படங்களைக்கொண்ட நூல்களைக் காணமுடிந்தது. குறிப்பாக இந்துத்துவ அம்பேத்கர் என்ற ஒரு தனிநூலே இருந்தது. அதன் பின் அட்டையில் அம்பேத்கர் முன்வைத்த இந்துத்துவ ஆதரவான கருத்துக்கள் என்ற�� சில கருத்துக்களை போட்டிருந்தார்கள்.\nகுறிப்பாக இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டவர் என்பதாக. அம்பேத்கருக்கு காவி வர்(ரு)ணம் (அது பஞ்சம அ-வருணம்தான் என்பது வேறு) அடித்துள்ளார்களே, அதற்கு மறுப்பு இல்லையே என்கிற ஆதங்கத்தை நீக்கியுள்ளது இத்தொகுப்பில் உள்ள 8-வது கட்டுரை. தற்கால அரசியல் சூழலில் மிகமுக்கியமான கட்டுரை. அம்பேத்கரை காவிமயமாக்குதல்’ என்ற தலைப்பில் காவிகள் அம்பேத்கரை தங்கள் கருத்தியலுக்கு ஏற்ப உருவாக்க வேண்டிய தேவை என்ன என்பது குறித்த விரிவான ஆய்வை தரவுகளுடன் நிறுவியுள்ளார். அதோடு இந்துத்துவ காவிகளின் வரலாற்றையும், அவர்கள் கூறும் இந்து என்ற சொல் அவர்கள் புனித மூலங்கள் என்று ஆர்ப்பரிக்கும் வேதங்களில், புராணங்களில் எவற்றிலுமே இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியள்ளார். இந்து என்ற சொல்லே அவர்கள் இட்டுக்கட்டிய ஒரு கருத்தியல் என்பதையும், அம்பேத்கர் எப்படி இறுதிவரை தீவிர இந்துமத எதிர்ப்பாளராக இருந்தார் என்பதையும் விவரிக்கிறது இக்கட்டுரை. தலித்துகளை இஸ்லாமியரிடமிருந்து பிரித்து தங்களது வாக்கு வங்கி சக்தியாக எப்படி மாற்றுகிறார்கள், அதில் எப்படி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.\nஇன்றைய இந்தியாவை காப்பதற்கான பெரும் சக்திகள் தலித், பழங்குடிகள், சிறுபான்மையினர்கள், இந்துத்துவத்தை நிராகரிக்கும் இந்துக்கள் மற்றும் இடதுசாரி ஜனநாயக சக்திகளே. அவர்களே இந்தியாவை அதன் தேசிய உள்ளோட்டத்தை, அதன் மதச்சார்பின்மையை, இறுதிவரை அம்பேத்கர் கண்ட கனவான ஜனநாயக குடியரசை உருவாக்க கூடியவர்கள். ஒரு சமத்துவ, சகோதரத்துவ, ஜனநாயக குடியரசை அமைக்கும் சக்திகளாக வரலாற்றில் இன்று முன்னணி வகிப்பவர்கள். அதனால்தான் இந்துத்துவா இவர்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சுகிறது. அவர்களுக்கு எதிராக கண்மண் தெரியாமல் அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுகிறது.\nஇத்தொகுப்பின் மற்ற இரண்டு கட்டுரைகள் 9-ம், 10-ம் மோடி அரசின் கல்வி மற்றும் ஸ்வச் பாரத் கொள்கைகள் குறித்து விவாதிக்கிறது. சாதியற்ற சமூகத்தில் மட்டுமே அனைவருக்குமான கல்வியும், தூய்மையான நல்வாழ்வும் கிட்டும். மேல்சாதி குறிப்பாக பிராமணியமும், முதலாளித்துவமும் இணைந்து நவீன தாராளமய இந்துத்துவ ஆட்சி என்பது எக்காலத்திலும் அதை சாத்தியப்படுத்தாது. பிராமணியம் குலக்கல்வியையும், தீண்டாமையின் விளைவான கீழ்நிலை துப்புரவுப் பணிகளையும் தொடர்ந்து தலித்துகளிடம் நிர்பந்திக்கும். அதோடுகூட அது சனாதன வருண ஆட்சிமுறையைக் கொண்டுவருவதற்கான அனைத்து செயல்திட்டங்களையும் கொண்டது. அதன்தேவை அனைத்து இந்தியர்களும் சனாதன தருமப்படி அதற்கு அடிமையாக சேவகம் புரிய வேண்டும்.\nஇறுதியாக உள்ள மூன்று கட்டுரைகள் தேர்தல் அரசியலில் ஜனநாயகம் காப்பதற்கான காப்புறுதி நிறுவனங்கள்போல் செயல்படும், பிஎஸ்பி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் குறித்து ஒரு பகுப்பாய்வை செய்துள்ளார். அக்கட்சிகள் எப்படி சீரழிவை நோக்கி நகர்கின்றன என்பதை விவரிக்கிறது. கான்சிராம், மாயாவதி, ராகுல்காந்தி, கேஜ்ரிவால் குறித்தும், அவர்களது கட்சிகள் குறித்தும் இந்த ஆய்வுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. தற்கால அரசியலைப் புரிந்து கொள்வதற்கும், என்ன நிகழ்கிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கும், அக்கட்சிகள் தலித்துகளை எப்படி கையாள்கின்றன என்பதை அறியவும் உதவும் கட்டுரைகள். குறிப்பாக ஆம் ஆத்மி குறித்த ஆய்வு, அது ஒரு மேம்படுத்தப்பட்ட நவீன தாராளமயவாதத்தின் ஒரு அரசியல் பயன்பாட்டு மென்பொருள் என்ற உருவகத்தின் வழி அதன் மத்தியதரவர்க்க, டிஜிட்டல் தன்மை கொண்ட நவ இந்திய இளைஞர்களின் ஈர்ப்பை அம்பலப்படுத்துகிறார். தலித் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதும், தங்களது உடமைப் பொருளாக கையாள்வதும், அவர்களுக்கு வாழ்வாதாரமான நிலங்களை மறுப்பதும் தொடர்ந்து அவர்கள்மீதான தாக்குதலுக்கு அடிப்படையாக அமைவது சாதியம் என்பதை இந்நூல் பல்வேறு தகவல்களுடன் வெளிப்படுத்துகிறது. நவீன தாராளமயம் எப்படி பல்வேறு பரிமாணங்களில் அரசோடு கைகோர்த்து இந்திய சமூகத்தை ஒரு ஜனநாயக குடியரசாக மாற்றவிடாமல் சாதிகளின் குடியரசாக மாற்றுகிறது என்பதை விவரிக்கிறது இத்தொகுப்பு.\n‘இந்தியாவின் நவீனதாரளமயவாதம் இந்துத்துவா புத்துயிர்பெற உதவியது’ (பக். 161). இந்த ஒற்றைவரியை விரிவாக பல்வேறு சூழல்கள், அரசியல் நிகழ்வுகள், கட்சிகள், அதிகாரம் என பல பரிமாணங்களில் விவரிக்கிறது இந்நூல். நவீன தாராளமயம் உருவாக்கிய சமூக டார்வீனியம் இந்துத்துவத்துடன் கைகோர்த்து உருவாக்கியிருக்கும் அரசியல் தன்னிலைகளாக இந்திய மக்கள் மாறியுள்ளனர��. அதன் ஒரு உருவகமே டிஜிட்டல் இந்துக்கள் என்பது. இந்த டிஜிட்டல் இந்துக்கள் எப்படி தங்களது தானியங்கி அனலாக் (analogue) தன்மையிலிருந்து டிஜிட்டல் தன்மைக்கு கடந்த இருபது ஆண்டுகளாக மாற்றப்பட்டார்கள் என்கிற வரலாற்றை அறிய இந்நூல் உதவுகிறது. இந்தியாவில் அதிகாரம் பெற்றுள்ள இந்துத்துவ பாசிசம் எப்படி நவதாராளவாதத்துடன் தனது கடவுள் சந்தையை விரிவுபடுத்துகிறது என்பதையும், இவர்களது மதக்கருத்தியலுக்குப் பின்னால் இருப்பது தேசப்பற்றோ, இந்துமத வளர்ச்சியோ, இந்திய வளர்ச்சியோ அல்ல. முழுக்க முழுக்க பன்னாட்டு முதலாளிய நலன். அந்த எஜமானர்களின் ஏவல் அரசுகளாக இந்தியாவை சுரண்டிக் கொழிக்கும் இவர்கள் மக்களை மயக்க மார்க்ஸ் கூறிய மதவாத அபினியை அளவிற்கு அதிகமாக மக்களிடம் ஊட்டி வருகிறார்கள் என்பதை உணர்த்தும் ஒரு முக்கியமான அரசியல் தொகுப்பே இந்நூல். தற்கால அரசியலை அறிய விரும்பும் இளைஞர்கள், தலித்துகள், இடதுசாரிகள் மற்றும் தங்களை உணர விரும்பும் பொதுவாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.\nஇதன் மொழிபெயர்ப்பில் சில குறைகள் உள்ளன என்றாலும், வாசிப்பிற்கு இடைஞ்சல் இல்லை. ஆனாலும் பலபகுதிகளில் விடுபடல்கள், முடிவற்ற பத்திகள், வாக்கிய முறிவுகள் என உள்ளது. அடுத்த பதிப்பில் இவை கவனத்துடன் சரி செய்யப்பட வேண்டும். நவீன அரசியலைப் புரிந்துகொள்ள தமிழில் பயன்படும் கலைச்சொல்லாக்க பயிற்சி முக்கியம். குறிப்பாக பக். 124-ல் மற்றவர்களாக மாற்றியது என்று மொழிபெயர்த்துள்ளார். அது மற்றமை (Other) என்று தமிழில் பயன்படுத்தப்படுகிறது. மற்றவர் என்பதும் மற்றமை என்பதும் வேறுபட்ட அரசியல் கலைச்சொற்கள். நார்சிசம் (Narcism) என்ற சொல் பக் 393-ல் தவறான இடத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல் எழுத்துப் பிழைகளும் உள்ளன. இவைகள் இத்தகைய பெரும்பணியைச் செய்யும்போது தவிர்க்க முடியாதவை. இந்நூலை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த தோழர் ச. சுப்பராவ் பாராட்டுக்குரியவர். ஒரு சிறந்த பணியை முழு ஈடுபாட்டுடன் செய்துள்ளார். தனது அரசியல் முரண்பாடுகளை மீறி, ஒரு உரையாடலுக்காக வெளியிட்ட பாரதி புத்தகாலயம் பாராட்டுக்குரியது. இறுதியாக, என்னைப் போன்ற அரசியல் ஆர்வலர்களுக்கும். கோட்பாட்டு வாசிப்பாளர்களுக்கும் இந்நூல் பல சிக்கல்களைப் புரிந்துகொள்ள ஒரு புதிய திறப்பாக அம���ந்தது என்பதையும் இங்கு பதியவைக்கத்தான் வேண்டும்.\nதிறனாய்வாளர் ஜமாலன் வரிகளிலேயே சொன்னால் //தற்கால அரசியலை அறிய விரும்பும் இளைஞர்கள், தலித்துகள், இடதுசாரிகள் மற்றும் தங்களை உணர விரும்பும் பொதுவாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.//\nபுத்தகங்களின் காட்டில் தலையைத் தொலைத்தேன் – 12… தமிழக வரலாறும் பண்பாடும் – ப.திருமாவேலன்\nடாக்டர் கலைஞர் பொற்கிழி மற்றும் விருதிற்கு தேர்வானவர்களின் பட்டியலை அறிவித்தது பபாசி…\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்\nஇன்றைய பள்ளிக்கல்வி சவால்களும் தீர்வுகளும் | முனைவர்.ஆர்.இராமானுஜம் | R Ramanujam\nநூல் அறிமுகம்: பஷீர் நாவல்கள் – பெ. அந்தோணிராஜ்\nநூல் அறிமுகம்: சொல்லுக்கும் – செயலுக்கும் வேறுபாடற்று வாழ்ந்த சிஎஸ்பி – சி பி கிருஷ்ணன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்\nபன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…\nஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்) May 31, 2020\nகொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech May 31, 2020\nதொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன் May 31, 2020\nபன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன் May 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/587789", "date_download": "2020-06-01T02:30:48Z", "digest": "sha1:2RPW3HEGME7P3MHT6MNO7X3W7DXLMQB2", "length": 18277, "nlines": 55, "source_domain": "m.dinakaran.com", "title": "The Wukan Market, which spread the Corona, is now alive | கொரோனாவை பரப்பிய வுகான் மார்க்கெட் உயிரோட சாப்பிட்டாங்க இப்ப உயிர வாங்குறாங்க | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனாவை பரப்பிய வுகான் மார்க்கெட் உயிரோட சாப்பிட்டாங்க இப்ப உயிர வாங்குறாங்க\n* சர்ச்சைகளை மீறி திறக்கப்பட்ட சந்தை\n* வன விலங்குகளுக்கு மட்டும் திடீர் தடை\nபறக்கறதுல விமானத்தை மட்டும் விட்டுட்டாங்க, நீந்துறதுல கப்பல மட்டுந்தான் கண்டுக்கல, கால் முளைச்சதுல, டேபிள் நாற்காலியை மட்டும் மறந்துட்டாங்க... - இது சீன மக்களின் உணவுப்பழக்கத்தை பற்றி வேடிக்கையாக கூறப்படும் வாசகம். உலக நாடுகளின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்த சீனர்களின் சாதனையை பற்றி வியந்தவர்களே கூட, சாப்பிடும் ஐயிட்டங்களை பார்த்தால் கண்டிப்பாக ம���கம் சுழித்து விடுவார்கள். எந்த உயிரினத்தையும் விட்டு வைப்பது கிடையாது. இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகுதான், சீனர்களின் உணவு முறை பற்றி அதிக சர்ச்சை எழுந்தன.\nவவ்வால்களால் தான் இந்த வைரஸ் பரவியது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். வவ்வால் மட்டுமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களை கூட ருசிப்பவர்கள் அவர்கள். குறிப்பாக, கொரோனா உருவான வுகான் பகுதியில் இதற்கெனவே பிரத்யேக சந்தைகள் உள்ளன. இங்கு, பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, நரி, சிங்கம் போன்றவை விற்கப்படுகின்றன. வுகானில் கொரோனா வைரஸ் தொற்று வவ்வால்களால்தான் பரவியது என்ற தகவல் வெளியான பிறகு, தொற்று நோய் நிபுணர்கள் இதை ஆமோதித்தார்கள்.\nஅதோடு, சீனாவில் வன உயிரினங்களையும், அரிய விலங்குகளையும் விற்கும் ‘வெட் மார்க்கெட்’களை கண்டிப்பாக மூட வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான வலியுறுத்தலாக இருந்தது. வெட் மார்க்கெட் என்பது, இந்த அரிய உயிரினங்களை மட்டுமே விற்பதல்ல. காய்கறி, பழங்கள் மற்றும் நம்மூரில் சாப்பிடும் மீன், கோழி இறைச்சிகளும் கூட விற்கப்படுகின்றன. இருப்பினும். அரிய வன விலங்கு இறைச்சிக்கு இந்த மார்க்கெட் படு பிரபலம். எனினும், கொரோனா பரவலுக்கு பிறகு எழுந்த சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளை தொடர்ந்து, வுகான் வெட் மார்க்கெட்டில் அரிய வன விலங்குகளை விற்க சீனா தடை விதித்தது.\nஆனால், சீனர்களுக்கு ருசிக்க முடியவில்லை என்ற ஆதங்கமோ என்னவோ மீண்டும் ஏப்ரலில் உகான் மார்க்கெட், களைகட்ட தொடங்கியது. பாம்பு உட்பட பல உயினங்கள், தங்களை வாங்க யாராவது வருவார்களா என தலைநீட்டி பார்த்துக் கொண்டிருந்தன. எல்லாமே இங்கு உயிரோடு விற்பதில்லை. ஆனாலும், விலங்குகளின் உயிரோடு விளையாடுபவர்கள் சீனர்கள். உயிரோடு வாயில் போட்டு ‘லபக்’குவதில் அவர்களுக்கு அலாதி ஆர்வம்.இதனால் ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து வழக்கமாகவே வன விலங்குகள் விற்பனை தொடங்கிதால், உலக நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன.