diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1506.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1506.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_1506.json.gz.jsonl" @@ -0,0 +1,339 @@ +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=aarppaattam", "date_download": "2020-04-09T19:16:11Z", "digest": "sha1:HV6YCFS2S67QOICCERF52ZJXKMKNPBXY", "length": 12935, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதெருநாய்கள் பிடிப்பில் கண்துடைப்பு நடவடிக்கை: நகராட்சி வாயிலில் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nதெருநாய்கள் பிடிப்பு: கண்துடைப்பு நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளதாக நகராட்சி மீது “மெகா / நடப்பது என்ன” குற்றச்சாட்டு\nதொடரும் தெருநாய்த் தொல்லை: ஜன. 24இல் நகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியது “மெகா / நடப்பது என்ன” அமைப்பு\nதொடரும் தெருநாய் பிரச்சினை: நிரந்தரத் தீர்வு காணாவிடில் தொடர் போராட்டம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அறிவிப்பு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 17இல் தூ-டி.யில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\n நிரந்தரத் தீர்வு காண நகராட்சியை வலியுறுத்தி “மெகா / நடப்பது என்ன” சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்” சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பெருந்திரளானோர் பங்கேற்பு\nநகராட்சியின் ஊழலைக் கண்டித்து, காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன் நகர பா.ஜ.க. சார்பில் நவ. 15 அன்று ஆர்ப்பாட்டம்\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் ஆர்ப்பாட்டம் “நடப்பது என்ன” குழும நிர்வாகிகளும் பங்கேற்பு\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் விழிப்புணர்வுப் பேரணி: காவல்துறை தடையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமாக முடிவுற்றது\nபாலியல் வன்முறையில் பலியாக்கப்பட்ட சிறுமி ஆஸிஃபா: நகர தமு��ுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t372-topic", "date_download": "2020-04-09T21:46:27Z", "digest": "sha1:BDX426M5Y2WY2JOLCEIWLCL7LWBJWWIZ", "length": 24160, "nlines": 137, "source_domain": "tamil.darkbb.com", "title": "கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: கணினி\nகம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.\n1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது:\nஇதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.\n2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது:\nராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.\n3. மூன்று பீப் – ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக:\nஇந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்சினை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்சினை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டிய திருக்கும்.\n4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்:\nபயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.\n5. தொடர்ந்த பீப் ஒலி:\nகீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.\n6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது:\nடேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.\n7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை:\nஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து ��ருக்க வேண்டும்.\n8. பவர் எல்.இ.டி. எரியவில்லை:\nமெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.\n9.CMOS Error என்று செய்தி வருகிறது:\nமதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.\n10. FDD Error காட்டுகிறது, பிளாப்பி டிரைவ் சரியாகச் செயல்படவில்லை:\nஎப்.டி.டி.யின் பவர் கார்ட், டேட்டா கேபிள் சரியாக அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். சீமாஸ் செட்டிங்ஸ் சரி பார்த்துவிட்டு பிளாப்பி டிரைவும் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.\nபவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.\n12. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:\nஎஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.\n13. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது:\nடிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.\n14. திரைக் காட்சி அதிர்கிறது:\nமானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.\n15. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது:\nகம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.\nபிளாப்பி டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.\nசிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் – குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.\nCommand.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம்.\nசீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.\nசில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.\n21. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது:\nசீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.\n22. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது:\nCHKDSK/F அல்லது SCANDIS பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.\nபவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.\n24. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை:\nஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.\nஇந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும். உங்களுடையது பழைய விண்ட���ஸ் 98 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில் அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.\nபொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: கணினி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-09T20:09:49Z", "digest": "sha1:CEUEA57YLTXIXIWY3QLV5OC2TNZ2YMBC", "length": 4548, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சமுதாயப் பணிகள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சமுதாயப் பணிகள்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 47\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 46\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 45\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 44\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 43\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 42\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 41\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 40\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 39\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 38\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 47\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 46\nஇ���ம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 45\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 44\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 43\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 42\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 41\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 40\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 39\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 38\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/utalaikkotu-ullaththaikkotu/", "date_download": "2020-04-09T19:52:36Z", "digest": "sha1:6C6MDFUT5USEJMDXEANC32WPZK2XWQNL", "length": 6558, "nlines": 155, "source_domain": "thegodsmusic.com", "title": "Utalaikkotu Ullaththaikkotu - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஉன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – 2\nஇதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்\nஇதிலே தான் மகிமை அடைகிறார் – 2\n1. ஒருமணி நேரம் கொடுத்துப்பாரு\nஉன்னைத் தேவன் உயர்த்துவாரு – 2\nபத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு\nகடன் இல்லாமல் நடத்துவாரு – 2\n2. நன்றிப் பாடல் தினமும் பாடு\nநல்ல தேவன் வருவார் உன்னோடு – 2\nஎன்ன நடந்தாலும் நன்றி கூறிடு\nதீமையை நன்மையால் தினமும் வென்றிடு – 2\n3. தேசத்திற்காக தினம் மன்றாடு\nபிறருக்காக பிரார்த்தனை செய்திடு – 2\nஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு\nஅமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் – 2\n4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்\nவிசுவாசி என்றும் பதறான் பதறான் – 2\nஅறிக்கை செய்திடுவோம் எரிக்கோ பிடித்திடுவோம்\nசெங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்\nஉன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – 2\nஇதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்\nஇதிலே தான் மகிமை அடைகிறார் – 2\n1. ஒருமணி நேரம் கொடுத்துப்பாரு\nஉன்னைத் தேவன் உயர்த்துவாரு – 2\nபத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு\nகடன் இல்லாமல் நடத்துவாரு – 2\n2. நன்றிப் பாடல் தினமும் பாடு\nநல்ல தேவன் வருவார் உன்னோடு – 2\nஎன்ன நடந்தாலும் நன்றி கூறிடு\nதீமையை நன்மையால் தினமும் வென்றிடு – 2\n3. தேசத்திற்காக தினம் மன்றாடு\nபிறருக்காக பிரார்த்தனை செய்திடு – 2\nஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு\nஅமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் – 2\n4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்\nவிசுவாசி என்றும் பதறான் பதறான் – 2\nஅறிக்கை செய்திடுவோம் எரிக்கோ பிடித்திடுவோம்\nசெங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/yarendru-ariyamal_17167.html", "date_download": "2020-04-09T19:51:28Z", "digest": "sha1:O6RKKEPZAJU4Y4FQ2Z53SIGIFQBFGSG6", "length": 42962, "nlines": 267, "source_domain": "www.valaitamil.com", "title": "யாரென்று அறியாமல் Who know", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nமருத்துவமனையில் நடுவில் தடுப்பு மட்டும் போட்டு இரு புற வாசலுடன், கட்டில் போடப்பட்டிருந்தது. ஒரு கட்டிலில் நீண்ட நாள் நோயாளியாய் நடமாட முடியாமல் படுத்திருந்த பாஸ்கரன் மருந்தின் வேகத்தில் கண்ணயர்ந்து கொண்டிருந்தவர், தடுப்பை தாண்டி பக்கத்து கட்டிலின் அருகே சத்தம் கேட்டு விழித்து பார்த்தார்.\nயாரையோ கொண்டு வந்து படுக்க வைக்கும் சத்தம் கேட்ட்து, வலியால் அழுகும் சத்தம் கேட்டதும், பாஸ்கரன் நோயாளியாய் வந்திருப்பவன் சிறுவனாய் இருக்க வேண்டும், என்று முடிவு செய்தார்.\n“எல்லாம் சரியாகிவிடும்” குரல் பெண்மையாய் ஒலித்ததை வைத்து அது அந்த சிறுவனின் அம்மாவாய் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆண் குரல் ஒன்று ஒலித்தது. அம்மா உங்க பையனை கொண்டு வந்து சேர்த்துட்டோம், இனி உங்க பாடு என்று சொல்வதும், ரொம்ப நன்றிங்க ஐயா, என்று அந்த பெண் சொல்வதும் கேட்டது. அப்புறம் ஏதோ பாத்து கொடுங்க என்று ஆணின் குரலும், ஐயா நாங்க ரொம்ப ஏழைங்க, இவங்க அப்பா கூட இல்லை, மெல்லிய விசும்பலுடன் சொல்வது, சரிம்மா, நாங்களும் ஏழைங்க தான், அதுதான் கேட்டேன், கொஞ்சம் நிசப்தம் பின் சரி ‘வர்றோம்” என்ற ஆணின் குரல் கேட்டு பின் அமைதி ஆனது.\nஅந்த சிறுவனின் வேதனை முனகல் மட்டும் கேட்டது. அம்மா,,அம்மா\nகொஞ்சம் பொறுத்துக்க ராசா, அம்மா போய் உனக்கு ஏதாவது வாங்கியாரேன்\nஇவர் படுத்துக்கொண்டே மெல்லிய குரலில் நீ எங்கேயும் போகாதம்மா,\nகொஞ்ச நேரத்துல அவங்களே பன்னும் டீயும் கொண்டு வந்து தருவாங்க.\nஅந்த பக்கம் இருந்து திடீரென்று குரல் கேட்டதும், பையனின் வேதனை அனத்தல் கூட சற்று நின்றது. ரொம்ப நன்றிங்க, அந்த பெண் இவரின் குரலுக்கு மதிப்பளித்து பதிலளித்தாள்.\n.. ஐயா உங்க வீட்டுல இருந்து யாரும் வரலியா அங்கிருந்து அந்த பெண்ணின் கேள்விக்கு இவர் மெல்லிய சிரிப்புடன் ஒருத்தரும் இல்லையம்மா, எல்லோரும் போயிட்டாங்க. இந்த பதிலால் அவள் அவரின் நிலைமையை அறிந்து கொள்ள முடியாமல் மெளனமாகிவிட்டாள். அதற்குள் கச முச என்ற சத்தம் “பெட் நம்பர் 303” இந்தாங்கம்மா, ஏதோ கொடுப்பதும் நன்றிங்க ஐயா, இந்த பெண்ணின் குரலும் கேட்டது. இந்த பெண்ணின் இங்கிருந்து போவதற்குள் ஆயிரம் தடவையாவது நன்றி சொல்லிவிடுவாள் என்று நினைத்துக்கொண்டார் பாஸ்கரன்.\nஒரு மணி நேரம் ஓடியிருக்கும், பக்கத்தில் டாக்டரின் குரல் கேட்ட்து.\nஎல்லாம் சரியாயிடும் தம்பி, கவலைப்படாதே. இந்த வாசல் வழியாக அடுத்து இந்த வார்டுக்குள் வருவார். நான் வந்த பொழுது இதே வார்த்தையைத்தான் சொன்னார், பெருமூச்சு விட்டு டாக்டரின் வருகையை எதிர்பார்த்து தயாரானார் பாஸ்கரன். எப்படியிருக்கீங்க வழக்கமான பழகிய குரலில் கேட்டு கொண்டே வந்தார் டாக்டர். அப்படியேதான் இருக்கேன் டாக்டர், இவரின் விட்டேத்தியான குரலை உணர்ந்த டாக்டர் கொஞ்ச கொஞ்சமாகத்தான் சரியாகும், மனசை தெம்பா வச்சுங்குங்க சொல்லிவிட்டு சென்று விட்டார்.\nஅந்த பக்கமிருந்து அந்த பெண்ணின் குரல் கேட்டது. உங்களுக்கு\n அவர் மெல்லிய குரலில் எல்லாம் நானே செஞ்சுகிட்ட\nவேலைதாம்மா, இந்த ஆஸ்பத்திரி, நோய் எல்லாம், இவரின் இந்த பதிலாலும் அவளுக்கு இவருக்கு என்ன நோய் என்று புரியவில்லை.மறுபடியும் மெளனம்.\nஇந்த மெள்னம் இவருக்கு போரடித்தது, ஏதோ பேச வேண்டும் என்று\nதோன்றியதால் உன் பையனுக்கு என்னம்மா உடம்புக்கு அவள் பெருமூச்சுடன் யாராவது கேட்க மாட்டார்களா அவள் பெருமூச்சுடன் யாராவது கேட்க மாட்டார்களா என்று தவித்திருந்த்து போல அதை ஏய்யா கேடகறீங்க நான் கோயில் வாசல்ல பூ வித்துகிட்டிருக்கறவ,இவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சுட்டு அப்பத்தான் கடையில உக்காருறேன் யாரோ ஓடி வந்து சொல்றாங்க, உன் பையனை வண்டிக்காரன் ஒருத்தன் இடிச்சுட்டு நிக்காம போயிட்டான்னு. நான் எல்லாத்தையுகம் விட்டுட்டு ஓடுனேன். கால்ல நல்லா அடிபட்டு கிடந்தான். அவங்களை இவங்களை கெஞ்சி கூத்தாடி கவர்மெண்ட் ஆசுபத்திரிக்கு தூக்கிட்டு வந்தேன்.எக்ஸ்ர�� எல்லாம் எடுத்து பாத்து காலுல கட்டு போட்டுட்டு பத்து நாள் படுக்கையில இருக்கட்டும்னுட்டாங்க. என் பொழப்பும் போச்சு, சொல்லிவிட்டு மூக்கை இழுத்து உறிஞ்சினாள்.\nசற்று நேரம் மெளனம், இவனோட அப்பா, கேட்டவுடன் அந்த பெண்\nஆங்கார குரலுடன் அந்த ஆளை எதுக்கய்யா ஞாபகப்படுத்தறீங்க, அவன்\nஇப்பொழுது இவர் மெளனமானார். அவள் அவரிடமிருந்து எந்த பதிலும்\nவராத்தால் தனக்குத்தானே அந்த ஆளு இந்த பையனை கை குழந்தையிலே விட்டுட்டு போனான், பதினஞ்சு வருசம் இந்த பையனை வளத்தறதுக்கு நான் பட்ட பாடு, இப்ப வந்து ஆசுபத்திரியில போட்டு என உசிரும் இப்படி அல்லாடுதே. மீண்டும் அழுகையுடன் புலம்பலை ஆரம்பித்து விட்டாள்.\nஅவரிடமிருந்து மீண்டும் எந்த பதிலும் வராத்தால் அவர் தூங்கி விட்டாரோ என்று கருதி கொஞ்சம் அமைதியாயிருந்தாள்.\nஇரண்டு நாட்கள் ஒடியிருந்தன. இப்பொழுது அந்த பையனின் வேதனை குரல் குறைந்திருந்தது. இடையில் இரண்டு மூன்று முறை எக்ஸ்ரே, மற்றும் எதற்கோ அவனை கொண்டு சென்று வந்தார்கள். சத்தத்தை வைத்தே ஊகித்துக்கொண்டார் பாஸ்கரன்.\nபையன் இப்பொழுது அவன் அம்மாவிடம் பேசுவது கேட்டது. நான்\nபாத்துக்கறேன், நீ வேணா கடைக்கு போய்க்கோ, அவள் எப்படிடா போக முடியும் என்று மூக்க்கை சிந்துவதும், சும்மா அழுகாதே, இப்பத்தான் நான் நல்லா இருக்கேனே, பக்கத்துல அவர் எனக்கு பேச்சு துணைக்கு இருக்காரே,அப்புறம் என்ன பயம், போய்ட்டு வா. பையனின் குரலில் ஒரு தைரியம்தெரிந்தது. பரவாயில்லை பிழைத்துக்கொள்வான், பாஸ்கரின் மனம் நினைத்துக்கொண்டது.\nஐயா அந்த பெண்ணின் குரல் இவரின் சிந்தனையை கலைத்தது.என் புள்ளைய தனியா விட்டுட்டு போறேன், கொஞ்சம் பாத்துங்குங்க ஐயா,சொல்வது கேட்டது. இவருக்கு சிரிப்பு வந்தது. எழவே முடியாத ஒருவனை காப்பாளனாக இருக்க சொல்கிறாள், மனதுக்குள் நினைத்துக்கொண்டவர்,சரிம்மா, உன் பையந்தான் சொல்றானே, தைரியமா போய்ட்டு வா, சொல்லிவிட்டு களைப்பால் கண்ணை மூடிக்கொண்டார். அதன் பின் அமைதி.\nஒரு வாரம் ஓடி விட்டது. பையன் இப்பொழுது காலையில் ஐயா\nஎன்று குரல் கொடுப்பான், இவர் என்ன தம்பி என்று கேட்பார். ஒன்றுமில்லை\nஎன்று சொல்லிவிட்டு அமைதியாகி விடுவான். அவர் இருக்கிறாரா இல்லையா என்று நிச்சயம் செய்து கொள்கிறான் என்பதை இவர் யூகித்துக்கொள்வார். மாலையில் இவன் அம்மா வந்தால் மட்டும் ஐயா என்று கூப்பிட்டு அங்கிருந்தே அன்று கோயிலருகில் நடந்தவைகளை சொல்ல ஆரம்பிப்பாள்.இவர் உம்..கொட்டிக்கொண்டே இருப்பார். ஒரு கட்ட்த்தில் அவளும் களைப்பால் தூங்கி விடுவாள்.இவருக்கு தூக்கம் வராது, அவரின் உடலின் உள் வேதனைகளால் அங்கும் இங்கும் புரண்டு படுப்பார்.\nடாக்டரின் குரல் கேட்டது. நல்லாயிடுச்சுப்பா, நாளை கட்டை\nஎடுத்துடலாம், சொல்வது இவருக்கு கேட்டது.அந்தம்மா ‘நன்றிங்க ஐயா’\nஇரவு அதிசயமாய் அந்த பையன் பேசினான். ஐயா, நாளை\nகட்டு அவுத்தவுடனே உங்களைத்தான் வந்து பாக்கணும்னு இருக்கேன். “வந்து பாருப்பா”,என்று சொன்னவர் மெல்ல கண்ணை மூடினார்.\nஇரவில் இவரால் தூங்க முடியவில்லை, உடல் வலியால் துடிக்க ஆரம்பித்தார். அங்கிருந்த நர்ஸ் ஓடி வந்தவள் இவரின் நிலைமை பார்த்து பெரிய டாக்டரை கூப்பிட விரைந்தாள்.\nமறு நாள் இந்த பையனின் கட்டுக்களை அவிழ்த்து, மறுபடியும் ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்து டாக்டர் வந்து நன்றாகிவிட்டது என்றுசொன்னார். நீங்கள் போகலாம் என்று சொன்னவுடன், அவன் படுத்திருந்த கட்டிலுக்கு வந்தவன் ஐயா என்று கூப்பிட்டான். அந்த பக்கம் அமைதியாய் இருக்க மீண்டும் கூப்பிட்டு பார்த்தான். அவனின் அம்மாவும் “ஐயா” என்று கூப்பிட்டாள்.பதிலில்லை.\nமாலை ஆகிவிட்டது, அவர்களை வீட்டுக்கு அனுப்ப. அதற்குள் அம்மாவும்,பையனும் அடுத்த வாசல் வழியாக அவர் படுத்திருந்த படுக்கைக்கு சென்று ‘சொல்லிவிட்டு’ போகலாம் என்று பார்த்த பொழுது அந்த கட்டிலில் ஒரு பெண் படுத்திருந்தாள்.\nயோசனையுடன் அவர்கள் அங்கிருந்த நர்ஸை கேட்டனர். அவருக்கு\nஇராத்திரி ரொம்ப முடியாம கொண்டு போகும்போதே இறந்துட்டாரு.\nகாலையில யாரோ வந்து பாடிய வாங்கிட்டு போயிட்டாங்க. சொல்லிவிட்டு\nஅம்மாவும், பிள்ளயும் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தனர்.இறந்தவர் தன் பிறப்புக்கு காரணமானவர் என்று தெரியாமல் மகனும்,தன்னை மணந்து விட்டு ஓடிப்போனவர்தான் அவர் என்று அறியாத அவனின் தாயும்\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஇந்த ஸ்டோரி உண்மையா ஸ்டோரி மாதிரி இருக்கு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள��� எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வா��னன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சி��ு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/18540", "date_download": "2020-04-09T21:26:30Z", "digest": "sha1:J5KT2L27CD7BTFST7GXPBBS45RSIL54G", "length": 13349, "nlines": 197, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Berusuh - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 1:00:00\nஇந்த பதிவு தற்போது ஆன்லைனில் கிடைக்கவில்லை.\nஇதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் ��ுதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/80343", "date_download": "2020-04-09T19:35:01Z", "digest": "sha1:FWZYMUCLWR4NT5YQIFLNUXXGBUZ6MS2Q", "length": 21265, "nlines": 301, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Romani, Balkan: Ursari - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 47:48\nமுழு கோப்பை சேமிக்கவும் (752KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (147KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (696KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (143KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (945KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (188KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (808KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும�� (166KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (292KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (203KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (246KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (238KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (231KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (256KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (290KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (271KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (351KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (328KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (244KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (263KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (316KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (318KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (284KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (286KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (380KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (268KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (476KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (875KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (167KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (248KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (275KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (255KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (263KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (846KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (168KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (294KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (287KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (336KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (221KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (286KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (218KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (967KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (180KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (420KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (257KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (357KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (338KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (311KB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/news/theermanam", "date_download": "2020-04-09T20:00:25Z", "digest": "sha1:R7FL453DI64DTQHFEBV6FY3VJ5NUICKH", "length": 11957, "nlines": 74, "source_domain": "muslimleaguetn.com", "title": "Theermanam | muslimleaguetn.com", "raw_content": "\nபேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் பானக்காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்\nபாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் முரண்பாடுகள் நிறைந்துள்ளதாக முஸ்லிம் சமுதாயம் அதிருப்தி\nபேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் பானக்காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்\nபாபரி மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் முரண்பாடுகள் நிறைந்து ள்ளதாக முஸ்லிம் சமுதாயம் அதிருப்தி அடைந்துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் பானக் காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைமை செயலக கூட்டம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பானக்காட்டில் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலும் அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் முன்னி லையிலும், நேற்று 11-11-2019 காலை 11 மணி முதல் பிற்பகல் 2. 30 மணி வரை நடந்தது.\nசெய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், பேராசிரியர் ��ுனிரூல் மில்லத் அவர்களின் மனைவி ஜி. லத்தீபா பேகம் அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்து கூட்டத்தை துவக்கி வைத்தார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி எம்.பி. வரவேற்புரை ஆற்றினார். தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாபரி மஸ்ஜித் ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகு நாட்டில் நிலவிய சூழ்நிலை பற்றியும் முஸ்லிம் சமுதாயம் கொண்ட உணர்வு பற்றியும் தெரிவி த்தார்.\nஇதுபற்றி நடந்த விவாதத்திற்கு பிறகு நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-\nபாபரி மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் முரண்பாடுகள் நிறைந்து ள்ளது என இந்திய முஸ்லிம் சமுதாயம் அதிருப்தி கொண் டிருக்கிறது.\nஉச்சநீதிமன்றம் இந்திய நீதித்துறையில் உச்சகட்ட அதிகாரம் கொண்டதாக உள்ளது. அதன் தீர்ப்பை தேசத்தின் சட்டமாக மதித்து போற்ற வேண்டியிருக்கிறது.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நிலையில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயமும், சகோதர சமுதாயங் களும் பக்குவமான அணுகு முறையை வெளிப் படுத்தும் வகையில் அமைதி, சுமூகம், நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநிறுத்தி உள்ளதை இக்கூட்டம் மிகவும் பாராட்டுகிறது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் .காதர் மொகிதீன் தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி எம்.பி., தேசிய அமைப்பு செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வகாப் எம்.பி., மக்களவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கொறடா கே. நவாஸ் கனி எம்.பி., செய்யது சாதிக் அலி தங்ஙள், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் டாக்டர் முனீர், தேசிய செயலாளர்கள் குர்ரம் அனீஸ் உமர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச். அப்துல் பாசித் ஆகியோர் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.\nவிரைவில் முஸ்லிம் அரசியல் அமைப்பு களுட னும், தேசிய அளவிலான மதச் சார்பற்ற ஒத்த கருத்துடைய இயக்கங் களுடனும் ஆலோசனை மேற்கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மூத்த துணைத் தலைவர் அப்துஸ் ஸமது ஸமதானி, தேசிய செ�� லாளர்கள் சிராஜ் இப்ராஹிம் சேட், நயீம் அக்தர், தேசிய துணைச் செயலாளர் யூனுஸ் குஞ்சு கலந்து கொண்டனர்.\nமேலும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.எம். மஜீத், தமிழ்நாடு மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், இ.யூ.முஸ்லிம் லீக் கேரள சட்டப்பேரவை துணைத் தலைவர் இப்ராஹிம் குஞ்சு, கேரள மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், ரந்ததானி, முஸ்லிம் யூத் லீக் தேசிய பொதுச் செயலாளர் சி.கே.சுபைர், கேரள மாநில பொதுச் செயலாளர் பி.கே.பைரோஸ், முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய தலைவர் டி.பி.அஷ்ரப் அலி, தேசிய பொதுச் செய லாளர் எஸ்.ஹெச். முஹம்மது அர்ஷத், சுதந்திர தொழி லாளர் யூனியன் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஹ்மத்துல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் என். முஹம்மது நயீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை திருமண விழாவில் ...\nஇ.யூ.முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக் ...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் 73வது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17650", "date_download": "2020-04-09T19:02:33Z", "digest": "sha1:S45SBMPIDYECU6JH5L55D7667YQO2ZPY", "length": 7044, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "காமராஜரின் சொற்பொழிவுகள் » Buy tamil book காமராஜரின் சொற்பொழிவுகள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nசேர நாட்டு அரசர் கதைகள் உலகைச் சுற்றி வர எண்பது நாள்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காமராஜரின் சொற்பொழிவுகள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி பாரி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅலையும் காலம் - Alaiyum Kaalam\nகடவுளுடன் வாழ்ந்தவர்கள் . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்கள் .1\nபிலிம் காமிரா மெக்கானிசம் (old book - rare)\nஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் - SriRamakrishnarin Amuthamozhigal\nபுகுந்த வீட்டில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nவிவேகானந்தரின் கதை - Vivekanadarin Kathia\nபொது அறிவுத் தகவல்கள் - Pothu Arivu Thagavalgal\nஎதிர்காலத்தைத் திட்டமிடுங்கள் - Edhirkaalaththai Thittamidungal\nபோர்க்கருவியும் மாந்தனும் - Porkkaruviyum Maandhanum\nஅசர வைக்கும் அதிசய மனிதர்கள்\nஇன்றைய இந்தியக்கல்வி சவால்களும் தீர்வுகளும்\nகாநதியும் விவேகானந்தரும் - Gandhiyum Vivekanandharum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறுவர்க்கான செந்தமிழ் - Siruvarkkana Senthamizh\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/pathankot", "date_download": "2020-04-09T21:21:50Z", "digest": "sha1:P4UZHYGRO4QVHEYNF36BYWS5CZDTQGKQ", "length": 4797, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஇந்திய விமானப் படையில் அமெரிக்காவின் அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்\nகோரமான விபத்தில் சிக்கிய Ford Ecosport கார்- அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்..\nகத்துவா வழக்கு விசாரணையை பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றியது உச்சநீதிமன்றம்\nபாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்ட் மோடி: லாலு பிரசாத்\nபதான்கோட் விமானப்படை தளத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல்\nபஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபதான்கோட் தாக்குதல்: பயங்கரவாதி மசூத் அசார் மீது குற்றப்பத்திரிக்கை\nஇந்திய தூதரகத்தை பாதுகாக்க, தீவிரவாதிகளை போட்டு தள்ளிய ஆப்கன் ஆளுநர்\nபதான்கோட் அருகே ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை\nஎன்.டி.டிவியை தொடர்ந்து மேலும் இரு டிவி சேனல்களுக்கு மத்திய அரசு தடை\nஎன்.டி.டி.விக்கு தடை:மறு பரிசீலனை செய்ய தேசிய ஒளிபரப்புச் சங்கம் கோரிக்கை..\nஎன்டிடிவி இந்தியா சேனலுக்கு 24 மணி நேர தடை\nசர்ச்சைக்குரிய எஸ்.பி., சல்வீந்தர் சிங் மீது பாலியல் வழக்கு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508583", "date_download": "2020-04-09T21:27:42Z", "digest": "sha1:I6OOXSAGMH4YTWTJ2ZLXWHTUD3K6S44M", "length": 19025, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "முதியோர் இல்லத்தில் சடலங்கள்| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் ...\nசராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு\nமாயமான கொரோனா வாலிபர்; தேடுகிறது 7 தனிப்படைகள் 1\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு ... 2\nசவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா 3\nகொரோனா அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற நாசா ... 1\nகொரோனா அச்சம்: கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்த ...\nராமாயணத்தால் அடித்தது 'ஜாக்பாட்'; நாட்டிலேயே ... 7\nமஹா.,வில் ஒரே நாளில் 25 பேர் பலி; 229 பேருக்கு கொரோனா 5\nசென்னையில் திடீர் மழை; கொரோனா குறையுமா\nஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கொரோனா வைரசால், 35 ஆயிரத்து, 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலி எண்ணிக்கை, 2,316 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ராணுவத்தினர், நாட்டில் உள்ள முதியோர் இல்லங்களில் ஆய்வு செய்தபோது, அங்கு பல முதியவர்கள், தனித்து விடப்பட்டுள்ளதையும், சிலர் உயிரிழந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, “சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, ராணுவ அமைச்சர், மார்கரிட்டா ரோப்லஸ் தெரிவித்துள்ளார்.\nகை கழுவ முடியாத மக்கள்\nகொரோனா வைரஸ், வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த, பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மக்களுக்கு சொல்லப்பட்டு வருகின்றன. கைகளை, கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்காசிய நாடான ஏமனில், சுத்தமான குடிநீர் கிடைப்பதே அரிதாக இருப்பதால், இங்குள்ள மக்கள், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய இயலாத நிலையில் உள்ளனர்.கேமரா மூலம் கண்காணிப்புகொரோனா வைரஸ் பரவி வருவதால், ரஷ்யாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதலைநகர் மாஸ்கோவின் பல பகுதிகளில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கேமராக்கள், பொருத்தப்பட்டுள்ளன. அவை, வெளியே உலாவும் நபர்களை கண்டறிய உதவும். அப்படி கண்டுபிடிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை, அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலாவினருக்கு கட்டுப்பாடுவட அமெரிக்க நாடான கியூபாவில், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டல்களில் தங்கி இருக்கும் அவர்கள், மீண்டும் விமான சேவை துவங்கும் வரை, வெளியே வரக்கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஒலிம்பிக் போட்டி: ஓராண்டு ஒத்திவைப்பு:ஜப்பான் அரசு அறிவிப்பு(8)\nமருத்துவ சாதனங்கள் பதுக்கல் அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n���ுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒலிம்பிக் போட்டி: ஓராண்டு ஒத்த���வைப்பு:ஜப்பான் அரசு அறிவிப்பு\nமருத்துவ சாதனங்கள் பதுக்கல் அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/mar/26/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-3388574.html", "date_download": "2020-04-09T20:33:56Z", "digest": "sha1:I3RO5XROTJSKMFAJJG5P23FN2B4YYUBR", "length": 5236, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீா்மட்டம்: மேட்டூா் அணை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகாலை 8 மணி நிலவரம்\nநீா்வரத்து- 132 கன அடி.\nநீா்வெளியேற்றம்- 1,000 கன அடி.\nநீா் இருப்பு- 69.22 டி.எம்.சி.\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nசென்னையில் இடி மின்னலுடன் மழை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/mar/25/social-crime-if-medical-personnel-go-out-health-department-minister-vijaya-baskar-3388277.html", "date_download": "2020-04-09T19:07:19Z", "digest": "sha1:WJCCKZARDTSFLAIBCBM7FYWVE3IIY7UX", "length": 9246, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவா்கள் வெளியே சென்றால் சமூக குற்றம்: சுகாதாரத் துறை அமைச்சா் கடும் எச- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமருத்துவக் கண்காணிப்பில் இருப்பவா்கள் வெளியே சென்றால் சமூக குற்றம்: சுகாதாரத் துறை அமைச்சா் கடும் எச்சரிக்கை\nவெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவா்கள் வீடுகளுக்குள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே செல்வதை அரசு இனியும் வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், அவா்களது செயல்கள் சமூகக் குற்றம் என்றும் கூறியுள்ளாா்.\nஇதுகுறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nவெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவா்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா்களது இல்லங்களில் நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. காவல் கண்காணிப்பும் போடப்படுகிறது. அதையும் தாண்டி அவா்கள் வெளியே செல்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.\nஇதை ஒருபோதும் அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்காது. அவ்வாறு அரசின் உத்தரவை மீறி செயல்படுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கடவுச் சீட்டும் முடக்கப்படும். அண்மையில் லண்டனில் இருந்து வந்த இளைஞா் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவா் தன்னை முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொள்ளாததால் அவரது தாய்க்கும் அந்த பாதிப்பு இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசமூக பொறுப்பை உணா்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். கரோனா பரவாமல் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்புகளை எதிா்கொள்ள 100 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட உள்ளன.\nஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நாள்பட்ட சா்க்கரை, உயா் ரத்த அழுத்த பாதிப்பு, காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று இரு மாதங்களுக்கான மருந்துகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nசென்னையில் இடி மின்னலுடன் மழை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃ��்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35949", "date_download": "2020-04-09T21:59:07Z", "digest": "sha1:LRAF5SG6BSPMXJU5KHNDDMGKWZTFLTZI", "length": 29792, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்கடல்-கடிதம்", "raw_content": "\n« தத்துவம் மேற்கும் கிழக்கும்\nமுன்பொருமுறை ஒரு உரையாடலில் சொன்னீர்கள் , மனித இனத்திற்கு சாத்தியமான அதிக பட்ச இன்பத்தை ஒரு குரு தனது சீடனுக்கு அளிக்க முடியும் என்று . அப்போது நான் மறுத்து எதுவும் பேசவில்லை . இப்போது அதை மறுக்கிறேன் , ஒரு எழுத்தாளன் வாசகனுக்கு அளிப்பதே தலையாயது , அதற்குப் பிறகே மற்றவைகள்.\nமேலும் இன்னொன்றையும் நீங்கள் சொன்னீர்கள் , ஒரு தத்துவ ஞானிக்கு ஒரு படி கீழே தான் கலைஞன் என்பவன், தனது காலத்தில் தோன்றும் அசல் சிந்தனைகளை ஒரு ஞானியே உருவாக்குகிறான், கலைஞன் அதை விளம்புகிறான் என்று . இப்போது அதையும் மறுக்கிறேன். ஒரு கலைஞனால் ஒரு ஞானியைத் தாண்டிவிடமுடியும். அவன் பித்துப் பிடித்ததது போல அல்லது சன்னதம் வந்தது போல் படைக்கும் பட்சத்தில் அவன் நிச்சயம் ஞானியைத் தாண்டிச் சென்று விடுவான். அக்கணத்தைத் தக்கவைப்பதில் மட்டுமே ஞானிக்கும் கலைஞனுக்கும் பொருட்படுத்தத்தக்க வேறுபாடு உள்ளது. மற்றபடி எழும்பிக் குதித்த உயரம் என்று பார்த்தால் அபூர்வமாக அது நிகழும். ஆனாலும் உயரத்தைத் தொட்டவன் ஒரு கலைஞனாகவே இருப்பான்.\n“வெண் கடல்” ஆண்டுகளாக நகாசு செய்து செய்து உறுதிப் பட்ட ஒரு எழுத்தாளனுக்குள் அமைந்திருக்கும் ஒரு படைப்புச் சட்டகத்திற்குள் வெடித்த ஒரு படைப்பு. ஒரு கட்டுப் படுத்தப் பட்ட வெடிப்பு. இலக்கியம் இன்னொரு வாழ்வை வாழக் கொடுக்கிறது. நாம் காணாத மறைவுப் பிரதேசங்களை எல்லாம் வெளிச்சம் பாய்ச்சி ஒரு தாளில் பரிசளிக்கிறது, நாம் கண்ட காட்சிகளை எல்லாம் இன்னும் துலக்கமாக்குகிறது. அலங்கரித்துப் பொருள் சேர்க்கிறது. இக்கதை தனியாக இதைச் செய்கிறது.\nஊட்டப்படாத பாலும் பகிரப்படாத ஞானமும் ஒன்றே. தாய்மையின் தரிசனம் போலத் தோன்றும் ஒரு பெண்மையின் தரிசனம். தாய்மையும் பெண்மையின் ஒரு கடைக்கண் பார்வையே . இக்கதை துவங்குவதே நமது அனைத்துப் புலன்களின் வழியே தான், காயத்திருமேனி காய்ச்சப்படும் அந்த வெப்பமும், நிறமும், வாசனையும், பதமும் சம்பந்தமில்லாமல் இறுதியில் கதைக்குள் சொல்லப் படாத தாய்பாலின் வாசனையை நுகரச�� செய்து விடுகிறது . வாசகனின் நாசி முன்பே தயாராகி விட்டது போலும். சொல்லப்படும் கதைகளை விடக் காட்டப்படும் கதைகள் உயர்ந்தது. கதையில் காணப்படும் காட்சிகளை விட, கேட்கப்படும் ஒலிகளை விட, நுகரப்படும் வாசனை மேலானது அடைவதற்கு அபூர்வமானது. இக்கதையில் நமது நாசி அதை உணர்கிறது. தாய்மை அரூபம் என்றல் நாம் குளக்கரையில் காணும் இரு தெய்வங்கள் ரூபம் , குழந்தையைக் கடித்துக் கொண்டிருக்கும் தெய்வமும் தாயே. கலையையும், கல்வியையும் ஏந்தியிருக்கும் சரஸ்வதியும் தாயே , வரமும் வழங்குவதும் தாய்மையே. சாபம் வழங்குவது அதே.\nஒரு உறுப்பில் மட்டும் அழகான குழந்தையை நாம் காண்பதில்லை. அதன் உடல் முழுவதும், மழலையும், நடத்தையும் குழந்தைத் தன்மைக்கு இணையாகவே அழகானது. ஒரு உறுப்பு மட்டும் வலிய யானை இல்லை, அதன் தந்தமும், துதிக்கையும், தோலும் வலியது. இக்கதையும் அவ்வாறே. இத் தரிசனம் ஒரு உன்னதம் என்றால் , காயத்திருமேனித் தைலத்தில் இருந்து, அந்த எருமைகள், குளம் ,அதில் ஆடும் நிழல்கள், இரு தெய்வங்கள், அப்பெண்ணின் முகம், உரையாடல், என அனைத்து விவரிப்பும் அதே உன்னதம், நுணுக்கம்.\nசந்தேகமில்லாமல் இக்கதையே நீங்கள் எழுதிய எல்லாவற்றிலும் உயர்ந்தது , நான் படித்த எல்லாவற்றிலும் உயர்ந்தது , மொழிக் கம்பூன்றிக் குதித்த உயரங்களில் எல்லாம் சேர்த்து நீங்கள் தொட்ட / எழுத்துலகம் தொட்ட உயரம் இது எனத் தாளமாட்டாமல் சபிக்கிறேன் .\nஎனது முதல் “வெண் கடல் ” கடிதம் உணர்ச்சி முதல்வர எழுதியது. பின்பு யோசித்துப் பார்க்கையில் அது சரியானதாகவும் பட்டது என்றாலும் என்னை நான் தெளிவாக்கிக் கொள்ள அன்று இரவு யோசித்தேன். ஏன் இதை நான் படித்ததில் சிறந்த கதை என்கிறேன்.\nவாசிப்பு கூடும் தோறும், நாம் ஆச்சர்யங்களை இழக்கத் துவங்குகிறோம் , அதுவும் ஒரு படைப்பாளியிடம் நேரடி உறவு வைத்திருக்கும் வாசகனுக்கு என்றால், அப்படைப்பாளியின் யுக்தி, படைப்பாளுமை,சாத்தியம் எல்லாம் தெரியும். ஆகவே அந்த வாசகனை வியப்பில் வாயடைக்க வைப்பது என்பது அரிதிலும் அரிதாகிறது, எதோ ஒரு வகையில் உன்னதங்களுக்கும் , வியப்புகளுக்கும், விநோதங்களுக்கும் அந்த வாசகன் பழகிப் போகிறான் , பின்னர் எல்லாப் படைப்பும் வழக்கமானது போலத் தோன்றுகிறது. நமது குழந்தமையைத் தக்கவைப்பது அடையப்பெறாத துரத்தல். “வெண் கடல் ” எனது எதார்த்த மனத்தை ஏமாற்றி அல்ல ஒப்புதல் பெற்று தனக்குள் அழைத்தது , உள் சென்றதும் அசாதாரணமான ஆச்சர்யம் வரவேற்றது .வாசித்து முடிக்கும் வரை நான் இல்லை. வாசகனை இல்லாமல் ஆக்கும் வலிமை வெகு சில வரிகளுக்கே உண்டு. ஆனால் அது இக்கதை முழுவதும் ஒவ்வொரு வரிகளிலும் கொண்டிருந்தது.\nநம்மை வீழ்த்தும் தாக்கத்தை உருவாக்கும் ஒரு படைப்பு, நம்பத் தகுந்த அசாதாரண அம்சத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும். அது இயல்பாகவும் அமைந்திருக்கும். ஒரு சிறந்த கதை -ஒன்று அசாதாரண பாத்திரத்தைக் கொண்டிருக்கும் அல்லது ஒரு அசாதாரண சம்பவத்தை. ஆனாலும் அவைகள் ஏற்கப் பட்ட எல்லைக்குள்ளேயே ஆட வேண்டியுள்ளது. சற்று மிகையானாலும் அதில் ஒரு வினோதத்தன்மை குடிகொண்டு விடும். பின் அதில் ஒன்றாத நமது எதார்த்த மனம் அதை அன்னியப் பொருள் எனப் புறந்தள்ளி விடும்.\nஆனால் ஒரு அதி சிறந்த கதை சாதாரணப் பாத்திரங்களும் சாதாரணப் பின்னணியையும் ஒரு கனத்த சம்பவமும் உரசும் இடத்தே அந்த அசாதாரண கணத்தில் பிறக்கும். “வெண் கடல் ” அத்தகையது. பிரசவத்தில் குழந்தை இறப்பதும், பால் கட்டுவதும், சிகிட்சையும் நடைமுறையில் நிகழும், அந்த அட்டை வைத்தியம் அறியப்படாத இடம். இவைகள் உரசும் இடத்தில் இக்கதையின் தரிசன மையம். இதில் இரண்டு தரிசன மையங்கள் உள்ளன, இரண்டும் இயல்பாகப் பொருந்துகிறது. ஒன்று உட்கூறுகளுடன் உள்ள தாய்மை, இன்னொன்று நமக்கு எது பிரதானம் என்பது. எனக்கு இந்த இரண்டாவதே தலையாயதாகப் படுகிறது. என்னைப் போன்ற வாசகர்களுக்கு அன்றாட வாழ்வு நேர்பார்வையிலும், கலை, பயணம், இலக்கியம் போன்றவை கடைக் கண் பார்வையிலும் உள்ளது ஆசாரியின் மனைவி போல. உங்களைப் போன்றோருக்குத் தேடலும் கலையும் நேர் பார்வை பிற அனைத்தும் ஓரப்பார்வையில் உள்ளது ஆசாரி போல. இன்னும் உள்ளிறங்கிப் பார்த்தால் நாம் தேடும் உண்மையில் சிலவற்றின் மீது நேர்பார்வையையும், சிலவற்றின் மீது ஓரப் பார்வையையும் வைத்திருப்போம், அனுபவம் கூடக் கூடக் கோணத்தை மாற்றிக் கொள்வோம். அபூர்வமாக சிலர் ஒரே கோணத்தில் ஒன்றை மட்டுமே நம்பிப் பின்தொடர்வார்கள், அது பிழை என்றாலும் அதை அவர்கள் அறிவதில்லை, ஒரு வகையில் அது அவரது உண்மை, அவர்கள் கொண்டுள்ளது அதிருஷ்ட மனம். இப்படி இந்த ஒரு உரையாடல் பற்பல சிந்தனைகளுக்குச் செல்கிறது.\nபெறும்போதும் அதை இழந்தபோதும்தாய் கொண்ட வலி, ஒரு உயிரினமாக தாயானதாலேயே அட்டைகளைக் கொல்வதைத் தடுக்கும் கருணைத் தாய் , கலைத் தாயான சரஸ்வதி, குழந்தையைக் கடித்து உண்ணும் தண்டிக்கும் பெண் தெய்வம். வணங்குவதைத் தவிர வேறேதும் மார்க்கமும் இல்லை நமக்கு. இறுதியில் ஜெயனை நோக்கிய அந்தத் தாயின் கடைக் கண் பார்வை இரண்டு தரிசனங்களையும் ஒரு உன்னதமான சிகரத்தில் இணைக்கிறது-\n“பெரிய கண்களின் நுனியே என்னைப் பார்க்கப் போதுமானதாக இருந்தது. பாளையரிவாளின் கூர்மையின் ஒளி அதற்கு இருந்தது”\nநீங்களே ஒரு தெய்வத்தைப் படைத்து தெய்வமாகத் தோன்றி உங்களுக்கே கொடுத்துக் கொண்ட வரம் அது. அது ஒரு தெய்வ வாக்கு. ஆனால் அப்போதும்-“அய்யோ…வேண்டாம் அய்யனே….கொல்லவேண்டாம் அய்யனே’ என்றாள். சட்டென்று குரல் தழைய ‘எனக்க பாலுகுடிச்ச சீவனாக்கும் அதெல்லாம்”- என்கிற போதும் நமது ஓரக்கண்ணில் “இளையம்மை பிள்ளைய வாயில கடிச்சுத் தின்னிட்டிருப்பா” நிழலாடுவதைத் தவிர்க்க முடிவதில்லை.\nஇக்கதையின் அவதானிப்புகளும் நுணுக்க விவரணைகளும் இக்கதைக்கு இன்னொரு உயிர். அனைத்துப் புலன்களுக்குள்ளும் இக்கதை புகுகிறது. காயத்திருமேனியின் வாசனையில் துவங்கி,\n“தூளிபாசி படிந்த குட்டைத்தண்ணீர் போலத்தெரிந்த தைலம் கொப்பளித்து உடைந்து தெறித்தது. கனத்த மழைத்துளிகள் விழும் குளத்தின் பரப்பு போல” தொடங்கி இக்கதை நகரும் ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு அசைவிலும் ஒரு நுண் விவரணை –\n“தோளில் கிடந்த துண்டில் ஈரம் பட்டு நீலம் தெரிந்தது”\n“பிள்ளையை ரத்தம் கசியக் கடித்துப் பிடித்திருக்கும் சிலையை அவன் குனிந்து பார்த்தான். அதன்மேல் காய்ச்சில்கொடி படர்ந்திருந்தது”\nஎன ஒரு துண்டைக் காட்டினாலும் ஒரு கடவுளைக் காட்டினாலும் அதற்குள்ளும் ஒரு நுணுக்கமான உள் விவரணை .\n“நிழல் விழுந்ததும் ,குளம் ஒருமுறை கண்சிமிட்டுவது போலிருக்கும், ஒரே கணத்தில் மீன்கள் எல்லாம் மறையும்”.\n“அவளுடைய பெரிய உடல் நீர் நலுங்காமல் காற்றில் அலைவருவதுபோல வந்தது. கரையில் ஏறிப் பெருமூச்சுடன் கைக்குழந்தை கைநீட்டி வாங்குவதுபோல கனத்த நாக்கை நீட்டித் தழையை வாங்கிச் சுருட்டி வாய்க்குள்ளே கொண்டு சென்றாள்”\n“பாறைக்குழியில் தேங்கிய மழைநீர் போல இருந்தன அவள் கண்கள்” – என அசாத்தியமானதை எளிதில் அடைகிறது.\nஇக்கதைக்குள் உரையாடல்கள் – ஆசாரியையும் அவர் மனைவியையும் கடைக்கண் பார்வையையும், .\n அதுகளுக்குள்ள முலைப்பாலு வந்து நெறையுததாக்கும் கேட்டுக்க” போன்ற சம்பாஷனைகளும் இக்கதையை இன்னும் கச்சிதமாக்குகிறது .\nஒரு பஞ்சகல்யாணிக் குதிரை அதன் அனைத்து அம்சங்களிலும் பூரணம் பெற்றிருக்கும், இது ஒரு பஞ்சகல்யாணி அல்லது ஒரு ராஜ நாகம் உமிழ்ந்த நாக மாணிக்கம். அதன் ஒளி, விஷம் மற்றும் ஈரத்துடன்.\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: கிருஷ்ணன், சிறுகதை., வாசகர் கடிதம், வெண்கடல்\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 39\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nடைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கிய மலரும் ஜாம்பவான்களும்\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.html", "date_download": "2020-04-09T20:55:31Z", "digest": "sha1:EB4N5OJZ55M7PD5DLPHMLLDLQS2MUMZY", "length": 49097, "nlines": 443, "source_domain": "www.liyangprinting.com", "title": "China அட்டை காகித கோப்புறை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nஅட்டை காகித கோப்புறை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த அட்டை காகித கோப்புறை தயாரிப்புகள்)\nசிறிய நகை காகித பை நகை பரிசு பை\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nசிறிய நகை காகித பை நகை பரிசு பை தங்க நகைகள் வண்ண அச்சுடன் கூடிய வெள்ளை நகை பை, முழு வெளிப்புறமும் மிகவும் மேம்படுத்தப்பட்டதாக தோற்றமளிக்கவும், அளவு 18x8x23CM, கைப்பிடி பொருத்தம் பிபி ரோட் தோற்றத்தை அழகாகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்குகிறது, உங்கள் லோகோவை நீங்கள் சேர்க்க விரும்பினால், அது சிறந்தது, நீங்கள் புடைப்பு,...\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன் சிறுமிக்கான கிளிட்டர் ஐஷேடோ தட்டு, நீல நிற மினுமினுப்பு வெளிப்புறப் பொருட்களுடன் முழு ஐ ஷேடோ தட்டு பளபளப்பாகவும், அழகாகவும், அதை உன்னுடன் கொண்டு வருவது உங்களை நாகரீகமாகக் காண்பிக்கும், மேலும் நம்பிக்கையூட்டுகிறது. ஒப்பனை ஐ ஷேடோ நிரப்புவதற்கு தனிப்பயன் லோகோ ஐ ஷேடோ அட்டை பெட்டி...\nசாம்பல் ஆடை காகித பைகள் சொகுசு கருப்பு சின்னம்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர���களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சாம்பல் ஆடை காகித பைகள் சொகுசு கருப்பு லோகோவை கொண்டு செல்லுங்கள் தனிப்பயன் லோகோ மற்றும் வடிவமைப்பு அச்சிடும் சாம்பல் நிறத்துடன் சுற்றுச்சூழல் நட்பு சொகுசு காகித பை; ஆடம்பர ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்காக ஆடம்பர துணி கைப்பிடி பசை கொண்ட சாம்பல் காகித பை; காகித பரிசுப் பைகள் அளவு 157-250 கிராம் அடித்தளத்தில் பூசப்பட்ட...\nநெளி அட்டை அட்டை ஒப்பனை காட்சி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட முழு வண்ண நெளி அட்டை ஒப்பனை காட்சி பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காட்சி பெட்டி ; ஒப்பனை தயாரிப்புகள் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய ஒப்பனை காட்சி பெட்டி. மறுசுழற்சி காட்சி அட்டை பெட்டி...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nOEM கருவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ���ற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nஆடம்பரமான ஷாப்பிங் காகித பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடம்பரமான ஷாப்பிங் பேப்பர் பை பட்டு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான் நகரில் அமைந்துள்ள...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த ��ிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி கருப்பு அட்டைப்பெட்டி நகை பெட்டி கிளாசிக் டிசைன், வெளியே மற்றும் உள்ளே கருப்பு அட்டையில், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, மேற்பரப்பு கையாளுதல் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப உள்ளது, லோகோ தங்க படலம் ஸ்டாம்பிங், எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு ஆடம்பர நகை பெட்டியில்...\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி யூ.எஸ்.பி கேபிளைக் கட்டுவதற்கு இப்போது குழாய் பெட்டி பிரபலமாக உள்ளது, வெவ்வேறு வகை யூ.எஸ்.பி கேபிளுடன் பொருந்த நீங்கள் வெவ்வேறு வண்ணத்தை உருவாக்கலாம், அவை அவசியமானவை என்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் உங்களுக்கு வித்தியாசமான ஆச்சரியத்தைக் கொண்டு வருவீர்கள். மேட் லேமியன்ஷன்...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை சிவப்பு காகித பைகள் 190gsm கலை காகிதத்தால் ஆனது, இது தங்க திருப்பம் கைப்பிடி, கோரிக்கையின் படி, லோகோ \"நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஏராளமான லாபம்\" கலைப்படைப்புகளை உருவாக்க உங்கள் வடிவமைப்பிற்கு ஏற்ப, நீங்கள் ஒரு கடை வைத்திருந்தால், எங்கள் குறிச்சொல்...\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி தனிப்பயன் சதுர வாசனை பெட்டி கருப்பு பின்னணி வண்ண கலை காகிதமாகும், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல தரமான வாசனை பெட்டி பேக்கேஜிங் விரும்பினால் எல்லாம்...\nவெள்ளை மெழுகுவர்த்தி அட்டை பெட்டி உள்ளே ஈ.வி.ஏ.\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவெள்ளை மெழுகுவர்த்தி அட்டை பெட்டி உள்ளே ஈ.வி.ஏ. மெழுகுவர்த்தி அட்டை பெட்டி , 2 பிசிக்கள் காகித பெட்டி, எளிய ம���டி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் தயாரிக்கப்படுகிறது கடுமையான மெழுகுவர்த்தி பெட்டி , மெழுகுவர்த்தி பேக்கேஜிங்கிற்கான கருப்பு ஈ.வி.ஏ நுரை கொண்டது தங்க முத்திரை சின்னத்துடன் சொகுசு மெழுகுவர்த்தி பெட்டி ,...\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி கிராஃப்ட் பேப்பர் பாக்ஸ், லோகோ அச்சிடப்பட்ட எளிமையான ஆனால் குளிர்ச்சியாகத் தெரிகிறது உயர்தர காகித பேக்கேஜிங் பெட்டி, உங்கள் தயாரிப்புகள் அதிக வாடிக்கையாளர்களின் கண்களைப் பிடிக்கச் செய்யுங்கள் கிராஃப்ட் மடிப்பு பெட்டி, எளிய வடிவமைப்பு, உயர் வகுப்பு தோற்றம், எளிதான பொதி. லியாங்...\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான மூடி வடிவமைப்புடன் வட்ட அட்டை பெட்டி. பார் சாக்லேட் பெட்டி CMYK முழு வண்ண அச்சிடுதல். 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சாக்லேட் வைத்திருக்கும் அளவுக்கு வலுவாக இருக்கும். உணவு தர பட்டி சாக்லேட்...\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகித பை உள்ளே\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகிதப் பையின் உள்ளே காகிதப் பையின் கைவினை மிகவும் எளிதானது, கீழே பசை வழி வேறுபடுவதைத் தவிர்ப்பதற்கு வேறுபட்டது, இது அடித்தளத்தில் உறை பசை, அளவு நடுத்தரமானது, ரிப்பன் 3CM அகலமான க்ரோஸ்கிரெய்ன் டோமேக் முழு பை ஆடம்பரமாகவும் உயர் தரமாகவும் தெரிகிறது, லோகோ வாடிக்கையாளரின் கோரிக்கை அல்லது...\nசாளர காகித பெட்டி அச்சிடலை அழிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசாளர காகித பெட்டி அச்சிடலை அழிக்கவும் தெளிவான சாளர காகித பெட்டி அச்சிடுதல் கலை காகிதம், இது 350gsm ஆர்ட் பேப்பரின் காகித எடை, ���ெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு & லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது 350gsm ஆர்ட் பேப்பர் சாளர பெட்டியில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் எல்லாம்...\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி தெளிவான சாளரத்துடன் கூடிய வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி கலை காகிதம், இது 2 மிமீ காகித அட்டையின் காகித எடை, வெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு சொகுசு சாளர பெட்டியில் ஆர்வமாக...\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர்\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nஅட்டை காகித கோப்புறை அட்டை காகித நோட்புக் கோப்பு காகித கோப்புறை அட்டை ஆவண கோப்புறை அட்டை கோப்பு கோப்புறை ஆவணங்கள் காகித கோப்புறை அட்டை காகித பெட்டி சட்டை காகித பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஅட்டை காகித கோப்புறை அட்டை காகித நோட்புக் கோப்பு காகித கோப்புறை அட்டை ஆவண கோப்புறை அட்டை கோப்பு கோப்புறை ஆவணங்கள் காகித கோப்புறை அட்டை காகித பெ���்டி சட்டை காகித பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-gift-box-with-inline.html", "date_download": "2020-04-09T19:48:51Z", "digest": "sha1:WUCV333J5VS7XURV5GUFHPLQW7LNTWBL", "length": 13745, "nlines": 260, "source_domain": "www.liyangprinting.com", "title": "China Gift Box With Inline China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nGift Box With Inline - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 0 க்கான மொத்த Gift Box With Inline தயாரிப்புகள்)\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nகாந்தத்துடன் கூடிய உயர்தர காகித பரிசு பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/29/", "date_download": "2020-04-09T20:45:47Z", "digest": "sha1:6Z6TWUAUDV4DSA77ZKDYWMODHDIB5R3Z", "length": 5322, "nlines": 77, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 29, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜனாதிபதி வேட்பாளராகிறார்\n80 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை\nஏராளமான சவுதி படையினர் கைது - ஹவூதி குழு அறிவிப்பு\nஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மீண்டும் சேவையில்\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜனாதிபதி வேட்பாளராகிறார்\n80 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை\nஏராளமான சவுதி படையினர் கைது - ஹவூதி குழு அறிவிப்பு\nஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மீண்டும் சேவையில்\nயானைகளின் மரணம்: அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு\nகொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் நாட்டு பெண் கைது\nகட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு\nரொபர்ட் முகாபேயின் பூதவுடல் நல்லடக்கம்\nஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள்\nகொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் நாட்டு பெண் கைது\nகட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு\nரொபர்ட் முகாபேயின் பூதவுடல் நல்லடக்கம்\nஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள்\nமாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை\nவர்த்தகக் கட்டடம் ஒன்றில் பரவிய தீ\nபெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பு\nமாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை\nவர்த்தகக் கட்டடம் ஒன்றில் பரவிய தீ\nபெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3NDM1Mw==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF--%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-09T20:45:19Z", "digest": "sha1:BEYBH36LAT242KXKM6YRAVPBVJ7265DO", "length": 8186, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா: பதக்கத்தை மாற்றுத்திறன் சிறுமிக்கு வழங்கிய சோபி...மெல்போர்ன் மைதானத்தில் நெகிழ்ச்சி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nஇந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா: பதக்கத்தை மாற்றுத்திறன் சிறுமிக்கு வழங்கிய சோபி...மெல்போர்ன் மைதானத்தில் நெகிழ்ச்சி\nதமிழ் முரசு 1 month ago\nமெல்போர்ன்: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை சேர்த்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 99 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇதனையடுத்து 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா மகளிர் அணி, டி20 உலகக்கோப்பையில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக தீப்தி ஷர்மா 33 ரன்கள் எடுத்தார்.\nமுதல்முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றுவிடும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்ளுக்கு போட்டியின் முடிவு பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் தங்கள் வெற்றியை மைதானத்தில் கொண்டாடினர்.\nஅந்நாட்டு வீராங்கனை சோபி மோலினக்ஸ் மைதானத்திற்குள் ஒரு ரசிகரைக் கவனித்தார். அவர், தனது வெற்றியாளருக்கான பதக்கத்தை அந்த மாற்றுத்திறன் சிறுமியான ரசிகருக்கு வழங்கி, அவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.\nஇவரது செயலை, ஐசிசி வெகுவாக பாராட்டி உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் 86,174 பேர் கலந்து கொண்டதாக ஐ. சி. சி அறிவித்துள்ளது.\nஇது, ஆஸ்திரேலியாவில் நடந்த பெண்கள் விளையாட்டு போட்டியில், அதிகபட்ச பார்வையாளர்கள் பங்கேற்ற நிகழ்வாகும்.\nமீண்டும் பரவுகிறது சீனாவில் புதிதாக 63 பேருக்கு பாதிப்பு\nஒரே வாரத்தில் 2வது முறையாக அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 2 ஆயிரம் பேர் பலி: மொத்த உயிரிழப்பு 14,808 ஆனது\nஹைட்ராக்சி குளோரோகுயின் ��ழங்கும் இந்தியாவின் உதவியை மறக்கமாட்டோம்: மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி\nசெய்தி, கட்டுரைகளை பயன்படுத்த பத்திரிகைகளுக்கு கூகுள் கட்டணம் தர வேண்டும்: பிரான்ஸ் அமைப்பு உத்தரவு\nஆந்திராவில் கனமழை : மின்னல் தாக்கி 7 பேர் சாவு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாத சுவாமி தரிசனத்துக்கு முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தம்\nமுடக்கத்தால் ஏற்பட்ட அவசரநிலையால் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கு வாய்ப்பு: நிபுணர்கள் கருத்து\nஉபி.யில் தாசில்தாரை தாக்கிய பாஜ எம்பி மீது நடவடிக்கை: மாயாவதி கோரிக்கை\nநடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக குறையும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு\nபாஸ்வேர்டு, வங்கி கணக்கு விவரங்களை தரவேண்டாம் இஎம்ஐ சலுகை தருவதாக புதிய மோசடி: வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை\nசென்னையில் மண்டலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி\nசிவகங்கையை சேர்ந்த இளைஞர் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழப்பு\nவந்தவாசி அருகே மழையில் நினைந்து 2,500 நெல் மூட்டைகள் சேதம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/cm-meets-union-minister-of-water-resources/c77058-w2931-cid331299-su6269.htm", "date_download": "2020-04-09T19:42:19Z", "digest": "sha1:4WD6APX3WR2BASTPVYSTAVR54CFSKOJP", "length": 4806, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "மத்திய ஜலசக்தித் துறை அமைச்சரை சந்தித்து முதல்வர் பேச்சுவார்த்தை!", "raw_content": "\nமத்திய ஜலசக்தித் துறை அமைச்சரை சந்தித்து முதல்வர் பேச்சுவார்த்தை\nநிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, சற்றுமுன் ஜலசக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசி வருகிறார்.\nநிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, சற்றுமுன் ஜலசக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசி வருகிறார்.\nடெல்லியில் இன்று நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு விமானம் மூலமாக டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் சிலர், எம்.பிக்கள் மற்றும் சில அதிகாரிகளும் சென்றுள்ளனர்.\nஇன்று காலை அவர் பிரத���ர் நரேந்திர மாேடியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார். தமிழக பிரச்னைகள், தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகள் குறித்து அவர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதொடர்ந்து, முதல்வர் பழனிச்சாமி, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக, நீர் வள மேலாண்மை ஆணையத்தில் வைத்து ஜலசக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசி வருகிறார்.\nஆனால், சற்றுமுன்னதாக தான், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஜலசக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வரும், ஜலசக்தித் துறை அமைச்சரை சந்தித்து பேசி வருகிறார்.\nமேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் முதல்வர் இன்று இரவு சந்திக்க உள்ளார். அனைத்து முக்கிய அமைச்சர்களையும் முதல்வர் சந்திப்பது தமிழக அரசியலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t641-3g", "date_download": "2020-04-09T21:30:59Z", "digest": "sha1:A6ZASP7Z4MATXIIMTYHN7FVFPHG4H32P", "length": 9542, "nlines": 89, "source_domain": "tamil.darkbb.com", "title": "3G ஏலம் அடுத்த நிதிஆண்டிற்கு ஒத்திவைப்பு!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளு��்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\n3G ஏலம் அடுத்த நிதிஆண்டிற்கு ஒத்திவைப்பு\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: வணிகத் தகவல்கள்\n3G ஏலம் அடுத்த நிதிஆண்டிற்கு ஒத்திவைப்பு\n3ஜி தொலைபேசிகான ஸ்பெக்ட்ரம் ஏலம் அடுத்த நிதி ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதொலைபேசித்துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் கருத்தின் படி ஸ்பெக்ட்ரம் இருக்கும்போதுதான் ஏலத்தை நடத்தவேண்டும் என்பதால் தள்ளி வைக்கப்பட்டது.\nஇது குறித்து கருத்து தெரிவிக்க மத்திய அமைச்சர் ராஜா கிடைக்கவில்லை என்றாலும், இந்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பரில் ஏலம் நடைபெறலா என்று தொலைபேசித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபாதுகாப்புத் துறை அமைச்சகம் இந்த ஆண்டின் மத்தியில் ஸ்பெக்ட்ரமை விட்டுக் கொடுப்பதாக தெரிவித்துள்ளது.\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: வணிகத் தகவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைக��், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/24677", "date_download": "2020-04-09T20:35:31Z", "digest": "sha1:IS6TPMETV3YNPNMNZ4NX2HQMJ3HCX3IE", "length": 12214, "nlines": 107, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ரஜினி பேட்டியால் அம்பலத்துக்கு வந்த மோடி அமித்ஷா மோதல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideரஜினி பேட்டியால் அம்பலத்துக்கு வந்த மோடி அமித்ஷா மோதல்\nரஜினி பேட்டியால் அம்பலத்துக்கு வந்த மோடி அமித்ஷா மோதல்\nஇந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவதாகச் சொல்லப்பட்டது. அது கடந்தகாலம். இப்போது இருவருக்கும் இடையே மோதல் நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.\nதில்லியில் தற்போது நடக்கும் கலவரம் இவர்களுடைய மோதலை அம்பலப்படுத்தும் வண்ணம் இருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.\nதில்லி கலவரத்துக்கு அடிப்படைக் காரணம் தில்லி பாஜக தலைவர் கபில்மிஸ்ரா என்று சொல்லப்படுகிறது. அவர் அமித்ஷாவின் ஆதரவாளர் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க அதிபர் வருகையின்போது மோடியின் செல்வாக்கு உலக அளவில் உயரும் எனும் நிலையில்தான் பெரும் வன்முறை வெடித்தது. அது டிரம்ப் வரை போய் அதுகுறித்து அவர் மென்மையாகப் பேசிவிட்டுப் போனார்.\nஆனாலும் அவர் டெல்லியில் இருந்த நாளிலேயே இவ்வளவு பெரும் கலவரம் ஏராளமான உயிரிழப்புகள் என்பது இந்திய அரசுக்குக் கரும்புள்ளி.அது நேரடியாக மோடியின் மதிப்பைக் குறைக்கும் என்கிற கணக்கில் நடந்ததாகவே சொல்லப்படுகிறது.\nதமிழகத்தில் நேற்று ரஜினிகாந்த் பேட்டியின்போது,டெல்லி கலவரம் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி என்றும் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டுப் போகட்டும் என்று சாடியிருந்தார்.\nஅதோடு அவர் சொன்ன இன்னொரு கருத்து, தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு தெளிவாகச் சொல்லிவிட்டது. அதைப்பற்றி மறுபடியும் குழம்பிக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்\nசில வாரங்களுக்கு முன்பாக, தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பொதுமேடைகளில் பிரதமரின் கருத்தும், அமித் ஷாவின் கருத்தும் முற்றிலும் எதிர் திசைக்குச் சென்றதை பாஜகவினர் ஆச்சரியத்தோடு பார்த்தனர். முதலில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும். அதைப் பின் தொடர்ந்து நாடு முழுதும் தேசியக் குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும். ஊடுருவல்காரன் ஒருத்தனும் இங்கே இருக்க முடியாது, தூக்கி வெளியே போட்டுவிடுவோம்’ என்று நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல ஜார்க்கண்ட் மேடைகளில்கூட அமித் ஷா தனக்கே உரிய உறுதியான மொழியில் பேசினார். பாஜக செயல் தலைவர் நட்டாவும் இதையேதான் பேசினார்.\nஆனால், டெல்லி ராம் லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘என்ஆர்சி என்பது எங்கள் திட்டத்திலேயே இல்லை’ என்று அறிவிக்க, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவில் பலருக்கே அதிர்ச்சி. 2019 தேர்தல் அறிக்கையிலேயே இதுபற்றி நாம் சொல்லியிருக்கிறோம். ஆனால், பிரதமர் மாற்றிச் சொல்கிறாரே என்று கட்சிக்குள்ளேயே விவாதம் ஏற்பட்டது.\nஇதன்மூலம் மோடி அமித்ஷா மோதல் வெளிப்படையாகத் தெரிகிறது என்று டெல்லியில் பேசப்பட்டது.\nஇப்போது அதை பிரதிபலிக்கும் வகையிலேயே ரஜினிகாந்தும் பேசியிருக்கிறார் என்கிறார்கள். அவர் அமித்ஷாவை விமர்சிக்கிறார். ஆனால் மோடி ஆதரிக்கும் சிஏஏ அமலாகிவிட்டது அதைத் தடுக்க முடியாது என்கிறார்.\nஅமித்ஷா மோடி ஆகியோரில் ரஜினிகாந்த் மோடியின் ஆதரவாளர் என்றும் அவருடைய கருத்துகளையே ரஜினி பிரதிபலிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் திடீர் மரணம்\nநீதிபதி திடீர் இடமாற்றம் – பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் மக்கள் அதிர்ச்சி\nகுறிப்பால் உணர்த்திய பிரதமர் கோரிக்கை வைக்கும் திருமாவளவன்\nபி எம் கேர்ஸ் நிதியம் 4 பேரால் இரகசியமாகக் கையாளப்படுவது ஏன் – சீதாராம் யெச்சூரி காட்டம்\nடிரம்ப் மிரட்டினார் மோடி பணிந்தார் – வெளிப்படையாக நேர்ந்த அவலம்\nதைரியம் இருந்தால் செய்து பாருங்கள் – நேரடியாக மோடிக்கு சவால் விட்ட கமல்\nநாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் – மக்கள் பாராட்டு\nடிரம்ப் ஒரு சமூகவியல் கோமாளி – தத்துவ அறிஞர் நோம்சாம்ஸ்கி காட்டம்\nஇந்தியாவை மிரட்டி மாத்திரை வாங்கும் அவசியம் என்ன அமெரிக்காவே தயாரிக்க முடியாதா – மர்மம் துலக்கும் கட்டுரை\nகுறிப்பால் உணர்த்திய பிரதமர் கோரிக்கை வைக்கும் திருமாவளவன்\n – காங்கிரசு தலைவரின் கருத்தால் பரபரப்பு\n1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி – பாஜகவினர் வழங்கினர்\nகொரளி வித்தைகளும், கோமாளித்தனமான அறிவிப்புகளும் – மோடியைச் சாடும் சீமான்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி பள்ளிக்கல்வி அமைச்சர் கூறிய பதில்\n – அனைத்துக் கட்சியினரிடம் கருத்து கேட்ட பிரதமர்\nபி எம் கேர்ஸ் நிதியம் 4 பேரால் இரகசியமாகக் கையாளப்படுவது ஏன் – சீதாராம் யெச்சூரி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&news_id=15094", "date_download": "2020-04-09T20:08:18Z", "digest": "sha1:EDWAYQIY2RD2FMSVWLW4EBCI2A237MD6", "length": 18114, "nlines": 134, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முதலமைச்சர் உத்தரவு\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nபிரதமர் மோடி சார்க் நாடுகளுடன் இன்று ஆலோசனை\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nவெப் சீரியலில் நடிகை பூர்ணா..\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி\nபுதுச்சேரி – கல்லூரி மாணவர்கள் மோதல்\nஹோலி பண்டிகையில் அத்துமீறிய இளைஞர்கள்..\nவெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nமாதவரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற ரூட்டு தல மோதல் பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதேசிய நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மான் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்ச���வி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஇந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நிறுத்தி வைப்பதால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது\nஇந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நிறுத்தி வைப்பதால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என வர்த்தக துறை செயலர் அனுப் வதாவன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலிப்பதாகவும், சமமான மற்றும் நியாயமான முறையில் இந்திய வர்த்தக சந்தையை அணுக, அமெரிக்காவுக்கு இந்தியா உறுதி அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக் முன்னிரிமை அந்தஸ்தை திரும்பப் பெறப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்காவின் இந��த முடிவால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என வர்த்தக துறை செயலர் அனுப் வதாவன் தெரிவித்துள்ளார். வளர்ச்சி மற்றும் மக்கள்நலன் விவகாரங்களில் இந்திய அரசு மிகவும் கவனமுடன் இருப்பதாகவு, மக்கள் நலனில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், மருத்துவ உபகரணங்களை அனைவரும் பெறும் வகையில் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா 60 நாட்களில் திரும்ப பெற உள்ளதாகவும், இந்தியா – அமெரிக்கா இடையே ஆழமான உறவு காணப்படுவதாகவும், வர்த்தக பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நிறுத்தி வைப்பதால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் கூறினார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/135953?ref=archive-feed", "date_download": "2020-04-09T19:40:20Z", "digest": "sha1:JKMJTQRHKR6RZTB3X76Y7JGGVZGSEPAO", "length": 8559, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "இன்று இரவும் மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்று இரவும் மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nசென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத��.\nஇந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இன்று வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையானது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் டெல்டா பகுதிகள் முதல் சென்னைவரை மழை நீடிக்கும்.\nசென்னை கடலோரப் பகுதியில் இன்று பின்னிரவில் காற்று குவியும் என்பதால் இன்றிரவும் மழை நீடிக்கும்.\nஆனால், நேற்றைப்போல் மழை இருக்குமா எனத் தெரியாது என பதிவிட்டுள்ளார்.\nஇன்று அதிகாலை போடப்பட்ட பதிவில், நேற்று தொடங்கிய மழை முடிவுக்கு வந்துவிட்டது.\nஅச்சப்படத் தேவையில்லை, மழை தரும் மேகக்கூட்டங்கள் சென்னை கரையைவிட்டு விலகியே நிற்கின்றன.\nஎனவே மிதமான மழையே பொழியும், கனமழைக்கு வாய்ப்பில்லை.\nஎனினும் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் சென்னைக்கு மழை முடிந்துவிட்டது என கூறிவிட முடியாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n249 இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது: மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்\nஇதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், மழை பாதிப்புகள் தொடர்பாக 599 புகார்கள் வந்துள்ளன.\n249 இடங்களில் தண்ணீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளது, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-09T20:47:40Z", "digest": "sha1:GN3KLNXG4K4AB5ZWH6GIGZNGJPNZJYXA", "length": 16769, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பேணுகை/பராமரிப்புப் பகுப்பு ஆகும். இது விக்கிப்பீடியத் திட்டத்தின் பேணுகைக்காகப் பயன்படுத்தப்படுகின்றதே ஒழிய, கலைக்களஞ்சியத்தின் ஒரு பாகமன்று. இது கட்டுரைகள் அல்லாத பக்கங்களையும் கொண்டுள்ளது, அல்லது உள்ளடக்கத்தைக் கருத்திற்கொள்ளாமல், நிலையை மட்டும் கருத்திற்கொண்டு கட்டுரைகளைக் குழுவாக்குகின்றது. உள்ளடக்கப் பகுப்புகளினுள் இதனைச் சேர்க்கவேண்டாம்.\nஇது ஒரு மறைக்கப்பட்ட பகுப்பு ஆகும். இது அதன் உறுப்புப் பக்கங்களில் பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தாலொழியத் தோன்றாது.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்‎ (12,054 பக்.)\n\"மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3,006 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்கிப்பீடியா:மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டிய நல்ல கட்டுரைகள்\n1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி\n1966 பசுக் கொலை எதிர்ப்புப் போராட்டம்\n1987 இட ஒதுக்கீட்டுப் போராட்டம்\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் விளைவு\n30 சென் மேரி அக்ஸ்\n7 ஆம் நூற்றாண்டின் இசுலாமிய வரலாற்றின் காலக்கோடு\nஅகல அலைவரிசை இணைய அணுகல்\nஅட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டு\nஅத்திமுகம் ஐராவத ஈசுவரர் கோயில்\nஅதிகபடியான செல்களுக்கான பாலிமெரிக் பொருட்கள்\nஅபுல் ஹசன் அலி ஹஸனி நத்வி\nஅரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்\nஅரசினர் கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்\nஅராலி வண்ணப்புரம் சிவன் கோவில்\nஅரியானா சட்டமன்றத் தேர்தல், 2014\nஅருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில்\nஅருப்புக்கோட்டை வீரபத்திர சுவாமி கோவில்\nஅலங்கார உபகார மாதா திருத்தலம் கன்னியாகுமரி\nஅளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் (இந்தியா)\nஅன்னம் விடு தூது (சிற்றிதழ்)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2017, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/congress-party-candidate-john-kumar-won-puducherry-kamaraj-nagar-by-election/articleshow/71732968.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-09T21:12:42Z", "digest": "sha1:ZVUKOXJW6PNONVIFNZAPKLNQMQOENYUQ", "length": 8802, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kamaraj nagar congress won: ஒரு மணி நேரத்துக்குள் முடிவு தெரிந்தது: காமராஜ் நகரை கைப்பற்றிய காங்கிரஸ்\nஒரு மணி நேரத்துக்குள் முடிவு தெரிந்தது: காமராஜ் நகரை கைப்பற்றிய காங்கிரஸ்\nபுதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான் குமார் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.\nகாமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் ஜான் குமாரும், என். ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் புவனேஸ்வரனும் போட்டியிட்டனர்.\nVikravandi By Election Results: விக்கிரவாண்டி, நாங்குநேரி லைவ் அப்டேட்\nகாங்கிரஸ் கட்சிக்கு திமுக, மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவளித்தன. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட இழுபறிக்குப் பின் பாஜகவும், அதிமுகவும் ஆதரவு தெரிவித்தன.\nகாங்கிரஸ் கட்சி ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்த அந்த தொகுதியில் தற்போது அந்தக் கட்சி வேட்பாளர் ஜான் குமார் 14,782 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரன் 7611 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இருவருக்கிடையேயான வாக்கு வித்தியாசம் 7171 ஆகும்.\nHaryana Election 2019 Counting: ஆரம்பமே அசத்தல்; ஹரியானா, மகாராஷ்டிரத்தில் பாஜக முன்னிலை\nஇந்த வெற்றி குறித்து பேசியுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.\nசிறிய தொகுதி என்பதால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் முடிவு தெரிந்துவிட்டது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nகொரோனா: தமிழகத்தில் இன்று 50.. மொத்த எண்ணிக்கை எத்தனை ...\nகொரோனா: சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனாவா\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியமா\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 690ஆக உயர்வு.....\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த ...\n'நீண்ட போருக்கு தயாராகுங்கள்' -ஊரடங்கு உத்தரவு நீட்டிப்...\nதமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழ...\nதமிழ்நாட்டுக்கு 6 மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அரசு கிரீன் சிக்னல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/ranga-rajyam-spiritual-history-10", "date_download": "2020-04-09T21:24:09Z", "digest": "sha1:W7Y5OGDQZOJQ3BVQX2XV2FTBC5GXR74C", "length": 8066, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 03 December 2019 - ரங்க ராஜ்ஜியம் - 43|Ranga rajyam spiritual history", "raw_content": "\nதிருவருள் திருவுலா: விதியை மாற்றும் கார்த்திகை கணபதி தரிசனம்\nவழக்குகள் தீர்க்கும் சாட்சி நாதேஸ்வரர்\nகல்யாண வரமருளும் கல்யாண ஸ்ரீநிவாசர்\nராமாநுஜர் வழிபட்ட இருகரை ரங்கநாதர்\nஆலயம் தேடுவோம்: ஆலயம் எழும்பட்டும் அறங்கள் தழைக்கட்டும்\n - பெரிய பாதையின் மகத்துவம்\n - காதுக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்\n10 பொருத்தங்கள் மட்டும் போதுமா\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nநாரதர் உலா: கோட்டை மாரி கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது\nபுண்ணிய புருஷர்கள் - 17\nமகா பெரியவா - 42\nகண்டுகொண்டேன் கந்தனை - 17\nஆதியும் அந்தமும் - 17 - மறை சொல்லும் மகிமைகள்\nரங்க ராஜ்ஜியம் - 43\nகேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 52\nரங்க ராஜ்ஜியம் - 51\nரங்க ராஜ்ஜியம் - 50\nரங்க ராஜ்ஜியம் - 48\nரங்க ராஜ்ஜியம் - 47\nரங்க ராஜ்ஜியம் - 46\nரங்க ராஜ்ஜியம் - 45\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 42\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 40\nரங்க ராஜ்ஜியம் - 39\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 35\nரங்க ராஜ்ஜியம் - 34\nரங்க ராஜ்ஜியம் - 33\nரங்க ராஜ்ஜியம் - 32\nரங்க ராஜ்ஜியம் - 31\nரங்க ராஜ்ஜியம் - 30\nரங்க ராஜ்ஜியம் - 29\nரங்க ராஜ்ஜியம் - 28\nரங்க ராஜ்ஜியம் - 27\nரங்க ராஜ்ஜியம் - 26\nரங்க ராஜ்ஜியம் - 25\nரங்க ராஜ்ஜியம் - 24\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 22\nரங்க ராஜ்ஜியம் - 21\nரங்க ராஜ்ஜியம் - 20\nரங்க ராஜ்ஜியம் - 19\nரங்க ராஜ்ஜியம் - 18\nரங்க ராஜ்ஜியம் - 17\nரங்க ராஜ்ஜியம் - 16\nரங்க ராஜ்ஜியம் - 15\nரங்க ராஜ்ஜியம் - 14\nரங்க ராஜ்ஜியம் - 13\nரங்க ராஜ்ஜியம் - 12\nரங்க ராஜ்ஜியம் - 11\nரங்க ராஜ்ஜியம் - 10\nரங்க ராஜ்ஜியம் - 9\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 7\nரங்க ராஜ்ஜியம் - 6\nரங்க ராஜ்ஜியம் - 5\nரங்க ராஜ்ஜியம் - 4\nரங்க ராஜ்ஜியம் - 3\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nவிதியின் ஒரு கணக்கு உயிரைத் தந்தது; இன்னொரு கணக்கு கம்பருக்கு உதவத் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/10/blog-post_2103.html", "date_download": "2020-04-09T21:22:52Z", "digest": "sha1:D3YPPXLX36A3RXVBHDUUB4AA4EV3BZDN", "length": 7680, "nlines": 93, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: லப்பைகுடிகாடுடில் அன்னை ஆயிஷா மகளீர் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா", "raw_content": "\nசனி, 6 அக்டோபர், 2012\nலப்பைகுடிகாடுடில் அன்னை ஆயிஷா மகளீர் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணி��்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nலப்பைகுடிகாடுடில் அன்னை ஆயிஷா மகளீர் கல்லூரி அடிக...\nசத்தியம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேரா. எம். ஹெச...\nமகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் இவர்\nஅரசு ஊழியர்களுக்கு 7% வீத அகவிலைப்படி உயர்வு : தமி...\n\"சென்னை உயர் நீதி மன்றத்தின்\" தமிழர் விரோத போக்கு\nபுஷ்ரா நல அறக்கட்டளைக்கு உங்களின் கேக் ஆர்டரை கொடு...\nஇந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்\" :\nவேலை வாய்ப்பற்றோர் உதவி பெரம்பலூர் கலெக்டர் அழைப்ப...\nராணுவ மருத்துவமனைகளில் செவிலியர் பயிற்சி\nபாராளுமன்றத்தில் எடுத்து வைத்தோம் - எம். அப்துல் ர...\nஇவரைப்பற்றி தெரிந்தால் இவருடைய குடும்பத்தாருக்கு அ...\nஉலகெங்கிலும் உள்ள ஐஎம்சிடி உறுப்பிணர்களுக்கு ஓர் ந...\nமில்லத் நகரில் பன்றி தொல்லை\nவி.களத்தூரில் காந்தி பிறந்தநாளன இன்று சிறப்பு கி...\nv.களத்தூர் ரில் PFI யின் தாவா பிரச்சாரம் ( இஸ்லாத்...\nதுபாயில் ‘ஜிடெக்ஸ் ஷாப்பர்’ துவக்கம்\nமக்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத அப்துல் நாஸர் மஃதன...\nவி.களத்தூர் மில்லத் நகரில் சிமெண்ட் சாலை\nமில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினரின் நடத...\nஇமாம் அஷ்ஷஹீத் ஹஸன் அல் பன்னா அவர்களது பத்து உபதேச...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t991-topic", "date_download": "2020-04-09T20:30:15Z", "digest": "sha1:D4TPS5SHJXWRFJ2MDYZMXKODN6BA2B2J", "length": 9140, "nlines": 88, "source_domain": "tamil.darkbb.com", "title": "கணக்கு பண்ண வாங்க!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: இணையம்\nகணிதப்பாடம் நன்றாக வந்தாலே, அனைத்து பாடங்களும் நன்றாகப் புரியும் என்பர். கணிதத்தை நன்றாகப் புரிந்தவர்கள் பாட விஷயங்கள் மட்டுமின்றி, உலகத்தின் அனைத்து விஷயங் களையும் தெளிவாக, எளிதாகப் புரிந்து கொள்வர். கடினமான கணக்குகளையும் மாணவர்களுக்கு எளிதாகப் புரிய வைக்க, www.mathguru.com என்ற வெப்சைட் உள்ளது. 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை உள்ள கணிதப் பாடத்திட்டம் விளக்கங்களுடன், இந்த வெப்சைட்டில் உள்ளது. இதில், கட்டணம் எதுவுமின்றி ஆன்லைனில் விளக்கம் பெறலாம்.\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: இணையம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளை��ாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/02/new-government.html", "date_download": "2020-04-09T20:50:06Z", "digest": "sha1:A4TFQTLFA32GVB5R56JXKLHIJFDR5MFD", "length": 15289, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "புதிய அரசு , புதிய பிரதமர் ஶ்ரீலங்காவில் மாற்றம் ? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுதிய அரசு , புதிய பிரதமர் ஶ்ரீலங்காவில் மாற்றம் \nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், சிறுபான்மை அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், நேற்று மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிணைந்த எதிரணியுடன் உதவியுடனேயே, இவ்வரசாங்கம் ஏற்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.இந்நிலையில், அமைச்சுப் பதவிகள் எவற்றையும் ஏற்றுக்கொள்ளாமல், சு.கவின் சிறுபான்மை அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணி, உத்தியோகபூர்வமற்ற ரீதியில் சம்மதித்துள்ளது என, முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்விடயம் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று முன்தினம் (13) இரவு இடம்பெற்றது. கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியின் 52 உறுப்பினர்கள், ஐ.தே.க, அதன் தோழமைக் கட்சிகளின் 26 உறுப்பினர்களின் துணைகொண்டு, இவ்வரசாங்கம் அமைக்கப்படுமெனத் தெரிய வருகிறது.\nபுதிய அரசாங்கத்தின் பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, 4 பேரின் பெயர்கள் ஏற்கெனவே முன்மொழியப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர் என்று கூறப்படுகிறது.\nமுன்னதாக, திங்கட்கிழமை இரவு, ஜனாதிபதியைச் சந்தித்த சு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரியிருந்தது. பிரதமர் மாற்றப்படாவிட்டால், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக, அவர்கள் குறிப்பிட்டிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதன் தொடர்ச்சியாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் பலர் இணைந்து, நேற்று முன்தினம் இரவு, ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். அதன்போது, இரு கட்சிகளும் இணைந்து, இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக, செயற்குழுவொன்றை உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.\nஆனால், இவற்றுக்கு மத்தியில், புதிய அரசாங்கத்துக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள், ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன என்று தெரிகிறது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவி��் 150 பேருக்கு...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-04-09T20:19:39Z", "digest": "sha1:QQBZNM4XSPMGZHC4TBJFLWSONCLDYEAN", "length": 5847, "nlines": 178, "source_domain": "sathyanandhan.com", "title": "புதுமைப்பித்தன் சிறுகதை சாபவிமோசனம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: புதுமைப்பித்தன் சிறுகதை சாபவிமோசனம்\nவிமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)\nPosted on January 8, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை) இந்த வாரம் நாம் சொல்வனம் 20.12.2015 இதழில் வெளியாகி இருக்கும் தெலுங்குப் பெண் எழுத்தாளர் வோல்காவின் மீட்சி என்னும் சிறுகதையை வாசிப்போம். இந்த சிறுகதையின் தலைப்பிலான தொகுதிக்காக அவருக்கு 2015 சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. புராணங்கள் அல்லது இதிகாசங்களிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு கதையை, கதாபாத்திரங்களை … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged இலட்சுமணன், ஊர்மிளை, சாகித்ய​ அகாதமி விருது, சீதை, சொல்வனம், பதிவுகள், புதுமைப்பித்தன் சிறுகதை சாபவிமோசனம், மொழிபெயர்ப்புச் சிறுகதை, ராமன், ராமாயணம்\t| Leave a comment\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஉயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/64462", "date_download": "2020-04-09T20:07:38Z", "digest": "sha1:IH24AXS27KHAAQNEYI3FXRF24YKE7PM6", "length": 19087, "nlines": 203, "source_domain": "tamilwil.com", "title": "திருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nஜெர்மனியிலும் கொரோனாவுக்கு 1000 பேருக்கு மேல் பலி\nவைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\nகடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\nதென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\nலண்டனில் ஒன்பதே நாட்களில் கொரோனா சிறப்பு என்.எச்.எஸ் நைட்டிங்கேல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ள து.\nநண்பனை சந்திக்க சென்ற நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஷெரினுடன் தர்ஷன்… மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்\nஅமல���பால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்\n4 hours ago விபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\n4 hours ago தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\n4 hours ago இளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\n17 hours ago காய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\n17 hours ago வைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\n17 hours ago கடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\n17 hours ago முடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\n18 hours ago தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\n19 hours ago பாரிய அலைகள் கடலில் ஏற்படுவதினால் கடல்சார் ஊழியர்களும், அவதானமாக செயற்பட வேண்டும்\n20 hours ago யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை\n20 hours ago லண்டனில் ஒன்பதே நாட்களில் கொரோனா சிறப்பு என்.எச்.எஸ் நைட்டிங்கேல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ள து.\n1 day ago கொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்ற தாதி\n1 day ago ஒரே பிரசவத்தில் நான்கு அதிசய குழந்தைகளை பெற்றெடுத்த பிரித்தானிய பெண்மணி, கொரோனவால் மரணம்\n1 day ago ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மெக்சிகன் மேயர் ஒருவர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்\n1 day ago மருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருகிறார்\n1 day ago ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை.\n1 day ago புத்தாண்டு தினமான வரும் 13ஆம் திகதி நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை\n1 day ago யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்\nதிருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\nவவுனியா- முருகனூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் முருகனூரை சேர்ந்த தர்சினி (வயது 25) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.\nபெண்ணும் அவரது கணவரும் முருகனூர் பகுதியில் அமைந்��ுள்ள தமது வீட்டிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி அருகில் இருந்த மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.\nவிபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி அம்பூலன்ஸ் வாகனம் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்.\nஇவர்கள் இருவருக்கும் கடந்த இருதினங்களிற்கு முன்னரே திருமணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்து தொடர்பாக சிதம்பரபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்தெரியுமா\nNext இன்றைய ராசி பலன்கள்\nதாயை கொன்று அழகிகளுடன் உல்லாசமாக இருந்த தஷ்வந்த்: விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம்\nவவுனியாவில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே மோதல்\nமறைந்த மனிதாபிமானம். அழியவிருக்கும் அரிய உயிரினம்\nவடகொரியாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n2018இல் புறப்பட்ட விமானம் 2017இல் தரையிறங்கிய அதிசயம்: பயணிகள் அதிர்ச்சி\nஇலங்கையில் எப்படியான ஆடைக்கு தடை\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகாய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nவைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\nகடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\nமுடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\nதென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஅமெரிக்காவில் ஆளில்லா விமானத்தில் ரத்தம்வினியோகம்\nஒருவழியாக புரிந்துகொள்ளப்பட்ட ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்\nசெவ்வாய் கிரகத்தில் குடியேறினால் என்ன பாதிப்பு தெரியுமா\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமுடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\nகொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்ற தாதி\nமருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருகிறார்\nகொரோனா வைரசுக்கு 14 மாத குழந்தை பலியான சம்பவம்\n24முக்கிய மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்திய ஒப்புக்கொண்டுள்ளது.\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகாய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/node/54197", "date_download": "2020-04-09T20:16:34Z", "digest": "sha1:U2TMJRQK2DKYE3A6XCMLDEZMIGFB7NYZ", "length": 10247, "nlines": 49, "source_domain": "www.army.lk", "title": " சமாதான நடவடிக்கை பணிகளில் இராணுவத்தினரது தாமதம் | Sri Lanka Army", "raw_content": "\nசமாதான நடவடிக்கை பணிகளில் இராணுவத்தினரது தாமதம்\nஅமைதி காக்கும் படையினரின் நிலைப்பாட்டில் தாமதங்கள் தொடர்பான செய்தி அறிக்கைகள் இலங்கை இராணுவத்தின் கவனத்தை கொண்டுள்ளன.\nஅனைத்து மட்டங்களிலும் ஐ.நா. செயலகங்களில் ( இராணுவ விரர்கள், வல்லுநர்கள், பார்வையாளர்கள், தொடர்பு அலுவலர்கள் போன்றவர்கள்) பணியாற்றும் பணியாளர்கள் மிக உயர்ந்த ஒருமைப்பாட்டின் தனிநபர்களாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்த��� முறைகளிலும் நடத்தப்படும் மிக உயர்ந்த தரங்களை பராமரிக்க வேண்டும் என இலங்கை இராணுவம் கருதுகிறது. ஐ.நா. செயல்களில் அவர்கள் வகிக்கும் பாத்திரங்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மட்டுமல்லாமல், இலங்கையில் கூட கொடிகட்டி நிற்காது.\nநீங்கள் அறிந்திருப்பீர்கள் ஏனெனின் கடந்த காலத்தில் ஐ.நா. செயலகங்களில் பணியாற்றும் இலங்கை அதிகாரிகள், அவர்கள் எதிர்பார்க்கும் தரங்களை பராமரிக்கவில்லை மற்றும் ஒழுங்குமுறை மற்றும் பொருந்தக்கூடிய சட்ட விதிமுறைகளுக்கு இணங்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட நபர்கள் அவர்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.\nஇலங்கையில் தற்பொழுது ஐ.நா. அமைதிகாப்பதில் அதன் பங்களிப்பை அதிகரிக்கவும் விரிவுபடுத்தவும் முற்படுகிறது. இலங்கை பாதுகாப்புப் படைகள் ஒரு சர்வதேச அளவிலான பொறுப்பை ஒப்படைக்கும் இலங்கை பங்களிப்பின் இத்தகைய விரிவாக்கம் ஐக்கிய நாடுகளின் மற்றும் இலங்கை இருதரப்பு பங்காளிகளுடன் ஒத்துழைப்புடன் ஒத்துழைக்கப்பட வேண்டும், அது அனுப்பும் நாடுகளின் பொறுப்பாகும். இவை இலங்கையின் சிறந்த நபர்களாக பணியாற்றும் நபர்களை உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும்.\nஎனவே, அவர்கள் நடத்தை மற்றும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக விழிப்புணர்வு-எழுப்புதல் ஆகியவற்றை வழங்குவதற்கான தேவையின் நிமித்தம், அவர்கள் எதிர்கொள்ளும் உயர் தரநிலைகளுக்கு இணங்கவில்லையென்றால் அவர்கள் சர்வதேச பாத்திரங்களில் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.\nஇலங்கையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நல்ல ஆட்சி, நாட்டின் தகவல், சட்ட விதிமுறை, மனித உரிமைகள் ஆகியவற்றின் சரியான சீர்திருத்தத்துடன் நாட்டின் சீர்திருத்த செயற்பட்டியலை கருதுகின்றன. சர்வதேச சமூகத்துடன் மிகப்பெரிய ஈடுபாடு மற்றும் சர்வதேச அரங்கில் அதிக பொறுப்பைக் கொண்டிருப்பது இந்த சீர்திருத்த செயற்பட்டியலில் ஒரு பகுதியாகும். இந்த சூழலில், அமைதிகாப்பு துறையில், ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்பட இலங்கை முற்படுகிறது. ஏனைய நாடுகளுக்கு தரநிலைகளையும், முன்மாதிரியையும் வகுக்க வேண்டும். அனைத்து மட்டங்களிலும் பணியாற்றும் பணியாளர்களின் திரையிட���் இந்த விடயத்தில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இந்த தொடர்பில், இலங்கை இராணுவமானது, நமது நாட்டில் அரசியலமைப்பின் மூலம் அதாவது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தின் மூலம் அமைக்கப்பட்ட சுயாதீனமான தேசிய பொறிமுறையின் பங்களிப்புடன் ஒரு கருவூலத்தை கருதுகிறது. பணியாளர்களின் ஸ்கிரீனிங் தொடர்பாக முன்னோக்கி செல்லும் வழி. அதன்படி, இலங்கை இராணுவம், பாதுகாப்பு அமைச்சுடன், வெளிவிவகார அமைச்சுடன், ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினதும் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதுடன், ஐ.நா. பணிகள். இந்த தேசிய செயல்முறை ஐ.நா. செயலர் - பொதுமக்களின் தீர்மானம் No2 / 18 ஐ ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2012 டிசம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கிறது. உறுப்பினர்கள் தங்கள் அலுவலர்களை கண்காணிக்க வேண்டும். மீறல்களில் ஈடுபடவில்லை.\nஇந்த தேசிய செயல்முறை எதிர்காலத்தில் மேலும் சிறிலங்கா இராணுவத்தின் நடத்தை மற்றும் ஒழுங்குமுறைக்கான தரத்தை உயர்த்துவதற்கு உதவுவதாக உறுதியளித்துள்ளோம். இலங்கை இராணுவம் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கான பணியாளர்கள் ஒழுக்கம் மற்றும் நடத்தை ஆகியவற்றின் உயர்ந்த தரங்களை எப்போதும் பராமரித்து, அவர்கள் சேவை செய்யும் நம்பிக்கையையும் சம்பாதிப்பது ஆகும். (முடிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508585", "date_download": "2020-04-09T19:46:37Z", "digest": "sha1:ROPES6TLA77MP5Q7YADWDKB4CP25W5HR", "length": 20796, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "சீனாவில் 78 பேருக்கு, கொரோனா தொற்று ஹுபய், வூஹானில் இயல்பு நிலை திரும்புகிறது| Dinamalar", "raw_content": "\nமாயமான கொரோனா வாலிபர்; தேடுகிறது 7 தனிப்படைகள்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு ...\nசவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா\nகொரோனா அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற நாசா ...\nகொரோனா அச்சம்: கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்த ...\nராமாயணத்தால் அடித்தது 'ஜாக்பாட்'; நாட்டிலேயே ... 1\nமஹா.,வில் ஒரே நாளில் 25 பேர் பலி; 229 பேருக்கு கொரோனா 2\nசென்னையில் திடீர் மழை; கொரோனா குறையுமா\nகோர்ட்டில் ஆஜரான கைதிக்கு தொடர் இருமல்: கொரோனா ... 1\nபிறந்த குழந்தைகளை கொரோனாவிலிருந்து காக்க சிறப்பு ...\nசீனாவில் 78 பேர��க்கு, 'கொரோனா' தொற்று ஹுபய், வூஹானில் இயல்பு நிலை திரும்புகிறது\nபீஜிங் வெளிநாடுகளில் இருந்து, சீனாவுக்கு வந்த, 74 பயணியர் உட்பட, மொத்தம், 78 பேருக்கு, 'கொரோனா' தொற்று இருப்பது, நேற்று முன் தினம் உறுதி செய்யப்பட்டது. மேலும், ஏழு பேர் உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று தெரிவித்தனர்.சீனாவின், ஹுபய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், கடந்த ஜனவரி முதல், கொரோனா வைரஸ் பரவத்துவங்கியது. வீடு திரும்பினர்இதையடுத்து, ஜனவரி 23ல், ஹுபய் மாகாணம், முற்றிலுமாக மூடப்பட்டது. ஆறு கோடி மக்கள், வீடுகளுக்குள் முடங்கினர். வைரஸ் தொற்றின் தீவிரம், மெல்ல குறைந்து வருவதை அடுத்து, சீனாவில் இயல்பு நிலை திரும்புகிறது. வெளிநாடுகளில் இருந்து சீனா வந்த, 74 பயணியர் உட்பட, மொத்தம் 78 பேருக்கு, கொரோனா பாதிப்பு, நேற்று முன் தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சீனா முழுவதும், நேற்று முன் தினம் நிலவரப்படி, 81 ஆயிரத்து, 171 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதில், 73 ஆயிரத்து, 159 பேர், சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்; 4,735 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன் தினம், ஏழு பேர் பலியானதை அடுத்து, சீனாவில், கொரோனா தொற்றுக்கு, இதுவரை, 3,277 பேர் பலியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டது.வெளியேற அனுமதிபல்வேறு நாடுகளில் இருந்தும், சீன தலைநகர் பீஜிங் வரும் விமானங்கள், சீனாவில் உள்ள மற்ற, 12 விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. அங்கு பயணியர், 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட பின், வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.ஹாங்காங்கில், 356 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; நான்கு பேர் பலியாகி உள்ளனர். மக்காவில், 25 பேருக்கும், தைவானில், 195 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஹுபய் மற்றும் வூஹானில்கட்டுப்பாடுகள் தளர்வுசீனாவின், ஹுபய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், கடந்த ஆண்டு டிசம்பரில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. இதையடுத்து, ஜனவரி 23ல், ஹுபய் மாகாணம் முற்றிலுமாக மூடப்பட்டது. மக்கள், வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது.தற்போது, ஹுபய் மற்றும் வூஹானில், வைரஸ் தொற்று, கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த, சீன அரசு முடிவு செய்துள்ளது. ஹுபய் மாகாணத்தை விட்டு வெளியேறிய மக்கள், இன்று முதல், தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட உள்ளனர். அடுத்த மாதம், 8 முதல், மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும், மக்கள் மற்ற நகரங்களுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர் என்றும், சீன சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று அறிவித்தனர். சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதி பார்வையாளர்களுக்கு நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமருத்துவ சாதனங்கள் பதுக்கல் அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு\nவிமானங்களை நிறுத்த இடமில்லை விமான நிறுவனங்கள் தவிப்பு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; ��தற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமருத்துவ சாதனங்கள் பதுக்கல் அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு\nவிமானங்களை நிறுத்த இடமில்லை விமான நிறுவனங்கள் தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Krishna", "date_download": "2020-04-09T20:40:25Z", "digest": "sha1:3F2LCEWNVMWVK5MHUIIJKAHLSYHF2I6B", "length": 21097, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "Krishna News in Tamil - Krishna Latest news on maalaimalar.com", "raw_content": "\nகிருஷ்ணரின் இந்த தத்துவம் பல விஷயங்களில் நமக்கு பொருந்தும். நாமும் பல விஷயங்களுக்கு, எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்தாலே, அந்த விஷயம் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.\nபிரபல நடிகருடன் சுனைனா காதல்\nதமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சுனைனா பிரபல நடிகரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nராதா, கிருஷ்ணன் காயத்ரி மந்திரம்\nகுடும்ப ஒற்றுமைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ராதா, கிருஷ்ணன் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nரசிகருக்கு பதிலடி கொடுத்த கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் பற்றி சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட கிருஷ்ணா, ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.\nரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது: பொன்.ராதாகிருஷ்ணன்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. அவர் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம் என்று பாஜக கட்சியின் மூத்த தலைவரும், முன்���ாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nகொரோனாவில் இருந்து தப்பிக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் - பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்\nராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் ஸ்ரீநாத் துவாரகா கோவிலில் உள்ள கண்ணனுக்கு அலங்காரம் செய்யும் முறையே சற்று வித்தியாசமாக இருக்கிறது.\nபூண்டி ஏரிக்கு மீண்டும் கிருஷ்ணா தண்ணீர் அதிகரிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதிமுகவிடம் ராஜ்யசபா எம்.பி. சீட் கேட்கவில்லை- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nஅ.தி.மு.க.வில் நாங்கள் மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்கவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் அரசு அமையும்: பொன் ராதாகிரு‌‌ஷ்ணன்\nதமிழகத்தில் 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பாஜக அங்கம் வகிக்கக்கூடிய அரசு அமையும். அதையே மக்களும் விரும்புகிறார்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிரு‌‌ஷ்ணன் தெரிவித்தார்.\nபுதுவையில் மக்களோடு கியூவில் நின்று கவர்னரை சந்தித்த அமைச்சர்\nசந்திக்க நேரம் ஒதுக்கி தர மறுத்ததால் பொதுமக்களோடு வரிசையில் நின்று கவர்னரை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் சந்தித்தார்.\nபிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் கிருஷ்ணா\nதமிழில் பல படங்களில் நடித்த கிருஷ்ணா, தற்போது பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்.\nபூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது\nகண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்திலும் உயிர்ப்பலி ஏற்பட வேண்டுமென திமுக எதிர்பார்க்கிறது- பொன்.