\nமார்ச் மாதம் 22ம் தேதியே சீனாவின் 94 சதவீத ‘வெட் மார்க்கெட்’கள் திறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் கடந்த 13ம் தேதி, அரிய வன விலங்குகள் விற்பனைக்கு மட்டும் சீனா தடை விதித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ���ந்த தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இன்னும் 5 ஆண்டுக்கு மற்றொரு ெகாள்ளை நோய் பரவாது என்ற உத்தரவாதத்தை தருமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.\nஆண்டு வர்த்தகம் 5,54,800 கோடி\nவிலங்குகளை விற்கும் வுகான் மட்டுமின்றி சீனாவின் ‘பிரஷ் சந்தை’யான வெட் மார்க்கெட்டுகளில் விற்பனை எப்போதுமே களை கட்டும். பல லட்சம் கோடிகள் புரளக்கூடிய சந்தைகள் இவை. சீனா வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி ஆண்டு வர்த்தகம் 7,300 கோடி டாலர். அதாவது ஆண்டுக்கு ₹5,54,800 கோடிக்கு வியாபாரம் நடக்கிறது. சீனாவில் இருப்பது போன்றே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் வெட் மார்க்கெட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nவெட் மார்க்கெட்டில் சீனர்கள் ‘ருசிக்கும்’ உயிரினங்கள் சில: பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, குள்ளநரி, சிங்கம், முள்ளம்பன்றி, மான் இது தவிர, கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, பல்லி, பூரான், தேள், நத்தை, நாய், பூனை என எண்ணிலடங்கா ஊர்வன, பறப்பன, நடப்பன என எதையுமே சீனர்கள் விட்டு வைப்பதில்லை. இவற்றில் பலவற்றை உயிரோடு ருசிப்பதில் சீனர்களுக்கு நிகர் சீனர்கள்தான்.\nஏற்கெனவே சார்ஸ் கொள்ளை நோய் 2003ம் ஆண்டு பரவியபோது, இந்த பரவல் சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புனுகு பூனை விற்பனையோடு தொடர்பு படுத்தப்பட்டது. தற்போது, உகான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட வவ்வால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளியாகின. இப்படி உயிரோடு விளையாடும் சீனா, அடுத்ததாக, எந்த உயிரினம் மூலம் எதை பரப்பப்போகிறதோ என்ற பதைபதைப்பு உலகம் முழுக்கவே பரவிக்கிடக்கிறது.\n‘புசிக்க’ வழி வகுத்த பாதுகாப்பு சட்டம்\nஎத்தனையோ நாடுகளில் வெட் மார்க்கெட்கள் இருந்தாலும், சீனாவில் ரொம்ப ஸ்பெஷல்தான். சீனா கடந்த 1989ம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. இது, நீங்கள் நினைப்பது போல் வன விலங்குகளை பாதுகாப்பதற்கு அல்ல. வன விலங்கு வர்த்தகத்தை பாதுகாக்கவே இதில் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 2016ல் இந்த சட்டம் திருத்தப்பட்டபோதும், வன விலங்கு வர்த்தகத்தை பாதுகாக்கும் அம்சங்கள் நீக்கப்படவில்லை.\nஅமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் சார்பில் 2 ‘நாசா’ வீரருடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்: பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததாக டிரம்ப் அறிவிப்பு\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்\nஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா நாடுகளை அழைக்க டிரம்ப் திட்டம்\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\nபல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: பாஸ்கரன் நெகிழ்ச்சி\nகொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி அடிக்கிற மாதிரி வைரசுக்கே டாடா காட்டிய அமெரிக்காவின் ‘செஞ்சுரி’ பாட்டி: மகிழ்ச்சியில் பீர் குடித்து கொண்டாட்டம்\n‘உங்க சங்காத்தமே வேணாம்’ உலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்தது அமெரிக்கா\nகொரோனாவில் உயிர் தப்பிய 103 வயது மூதாட்டி பீர் குடித்து கொண்டாட்டம்: சமூக வலைதளங்களில் வைரல்\nகொரோனா, வெட்டுக்கிளிக்கு மத்தியில் சவுதியில் ‘காகங்கள்’ கூட்டம்.. இணையத்தில் பழைய வீடியோ வைரல்\nஹாங்காங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை: இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவு\n× RELATED சென்னையில் கொரோனாவில் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-06-01T03:36:45Z", "digest": "sha1:GNHB77AGAPPKPOQQ6VH3NSXSLMQQAPGU", "length": 6142, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சட்டத் தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசட்டத்துறைத் தமிழ் கலைச்சொற்களை, அத் துறையில் தமிழின் பயன்பாட்டை, பயன்பாட்டு முறைமைகளை சட்டத் தமிழ் எனலாம். \"நீதியை நாடிச் சொல்லும் போது, வழக்கினைப் பதிவு செய்வதும், வழக்குரைஞர்கள் வாதிடுவதும், நீதிமன்ற நடுவர் தமது தீர்ப்பை வழக்குதல் மக்கள் மொழியில் இருத்தல் வேண்டும் அதுவே மக்களாட்சி நடைபெறுவற்குச் சான்றாக அமையும்.\" என்ற மு. முத்துவேலுவின் கருத்துக்கு ஏற்ப ஒரு மக்கள் குழுவுக்கு அது ஒழுங்க வேண்டிய சட்டங்கள் அவர்களுக்கு புரியக்கூடிய மொழியில் இருப்பது அவசியமானது என்ற நோக்கில் சட்டத் தமிழ் முக்கியம் பெறுகிறது.\nதமிழ்நாட்டில் மணவை முஸ்தபா போன்ற தமிழ் அறிஞர்கள் சட்ட நடைமுறைகளில் அனைத்து மட்டங்களிலும் சட்டத்தமிழை ஏதுவாக்க முயற்சி செய்கின்றார்கள். இலங்கையில் காவல்துறையிலும், சட்டத்துறையிலும் தமிழ்ப் பயன்பாடு தற்போது மிக அரிது.\nசட்டத்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு - 2006-2007 - தமிழ்நாடு (தமிழில்)\nமக்கள் சட்டம் - மனித உரிமை - சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு\nஅறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபாவுடன் - நேர்காணல் (தமிழில்)\n\"தமிழ் நீதிமன்ற மொழியாக விளங்க முடியும்\" (ஆங்கில மொழியில்)\nதமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழ் (தமிழில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2830388", "date_download": "2020-06-01T01:55:15Z", "digest": "sha1:SYJVWNYFBXG6IZ24CBH6HQ5BQTGZHSNC", "length": 2420, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இயற்கை வளிமம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இயற்கை வளிமம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:56, 3 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n18:56, 3 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n18:56, 3 நவம்பர் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-01T02:29:03Z", "digest": "sha1:SWFGTU6MF2ZLZYXSEMKV7JYDOUPDHN5I", "length": 3167, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிமி ரோகேர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமிமி ரோகேர்ஸ் (Mimi Rogers, பிறப்பு: ஜனவரி 27, 1956) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.\nரோகேர்ஸ் ஜனவரி 27, 1956ஆம் ஆண்டு மிரியம் ச்பிக்லேர் என்ற பெயரில் அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தை பிலிப் சி. ச்பிக்லேர் ஒரு பொறியியலாளர்[1] மற்றும் இவரது தாயார் கேத்தி டேலண்ட் முன்னாள் நடன கலைஞர் ஆவார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மிமி ரோகேர்ஸ்\nமிமி ரோகேர்ஸ் at Allmovie\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/11/blog-post_32.html", "date_download": "2020-06-01T01:29:16Z", "digest": "sha1:UDES7JBEZQHVSOKGFOSFXBS7BRICW5PP", "length": 7004, "nlines": 71, "source_domain": "tamil.lankaimage.com", "title": "கோட்டாபயவின் பின்னணியில் இனவாத குழுக்களே செயற்பாடு - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News கோட்டாபயவின் பின்னணியில் இனவாத குழுக்களே செயற்பாடு\nகோட்டாபயவின் பின்னணியில் இனவாத குழுக்களே செயற்பாடு\nநாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் போசிக்கும் குழுக்கள் அனைத்தும் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சூழ்ந்தே இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.\nஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் பிரமுகர்களுடனான விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது எதிர்த் தரப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஇந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும் கொவிட்-19 வைரஸ் பரவல் குறைந்துவரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனடியாக ம...\nநல்லதண்ணி, லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை இன்று (29) காலை உயிரிழந்துள்...\nஈரானில் 14 வயது மகளை தந்தை கௌரவக் கொலை\nஈரானில் 14 வயது மகளை கௌரவக் கொலை செய்த சந்கேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியு...\nமே 31, ஜூன் 04, 05 இல் ���ாடு முழுவதும் ஊரடங்கு\nஏனைய நாட்களில் வழமை போன்று இரவில் ஊரடங்கு எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 04, 05 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஈரானில் 14 வயது மகளை தந்தை கௌரவக் கொலை\nமே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு\nவன்முறைக்கு மத்தியில் அமெரிக்க நகரங்களெங்கும் ஊரடங்கு உத்தரவு\nபொலிஸாரின் பிடியில் கறுப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்டிருக்கும் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க நகரங்களில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98635/", "date_download": "2020-06-01T02:11:34Z", "digest": "sha1:VDGCGXNIFINZQCW6E2UKDAUXWQHGM5W3", "length": 22395, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான் எண்ணும் பொழுது…", "raw_content": "\n« விஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்\nபழைய புகைப்படங்களைப்பார்க்கையில் ஒரே உடலுக்குள் நாம் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறோம் என்னும் உணர்வு எழுகிறது. பரவலாக இருக்கும் மாயை ஒன்றுண்டு. உடல் மாறாமலிருக்கிறது, உள்ளம் மாறிக்கொண்டே இருக்கிறது என. உண்மையில் உடல்தான் கணந்தோறும் மாறுகிறது. உள்ளம் அப்படியே நீடிக்கிறது என நினைக்கிறேன்.\nஇல்லை, உள்ளமும்தான் மாறிக்கொண்டிருக்கிறது. மாறாமலிருப்பது நாம் நமக்கெனத் தொகுத்து வகுத்து சூடிக்கொள்ளும் தன்னிலை மட்டுமே. நாம் அதை நம் உருவாக்கிக்கொள்ளும்பொருட்டே உறவுகளில் ஆடுகிறோம். செயல்களில் திளைக்கிறோம். வெல்கிறோம், அடைகிறோம், வைத்துக்கொள்கிறோம்.\nபழைய புகைப்படங்கள் நினைவுகளால் ஆனவை. ஒவ்வொரு புகைப்படத்துடனும் இடமும் காலமும் உறவுகளும் பிணைந்துள்ளன. அன்றுநாம் எப்படி இருந்தோம் என்பதை இப்போது நினைவாகவே மீட்டெடுக்கமுடிகிறது. உண்மையில் அவை இன்று நாம் உருவாக்கிக்கொள்ளும் நினைவுகள். ஆகவே எந்நிலையிலும் நம்மால் அன்றிருந்த உளநிலையைக்கூட மீட்டுக்கொள்ளமுடிவதில்லை. எந்த வகையிலும் காலத்தால் பின்னகர முடியாது. அக்கரையில் நின்றிருக்கும் அடையாளங்கள் இப்புகைப்படங்கள். அங்கே செல்லாமல் இங்கு நின்று ஏங்கலாம்\nஒருமுறை பாலு மகேந்திராவின் அலுவலகம் சென்றபோது அவர் இலங்கையிலிருந்த காலகட்டத்தில் எடுத்த பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை எடுத்துக்காட்டி உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் முகம் துயர்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் கண்கலங்கினார். நான் “பழையபுகைப்படங்களை ஏன் பார்க்கிறீர்கள், அப்படியென்றால் வாழ்க்கையை இழுத்து மூடிவிட முடிவெடுத்துவிட்டீர்களா இனி இறந்தகாலம் மட்டும்தானா வருங்காலக் கனவுகள் திட்டங்கள் ஏதுமில்லையா\nமுகம் இருள “இல்லையே” என்றார். “அப்படியென்றால் எடுத்து அப்பால் வையுங்கள். கடந்தகால ஏக்கம் போல கொல்வது வேறில்லை. அது அர்த்தமில்லாத துயரில் ஆழ்த்தி வைக்கும். அது தேவைதான். எப்போதாவது தனிமையில் ஓர் அரைமணிநேரம் அந்த நஞ்சின் தித்திப்பில் திளைக்கலாம். ஆனால் அதை மீட்டிக்கொண்டிருப்பது நிகழ்கால வாழ்க்கையை மறுதலிப்பது. செயலின்மையில் மூழ்குவது. வாழ்க்கை என்னும் பரிசுக்கு முகம் திருப்பிக்கொள்வது” என்றேன்.