ராதாகிருஷ்ணன்\nடெல்லியில் நடந்ததுபோன்று தமிழகத்திலும் உயிர்ப்பலி ஏற்பட வேண்டுமென திமுக எதிர்பார்க்கிறது என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் கூறியுள்ளார்.\nகு��ியுரிமை சட்டம் குறித்து தவறாக பிரசாரம் செய்கின்றனர்- கிருஷ்ணசாமி\nசில அரசியல் கட்சிகள் 15 சதவீத வாக்குக்காக குடியுரிமை சட்டம் குறித்து தவறாக பிரசாரம் செய்வதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nதி.மு.க. மீதுதான் ரஜினிகாந்த் குற்றம் சொல்லி இருக்கிறார்: பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன்\nமதத்தை வைத்து அரசியல் என்று தி.மு.க. மீதுதான் ரஜினிகாந்த் குற்றம் சொல்லி இருக்கிறார் என்று பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் கூறினார்.\nபூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீரை கூடுதலாக திறக்க வேண்டும்- ஆந்திர அரசுக்கு கடிதம்\nகிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.\n59 வயது நடிகருக்கு ஜோடியாகும் அஞ்சலி\nஅங்காடித் தெரு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது 59 வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருவது வரவேற்கத்தக்கது- பொன்.ராதாகிருஷ்ணன்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு வருவது வரவேற்கத்தகுந்த வி‌ஷயமாகும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nபோராளிகளின் குரலை மு.க.ஸ்டாலின் ஒலிக்கிறார்- பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\nமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் புதிது புதிதாக குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும், போராளிகளின் குரலை ஒலிப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nகும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை\nதற்போது மக்களை காப்பாற்றும் ஒரே எண்ணத்தில்தான் செயல்பட வேண்டும்: அக்தருக்கு கபில்��ேவ் பதில்\nவிம்பிள்டன் அமைப்பாளர்களுக்கு காப்பீடு மூலம் 100 மில்லியன் பவுண்டு கிடைக்க வாய்ப்பு\n2005-ம் ஆண்டு நடைபெற்ற தொடர்தான் சிறந்த ஆஷஸ் தொடர்களில் ஒன்று: ரிக்கி பாண்டிங்\nஐபிஎல் ஒத்திவைப்பால் காயத்தில் இருந்து குணமாக கூடுதல் நேரம் கிடைத்தது: தீபக் சாஹர் சொல்கிறார்\nவீட்டிலிருந்தே துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்த மம்முட்டி\nபெப்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது\nஒடிசாவில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/09/10.html", "date_download": "2020-04-09T20:41:11Z", "digest": "sha1:LUEUDM22TD3V27PC6NXTLSHGT2TN56Z7", "length": 10215, "nlines": 96, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: பணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற பெண்", "raw_content": "\nபுதன், 5 செப்டம்பர், 2012\nபணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற பெண்\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற அமெரிக்க பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜில்மர் பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் மேக்ஸ்வெல்(வயது 44).\nஇவர் ஏற்கனவே ஒன்பது முறை திருமணமாகி, விவாகரத்துபெற்றவர். இவரது 10வது கணவர் கார்டன் மேக்ஸ்வெல். இவர் 1.75 லட்சம் அமெரிக்க டொலருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார்.\nமற்றொரு நபருடன் கள்ள உறவு வைத்திருந்ததை அறிந்த மேக்ஸ்வெல், ஷரோனை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தார். கணவர் விவாகரத்து செய்வதற்கு முன்னதாக அவரை தீர்த்து கட்டி இன்சூரன்ஸ் தொகையை அபகரிக்கத் திட்டமிட்டார் ஷரோன்.\nஎனவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓரி நகரில் காதலனுடன் சேர்ந்து மேக்ஸ்வெல்லை பெட்ரோல் ஊற்றிஎரித்துக் கொன்றார் ஷரோன்.\nஇது குறித்து பொலிசார் விசாரித்த போது தனது 19 வயது மகன் ஜேம்ஸ் கணவர் மேக்ஸ்வெல்லை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தீ வைத்ததாக ஷரோன் நாடகமாடினார்.\nசம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தியதில் மேக்ஸ்வெல்லின் 1.75 லட்சம் டொலர் இன்சூரன்ஸ் பணத்துக்காக அவரை கொலை செய்த விஷயம் அம்பலமானது. இதனையடுத்து ஷரோனை பொலிசார் கைது செய்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த ஜில்மார் மாவட்ட நீதிமன்றம் உள்நோக்கத்துடன் கணவனை கொல�� செய்த ஷரோனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.\n2042ம் ஆண்டு வரை அவர் பரோலில் வெளிவர முடியாது. அது மட்டுமல்லாது 10 ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nஅறிவியல், மருத்துவத்தில் சிறந்து விளங்கும் சவுதி ப...\nகோவை சிறையில் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக இருந்து ...\nஉயிரினங்களின் மூலம் தண்ணீர் என்பது உண்மைதானா\nஈரானை தாக்கினால் அமெரிக்க தளங்களை தகர்ப்போம்: ஹிஸ்...\nபணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற பெண்\nஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்ப...\nசவுதி அரேபியா நாட்டில் குற்றவாளிகள் இருவருக்கு தலை...\nடிரைவிங் லைசென்ஸ் பெற புதிய கட்டுப்பாடு: உடல் உருப...\nகாங்கிரஸ் மாணவர் அமைப்பு உறுப்பினரை தீவைத்துக் கொள...\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த ம...\nTMMK - MMK சமுதாய கலங்கரை விளக்கம் - 2012 VIDEO\nகாரைக்காலில் பள்ளிவாசல் கட்ட பூஜை...............\nபணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள...\nஉலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம், போப் ஆண்டவ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4368", "date_download": "2020-04-09T19:00:09Z", "digest": "sha1:5EAZSVVQTNQTYX7J7H6QREFXSN72FEWJ", "length": 5512, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 10, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை\nதிங்கள் 24 செப்டம்பர் 2018 11:39:54\nசமயம் சார்ந்த அரசியல் திசையினை நோக்கி அம்னோ பயணிக்குமானால் அக்கட்சியினை மசீச தேசிய முன்னணியிலிருந்து அநேகமாக வெளியே ற்றும் என்று மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தியோங் லாய் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று கட்சித் தலைவர் சிலாங்கூர் மாநில மசீச மாநாட்டில் உரையாற்றினார். பல இன கலாச்சாரத்தை தேசிய முன்னணி தொடர்ந்து பேணிக்காத்து வர வேண்டும்.\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க வெ.3,500 கோடி -தெங்கு ஸாஃப்ருல்\nநாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பிரதமர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்\n24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4421 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/09/blog-post_86.html", "date_download": "2020-04-09T21:31:36Z", "digest": "sha1:M7UQIS4JV3KOS5SBNTIVYRQ625HMXK6S", "length": 22577, "nlines": 238, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து பெருவிழா !", "raw_content": "\nஅதிரையில் மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட...\nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ ஆலோசனை ம...\nகுவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்க��் நம்ப...\nதுபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த ...\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 8-வது இட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் முத்தம்மாள்தெரு கிராம பஞ்சா...\nஅமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இ...\nவடகிழக்குப் பருவமழை: சேவை வழங்கும் தனியார் நிறுவனங...\nIUML தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் ...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட...\nTNTJ அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து ...\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீசக்கூடும்: வானி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி ...\nஅதிராம்பட்டினத்தில் 2 இடங்களில் பைக் திருட்டு\nசவுதியில் விளையாட்டு நிகழ்வுகளை காண வரும் ரசிகர்கள...\nஅமீரகத்தில் அக்டோபர் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல்...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் பூச்சிக் கட்டுப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து பெருவிழா \nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகக் கமிட்டி த...\nஅதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை ...\nஅதிராம்பட்டினம் அருகே இறந்த ஓய்வு வங்கி அதிகாரி கண...\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nநேஷனல் பேங்க் ஆப் குவைத் கட்டிடத்தில் பயங்கர தீ \nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தலைமைப...\nதுபையில் 11 ஆண்டுகளுக்குப் பின் கருவிகள் உதவியுடன்...\nஅதிரையில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி...\nராஜாமடம் அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா அம...\nஅமீரகத்தில் வேலைவாய்பின்றி பூங்காக்களில் தங்கியிரு...\nஓமனில் இந்தியர்களுக்காக மலிவு விலை 10 நாள் சுற்றுல...\nஉய்குர் முஸ்லீம்களை நசுக்கும் சீன அரசுக்கு எதிராக ...\nஉய்குர் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை நா...\nஅபுதாபி விமான நிலையம் டெர்மினல் 1ல் நாளை (செப்.27)...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தாண விழிப்புணர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம்.எஸ் சாகுல் ஹமீது (வயத...\nஅமீரகத்தில் குற்றமாக கருதப்படும் அலட்சியமான 9 செயல...\nஉ���களவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் துபை\nசென்னையில் அதிரை சகோதரர் அ.மு.கா முகமது முகைதீன் (...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 32)\nநடப்பாண்டில் 23.8 மில்லியன் பேர் ஹஜ் யாத்திரை நிறை...\nதுபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன எம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nஅமமுக அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் நீரிழிவு நோய் கண்...\nஅதிரையில் கணினிப் பயிற்சியில் வென்ற மாணவர்களுக்கு ...\nஜப்பானில் வீசிய கடும் புயலில் ஏற்பட்ட சேதங்கள் (பட...\nதுபையில் கடைசி ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பரிதாபத்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர்...\nபுஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா ~ நேரடி ரிப்போர்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர்கள் நல ஆலோசனைக் க...\nதுபையில் (அக்.2-6) ஜீடெக்ஸ் ஷாப்பர் 2018 ~ விற்பனை...\nதஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்...\nதுபை கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ...\nஜித்தா ~ மக்கா ~ மதினா இடையே அதிவேக பயணிகள் ரயில் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது கனி அம்மாள் (வயது 85)...\nமறைந்த மகனின் நினைவாக சாலைகளின் குழிகளை செப்பனிடும...\nமரண அறிவிப்பு ~ முகமது மன்சூர் (வயது 32)\nதுவரங்குறிச்சி அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி உறுதி...\nதிருச்சி விமான நிலைய புதிய முனைய வடிவமைப்பு சர்வதே...\nபுனித கஃபாவில் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய துயர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம், CBD சார்பில் சாலை பாதுகாப...\nகுழந்தைகளின் பால் பற்களில் குவிந்துள்ள மருத்துவப் ...\nசவுதி தேசிய தினத்தை முன்னிட்டு துபை விமான நிலையத்த...\nதுபையில் பயணத் தடை மற்றும் நிதி குற்ற வழக்குகள் கு...\nமரண அறிவிப்பு ~ நூர் முகமது (வயது 80)\nதுபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு வ...\nஅக்டோபர் முதல் ஹஜ், உம்ரா பயணிகள் ஜித்தா புதிய விம...\nதுபையில் நமக்கு பிடித்த தேதியின் அடிப்படையில் கார்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் சிட்டுக்குருவிக்க...\nமரண அறிவிப்பு ~ M.K.M முகமது பாருக் (வயது 75)\nதஞ்சை, பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் ஹெல்மெட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி...\nநடப்பாண்டில் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக 5,30...\nஅபுதாபியில் முஸஃபா பஸ் நிறுத்தங்களுக்கு இடையே இலவச...\nபுனித ஹஜ்ஜின் போது 15 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த...\nகாதிர் முகைதீன் கல்லூரி என்.சி.சி சார்பில் தூய்மைப...\nமருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அத...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி க.மு அப்துல் சமது (வயது 78)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கேலிவதை ~ பாலின கொடுமை...\nகோ-ஆப்டெக்ஸ் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர...\nபுனித மக்காவின் புனிதப் பள்ளியின் தொழுகை விரிப்புக...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை ரயில் சேவை நாளை (செப்.2...\nதஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்லொழ...\nசவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல...\nகஞ்சா விற்பதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் செய்திக...\nநீச்சலடித்து கலக்கும் 1 வயது சுட்டி (வீடியோ, படங்க...\nஅமீரகத்தில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் ஸ்ம...\nசவுதியில் ஹாஜிகளுக்கு சேவையாற்றிய தன்னார்வ தொண்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SC/ST மாணவ, மாணவிகள் ம...\n'சின்னச் சின்ன செய்திகள்' என்ற தலைப்பில் தூய்மை, ஒ...\nமரண அறிவிப்பு ~ ஜாஹிர் உசேன் (வயது 48)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிரை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து பெருவிழா \nகுழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான செப்., மாதத்தை, 'போஷான் அபியான்' என்ற பெயரில் தேசிய ஊட்டச்சத்து மாதம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீட்டுக்கு வீடு திருவிழா, ஊட்டச்சத்து பெருவிழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் விழாவை தொடங்கி வைத்தார். மகப்பேறு மருத்துவர் டாக்டர் கெளசல்யா கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். செவிலியர் இராஜேஸ்வரி கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எடுத்துக்கொள்வது பற்றி பேசினார்.\nவிழாவில், ஊட்டச்சத்து சிறுதானிய உணவு வகைகள் பற்றி செயல்முறை விளக்கம் பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர், அங்கன்வாடி பணியாளர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/05/blog-post_14.html", "date_download": "2020-04-09T20:48:17Z", "digest": "sha1:3Z4Z7APQQ7J5OYEQF4ZELDAEFHHDX4VM", "length": 19947, "nlines": 82, "source_domain": "www.nisaptham.com", "title": "சொல்லியடித்தால் அது கில்லிதான்.. ~ நிசப்தம்", "raw_content": "\n“பையன் புத்திசாலி, ஐ.ஏ.எஸ் கூட ஈஸியா பாஸாகிடுவான்...அதனால் அவன் கலெக்டர்தான் ஆக வேண்டும்” இப்படி உசுப்பேத்தி ரணகளமாக்கும் பெற்றோருக்கும் உற்றோருக்கும் ஒரு அட்வைஸ் செய்யச் சொன்னால் என்ன சொல்வீர்கள்\nநானாக இருந்தால் “Please..கொஞ்சம் அடங்குங்க” என்பேன்.\n+2 முடிக்கும் மாணவர்கள் கல்லூரிப் படிப்பில் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும். ஆனால் அதை அவர்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டும். ஐ.ஏ.ஏஸ் ஆனாலும் சரி; ஏரோநாட்டிகல் சயின்ஸானாலும் சரி- அந்த ஆர்வம் மாணவர்களிடமிருந்துதான் வர வேண்டும். அதை விட்டுவிட்டு நமது விருப்பத்தை எல்லாம் பிள்ளைகளிடம் திணிக்கக் கூடாது.\n‘நான் கலெக்டராக நினைத்தேன். என்னால்தான் முடியவில்லை அதனால் எனது மகனாவது கலெக்டர் ஆகவேண்டும்’ என்று அழிச்சாட்டியம் செய்வது போன்ற கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது.\nபையன் பத்தாம் வகுப்பில் 450 வாங்கியிருப்பான். அவனுக்கு பொருளாதாரமோ அல்லது வணிகவியலோ படிக்கலாம் என்ற விருப்பம் இருந்திருக்கும். ஆனால் இங்குதான் 425 மதிப்பெண்ணைத் தாண்டிவிட்டால் முதல் க்ருப்பில்தான் சேர வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆயிற்றே. பொடனியில் கையைப் வைத்துத் தள்ளி ஃபர்ஸ்ட் க்ரூப்பில் சேர்த்திருப்பார்கள். அதோடு நில்லாமல், +2வில் 1150 மதிப்பெண்களைத் தாண்டி விட வேண்டும் என அடுத்த இரண்டு வருடங்களுக்கும் அவன் கழுத்தை நெரிப்பார்கள். கடைசியில் அவன் நொந்து 800+ மதிப்பெண்களோடு நூடுல்ஸ் ஆகிவிடுவான். அவ்வளவுதான். சோலி சுத்தம்.\nஇக்பால் சிங் தலிவால்- இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா 1996 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் முதல் ரேங்க் வாங்கியவர் யாரென்று தேடினால் இந்தப் பெயரை கேள்விப்படக் கூடும்.\nஆமாம். அந்த ஆண்டு இக்பால்சிங்தான் சிவில் சர்வீஸஸ் தேவில் முதல் ரேங்க்.\nஇக்பால் சிங் பள்ளிப் படிப்பிலேயே பட்டாசு கிளப்பியவர். அந்த படி படித்ததற்கு நாமாக இருந்தால் அடுத்த குறி டாக்டர் அல்லது இஞ்ஜினியராக இருந்திருக்கும். ஆனால் இக்பால் சிங் தலிவால் டாக்டரும் ஆகவில்லை, இஞ்ஜினியரும் ஆகவில்லை. பொருளாதாரம் படித்தார். டெல்லி யுனிவர்சிட்டியிலேயே ‘தல’தான் முதல் ரேங்க். அடுத்து எம்.ஏவிலும் அடித்து தூள் கிளப்பிவிட்டு அதே ஆண்டு எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் 229வது ரேங்க். ஆனால் அதோடு திருப்தியடையவில்லை. அதற்கு அடுத்த ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வெழுத அதில் முதல் ரேங்க்கை அள்ளி எடுத்தார். ஐ.ஏ.எஸ் தேர்வில் பாஸ் செய்வதற்கு கூட ஆளாளுக்கு ஐந்து முறை, ஆறு முறை முக்கிக் கொண்டிருக்க இரண்டாவத��� முறையே இந்திய அளவில் முதல் ரேங்க் எடுக்கக் அவர் சொன்ன ஒரே காரணம் “ஆர்வம்”. பொருளாதாரத்தில் அவருக்கு இருந்த ஆர்வம்தான் அவரை உச்சாணிக் கொம்பில் தூக்கி நிறுத்தியது.\nஐ.ஏ.எஸ் பயிற்சியை தமிழ்நாடு Cadre இல் வெற்றிகரமாக முடித்துவிட்டு இக்பால் சிங் பணிக்கு சேர்ந்த இடம் கோபிச்செட்டிபாளையம். துணைக் கலெக்டராக வந்து சேர்ந்தார். அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். எனது தமிழாசிரியர் பாரிமணியம்தான் அவருக்கு தினமும் தமிழ்க் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்பதால் அவர் மூலமாக அவ்வப்போது இக்பால் சிங்கிடம் பேசியிருக்கிறேன். அப்பொழுது எனக்கு ஆங்கிலம் பேச வராது. துணைக் கலெக்டருக்கு தமிழ் முழுமையாகத் தெரியாது என்பதால் இரண்டு பேருமே உளறிக் கொள்வோம். வீட்டில் ‘துணைக் கலெக்டரிடம்’ பேசுவேன் என்று சொன்ன போது யாருமே நம்பவில்லை. பிறகு அவர் பிறந்த ஊர், அவர் வாக்கிங் அழைத்து வரும் நாய்க்குட்டியின் பெயரை எல்லாம் சொல்லத் துவங்கிய போது வீட்டில் எனக்கு மரியாதை உண்டாகியிருந்தது. அவர்தான் நான் நினைவு தெரிந்து பார்த்த முதல் ‘கில்லி’.\nஅனுமதியில்லாத கடைகளை தூக்குவதும், மணல் கடத்தல் லாரிகளை மடக்குவதும், அரசியல்வாதிகளை அடக்குவதுமாக இக்பால்சிங் தலிவால் எங்கள் ஏரியாவில் கதாநாயகன் ஆகிக் கொண்டிருந்தார். ‘அதிகாரிகள் ஆரம்பத்தில் இப்படித்தான் துள்ளுவார்கள் பிறகு அடங்கிவிடுவார்கள்’ என்று விமர்சித்தார்கள். விமர்சித்தவர்களின் முகத்தில் தயவுதாட்சண்யம் இல்லாமல் கரியைப் பூசினார். அவர் நினைத்திருந்தால் ஆட்களை மிரட்டியும், தனது பாக்கெட்டை நிரப்பியும் ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் ‘அடங்காப்பிடாரி’ என்பதைத்தான் தொடர்ந்து தனது அடையாளமாக்கிக் கொண்டிருந்தார்.\nதனது வேலையோடு சேர்த்து கிராமங்களின் சமூக-பொருளாதார நிலை குறித்தான கட்டுரைகளை எழுதினார். ஈரோடு மாவட்டத்தின் மலைவாழ் பிரதேசங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளை உருவாக்கினார், நிலச் சீர்திருத்தங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். கவனித்துப் பாருங்கள். இந்தச் செயற்பாடுகள் அனைத்துமே அவரது விருப்பமான பொருளாதாரவியல் சார்ந்தே இருந்தது.\nஇதன் பிறகு சில அரசுத் துறைகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு துணைச் செயல��ளர் பொறுப்பில் இருந்தார். அப்பொழுதும் அவர் யாருக்கும் ‘அடங்கவில்லை’ என்றுதான் பேசிக் கொண்டார்கள். அவரை நம்மவர்கள் பந்தாடியிருக்கக் கூடும் அல்லது தனது பொருளாதார ஆர்வப் பசிக்கு ‘பெஞ்ச் தேய்க்கும்’ வேலைகளின் மூலமாக சோறு கிடைக்காமல் திணறியிருக்க வேண்டும். அவர் செய்த காரியம் சிம்பிளானது. ஐ.ஏ.எஸ்ஸைத் தூக்கி எறிந்துவிட்டு அமெரிக்கா போய்விட்டார்.\nஇப்பொழுது பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. ஐ.ஏ.எஸ் என்பது அந்தத் தேர்வில் ஜெயித்து வரும் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் கனவு. அந்தக் கனவை நான்கைந்து ஆண்டுகளில் ஒருவர் தூக்கியெறிந்தார் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா அதுவும் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தவர் .அவர் விரும்பியிருந்தால் அரசியல்வாதிகளின் காலை நக்கிக் கொண்டு சைரன் வைத்த காரும், கஜானா நிறைய பணமுமாக இருந்திருக்க முடியும். ஏதாவது துறையில் ‘செகரட்டரி’ ஆகி பதவியின் பந்தாவிலும், பணத்தின் குளுமையிலும் வாழ்க்கையின் மீதி நாட்களை ஓட்டியிருக்க முடியும்.\nஆனால் அதிகாரம், பதவி, பணம் என அத்தனையும் துறந்த இக்பால் சிங் தாலிவால் இப்பொழுது அமெரிக்காவின் நெம்பர்.1 பல்கலைக்கழகமான மாசச்சூசெட்ஸில் பொருளாதாரத் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இப்பொழுதும் கூட அவரிடம் ஏன் ஐ.ஏ.எஸ்ஸைத் துறந்தீர்கள் என்று கேட்டால் அவர் சொல்லக் கூடிய காரணம் “ஆர்வம்” என்பதாக இருக்கும் என நம்புகிறேன்- பொருளாதாரத் துறையில் அவருக்கு இருக்கும் ஆர்வம்.\nஇப்பொழுது இக்பால் சிங் தலிவாலைப் பற்றிக் குறிப்பிடக் காரணம்- ஆர்வம் மட்டுமே ஒருவனது கல்வியையும், வாழ்க்கையும் நிர்ணயிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக. அப்படி மட்டும் அமைந்துவிட்டால் அந்தத் துறையில் அவன் ‘கிங்’ ஆகிவிட முடியும். எங்கெல்லாம் நாம் அரைகுறையாக இருக்கிறோமோ அங்கெல்லாம்தான் நாம் அடுத்தவனுக்கு பயப்படுவோம். எங்கெல்லாம் நாம் கோலோச்சும் அளவுக்கு ‘சப்ஜெக்டை’ அறிந்து வைத்திருக்கிறோமோ அங்கெல்லாம் யாரைக் கண்டும் பயப்பட மாட்டோம். கோலோச்ச வேண்டுமானால் அந்தத் துறையில் ஆர்வம் இருக்க வேண்டும். அந்த ஆர்வம்தான் கற்பதற்கான மனநிலையை உருவாக்கும். இந்த கற்றல்தான் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.\nஅந்தத் தன்னம்பிக்கைக்���ு ஒரே வழி- நமக்கு பிடித்த, நமக்கு ஒத்துவரக் கூடிய துறையைத் தேர்ந்தெடுப்பது மட்டும்தான்.\nஉங்களின் மகனோ அல்லது மகளோ அவர்களுக்கு விருப்பமான துறையத் தேர்ந்தெடுப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும். ஜெயிப்பதையும் தங்கள் துறையில் கில்லியடிப்பதையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197035/news/197035.html", "date_download": "2020-04-09T20:34:08Z", "digest": "sha1:W556FMWWROWG2XUCJ4HXV2DFN53CJ32R", "length": 9544, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "போதை மருந்தாகும் தூக்க மாத்திரை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபோதை மருந்தாகும் தூக்க மாத்திரை\nஅறிவியல் கண்டுபிடிப்புகள் என்னவோ நல்ல நோக்கங்களுக்காகத்தான் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், அதை சிலர் தவறான முறையில் பயன்படுத்துகிறபோதுதான் அந்த உன்னத கண்டுபிடிப்பே விபரீதமாகிவிடுகிறது. தூக்கக் குறைபாட்டால் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட தூக்க மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். தற்போது இந்த மருந்தை தென்னிந்திய கல்லூரி மாணவர்கள் போதை மருந்தாக உபயோகிக்க ஆரம்பித்திருக்கும் அதிர்ச்சி உண்மை வெளிவந்திருக்கிறது.\nமது, கஞ்சா கொடுக்கும் போதை போதாமல் கூடுதல் போதைக்காக இப்போது தூக்க மாத்திரையையும் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். சாதாரணமாக ஒரு அட்டை 60 ரூபாயாக விற்கப்படும் இந்த மாத்திரை கல்லூரி மாணவர்கள் 500 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள் என்றால் இந்த மாத்திரைக்கு ஏற்பட்டுள்ள டிமாண்டை தெரிந்து கொள்ளலாம். அப்படியே விழுங்குவது, மாத்திரையை பொடி செய்து கஞ்சாவைப்போல முகர்வது அல்லது கஞ்சாவோடு சேர்த்து உபயோகிப்பது, குளிர்பானங்கள், மது போன்றவற்றோடு சேர்த்து உபயோகிப்பது என பல வழிகளிலும் உ���்சபட்ச போதைக்காக பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.\n‘பட்டன்’, ‘படையப்பா’, ‘நைட்ரஸ்’ இதெல்லாம் அந்த குறிப்பிட்ட மாத்திரைக்கு மாணவர்கள் வைத்துள்ள சங்கேத வார்த்தைகள். எளிதில் இந்த மாத்திரை கிடைக்காது என்பதற்காக போலியான ப்ரிஸ்க்ரிப்ஷனை மருந்து கடைகளில் கொடுத்து வாங்குவதும் நடக்கிறது. இதற்கு ஏற்பட்டுள்ள டிமாண்டை பயன்படுத்திக் கொண்டு மருந்து விற்பனையாளர்கள் அண்டை மாநிலங்களிலிருந்து தருவிக்க கடத்தலில் ஈடுபட்டுள்ளதும் தெரிய\nவந்துள்ளது. அப்படி கர்நாடாகாவில் இருந்து ரயிலில் கடத்தி வந்தபோதுதான் கலால் அதிகாரிகள் மடக்கிப் பிடித்தபோது இந்த உண்மை வெளிவந்துள்ளது.\n‘இந்த மாத்திரை தூக்க உணர்வைக் கொடுக்குமே தவிர போதை இருக்காது. மற்ற போதை மருந்துகளோடு எடுத்துக் கொள்வதால் மனக்குழப்பம் வேண்டுமானால் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். இத்துடன் சுவாசக் கோளாறுகள், நாள்பட்ட ஆஸ்துமா போன்ற பிரச்னை உள்ளவர்கள் இந்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மூச்சுவிடுவதில் மிகவும் சிரமப்படுவார்கள்.\nதலைசுற்றல், மயக்கம் இருப்பதால் மாணவர்களுக்கு, மனச்சோர்வு மற்றும் மனப்போக்கு மாற்றங்கள், ஆக்ரோஷம், குழப்பம், கவலை, அமைதியற்ற தன்மை மற்றும் நினைவக இழப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம்’ என்றும் மனநல மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.பெற்றோர்களும், ஆசிரியர்களும், அதிகாரிகளும் கவனமுடன் கையாள வேண்டிய பிரச்னை இது என்பது மட்டும் தெளிவாகிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறிகாட்டிய நபர்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான விலங்கு\nநாய்க் குட்டியை தன் குட்டியாக எண்ணி வாழும் தாய் குரங்கு \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nஉடல் வலி தீர மூலிகை மருத்துவம்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nசீனாவுக்கு ஆதரவு – அச்சுறுத்தும் அமெரிக்கா\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/uprising-tamil_22.html", "date_download": "2020-04-09T21:03:36Z", "digest": "sha1:GHOIODDZURBGENLFHJFJHEG5ZMWFXODO", "length": 12816, "nlines": 126, "source_domain": "www.vivasaayi.com", "title": "எழுக தமிழ்! எங்கள் தமிழ்!! பொங்கு தமிழ்!!!- -சிவேந்தன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎங்கள் உயிர்க்கு மேலான தமிழ்\nதமிழர் தாயகத்தை வலியுறுத்தும் தமிழ்\nஎங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்த தமிழ்\nதமிழர் தாயகத்தில் தமிழர்க்கு உரிமை இல்லையா\nதமிழர் தாயகமெல்லாம் பௌத்த சிங்கள மயமா\nதமிழன் எப்போதும் சிங்களனின் சிறைக் கைதியா\nதமிழர் வாழ்வும் வளமும் சீரழிய அனுமதிப்பதா\nவிடுதலைக்காய் விதையாகிப் போன - எங்கள்\nவீரமறவர்களின் கனவுதனை மறந்து விட்டாயா\nவீணர் கதை கூறி கூனிக்குறுகி மண்டியிட்டு\nவீணாய்ப் போவதுதான் உனது வாழ்க்கையா\nவிடுதலை வீரன் பிரபாகரன் - எங்கள்\nஅவனே எங்கள் உண்மைத் தலைவனெடா...\nஇரத்தம் சிந்தி வயர்வை சிந்தி\nஉடலைக் கொடுத்து உயிரைக் கொடுத்த\nஉண்மையான போராளிகளின் - மேலான\nஉனது கரங்கள்தான் உழைக்க வேண்டும்\nஉனது உரிமைக்காய் நீதான் போராட வேண்டும்\nஉனது இருப்புக்காய் நீதான் உழைக்க வேண்டும்\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் ��ேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/current-affairs/daily-current-affairs-in-tamil-sep-13-2019/", "date_download": "2020-04-09T19:45:35Z", "digest": "sha1:63KNH6S2U5XMLSGCNRMWFPIFD43INPE4", "length": 17248, "nlines": 233, "source_domain": "athiyamanteam.com", "title": "Daily Current Affairs in Tamil Sep 13 - 2019 - Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nமலேரியா நோய்ப் பாதிப்பில் இந்தியா\nஉலகில் மலேரியா நோய்ப் பாதிப்புகளின் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.\n2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 219 மில்லியன் மலேரிய நோய்ப் பாதிப்புகளில், 9.6 மில்லியன் நோய்ப் பாதிப்புகள் இந்தியாவில் நிகழ்ந்தன.\nஇந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு முன்பு நைஜீரியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகள் உள்ளன.\nஉலகின் பிற பகுதிகளில், மலேரியா ஒரு முதன்மையான கிராமப்புற நோயாக இருக்கின்றது. ஆனால் “நகர்ப்புற மலேரியா” நோய்ப் பாதிப்புகள் ஏற்பட்ட ஒரே நாடு இந்தியா ஆகும்.\n2017 ஆம் ஆண்டில், 71 சதவீத மலேரியா நோய்ப் பாதிப்புகள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நிகழ்ந்தன.\nஇந்தியாவில் உள்ள ஒரு முக்கியமான மலேரியா நோய்ப் பரப்பி ‘அனோபிலிஸ் ஸ்டீபன்சி’.\nதூய்மை என்பது சேவை (ஸ்வச்தா ஹை சேவா) 2019\nஸ்வச்தா ஹை சேவா 2019 ஆனது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் தொடங்கப் பட்டது.\nஇந்தப் பிரச்சாரத்தின் கருப்பொருள் ‘நெகிழிக் கழிவு குறித்த விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை’ என்பதாகும்.\nஇது செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 1 வரை நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஅக்டோபர் 2 ஆம் தேதியன்று நெகிழிக் கழிவுகளின் சேகரிப்பு மற்றும் அவற்றைப் பிரித்தெடுக்கப் படுவதற்கான ஒரு நாடு தழுவிய பிரச்சாரமும் நடைபெறும்.\n2019 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிக்கு முன் சேகரிக்கப்பட்ட நெகிழிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அவை திறம்பட அகற்றப்படும்.\nபடங்களற்ற (வெற்று) சிகரெட் பொதிகள்\nபடங்களற்ற (வெற்று) சிகரெட் பொதிகளை வெளியிட்ட முதலாவது ஆசிய நாடாக தாய்லாந்து உருவெடுத்துள்ளது.இது புகையிலைப் பொருட்களின் மீதான நாட்டத்தைக் குறைக்கின்றது.\nபுகையிலைப் பொதிகளையே ஒரு வகை விளம்பரமாகப் பயன்படுத்துவதை ஒழிக்கின்றது.\nபடம் சார்ந்த சுகாதார எச்சரிக்கைகளின் குறிப்பிடத்தக்க தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்கின்றது.\n2012 ஆம் ஆண்டில் வண்ணமயமான வர்த்தக இலச்சினைகள் இல்லாமல் புகையிலைப் பொருட்களை விற்கச் செய்த முதலாவது நாடாக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.\nபுது தில்லியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கு எதிரான ஒப்பந்தத்தில் (United Nations Convention to Combat Desertification – UNCCD) உள்ள உறுப்பு நாடுகளின் 14வது மாநாட்டின் போது வறட்சிக் கருவிப் பெட்டி அதிகாரப் பூர்வமாகத் தொடங்கப்பட்டது.\nநாடுகளால் தங்கள் பிராந்தியங்களில் ஏற்படும் வறட்சி அபாயங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்கு இதைப் பயன்படுத்த முடியும்.\nஇது வெவ்வேறு புவியியல் பகுதிகளில் வறட்சியினால் ஏற்படும் பாதிப்புகளைத் துல்லியமாக மதிப்பிடும் திறன் கொண்டது.\nஇந்தக் கருவிப் பெட்டியானது மண்ணின் ஈரப்பதம், மழை பற்றிய தரவு மற்றும் தற்போதைய & கடந்த கால வெப்பநிலை குறித்தத் தரவு உள்ளிட்ட 30 அளவுருக்களைப் பயன்படுத்துகின்றது.\nஉலக வங்கி ஆய்வின்படி, பொதுவாக வறட்சியைக் கணிப்பது கடினமான செயலாகும். இது வெள்ளத்தை விட நான்கு மடங்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும்.\nஇந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் ஜே.எஸ்.சி ரோசோபொரோனெக்ஸ்போர்ட் இடையே ஒப்பந்தம்\nபி -15 (டெல்லி வகுப்பு) கப்பல்களில் “ஏர் டிஃபென்ஸ் காம்ப்ளக்ஸ் காஷ்மீர் மற்றும் ராடார் ஃப்ரீகாட் எம்.ஏ.இ” நவீனமயமாக்குவதற்கான ஒப்பந்தம், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் ஜே.எஸ்.சி ரோசோபொரோனெக்ஸ்போர்ட் இடையே செப்டம்பர் 12, 2019 அன்று கையெழுத்தானது.\nராடார் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நவீனமாக்குவதன் மூலம் பி -15 கப்பல்களின் வான் பாதுகாப்பு திறனை கணிசமாக மேம்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, வர்த்தகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ராஞ்சியில் தொடங்கினார், இத்திட்டத்தில் இணைவோரின் ஆண்டு வருவாய் ரூ .1.5 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் .\nஇது ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும்.18 முதல் 40 வயது உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம், இது 60 வயதை எட்டும்போது மாதந்தோறும் ரூ .3000 / – என்ற குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்திற்கான ஏற்பாடாகும்.\nஇந்தியாவுக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான MAITREE-2019 மேகாலயாவின் உம்ரோய் என்னும் இடத்தில் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 29 வரை நடத்தப்பபடுகிறது .\nஅந்தந்த நாடுகளில் பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பெறப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதே இந்த கூட்டு பயிற்சியின் நோக்கமாகும் .\nஇந்த கூட்டு பயிற்சி MAITREE என்பது வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும், இது 2006 முதல் தாய்லாந்து மற்றும் இந்தியாவில் மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது .\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nஇலவச ஆன்லைன் தேர்வு Schedule #1 PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/house/recipes/dolma-v-multivarke/", "date_download": "2020-04-09T20:09:08Z", "digest": "sha1:QRAGLF3VR4MCMVXKEHBZZ3HZ5SL3TTZV", "length": 19974, "nlines": 281, "source_domain": "femme-today.info", "title": "multivarka உள்ள Dolma - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nலோன்லி பெண் வாழ்நாள் கோரிக்கை\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nமாஸ்டர் சமையல்காரர் குழந்தைகள். 2 பருவத்தில். எஸ்டிபி 23/05/17 ஆன்லைன் பார்ப்பவையைத் வெளியீடு 33\nகுழந்தைகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nமிகவும் முக்கியமானது என்பதில்: ஏன் உணர்வுகளை பறக்கிறாய்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nடிமிட்ரி Komarov TSN.Turizm தளத்தில் தங்கள் பயண சுவாரஸ்யமான உண்மைகள் மற்றும் விவரங்கள் கூறினார்\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு ���ிளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nகுழந்தைகள் பட்டியல் ரஷ்ய பிலிம்ஸ்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nசுவையான மற்றும் தனிப்பட்ட டிஷ் dolma . செய்முறையை கொடியின் இலைகள் கண்டுபிடிக்க எளிய, ஆனால் கடினம்.\nDolma - முதலில் பெயர் மத்திய ஆசியாவின் துருக்கியர் மத்தியில் தோன்றி, உள்ளே அடைத்த துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி எந்த டிஷ் குறிக்கிறது.\nஉணவு, இலைகள் மடக்குதலை இறைச்சி திணிப்பு தொடர்புடைய, அங்கே துருக்கிய சர்மா sarmak வினை என்று பொருள்படும், ஒரு பாரம்பரிய பெயர் \"திரும்ப.\"\nதரையில் இறைச்சி, அரிசி சேர்க்கை, திராட்சை இலை சிறந்த எனக் கருதலாம் - எந்த சீரற்ற பொருட்கள் உள்ளது: - திருப்தி அரிசி அதிகமாக கொழுப்புள்ள இறைச்சி விட்டு எடுக்கும், திராட்சை இலை அமிலத்தன்மை மற்றும் ஈர்ப்புத்தன்மை, நன்கு, இறைச்சி கொடுக்கிறது.