\nசற்றுநேரம் கசப்புடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தபின் ‘’சரிதான்’’ என்றார். சிலநாட்களுக்குப்பின் தொலைபேசியில் அழைத்து இரண்டு பெரிய எதிர்காலத் திட்டங்கள் வைத்திருப்பதாகச் சொன்னார். ஒரு சினிமாப்பயிற்சிநிலையம். ஒரு கலைப்படம். இரண்டையும் அவர் செய்தார்.\nஎங்களுக்கிடையே வயது வேறுபாடு மிக அதிகம். ஆனால் என்னை தனக்குச் சமானமான வயதுடையவராக பாலு நடத்தினார். நான் அவரை பாலு என அழைப்பதை விரும்பினார். ‘நம்ம ஜெனரேஷன்லே…’ என்று அடிக்கடி என்னிடம் பேசுவார். அவர் என் வழியாக இளமையை அடைந்துகொண்டிருந்தார். அது ஒருவகையில் எனக்கும் உற்சாகமானதாகவே இருந்தது\nநானும் அவரும் ஒருவகையில் சமானமானவர்கள். என்னைப்போலவே அவரும் கடந்த நிலத்திற்கு மீளமுடியாதவர். அவர் ஒருபோதும் மீளமுடியாத பிறந்த நிலம் இலங்கை. சட்டபூர்வமாகவே அவர் வெளிநாடு செல்லமுடியாது. அவர் மீதான குற்றவியல் வழக்குகள் இரண்டு இருந்தன. குடியுரிமைச்சட்ட மீறல் அதில் ஒன்று. ஒரு கலைஞன் என்பதனால் அவ்வழக்குகள் கடைசிவரை அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தன என்றுதான் ந��னைக்கிறேன்.\nஇயல்விருது ஒன்றுக்காக அவரை பரிந்துரைசெய்தபோது அவர்தான் தனக்கு இந்தியக்குடியுரிமை, கடவுச்சீட்டு இல்லை என்றும் அதை வாங்குவதில் சிக்கல்கள் உண்டு என்றும் சொன்னார். மேற்கொண்டு கேட்டுக்கொள்ளவில்லை. அன்று அவரது உண்மை வயதும் தெரிந்தது. ‘அதிகாரபூர்வ’ வயதைவிட மிக அதிகம்\n’சமவயதினன்’ என்பதனால் பாலு அவரது மாணவர்கள் எவரிடமும் பேசாதவற்றை எல்லாம் என்னிடம் பேசியிருக்கிறார். ஆனால் அத்தனை நெருக்கமான, அத்தனை அந்தரங்கமான நீண்ட உரையாடல்களில்கூட ஒருமுறைகூட ஷோபா பேச்சில் வந்ததே இல்லை. மிக இயல்பாக அவர் அதைக் கடந்து செல்வார். நாங்கள் பேசிக்கொண்டவற்றில் பெண்ளும் மலையாள சினிமாவின் எழுபதுகளும்தான் அதிகம். அனைத்திலும் ஷோபா உண்டு. ஆனால் அவர் அச்சொல்லையே சொல்லி நான் கேட்டதில்லை.\nகடந்தகாலத்தை எண்ணி ஏங்குகிறோம். கடந்தகாலத்தில் ஒரு பகுதியை அப்படியே வெட்டி வீசிவிடுகிறோம். ஒருவேளை அப்படி நினைவில் வெட்டி வீசப்பட்ட பகுதிகள்தான் கனவில் மேலும் தீவிரமாக வெளிப்படுமோ என எண்ணியிருக்கிறேன். அப்படி அல்ல என்று தோன்றுகிறது. நினைவுகளான் ஆன நம் ஆளுமை என்பது நாமே தொகுத்துக்கொள்வதுதான். ஆகவே நாம் விரும்பாதவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடமுடியும். ஒன்றைப்பற்றி பேசாமலிருந்தாலே அது விலகிச்சென்றுவிடும். காலப்போக்கில் இல்லாமலேயே, நிகழாததாகவே ஆகிவிடக்கூடும்.\nஇன்றிரவு இரு புகைப்படங்கள் அகப்பட்டன. 1997 ல் தத்தன் புனலூர் எடுத்த புகைப்படத்தில் நான் கொழுகொழுவென்று அப்படியே மல்லுத்தனமாக இருக்கிறேன். இத்தனை துல்லியமான மல்லு முகம் எனக்கிருந்தது என நினைக்கையில் வேடிக்கையாக இருக்கிறது\nஇன்னொரு புகைப்படம் 1992 ல் திருவண்ணாமலையில் எடுத்தது. திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு ஒன்றை ஒட்டிய இலக்கிய நிகழ்ச்சியில் எடுத்தது என நினைக்கிறேன்.சா. கந்தசாமியும் சா.தேவதாஸும் உடனிருக்கிறார்கள். இதில் தலைநிறைய முடியுடன் அடிதடிக்கு பாயப்போகும் முகபாவனையுடன் இருக்கிறேன்\nஇன்றிரவு கடந்தகால ஏக்கத்தின் சில துளிகளை சுவைக்க விரும்பினேன். ஆகவே புகைப்படங்கள். அழியாநினைவுகளின் சிதறல்கள்.தனிப்பட்ட முறையில் பாலுவுக்கு மிகப்பிடித்தமான பாடல் ‘நான் எண்ணும் பொழுது’. அவருக்கு சலீல் சௌதுரி மலையாளப்படங்களில் பணியாற்றும்���ோது மிக நெருக்கம். அவர் பணியாற்றிய முதல்படமான நெல்லு சலீல் சௌதுரி இசையில் வெளிவந்ததுதான். இளையராஜாவிடம் ஒரு சலீல் அம்சம் உண்டு. பாலு அதை மிக விரும்பினார்.\nநான் எண்ணும் பொழுது பாடலுக்கு பாலுவுக்கு பிடித்தமான கடந்தகால ஏக்கம் என்னும் அம்சமும் உண்டு. அழியாத கோலங்களே கடந்தகால ஏக்கம் பற்றிய படம்தான். அதன் தலைப்பிலிருந்தே. அது ஒருவகையில் அவருடைய சுயசரிதை என்று சொல்லியிருக்கிறார்\nஇன்றிரவு அதில் ஏறி மேலும் பின்னால் சென்றேன். சலீல் சௌதுரி தன் மெட்டுக்களை மீண்டும் மீண்டும் போடும் வழக்கம் கொண்டவர். சின்னசின்ன வேறுபாடுகளுடன் உணர்வுகளை முற்றிலும் மாற்றிவிடுவார். நான் எண்ணும் பொழுது பாடலின் மூலமான நா ஜியா லேகே லதாமங்கேஷ்கர் குரலில் பிறிதொரு உணர்வுநிலை கொண்டது. ஆனால் அதுவும் இன்றிரவில் இனிய கடந்தகாலத்தின் கொல்லும் அமுதே\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18\nயா தேவி - கடிதங்கள்-6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 22\nஊட்டி காவிய முகாம் - 2017 நினைவுகள்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து வ��மரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-should-stop-spreading-lies-uddhav-thakre/", "date_download": "2020-06-01T02:22:49Z", "digest": "sha1:6QTUYCYBGSYJMFSKOQDSIBA3LGDVY6NL", "length": 14965, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "பொய் கூறுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்: உத்தவ் தாக்கரே கடும் தாக்கு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபொய் கூறுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்: உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nமஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராவார் என பால் தாக்கரேவுக்கு தான் சத்தியம் செய்துள்ளதாகவும், அதை நிறைவேற்ற பட்னாவிஸோ, அமித் ஷாவோ தேவையில்லை என்றும் பாஜகவை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார்.\nமஹாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த பட்னாவிஸ், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உத்தவ் தாக்கரே மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், சிவசேனாவுக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் பேசவே நேரம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “பட்னாவிஸ் பேச்சை கேட்டதும் பதிலளிக்க வேண்டிய நிலை எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. தாக்கரே குடும்பம் பொய் சொல்வதாக முதன்��ுறையாக குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையுடன் நிற்க வேண்டும் என்கிற எனது தந்தையின் வழியில் தான் நான் நிற்கிறேன். நிச்சயம் ஒருநாள் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராவார் என்று எனது தந்தையிடம் சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். அதற்கு அமித் ஷாவோ, பட்னாவிசோ தேவை இல்லை.முதல்வர் பதவி குறித்து அமித்ஷாவிடம் தெளிவாக கூறிவிட்டோம். நல்ல நண்பர் என்பதால் பட்னாவிசை ஆதரித்தோம். சிவசேனா ஒன்றும் பொய்யர்களின் கட்சி இல்லை. எங்களுக்கு பாஜக ஒன்றும் எதிரி இல்லை. ஆனால் அக்கட்சி பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பாஜக அதிகாரத்திற்காக அலைகிறது. நாங்கள் ஹிந்து கட்சியா, இல்லையா என்பதை ஆர்.எஸ்.எஸ் தான் தெளிவுபடுத்த வேண்டும்.\nமுதல்வர் பதவி குறித்து பொய் சொன்னதை, பாஜக ஒப்புக்கொள்ள வேண்டும்.அதிகார பகிர்வு குறித்து தெளிவுபடுத்தாத வரை பாஜக உடன் பேச மாட்டோம். ஆட்சி அமைக்க உரிமை உள்ளது என்றால், அக்கட்சி உரிமை கோரட்டும். மாநிலத்தில் வறட்சி நிலவி வரும் நிலையில், இங்கு நிலையான ஆட்சி தேவைப்படுகிறது. அமித்ஷா மற்றும் அவரது கட்சியினரை நம்ப மஹாராஷ்டிர மக்கள் தயாராக இல்லை. இப்போது தான் தவறான நபர்களுடன் கூட்டணி வைத்துள்ளதாக உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.\nஆட்சியில் சம பங்கு தருவதாக எதுவும் பேசவில்லை: மறுப்பு தெரிவிக்கும் நிதின் கட்கரி மகாராஷ்டிரா அரசை நடத்தும் ரிமோட் கண்டிரோல் எங்களிடம் உள்ளது : சிவசேனா நாங்கள் துஷ்யந்த் சவுதாலா இல்லை : பாஜக மீது சிவசேனா தாக்கு\nPrevious ஜம்முகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு சாலை விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி\nNext சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் இனி இசட் பிளஸ் மட்டும்தான்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.81 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,609 ஆக உயர்ந்து 5408 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8782…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62.59 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,08,767 உயர்ந்து 62,59,249 ஆகி இதுவரை 3,73,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நே���்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-01T03:02:12Z", "digest": "sha1:VNAQXGYMVZUZ73PJPLE4D2FJZLKFDFGE", "length": 5946, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தி மொழியில் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nபி.பி.சி இந்தி ரேடியோ சேவையை ரத்து\nபி.பி.சி செய்தி நிறுவனம் இந்தி மொழியில் சிற்றலை-ரேடியோ சேவையை ரத்து செய்துள்ளது. லண்டனை தலைமை இடமாக கொண்டு இயங்கும் பி.பி.சி., நிறுவனம், \"ரேடியோ, டிவி', இன்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த ......[Read More…]\nJanuary,26,11, —\t—\tஇந்தி மொழியில், இன்டர்நெட், சிற்றலை, செய்தி நிறுவனம், செய்துள்ளது, சேவைகளை, சேவையை, டிவி, பி பி சி, ரத்து, ரேடியோ, வழங்கி\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nஉலக சுற்றுலா பொருட்காட்சியில் இந்தியா ...\nFriends of BJP நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அழை� ...\nஆந்திர மாநிலத்தில் தனித்தெலுங்கானா கோ ...\nஎஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தத்தை உடன� ...\nகசாப் வழக்கு இன்று தீர்ப்பு\nடெல்லியில் கடுமையான பனி மூட்டம்\nவரலாறு காணத வெங்காய விலை உயர்வு\nபுடிர்கா சிறையில் சூரிய குளியல், இன்டர� ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/pothukutta-uraigal", "date_download": "2020-06-01T02:17:25Z", "digest": "sha1:S67X2BL4QYG6SHBZGVL6CKIBI2VWEBGW", "length": 7439, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பொதுக் கூட்டங்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள் \nதனியார் சட்டம் முஸ்லீம்க்ளுக்கு மட்டுமா\nஎங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nஅரசியல் சாசனமும்,பொது சிவில் சட்டமும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nமுத்தலாக் அவசர சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து – கண்டன ஆர்ப்பாட்டம்\nமுத்தலாக் அவசர சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து – கண்டன ஆர்ப்பாட்டம் உரை : ஆர். அப்துல் கரீம் (மாநிலச் செயலாளர், TNTJ) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – சென்னை\nஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் உச்சநீதி மன்ற தீர்ப்பை கண்டித்து – கண்டன ஆர்ப்பாட்டம்\nஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் உச்சநீதி மன்ற தீர்ப்பை கண்டித்து – கண்டன ஆர்ப்பாட்டம் உரை :- M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மாநிலத்தலைவர்,TNTJ) சேப்பாக்கம் – சென்னை – (14-09-2018)\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள் \nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள் உரை :- ஆர்.ரஹ்மத்துல்லாஹ் நாள் :- (28.07.2018) இடம் :- தூத்துக்குடி – ஆறாம்பண்ணை\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்க��ம் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nதலைப்பு : நபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 17-01-2018 இடம் : தூத்துக்குடி உரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nஉரை : இ.முஹம்மது : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 30-10-2017\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nஉரை : திருவாரூர்அப்துர் ரஹ்மான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 24-10-2017\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nஉரை : திருவாரூர்அப்துர் ரஹ்மான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 21-10-2017\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nஉரை : இ.ஃபாரூக் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 20-10-2017\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nஉரை : வேலூர் C.V.இம்ரான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 21-10-2017\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nஉரை : இ.முஹம்மது : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 16-10-2017\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/226289", "date_download": "2020-06-01T01:29:49Z", "digest": "sha1:IP4JI242Z5XPRU47GK2ZY6746DOB4O64", "length": 10517, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்து போராட வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்து போராட வேண்டுமா இந்த உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள்\nநமது உடலுக்கு என்று சில அத்தியாவசியமான சத்துக்கள் அவசியமாகிறது. அதில் மிக முக்கியமான ஊட்டச்சத்து தான் இந்த இரும்புச் சத்து.\nஇரும்புச் சத்து நமது இரத்தத்திற்கு அவசியம் தேவையானா ஒன்று. ஆனால் நவீன காலங்களில் பெரும்பாலான பெண்கள் இந்த இரும்புச் சத்து குறைப்பாட்டால் பாதிப்படைகின்றனர்.\nஇரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு அதிகப்படியான சோர்வு மற்றும் எரிச்சல் உண்டாகும்.\nஅதுமட்டுமின்றி இரும்புச்சத்து குறைபாடு இரத்த ��ோகை என்னும் நிலையை உண்டாக்கும்.\nஇதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட மருந்துகள் இருந்தாலும் சில உணவுகளும் எடுத்து கொள்வது சிறந்தது.\nஅந்தவகையில் தற்போது இரும்புச்சத்து குறைபாடால் ஏற்படும் இரத்த சோகையை போக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.\nசிக்கன் அல்லது மீன் உணவுகளில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக சால்மன் மற்றும் டூனா போன்ற மீன்களில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக இதனையும் சாப்பிட்டு வரலாம்.\nமுட்டைகளில் அதிகளவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இயற்கையாக நிறைந்துள்ளது.\nசைவ உணவாளர்களுக்கு, இரும்புச்சத்தானது பருப்பு வகைகளில் அதிகம் நிரம்பியுள்ளது. அதற்கு பருப்பு வகைகளை சாலட் வடிவிலோ அல்லது தால் போன்றோ தயாரித்து உட்கொள்ளலாம்.\nபசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. பசலைக்கீரையைத் தவிர, இரும்புச்சத்து அதிகம் நிறைந்த மற்றொன்று என்றால் அது கேல் கீரை. இதனை தவறாமல் சாப்பிட்டு வரலாம்.\nநட்ஸ் மற்றும் விதைகள் நல்ல சுவையான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, இவற்றில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. எண்ணெயில் போட்டு லேசாக வறுத்து, உப்பு சேர்த்து சாப்பிடலாம்.\nஇரும்புச்சத்து குறைபாட்டைத் தடுப்பதில் சிட்ரஸ் பழங்களும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். , சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்தை உறிஞ்ச உதவி புரிகிறது.\nஇரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், காபி, டீ போன்றவற்றை அதிகமாக குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உணவு உட்கொண்டதும் காபி, டீயைக் குடிக்கக்கூடாது. வேண்டுமானால், உணவு உண்ட 2 மணிநேரத்திற்கு பின் குடிக்கலாம்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/babar-azam-one-of-the-greatest-finds-of-pakistan-shoaib-akhtar-2195460", "date_download": "2020-06-01T03:18:02Z", "digest": "sha1:3WZELGGUVY4F5ZC5BTS2J6LLWUENSEOI", "length": 29858, "nlines": 313, "source_domain": "sports.ndtv.com", "title": "“பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சிறந்த கண்டுபிடிப்பு பாபர் அசாம்” - சோயிப் அகதர்!, Babar Azam One Of The Greatest Finds Of Pakistan: Shoaib Akhtar – NDTV Sports", "raw_content": "\n“பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சிறந்த கண்டுபிடிப்பு பாபர் அசாம்” - சோயிப் அகதர்\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் “பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சிறந்த கண்டுபிடிப்பு பாபர் அசாம்” - சோயிப் அகதர்\n“பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சிறந்த கண்டுபிடிப்பு பாபர் அசாம்” - சோயிப் அகதர்\nபாகிஸ்தான் டி20 கேப்டன் பாபர் அசாமை சோயிப் அக்தர் பாராட்டினார்.\nபாபர் அசாம், டி20 கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ளார்.© AFP\nபாபர் அசாமை சோயிப் அக்தர் பாராட்டினார்\nஅசாமுக்கு எளிதாக பந்து வீசினால், பவுலர்கள் எதிர்வினையை சந்திக்க வேண்டும்\nபாகிஸ்தானின் சிறந்த கண்டுபிடிப்பு பாபர் என்றும் அவர் கூறினார்\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாமை, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்று புகழ்ந்துள்ளார். “இதுபோன்ற எளிதான பேட்டிங் விக்கெட்டில் நீங்கள் பாபர் அசாமுக்கு பந்து வீசும்போது, ​​அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். பாபர் அசாம் பாகிஸ்தானின் சிறந்த கண்டுபிடிப்பு,” என்று சோயிப் அக்தர் யூடியூப் வீடியோவில் தெரிவித்தார். பாகிஸ்தானின் டி20 கேப்டனாக இருக்கும் அசாம், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பிஎஸ்எல்) கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.\n25 வயதான அவர், ஒன்பது போட்டிகளில் விளையாடி 313 ரன்கள் குவித்துள்ளார்.\nஇதற்கிடையில், இந்த ஆண்டு லாகூரின் மீதமுள்ள போட்டிகளை கராச்சிக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) உரிமையாளர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் (பிசிபி) கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகிரிக்கெட்பாகிஸ்தான்.காம் தகவல்படி, லாகூர் அல்லது கராச்சி எங்குப் போட்டிகள் நடந்தாலும், சில உரிமையாளர்கள் கவலையில்லை என்று கூறியுள்ளனர். ஏனெனில், எந்த இடத்தில் போட்டிகள் நடந்தாலும், ரசிகர்கள் இல்லாமல் தான் நடக்கப் போகிறது என்று அவர்கள் கூறியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெ���ும்பாலான அணிகள் தற்போது கராச்சியை மையமாகக் கொண்டிருப்பதால், லாகூருக்குச் செல்லும்போது பயணச் செலவுகளையும் ஏற்க உரிமையாளர்கள் தயாராக இருப்பதாக அறிக்கை கூறுகிறது.\nகொரோனா வைரஸ் காரணமாக, பிசிபி ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் மீதமுள்ள போட்டிகளை மாற்றியமைத்துள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் முறையே மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும்.\n“நானும் கோலியும் ஒன்றல்ல, ஒப்பிட வேண்டாம்” - பாபர் அசாம்\nபுதிய கேப்டன் பாபர் அசாமுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் தந்த அட்வைஸ்\n“பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சிறந்த கண்டுபிடிப்பு பாபர் அசாம்” - சோயிப் அகதர்\n\"கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவரையும் பின்பற்றுவேன்\" - பாபர் அசாம்\nகேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota-vios/will-toyota-vios-come-in-diesel.html", "date_download": "2020-06-01T03:30:16Z", "digest": "sha1:BKMZID6L7FFKRGR76SD762TOPML53AO6", "length": 3725, "nlines": 111, "source_domain": "tamil.cardekho.com", "title": "Will Toyota Vios come in diesel? விலோஸ் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா விலோஸ்டொயோட்டா விலோஸ் faqs diesel இல் Will டொயோட்டா விலோஸ் come\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2022\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Nissan_Kicks/Nissan_Kicks_XE_D_BSIV.htm", "date_download": "2020-06-01T01:27:03Z", "digest": "sha1:L342QOTGWTUGHIFI62HZCR7S27C7K7MV", "length": 29586, "nlines": 506, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் கிக்ஸ் எக்ஸ்இ டி bsiv ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nநிசான் கிக்ஸ் எக்ஸ்இ டி BSIV\nbased on 222 மதிப்பீடுகள்\nமுகப்புநியூ கார்கள்நிசான் கார்கள்கிக்ஸ்எக்ஸ்இ டி bsiv\nகிக்ஸ் எக்ஸ்இ டி bsiv மேற்பார்வை\nநிசான் கிக்ஸ் எக்ஸ்இ டி bsiv இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.45 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1461\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nநிசான் கிக்ஸ் எக்ஸ்இ டி bsiv இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nநிசான் கிக்ஸ் எக்ஸ்இ டி bsiv விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.5 k9k டீசல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 210 (மிமீ)\nசக்கர பேஸ் (mm) 2673\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிக���ட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/65 r16\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பா��் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் நிசான் connect\nநிசான் கிக்ஸ் எக்ஸ்இ டி bsiv நிறங்கள்\nநிசான் கிக்ஸ் கிடைக்கின்றது 11 வெவ்வேறு வண்ணங்களில்- ஆழமான நீல முத்து, முத்து வெள்ளை, இரவு நிழல், ஒனிக்ஸ் பிளாக் உடன் தீ சிவப்பு, பிளேட் வெள்ளி, அம்பர் ஆரஞ்சு, அம்பர் ஆரஞ்சுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும், ஒனிக்ஸ் பிளாக் உடன் வெள்ளை, அம்பர் ஆரஞ்சுடன் சாம்பல் நிறத்தை வெடிக்கவும், வெண்கல சாம்பல் and தீ சிவப்பு.\nஒனிக்ஸ் பிளாக் உடன் தீ சிவப்பு\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nகிக்ஸ் எக்ஸ்வி டிCurrently Viewing\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி Currently Viewing\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி Currently Viewing\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி Currently Viewing\nஎல்லா கிக்ஸ் வகைகள் ஐயும் காண்க\nநிசான் கிக்ஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nநிசான் கிக்ஸ் வேரியண்ட்கள் விவரிக்கப்பட்டுள்ளன: XL, XV, XV பிரீமியம், XV பிரீமியம் ஆப்ட்ஷன்.\nபுதிய நிசானின் எந்த வேரியண்ட் உங்களுக்கு பலனை கொடுக்கின்றது\nகிக்ஸ் எக்ஸ்இ டி bsiv படங்கள்\nஎல்லா கிக்ஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nநிசான் கிக்ஸ் எக்ஸ்இ டி bsiv பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா கிக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநிசான், டாட்சன் கார்கள் ஜனவரி 2020 முதல் ரூ 70,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படும்\nஇதற்கிடையில், நிசான் 2019 டிசம்பருக்கு ரூ 1.15 லட்சம் வரை சலுகைகளை வழங்கி வருகிறது\nஎல்லா நிசான் செய்திகள் ஐயும் காண்க\nநிசான் கிக்ஸ் மேற்கொண்டு ஆய்வு\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/anjali-welcomes-new-member-to-her-family.html", "date_download": "2020-06-01T01:02:38Z", "digest": "sha1:2D3ZIU3W6E2K77XGZOLZY5UIDXVNCL3G", "length": 7144, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Anjali Welcomes New Member To Her Family", "raw_content": "\nநடிகை அஞ்சலி வீட்டில் இணைந்த புதிய நபர் \nநாய்க்குட்டியின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை அஞ்சலி.