\nபெரும்பாலும் தாராளமாக மேல்புறத்தில் தெளித்து புதிய-வெட்டு காரமான கீரைகள், ஆட்டுக்குட்டி dolma கொண்டு தயாரிக்கப்படும். மற்றும் மினியேச்சர் சுருள்கள் மற்றும் சதுர உறைகள்: ஒரு வடிவம் மாறுபட்டதாக இருக்கலாம். dolma நிறைய உடனடியாக சமைத்த ஏனெனில், வேகமாக மடிய சதுக்கத்தில் திராட்சை இலை.\nகுறிப்பாக கவனமாக இலைகள் தெரிவு செய்துள்ளார். அவர்கள் மென்மையானது நரம்புகள் இளம் வயதில் இருக்க வேண்டும். சூட்டுப்புண் அதிக நெகிழ்வு கொடுக்க.\nபகிர்ந்து செய்முறையை multivarka உள்ள சமையல் dolma.\n700 கிராம் துண்டு துண்தாக வெட்டப்பட்ட\nபுளிப்பு கிரீம், தக்காளி பேஸ்ட்\nமசாலா, மூலிகைகள், பூண்டு, ஜாதிக்காய்\nதிராட்சை இலைகள் தயார். சிறந்த இளம் இலைகள் எடுத்து. ஒரு பனை அளவு பற்றி. பழைய இலைகள் இன்னும் மர்மத்தன்மையுடனும் கடுமையான இருக்கும். புதிய திராட்சை இலைகள், 5 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் வைக்கவும். நீர் வாய்க்கால் மற்றும் நீரை களைந்தெறிந்து. தண்டுகள் நீக்க மற்றும் இலைகள் அடிப்பகுதியில் தடித்தல் வெட்டி.\nதிணிப்பு தயார். மாமிசம் நறுக்கு. உரிக்கப்பட்டு வெங்காயம் இறுதியாக ஒரு கத்தி கொண்டு வெட்டுவது. தக்காளி பீல், கொதிக்கும் நீர் கொண்டு scalded. சிறிய க்யூப்ஸ் அதை வெட்டி. 15 நிமிடங்கள் அரிசி மீது கொதிக்கும் தண்ணீர் ஊற்ற, அல்லது பாதி வரை கொதிக்க. உரிக்கப்பட்டு பூண்டு இறுதியாக வெட்டுவது.\nஅரைக்கப்பட்ட வெங்காயம், பூண்டு (விரும்பினால்), அரிசி, கீரை, தக்காளி, ஜாதிக்காய் சேர்க்க. உப்பு மற்றும் மிளகு பருவத்தை. தண்ணீர் 2 தேக்கரண்டி சேர்க்கவும். முற்றிலும் கலந்து. மென்மையான மற்றும் பரந்த முகம் திராட்சை இலை நிரப்புதல் ஒரு தேக்கரண்டி போடு.\n: மேலும் பார்வையிட tartlet உள்ள இறால் கொண்டு சாலட்\nமையத்திற்கு ஒரு இலை விளிம்பில் தடையின்றி தொடரலாம் குழாய் மடிய. இருவரும் அடைத்த இடமாற்றம். கிண்ணத்தின் கீழே Multivarki திராட்சை இலைகள் வைத்து. இந்த டிஷ் ஒரு அதிகமாக சுவை கொடுக்கும். சிறந்த இறுக்கமாக multivarku dolma அடுக்கப்பட்டிருக்கும். அது பல வரிசைகளில் தீட்டப்பட்டது முடியும். பிளிப்பர் கொடியின் ஒவ்வொரு அடுக்கு விட்டு.\nசாஸ் தயார். இதை செய்ய, தக்காளி பேஸ்ட் மற்றும் பரபரப்பை கொண்டு புளிப்பு கிரீம் இணைக்க. உப்பு குழம்பு, பூண்டு மற்றும் மூலிகைகள் சேர்க்கவும். ஒரு dolma multivarka ஒரு சாஸ் ஊற்ற. மூடி மூடு. முறையில் இயக்கு \"தணித்தல்\". 1 மணி நேரம் dolma multivarka சமையல்.\nமுடிக்கப்பட்ட வீட்டை ஒரு தட்டில் வைத்து புதிய மூலிகைகள் கொண்டு தெளிக்க.\nசுவையானது - படி உணவு தயாரிக்கும் ஒரு படி\nஅவள் மேலாண்மை, பொருளாதார, வணிக குர்ஸ்க் நிறுவனம் (MEBIK) பட்டம் பெற்றார். நான் பயணம் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன். உளவியல் மற்றும் இலக்கியம் உறவுகள் கிரேட் வட்டி.\nmultivarka மிக ருசியான சமையல்\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2016-10-09/international", "date_download": "2020-04-09T21:11:59Z", "digest": "sha1:QSC5UQQTOU65B74T6AOICBH7P7Z5GGYI", "length": 16106, "nlines": 241, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரஜினியை அசிங்கப்படுத்திய பாலிவுட் பிரபலம்\nஐ.எஸ் தொடர்பு: பிரபல கவர்ச்சி மொடல் அதிரடி கைது\nபிரித்தானியா October 09, 2016\nபிரான்சில் பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம்\n102 வயது மூதாட்டியை அதிரடியாக கைது செய்த பொலிஸ்: அதிர வைக்கும் காரணம்\n தம்பியை கொன்று ஆற்றில் வீசிய அண்ணன்\nஇவர் தலைமையில்தான் இனி அதிமுக அரசு இயங்கும்\nசுவிஸில் துப்பாக்கி முனையில் நடந்த பயங்கரம்: தடயம் தேடும் பொலிஸ்\nசுவிற்சர்லாந்து October 09, 2016\nஅமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியல்: வழக்கம்போல முதலிடத்தில் இவர்தான்\nஆசிரியரை கொடூரமாக தாக்கிய மாணவன்: பதற வைக்கும் காரணம்\nஅப்பல்லோ வருகிறார் கேரள முதலமைச்சர்\nதாஜ்மஹாலுக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்\nஉயிருக்கு போராடிய வீரர்: ஒற்றுமையாக செயல்பட்ட இளைஞர்கள்: நெகிழ வைக்கும் வீடியோ\nகாலில் விழுந்து கதறினேன்: பிரித்தானிய பெண்ணுக்கு நடந்த விபரீதம்\nபிரித்தானியா October 09, 2016\nஅவுஸ்திரேலியாவை கதி கலங்க வைத்த தென்ஆப்பிரிக்கா\nஎனக்கு மிகவும் ஸ்பெசலான ஒன்று இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி: ரகானே\nவில்லனான ஜடேஜா: கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு\nவீட்டின் மூலையில் எலுமிச்சை பழம்\nஇறுதிச்சடங்கின் போது நடந்த விபரீதம்: 140 பேர் பலி\nமத்திய கிழக்கு நாடுகள் October 09, 2016\nபட்டப்பகலில் இளம்பெண்ணுக்கு நடந்த பயங்கரம்\nஒரே மலையில் செதுக்கிய பிரம்மாண்ட சிவன் கோயில்; 1200 ஆண்டுகள் பழமையில் புதிய வியப்பு\nஅறிவோம் ஆங்கிலம்: Impulse- Instinct என்ன வித்தியாசம்\nஏழு நாளில் 5 கிலோ எடையை குறைக்கும் சூப்பரான பானம்\nஜெயலலிதாவுக்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்\nபெண் தொழிலதிபர் பலாத்காரம் செய்து படுகொலை சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள்\nமழைக்காலங்களில் நோய்களை எப்படி சமாளிப்பது\nஅடேங்கப்பா.. பல திறமையை கையில வச்சுருக்கார் போல..\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2016\nபலதரப்பையும் வதைக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை\nபாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை அடித்தே கொன்ற மருமகள்\nசிரியா போர்: பிரான்ஸ் தீர்மானத்தை முறியடித்த ரஷ்யா\nமத்திய கிழக்கு நாடுகள் October 09, 2016\nதமிழகத்திற்கு உடனடியாக புதிய முதல்வர்: ஸ்டாலின்\nஉரியவரிடம் குழந்தையை தர மறுக்கும் குழந்தைகள் காப்பகம்\nT-Mobile ஊடாக களமிறங்கும் LG V20 ஸ்மார்ட் கைப்பேசி\nபுவி வெப்பமடைதல் என்றால் என்ன\nபெண்கள் மீது கொண்ட மோகம்: இளைஞர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்\nஇரட்டை சதம் விளாசி சாதனை படைத்த கோஹ்லி\nவயதான பெண்களின் உடலுறவு பற்றிய ரகசியங்கள்\nவாவ்.. அந்தரத்தில் பறந்த மேக்ஸ்வெல்\nபெண் பொலிஸ் சிவகாமியின் தந்திரசெயல்\nகண்ணுக்கு புலப்படாத தொலைக்காட்சிப் பெட்டியை அறிமுகம் செய்தது Panasonic\nஏனைய தொழிநுட்பம் October 09, 2016\nமுன்னால் மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்: சுவிஸில் பயங்கரம்\nசுவிற்சர்லாந்து October 09, 2016\nடெல்லி விமான நிலையத்தில் கதிர்வீச்சு\n2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் கோஹ்லி அடித்த முதல் சதம்\nமீன் சாப்பிட்டவுடன் பால் சாப்பிட்டால் ஆபத்தா\nநண்பர்களோடு சேர்ந்து காதலியை பலாத்காரம் செய்த காதலன்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் நீக்கம்: மாலினி பார்த்தசாரதி டுவிட்\nநீங்கள் செய்த பாவங்கள் விலக வேண்டுமா\nவாழ்க்கை முறை October 09, 2016\nதங்க மகன் மாரியப்பன் இலட்சியம் என்ன தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2016\n போதை மருந்து குற்றங்களில் ஈட���படுவோரை கொலை செய்யும் பிலிப்பைன்ஸ் அரசு\nதமிழகத்திற்கு தண்ணீர் கிடையாது....ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை: சித்தராமையா அதிரடி பதில்\nஜெயலலிதாவுக்கு மருத்துவ உதவி செய்த மோடி\nமனிதாபிமானம் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறதா\nவாழ்க்கை முறை October 09, 2016\nஉங்களை எல்லாம் அடித்து உதைத்துவிடுவேன்: மத்திய மந்திரியின் ஆதங்க பேச்சு\nவியர்வை நாற்றம் எதனால் ஏற்படுகிறது\nதொடர்ந்து பெயர்ந்து விழும் விமான நிலைய மேற்கூரை: நவீனமயமாக்க திட்டம்\nஅதிகரித்து வரும் இணையதள விளையாட்டு மோகம்...சீனா மேற்கொண்ட அதிரடி முடிவு\nகாஷ்மீரில் சிறுவன் பலியானதால் மீண்டும் பதற்றம்: ஸ்ரீ நகரில் ஊரடங்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/preventing-fat-fat-heart-diseases-information-in-a-21-nation-survey/", "date_download": "2020-04-09T19:20:11Z", "digest": "sha1:7QA4LXNNHCBFTVEBF6XHBTY2VY64WC5U", "length": 10758, "nlines": 93, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பாலில் உள்ள கொழுப்பு சத்து இதய நோய்களை தடுக்கிறது- 21 நாடுகளில் நடந்த ஆய்வில் தகவல்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபாலில் உள்ள கொழுப்பு சத்து இதய நோய்களை தடுக்கிறது- 21 நாடுகளில் நடந்த ஆய்வில் தகவல்\nஇதய நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா அதற்கு ஒரு அருமருந்தாக பால் பொருட்கள் திகழ்கின்றன என சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nமனிதர்கள் தங்களது அன்றாட உணவில் ஒரு டம்ளர் பால், ஒரு கப் தயிர் அல்லது ஒரு துண்டு பாலாடை கட்டி, எப்போதாவது வெண்ணை அல்லது நெய்யை சேர்த்துக் கொண்டால் போதுமானது.\nஉணவில் அன்றாடம் பால் பொருட்கள் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 5 கண்டங்களில் உள்ள 21 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1 லட்சத்து 36 ஆயித்து 384 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் 9 வருடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅதில் பாலில் உள்ள கொழுப்பு சத்து மனிதர்களை இதய நோய்களில் இருந்து காப்பாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 22 சதவீதம் இதய நோய்களில் இருந்தும், 34 சதவீதம் பக்கவாதம் நோயில் இருந்தும் காக்கும் திறன் கொண்டது.\nஇந்த ஆய்வறிக்கை சமீபத்தில் ‘லேன்செட்’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவில் தான் பெருமளவில் இதய நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\n��டந்த 1990-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஒருவித இதயநோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.\n1990-ம் ஆண்டில் 2 கோடியே 50 லட்சம் பேர் இதய மற்றும் பக்கவாதத்தால் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 45 லட்சமானது.\nஇதய நோய் தாக்குதல்களால் கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஆந்திரா, இமாச்சல பிரதேசம், மராட்டியம், கோவா மற்றும் மேற்கு வங்காளத்தில் மரண விகிதம் அதிகமாக உள்ளது.\nஎனவே இதய நோயில் இருந்து தப்பிக்க பால் பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nசெயல்பாட்டிற்கு வர காத்திருக்கும் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள்\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு\nவிவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு\nபொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசின் முக்கிய முடிவுகளும், அறிவுப்புகளும்\nஉழவர் சந்தை நிர்வாகத்தின் பாராட்டதக்க புதிய முயற்சி, நாமும் பின்பற்றலாமே\nமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று நிவாரண டோக்கன் வழங்க அரசு முடிவு\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nஆராய்ச்சி மையம் அமைக்க கால்நடை வளர்ப்பவர்கள் வலியுறுத்தல்\nகூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nசெயல்பாட்டிற்கு வர காத்திருக்கும் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள்\nஆராய்ச்சி மையம் அமைக்க கால்நடை வளர்ப்பவர்கள் வலியுறுத்தல்\nகரோனாவிற்கு கபசுர குடிநீர் தீர்வாகுமா அரசு சித்த மருத்துவமனைகளில் விநியோகிப்பது எதனால்\nவேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வழங்கும் ஆலோ���னை\n நம் முன்னோர்கள் கையாண்ட எளிமையான தீர்வு\nகரோனா காலகட்டத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nகூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/10908/mani-kozhakattai-in-tamil", "date_download": "2020-04-09T19:39:34Z", "digest": "sha1:UBV6KNJMDA6D2P55UCQ3VOEGWNR53GY5", "length": 11314, "nlines": 213, "source_domain": "www.betterbutter.in", "title": "Mani Kozhakattai recipe by Lakshmi Vasanth in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\n1 கிளாஸ் உப்பு - ½ தேக்கரண்டி, எண்ணெய் 4 தேக்கரண்டி\n: அரிசியை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். ரவா தோசை பத்த்தில் மாவு இருக்கவேண்டும். இவற்றோடு உப்பு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து எடுத்து வைக்கவும்\nதவாவைச் சூடுபடுத்தி 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி, எல்லா பக்கமும் தடவி மாவைச் சேர்த்து கைகளை எடுக்காமல் கலக்கவும். கட்டிகளைக் காண்பீர்கள் ……அடர்தியாகும் வரை கலந்துகொண்டே இருக்கவும்.\nசிறு தீயில் வைத்து 2 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். மீண்டும் நன்றாகக் கலக்கவும். வெள்ளை நிற மாவு இல்லாத்தைக் கண்டால் தண்ணீரில் கையை நனைத்து மாவில் அழுத்திப் பார்க்கவும். ஒட்டவில்லை என்றால் வெந்துவிட்டது என்று பொருள்.\nஅடுப்பிலிருத்து எடுத்து, 5 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். கைகளில் எண்ணெய் தடவி சிறு பகுதியை எனுத்துநன்றாகப் பிசையவும். இப்போது ஒரு பகுதியை எடுத்து பேனா மொத்தத்தில் உருளைகளைச் செய்துகொள்ளவும்.\nஇட்லிக்கு செய்வதுபோல் இந்த உருளைகளுக்கும் செய்யவும். உருளையின் மீது பளபளப்பைக் கண்டால் வெந்துவிட்டது என்று பொருள். ஒரு தட்டில் எடுத்து நன்றாக ஆறவிடவும். இப்போது ஒரு சமயத்தில் 5/8 உருளைகள் எடுத்து பீன்ஸ் நறுக்குவதுபோல் நறுக்கிக்கொள்ளவும்.\nஇப்போது ஒரு சமயத்தில் 5/8 உருளைகள் எடுத்து பீன்ஸ் நறுக்குவதுபோல் நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இவற்றைச் சேகரிக்கவும்.\nஅதன்பின் ஒரு கடாயை எடுத்து எண்ணெய் விட்டு, கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வறிக்கவும். அவை பொரிக்கக ஆரம்பித்ததும் தேங்காய், உப்பு, பெருங்காயம் … சேர்க்கவும். நன்றாகக் ஙகலக்கவும் … இப்போது நறுக்கப்பட்ட உருளைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுவையான ருசியான மணி கொழுக்கட்டை தயார்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் மணி கொழுக்கட்டை செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1625", "date_download": "2020-04-09T20:18:03Z", "digest": "sha1:MRIZTTDR6EDTDIZH674UW2LFKSVEGCNY", "length": 6321, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | cinema", "raw_content": "\n23000 பேருக்கு முதல்கட்டமாக நிதி வழங்கிய சல்மான்கான்...\nசினிமா தொழிலாளர்களுக்கு அள்ளிவழங்கும் திரைப்பட நடிகர்கள்\nதமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் அன்னதானம்\nசென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீவிபத்து\n''சினிமாவில் பாதுகாப்பில்லை என்பதை நிரூபித்துள்ளது இந்த விபத்து''- கமல்ஹாசன் பேட்டி\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வழக்கு -புதிய சிறப்பு அதிகாரி நியமனம்\nசினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் கொள்ளை வேலைக்கார பெண்ணால் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசொத்தை முழுவதும் இழந்த தொழிலதிபர்கள் மற்றும் சின்னத்திரை நடிகை... அதிர வைத்த காரணம்... அதிர்ச்சி ரிப்போர்ட்\n“என்னை கவர்ச்சி நடிகை என சித்தரிக்க வேண்டாம்” - நடிகை சோனா வருத்தம்\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு... சினிமா தியேட்டரில் தரமற்ற உணவு பொருட்கள் அழிப்பு\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் 37 -சித்தர்தாசன் சுந்தர்ஜி\nமரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/laptops/hp-15-au020tx-intel-core-i7-6th-gen-4gb-ddr4-1tb-156-full-hd-4gb-graphics-windows-10-price-ps8vZA.html", "date_download": "2020-04-09T20:11:21Z", "digest": "sha1:M3ZWRUABLRZKLAQSOCBIDUZK3PBBJMPY", "length": 16372, "nlines": 303, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிப��� திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10 விலைIndiaஇல் பட்டியல்\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10 சமீபத்திய விலை Apr 08, 2020அன்று பெற்று வந்தது\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10ஷோபிளஸ் கிடைக்கிறது.\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10 குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 50,199))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10 விவரக்குறிப்புகள்\nமாடல் நம்பர் HP 15-AU020TX\nப்ரோசிஸோர் ஜெனெரேஷன் 6th Generation\nரேம் அளவு (ஜிபி) 4 GB\nசுகிறீன் ரெசொலூஷன் 1920 x 1080 Pixel\nரேம் உபகிரடைப்பிலே 4 GB\nஹட்ட் சபாஸிட்டி 501 GB -1 TB\nஸ்ட் சபாஸிட்டி 0 GB\nஒபெரடிங் சிஸ்டம் Windows 10\nகிராபிக்ஸ் மெமரி சபாஸிட்டி 4 GB\nவயர்லெஸ் லேன் 802.11 (b/g/n)\n���ேட்டரி செல் 2 Cell\nபின்கேர்ப்ரின்ட் சென்சார் Multi Touchpad\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 527 மதிப்புரைகள் )\n( 4754 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 82 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹப் 15 ஆ௦௨௦ட்ஸ் இன்டெல் சோறே இ௭ ௬த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் 6 பிலால் ஹட கிராபிக்ஸ் விண்டோஸ் 10\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/maanja-pottuthan.html", "date_download": "2020-04-09T20:51:34Z", "digest": "sha1:SHKAJKCXUZJNGQU34KIFNTQH73SDCG6G", "length": 9750, "nlines": 283, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Maanja Pottuthan-Maan Karate", "raw_content": "\nஆ : மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா\nமாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா\nஹே குச்சி ஐஸுல எச்சி வச்சவ பிச்சி என்ன தின்னா\nஹே ஹே ஹே கோலி கண்ணுல பீலிங் காட்டி தான்\nஹே பிக்காலியா ரோட்டுமேலே பாடவிட்டு\nதக்காளியா என்ன உருட்டி விட்டா\nஹே நாஷ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன் நான்\nகொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்\nதா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா\nதசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா\nஹே மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா\nஹே ஹே ஹே மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா\nஒன் பிட்ச் கேட்ச்சில காதல் பிட்ச்சில காஜி ஆடி நின்னேன்\nலா பால் ஒண்ணுல மிடில் ஸ்டம்ப்புல ஏண்டி போல்டு பண்ண\nஹே யாக்கர் ஏத்தினேன் யாத்தே செக்சியா சிக்சர் தூக்கி வுட்டா\nஹே ஹே ஹே லோட்டாங்கையில நெஞ்ச கிழிச்சு தான் காமடி ஆக்கி புட்டா\nடும்மாங்கோலியா நான் இங்க நின்னேன்\nகும்பிட்டு போனா நான் என்ன பண்ணேன்\nஓடு கைத நாங்க பீட்டரு\nநீ மைதா கோந்து போஸ்ட்டறு\nஅவ்ளோதான் நம்ம மேட்டரு அட நான்\nகொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்\nதா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா\nதசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா\nமாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா\nமாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா\nதா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா\nதசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா\nபடம் : மான் கராத்தே (2014)\nவரிகள் : மதன் கார்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/06/lancet-2010.html", "date_download": "2020-04-09T19:34:04Z", "digest": "sha1:7GRUDIZSD74JOWYIUKJ5EIHIL6INNIIH", "length": 13364, "nlines": 106, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews", "raw_content": "\nபுதன், 6 ஜூன், 2012\nஇந்தியாவில் பெருகும் புற்றுநோய் மரணங்கள்\nலண்டனில் இருந்து வெளிவரும் Lancet என்ற மருத்துவ மாத இதழில், இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நிகழ்ந்த புற்றுநோய் மரணங்கள் குறித்து அறிக்கை வெளியாகி இருக்கிறது. 30 வயதுக்கு குறைவான வயதினரையே புற்றுநோய் அதிகம் தாக்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 2010ல் நாடு முழுவதும் 5,56,400 பேர் புற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். இதில் 3,95,400 பேர் 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்களின் விகிதம் 71 சதவீதமாக இருக்கிறது. ஆண்களில் 2 லட்சத்து 100 பேரும், பெண்களில் 1 லட்சத்து 95,300 பேரும் மரணத்திருக்கிறார்கள். இந்தியாவில் 2010ல் மரணமடைந்த 2 கோடியே 50 லட்சம் ஆண்களில் 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டு இறந்தவர்களில் 80 சதவீதம் பேரும், ஒரு கோடியே 60 லட்சம் பெண்களில் 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட பெண்களில் 12.3 சதவீதம் பேரும் புற்றுநோயால் இறந்துள்ளனர்.\nஅனைத்து தரப்பு வயதினரில், ஒரு லட்சம் ஆண்களில் 59 சதவீதம் பேரும், ஒரு லட்சம் பெண்களில் 52 சதவீதம் பேரும் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர். வாய் தொடர்பான புற்றுநோய் காரணமாக (உதடு மற்றும் உணவு குழாயும் வாயும் இணையும் Pharynx பகுதி) 45,800 பேரும் (22.9%), வயிற்றுப் புற்றுநோய் காரணமாக 25,200 பேரும் (12.6%), நுரையீரல் சம்பந்தமான (குரல்வளை - Trachea;; குரல்வளையின் மேற்பகுதி-Larynx) புற்றுநோயினால் 22,900 பேரும் (11.4%), பெண்களில் கழுத்து புற்றுநோய் காரணமாக 33,400 (17.1%) பேரும், வாய்ப்புற்றுநோய் காரணமாக 27,500 (14.1%) பேரும், மார்பகப் புற்றுநோய் காரணமாக 19,900 (10.2%) பேரும் மரணித்துள்ளனர்.\nஇந்தியாவில் இந்துப் பெண்களை விடவும் முஸ்லிம் பெண்களிடத்தில், குறிப்பாக அவர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் கழுத்துப் புற்றுநோய் குறைவாகக் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வேறுபல காரணங்கள் இருந்தாலும் முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்துகொள்வதுதான் காரணமாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியார்கள் தெரிவிக்கின்றனர். போதைப் பொருள் காரணமாக ஆண்களில் 84,000 பேரும் (42.0%), பெ���்களில் 35,700 பேரும் (18.3%) பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில்தான் புற்றுநோய் மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன என்று அறிக்கை கூறுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nநேர்மை என்றால் என்ன விலை நேர்மை என்றால் என்ன\nநவீன தொழிற்சாலையாகும் சிறைச்சாலைகள் ...\nபெரம்பலூரில் இலவச திறன் பயிற்சிக்கான ஆலோசனை கூட்...\nகோவா குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு: தமிழகத்தில்...\nநீதிமன்ற நீதிபதிகளின் கார்களிலும் கறுப்பு நிற ஸ்...\nஅனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி கெமரா : அமைச...\nதிருச்சி, கோவையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும்...\nஇரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவு பார்த்த...\nஇந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்...\nவியாபாரம் பற்றி இஸ்லாம் வியாபாரத்தைப் பற்றி தி...\nஇன்னும் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும் Read ...\nமுஸ்லிம் பெண்களுக்குப் 15 வயதில் திருமணம் செய்து ...\nஹைதராபாத் மக்கா மஸ்��ித் குண்டுவெடிப்பு: ஐந்தாண்ட...\nஆப்பிரிக்காவில், மரத்தின் அன்னை (The Tree Mother ...\nஇந்தியாவில் பெருகும் புற்றுநோய் மரணங்கள் லண...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா............ ...\n'தங்கமாக மாறிய ரேஷன் அரிசி பணம் ' மயக்கம் வர செ...\nமறுக்கப்படும் மனித உரிமை - உடைத்தெறியும் ஊடக சக்தி...\nஉலகை உலுக்கும் குறைப்பிரசவ குழந்தைகள் ஐக்கிய நாடு...\nபெண்கள் அணியும் துப்பட்டா கழுத்தை மறைக்கவா\nகூடங்குளத்தில் அலாவுதீன் அற்புத விளக்கு\nஉ.பி: சிறுபான்மை நலனுக்கு 81% அதிக நிதி ஒதுக்கீடு ...\nவாழ்வில் வெற்றி பெற அல்லாஹ்வால்தேர்ந்தெடுக்கப்பட்...\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மா...\nகின்னஸ் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் நாட்டின்...\nதிருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்களுக்கு பாகிஸ்தா...\nபல்லி வகையைச் சேர்ந்த புதிய உயிரினம்(படங்கள் இணைப்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/09/20.html", "date_download": "2020-04-09T20:44:21Z", "digest": "sha1:S3J5UPYYHYIWCUGRC7CDSZBTFFQMDC6L", "length": 18826, "nlines": 102, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: செப்டம்பர் 20 முழு கடை அடைப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு", "raw_content": "\nசெவ்வாய், 18 செப்டம்பர், 2012\nசெப்டம்பர் 20 முழு கடை அடைப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினறுமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. விவசாயத்திற்கு அடுத்ததாக பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ள சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மன்மோகன் சிங் அரசு அனுமதித்திருப்பது வாழ்வதற்கு வேறு வழி தெரியாத இந்த பலவீன மக்களின் வாழ்வை சீர்குலைத்து விடும் என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்தும் மத்திய அரசின் வாதங்கள் அனைத்தும் ஏமாற்று வித்தைகள் என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது.\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதின் மூலம் இந்தியாவில் மூன்றாண்���ுகளில் 40 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற மத்திய அரசின் அறிவிப்பும் மக்களை ஏமாற்றும் செய்தியாகும். சில்லரை வர்த்தகத்தில் அன்னியர் முதலீட்டை அனுமதிப்பதின் விளைவாக வால்மாட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரிக்கும் போது பெரும் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தி விடும். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமெனில் ஒரு வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் தொடங்கப்படும் ஒரு இடத்தில் உள்ள 1300 சில்லரை கடைகள் மூடும் நிலையும் இந்த சிறிய கடைகளை சாரந்து அப்பகுதியில் வேலைப் பாரக்கும் 3900 இந்தியர்கள் தங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படும். எனவே மத்திய அரசு சொல்வது போல் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு காரணமாக வால்மார்ட் போன்ற பல்பொருள் அங்காடிகளில் அடுத்த மூன்றாண்டுகளில் 40 இலட்சம் பேருக்கு வேலை கிடைத்தால் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல கோடி சாதாரண மக்கள் தம் வாழ்வாதாதாரத்தை இழப்பார்கள்.\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் போது நமது நாட்டில் வினியோக கட்டமைப்பு பலப்படுத்தப்படும் என்றும் இதன் காரணமாக உணவுப் பொருட்கள் விரையாமாகுவது தடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தனது முடிவிற்கு நியாயம் கற்பித்துள்ளது. பெரும் அங்காடிகளை நடத்தவுள்ள அன்னிய முதலீட்டாளரகள் காய்கறி இறைச்சி பால் பொருட்கள் பழங்கள் விற்பனைச் செய்யும் போது அவர்களுக்கு நிச்சயம் குளிரூட்டப்பட்ட கிட்டங்கிகள் தேவை. அதனை அவர்கள் உருவாக்கிக் கொள்வதினால் நமது நாட்டின் உணவு வினியோக கட்டமைப்பு புரட்சிகரமான மாற்றத்திற்கு உள்ளாகும் என்று சொல்வது வெறும் வாய் சவடால் தான். தமது சொந்த நலனுக்காக இந்த கட்டமைப்பை உருவாக்கப் போகும் அன்னிய முதலீட்டாளரகளால் நமது நாட்டின் உணவு வினியோக கட்டமைப்பில் புரட்சி ஏற்படாது. மாறாக அரசே தலையிட்டு பொது துறையில் இந்த கட்டமைப்பை உருவாக்குவது தான் நாட்டின் நலனை பாதுகாக்கும்.\nஅன்னிய முதலீட்டாளர்களின் வருகை விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் என்ற சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படும் மத்திய அரசின் நிலைப்பாடும் அபத்தமானது. இன்று விவசாயிகள் தம் பொருளை சந்தைக்குக் கொண்டு வரும் போது பல வர்த்தகரகள் போட்டிப் போட்டு பொருளை வாங்கும் நில��யில் உள்ளது. இதில் கூட மொத்த வர்த்தகரகள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கு பரவலாக காணப்படுகின்றது. அன்னிய முதலீட்டுடன் செயல்படும் சில்லரை வர்த்தகர்கள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் போது தற்போதைய உள்நாட்டு வர்த்தகர்களை விட மிக வலிமையாக விவசாயிகளை நசுக்கும் நிலை தான் ஏற்படும். ஐரோப்பாவில் இந்த நிலை ஏற்பட்டதின் விளைவாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இந்த போக்கை கண்டித்துள்ளது. இதே நிலை தான் மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் ஏற்பட்டுள்ளது. எனவே அந்நிய முதலீடுடன் நடைபெறும் சில்லரை வர்த்தகம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நசுக்கிவிடும்.\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மன்மோகன் சிங் அரசின் முடிவும் பொது துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனைச் செய்வது என்ற முடிவும் நமது நாட்டின் பொருளாதாரத்தை அடகு வைக்கும் செயலாகும். மனிதநேய மக்கள் கட்சி மத்திய அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்ப்பதுடன் இந்த முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கோருகின்றது.\nநாட்டை அழிவிற்கு அழைத்துச் செல்லும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு முடிவு டீஸல் விலை உயர்வு ஆண்டுக்கு 6க்கு மேல் சமையல் எரிவாய்வு உருளை கிடையாது போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சமாஜ்வாடி கட்சி தெலுங்கு தேசம் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள முழு கடைஅடைப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சியும் முழு ஆதரவை அளிக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\n\"ஹஜ் யாத்திரை-தங்குமிடச் செலவை குறைக்க அமிக்கஸ் க்...\n - இணையம் வழியாக பதிவு செய்வது எப்...\nசவுதி அரேபியாவில் (Jubail) சாலை விபத்து - 35 இந்தி...\nமில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினர் இந்த வ...\nஇறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: அமெரிக்காவை கண்...\n“இறைத்தூதர் அவமதிப்பு:அமெரிக்காவுக்கு எதிரான போராட...\nசெப்டம்பர் 20 முழு கடை அடைப்பிற்கு மனிதநேய மக்கள் ...\nஅடக்கு முறைகளும், கறுப்புச் சட்டங்களும்\nபெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு ராணுவ கல்ல...\nபெரம்பலூரில் அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் - தமி...\nசூடான் தலைநகர், கார்ட்டூமில் உள்ள அமெரிக்க தூதரகத்...\n\"இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: அமெரிக்கா மன்ன...\nநபிகள் நாயகம் பற்றி பிற சமூக தலைவர்கள்.....\nநபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி சினிமா வெளியிட்ட அம...\nஅமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில...\nஅமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிரியாவ...\nஅமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஹ்ரைனி...\nஅமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தாரி...\nஅமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குவைத்த...\n18.09.2012 அன்று சென்னையில் அனைத்து அமைப்புகள் சார...\nபசலைக் கீரையின் மருத்துவக் குணங்கள்\nகீரையிலிருந்து மின்சாரம்: ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2013/12/7.html", "date_download": "2020-04-09T21:23:09Z", "digest": "sha1:26MKFPEV5QBEZRGHZZW33SFFLKKRHRXG", "length": 11100, "nlines": 89, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews", "raw_content": "\nஞாயிறு, 29 டிசம்பர், 2013\nஇன்று 7ஆவது நாளாக உண்ணாவிரதம் மதுரை அரசு மருதுவானையில் காவல்துறையின் கட்டுபாட்டின் கீழ் தொடர்ந்து கொண்டு இருக்கும் சகோதரி நந்தினி.\nதமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் மதுக்கடைகளை மூடுவதற்க்கான இந்த அரபோரட்டதிர்க்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கி உள்ளனர். கோவை மற்றும் திருநெல்வேலி சட்டகல்லுரி மாணவர்கள் சேலம் மாவட்ட மாணவர்கள் இதற்கு ஆதரவாக மக்களிடம் கை எழுது இயக்கம் நடத்தி வருகின்றனர். அதை முதல்வருக்கும் ,அமைச்சர்களுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க உள்ளனர்.திருநெல்வேலி சட்ட மாணவர்கள் இதற்க்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.\nமதுகடைகலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் துத்துக்குடி இல் மிகபெரிய பேரணி நடத்த எற்பாடு செய்துள்ளனர்.மேலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இப்போராட்டத்தை தமிழ்நாட்டில் வாழும் அவர்கள் உறவினர்கள் அனைவர்களுக்கும் கொண்டு சேர்த்து வருகின்றனர். தொலைபெசிமூலம் மனபூர்வமாக வாழ்த்தி வருகின்றனர் .கர்நாடக தமிழர்கள் அனைவருக்கும் நம் போராடும் செய்தி சென்று விட்டது .அவர்கல் அனைவரும் நம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிதுள்ளனர்.மதுரை வழக்கரின்கர்கள் சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.இளைன்கர்கள் பலர் குறுஞ்செய்தி(message ) மூலமாகவும் facebook மூலமாகவும் செய்திகளை பரப்பி வருகின்றனர் .இவ்வாறு நமது போராட்டங்களும் சூடுபிடிது வருகின்றது. முதலமைச்சர் தனி பிரிவின் சுகாதாரத்துறை மூலம் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருதுவர்கள்ளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது எப்படியாவது எங்கள் உண்ணாவிரதத்தை முடிக்க வைக்க பல்வேறு முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன .\nஆனாலும் நாங்கள் போரட்டத்தை தொடர்கிறோம். இனியும் அரசாங்கம் இதற்க்கு முடிவு கட்டவில்லையனில் தமிழ்நாடில் மதுவுக்கு எதிரான போராட்டம் தீபிடிக்கும்.இப்போதாவது வீண் வீராப்பை விட்டுவிட்டு மதுக்கடைகளை மூடினால் ஆட்சியில் இருப்பவர்கள் சிறிதாவது தப்பிக்கலாம் .இல்லையனில் தமிழ்நாட்டு இளைன்கர்கள் துரத்தி துரத்தி அடிப்பார்கள்.நண்பர்களே நீங்களும் முடிந்தளவு இப்போரடதிற்கு அதரவு கொடுங்கள்.\n- சகோதரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nதினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம...\nஇந்திய விமான நிலையங்களில் அதிக கட்டணம்: ஐஏடிஏ ...\nதமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடிய...\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பது ஏன்\nசவுதி, ஆரம்கோ எண்ணெய் மேடை கடலில் மூழ்கியதில் 3 பே...\nநாசாவிற்குச் செல்லும் தமிழக கிராமத்துமாணவர் சலீம்...\nமதுவுக்கு எதிரான உண்ணாவிரதம் இன்று 7ஆவது நாளாக...\n மேற்கத்திய நாடுகள் தலையில் ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=543", "date_download": "2020-04-09T20:42:30Z", "digest": "sha1:OOGJRLBGHYE6GUQGHWE3F4R7BB4RBNU2", "length": 7716, "nlines": 84, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 10, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிறப்புப் பத்திரம் இல்லையெனில் மாணவர்களை பதிய முடியாது - கல்வி அதிகாரி திட்டவட்டம்\n( பெ.