\nகற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை அஞ்சலி. சமீபத்தில் இவர் நடிப்பில் நாடோடிகள் 2 திரைப்படம் வெளியானது. அனுஷ்கா மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் சில தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் நடிகர்கள் நடிகைகள் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். தாங்கள் என்ன செய்து டைம் பாஸ் செய்து வருகின்றனர் என்பது பற்றி முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகை அஞ்சலியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புது நபர் எங்கள் குடும்பத்தில் இணைந்திருக்கிறார் என நாய்க்குட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். இந்த அழகான நாய்க்குட்டியின் பெயர் போலோ என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநடிகை அஞ்சலி வீட்டில் இணைந்த புதிய நபர் \nபயனுள்ள விஷயத்தை பகிர்ந்தார் விஜய் ஆண்டனி \nஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் \nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சஞ்சீவ் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபயனுள்ள விஷயத்தை பகிர்ந்தார் விஜய் ஆண்டனி \nஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் \nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை ரசிகர்களுடன்...\nஇணையத்தை அசத்தும் கௌதம் கார்த்திக்கின் புகைப்படம் \nRRR படத்தில் ராம்சரணின் ப்ரோமோ இதோ \nமாஸ்டர் பாடல்கள் படைத்த மகத்தான சாதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=5644%3A2020-01-22-17-19-58&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2020-06-01T01:54:09Z", "digest": "sha1:4Q3DXIVRCGXRK6ROUM6E43HDO7I3QYQ7", "length": 9598, "nlines": 13, "source_domain": "www.geotamil.com", "title": "ஒரு தகாப்சத்தை கடந்து.. முத்துக்குமார் பற்றிய நினைவலைகள்..", "raw_content": "ஒரு தகாப்சத்தை கடந்து.. முத்துக்குமார் பற்றிய நினைவலைகள்..\nமுத்துக்குமார். 1982-ம் ஆண்டு நவம்பர் 19 அன்று தூத்துக்குடியில் பிறந்த இவன் தன் இனத்தை உயிராய் நேசித்த தன்மான தமிழன். தமிழகத்தில் யாரும் இந்த தியாகியை மறந்திருக்க முடியாது. தமிழ் ஈழத்தில் நடந்த கொடூர யுத்தத்தில் குழந்தைகளும் பெண்களும் உட்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் ஈவு இரக்கமின்றி அநியாயமாக கொல்லப்பட்டதை எதிர்த்து எந்த அரசியல் வாதியும் குரல் கொடுக்க முன் வராத நிலையில் இந்த இளம் எழுத்தான் ஜனவரி மாதம் 29-ம் திகதி 2009 அன்று தன்மீது பெட்ரோலை ஊற்றி தன்னையே ஆகுதியாக்கி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தான். தான் எதற்காக தீக்குளிக்க முடிவு செய்தான் என்பதை கடிதம் ஒன்றில் பதிவு செய்து விட்டு தன் உடலை வைத்து போராடி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி, தனது உடலை ஆட்சியாளர்களோ காவல்துறையோ கைப்பற்றி அடக்கம் செய்ய விடாமல் தனது உடலை ஒரு துரும்புச் சீட்டாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டு திரிந்து மாணவர்கள் இளையோர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராடுமாறு கூறி, அப்போராட்டத்தை தொடருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தான் அந்த மாவீரன்.\nராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி இந்தியாவே பழிவாங்கும் நோக்கில் ஈழத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தான் இந்த உணர்வாளன். அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்ட கல்லூரி மாணவர்களோடு அனைத்து மாணவர்களும் இணைந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டு, அகிம்சை வழியில் போராட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தீயில் கருகினான். தமிழ் நாட்டில் வாழும் பிற இனத்தவரின் ஆதரவையும் சர்வதேச சமுகத்தின் கவனத்தையும் இறைஞ்சி, பதினான்கு கோரிக்கைகளை முன்வைத்து தீயில் வெந்து தீய்ந்தான். அம்மாவீரனின் வேண்டுகோளை நிறைவேற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற அதேவேளை, கொந்தளித்த மாணவர்களை ஒடுக்கும் முயற்சியை அன்றைய தமிழக அரசு வெற்றிகரமாக செய்ததை மறந்து விட்டிருக்க முடியாது. கொஞ்சம் கூட மனச்சாட்சியின்றி எல்லாமே மறைக்கப்பட்டது , மறுக்கப் பட்டது.\nநான் இவ்வாறான தற்கொலை மரணங்களை ஆதரிப்பதில்லை எ���்றாலும், அடிக்கடி இம்மாவீரன் மனதில் வந்து போவது என்னவோ உண்மைதான். பலவேளைகளில் இம்மாவீரனின் தியாகம் வீணாகி விட்டதோ எண்ணத் தோன்றினாலும், வீழ்ந்த விதை விருட்சமாகும் என்பது பொய்த்து போகாது என்ற நம்பிக்கை விடியலை நோக்கி காத்து நிற்க வைக்கிறது.\nஒரு இனத்தின் விடுதலை என்பது தனி நாடு என்பதை கடந்து அடிமைத்தனங்கள், மூட நம்பிக்கைகளில் இருந்து பெறும் விடுதலையையும் குறிக்கிறது. இந்த நூற்றாண்டிலும் மேலோங்கி இருக்கும் சாதி, மத வெறி தீண்டாமையில் இருந்து எப்படி விடுதலையடைய போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் நாம், தெளிந்த புத்தியுள்ள, கல்வி கற்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதையும் மறந்து விடலாகாது.\nஎங்கே எம்மை தொலைத்துள்ளோமோ அங்கேயே எம்மை முதலில் தேட வேண்டும். எம் ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றத்தை தேடுவோம். எப்போதுமே மற்றவரை பார்த்து குற்றம் கண்டு பிடிப்பதை நிறுத்தி விட்டு, முன்னுதாரணமாக நாமே செயற்படுவோம். எம்செயல்களால் மற்றவர் கவரப்படும் போது நிச்சயம் அங்கு ஒரு மாற்றம் வரும். பலர் நம்மோடு கைகொடுப்பார்கள்\nஇன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். இளைஞர்களுக்குள் ஏற்படுத்தப்படும் எழுச்சி அக்கினி சுவாலையாய் பரவி பற்றியெறியும் தன்மை வாய்ந்தது. ஆகவே போதை பொருளுக்கும், சினிமாவிற்கும் அடிமைப்பட்ட சமூகத்தை தகர்த்து, நல்லறிவும் தெளிந்த புத்தியும் உள்ள தலைவர்கள் உருவாக வேண்டும்.\nஇந்த தமிழ் நாட்டு மண்ணிலே விதையாய் விழுந்த தியாகி முத்துக்குமார் மடியவில்லை. ஒருநாள் நிச்சயமாக, தன்னையே தீப்பிழம்பாக்கி எல்லோர் மனமும் உருக உயிரை அச்சமின்றி மாய்த்த அந்த இடத்தில் இருந்து அந்த விதை முளைத்து கொடியாய் பற்றி படரும் காலம் வரும். அம்மாவீரனின் கனவு நனவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85739/", "date_download": "2020-06-01T02:53:31Z", "digest": "sha1:V4LBT2CW6AFGQYSQ73IPQD7NRNIZ42VP", "length": 10798, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "வானதி வல்லபி – கடிதங்கள்", "raw_content": "\nவானதி வல்லபி – கடிதங்கள்\nவானதி வல்லபி சகோதரிகளின் இல்லத்திறப்பு விழா குறித்த இன்றைய பதிவு சமீப நாட்களில் நான் படிக்க நேர்ந்த மிக நல்ல செய்தி. எல்லா நலங்களும் வளங்களும் பெற்றவர்களே,சமூகத்தில் தங்கள் ஆதிக்கம் நிலைக்க எடுத்துக் கொள்ளும் கீழ்மை மிகுந்த முயற்சிகளையே செய்திகள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், காரணம் கேட்கவியலாத இயற்கையால் ஏனோ சற்று கைவிடப்பட்டவர்கள் தங்களது மேன்மையால், அதைக் கடந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இயங்குவது அசாதரணமான செயல். நீங்கள் சொல்லியிருப்பது போல் உங்களது வாழ்வின் பெருமை மிகு தருணங்களில் ஒன்று இது. கட்டுரையின் படங்களும் வெகு சிறப்பாக அமைந்துள்ளன. இந்த நேரத்தில், இந்தச் சகோதரிகளை நேரடியாக அறிந்திருக்கிறேன் அவர்களுடன் நேரடிப் பழக்கமும் உண்டு என்பதிலே பெருமிதமும் கொள்கிறேன். அவர்களுக்கும், அவர்தம் பெற்றோருக்கும், உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவானதி வல்லபி நிகழ்ச்சி பற்றிய குறிப்பைக் கண்டேன். மனம் நெகிழவைக்கும் பதிவு. வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்போது இன்னும் இன்னும் என்று தோன்றுகிறது. வாழ்க்கையின் விளிம்பில் நிற்பவர்களோ கொடுக்ககொடுக்க ஊறிக்கொண்டிருக்கிறது\nநீங்கள் சொல்வது சரிதான். அவ்வப்போது நமக்கு இப்படிச் சில நினைவூட்டல்களை அளிக்கிறது தெய்வம்\nசூரியதிசைப் பயணம் - 6\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63\nமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம�� புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Shami", "date_download": "2020-06-01T02:30:05Z", "digest": "sha1:365DMHWBLTRIJMGZHBIJ65FYUCOX6PKS", "length": 7924, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shami - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதற்கொலை செய்துகொள்ளலாம் என மூன்று முறை எண்ணினேன் - முகமது ஷமி உருக்கம்\nஇந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தற்கொலை செய்துகொள்ளலாம் என 3 முறை எண்ணியதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.\nதிருமணமானதை மறைத்து காதல் லீலை.... நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதிருமணமானதை மறைத்து காதலித்து ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் மீது நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nடோனி கொடுத்த நம்பிக்கையால்தான் உடைந்த முழங்காலுடன் விளையாட முடிந்தது: முகமது ஷமி\n2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் உடைந்த முழங்காலுடன் விளையாடியது குறித்து முகமது ஷமி விவரித்துள்ளார்.\nசொந்த ஊர் திரும்பும் புலம் பெயர்ந்தவர்கள் படும் கஷ்டத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்: முகமது ஷமி\nஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாத ஊழியர்கள் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ள நிலையில், முகமது ஷமி அப்படி ஒருவரை சந்தித்ததை விவரிக்கிறார்.\n2வது டெஸ்டில் பும்ரா, ஷமி அபாரம் - நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட்\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து - விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஇது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கத்திற்கான வழிமுறைகள் வெளியீடு\nபிரேமம் இயக்குனருடன் இணையும் அருண்விஜய்\nஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றிய சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/11/16", "date_download": "2020-06-01T02:34:37Z", "digest": "sha1:MKTZ6CP2QSD2K5WEDO22X6NXQTQ2WXTD", "length": 4555, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:96 ரீமேக்: கென்யாவில் படப்பிடிப்பு!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 1 ஜுன் 2020\n96 ரீமேக்: கென்யாவில் படப்பிடிப்பு\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற 96 திரைப்படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. இதன் தெலுங்கு ரீமேக்குக்காக படக்குழு கென்யா செல்லவுள்ளது.\nதெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் நடிக்கிறார். தில் ராஜு இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி படத்தைத் தயாரித்து வருகிறார். மூலப் படத்தை இயக்கிய பிரேம் குமாரே தெலுங்கிலும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக கென்யா செல்லவுள்ளது.\nதமிழ்ப் பதிப்பில�� தஞ்சாவூர், சென்னை ஆகிய பகுதிகளில் கதை நிகழ்வதாகக் காட்டப்பட்டிருந்த நிலையில் தெலுங்கில் விசாகப்பட்டணம், ஹைதராபாத் ஆகிய இடங்கள் கதை களங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் புகைப்படக் கலைஞராக ஷர்வானந்தின் அறிமுகத்தைக் கூறும் பாடலுக்கான படப்பிடிப்புக்காக படக்குழு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவுக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தவுள்ளது. அங்கு 15 நாள்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில் பின் விசாகப்பட்டணம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படும். அதன்பின் ஹைதராபாத்தில் நடைபெறும் காட்சிகளோடு படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\n96 திரைப்படத்தில் விஜய் சேதுபதி புகைப்படக் கலைஞராக வலம்வரும் காட்சிகள் ‘லைப் ஆஃப் ராம்’ பாடலில் இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிகள் பெரும்பாலும் வட இந்தியாவில் படமாக்கப்பட்டிருந்தன.