ஆறுமுகம் ) சிப்பாங், ஜன. 11- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் கல்வியினைத் தொடரவிருக்கும், பி���ப்புப் பத்திரம் இல்லாத மாணவர்கள் தத்தம் மாவட்டத்தில் உள்ள கல்வி இலாகாவின் மூலமாக விண்ணப்பம் செய்வது கட்டாய விதிமுறையாகும் என சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் ஆரம்பப்பள்ளிப் பிரிவின் அதிகாரி முகமட் மோராட் நேற்று திட்டவட்டமாகக் கூறினார். பிறப்புப் பத்திரம் உட்பட பல்வேறு காரணங்களால் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றாலும் அவ்வாறான மாணவர்கள் குறித்த எல்லா விவரங்களையும் மாவட்ட கல்வி இலாகாவில் தெரிவிப்பதுடன் அதற்கான பாரத்தையும் பூர்த்தி செய்வது அவசியமாகும். மாவட்ட கல்வி இலாகாவில் செய்யப்படும், பெற்றோரின் இந்த விண்ணப்பங்களை மாநில கல்வி இலாகா பரிசீலித்து ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் பள்ளிக்குச் செல்வதற்குறிய கட்டணமாக ஆண்டுக்கு வெ.120-ஐயும் செலுத்த வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்தார். இக்கட்டணம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு பிறப்புப் பத்திரம் கிடைக்கும் வரை செலுத்த வேண்டிய ஒரு தொகையாகும். கட்டணம் செலுத்திய பிறகு, மாநில கல்வி இலாகா வழங்கும் அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்துடன் பள்ளிகளுக்குச் சென்றால் மட்டுமே அங்குள்ள தலைமையாசிரியர் அம்மாணவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியும் என்பது மாநில கல்வி இலாகாவின் விதிமுறைகளில் ஒன்றாகும் என நேற்று இங்கு சுங்கை பீலேக்கில் உள்ள தெலுக் மெர்பாவ் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முகமட் மோராட் இத்தகவலை தெரிவித்தார்.\nநாட்டில் வேலை செய்ய வங்காளதேச தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி\nஇம்மாதம் 20ஆம் தேதி பி.எஸ்.எச். உதவித் தொகை\nபி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்\nகுளு, குளு கேமரன் மலையில் கொதித்தெழுந்த விவசாயிகள்\n40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்\n30 ஆண்டு காலமாக நாட்டின் முதல் எதிரியாக போதைப்பொருள்\nஇவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slsi.lk/index.php?option=com_content&view=article&id=63&Itemid=267&lang=ta", "date_download": "2020-04-09T19:54:57Z", "digest": "sha1:3YJNZHHDQTJ32FIXALAEKEE6IJJNM35H", "length": 16784, "nlines": 253, "source_domain": "slsi.lk", "title": "மேலோட்டம்", "raw_content": "\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nவிஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nஇல 17, விக்டோரியா பிளேஸ், (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வீதியருகே)\n'SLS குறியீட்டு திட்டம்' என பரவலாக அறியப்படுகின்ற உற்பத்தி சான்றுப்படுத்தல் திட்டம் என்பது ஓர் உற்பத்தியின் தரம்பற்றி மூன்றாம் தரப்பாக உத்தரவாதமளிக்கின்றது. இந்த திட்டம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தியாளர்கள் இலங்கை தரத்திற்கு உற்பத்திசெய்கின்ற வியாபார பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு அவர்களின் வியாபார பொருட்களுக்கு 'SLS' குறியீட்டை வழங்குவதற்கு இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்திற்கு (SLSI) அனுமதியளிக்கின்றது. 1984ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க தரங்கள் சட்டம் மற்றும் அதன் ஒழுங்குவிதிகள் இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்திற்கு அத்தகைய அனுமதியை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கு அதிகாரமளிக்கின்றது.\nஇந்த உற்பத்தி சான்றுப்படுத்தல் திட்டம் அதன் தன்மையில் தொண்டு அடிப்படையிலானதாகும். எவ்வாறாயினும் SLS குறியீடு 1979ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம் என்பவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் ஊடாக வழங்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இந்த ஒழுங்குவிதி மாற்றமின்றி இருக்கிறது.\nஒரு வியாபார பொருளின் மீது அல்லது உற்பத்தியின் மீது இடும் சான்றுப்படுத்தல் குறியீடு அப்பொருள் அல்லது உற்பத்தி இலங்கையின் தகுந்த தரப்படுத்தல் விபரக்கூற்றுகளுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அதை அதன் தரம்பற்றிய நியாயமான உறுதிப்பாட்டுடன் கொள்வனவுசெய்யமுடியும் என்பதையும் குறிக்கிறது. நிறுவகத்தின் தகுதிவாய்���்த பரிசோதகர்களால் மேற்கொள்ளப்படுகின்ற தர பரிசோதனை ஊடாகவும் உற்பத்தி பரிசோதனை உடாகவும் தர உறுதிப்படுத்தல் முறைமையின் ஒழுங்கான கண்காணிப்பு ஊடாகவும் விபரக்கூற்றின் தேவைகளுடன் இணங்கியொழுகுவது உறுதிசெய்யப்படுகிறது.\nவியாபார பொருட்களைத் தயாரிக்கின்றவர்கள் தகுந்த தரங்களை இணங்கியொழுகும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர் என்பதை நிர்வகிப்பது நிறுவகத்தின் பொது கொள்கையாகும். இதைப் பாதுகாப்பதற்கு நிறுவனம் குறிக்கின்ற வழிகாட்டல்கள் பொருத்தமான தர உறுதிப்படுத்தல் முறைமையை அனுமதி பத்திரம் வைத்திருப்பவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆவணப்படுத்தல் மற்றும் தர முறைமையை அமுலாக்குதல் என்பவற்றிற்கு அவர் பொறுப்பு வகிக்கின்ற அதே வேளையில் நிறுவகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் ஒழுங்கான கால இடைவெளியில் தர முறைமையின் தொடர்ச்சியான செயற்பாடு சரிபார்க்கப்படும்.\nCreated on செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019 14:28\nCreated on செவ்வாய்க்கிழமை, 07 ஜனவரி 2020 09:50\nCreated on வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2020 15:35\nCreated on வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2020 18:41\nபதிப்புரிமை © 2016 இலங்கை கட்டளைகள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்படProcons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=799", "date_download": "2020-04-09T19:37:20Z", "digest": "sha1:N4TAO7V5KO3GZUJX4VJ35EPISB2YOUQY", "length": 3268, "nlines": 51, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/acidity-try-sitaphal-custard-apple-weight-loss-and-other-health-benefits-of-this-superfruit-2118165", "date_download": "2020-04-09T21:29:00Z", "digest": "sha1:JHL5R75VE2WIDLBHPIUXD6QQIB3GJ4OC", "length": 14536, "nlines": 112, "source_domain": "doctor.ndtv.com", "title": "Got Acidity? Try Sitaphal, Custard Apple - Weight Loss And Other Health Benefits Of This Superfruit | Acidity-ஆ..? உடல் எடையை குறைக்கணுமா..? இந்தப் பழத்தை சாப்பிடுங்க போதும்..!", "raw_content": "\nCoronavirus செய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » Acidity-ஆ.. உடல் எடையை குறைக்கணுமா.. இந்தப் பழத்தை சாப்பிடுங்க போதும்..\n இந்தப் பழத்தை சாப்பிடுங்க போதும்..\nசீத்தாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறுவதையும், உங்கள் உணவில் இந்தப் பழத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்றும் அறிந்துகொள்ளுங்கள்.\nசீத்தாப்பழம் சாப்பிட்டால் ulcer மற்றும் acidity குணமாகும்.\nசீத்தாப்பழம் கண் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்\nசீத்தாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை கட்டுப்படுத்தும்.\nஅமிலத்தன்மை (acidity) நீங்கவும், உடல் எடை குறைக்கவும் சீத்தாப்பழம் உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா. உங்கள் டயட்டில் சேர்க்க சுவாரஸ்யமான யோசனைகளை அறிய இங்கே படியுங்கள். மருத்துவர்கள் சீத்தாப்பழத்தை ஏன் தவறாமல் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\nசீத்தாப்பழத்தில் இருக்கும் நன்மைகள் :\nஆங்கிலத்தில் கஸ்டார்ட் ஆப்பிள் எனப்படும் சீத்தாப்பழம் வெப்பமண்டல அமெரிக்க நாடுகளிலும் மேற்கிந்திய தீவுகளிலும் சொந்த இடமாகக் கொண்டது. கஸ்டர்ட் ஆப்பிள் பொதுவாக இந்தியாவில் சீதாப்பால் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தப்பழம், பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாக அறியப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறுவதையும், உங்கள் உணவில் இந்தப் பழத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்றும் அறிந்துகொள்ளுங்கள்.\nசீத்தாப்பழத்தின் நன்மைகள் என ருஜுதா திவேகர் கூறும் பட்டியலில் :\nமுதல் முறை சாப்பிடும்போது, சீத்தாப்பழம் குடல் புண்களை குணப்படுத்தவும், அமிலத்தன்மையைத் தடுக்கவும் உதவும்.\nபழத்திலிருக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்தை மென்மையாக்கி, நிறத்தைக் கூட்ட உதவும்.\nகண் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nசீத்தாப்பழத்தில் உள்ள இரும்புச் சத்து ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும். \"சீத்தாப்பழத்தில் பயோஆக்டிவ் மூலக்கூறுகள் உள்ளன, அவை உடல் பருமனையும், நீரிழிவு மற்றும் புற்றுநோயையும் எதிர்க்கும் பண்புகள் உள்ளன\" என்று ருஜுதா திவேகர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nசீத்தாப்பழத்தின் பிற ஆரோக்கிய நன்மைகள் :\n1. சீத்தாப்பழம் நார்ச்சத்து நிறைந்தவை. நிலையான எடை இழப்பை அடைய நீங்கள் விரும்பினால், இது உங்களுக்கான பழம். இருப்பினும், கலோரிகளில் அடர்த்தியாக இருப்பதால், உணவில் ஒரு பகுதியாகவே எடுத்துக்கொள்வது அவசியம்.\n2. சீத்தாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கும்.\n3. இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை தடுக்கும்.\n4. பொட்டாசியம் நிறைந்த பழம் என்பதால், இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்தது. இதிலுள்ள பொட்டாசியம் சோடியத்தின் விளைவைத் தடுக்கிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சோடியத்தின் அளவு அதிகமானால் ஆபத்து.\n5. உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மற்றொரு முக்கியமான கனிமமான மெக்னீசியம் சீத்தாப்பழத்தில் உள்ளது.\nஉங்கள் உணவில் சீத்தாப்பழத்தை எவ்வாறு சேர்ப்பது..\nநீங்கள் இந்தப் பழத்தை \"நசித்து, ருசித்து, அனுபவித்து, விரல்களை சப்புகொட்டி சாப்பிடுங்கள். இதை, 21-ஆம் நூற்றாண்டின் சூப்பர்ஃப்ரூட் என அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டாம்\" என ருஜுதா கூறுகிறார். இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்க்க இன்னும் சில யோசனைகள் இதோ...\nசீத்தாப்பழத்தை சாப்பிட எளிதான வழிகளில் ஒன்று, அதை பாதியாக வெட்டுவது. உங்கள் கைகளால் இரண்டாக பிளக்கவும் செய்யலாம். பின், ஒரு கரண்டியால் அதன் சதைப்பகுதிகளை எடுத்து சாப்பிடலாம்.\nகூடுதல் சுவைக்காக சீத்த்காப்பழத்தில் எலுமிச்சை சாற்றையும் சேர்க்கலாம்.\nமேலும், பழத்தை நறுக்கி, மற்ற பழங்களுடன் salad செய்து சாப்பிடலாம்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nமுடி வளர்ச்சிக்கான டிப்ஸ்: என்ன செய்ய வேண்டும்/ செய்யக் கூடாது\nநீரிழிவு நோய்: ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்த 5 உணவுகளைத் தவிர்க்கவும்\nநீண்ட மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமா\nஉங்கள் உணவில் இந்த ஜூஸ்களைச் சேர்த்து உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்\nவானிலை மாற்றத்தினால் வறட்டு இருமலா.. உடனடி நிவாரணத்திற்கு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்கு. இதை படிங்க..\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-04-09T20:25:13Z", "digest": "sha1:PGNS6VFYLMVKUIFSPJ7ZRZGGFSRFZNCM", "length": 52022, "nlines": 381, "source_domain": "thesakkatru.com", "title": "தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஏப்ரல் 26, 2019/அ.ம.இசைவழுதி/தியாகிகள்/0 கருத்து\n சமஷ்டி ஆட்சியே ஐக்கியமாக வாழ வழி வகுக்கும்’ – தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம்.\nஇலங்கை அரசியலில் தலைசிறந்த நேர்மையான அரசியல் தலைவராக மதிக்கப்பட்ட தந்தை செல்வா சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் அவர்களின் அரசியல் தீர்க்கதரிசனம் 60 ஆண்டுகளின் பின்னரும் யதார்த்தமாக அரசியல் ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது.\nதமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சியை அமைத்துக் கொடுப்பதற்காக 30 வருட அகிம்ஸை வழிப் போராட்டத்தில் சாதித்தது என்ன என்பதை அன்னாரது 115வது பிறந்தநாளில் மீளாய்வு செய்வதன் மூலம் அவரது கொள்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.\nதமிழ��� தேசியத்திற்கு 1949இல் அடித்தளமிட்ட பெருந்தலைவர். அதை அடைவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவி மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை ஆராய்வது இன்றைய அரசியல் சூழ்நிலையில் பொருத்தமானதே.\nசோல்பரியின் ஒற்றையாட்சி தமிழ் மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும், மாற்று அரசியல் அமைப்பு எமக்குத் தேவை. பல்லின, பலமத, பலமொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளுக்கு பொருத்தமான அரசியல் அமைப்புத் திட்டம் ஒன்று உள்ளது.\nஅமெரிக்கா, கனடா, சோவியத்யூனியன், அவுஸ்ரேலியா, இந்தியா, சுவிஸ் உட்பட பலநாடுகளில் அத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அதுதான் சமஸ்டித் திட்டம் என்றார் தந்தைசெல்வா.\nதமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் திட்டம் வேண்டும் என்பதை 1949ல் உணர்ந்தார். சோல்பரி அரசியல் திட்டத்தை தீவிரமாக எதிர்த்தார். அதற்கான மாற்றுத் திட்டம் பற்றி பல அரசியல் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\n1949 ஜனவரி இரண்டாம் வாரத்தில் கொள்ளுப்பிட்டியில் உள்ள தந்தை செல்வாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சமஸ்டி அரசியல் திட்டத்தை தந்தை செல்வா சமர்ப்பித்தார். அங்கு குழுமியிருந்த திரு.வன்னியசிங்கம் உட்பட பல சட்டவல்லுனர்கள் அதை விவாதித்து ஏகமனதாக அங்கீகரித்தனர்.\nமேலும் தந்தை செல்வா அவர்கள் அளித்த விளக்கங்கள்“ ஒற்றையாட்சி முறை, சிங்களவர்கள் தமது சனத்தொகைப் பலத்தை உபயோகித்து தமிழ் இனத்தை அடக்கி ஆள்வதற்கு வசதியளிக்கும்.\nஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் நாடுகளில் ஒவ்வொரு இனமும் தாம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தம்மைத் தாமே ஆட்சி புரிய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவரவர்கள் சுதந்திர தனியரசாக இயங்குவதில்லை. சமஸ்டி அமைப்பாக இயங்குகின்றன.\nஅத்தகைய சமஸ்டி அமைப்புத்தான் இலங்கைக்குத் தேவை.”தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி, தனியரசு வேணும் என்பதை 60 வருடங்களுக்கு முன்னர் கூறியது இன்றும் யதார்த்தமாக நோக்கப்படுகிறது.\nஇந்த இலட்சியத்தை அடைவதற்கு 30 வருட காலமாக அகிம்i~ வழிப் போராட்டம் நடத்தினர். அதனால் ஏற்பட்ட பலாபலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.\nதமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை 1948 லிருந்து, முதலில் நாடாளுமன்ற மேடையைச் சரியாகப் பயன்படுத்தி ஜனநாயக வழிகளில் தனது கருத்துக்களை முன்வைத்தார்.\nஅரசியலில் தமிழர் பிரச்சினைகளில் எவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் ஆணித்தரமான கருத்துக்களை சிங்கள தலைவர்களுக்கு அச்சமின்றி எடுத்துக் கூறிய துணிவுமிக்க பெருந்தலைவர் தந்தைசெல்வா அவர்கள்.\nஅவர் 1948ல் இருந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய எழுச்சியுரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. நாடாளுமன்றம் மூலம் போராடிய வரலாறு இதுவாகும்.\nதேசியக்கொடி குடியுரிமை மசோதா (19-08-1948) பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்த மசோதா, இந்திய பாகிஸ்தானியர் குடியிருப்போர் பிரஜா உரிமைச் சட்டம், அரச கருமமொழி மசோதா, அரச கருமமொழி இரண்டாவது வாசிக்கு ஆகிய எழுச்சி உரைகள் ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளது. இந்த எழுச்சி உரைகள் கேட்ட சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஜனநாயக வழியில் போராடிப் பெறக்கூடிய திட்டமே சமஸ்டி அரசியல் திட்டம். இந்த அரசியல் திட்டத்தை நன்கு விளங்கிய திரு.எஸ்.டபிள்யு. பண்டாரநாயக்கா, ஆட்சிப்பீடத்தைப் பிடிப்பதற்காக ஒரு இனவாத அரசியல்வாதியாக மாறி நியாயத்திற்கு மாறாக ஆட்சி நடத்தினார்.\nதந்தை செல்வா இலங்கையில் உள்ள பல இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சமஸ்டி அரசியல் அமைப்பை வென்றெடுப்பதற்கு 30 வருடமாக அகிம்ஸை வழியில் போராடி வந்தார்.\n1951ம் ஆண்டு வரலாற்றுப் பெருமை பெற்ற திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் தந்தை செல்வாவின் தலைமையில் நிறைவேற்றிய தீர்மானம்.\n“பரிபூரண அரசியல் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு ஒவ்வொரு இனத்திற்கும் பிரிக்கவொண்ணாத உரிமை உண்டு என்பதாலும்,\nஅவ்வுரிமையின்றி அவ்வினத்தின் ஆன்மீக, கலாச்சார, தார்மீகப் பொலிவு சீரழிந்து விடும் என்பதாலும்,\nஇலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் என்று கணிப்பதற்கான ஒவ்வொரு அடிப்படைத் தகுதிகளிலும் அதாவது முதலாவதாக குறைந்த பட்சம் சிங்கள மக்களை ஒத்த அளவிற்காவது புராதனமானதும் புகழ் செறிந்ததுமாக இத்தீவில் தனியொரு வரலாற்றாலும்,\nஇரண்டாவதாக ஒப்பற்றதோர் இலக்கியப் பாரம்பரியத்துடனும், இக்காலத் தேவைகள் அனைத்துக்குமே போதுமானதாகத் தமிழ்மொழியை இலங்கச் செய்யும் நவீன வளர்ச்சியுடனும் விளங்குவதுதான் சிங்களவர்களின் மொழியினின்றும் முற்றாக வேறுபட்ட தனியொரு மொழிவாரி மக்கள் என்ற உண்மையாலும்,\nஇறுதியாக இத்தீவின் மூன்றிலொரு பாகத்தை மேவிச் செறிந்துள்ளதான குறிப்பிடத்தக்க நிச்சயமான நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் அவர்கள் என்ற காரணத்தாலும் சிங்களவர்களினின்றும் வேறுபட்ட ஒரு தனியினமாக அவர்கள் விளங்குகின்றார்கள் என்பதாலும்,\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழ் பேசும் இனத்திற்கெனப் பிரிக்க முடியாத அவர்களின் அரசியல் சுயாதீன உரிமையைக் கோருவதுடன் அடிப்படையானதும்,\nமறுக்கவொண்ணாததுமான சுயநிர்ணயக் கோட்பாட்டிற்கு அமைய மொழிவாரி அரசுகளின் எல்லைகளை நிர்ணயிப்பதற்கன ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறது” இது நாடாளுமன்ற மூலம் தந்தை செல்வா நடத்திய போராட்டம்.\nஇக் கருத்துக்களுக்கும் சிங்களத் தலைமை சிந்திக்கத் தவறியதைத் தொடர்ந்து அகிம்ஸை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1956 யூன் மாதம் 5ம் திகதி காலிமுகத்திடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை பிரதமர் எஸ்.டபிள்யு. ஆர்.டிபண்டாரநாயக்கா பாராளுமன்றத்தின் மேல்மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க, சிங்களக் குண்டர்கள் சத்தியாக்கிரகிகளை குண்டாந்தடிகளால்த் தாக்கி சத்தியாக்கிரகத்திற்கு இடையூறு விளைவித்தனர்.\nதாக்கப்பட்டபோதும்தமிழ்த்தலைவர்களும், தொண்டர்களும் அவ்விடத்தை விட்டுஅசையவில்லை. தாக்கப்பட்ட திரு.அமிர்தலிங்கம் இரத்தக்கறையுடன் நாடாளுமன்றம் சென்று உரையாற்றினார். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம் தமிழர் பிரச்சினையை சர்வதேசத்திற்குக் கொண்டு சென்றது.\n1961ல் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்தது. தமிழக மக்களிடையே புதிய எளிச்சியை ஏற்படுத்தியது. இந்திய அரசாங்கத்தைச் சிந்திக்க வைத்தது.\nஅகிம்ஸை வழிப் போராட்டத்தால் தமிழர் தாயகத்தில் அதாவது வடகிழக்கில் அரசாங்கத்தின் நிர்வாகம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது. தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டது. அதிக உயிரிழப்புக்களின்றி தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை என்ற ஆயுதத்தால் இலங்கை அரசை அதிர வைத்த நிகழ்வே 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம்.\nதந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற இம் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இராணுவத்தால் முறியடிக்கப்பட்டாலும் இலங்க��த் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றி. அது தந்தை செல்வாவின் சாதனை.\n1956ல் தந்தைசெல்வாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருமலை யாத்திரை, அதைத் தொடர்ந்து திருகோணமலை தலைநகரில் நடைபெற்ற மாநாட்டில் விடுக்கப்பட்ட அறைகூவலினால் ஏற்பட்டதே பண்டா – செல்வா ஒப்பந்தம்.\nஅதன் மூலம் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஒப்பந்தம் பின்வருவனவற்றை உறுதி செய்தது.\n1. தமிழர் தாயகம் வடக்கும் – கிழக்கும் என்பதை ஏற்கச் செய்தல்\n2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்தல்\n4. வடக்கிலும் கிழக்கிலும் தமிழில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல்.\n5. இலங்கையின் தேசிய சிறுபான்மையினரின் மொழியாகத் தமிழை அங்கீகரிக்கச் செய்தல்.\n6. பிரஜா உரிமைப் பிரச்சினையை மீளாய்வு செய்யச் செய்தல்.\n7. சுயநிர்ணய உரிமை பிரதேசங்களை இணைக்கும் உரிமை மூலம் உள்ளே கொண்டு வரப்பட்டது.\nதிரு.ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் கண்டி யாத்திரை, பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு என்பவற்றால் ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டாலும் தந்தை செல்வாவின் சமஸ்டி அடிப்படையில் ஒப்பந்தம் உருவானது ஒரு முதல்ப்படி. அது தந்தை செல்வாவின் சாதனை.\nஅடுத்து 1965ல் டட்லி சேனநாயக்காவுடன் செய்து கொண்ட இரண்டாவது ஒப்பந்தம் மற்றுமோர் சாதனை. 24-03-1965 ல் டட்லி–செல்வா கையொப்பமிட்ட ஒப்பந்தம். டட்லி சேனநாயக்கா ஒப்புக்கொண்டவை. இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டவை..\n1. வட–கிழக்கு மாகாணங்களில் தமிழில் நிர்வாகம் நடப்பதற்கும் அவற்றைத் தமிழிலேயே பதிவதற்கும் தமிழ்மொழி விசேட விதிகளுக்கு அமைய உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு தமிழ் பேசும் குடிமகன் நாடு முழுவதிலும் தமிழிலேயே காரியமாற்ற உரிமையுள்ளவன் என்பதே தன் கட்சியின் கொள்கை என்பதையும் திரு.சேனநாயக்கா விளக்கினார்.\n2. வட–கிழக்கு மாகாணங்களில் உள்ள சட்டபூர்வ நடவடிக்கைகளை நடாத்தவும், அவற்றைப் பதிவதற்கு தமிழ், நீதிமன்ற மொழியாக இருப்பது தன் கட்சியின் கொள்கையென்று திரு.சேனநாயக்கா ஏற்றுக் கொள்கிறார்.\n3. இரண்டு தலைவர்களின் பரஸ்பர சம்மதத்தின் பேரில் மக்கள் பாலுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப இலங்கையில் மாவட்ட சபைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் தேசிய நன்மை கருதி சட்டங்களுக்கமைய மாவட்ட சபைகளுக்கு மேலான அதி���ாரங்கள் அரசாங்கத்திற்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n4. இலங்கைப் பிரஜைகள் காணிப்பங்கீடுகளில் காணி பெறும் வண்ணம் காணி அபிவிருத்தி விதிகள் திருத்தியமைக்கப்படும்.\nஇந்த ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டாலும் சமஸ்டி அடிப்படையிலான தீர்விற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் இணங்கியது ஒரு வரலாறு. தவிர சிங்கள தலைமையுடன் இணைந்து பங்காளியாக இருந்தால் அவர்கள் தமிழர் உரிமையை வழங்குவர் என்ற ஒரு பகுதியினரின் கருத்து இந்த தேசிய அரசாங்கம் மூலம் முறியடிக்கப்பட்டது.\nதந்தை செல்வாவின் அகிம்ஸை வழி அணுகுமுறைக்குக் கிடைத்த இரண்டாவது சாதனை இதுவாகும். தந்தை செல்வாவை ஏமாற்றிய டட்லி சேனநாயக்காவின் கட்சி 1970ல் படுதோல்வி அடைந்தது.\n1960 யூலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு பண்டா-செல்வா ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று கொடுத்த உறுதிமொழியே டட்லி சேனநாயக்கா அரசை வீழ்த்தி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை அமர்த்த வழிவகுத்தது.\nதந்தை செல்வா இரண்டாவது தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டா–செல்வா ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வைத்ததன் மூலம் தந்தை செல்வா சாதனை படைத்தார். தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை. ஏமாற்றி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.\nசிங்களத் தலைமைகளிடையே ஏமாற்றும் படலம் ஊறிப்போன விடயம். திரு.டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் ஆட்சிக்கு வந்த திரு.மகிந்த ராஜபக்ஸ வரை தமிழ்த் தலமைகளை ஏமாற்றியவர்களாகவே வரலாறு பதித்துள்ளனர்.\n1960 தேர்தலின் பின் தமிழரின் போராட்ட முறையில் பெரும் மாற்றத்தைச் செய்தார். புதிய யுத்திகளை பரீட்சித்தார். அரசாங்கத்தை ஆக்குவது, அரசாங்கத்தை அழிப்பது, அரசாங்கத்தில் இணைவது.\n1960 தேர்தல் முடிவுகள் அச்சந்தர்ப்பத்தை அளித்தது. தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ வழிசெய்யும் சுயாட்சி அரசை அமைக்கும் தன்னோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்த ஜனநாயக வழிகளை பயன்படுத்தி நடவடிக்கையெடுத்தார்.\nஅது சுதந்திர இலங்கையில் தமிழர் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கையாண்ட நான்காவது உத்தி. முதலாவது ஒத்துழைப்பு திரு.ஜி.ஜி.பொன்னம்பலத்துடன் இணைந்திருந்த காலத்தில், அவர் அரசாங்கத்துடன் சேர்ந்து ஒத்துழைத்து தமிழ��் பிரதேசத்தைப் பாதுகாக்கலாம் என்று டி.எஸ்.சேனநாயக்கா அரசுடன் ஒத்துழைத்த காலத்தில் தமிழரின் நிலப்பறிப்பு தீவிரமடைந்தது. மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது.\nஇரண்டாவது சாத்வீகப் போராட்டம் தமிழரின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு சுயாட்சியைப் பெற்றுக் கொடுக்க இந்த உத்தியை தந்தை செல்வா கையாண்டார்.\n1956 யூன் 05ம் திகதி காலிமுகத்திடலில் நடத்திய சாத்வீகப் போராட்டமே இதுவாகும். பாரததேசத்திற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க மகாத்மாகாந்தி சாத்வீக வழியில் போராடினார். இச் சத்தியாக்கிரகத்தை தந்தை செல்வா மேற்கொண்டார்.\nஅதன் மகிமையை உணராத சிங்கள அரசும் சிங்களக் குண்டர்களும் பலாத்காரத்தை மேற்கொண்டு சத்தியாக்கிரகிகளை அடித்து வெருட்டினார்கள். திரு.அமிர்தலிங்கம் அவர்கள் இரத்தக்கறையுடன் நாடாளுமன்றம் சென்று இந்த அடாவடித்தனத்தை எடுத்துக் கூறினார். 1961ல் வடக்குக் கிழக்குத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை நடத்தினர். அந்த சத்தியாக்கிரகப் போராட்டம் சிங்கள இராணுவத்தால் முறியடிக்கப்பட்டது.\nதந்தை செல்வாவின் சாத்வீகப் போராட்டமும் வெற்றியளிக்கவில்லை. நாலாவது உத்தி- அரசாங்கத்தை ஆக்குவதும் அழிப்பதும். 1960 மாச்சில் தந்தை செல்வா, டட்லி சேனநாயக்க அரசாங்கத்தைக் கவிழ்த்தார். 1960 யூலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் உருவாக உதவினார். உதவிய வரை ஸ்ரீமாவோ அம்மையார் உதறித் தள்ளினார். இதுவும் தந்தை (செல்வாவிற்கு ஏமாற்றம்.\nஐந்தாவது உத்தி அரசாங்கத்தில் பங்கு கொண்டமை. 1965ல் ஐ.தே.கட்சி தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தந்தை செல்வா ஆதரவளித்தார் பின்வரும் கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் பங்காளியாகச் சேர்ந்த தந்தை செல்வா மூன்று ஆண்டுகளின் பின் டட்லியும் ஏமாற்றி விட்டார். ஐந்தாவது உத்தியிலும் தந்தை செல்வா தோல்வி கண்டார்.\nஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி அரசியல் அடிப்படையில் அதிகாரப் பகிர்வுடனான ஒருசுயாட்சியைப் பெறுவதற்கு 30 வருடமாகப் அகிம்ஸை வழியில் போராடிய தந்தை செல்வா சிங்கள ஆட்சியாளரால் ஏமாற்றப்பட்ட பின்னர் மாற்று வழியாக“ தமிழீழக் கோரிக்கையை வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்த நிலை.\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உ��ிமையையும் ஒரு தேசிய இனத்திற்கான அடிப்படை உரிமைகளும் சிங்கள அரசாங்கங்களினால் மறுக்கப்பட்டதனால் தந்தை செல்வா தமிழீழக் கோரிக்கையை முன்னெடுத்தார். அதற்கான ஆயதப் போராட்டம் தற்போது தோல்வியடைந்த நிலையில், மீண்டும் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் சிங்கள அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nபேர்ர் வெற்றியின் மமதையில் மகிந்த அரசு தட்டிக் கழிக்குமாயின், ஐக்கிய நாடுகள் சபை மூலம் தமிழீழம் மலரும் என்பது உறுதி.\nதந்தை செல்வாவின 115வது (31.03.2013) பிறந்தநாள் நினைவாக…\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தந்தை சா. ஜே. வே. செல்வநாயகம்\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/14/", "date_download": "2020-04-09T20:34:08Z", "digest": "sha1:QGL2SDSS7Y4UYZ6GPWDGOF64WNOIZQ4F", "length": 5238, "nlines": 77, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 14, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஐ.தே.க-வினர் இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை கடனை மீள செலுத்துவதில் சிக்கல்\nஐதேக வேட்பாளருக்கு பொதுஜனபெரமுனவினரின் ஒத்துழைப்பு\nவிவசாய கண்காட்சி இம்முறை யாழ்ப்பாணத்தில்\nஇலங்கை கடனை மீள செலுத்துவதில் சிக்கல்\nஐதேக வேட்பாளருக்கு பொதுஜனபெரமுனவினரின் ஒத்துழைப்பு\nவிவசாய கண்காட்சி இம்முறை யாழ்ப்பாணத்தில்\nஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்\n5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு\nஐவரின் உறுப்புரிமையை நீக்க ஐ.ம.சு.கூ தீர்மானம்\nஎழுக தமிழ் நிகழ்விற்கு TELO ஆதரவு\nஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்\n5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு\nஐவரின் உறுப்புரிமையை நீக்க ஐ.ம.சு.கூ தீர்மானம்\nஎழுக தமிழ் நிகழ்விற்கு TELO ஆதரவு\nபங்காளிக் கட்சிகளுடன் சஜித் பகிரங்க கலந்துரையாடல்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது\nவௌ்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு பெண் பலி\nஎல்பிட்டிய தேர்தல்: 1300 தபால் மூல விண்ணப்பங்கள்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள���ளது\nவௌ்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு பெண் பலி\nஎல்பிட்டிய தேர்தல்: 1300 தபால் மூல விண்ணப்பங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/sivaji_16.html", "date_download": "2020-04-09T20:03:55Z", "digest": "sha1:OU2CHN7VGF5IWRH34YQJCPBVW2WNBVNU", "length": 8265, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "வடகிழக்கு இணையாது விட்டால் இதுதான் நடக்கும்; சிவாஜி - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / வடகிழக்கு இணையாது விட்டால் இதுதான் நடக்கும்; சிவாஜி\nவடகிழக்கு இணையாது விட்டால் இதுதான் நடக்கும்; சிவாஜி\nயாழவன் November 02, 2019 அம்பாறை\nவடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால் நாடு துண்டாடப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nகல்முனையில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற வைத்த தமிழ் பேசும் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் மக்கள் தலைமைகள் எம்மை ஏமாற்றி விட்டனர்.\nஇது தவிர கிழக்கு மாகாணத்தை பிரிப்பதில் தமிழர் சார்பான வழக்காடிய மதியாபரணம் சுமந்திரன் என்பவர் அதை தள்ளுபடி செய்ய முயற்சித்த நிலையில், தற்போது வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என கூறி வருகின்மை வேதனை தருகிறது.\nகூட்டமைப்பு என கூறுபவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத்துக்கு கீழே வேலை செய்கின்றனர். வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால் நாடு துண்டாடப்படும் என்பதை பகிரங்கமாக கூற விரும்புகின்றேன்” என மேலும் தெரிவித்தார்.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nஇலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும். மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை ...\nகொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இலக்கம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/pm-modi-mention-bharathiyar-words-in-maan-ki-baat", "date_download": "2020-04-09T21:19:38Z", "digest": "sha1:N6A3WTYKJ6PYBENJXCFYCROGGNRDDBH5", "length": 10539, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "``மொழிபதி னெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” - பாரதியின் வரிகளை மேற்கோள்காட்டிய மோடி | PM Modi Mention Bharathiyar Words in Maan ki Baat", "raw_content": "\n``மொழிபதி னெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” - பாரதியின் வரிகளை மேற்கோள்காட்டிய மோடி\nஅயோத்தி தீர்ப்பால், நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன்கிபாத் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. இன்று காலை 11 மணியளவில் 59-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.\nஅப்போது இந்தியாவின் கலாசாரம் மொழி குறித்து பேசியவர் `முப்பது கோடி முகமுடை யாள்\nஇவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்\nஎன்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மோடி மேற்கோள் காட்டி பேசினார். இந்தியாவில் 30 கோடி முகங்கள் இருந்தாலும் அதன் உருவம் ஒன்றே. 18-க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் அதன் எண்ணம் ஒன்று மட்டுமே என பாரதியார் கூறியுள்ளாக குறிப்பிட்டு மோடி பேசினார்.\n``இன்று என்சிசி தினம். இந்த தினத்தில் என்சிசியில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆயுதப்படையின் கொடி நாள் டிசம்பர் 5-ம் தேதியை நாம் மறந்து விடக்கூடாது. அந்த நாளில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். ஃபிட் இந்தியா இயக்கம் ( Fit India Movement) குறித்து உங்கள் அனைவருக்கு தெரிந்திருக்கும். ஃபிட் என்ற வார்த்தையை கேட்டவுடன் ஃபிட்னஸ் பிளான் குறித்து நிங்கள் நினைக்க வேண்டாம் அல்லது கம்ப்யூட்டர், மொபைல் போன்களின் ஃபிட்னஸ் ஆப்களைத் தேடாதீர்கள்.\nடிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் ஃபிட் இந்தியா வாரம் கொண்டாட அறிவுறுத்தியுள்ளேன். புஷ்கரம், புஷ்கராலு, புஷ்கரஹா உள்ளிட்ட வார்த்தைகளை நீங்கள் கேட்டதுண்டா. இது என்னவென்று உங்களுக்கு தெரியுமா. இருங்கள் நானே கூறுகிறேன். பல்வேறு பெயர்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பாயும் 12 நதிகளில் இந்த விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நதியில் கொண்டாடப்படுகிறது. 12 வருடங்கள் கழித்து மீண்டும் அந்த குறிப்பிட்ட நதியில் கொண்டாடப்படும். கும்பமேளா போன்று 12 நாள்கள் நடைபெறும். கடந்த வருடம் தமிழகத்தில் பாயும் தாமிரபரணி நதியில் கொண்டாடப்பட்டது. இந்த வருடம் பிரம்மபுத்ரா நதியில் நடந்தது. அடுத்த வருடம் தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகாவில் பாயும் துங்கபத்ரா நதியில் கொண்டாடப்படுகிறது.\n`அக்கவுன்ட்ல மோடி பணம் போட்டார்னு நெனச்சுட்டேன்' - வங்கி அதிகாரிகளை அதிரவைத்த இளைஞர்\nநண்பர்களே கடந்த மன்கிபாத் நிகழ்ச்சியில் அயோத்தி விவகாரத்தில் 2010-ம் ஆண்டு அலகாபாத் ��ீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ஆலோசித்தோம். தீர்ப்புக்கு பிறகு நாங்கள் எவ்வாறு அமைதியையும், நல்லிணக்கத்தையும் பராமரித்தோம் என்பதை குறிப்பிட்டேன்.