\n96 படத்தின் கன்னட ரீமேக்கில் கணேஷ், பாவனா இணைந்து நடித்துவருகின்றனர். கன்னடத்தில் இதற்கு 99 எனப் பெயரிடப்பட்டுள்ளது. ப்ரீதம் குபி இயக்குகிறார்.\nவியாழன், 11 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A/page/2/", "date_download": "2020-06-01T01:01:14Z", "digest": "sha1:66U75FNNTKBYRILNRF7UW5SRDSTSPB7V", "length": 19674, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "சஜித் பிரேமதாச | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nநல்லாட்சி அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் பல விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும்- மஹிந்த\nகட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் - நளின் பண்டார\nமுன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் - ரவி கருணா��ாயக்க\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் - ஜனாதிபதி செயலகம்\nபொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது - மஹிந்த தேசப்பிரிய\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு\nஅரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வுகாண நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு சஜித் தரப்பு தயார்\nதேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த அரசியல் கட்சிகள் தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காண நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு தயாராகி வருகின்றன என அக்கட்சியின் பிரசாரத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது ... More\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட முயற்சிகள் – சஜித்\nநாட்டில் கொரோனா வைரஸினால் நிலவும் நெருக்கடியான நிலையை பயன்படுத்தி ஜனநாயகத்தை மழுங்கடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழம... More\nசர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் ஒன்றினை எடுங்கள் – சஜித் கோரிக்கை\nகொரோனா வைரஸ் பரவலில் இருந்து நாட்டினையும் மக்களையும் பாதுகாக்க அரசாங்கம் சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி துரித வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்... More\nகொரோனா வ���ரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி\nகொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை என்றும் அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் நாடாளுமன்றத்தை கூட்டவும் முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பிரதான... More\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக விசேட திட்டம் வேண்டும் – சஜித்\nவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வெளிவிவகர அமைச்சு விசேட செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து இன்று (புதன... More\nஉடனடியாக சர்வகட்சி மாநாட்டை கூட்டுங்கள்- சஜித் அவசர வேண்டுகோள்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதனை தீவிரமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் சர்வக்கட்சி மாநாடு ஒன்றைக் கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வைரஸ் தொற்றினால் ஏற்பட்... More\nநாட்டிற்கு நல்லாட்சியை வழங்க ரணிலும் சஜித்தும் ஒன்றுபட வேண்டும்- ரிஷாட்\nநாட்டிற்கு நல்லாட்சியை வழங்க ரணிலும் சஜித்தும் ஒன்றுபடவேண்டுமென அழைப்பு விடுப்பதாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா வைரஸ் பிரச்சினையை எதிர்கொள்ள, ஜனாதிபதி அனைத்... More\nஉடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டவும்- சஜித் கோரிக்கை\nபாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைவரத்தை கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தைக் கூட்டி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார... More\nசஜித்துடன் கைகோர்த்தார் குமார வெல்கம\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான கட்சி சஜித் பிரேமதாச தலைமையிலான கட்சியுடன் இணைவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திர கட்சி, சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜனபல வேகயுட... More\nகொரோனா குறித்து உ��க சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றவில்லை – சஜித்\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை அரசாங்கம் உரிய முறையில் பின்பற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமதாச தெரிவித்தார். இதன் காரணமாகவே நாட்டு மக்கள் அந்த வைரஸ் தொ... More\nமுக்கிய அமைச்சர்களின் இறுதிசடங்கில் வழிகாட்டல்களை பின்பற்ற தவறினால் ஆபத்துக்கள் உருவாகலாம் என எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபுலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் – கமல் குணரத்தன\nபங்காளி கட்சிகள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/gethu-movie-review/", "date_download": "2020-06-01T02:36:25Z", "digest": "sha1:65JMRK26IJEOIR7FBBVBPLXER5IDPB7U", "length": 20861, "nlines": 110, "source_domain": "nammatamilcinema.in", "title": "கெத்து @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, சத்யராஜ் , ஏமி ஜாக்சன், விக்ராந்த், கருணாகரன் ஆகியோர் நடிக்க , மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கி இருக்கும் படம் கெத்து . சத்தா இல்லை வெத்தா \nபொக்ரானில் அணுகுண்டு வெடித்து அந்நிய சக்திகளை இந்தியா அதிர வைத்து விட்ட நிலையில், அக்னி ‘இ’றகுகள் என்ற புத்தகத்தை எழுதிய விஞ்ஞானியும் ஜனாதிபதியுமான அப்த��ல் க’மாலை’ போட்டுத்தள்ள விரும்பும் ஒரு அந்நிய தீவிரவாத ஏஜென்ட் அதற்காக ஒரு கைதேர்ந்த கொலைகாரனை (விக்ராந்த் ) ஏற்பாடு செய்கிறது.\nஅப்துல் கமால் தனது அக்னி இறகுகள் புத்தகத்தில் தனது ‘ஆசிரியர் ஜான் மேத்யூ’ பற்றிக் குறிப்பிட்டு , ‘குடும்பத்தினர் யாரும் இன்றி தனியாக வாழும் ஜான் மேத்யூவின் மறைவுக்குப் பின், அவருக்கு ஒரு மகனின் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளை செய்வேன்” என்று எழுதி இருக்கிறார் .\nதென் தமிழ் நாட்டில் கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூர் பகுதியில் வாழும் ஜான் மேத்யூவைக் கொன்றால் அவருக்கான இறுதிச் சடங்குக்கு அப்துல் கமால் வருவார் ; அங்கே வைத்து அவரைக் கொல்லலாம் என்று திட்டமிடும் கொலைகாரன் அங்கே வருகிறான் . திட்டங்களை தீட்டுகிறான் .\nஅந்த ஊர்ப் பள்ளியின் பி.ஈ.டி ஆசிரியர் ஒருவர் (சத்யராஜ்) மிக நேர்மையானவர் . அங்கு டாஸ்மாக் பார் நடத்தும் நபர் (மைம் கோபி) தனது பாரை பள்ளி அருகில் அமைக்க , அதனால் குடிகாரர்கள் பள்ளி மைதானத்தில் தள்ளாட , பாரை தடை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் போலீசில் புகார் கொடுக்க, அவரை பார் உரிமையாளர் அடிக்கிறான் .\nபதிலுக்கு ஆசிரியரின் மகன் (உதயநிதி ஸ்டாலின் ) பார் உரிமையாளரை அடித்து வெளுக்கிறான் . ‘இனியும் பார் இருந்தால் உன்னை கொன்னுடுவேன்’ என்று ஆசிரியர் மிரட்ட , பார் உரிமையாளர் பாரை அடுத்த நாள் திறக்க , பார் உரிமையாளர் கொல்லப்படுகிறார் .\nஆசிரியர் மேல் கொலைப் பலி விழுகிறது .\nஆசிரியரின் மகன், போலீஸ் துறையில் உள்ள நண்பன் ஒருவனுடன் (கருணாகரன்) சேர்ந்து நிஜக் குற்றவாளியை தேட , அதே சமயம் அந்நிய சக்தி அனுப்பிய இன்டர்நேஷனல் கொலையாளி பேராசிரியர் ஜான் மேத்யூவைக் கொன்று முடிக்க , அவருக்கு அஞ்சலி செலுத்த அக்னி இறகுகள் எழுதிய விஞ்ஞானி ஜனாதிபதி அப்துல் கமால் வர …\nஅப்புறம் இந்த இரண்டு டிராக்கும் எந்தப் புள்ளியில் இணைகிறது. என்ன நடக்கிறது என்பதே கெத்து.\nபடத்தின் டைட்டிலில் சத்யராஜின் பெயரை முதலில் போட்டு பிறகு தனது பெயரை இரண்டாவதாகப் போட்டுக் கொள்ளும் உதயநிதியின் பணிவுக்குப் பாராட்டுக்ள் .\nஉதயநிதி நன்றாக ஆடுகிறார் . சண்டை போடுகிறார் .\nஜான் மேத்யூ நடத்தும் கர்னல் பென்னி குக் நூலகத்தில், புத்தகம் திருடும் பெண்ணாக வந்து அங்கு வேலை செய்யும் உதயநிதியிடம் சிக்கி அப்ப���றம் லவ் பண்ணும் பெண்ணாக ஏமி ஜாக்சன் . ஒரு காட்சியில் ” நான் வேற வெள்ளைக்காரி மாதிரி இருக்கேன்ல..” என்று வசனம் பேச வைத்து, ஏமி ஜாக்சனை போட்டதை நியாயப்படுத்துகிறார்கள் .\nசத்யராஜ் வழக்கம் போல நல்ல நடிப்பு . விக்ராந்த சைலண்டாக கொஞ்சம் மிரட்டுகிறார்\nமுதல் பாதியில் கருணாகரனின் காமெடி ஓரிரு இடங்களில் லேசான தூறல் போல சிரிக்க வைக்கிறது .\nஆனாலும் படத்தின் நிஜ ஹீரோ ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கேமராதான் . என்ன ஒரு வண்ணங்கள் . என்ன ஒளி ஆளுமை… என்ன ஒரு கேமரா நகர்வுகள் …. இயற்கை வெளிச்சத்தை பனிக்கு இடையே பாய்ச்சி அழகூட்டுவதிலும் … இயற்கை இருளை பனியோடு குழைத்து பிசைந்து மிரட்டுவதிலும் ஜமாய்த்திருக்கிறார் மனுஷன் .\n பல காட்சிகளில் ரகஸியா….ரகஸியா…. ரகஸியா…. என்று மீண்டும் மீண்டும் கூச்சல் போடும் ஒரே இசையைக் கொடுத்து லூப் அடிப்பது போல இருந்தாலும் கூட ஹாரீஸ் ஜெயராஜின் பின்னணி இசைதான் நிஜ ஹீரோயின் . முடிந்தவரை பரபரப்பு ஏற்றுகிறார்.\nஅடுத்த இடத்தில் இயக்குனர் திருக்குமரனின் மேக்கிங்.\nதிருட்டுக் கதாநாயகி , டிடியில் நியூஸ் வாசிக்கும் அவளது ஆசை , சாராய ரவுடிகள், கதைக்கு தேவையே இல்லாமல் வரும் ஒரு ஸோ கால்டு சொர்ணக்கா, இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருந்தும் மூணாவது பெத்துக்கலாமா என்று, பொண்டாட்டியிடம் சிவாஜி கால வசனம் பேசும் ஆசிரியர்…\nபடம் துவங்கும்போதே புரிந்து விடும் கிளைமாக்ஸ் , கடைசியில் கிளைமாக்ஸ் சம்பவத்தை கதாநாயகியே நியூசாக வாசிக்கும் க்ளிஷே , அப்புறம் தேவையே இல்லாமல் குறியீடாக அவர்கள் சொல்லும் அப்துல் கமாலின் ஒரிஜினல், நிஜத்திலேயே இறந்து விட்ட நிலையில், மிஸ் ஆகும் சுவாரசியம் ,\nபடம் முழுக்க தொடரும் லாஜிக் குளறுபடிகள் எல்லாம் சேர்ந்து , பெருத்த ஏமாற்றமே தருகின்றன .\nகாசு இருக்கிறது என்பதற்காக படத்தில் நான்கு காட்சியில் வரும் ஒரு தங்கை கேரக்டருக்காக நிஜமான தடகள வீராங்கனை பிரகதியை கொண்டு வந்தீர்கள். சரி . சும்மா ஒரு காட்சியில் அவர் தடை ஓட்டம் ஓடுவதைக் காட்டினால் போதுமா கதைக்குள் அந்த தடை ஓட்டம் வர வேண்டாமா \nகுறைந்த பட்சம், ஆளரவமற்ற பாதையில் சைக்கிளில் தனியாக வரும் அவரை பார் ஓனரின் உறவினன் காரில் எதிர்ப்பட்டு மறித்து கொலை வெறியோடு பார்க்கும் இடததில், அந்தப் புள்ளை தடை ஓட்ட பாணியில் காரையே தா��்டிக் குதித்து ஓடியது என்று காட்டி, கைதட்டல் வாங்கக் கூடவா உங்களுக்கெல்லாம் கசக்குது \nஇப்பவே முல்லைப் பெரியாறுக்குள் அநியாயமாக கேரளா அரசு வந்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்கிறது . அதை தட்டிக் கேட்க ஒருத்தனுக்கும் வக்கில்லை .\nஇந்த நிலையில் இந்தப் படத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் ஒரு நேர்மையான மலையாளியை (முரண் தொடர்) இரண்டு தமிழர்கள் அநியாயமாக கொள்வதாக ஒரு காட்சி . “பாருங்க தமிழ் படத்துலயே என்ன சீன இருக்கு” என்று இதையும் உதாரணமாக எடுத்துக் கொண்டு நாளைக்கு கேரளாக்காரன் கம்பத்துலையே வந்து கம்பு ஊணனுமா\nஉங்க தத்துவங்களே புரிய மாட்டேங்குதுப்பா . அந்த ஆளை மலையாளியாகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன\nசம்மந்தா சம்மந்தமில்லாமல் பாட்டு போடும் நோயில் இருந்து தமிழ் சினிமா குணமாகி வரும் நிலையில் இந்தப் படத்தில் அந்த நோயின் தாக்கம் ரொம்பவே அதிகம் .\nசுகுமாரும் ஹாரீஸ் ஜெயராஜும் இல்லாவிட்டால் நிலைமை ரொம்ப விபரீதமாகி இருக்கும் .\nகெத்து…. குமுளிப் பக்கம் ஒரு கூத்து .\nபொன்மகள் வந்தாள் @ விமர்சனம்\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ முன்னோட்டம்\nஎதிர்பார்ப்பை ஏற்றி இருக்கும் பொன்மகள் வந்தாள்\nPrevious Article தாரை தப்பட்டை @ விமர்சனம்\nNext Article கதகளி @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபொன்மகள் வந்தாள் @ விமர்சனம்\nஅமேசானில் பொன்மகள் வந்தாள் ரெடி \n2 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ முன்னோட்டம்\nஎதிர்பார்ப்பை ஏற்றி இருக்கும் பொன்மகள் வந்தாள்\n“பொன்மகள் வந்தாள்” வருகிறாள், மே 29-ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் \n”20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கே போகட்டும்”- சொ.சிவக்குமார்\nஅஜித்தை விட 5 லட்சம் அதிகம் - விஜய்யின் கொரோனா நிதி\nஅசுர குரு @ விமர்சனம்\nகாலேஜ் குமார் @ விமர்சனம்\nவெல்வெட் நகரம் @ விமர்சனம்\nஇந்த நிலை மாறும் @ விமர்சனம்\nகன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு\nதிரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=128937", "date_download": "2020-06-01T01:56:48Z", "digest": "sha1:CD33QPRZIP37H4AK2GZRQ4M63E4C6VWV", "length": 5202, "nlines": 65, "source_domain": "tamil.adaderana.lk", "title": "50 இலட்சம் பேருக்கு கொரோனா - அதிரும் உலக நாடுகள்!", "raw_content": "\n50 இலட்சம் பேருக்கு கொரோனா - அதிரும் உலக நாடுகள்\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது.\nஇந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா பரவும் வேகமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்னிக்கை 50 இலட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 50 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 27 இலட்சத்து 6 ஆயிரத்து 483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 400 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமா�� உள்ளது.\nஇந்த கொடிய வைரசில் இருந்து 19 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள்:-\nசவுதி அரேபியா - 59,854\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு\nஇலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நோர்வூட் மைதானத்தில்...\nஆறுமுகனின் இறுதிக்கிரியை நிகழ்வில் பிரதமர் உட்பட பலர் பங்கேற்பு\nவாழைச்சேனையில் மோட்டர் குண்டு ஒன்று மீட்பு\nபல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு விடைப்பெற்றார் ஆறுமுகன் தொண்டமான்\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27611", "date_download": "2020-06-01T02:15:14Z", "digest": "sha1:F3LODJRYQZ2VFL4TUT6NVLFR4PIEFDUF", "length": 5635, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Uyirth Thene! Uyirth Thene! - உயிர்த் தேனே! உயிர்த் தேனே! » Buy tamil book Uyirth Thene! Uyirth Thene! online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : அறிவாலயம் (Arivalayam)\nஉயிர் மூச்சு உலா வரும் நிலா\nஇந்த நூல் உயிர்த் தேனே உயிர்த் தேனே, நித்திலா அவர்களால் எழுதி அறிவாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஉன் பேரைச் சொல்லும் போதே - Un Perai Sollum Podhe\nஒரு மின்னல் ஒரு தென்றல் - Oru Minnal Oru Thendral\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபோகும் இடம் வெகு தூரமில்லை\nகுறைந்த முதலீட்டில் இலாபம் தரும் தொழில்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/naked-pitch-invader-interrupts-england-vs-new-zealand-match-in-wc.html", "date_download": "2020-06-01T03:05:02Z", "digest": "sha1:3ZDCOVWO45PX72WC4NR6P5KVPF6NMLVY", "length": 8286, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Naked pitch invader interrupts England vs New Zealand match in WC | Sports News", "raw_content": "\n‘போட்டிக்கு நடுவே நிர்வாணமாக ரசிகர் செய்த காரியம்’... ‘ அதிர்ச்சி வீடியோ’\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇங்கிலாந்து, நியூசிலாந்து போட்டிக்கு நடுவே, ரசிகர் ஒருவர் செய்த அதிர்ச்சி காரியத்தால் பரபரப்பு ஏற்பட்டது.\nஉலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. கடந்த புதன்கிழமையன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நடைப்பெற்ற போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வுசெய்தது. பேர்ஸ்ட்டோ அதிரடியாக விளையாடி 106 ரன்களைக் குவித்தார். ஜேசன் ராய் 60 ரன்களும், மோர்கன் 42 ரன்களும் சேர்த்தனர்.\nதொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 45 ஓவர்களில் 186 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லாத்தம் அதிகபட்சமாக 57 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.\nஇந்நிலையில் நியூசிலாந்து அணியின் டாம் லாத்தம் மற்றும் மிச்சல் விளையாடிக் கொண்டிருந்தப்போது, 33-வது ஓவரில் மைதானத்துக்குள் தலையில் தொப்பி மட்டும் அணிந்து, நிர்வாணமாக ரசிகர் ஒருவர் ஓடிவந்து சேட்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் முடியாமல் திணறினர். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் நிர்வாணக் கோலத்தில் வந்த ரசிகரை, பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\n'இப்டியே பண்ணிட்டிருந்தா, அரையிறுதிக்கு முன்னேறினாலும்'... 'விராட் கோலிக்கு எழுந்த புது சிக்கல்'\n‘4வது இடத்துக்கு இவர்தான் சரி எனக் கூறியவர்..’ ‘நீங்க டாப் மேன்’ எனத் தற்போது ஆறுதல் ட்வீட்..\n‘உங்களவிட 2 மடங்கு நான் விளையாடிருக்கேன்’.. ‘சாதிச்சவங்கல முதல்ல மதிக்க கத்துக்கோங்க’.. விளாசி தள்ளிய பிரபல வீரர்\n'காயத்தில் சிக்கிய இளம் வீரர்'... 'தொடரிலிருந்து விலகுவதாக அறிவிப்பு'... இணையும் புதிய வீரர்\n'டீம்க்கு.. என்ன தேவையோ...அதத்தான் தோனி செஞ்சார்'... 'இவரே சொல்லிட்டாரு'\n‘அவரோட ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணம்..’ விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்..\n‘ஓய்வை அறிவித்த வீரருக்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து'... 'அதிர்ச்சியை வெளிப்படுத்திய சிஎஸ்கே'\n‘உலகக் கோப்பை தொடரே கடைசியாக இருக்கும்..’ வெளியான செய்தியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n‘செமி ஃபைனலுக்கு முன்னேறியதால் அடுத்த போட்டியில் ஓய்வா..’ வெற்றிக���குப் பிறகு பேசியுள்ள இந்திய வீரர்..\n'தோற்றாலும் சாதனைப் படைத்த வீரர்'... 'உலகக் கோப்பையில் புதிய வரலாறு'\n‘திடீர் ஓய்வு முடிவை எடுத்த பிரபல இந்திய வீரர்’.. உலகக்கோப்பை விரக்தியால் எடுத்த முடிவா\n‘என்ன இப்டி எறங்கிட்டீங்க’.. ‘தல’கிட்ட சரண்டர் ஆகுறத தவிர வேற வழியே இல்ல’.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/sakthimasala-pvt-ltd-donates-rs-5-cr-to-tn-govt-corona-relief-fund.html", "date_download": "2020-06-01T02:43:32Z", "digest": "sha1:LDZBRE52GVNPLC4YY6L7CAYA6HFB7DVU", "length": 9275, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sakthimasala pvt ltd donates rs 5 cr to TN Govt corona relief fund | Tamil Nadu News", "raw_content": "\n\"கொரானாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு முதல்வருக்கு நன்றி\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.\nஇதுபற்றி சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் சார்பில் வெளியான அறிக்கையில், மரியாதைக்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க எடுத்து வரும் சீரிய முயற்சிகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு, சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஐந்து கோடியை சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டதோடு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் பங்கேற்க தங்களுக்கு வாய்ப்பளித்தமைக்கு சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் தம் நன்றியையும் தெரிவித்துள்ளது.\nஇந்த அறிக்கை சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் மேலாண்மை இயக்குநர் P.C.துரைசாமி மற்றும் இயக்குநர் D.சாந்தி உள்ளிட்ட இருவரின் ஒப்பத்துடன் வெளியாகியுள்ளது.\n'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'\n.. ‘கதறியழுத பிள்ளைகள்’.. கொரோனா பயத்தால் நடந்த கொடுமை.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..\n‘ஊழியர்களுக்கு நற்செய்தி’... ‘பி.எஃப் பணம் எடுக்க அதிரடி சலுகை’... ‘ஆன்லைனில் பணத்தை பெறுவது எப்படி\n'சென்னையில் மூதாட்டிக்கு கொரோனா'... 'இந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் போகாதீங்க'...கலெக்டர்\n'எங்க ஊருல வைரஸ் பாதிப்பில்ல', 'ஆனா வைரஸோட பேரு தான் பிரச்சனை' ... கொரோனா என்னும் பெயரால் தவிக்கும் கிராம மக்கள்\n'60 மிலி மது வித் சோடா'.. 'குறிப்பா ஈவ்னிங் டயத்துல வறுத்த முந்திரி'.. வைரலான மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டு\n‘வாட்ஸ்அப் செயலி‌யில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்\n'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்\n'1 லட்சத்துக்கு மேல் பாதிப்பு'...'சுகாதார நிபுணர்களின் ரிப்போர்ட்'... முதல் முறையா அச்சப்பட்ட 'டிரம்ப்'\nசென்னையின் 'இந்த' 9 இடங்களில் இருந்து ... கண்காணிப்பு 'வளையத்தில்' கொண்டு வரப்பட்ட... 'ஒன்றரை லட்சம்' வீடுகள்\n‘ஊரடங்கால்’ தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்க கூடாது\n'பொழுதுபோகலனு யாரும் இனி புலம்ப தேவையில்லை'... வண்டலூர் உயிரியல் பூங்காவின் அசத்தல் திட்டம்... பொதுமக்கள் அமோக வரவேற்பு\n‘அந்நிய தேசத்தில் நுழைவது போல இருக்கு’... ‘வுஹான் நகருக்கு திரும்பும் மக்கள்’... ‘ஆனாலும், சில கட்டுப்பாடுகள்’\n\"அடுத்த சுற்று தாக்குதல் பயங்கரமாக இருக்கும்...\" \"எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்...\" 'பிரபல' மருந்து நிறுவன 'சிஇஓ எச்சரிக்கை'...\n‘வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க’.. ‘கையில காசு இல்ல’.. 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் ‘100 கிமீ’ நடந்து சென்ற கணவர்..\n\"அதான் எனக்கு காய்ச்சல் இல்லையே...\" \"சளியும் இல்லை...\" 'குணமடைந்தாலும் சரி...' 'அவசியம் இதை கடைப்பிடிக்க வேண்டும்...' 'புதிய ஆய்வில்' வெளியான 'பகீர் தகவல்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/tigor/specs", "date_download": "2020-06-01T03:29:31Z", "digest": "sha1:2AOASQE2X7FX2VEE5XJ3GGL7PHAA3GYN", "length": 33465, "nlines": 617, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் டாடா டைகர் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா டைகர்\nடாடா டைகர் இன் விவரக்குறிப்புகள்\n27 மதிப்பீடுகள் இப���போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nடைகர் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nடாடா டைகர் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.3 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 12.34 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nடாடா டைகர் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 77 எக்ஸ் 85.8 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 170mm\nசக்கர பேஸ் (mm) 2450\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1290mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெ��வில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/60 r15\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா டைகர் அம்சங்கள் மற்றும் Prices\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nடைகர் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nடைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nஎல்லா டைகர் வகைகள் ஐயும் காண்க\nQ. ஐ want purchase புதிய சேடன் கார் டாடா டைகர் எக்ஸிஇசட் or Dzre VXi. Which ஐஎஸ் better\nQ. What ஐஎஸ் the மைலேஜ் அதன் டாடா Tigor\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டைகர் mileage ஐயும் காண்க\nஎல்லா டைகர் விதேஒஸ் ஐயும் காண்க\nடைகர் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா டைகர் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டைகர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 3 க்கு 6 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/now-there-is-smart-dress-that-records-data-every-time-you-arr-touched-without-consent-020080.html", "date_download": "2020-06-01T02:06:40Z", "digest": "sha1:RWBLLFAFXX3HWFFTVNJHKQDEWTZC2YOY", "length": 17474, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "#meetoo போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதிய ஆடை | Now there is a smart dress that records data every time you are touched without consent - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n20 hrs ago 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n22 hrs ago 8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n22 hrs ago இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\n23 hrs ago காற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nNews சென்னையில் முதல்முறையாக.. 