\nஅயோத்தி விவகாரத்தில் நீடித்த சட்டப்போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. நீதித்துறை மீதான மரியாதை நாட்டில் அதிகரித்துள்ளது. இந்த தீர்ப்பு நம் நாட்டின் நீதித்துறையின் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்றுத் தீர்ப்புக்கு பின்னர், நாடு ஒரு புதிய பாதையில் பயணிக்கிறது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்தபின், 130 கோடி இந்தியர்களும் தேசத்தின் நலன் தான் முக்கியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/karthik-subbaraj-person", "date_download": "2020-04-09T19:23:26Z", "digest": "sha1:72RK3RSZDYI5TNC2Q2QZICEJVXJFUOA5", "length": 5052, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "karthik subbaraj", "raw_content": "\nஅன்பின் `அசால்ட்' கார்த்திக் சுப்புராஜுக்கு... - ஒரு ரசிகனின் கடிதம்\n``கார்த்திக் சுப்புராஜ் டென்ஷனானா எப்படித் திட்டுவார் தெரியுமா'' - `ஜகமே தந்திரம்' கலையரசன்\n வன்புணர்வு குற்றவாளிகளிடம் பிரச்னை இல்லையா\"- இயக்குநர் ரம்யா நம்பீசன்\n``பாம்பு வருதுனு சொல்றவன் வாயை மூடுற மாதிரிதான் `ஜிப்ஸி' இப்போ போயிட்டிருக்கு\" - குரு சோமசுந்தரம்\n``ஏழே கேரக்டர்ஸ்... கொடைக்கானலில் 32 நாள்... பென்ச்மார்க் கீர்த்தி’’ - `பெண்குயின்’ அப்டேட்ஸ்\n`8 வருஷம் கழிச்சு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'- மீண்டும் தனுஷ் - செல்வராகவன் காம்போ\nதனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கும் `கபாலி' நடிகர்\nதேசிய விருதுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட கீர்த்தி சுரேஷின் புதிய படம்\nதனுஷை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ; லிலுவுடன் சன்னி லியோன்\nதனுஷுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/09/30.html", "date_download": "2020-04-09T20:46:19Z", "digest": "sha1:EWNZ2C4JPC7AVQUX2FVEMQU6J5B7AJW5", "length": 11470, "nlines": 101, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு ராணுவ கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி டிசம்பரில் எழுத்து தேர்வு – கலெக்டர் தரேஸ் அஹமது", "raw_content": "\nசெவ்வாய், 18 செப்டம்பர், 2012\nபெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு ராணுவ கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி டிசம்பரில் எழுத்து தேர்வு – கலெக்டர் தரேஸ் அஹமது\nராணுவ கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசின் பாதுகாப்பு துறையின்கீழ் உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனில் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்ந்து படிக்க மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், பொதுஅறிவு ஆகியவற்றில் வரும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் எழுத்து தேர்வு நடைபெறும்.\n5.4.2013 அன்று நேர்முகத்தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் 50 சதவீதத்திற்கு அதிகம் எடுத்த மாணவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nநுழைவுத்தேர்வு குறித்து இதர விபரம் தெரிந்து கொள்ள பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளின் தகவல் பலகையில் இதற்கான விபரங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.\nபெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்ந்து பயிலும் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர���கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\n\"ஹஜ் யாத்திரை-தங்குமிடச் செலவை குறைக்க அமிக்கஸ் க்...\n - இணையம் வழியாக பதிவு செய்வது எப்...\nசவுதி அரேபியாவில் (Jubail) சாலை விபத்து - 35 இந்தி...\nமில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினர் இந்த வ...\nஇறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: அமெரிக்காவை கண்...\n“இறைத்தூதர் அவமதிப்பு:அமெரிக்காவுக்கு எதிரான போராட...\nசெப்டம்பர் 20 முழு கடை அடைப்பிற்கு மனிதநேய மக்கள் ...\nஅடக்கு முறைகளும், கறுப்புச் சட்டங்களும்\nபெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு ராணுவ கல்ல...\nபெரம்பலூரில் அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் - தமி...\nசூடான் தலைநகர், கார்ட்டூமில் உள்ள அமெரிக்க தூதரகத்...\n\"இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: அமெரிக்கா மன்ன...\nநபிகள் நாயகம் பற்றி பிற சமூக தலைவர்கள்.....\nநபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி சினிமா வெளியிட்ட அம...\nஅமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில...\nஅமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிரியாவ...\nஅமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஹ்ரைனி...\nஅமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தாரி...\nஅமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குவைத்த...\n18.09.2012 அன்று சென்னையில் அனைத்து அமைப்புகள் சார...\nபசலைக் கீரையின் மருத்துவக் குணங்கள்\nகீரையிலிருந்து மின்சாரம்: ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2013/01/blog-post_1485.html", "date_download": "2020-04-09T19:55:36Z", "digest": "sha1:XZSVXV7K2G5JY2PI2FTY2CTQDRDLHPSH", "length": 26034, "nlines": 133, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: சன் நியூஸ் தொலைக்காட்சியில் விவாத மேடை - ஒரு விமர்சனம்", "raw_content": "\nசனி, 26 ஜனவரி, 2013\nசன் நியூஸ் தொலைக்காட்சியில் விவாத மேடை - ஒரு விமர்சனம்\nசன் தொலைக்காட்சி செய்தி அ���ைவரிசையில் நேற்று இரவு 9மணி முதல் 10 மணி வரை விறு விப்பான விவாத மேடை அரங்கேறியது. அரசியல் விமர்சகர் திரு.வீரபாண்டியன் ஒருங்கிணைத்தார்.\nதிராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி,தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு.பீட்டர் அல்போன்ஸ், ஆர்.எஸ்.எஸ்.சார்பில் திரு.நம்பி நாராய ணன் ஆகியோர் விவாத மேடையில் பங்கேற்றனர்.\nபி.ஜே.பி.யின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் திரு.எச்.ராஜா காணொளிக் காட்சி மூலம் இடை இடையே வந்து வந்து பேசினார்.\nராஜஸ்தான் மாநிலம்,ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்த கருத்தினை மய்யமாகக் கொண்ட கருத்துப்போர், களை கட்டியது. ஆர்.எஸ்.எஸ்.முகாம்களில் இந்துத்துவ தீவிரவாதப் பயிற்சி அளிப்பது பற்றிய சர்ச்சையை மய்யப்படுத் தியது விவாதம்.\nதிராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எடுத்து வைத்தவை:\nசுஷில்குமார் ஷிண்டே உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஒரு தகவலினை முன்வைத்துள்ளார். அதற்கு ஆதாரம் உண்டு என்பதற்கான மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைகள் - குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.ஈடுபட்டுள்ளது என்றும்,ஈடுபட்டவர்களின் 10 பேர் பட்டியல் கை வசம் உள்ளது என்றும் பட்டாங்கமாய் போட்டு உடைத்து விட்டார்.\n என்ற திராவிடர் கழகத் தலை வரின் வினாவிற்குத் தக்க பதில் அளிக்கப்படவில்லை.\nமாறாக பட்டுக்கோட்டைக்கு வழி எங்கே என்றால், கொட்டைப் பாக்கு தூக்கு ஆறணா என்ற பழைய பழமொழி போல பதில் அளித்தார் திரு.நம்பி நாராயணன்.\nகாங்கிரசில் உலக மயம் பொருளாதாரத்தைக் கொண்டு வந்து விலைவாசி உயர்வு ஏற்பட்டுவிட்டது. இதனைத் திசை திருப்பும் பகையில்,வரப்போகும் தேர்தலை மனதிற்கொண்டு அபாண்டமாக இந்தப் பழியை காங்கிரஸ் போடுகிறது என்றார்.\nஉண்மையைச் சொல்லப்போனால் எடுத்துக் கொண்ட பிரச்சினைக்குச் சம்பந்தம் இல்லாமல் இவர்தான் திசை திருப்பும் வேலையில் இறங்கினார். (பொருளாதாரக் கொள்கையில் பிஜேபி (என்.டி.ஏ.) ஆட்சியும் உலகமயத்தைத்தான் பின்பற்றியது).\nஎழுப்பப்பட்ட கேள்விக்கோ விவாத மேடையின் மய்யப் புள்ளிக்கோ சம்பந்தமில்லாத சொற்கள் அவை.\nதமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு பீட்டர் ���ல்போன்ஸ் ஒரு கருத்தினை எடுத்து வைத்தார்.ஒவ்வொரு தேர்தல் நடக்கும்போதும் இதுபோன்ற சிந்தனை மேடையை காங்கிரஸ் நடத்தும். ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் சம்பந்தப் பட்ட அமைச்சர்கள் அவரவர் துறைகளில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறுவார்கள்.\nஉள்துறை அமைச்சர் என்ற முறையில் கூறிய கருத்துத்தான் - தகவல்தான் சுசில்குமார் ஷிண்டே கூறியதாகும்.\nஇந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ்.மீது கூறப்படும் இந்தக் கருத்து இப்பொழுதுள்ள உள்துறை அமைச்சர் ஷிண்டே அவர்கள்தான் முதன்முதலாகக் கூறுவதாகக் கருத முடியாது.இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அவர்களே இந்து மகா சபை ஆர்.எஸ்.எஸ். மீது இத்தகைய குற்றச்சாற்றை வைத்துள்ளார்.\nஷிண்டேக்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த திரு.ப.சிதம்பரம் அவர்களும் கூட இதே குற்றச்சாற்றை முன்வைத்துள்ளார்களே என்று கூறி விட்டு, ஒரு முக்கிய குற்றச்சாற்றை ஆர்.எஸ்.எஸ்.,பா.ஜ.க. மீது வைத்தார்.\nபல்வேறு இனங்கள்,மொழிகள், மதங்கள் கொண்ட ஒரு நாடு இந்தியா. இதில் குறிப்பிட்ட மதத்தை தனிமைப்படுத்தி -வகுப்புவாதத்தை முன்னிலைப்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீரழிக்க முயலுவது ஆர்.எஸ்.எஸ்.;அதன்பயிற்சி முகாம்களில் வன்முறைப் பயிற்சிகள் நடைபெறுவதும் நாடறிந்த ஒன்றாகும்.\nநாட்டில் நடைபெற்ற பல்வேறு வன்முறை நிகழ்வு களுக்கு ஆர்.எஸ்.எஸ். காரணம் என்பதை உள்துறை செயலாளரே ஆதாரம் இருக்கிறது என்று சொன்ன பிறகு - ஆர்.எஸ்.எஸ்.நண்பர்கள் இதில் வாதிட என்ன இருக்கிறது என்றார்.\nகாணொளிக் காட்சி மூலம் வந்த எச்.ராஜா - உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ். எஸிக்குக் கொடுத்த நற்சான்றினைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். (ஆர்.எஸ்.எஸ்ஸில் வகுப்புவாதம் பற்றி படேல் சொன்னதற்கான ஆதாரம் என்னிடம் உண்டு என்று திரு.பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கான பதில் இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்).\nதிராவிடர் கழகத் தலைவர் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் எடுத்து வைத்த உள்துறை செயலாளர் கூற்றுக்கு நேரிடையாக பதில் சொல்ல இந்துத்துவாவாதிகளால் சொல்ல முடியவில்லை.\nஅரசியல் நோக்கத்தோடு சொல்லப்படும் குற்றச்சாற்று என்று அவர்கள் சொல்லுவதில் அர்த்தம் கிடையாது, உள்துறை செயலாளர் என்பவர் அரசு உயர்நிலை அலுவலர். அவர் மீது அரசியல் சாயம் பூது��து அநாகரிகமே பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில் இருந்ததில்லையா\nஅப்பொழுது அரசு அதிகாரிகள் சொன்ன தெல்லாம் கூட அரசியல் உள்நோக்கம் கொண்டவை தானா தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் யாரையும் பலிகொடுக்கத் தயங்காதவர்கள் இந்த இந்துத்துவாவாதிகள் என்பது விளங்கிவிட்டது.\n(பி.ஜே.பி. ஆட்சியின்போது 80ஆயிரம் ஆர்.எஸ். எஸ்.காரர்கள் நிருவாகப் பதவிகளில்(நுஒநஉரவஎந ஞடிளவள) நியமனம் செய்யப்பட்டனர்.இராணுவத்தின் முக்கிய பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நியமிக் கப்பட்டனர் என்று விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகாவத் போட்டுடைத்தாரா இல்லையா\nபி.ஜே.பி. தேசிய செயற்குழுக் கூட்டத்தில் உயர் நிலை இராணுவத் தளபதிகளை, அதிகாரிகளை அழைத்ததும் நினைவிருக்கட்டும்)\nபி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.என்பவை வகுப்புவாதம் கொண்டவை. சிறுபான்மை மக்களுக்கு எதிரானவை.இவற்றின் அடிப்படைக் கொள்கையே அதுதான் என்று குற்றச்சாற்றைப் பதிவு செய்தார் திராவிடர் கழகத் தலைவர். அவற்றிற்கு ஆதாரமாக ஆர்.எஸ். எஸின் குரு நாதரான கோல்வால்கரின் க்ஷரஉ டிக கூடிரபாவள (தமிழில்: சத்திய கங்கை) என்பதிலிருந்து எடுத்துக் கூறினார்.\nவன்முறைதான் நேர்முகமானது. சாத்மீகம் என்பது எதிர்மறையானது என்று கூறப்பட்டுள்ளதே.\nகிறித்தவர்கள்,கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்;முஸ்லிம்கள் ராமனை வழிபட வேண்டும் என்று கோல்வாக்கர் எழுதியுள்ள தற்கு என்ன பதில் என்ற கழகத் தலைவரின் வினாக்களுக்கு விடை இல்லை.\nபந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிப்பது போல எச்.ராஜா வாய்ச்சாங்குள்ளி அடித்தார்.\nஇலண்டனில் இருந்து வெள்ளைக்காரர்கள் தமிழ்நாட்டை நேரிடையாக ஆள வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்கள் இவர்கள் என்று சம்பந்தம் இல்லாமல் அரட்டை அடித்தார் எச்.ராஜா.\nவிவாத மேடையின் நோக்கத்தை வேறு இடத்திற் குக் கொண்டு போக முயற்சிக்க வேண்டாம் என்று சொன்ன தமிழர் தலைவர் அவர்கள்,\n என்று எதிர்கேள்வியை வைத்தார். அது பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தால் பிரச்சினையை விட்டு வேறு எங்கோ போனதாகிவிடும் என்று மிகப் பொறுப்பாகப் பதிலடி கொடுத்தார்.\n1932 டிசம்பரில் வெளியிடப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களும், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியின் வேலைத் திட்டம் என்பதில் முதல் திட்டம் என்ன தெ���ியுமா\nபிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவைப் பூரண விடுதலை செய்வது என்பதாகும்.காங்கிரஸ் முழு சுதந்திரம் கேட்டது கூட இந்தக் கால கட்டத்திற்குப் பிறகுதான்.1942 ஆகஸ்டு வெள்ளையனே வெளி யேறு இயக்கத்திலிருந்து விலகிக் காங்கிரசை விட்டே விலகி ஓடியவர் தான் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் என்ற வரலாறு எல்லாம் தெரியாதா\nஇந்தியாவின் முதல் இந்தியர் நீதிபதி என்று பார்ப்பனர் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களே -அந்த முத்துசாமி அய்யர் சென்னைப் பட்டதாரி களுக்கு என்ன அறிவுரை கூறினார்\nநமது மாட்சிமைமிக்க அரசுக்கும், பிரிட்டானிய நாட்டுக்கும் ஆழ்ந்த விசுவாசம் காட்டும் வகையில் உங்கள் எண்ணமும் செயலும் அமையட்டும். ஏக காலத்தில் போதிய அளவில் திரும்பச் செலுத்த முடியாத வகையில் நாம் அவர்களுக்குக் கடமைப் பட்டு இருக்கிறோம். ஆரிய இனத்தில் இரு பிரிவு களும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந் திருக்கின்றன. அதனுடைய பெருங்கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டானிய ஆட்சிக்கு திறமை இருக்கிறது\n- என்று பேசியவர்தானே ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர். (தேவையில்லாமல் வாயைக் கொடுத்துப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nவி.களத்தூரில் 22-01-2013 செவ்வாய் கிழம்மை அன்று கா...\nசன் நியூஸ் தொலைக்காட்சியில் விவாத மேடை - ஒரு விமர்...\nகுவைத் மண்டலம் த மு மு க - ம ம க சார்பாக 25.1.2013...\nகமல்ஹாசன் கருத்துக்கு தமுமுக கண்டனம்\nதேசபக்தியின் அளவுகோல் எது என்பதை கமல் அறிவிக்க வேண...\nஇந்திய விடுதலைக்காக போராடியவர்கள்... மறைக்கபட்ட.. ...\nவி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு-திருச்சி ...\nபெரம்பலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை கண...\nவி.களத்தூரில் காவல்துரை பத்திரிக்கை கூட்டத்தில் ப...\nV.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம...\nவி.களத்தூரில் காவி பயங்கரவாத கும்பல் கொலைவெறி தக்க...\nஇஸ்லாமியர்கள் 120 பேர் மாயம்\nவி.களத்தூரில் இரு தரப்பினரிடையே மோதல் -தமிழ் முரசு...\nஇதுவரை தெரிந்திராத மிளகின் மருத்துவக் குணங்கள்\nஇஸ்லாமிய அப்பாவி பொது மக்கள் சுமார் 70 பேர் கைது \nகாரைக்கால்: பெட்ரோலுக்கு, \"டாட்டா' காட்டும் வகையில...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=10609", "date_download": "2020-04-09T20:23:12Z", "digest": "sha1:DG2B3P5LHPGOP5I3DF7TMHUMBIKY63IC", "length": 4861, "nlines": 110, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nப்ரியா ஆனந்தின் \"கோடைகால விருந்து\"\n'மான் கராத்தே' படத்தில் டான்ஸ் ஆடிய அனிருத்\nசிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி அமலாபால்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘��ம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_731.html", "date_download": "2020-04-09T21:15:05Z", "digest": "sha1:522LYKQY2OGJ3I3UZKZKJAUV3JV6GIVI", "length": 7210, "nlines": 78, "source_domain": "www.easttimes.net", "title": "நாட்டின் ஜனநாயகத்தை முஸ்லீம் காங்கிரஸ் பாதுகாத்திருக்கிறது; ஏ.எல்.எம்.நஸீர் எம்.பி", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeHotNewsநாட்டின் ஜனநாயகத்தை முஸ்லீம் காங்கிரஸ் பாதுகாத்திருக்கிறது; ஏ.எல்.எம்.நஸீர் எம்.பி\nநாட்டின் ஜனநாயகத்தை முஸ்லீம் காங்கிரஸ் பாதுகாத்திருக்கிறது; ஏ.எல்.எம்.நஸீர் எம்.பி\n- பெஹஷார்ட் ஜாஸி -\nமுஸ்லீம் மக்களின் நலனை மாத்திரமல்ல, முழுத்தேசியத்தினதும் மரியாதையை முஸ்லீம் காங்கிரஸ் காப்பாற்றி இருக்கின்றது என முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.\nஅட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று (2018.11.18) காலை 8.30 மணியளவில் வீதி அபிவிருத்தி ஆரம்பிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தனது உரையில்\n\"நாம் நமது பிரதேசத்தில் மாத்திரமல்ல இலங்கையின் எல்லாப்பாகத்திலும் அபிவிருத்தித் திட்டங்களையும் மக்களின் அன்றாட தேவைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு வந்தோம். ஒரு நாளின் ஒரு கணப்பொழுதில் ஆட்சி மாற்றம் நிகழ்கின்றது. மக்கள் அங்கீகாரம் பெற்ற உயர் சபை கலைக்கப்படுகின்றது. இவை ஒரு ஜனநாயக நாட்டிற்கு பொருத்தமானவைகளா \nமக்கள் இன்று பெரிதும் குழப்பத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பது தெளிவாகவில்லை. ஜனாதிபதி எல்லா அதிகாரங்களையும் தன் வசப்படுத்துகிறார். 19ம் திருத்தச் சட்டம் வலுவற்றதாகிறது. நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை செல்லுபடியற்றதாகின்றது. பெரும்பான்மையுள்ள ஒரு கட்சியை ஜனாதிபதி ஏற்க மறுக்கிறார். மக்கள் ஆணை உதாசீனம் செய்யப்படுகிறது .\nமேலும் நாம் நமது மக்களின் தேவைகளையும், உரிமை சார்ந்த பிரச்சனைகளையும் ஜனநாயக போராட்டங்கள் மூலமாகவே வெற்றி கொள்ள முடியும். அவ்வாறென்றால் நமது தேவைகளை அடைந்து கொள்ள ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. நாங்கள் ���ணில், மைத்திரி, மஹிந்த என்ற தனி நபர்களை விடுத்து ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் வலுவாக காலூண்றியுள்ளோம். நமது எதிர்காலம் குறித்து 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் மிக தெளிவான தலைமையினால் வழி நடாத்தப்படுகின்றோம்.\nதேர்தல் ஒன்று வருமாக இருந்தால் அதனை மிக மகிழ்ச்சியோடு நாம் வரவேற்க தயாராக இருக்கிறோம். நமது மக்களும் மிக தெளிவாக ஜனநாயக விரோதிகளுக்கு பாடம் புகட்டுவார்கள்\" என்றார் .\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/12/29/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-04-09T20:39:50Z", "digest": "sha1:DJ7BIAIULDTELQPL7HWRLIUCKFXGL2AH", "length": 14207, "nlines": 439, "source_domain": "blog.scribblers.in", "title": "செல்லையா காவியத்தலைவன் பார்க்கிறான் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» அனுபவம் » செல்லையா காவியத்தலைவன் பார்க்கிறான்\n‘செல்லாத துட்டோட பயணம் போகலாம், ஆனா செல்லையாவோட படத்துக்குப் போகக்கூடாது’ன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவட உண்டு. சினிமா பாத்துட்டு விமர்சனம்னு ஒன்னு பேசுவான், அதுக்கு பயந்து யாரும் அவங்கூட படத்துக்கு போறதில்ல. “இங்க நல்லா படம் எடுக்கத் தெரிஞ்சவனுக்கு ரசன இல்ல. ரசன இருக்கிறவனுக்கு அத நல்லா எடுக்கத் தெரில” ங்கிறது அவனோட பொது விமர்சனம். ரஜினி படத்தப் பத்தி மட்டும் கொற சொல்ல மாட்டான். கமல் ரசிகனைப் பாத்தா கூப்பிட்டு வச்சு வம்பிழுப்பான். “ஒங்க ஆளு அழுதா தியேட்டர்ல கை தட்றானுங்க. அதுவாடா நடிப்பு எங்க ஆளு அழ மாட்டாரு, ஆனா அழ வைப்பாரு”ன்னு ஆரம்பிச்சான்னா ‘சரி செல்லையா, சரி செல்லையா ரஜினி தான் பெஸ்ட்’ன்னு சொல்லித்தான் தப்பிக்கணும்.\nஅந்த செல்லையா கூடத்தான் நான் காவியத்தலைவன் பாக்க வேண்டியதாப் போச்சு. நான் பயந்த அளவுக்கு ஒன்னும் ஆகல, படம் ஆரம���பிச்சு பத்தாவது நிமிஷம் சுவாரசியமானவன் பெறகு அப்படியே படத்தோட ஐக்கியமாயிட்டான். ரொம்ப நிம்மதியா இருந்தது எனக்கு. இண்டர்வலுக்குப் பிறகு அப்பப்போ ஏதாவது சொல்ல வந்தான், என்ன நெனச்சானோ திரும்ப படத்துல முங்கிட்டான். செல்லையாவ பாத்த யாரும் எங்க பக்கத்துல வந்து உட்காரல, வேற பக்கம் போயிட்டாங்க. எனக்கு படம் பாக்க ஃப்ரீயா இருந்தது. நான் பொழுது போறதுக்காக சினிமா பாக்குறவன், அந்த வகைல நல்லாவே பொழுது போச்சு.\nதியேட்டர்ல அமைதியா இருந்த செல்லையா வெளிய வந்து வறுக்க ஆரம்பிச்சான், நான் வேக ஆரம்பிச்சேன். ஒன்னு புரிஞ்சது எனக்கு, ‘நடிப்புங்கிறது கைதட்டல் வாங்குறது இல்ல, பாக்குறவங்கள உணர்ச்சி வசப்பட வைக்கிறது’ன்னு சொல்ற விஷயம் அவனுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருக்கு. “இதத்தானடா இத்தன வருஷமா சொல்லிட்டுருக்கேன்”ன்னு ஃபீல் பண்ணான். ஒவ்வொரு சீனா சொல்லி அத தான் ரசிச்ச விதத்த விவரப்படுத்தி, என்னை ரொம்பவே படுத்தினான். நானும் உன்கூட தானடா படம் பாத்தேன்னு சொல்ல நெனச்சு சொல்லாம விட்டுட்டேன்.\nசெல்லையாவ நிப்பாட்ட வேற வழி தெரியாம “ஆமா செல்லையா படம் சூப்பர். அத்தன பேரு நடிப்பும் சூப்பர்”ன்னேன். சொல்லி முடிக்கல “என்ன சூப்பர கண்டுட்ட நீ”ன்னு ரிவர்ஸ் அடிச்சான். “புராண நாடக சீன எல்லாம் ஓரளவுக்கு மெனக்கெட்டவங்க, சுதந்திரப் போராட்ட சீன பூராவும் லோரம் இப்சம் போட்டு நிரப்பியிருக்காங்க. வந்தே மாதரம்ங்கிறது டம்மி வார்த்தையா போச்சு. நடிப்புலயும் பாரு சித்தார்த்தும் ப்ருத்வியியும் நல்லா பண்ணியிருக்காங்க, ஆனா நாசர் அவங்களுக்கு ஏத்த மாதிரி தன்ன ட்யூன் பண்ணிக்கல.” “ம்யூசிக்”ன்னு ஆரம்பிச்சேன், “எடே படம் சூப்பர். அத்தன பேரு நடிப்பும் சூப்பர்”ன்னேன். சொல்லி முடிக்கல “என்ன சூப்பர கண்டுட்ட நீ”ன்னு ரிவர்ஸ் அடிச்சான். “புராண நாடக சீன எல்லாம் ஓரளவுக்கு மெனக்கெட்டவங்க, சுதந்திரப் போராட்ட சீன பூராவும் லோரம் இப்சம் போட்டு நிரப்பியிருக்காங்க. வந்தே மாதரம்ங்கிறது டம்மி வார்த்தையா போச்சு. நடிப்புலயும் பாரு சித்தார்த்தும் ப்ருத்வியியும் நல்லா பண்ணியிருக்காங்க, ஆனா நாசர் அவங்களுக்கு ஏத்த மாதிரி தன்ன ட்யூன் பண்ணிக்கல.” “ம்யூசிக்”ன்னு ஆரம்பிச்சேன், “எடே தமிழ்நாட்டுல ம்யூசிக் பத்தி பேசக்கூடாதுன்னு ஒன்கிட்ட யாரும் சொல்லலியா தமிழ்நாட்டுல ம்யூசிக் பத்தி பேசக்கூடாதுன்னு ஒன்கிட்ட யாரும் சொல்லலியா\nநடந்துகிட்டே பேசிட்டிருந்த எங்க பின்னால “ஏண்டா டேய்”ன்னு ஒரு சத்தம் ஆல்கஹால் வாசனையோட வந்தது. கொரல் குடுத்த ஆசாமி நாங்க பேசிக்கிட்டு இருந்தத கேட்டுகிட்டே வந்திருப்பார் போல. “வெரல் விட்டு எண்ணுனா ஒரு நாலு பேரு தான் பாக்குற மாதிரி படம் எடுக்குறான். இப்பிடி நொட்ட பேச்சு பேசி பேசியே அவங்களையும் மொடக்கிப் போடுங்க. சரியாடே”ன்னு ஒரு சத்தம் ஆல்கஹால் வாசனையோட வந்தது. கொரல் குடுத்த ஆசாமி நாங்க பேசிக்கிட்டு இருந்தத கேட்டுகிட்டே வந்திருப்பார் போல. “வெரல் விட்டு எண்ணுனா ஒரு நாலு பேரு தான் பாக்குற மாதிரி படம் எடுக்குறான். இப்பிடி நொட்ட பேச்சு பேசி பேசியே அவங்களையும் மொடக்கிப் போடுங்க. சரியாடே”ன்னு சொல்லிட்டு வேகமா நடந்து போயிட்டார்.\n‹ பாற்கடல் அமுதம் நமக்கும் உண்டு\nசமாதி நிலையில் சிவனைக் காணலாம் ›\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1402259", "date_download": "2020-04-09T21:43:26Z", "digest": "sha1:YT6Z3MNERNWA6FHKQRTMSCVORTKJJ2FD", "length": 2845, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தேசியப் பாடசாலைகள் (இலங்கை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேசியப் பாடசாலைகள் (இலங்கை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதேசியப் பாடசாலைகள் (இலங்கை) (தொகு)\n04:08, 15 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n08:59, 23 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSank (பேச்சு | பங்களிப்புகள்)\n04:08, 15 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n[[பகுப்பு:இலங்கையின் தேசிய பாடசாலைகள்| ]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-b89b9fbb2bcdba8bb2baebcd/Popupdiscussion", "date_download": "2020-04-09T21:07:12Z", "digest": "sha1:EYG226TS5I5GMAPFFWYKSUJBBPH7TSHE", "length": 7247, "nlines": 130, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகள் உடல்நலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம்\nசமூக நலம் விவாத மன்றம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nசிறப்புக் குழந்தைகளுக்கும் வர்ம சிகிச்சை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-09T20:29:59Z", "digest": "sha1:JK6TH74TSZ7C2DA545XDETUXXUOUSM34", "length": 9197, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "சூடான் இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல், பலர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "சூடான் இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல், பலர் உயிரிழப்பு\nசூடானில் இருந்து ஏனைய செய்திகள்\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n9 ஏப்ரல் 2015: தெற்கு சூடான் இன வன்முறைகளில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்\n15 மே 2014: சூடானில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு ���ரணதண்டனை தீர்ப்பு\n25 ஏப்ரல் 2013: தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்\n12 ஏப்ரல் 2013: சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம்\nதிங்கள், செப்டம்பர் 10, 2012\nசூடானில் இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் இரு முனைகளில் இடம்பெற்ற மோதல்களில் பலர் கொல்லப்பட்டனர்.\nதார்பூரின் மேற்கே கிராமம் ஒன்றைத் தாக்கிய தீவிரவாதிகள் 32 பேரைத் தாம் கொன்றதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினரைத் தாம் விரட்டி அடித்துள்ளதாக போராளிகள் அறிவித்துள்ளனர்.\nவேறோர் நிகழ்வில் தெற்கு சூடானின் எல்லைக்குக் கிட்டவாக தெற்கு கோர்டோஃபானில் உள்ள கிராமம் ஒன்றில் 45 போராளிகளைத் தாம் கொன்றுள்ளதாக சூடானிய அரசு தெரிவித்துள்ளது.\nகிராமம் ஒன்றைத் தாம் விடுவித்துள்ளதாக நீதி மற்றும் சமத்துவ இயக்கம் (JEM) என்ற போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. சண்டையில் குறைந்தது ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.\nஅரசுத்தலைவர் ஒமார் அல்-பசீரின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கோடு சூடானிய, மற்றும் தெற்கு சூடானியப் போராளிகள் அமைப்புகள் கடந்த ஆண்டு தமக்குள் கூட்டுச் சேர்ந்தன. தெற்கு சூடான் பயங்கரவாதத்துக்குத் துணை போவதாக சூடானிய அரசு குற்றம் சாட்டி வருகிறது.\nஇரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக ஆப்பிரிக்க ஒன்றியம் வரைந்த எல்லை வரைபடத்தை தெற்கு சூடான் ஏற்றுக் கொண்ட போதும், சூடான் அதனை ஏற்க மறுத்து வருகிறது.\nகிறித்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கு சூடான் கடந்த ஆண்டு இசுலாமிய சூடானில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2016/09/06/", "date_download": "2020-04-09T19:02:07Z", "digest": "sha1:VMZJH4N2OZHXQZOV75MAL27O4RKTJSZL", "length": 6800, "nlines": 113, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்September6, 2016", "raw_content": "\nஅந்தக் காலம் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிகள், பார்ப்பனப் பெண்கள் உட்பட இன்னும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களே கல்வியறிவு பெறதா காலம்.\nஅப்படியானால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். அதுவும் தலித��� பெண்களின் நிலை விவரிக்க முடியாத துயரம்.\nஆகக் கல்வியை எங்கிருந்து துவங்க வேண்டும் என்று தெளிவாக உணர்ந்து, தலித் ஆண்களிடம் மட்டுமல்ல, தலித் பெண்களுக்குக் கல்வியைத் தன் மனைவி சாவித்திரியோடு இணைந்து;\nதன் ஜாதி, உறவினர் உட்பட ஊரே எதிர்த்து நின்ற போதிலும்;\nபார்ப்பப் பெண்கள் படிக்கத் துவங்கும் முன்பே தலித் பெண்களுக்குக் கல்வி தந்த ஜோதிபாய் புலே வின் பிறந்த நாள் மட்டும்தான் ‘ஆசிரியர் தினம்’ கொண்டாட தகுதியான நாள்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\nகாந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்\nநாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nஎம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nவகைகள் Select Category கட்டுரைகள் (677) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30949", "date_download": "2020-04-09T21:46:25Z", "digest": "sha1:PEDNEUXC6M5BGEVB33DMRHVC35K4TWIU", "length": 14230, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\nதிலகனின் சில படங்களைத் தமிழில் பார்த்திருக்கிறேன். கிளிப்பேச்சு கேட்கவா, ஆயுதபூஜை போன்றபடங்களில் அவரது நடிப்பு அசாத்தியமானது. கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் வெறுப்படைந்த அப்பாவாக நடிக்கும் இடங்களும், ஆயுதபூஜையில் ஒருகை இழந்த வில்லனாக அவர் செய்யும் வில்லத்தனங்களும் மறக்கவே முடியவில்லை. இதையும் தாண்டி ஒரு முறை டிவி சானல்களை வேகமாகத் தாவிச் செல்கையில் ஒரு மலையாள சானலில் பூஜை ஒன்று ��டந்துகொண்டிருக்கும் அதை கவனித்துக் கொண்டிருக்கும் திலகன். இதுதான் காட்சி, அதில் நெஞ்சைத் தடவியபடி பார்த்துக்கொண்டிருப்பார். இத்தனை நேரமாக இது நடக்கவேண்டுமா எப்போது முடிப்பார் போன்ற அத்தனை உணர்ச்சிகளும் ஒரே ஷாட்டில் வந்துவிட்டிருப்பது போலிருக்கும். இன்றும் அந்த காட்சி என்மனதில் இருக்கிறது. ஒரு சிறந்த நடிகருக்கு இந்த சாட்சியே போதும். இயக்குனர் சங்கர் நெடுமுடி வேணுவைத் தன்படங்களில் பயன்படுத்தியது போலத் திலகனைப் பயன்படுத்தாது ஏன் என்பது உங்கள் அஞ்சலி‍- திலகன் கட்டுரை சொல்லிவிட்டது.\nஉங்களுடைய யானை டாக்டர் சிறுகதையை வாசித்தேன்.மிகவும் எதார்த்தமான ஒரு கதை. காட்டுக்குச் செல்லும் இன்றைய இளைய தலைமுறை செய்யும் கீழ்த்தரமான செயல்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் தற்போது ஒரிசாவில் வேலை பார்த்து வருகிறேன். ஒரிசாவில் அருவிகளும்,நீர் வீழ்ச்சிகளும் அதிகம்.இங்கு தொழிற்சாலைகளும் அதிகம். விடுமுறையைக் கொண்டாட இங்குள்ள அருவிகளுக்கும் , மிருகக் காட்சி சாலைகளுக்கும் செல்லும் நம் நாட்டின் இளையதலைமுறை பீர் பாட்டில்கள் இல்லாமல் செல்வதே இல்லை. அவர்கள் குடித்து முடித்ததும் அந்த பாட்டில்களை வைத்துப் பாறைகளில் பாட்டில் உடைத்தல் போட்டி நடைபெறுகிறது.\nஅவர்கள் சென்ற பிறகு அங்கு விலங்குகள் மட்டுமல்ல மற்ற மனிதர்களே செல்லுவது கடினம்தான்.இப்போதெல்லாம் சுற்றுலாவுக்கு சென்றால் மது அருந்துவது ஒரு நவீன நாகரிக செயலாகிவிட்டது.ஒருபுறம் தொழிற்சாலைகள் சூழ்நிலையைக் கெடுப்பதும் மறுபுறம் இவர்கள் சூழ்நிலை உயிகர்ளை அழிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.நான் உங்களுடைய யானை டாக்டர் சிறுகதையின் ஆங்கிலப் பதிப்பை என்னுடன் பணிபுரிபவர்களுக்குப் பரிந்துரைத்தேன்.இப்போது அவர்கள் அந்தக் கதையைப் பற்றி என்னிடம் நிறையப் பேசுகிறார்கள்.அவர்கள் தவறை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.நீங்கள் எழுதிய யானை டாக்டர் சிறுகதைக்கு ஆயிரம் நன்றிகள்.\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nTags: திலகன், யானை டாக்டர்\nஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா\nஓபி குப்தா, என்.எஃப்.பி.டி.இ- கடிதங்கள்\nஒரு கோப்பை காபி - கடிதம்\nஆங்கில இந்துவும் வெங்கட் சாமிநாதனும்\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68399", "date_download": "2020-04-09T21:42:18Z", "digest": "sha1:TUDKB3XFLMIW5FFIL2TMOOBVKCY62D3V", "length": 9854, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து", "raw_content": "\n« ஞானக்கூத்தன்- காலத்தின் குரல்\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nகவிஞர் தேவதேவன் – கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து. 2014 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிஞர் தேவதேவனின் ��ாழ்த்து. ஞானக்கூத்தனைப்பற்றி கே.பி.வினோத் எடுக்கும் ‘இலைமேல் எழுத்து’ ஆவணப்படத்தில் இருந்து.\nவிஷ்ணுபுரம் விருது விழா டிசம்பர் 28 மாலை 6 மணிக்கு கோவை நானி கலையரங்கில் நிகழகிறது.\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 62\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெய��ோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/dmk-rajyasabha-mp-politics-plan/", "date_download": "2020-04-09T20:24:16Z", "digest": "sha1:66LUUXLK6XZ6RCUGHFEPD67UXL55DCPK", "length": 13589, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்! | dmk rajyasabha mp politics plan | nakkheeran", "raw_content": "\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஜூலை மாதம் காலியாகும் ராஜ்யசபா இடங்களில் தி.மு.க.வுக்கு 3 இடங்கள் இருக்கின்றன. ஏற்கனவே ம.தி.மு.க.வோடு தேர்தல் ஒப்பந்தம் போட்டுக்கிட்ட போதே, அந்தக் கட்சிக்கு ஒரு ராஜ்யசபான்னு முடிவானது. அதன் மூலம் ராஜ்யசபா எம்.பி.யா வைகோ டெல்லிக்குப் போவார். மிச்ச ரெண்டு சீட்டில் ஒன்றை கட்சியின் சீனியரான தொ.மு.ச. நிர்வாகி சண்முகத்துக்கு தருகிற எண்ணத்தில் ஸ்டாலின் இருக்காராம். மிச்ச ஒரு சீட்டு யாருக்குன்னு ஆலோசிச்சப்ப, நடந்து முடிந்த தேர்தலில் இஸ்லாமிய சமூகம் முழுமையா தி.மு.க.வை ஆதரித்திருப்பதால், அந்த சமூகத்தின் வாக்கு வங்கியை பலப்படுத்திக்கொள்ளவும், நாடாளுமன்றத்தில் அந்த சமூகத்துக்குப் பிரதிநிதித்துவம் தரும் வகையிலும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அனுபவமுள்ள சீனியர் ஒருவருக்கோ அல்லது சுறுசுறுப்பான ஜூனியர் ஒருவருக்கோ அந்த சீட்டைக் கொடுக்கலாமாங்கிற விவாதமும் தி.மு.க.வுக்குள் நடந்திருக்கு.\n1999-ல் பா.ஜ.க.வோடு தி.மு.க. கூட்டணி வச்சப்ப விலகத் தொடங்கிய முஸ்லிம் வாக்கு வங்கி மறுபடியும் இந்த முறை தி.மு.க.வுக்கு சாலிடா திரும்பியிருக்கு. அதற்கான பிரதிநிதித்துவம் முக்கியம் என்று திமுக கருதுவதாக சொல்லப்படுகிறது. லோக்சபாவில் தி.மு.க. சார்பில் முஸ்லிம் எம்.பி. இல்லை. அதனால ராஜ்யசபாவுக்கு நிறுத்தலாம்னு ஆலோசனை சொல்லப்பட்டாலும், கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க வாதாடி வென்ற மூத்த வழக்கறிஞர் வில்சன், இன்னொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பெயரும் அடிபடுது. இதுக்கிடையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்நாட்டிலிருந்து எம்.பி.யாக்கணும்னு காங்கிரஸ் ஏற்கனவே தி.மு.க.கிட்ட கேட்டிருந்தது. இது தொடர்பான பேச்சு வார்த்தை இப்ப மறுபடியும் தொடங்கியிருக்கு. இது பற்றியெல்லாம் தி.மு.க மேலிடத்தில் நடக்க��ம் ஆலோசனையோடு, கட்சியின் இளைஞரணி பற்றிய ஆலோசனையும் எதிர்பார்ப்பும்தான் அதிகமாக இருக்குனு அறிவாலய வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா தாக்கம்: தி.மு.க. சார்பில் மக்களுக்கு உதவி பொருட்கள்\nஎம்.பி.க்களின் உரிமையைப் பறித்த பாஜக... பாஜக ஆளும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி... மோடியின் திட்டத்தால் அதிருப்தியில் எதிர்க்கட்சிகள்\n20 லட்சம் செலவில் கரோனா தடுப்பு மருந்து உபகரணங்கள் வழங்கிய சக்கரபாணி எம்.எல்.ஏ.\n கைக்காசை செலவழிக்கும் உடன்பிறப்புகள்... உள்ளாட்சிகளை கைவிட்ட தமிழக அரசு\n\"கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல, எட்டு மணி தான்\"... அமெரிக்கா அதிபர் ட்வீட் குறித்து எச்.ராஜா கருத்து\nஅதிமுகவில் வைத்திலிங்கத்தின் அமைச்சர் கனவிற்கு செக் வைத்த தம்பிதுரை... க்ரீன் சிக்னல் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸ் பரவலில் டெல்லி நிகழ்வைக் குறிப்பிடக் காரணம்... பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பீலா ராஜேஷ் உறவினரா\nஅமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி\n'' - சோனாக்‌ஷி சின்ஹா காட்டம்\n“மாஸ்டர் உங்களை விரைவில் சந்திப்பார்”- படக்குழு அறிவிப்பு...\n'' - அமிதாப் பச்சன் வேண்டுகோள்\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசியது என்ன..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் பழைய கதை பேசலாம் #4\nமுதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்கு கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்\nகரோனா குறித்து முன்பே எச்சரித்த உளவுத்துறை...கண்டுகொள்ளாத மோடி...