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்\nLifestyle ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n#meetoo போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதிய ஆடை.\nசமூகவலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வரும் காணொளி ஒன்றில், மூன்று பெண்கள் தங்கள் அனுமதியின்றி எத்தனை முறை தொடப்படுகின்றோம் என்பதை பதிவு செய்ய 'ஸ்மார்ட் டிரெஸ்' அணிந்துகொண்டு கிளிப் ஒன்றிக்கு செல்வது காண்பிக்கப்படுகிறது. வெளியான தகவலின் படி,விளம்பர நிறுவனமான ஓகில்வி சாவ் பாலோ-ம் குளிர்பான நிறுவனமான ஸ்வெப்ஸ்-ம் இணைந்து இந்த ஸ்மார்ட் ஆடையை உருவாக்கியுள்ளன.\nஆச்சர்யமளிக்கும் வகையில், இந்த காணொளியில் அப்பெண்கள் எத்தனை முறை தொடப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலும் பகிரப்பட்டுள்ளது.\nமினுமினுக்கும் இந்த ஆடையானது பல்வேறு சக்திவாய்ந்த சென்சார்களால் உருவாக்கப்பட்டது.தனிநபர்கள் அணிந்திருக்கும் போது யாராவது தொட்டால் இவை ஆக்டிவேட் ஆகும். இதன் செயல்திறனை பரிசோதிக்கும் வகையில், மூன்று பெண்கள் இந்த ஆடையை அணிந்துகொண்டு இரவுவிடுதி ஒன்றிற்கு சென்றனர். அந்த இரவு மட்டும் 157 முறை அப்பெண்கள் தொடப்பட்டுள்ளனர் என்கிறது இந்த டிவீட்.\nஒவ்வொரு முறை இப்பெண்களை தொடும்போதும் ஸ்மார்ட் ஆடையானது, அவற்றை தரவுகளை மாற்றும் தளத்திற்கு டிஜிட்டல் சிக்னல்களை அனுப்பும்.அத்தரவுகளின் படி, ஒரு மணி நேரத்திற்கு 40க்கும் மேற்பட்ட முறை பெண்கள் தொடப்பட்டிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு , இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை என பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅவற்றுள் சில கருத்துக்கள் இதோ.\nஒரு பயனர் கூறுகையில், \"இந்த ஆடையை தயாரிப்பதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவிட்டதற்கு பதிலாக, பெண்கள் தாங்கள் துன்புறத்தப்படுகிறோம் என கூறும் போது அவர்களை நம்புங்கள்\" என தெரிவித்துள்ளார்.\n\"பெண்களை யாராவது தொட்டால் ஷாக் அடிக்கும் வகையிலான ஆடைகளை தற்போது வடிவமைக்கவேண்டும்\" என ஒருவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.\nஇதில் ஆச்சர்யமூட்டும் விசயம் என்னவென்றால், அந்த பார்ட்டியில் பங்குபெற்ற ஆண்கள் அனைவரும் இந்த காணொளியை பார்க்க அழைக்கப்பட்டனர். வீடியோவை பார்த்துவிட்டு திருடனுக்கு தேள் கொட்டியதை போல அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தே விட்டனர்.\n2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nநாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் இதர விண்வெளி நிறுவனங்களுக்கு ஆண்டு கட்டணம் 235000டாலர்\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆட்டம் ஆரம்பம்: ஒன்பிளஸ் 8 விற்பனை வருகிற 4 ஆம் தேதி\nஇந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்\nநீங்க பேஸ்புக்னா நாங்க கூகுள்: Vodafone idea-வில் கூகுள் முதலீடு\nகாற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி\nஇரண்டாவது சந்திர கிரகணம் பார்க்கத் தயாரா., இந்தியாவில் எங்கெங்கு தெரியும்., இந்தியாவில் எங்கெங்கு தெரியும்\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் கேட்ட மனைவி:காத்திருக்க சொன்ன கணவன்.,மனைவி செய்த அதிர்ச்சி காரியம்\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\nமிட்ரான் ஆப் வேண்டவே வேண்டாம். டெலிட் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nGoogle சுந்தர் பிச்சைக்கு தங்க மனசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர் ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர்\nலேட்டஸ்ட் டிரெண்ட்: டாப் 8 மொபைல்கள்., யோசிக்காம வாங்கலாம்- பட்ஜெட் முதல் ப்ரீமியம் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/producer-ks-thanga-samy-about-actors-salary-procedures/", "date_download": "2020-06-01T03:02:56Z", "digest": "sha1:7MPEJOPZGFPSTU5AWZNHDIYOPHDXEJ3P", "length": 15263, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "நடிகர்களே நுகர்வோர்கள்.; இனி சதவீத அடிப்படை சம்பளம் - KS தங்கசாமி அற��க்கை", "raw_content": "\nநடிகர்களே நுகர்வோர்கள்.; இனி சதவீத அடிப்படை சம்பளம் – KS தங்கசாமி அறிக்கை\nநடிகர்களே நுகர்வோர்கள்.; இனி சதவீத அடிப்படை சம்பளம் – KS தங்கசாமி அறிக்கை\nசமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.\nமூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது.\nதனது இந்த முன்னெடுப்பிற்கு பிரமிட் நடராஜன் சாரும், ஆர்.பி. சவுத்ரி சாரும் காரணமாக அமைந்ததாக தனது பேச்சில் குறிப்பிட்டார். அவர்களுக்கும் மிக்க நன்றி.\nதிருப்பூர் சுப்ரமணியன் முன்வைத்த தீர்வு சதவீத அடிப்படையில் சம்பளம், சிறுசிறு பங்குதாரர்கள், விற்பனையில் பங்கு, வெளிப்படையான டிக்கெட் விற்பனை மற்றும் வெளிப்படையான நிதி நிர்வாகம் என்பதே.\nஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் சதவீத அடிப்படையில் சம்பளம். யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது படத்திற்கு படம் மாறுபடும். அதை ஒவ்வொரு பட ஆரம்பத்திலும் பேசி முடிவு செய்து கொள்ளலாம். சம்பளம் முடிவு செய்த பிறகு வெளிப்படையான நிதிநிலை என்பதால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. நடிகர்களுக்கு தங்கள் பங்கு கிடைத்து விடும்.\nசதவீத அடிப்படை சம்பளம் என்பதால் தயாரிப்பாளர்கள் பல படங்களை எடுக்க ஆர்வத்துடன் முன்வருவார்கள். நிறைய படங்கள் வெளிவரும். வாய்ப்புகள் அதிகம் ஆவதால் நடிகர்கள் தங்களுக்கு பிடித்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்கலாம்.\nஆப்ஷன்கள் அதிகமானால் அதன் பயன் நுகர்வோருக்கு தானே இங்கு நடிகர்களே நுகர்வோர்கள். பல படங்களில் நடிப்பதால் வருவாய் பெருகுவதற்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு. அதே நேரத்தில் பல புது தயாரிப்பாளர்களையும் ஊக்கம் பெற, பயப்படாமல் ஆர்வமுடன் வர இது வழிவகை செய்கிறது.\nஇது நடிகர்கள் மட்டும் இல்லாமல், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், துணை நடிகர்கள் என ஆரம்பித்து அனைவருக்கும் வருமானம் பல்கி பெருகி அவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் பணியாற்ற அற்புதமான பணி சூழ்நிலையை அளிக்கிறது. இதன் வழியாக படைப்பின் த���மும் மேம்படும்.\nயாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் அனைவரும் வாழ வழி செய்யும் சதவீத சம்பளம் என்பதை சிறிய, பெரிய நடிகர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஏற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\nபெரிய நடிகர்கள் இதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்து நடித்து கொடுத்தால் அவர்கள் சினிமாவை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்கள். தங்களை வளர்த்த சினிமாவிற்கும் நன்றிக்கடன் ஆற்றுகிறார்கள், ரசிகர்கள் தங்களை பல படங்களில் கண்டு மகிழ்வதற்குமான வாய்ப்பினையும் வழங்குகிறார்கள்.\nஅடுத்து சிறுசிறு பங்குதாரர்கள். அடுத்தடுத்த சினிமாக்கள் வெளிவருவதற்கு மிக பெரிய தடையே முதலீடு தான். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதன் தயாரிப்பாளர் மொத்தமாக முடங்கும் அவலம் இப்போது இருக்கிறது.\nசினிமாத்துறைக்கு வருவதற்கு பலரும் அஞ்ச காரணம் அது எதிர்ப்பார்க்கும் பெரிய அளவிலான முதலீடுதான். அது இவ்வாறு சிறு சிறு பங்குகளாக பிரிக்கப்படும்போது மிக பெரிய உதவியாக அமையும். நலிந்த நிலையில் இருக்கும் பல தயாரிப்பாளர்களுக்கு பேருதவியாக இது அமையும். முதலீட்டிற்கு ஏற்ப பங்கு பிரித்து அளிக்கப்படுகிறது.\nநஷ்டமும் பெரிதாக அவர்களை பாதிக்காது. ஒரு படம் தோல்வி அடைந்தாலும் அடுத்த முயற்சியில் ஈடுபடுவார்கள். இதில் சில சிக்கல்கள் இருக்கலாம், வரலாம். அதை களைவதற்கு ஒரே வழி, இது போன்ற முறையில் படங்கள் தொடர்ந்து தயாரிப்பதே. அப்போதுதான் குறைகளை அடையாளம் கண்டு தீர்க்க முடியும்.\nவெளிப்படையான டிக்கெட் விற்பனை காலத்தின் கட்டாயம். ஒரு படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் என்பது தியேட்டர் டிக்கெட் விற்பனையில்தான் இருக்கிறது. அதுவும் இன்டர்நெட் உலகில் எதுவும் நொடியில் நம் கைகளில் கிடைக்கும் போது இது எப்போதோ செய்து இருக்கப்பட வேண்டிய விஷயம்.\nகம்ப்யூட்டர் சர்வரில் இணைத்து விட்டால் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே தமிழகம் முழுவதும் உள்ள டிக்கெட் விற்பனையை நிமிடத்திற்கு நிமிடம் பார்க்க முடியும். இதனால் ஒரு படத்தின் வெற்றி/தோல்வி, லாப/நஷ்டம் துல்லியமாக கணக்கிட படுகிறது.\nஅதே போல் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் சொல்லும் இன்னொரு விஷயம் வெளிப்படையான நிதி அறிக்கை, அதாவது அனைத்து பணப்பரிமாற்றங்களும் வங்கியி��் வழியே மட்டுமே.\nஇந்த வெளிப்படைத்தன்மை படத்தில் முதலீடு செய்தவர்கள் ஆரம்பித்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வரை எல்லோருக்கும் சரியான தகவல்கள் கிடைக்க பெறுகிறது. அவரவர் தங்கள் நியாயமான பங்கை பெற்று கொள்ள வழி செய்யப்படுகிறது.\nமேலே சொன்ன அனைத்து சீர்திருத்தங்களும் இதற்கு முன்பே பல வருடங்களாக பலரால் பேசப்பட்டவைதான். இரண்டு படங்களின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகிய நானும் சக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிக நண்பர்களிடம் பல சந்தர்ப்பங்களில் இதை எல்லாம் வலியுறுத்தி இருக்கிறேன். இந்த புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் பற்றி ஏற்கனவே நிறைய விவாதித்து இருக்கிறோம்.\nஇந்த பேரிடர் காலத்தில் இதற்கு ஒரு வழி அமைந்ததாகவே நான் கருதுகிறேன். எத்தனையோ வருடங்களாக நான் இதுசம்பந்தமாக பலரிடம் பேசியும் வேண்டுகோள் விடுத்தும், ஏன் அந்த முயற்சியில் நானும் இறங்கியும் அடுத்த கட்டத்திற்கு நகராமல் வெறும் பேசுபொருளாக தேக்க நிலையிலேயே இருந்தது. சரி, எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் அல்லவா\nஇது வெறும் செய்தியாக மட்டும் கடந்துபோகாமல் வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டுமே என்பதுதான் சினிமாவை நேசிக்கும் அனைவரது எதிர்பார்ப்பும், ஆதங்கமும்.நேர்மையான முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும் ஆதரவுடனும்…\nராட்டினம் / எட்டுத்திக்கும் மதயானை\nஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி; கோழி முட்டையில் மஞ்சள் கருவுக்கு பதிலாக பச்சை கரு\nதந்தையை வைத்து 1200 கிமீ சைக்கிள் ஓட்டிய 15 வயது ஜோதி; இந்திய விளையாட்டு ஆணையம் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413901.34/wet/CC-MAIN-20200601005011-20200601035011-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}