எமர்ஜென்சியை கொண்டு வர முடிவு\nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/62051", "date_download": "2020-04-09T21:23:35Z", "digest": "sha1:YBS5TCXFI2TBSI4A2G6G3WYPOWQ6NICT", "length": 20148, "nlines": 294, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Buksa - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 50:07\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (392KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (652KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (157KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (731KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (182KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (379KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (765KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (188KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (391KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (287KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (290KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (957KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (233KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (395KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (972KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (224KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (438KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (357KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (288KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (515KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (312KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (296KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (298KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (289KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (282KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (361KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (660KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (804KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (195KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (254KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (241KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும��� (266KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (281KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (240KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (379KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (243KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (391KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (256KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (658KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (232KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (232KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (334KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (280KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (346KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (469KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (398KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உ��ைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/announcements/---------", "date_download": "2020-04-09T19:26:22Z", "digest": "sha1:7CIENYGOKY2IMNLNJNQ7LNWKW7T3GQUW", "length": 5172, "nlines": 66, "source_domain": "muslimleaguetn.com", "title": "Announcements | muslimleaguetn.com", "raw_content": "\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\n2019 மே திங்கள் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சேர்ந்த ஒரு சிலர் நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பல்வேறு புனைப்பெயர்களில் விசப் பிரச்சாரம் செய்து வருவது குறித்து தலைமை நிலையத்திற்கு தகவல் வந்துள்ளன.\nதலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்பட���ம் செய்திகள் மட்டுமே அதிகாரப் பூர்வமானவை.கட்சியின், கண்ணியம், கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்ட பின் கட்சியின் வேட்பாளரை உரிய நேரத்தில் தலைவர் முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதின் அவர்கள் அறிவிப்பார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.\nK.A.M முகம்மது அபுபக்கர் MLA\nமாநில பொதுசெயலாளர் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nசிவகங்கை திருமண விழாவில் ...\nஇ.யூ.முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக் ...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் 73வது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/songs.php?movid=249", "date_download": "2020-04-09T18:58:38Z", "digest": "sha1:LV4DSB3EXMNZR3KT64FZPJDA5W6AVT6I", "length": 4142, "nlines": 94, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_774.html", "date_download": "2020-04-09T20:01:46Z", "digest": "sha1:MAYXQUA3QIAVRB5ZXVDQAHF6ODHRXJZG", "length": 7011, "nlines": 77, "source_domain": "www.easttimes.net", "title": "அதிரடி அலசல்; பொதுத் தேர்தலை நோக்கி நகர்த்தப் படுகிறோமா ???", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeHotNewsஅதிரடி அலசல்; பொதுத் தேர்தலை நோக்கி நகர்த்தப் படுகிறோமா \nஅதிரடி அலசல்; பொதுத் தேர்தலை நோக்கி நகர்த்தப் படுகிறோமா \nபாராளுமன்றை கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கான நியாயங்களை நிரூபிக்கின்ற முஸ்தீபுகளே இப்போது நடைபெறுகின்றன என்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது.\nஉச்ச நீதிமன்றின் தடை உத்தரவை தொடர்ந்து பாராளுமன்றை ஒத்திவைப���பதில்லை என்கின்ற ஜனாதிபதியின் தீர்மானம் மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக் கொள்ளாமை என்பன இதற்கான சான்றுகளாகும். ஏனெனில் ஜனாதிபதியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போன்று பாராளுமன்ற அமர்வுகள் மிக மோசமான முடிவுகளையே வெளியே காட்டுகின்றன. எனவே ஜனாதிபதியினால் பாராளுமன்றை கலைக்க வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது மிக பெறுமதியானதாகின்றது.\nஅதேவேளை, மீண்டும் பிரதமராக மஹிந்தவை நியமிக்க அல்லது பெரும்பான்மை ஆதரவை காட்டுவதற்கு ஜனாதிபதி பொது பெரமுன உடனான சந்திப்பில் நேற்றைய தினம் (16.11.2018) குறிப்பிட்டுள்ளமையும் கவனிக்க வேண்டியதாகும். ஐ.தே.க யின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடியாது என்பதில் ஜனாதிபதி மைத்ரி காட்டும் உறுதியான நிலைப்பாடு யூகிக்க முடியாத பல செய்திகளை சொல்கிறது. விசேடமாக ஸ்திரமான அரசொன்றை ஸ்தாபிப்பதில் இரு தரப்பினருக்கும் முடியாத நிலை உள்ளதால் பாராளுமன்றை கலைக்குமாறு நீதிமன்றை கோர முடியுமாகவிருக்கும்.\nபொது அமைதி, நாட்டின் நற்பெயருக்கு குந்தகம் , அரச நிருவாக முடக்கம், பொருளாதார முடக்கம், சர்வதேச அழுத்தங்கள் என அடிப்படை விதிகள் தொடர்பிலான விசாரணை பன்முகப்படுத்தப்படலாம்.\nஇயற்கை விதிகள் இக்காரணிகளுக்கு மிகவும் பலம் சேர்க்கும் அடிப்படை கொள்கை விதிமுறையாகும்.\nபாராளுமன்ற தேர்தலொன்றை முழு வடக்கு, கிழக்கு மாகாணமும் ரணில் தரப்பாக அல்லது மஹிந்த எதிர்ப்பு முகமாகவே எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் வடக்கு கிழக்கின்றிய ஆட்சியமைப்பு மிக அரிதானதாகவே வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. அவ்வாறு அமைந்திருப்பின் சிறுபான்மையினருக்கு அது மிக சிக்கலான ஒன்றாகவே அமையும் என்பது மிகத் தெளிவாகும்.\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/shruti-reddy-in-latest-half-saree-stills/?shared=email&msg=fail", "date_download": "2020-04-09T20:44:12Z", "digest": "sha1:IH5ZPEVTUHEGQGAY326634QKHE4J2ZXO", "length": 9453, "nlines": 146, "source_domain": "fullongalatta.com", "title": "பாவடை தாவணியில் ஸ்ருதி ரெட்டி.. ! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nபாவடை தாவணியில் ஸ்ருதி ரெட்டி.. \nபாவடை தாவணியில் ஸ்ருதி ரெட்டி.. \nபெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை.. மகளின் \"ஆத்மா சாந்தியடையும்\" பிரியங்காவின் தந்தை நெகிழ்ச்சி..\nகடந்த மாதம் 27ம் தேதி ஹைதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சிவா,சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த […]\nஅவன் என்னை ரொம்ப காயப்படுத்துகிறான்.. ‘வனிதா’ வெளியிட்ட உணர்வுப்பூர்வ தகவல்..\nநீச்சல் தெரியாது… நீந்த பிடிக்கும்… நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை மோனல் கஜ்ஜார்..\nநடிகர் ஆனந்தராஜ் வெளியிட்ட பரபரப்பு தகவல். கடன் இல்லை என் தம்பியின் தற்கொலைக்கு காரணம் இதுதான்..\nநிர்பயா கொலையாளிகள் தூக்கிலிடும் தேதி அறிவிப்பு..\n13000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கிய வால்மீன் திரள் ஆதாரமாய் விளங்கும் பழங்கால சிற்பம்..\nபெண்கள் முன்னேற்றம் குறித்து பேசிய நயன்தராவின் வீடியோ வைரல்…மார்ச் 8 மகளிர் தினம் ஸ்பெஷல்..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை ��றையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508589", "date_download": "2020-04-09T21:30:16Z", "digest": "sha1:LHOF62VTD4YMTULHXK5VPCPJODZLDPDY", "length": 16542, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளிநாட்டு பயணியரால் மாமல்லையில் அச்சம்| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் ...\nசராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு\nமாயமான கொரோனா வாலிபர்; தேடுகிறது 7 தனிப்படைகள் 1\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு ... 2\nசவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா 3\nகொரோனா அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற நாசா ... 1\nகொரோனா அச்சம்: கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்த ...\nராமாயணத்தால் அடித்தது 'ஜாக்பாட்'; நாட்டிலேயே ... 7\nமஹா.,வில் ஒரே நாளில் 25 பேர் பலி; 229 பேருக்கு கொரோனா 5\nசென்னையில் திடீர் மழை; கொரோனா குறையுமா\nவெளிநாட்டு பயணியரால் மாமல்லையில் அச்சம்\nமாமல்லபுரம்:மாமல்லபுரம் கடலோர வீடுகளில், வெளிநாட்டுப் பயணியர் தங்கியிருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமாமல்லபுரம் சிற்ப பகுதிகள், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்காக மூடப்பட்டு உள்ளன. விடுதிகள், ரெஸ்டாரன்ட்டுகள் ஆகியவையும் மூடி, பயணியர் வருவது தடைபட்டு, தற்போது வெறிச்சோடியுள்ளது.நேற்று மாலை முதல், 31ம் தேதி வரை, ஊரடங்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டுப் பயணியர், இங்கு முகாமிட்டுள்ளனர்.வெளிநாடுகளிலிருந்து வருவோர் மூலமே, கொரோனா வைரஸ் பரவுவதாக கருதும் சூழலில், இப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.\nவிடுதிகள் இயங்காதபோதும், அவர்களை, கடலோர வீடுகளில் தங்க அனுமதித்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அரசு, அவர்களை உடனே வெளியேற்ற, வலியுறுத்துகின்றது.கிழக்கு கடற்கரை சாலையில், பிற பகுதி ஒதுக்குப்புற விடுதிகளிலும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅஸ்தியை கேட்கும் அமெரிக்க மகன்\nமீன்பிடி தடை நிவாரணம் கிடைக்குமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅஸ்தியை கேட்கும் அமெரிக்க மகன்\nமீன்பிடி தடை நிவாரணம் கிடைக்குமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114194", "date_download": "2020-04-09T20:30:45Z", "digest": "sha1:HYAU7EOF75RC3Z6KQADEPW6EZUTCHU7L", "length": 21418, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "பேயை அஞ்சுவது ஏன்?", "raw_content": "\n« நம்முள் இறப்பவை : நிகோலாய் கோகலின் இறந்த ஆன்மாக்கள்-பாலாஜி பிருதிவிராஜ்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45 »\nபேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் [நிழல்வெளிக்கதைகள்] வாங்க\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் தங்களின் காடு நாவல் திரைப்படமாக்கப்படும் முயரச்சியில் இருப்பதாக படித்தேன்.இதுவரை ரப்பர், அறம், யானைடாக்டர், நூறுநாற்காலிகள், பனிமனிதன், இந்துஞான மரபில் ஆறுதரிசனகள், ஏழாம் உலகம், முடித்திருந்தாலும் ,” காடு ” புகவில்லை. படித்துவிடவேண்டுமென முடிவெடுத்தபோது லெண்டிங் லைப்ரரியில்”வெளிய போயிருக்கு இன்னும் வரலை…” என்றார்கள், ” வரவும் சொல்லுங்கள்..” சொல்லிவிட்டு அங்கிருந்த தொகுப்பில் நீண்ட நாட்களாக படிக்க நினைத்திருந்த “நிழல்வெளிக்கதைகள்” எடுத்து வந்து ஒரே அமர்வில் முடித்தேன், மிகவும் பிடித்திருந்தது.\nகாரணம் சமீபத்தில் அழுத்தமான Mystery Flavour வகை கதைகளை படிக்க கிடைக்கவில்லை , சிறுவயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட பேய்க்கதைகள் கூட இன்று யாரும் பேசுவதில்லை. சிறுவயதிலிருந்து கடவுள் நம்பிக்கை இழக்கத்துவங்கும்போதே ஆவி/பேய்/அமானுஷ்ய நபிக்கைகளையும் அதே விகிதத்தில் இழந்தேன். ஆனால் இவ்வக���கதைகளை கேட்பதிலோ படிப்பதிலோ எனக்கு துளியும் ஆர்வம் குறையாது (தற்போது அவ்விடத்தை நிரப்புவன special effect சினிமாக்கள் மட்டுமே).\nசிறுவயதில் தலையில்லா முண்டம் இரவில் ஊருக்குள் நடமாடுதென்று வேப்பிலை காப்பை வீட்டு வீட்டிற்கு வாசலில் கட்டிவைப்பதை மிரட்சியோடு பார்த்திருக்கிறேன். பேய் கதை அல்லது அது பற்றிய உரையாடல்களில் உண்டாகும் பயம் அலாதியானது .ஒரு பயத்திற்கு ஆட்படப் போகிறோம் என்ற உணர்வே போதையானது .அதில் ஆட்பட்டு பயபீதியில் சிக்குவதற்கும், பின் மீண்டெழுவதற்கும் நம் மனமே பொறுப்பு.\nதாத்தா பாட்டிகளின் “ஒரு ஊர்ல ஒரு ராஜா….”வோடு சில பேய்கதைகளும் ஒட்டிக்கொள்ளும், இன்றெல்லாம் யாரும் பேய்க்கதை சொல்வதுமில்லை கேட்பதுமில்லை, இன்றய நகரமயமாதலில் ஊருக்கு வெளியே பாழடைந்த பங்களா என்று ஒன்றுமில்லை, அனைத்தும் சிப்காட் தொழில் நகராகிவிட்டது, கதைகளில் நுழைய வழியில்லாதவாறு ஆவிகள் அவற்றின் மறைவிடங்களிலிருந்து துரத்தப்பட்டுவிட்டன.பேய்களின் பிறப்பிடமான சுடுகாடுகள், இன்று 24/7 மின்-தகன நிலையமாய் ஒரு சிறு தொழிற்கூடமென மாறி, ஆவிகளை கருப்புகையாக கூண்டின் வழி வெளித்தள்ளுகிறது.\nஇந்த நிழல்வெளிக்கதைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், “தம்பி” முழுவதும் பிரிவாளுமை பற்றிய உளவியல் மருத்துவம் பேசிவிட்டு இறுதிவரியில் கதையின் பரிணாமம் அப்படியே மாறிவிடுகிறது. அதேபோல் “யட்சி” , “பாதைகள்” “அறைகள்” என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித உளவியல்-மர்மக்கதைகள். .இன்னும் இதுபோல படைப்புகள் தமிழின் தேர்ந்த கதைசொல்லிகளால் உருவாக்கப்படவேண்டும், ஒருவேளை இன்னும் சில தலைமுறைக்கு பின் பேய்/ஆவிகளையும் எழுதின்வழிதான் யாரும் அறிந்து பயங்கொள்ளமுடியுமோ என்னவோ\n“நிழல்வெளிக்கதைகள்” சொன்னதற்கு மிகுந்த நன்றிகள்\nஏன் பயப்படுகிறோம், ஏன் அப்படிப் பயப்படுவது பிடித்திருக்கிறது என யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா அப்படிப் பார்த்தால் ஒன்று தெரியும், திகில்கதைகளின் இடம் இலக்கியத்தில் ஒருபோதும் மறையாது.\nநான் ஒரு பேய்க்கதையைப் படித்துக்கொண்டிருக்கையில் இரண்டு உளநிலைகள் பின்னிப்பிணைந்து செல்கின்றன. ஒன்று தருக்கம் சார்ந்த புழங்கும் உள்ளம். இன்னொன்று ஆழுள்ளம். நாம் கற்றவை, எண்ணுபவை, நம் அன்றாட வாழ்க்கைசார்ந்த புரிதல்கள் அனைத்தையும் ��ொண்டு அக்கதையை விளக்கிக்கொள்ள முயல்கிறோம். அந்த விளக்கத்துக்கு இணையாகவே நம் ஆழுள்ளம் வந்துகொண்டிருக்கிறது, ஓர் அடியொழுக்காக. நம் தர்க்கத்தின் விரிசல்களை உடைத்துக்கொண்டு ஒரு புள்ளியில் ஆழுளம் வெளிப்பட்டுவிடுகிறது. அதுதான் நம் அச்சம்\nபுதுமைப்பித்தன் இதை வேடிக்கையாக ‘பேய்களில் நம்பிக்கை இல்லை, ஆனால் பயமாக இருக்கிறது’ என்று சொன்னார். நம்பிக்கை வேறு பயம் வேறு. இவ்வாறு நம் ஆழுளம் வெளிப்படுவது நம்மை நாமே பார்த்துக்கொள்வது. இலக்கியம் என்பது ஆழுளம் நோக்கிய ஓர் ஊடுருவல். பேய்க்கதைகள் அதை வெற்றிகரமாகவே செய்கின்றன. இக்காரணத்தாலேயே அவை இலக்கிய மதிப்பு கொள்கின்றன\nபேய்க்கதைகளின் இயங்குதளமும் நாம் நினைப்பதைவிட ஆழமானது. அவை தூய கவிதையைப்போல படிமங்கள் வழியாகவே தங்கள் ஊடுருவலை நிகழ்த்துகின்றன. ஏனென்றால் படிமங்களாலானது ஆழுளம்.பேய்க்கதைகளின் கனவியல்பு அப்படி உருவாவதுதான். பேய்க்கதைகள் அந்தப் படிமங்கள் ரகசியமாக தங்கள் ஊடுருவலை நிகழ்த்த விட்டு மேல்மனதை தங்கள் கட்டமைப்பாலும், புறச்சூழல் விவரிப்பாலும், கதைமாந்தரின் செயல்களாலும் மயக்கி நிறுத்திவிடுகின்றன. கதையை நம் தர்க்கம் வாசித்துக்கொண்டிருக்கையில் படிமங்களுடன் ஆழம் உரையாடிக்கொண்டிருக்கிறது\n நம் ஆழுளம் சிக்கிக் கிடக்கும் பல முடிச்சுகளை பேய்க்கதைகள் சென்று தொடுகின்றன. வரலாற்றின் முடிவிலாத, பொருளிலாத ஆழம். வன்முறைவிழைவு ,பாலுணர்ச்சியின் கட்டுக்கடங்காத தன்மை அவற்றின் விளைவான குற்றவுணர்ச்சி என மானுடனை ஆட்டுவிக்கும் அடிப்படை உணர்ச்சிகளாலானவை பேய்க்கதைகள். ஆகவே அவை கால- இடப் பெறுமானம் அற்றவை. சென்றகாலகட்டத்தின் சமூகக்கதைகள்,தத்துவக்கதைகள் எல்லாம் இன்று அர்த்தமிழந்துவிட்டன. சென்றகால பேய்க்கதைகள் இன்றும் அப்படியே காலமில்லாது நின்றிருக்கின்றன.\nபேய்க்கதைகள் இருவகை. ஆசிரியன் வாசகனிடம் கதைவிளையாட்டு ஆடும்கதைகள் ஒருவகை. உதாரணம் சுஜாதாவின் கொலையுதிர்காலம் போன்றவை. அவற்றுக்கு இலக்கியமதிப்பு இல்லை. வாசகனின் ஆழுளத்தில் உறங்கும் அடிப்படை உணர்ச்சிகளைத் தொட்டு அவனை அச்சம்கொள்ளச்செய்யும் கதைகள், அவன் தன் ஆழத்தை தானே காணும் அனுபவத்தை அளிக்கும் கதைகள் இரண்டாம்வகை, உதாரணம் புதுமைப்பித்தனின் செவ்வாய்தோஷம்.\nஇரண்டாம் ���கைக் கதைகள் என்றுமிருக்கும். நேற்று தங்கள் கதைக்கட்டுமானத்தை அவை மதத்தில் இருந்தும், நாட்டார்மரபில் இருந்தும் எடுத்துக்கொண்டன. இன்று அவை அறிவியலில் இருந்து எடுத்துக்கொள்கின்றன. ஆனால் படிமங்களின் இயல்புகளும் அவை உருவாக்கும் அடிப்படையான உணர்ச்சிகளும் ஒன்றே\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 34\n’கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.\nபாட்டும் தொகையும் -ராஜ் கௌதமன் ஆவணப்படம்\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் மு���்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saintantonysshrine.com/post/prayertosaintantonystongueintamil", "date_download": "2020-04-09T21:59:20Z", "digest": "sha1:AKTR3CRL3EXTBDNNMFJQARALRHAGZMJO", "length": 2465, "nlines": 41, "source_domain": "www.saintantonysshrine.com", "title": "Prayer About saint antonys tongue", "raw_content": "\nபுனித அந்தோனியாரின் அழியா நாவிடம்...\nபதுவைப் பதியரான புனித அந்தோனியாரே நீர் உமது நாவினால் இறைவனை எப்போதும் மகிமைப்படுத்தி வந்தீரே நீர் உமது நாவினால் இறைவனை எப்போதும் மகிமைப்படுத்தி வந்தீரே நான் உமது நாவின் மேன்மையைக் கண்டு வணங்குகின்றேன்.\nபாவத்தினால் கறைபடாத உமது நாவைப் போல எனது நாவையும் பாவக் கறை படாமல் பாதுகாத்தருளும். உம்மைப் போல் நானும் எனது நாவால் எப்போதும் இறைவனை புகழவும், இறைவார்த்தையை பிறருக்கு அறிவிக்கவும் வரம் அளித்தருளும்.\nஎனது நாவால் நான் இதுவரை செய்து வந்த அனைத்துப் பாவங்களுக்காகப் பாவமன்னிப்பையும் பெற்றுத் தந்தருளும். நான் எனது நாவை நல்லவற்றிற்காகவும், பிறருக்கு முன் மாதிரியான வார்த்தைகளைப் பேசுவதற்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று இயேசு பாலனிடம் இருந்து எனக்கு இந்த நல்ல வரத்தை அடைந்து தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறேன் - ஆமென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/bendir-alagu_15803.html", "date_download": "2020-04-09T20:30:39Z", "digest": "sha1:SYDFKKHEH3CZUBPGN4TVOT4I6I622FNH", "length": 58643, "nlines": 262, "source_domain": "www.valaitamil.com", "title": "பெண்டீர்க்கழகு - வே.ம.அருச்சுணன் – மலேசியா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nபெண்டீர்க்கழகு - வே.ம.அருச்சுணன் – மலேசியா\nமதிய உணவு வேளைக்குப் பின்னரும் ‘‘ஸ்ரீ செம்புர்ணா’ இருபத்து நான்கு மணி நேர உணவகத்தில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சுவைமிகுந்த உணவுகளுக்குப் பெயர் பெற்ற உணவகம் என்பதால் ஒவ்வொரு வினாடியும் அங்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது. சுவை மிகுந்த பிரியாணியைச் சாப்பிட வேற்று இனத்தவர்களும் அங்கு பெருமளவில் கூடுவது வியப்பானத் தகவல்.\nமருத்துவ சோதனைக்கு மனைவியை அழைத்துச் சென்று திரும்பும் போதெல்லாம் வழியில் இருக்கும் அந்த உணவகத்திற்குத் தவறாமல் மனைவியை நான் அழைத்துச் செல்வது வழக்கம். சுவையான உணவுக்காக மட்டுமல்லாமல் உணவகத்தின் சுத்தமான சூழல், பணியாளர்களின் முகம் சுழிக்காத உபசரணைகள் மனைவிக்கு மிகவும் பிடிக்கும் அம்சங்களாகும்.\nமாலை மணி நான்கு இருக்கும்.காரை விட்டு இறங்குகிறோம்.அந்த வேளையிலும் கொழுத்தும் வெயில் மண்டையைச் சுர்ரென்று தாக்குகிறது.வியர்க்கும் உடம்பில் மிளகாய்ப்பொடி பட்டதுபோல் உடலெல்லாம் எரிகிறது.கண்களைத் திறக்க முடியாத சூரிய ஒளி. குளிர்சாதனம் பொருத்தப்பட்ட காரில் பயணித்த போது உணராத வெப்பத்தைக் காரை விட்டு இறங்கிய போது நன்கு உணர முடிந்தது. மனைவி சேலைத் தலைப்பினால் உடம்பை மூடிக்கொள்கிறார். நடையைத் துரிதப்படுத்துகிறோம். உணவகத்திற்குள் நுழைந்தபோது குளிர்சாதனத்தின் இதமான காற்று எங்களை மகிழ்வை ஏற்படுத்துகிறது. அடிக்கும் வெயிலுக்கு குளிர்ச்சியாக ஏதாவது சில்லென்று குடித்தால் நல்லா இருக்கும் என்று தோன்றியது. ஆனால், குளிர்பானம் உடம்புக்கு ஒத்துக்காது என்பதால் வழக்கமான பானத்தைதான் அருந்த வேண்டி இருந்தது. நுழைவாயிலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி அலமாரியில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் மசாலைக் கலவையினால் உருவான உணவுகளின் மணம் மூக்கைச் சுண்டி இழுக்கின்றன. இருக்கையில் அமர்வதற்கு முன்பாகவே சாப்பிடப் போகும் உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு இருக்கையில் அமர்கிறோம்.\n” முதலாளி முத்துபாண்டி நாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளுக்கு வருகிறார். “ஆண்டவன் புண்ணியத்தால நல்லா இருக்கோம் முதலாளி” கை கூப்புகிறேன். அவர் மகிழ்ச்சியுடன் என் கைகளைப் பிடித்துக் குலுக்குகிறார். அவர் சிறிது நேரம் எங்களுடன் பேசிவிட்டு தம் கள்ளாவிற்குச் செல்கிறார்.\nபல இன மக்களும் தம் உணவகத்துக்கு விரும்பி வரவைக்கும் வித்தையை அவர் கரைத்துக் குடித்திருந்தார். பத்து ஆண்டுகளில் ஐந்து உணவங்களுக்குத் தமது ஐந்து பிள்ளைகளையும் முதலாளிகளாக்கிச் சாதனைப் படைத்தவர் முத்துபாண்டி.\nஇவரைப் போன்றவர்களின் சாதனைகள்தாம் நாட்டில் ஆங்காங்கே பரவலாக நிகழ்வதால் சிறுபான்மை இனமாக வாழும் தமிழர்களின் பொருளாதாரச் செழிப்பை மிடுக்காய் உலகுக்குப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றது.\nசில நிமிடங்களில் ஆவி பறக்கும் தேநீரும் சுடச்சுடச் இரவா தோசைகளும் எங்கள் மேசைக்கு வருகின்றன. “ஐயா....இன்னும் ஏதும் வேணும்ணா சொல்லுங்க.....நான் கொண்டு வர்றேன்.....’’\n“தேவை பட்டால் கூப்பிடுறேன் சேது......”\nஉணவகத்துக்துக்கு எப்போது சென்றாலும் சேதுதான் எங்களுக்கு உணவு பரிமாறுவார். தமிழ்நாடு காஞ்சிபுரத்திலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இங்கு பணிபுரிய வந்தவர். பணிவுடன் வாடிக்கையாளர்களிடம் கவனித்துக் கொள்ளும் கலையை இவரிடம்தான் மற்ற வேலையாட்கள் கற்றுக் கொண்டிருந்தனர்.\nகடை முதலாளியே பல முறை சேதுவைப் பற்றி என்னிடம் புகழ்ந்து பேசியிருக்கிறார். பொறுப்பான வேலையாள் எனும் நல்ல பெயரை சேது பெற்றிருந்தார். நாங்கள் சாப்பிடத் தொடங்குகிறோம். மனைவி உணவுவைச் சுவைத்துச் சாப்பிடும் அழகை இரசிக்கிறேன். அவர் விரும்பிய உணவைச் சாப்பிடச் செய்த திருப்தியில் நானும் புன்முறுவலுடன் உணவைச் சுவைக்கிறேன்.. எங்கள் இருக்கைக்கு எதிரில் உணவருந்திக் கொண்டிருந்த இருவர் எழுகின்றனர்.பணியாளர்கள் உடனே மேசையைச் சுத்தம் செய்கின்றனர். சுற்றும் முற்றும் பார்க்கிறேன். என் எதிரிலுள்ள மேசையைத் தவிர மற்ற மேசைகளில் வாடிக்கையாளர்கள் தத்தம் உணவுகளை அமைதியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nசில நிமிடங்களே சென்றிருக்கும் இளம் பெண்கள் இருவர் எதிரிலுள்ள இருக்கைகளை நோக்கி வருகின்றனர். சுமார் இருபத்தைந்து வயதுக் குட்பட்டவர்களாகத்தான் அவர்கள் இருக்க வேண்டும். இரு பெண்களில் ஒருவர் கவர்ச்சி நடிகை நமிதாவை நேரில் பார்த்த திகைப்பு எனக்கு. வெள்ளைச் டீ சட்டையும் நீல நிறத்தில் பிடிப்பான ஜீன்சும் அணிந்திருந்தாள்.உடல் தடிப்பாக இருந்தாலும் அழகாகவே இருந்தாள். தினமும் சிறிது உடல் பயிற்சி செய்தாலே இங்கேயும் ஒரு நயன்தாரா இருப்பது உறுதி என்று மனம் கூறுகிறது.\n“வாம்மா கௌரி...” முதலாளிதான் வரவேற்கிறார். ஆடி அசைந்து வந்த கௌரி, “ஆய்....அங்கிள் எப்படி இருக்கிறீங்க.... ” கையசைத்துவிட்டு தம் தோழியுடன் காலியான இருக்கையில் அமர்கிறாள் கௌரி.\n” விரைந்து வந்த பணியாளர் ஒருவர் கேட்கிறார். “செம பசியாக இருக்கிறேன்.....வழவழன்னு கேள்வி கேட்டுக் கிட்டு இருக்காம....வழக்கமா நாங்க சாப்பிடுற ஸ்பெச���் ஆயிட்டங்கள சீக்கிரமா கொண்டாந்து வையுங்க...” கட்டளை இடுகிறாள் கௌரி. ஒரு பெரிய செம்பில் குடிப்பதற்காகப் பனிக்கட்டிகள் நிறைந்த மோர் ததும்ப ததும்ப மேசை மீது கொண்டு வந்து வைக்கிறார் பணியாளர். தோழிக்கு சிறிய கிளாசில் தண்ணீர் வைக்கப் படுகிறது. “சேது.......ஆர்டர் கொடுத்த உணவுகளக் சீக்கிரமா கொண்டாந்து பரிமாறுங்கப்பா......” குரல் கொடுத்துக் கொண்டே முதலாளி கௌரியின் மேசைக்கு வருகிறார். வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களை தாமே அருகிலிருந்து கவனித்துக் கொள்வது அவரது வழக்கமான நடவடிக்கைகளில் ஒன்று.\nசெம்பிலிருந்த சில்லென்று இருக்கும் மோரை சிறிது உறிஞ்சிய கௌரி அருகில் வந்து நிற்கும் முதலாளியை நிமிர்ந்து பார்க்கிறாள். “என்னம்மா கௌரி...... உங்களப் பெண் பார்க்க வந்தாங்களே....மாப்பிளை வீட்டார் என்ன சொன்னாங்க மாப்பிளைக்கு உங்களப் பிடிச்சிருக்கா” முதலாளியின் பேச்சில் ஆவலின் கொப்பளிப்பு தூக்கலாக இருந்தது. கடை முதலாளிக்கும் தெரிந்த பையந்தான். சீலன் என்பது அவர் பெயர்.\nஇளம்வயதிலேயே ஒரு நிறுவனத்தில் பொறுப்புள்ள அதிகாரியாக வேலை செய்கிறார். அடிக்கடி தமது உணவகத்துக்கு வந்து செல்லும் சீலன் இனிமையாகப் பேசும் சுபாவத்தைக் கொண்டவர். அவரும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்தான். சமயத்தில் மாலை வேளைகளில் நண்பர்களோடு வரும் அவர் தேநீருடன் மசால் வடையை விரும்பிச் சாப்பிடுவார். “கௌரி நான் கேட்ட கேவிக்குப் பதிலே இல்லே\n“தெரியல.....” யதார்த்தமாகப் பதில் கூறுகிறாள். “பெண்ண பார்த்திட்டுப் போயி ஒருவாரம் ஆயிடுச்சு.......இன்னும் பதில் தெரியலேனு சொல்றீயேமா விபரம் தெரியாதப் பிள்ளையா இருக்கிறியேமா நீ ” அலுத்து கொள்கிறார். “நான் என்ன செய்யிறது முதலாளி விபரம் தெரியாதப் பிள்ளையா இருக்கிறியேமா நீ ” அலுத்து கொள்கிறார். “நான் என்ன செய்யிறது முதலாளி குடும்பத்தோட ஆணும் பெண்ணுமா பத்து கார்ல வந்தாங்க. என்னைப் பார்த்தாங்க. மாப்பிளையும் என்னைப் பார்த்தாரு. எல்லாருமா தேநீரைக் குடிச்சிட்டு, பிறகு முடிவ சொல்றதா சொல்லிட்டுப் புறப்பட்டுப் போனவங்க......இன்னும் பதில் ஏதும் சொல்லல.....அதுக்கு நான் என்ன செய்யிறது குடும்பத்தோட ஆணும் பெண்ணுமா பத்து கார்ல வந்தாங்க. என்னைப் பார்த்தாங்க. மாப்பிளையும் என்னைப் பார்த்தாரு. எல்லாருமா தேநீரைக் குடி��்சிட்டு, பிறகு முடிவ சொல்றதா சொல்லிட்டுப் புறப்பட்டுப் போனவங்க......இன்னும் பதில் ஏதும் சொல்லல.....அதுக்கு நான் என்ன செய்யிறது” கௌரியின் வெகுளித்தனமானப் பதிலைக் கேட்டு முதலாளி வாயடைத்துப் போகிறார். மனம் கமழும் உணவு வகைகளைப் பெரிய தட்டில் ஏந்திவாறு இரு பணியாளர்கள் வருகிறார்கள். உணவின் மணம் கௌரியின் பசியை மேலும் தூண்டுகிறது.கௌரிக்கு பெரிய தலைவாழை இலை போடப்படுகிறது. தோழிக்கு அளவான இலைதான்.\nகொண்டு வந்த உணவு வகைகளை இலையைச் சுற்றி அழகாக அடுக்கி வைக்கின்றனர். “பொறுமையா உருசிச்சிச் சாப்பிடுட்டு.....போகும் போது சாப்பாடு எப்படி இருந்துச்சுனு சொல்லிட்டுப் போம்மா கௌரி”முதலாளி அங்கிருந்து நகருகிறார்.\n“சரிங்க முதலாளி....” முதலாளியின் முகத்தைப் பார்க்காமலேயே பதில் கூறிய கௌரி இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை நோட்டமிடுகிறாள். எல்லாம் தனக்குப் பிடித்த உணவு வகைகள்தாம். கோழி, மீன், ஊடான் பொரியல், முட்டை அவியல், ஆட்டிறைச்சிப் பிரட்டல் குளம்புடன் சற்று பெரிய தட்டில், பச்சடி,கோபிஸ்,பயிற்றங்காய் பிரட்டல்கள். மீன் குழம்பு, சிறிய தட்டுகளில்,சாம்பார், தயிர், ரசம்,மற்றும் அப்பளம். வாலை இலையின் நடுப்பகுதியில் சிறிய குன்று போல் எழுப்பிய நிலையில் வைக்கப்பட்ட சாதம் ஆவி பறக்கிறது. சாதத்தில் ஆட்டிறைச்சுக் குழம்பு ஊற்றப் படுகிறது.\n” பணியாளர் பணிவுடன் கேட்கிறார்.. “குழம்புப் பாத்திரத்த இங்கேயே வெச்சிட்டுப் போங்க தேவையானத நானே ஊற்றிக்கிறேன்” கௌரி தம் கைப்பையிலிருந்து கைபேசியை எடுத்து உணவுடன் செல்பி எடுத்துக் கொள்கிறாள். உணவுடன் கௌரியைப் பல கோணங்களில் படம் எடுக்க உதவுகிறாள் தோழி. அங்கிருந்த பணியாளர்களும் முகம் சுழிக்காமல் நல்ல கோணத்தில் படம் எடுக்க கௌரிக்கு உதவுகின்றனர்.அருகில் உணவருந்தி கொண்டிருந்த வாடிக்கையாளர்களைப் பற்றி யெல்லாம் கௌரி கண்டு கொள்ளவில்லை.\n .சோ நைஸ் டூ சீ....... கேன் ஐ டேக் அ பிச்சர் கேன் ஐ டேக் அ பிச்சர்” நடு வயது கொண்ட வெள்ளைக்காரர் ஒருவர் புன்னகை தவலும் முகத்துடன் கௌரியைக் கேட்கிறார். நமது நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கும் சுற்றுப்பயணியாக அவர் இருக்க வேண்டும்.தம் மனைவியுடன் அவர் காணப்பட்டார்.அளவான உடல் அழகுடன் அவர்கள் இருவரும் காட்சியளிக்கின்றனர். அட.......” நடு வயது கொண்ட ���ெள்ளைக்காரர் ஒருவர் புன்னகை தவலும் முகத்துடன் கௌரியைக் கேட்கிறார். நமது நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கும் சுற்றுப்பயணியாக அவர் இருக்க வேண்டும்.தம் மனைவியுடன் அவர் காணப்பட்டார்.அளவான உடல் அழகுடன் அவர்கள் இருவரும் காட்சியளிக்கின்றனர். அட....... நாம சாப்பிடும் சாப்பாட்டைக் கூட வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆர்வமுடன் படம் எடுக்கப்போறாரே...... நாம சாப்பிடும் சாப்பாட்டைக் கூட வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆர்வமுடன் படம் எடுக்கப்போறாரே...... ஆச்சரியத்தில் கௌரி என்ன பேசுவதென்றே தெரியாமல் தடுமாறுகிறாள் ஒரு கணம். “சுவ......யூ கேன் டேக் எனி அமௌன் ஆப் போட்டோஸ்” கௌரிக்கு தாம் சாப்பிடுப்போகும் உணவு வகைகளை ஒருவர் அதுவும் வேற்று இனத்தவர் படம் எடுப்பதைப் பெருமையாக எண்ணிக்கொள்கிறாள்.\nபல கோணங்களில் கிளிக் செய்துக்கொண்ட அந்த ஆங்கிலலேயத் தம்பதியினர் கௌரியிடம் நன்றி கூறுகின்றனர். ‘இப்படி அளவு இல்லாமல் சாப்பிட்டால் உடம்பு பெருக்காத என்ன’ கௌரியைப் பார்த்து அவர்களுக்கு கேட்கத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால்,ஊரைச் சுற்றிப் பார்க்க வந்த நேரத்தில் நல்லதைச் சொல்லப்போய் வம்பில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று முன்னெச்சரிக்கை போலும், கூடுதலாக ஒரு புன்னகை ஒன்றை கௌரியிடன் உதிர்த்துவிட்டு விடை பெற்றுச் செல்கின்றனர்.\nகௌரி கைபேசியில் எடுத்தப் படங்களை ஆர்வமுடன் யார் யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தாள்.\n“கௌரி.....சாப்பாடு சூடு ஆறிடப் போவுது......சாப்பிடலாமா தோழி நினைவுபடுத்துகிறாள். “ஆ.....ஆங்......சாப்பிடலாம்......”கௌரியும் அவள் தோழியும் சாப்பிடத் தொடங்குகிறார்கள். கீரை,காய்கறிகளை ஒரம் கட்டி வைத்துவிட்டு மாமிச உணவுகள் ஒவ்வொன்றையும் உருசித்து உண்கிறாள் கௌரி. அவளுக்கு மிகவும் பிடித்த ஆட்டிறைச்சியை முதலில் சுவைக்கிறாள். பின்னர் கோழி, நண்டுப் பொறியல் ருசித்து உண்கிறாள். அவள் தோழி நிதானமாக இலையில் பரப்பி வைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுகிறாள்.கௌரி எல்லா உணவுகளையும் ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் பரபரப்புடன் சாப்பிடத் தொடங்குகிறாள். திடீரென புரக்கை ஏற்படுகிறது,அதைத் தொடர்ந்து விக்கல் ஏற்படுகிறது. ஒரு கணம் கௌரி தடுமாறிப் போகிறாள். தம் இடதுக் கைகளால் தலை உச்சியில் தட்டிக் கொள்கிறாள். அவசர அவசரமா��� செம்பிலிருந்து மோரை எடுத்து அருந்துகிறாள்.\n“கௌரி....இந்த நேரத்துல உன்ன யாரு நினைக்கப் போறாங்க\n“ஏன்....போன வாரம் என்ன பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைக் கூட இப்போது நினைக்கலாம் இல்லையா\n“இருபத்தைந்து வருசமா பெற்று வளர்த்த அம்மா....அப்பா தூரத்துல தங்கி வேலை செய்யிற தம் பிள்ளைய நினைக்க மாட்டாங்களா கௌரி....\n“ம்......நினைப்பாங்க.........சரி.....சரி....பேசாம சாப்பிடு....எனக்கு இன்னும் பசி அடங்கல....”\n“மெதுவா சாப்பிடு....... என்ன அவசரம் கௌரி” கௌரியின் உச்சந்தலையை மெதுவாகத் தட்டிக் கொடுக்கிறாள் தோழி. “ஐயா......கொஞ்சம் சாதம் போடுங்க...” பதமான சூட்டிலுள்ள சாதத்தைப் பக்குவமாக இலையில் போடுகிறார் பணியாளர்.\nஅதோடு, உறைப்பான ஆட்டிறைச்சைத் தட்டில் கொண்டு வந்து வைக்கிறார் பணியாளர்.. முத்து முத்தாய் முகத்தில் அரும்பி நின்ற வியர்வையை டிசுவால் துடைத்துக் கொண்ட கௌரி தொடர்ந்து உண்ணத் தொடங்குகிறாள். சுமார் அரை மணி நேரத்தில் இலையில் வைக்கப்பட்ட முக்கால் பகுதி உணவு காலியாகிப் போகிறது. காலியாகிப் போன செம்பில் மோர் நிரப்பப் படுகிறது. அந்நீரைச் சிறிது குடித்தபின், இறால் வருவலைக் கொண்டுவரச் சொல்கிறாள். தட்டு நிறைய இறால் வருவல் கம கம என்ற மணத்தோடு கொண்டு வரப்படுகிறது. முதல் முறையாக இறாலைச் சாப்பிடுபவள் போல் ஆவலுடன் சாப்பிடுகிறாள். மூன்றாவது முறையாக கௌரியின் இலையில் சாதம் வைக்கப்படுகிறது.\nஇப்போது இலையில் மாமிச உணவுகளின் எலும்புகளும், மீன்களின் முட்களும் மட்டுமே எஞ்சியிருந்தன. தீண்டப்படாமல் இலையின் ஓரங்களில் காய்கறிகள், கீரைகள் மட்டுமே பரிதாபமாக ஒதுங்கி இருந்தன. “ஏப்....” திடீரென்று பெரியதாக ஏப்பம் விடுகிறாள் கௌரி. அருகில் வந்த பணியாளரிடம் ஏதோ கூறுகிறாள். வேகமாக தலையை ஆட்டிச் சென்றவர் பெரிய கிளாசில் ஆவி பரக்க இஞ்சி காப்பி கொண்டு வந்து வைக்கிறார். அருகில் அமர்ந்திருந்த தோழி உணவு உண்பதை சில நிமிடங்களுக்கு முன்பே நிறுத்தியிருந்தாள். கௌரி உணவை உண்டு முடிக்கும் வரையில் காத்திருப்பது அவளுக்குப் பழகிப்போன ஒன்று.\nகடந்த இரண்டு வருடங்களாக ஒரே அலுவலகத்தில் இருவருக்கும் வேலை; ஒரே அறையில் வாடகைக்கும் இருந்தனர்.ஒரே மாநிலத்திலிருந்தும் இங்கு வேலைக்கு வந்தவர்கள்.பக்கத்து பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். ஒத்த வயது என்பதால் இருவருக���கிடையில் நல்ல புரிந்துணர்வு.கருத்து வேறுபாடு கடுகளவும் இல்லாமல் இருந்தனர். சூடாகக் கொண்டு வந்த இஞ்சி காப்பியை ஒரே மூச்சில் குடித்து முடிந்தாள் கௌரி. சுமார் முக்கால் மணி நேரமாக உணவை உண்டபின்பு களைப்படைந்தவள் இருக்கையில் சாய்ந்து அமர்கிறாள்.\n” தோழி புன்முறுவலுடன் கேட்கிறாள்.\n” பெரிய ஏப்பம் தோழிக்குப் பதிலாகத் தருகிறாள் கௌரி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொள்கின்றனர்.சிறிது நேரம் அங்கு அமைதி நிலவுகிறது. திடீரென வழக்கத்துக்கு மாறாக கௌரி அமைதியாகிப்போகிறாள். முகம் மாறியது\n“ என்ன கௌரி......ஒரு மாதிரியா இருக்கே....” “வயிற்ற கலக்குறமாதிரி தெரியுது......” “வயிற்ற கலக்குறமாதிரி தெரியுது......” கௌரியின் முகம் வெளிரிப் போகிறது.\n“சீக்கிரமா......பின்னால போயிட்டு வா கௌரி.....”அவசரப்படுத்தினாள் தோழி. “சரி....என் கைப்பைய பத்திரமா பார்த்துக்க......நான் பின்னால போயிட்டு வர்ரேன்....”அவசரப்படுத்தினாள் தோழி. “சரி....என் கைப்பைய பத்திரமா பார்த்துக்க......நான் பின்னால போயிட்டு வர்ரேன்....” கௌரி அவசரமாக இருக்கையை விட்டு வேகமாக எழுந்து உணவகத்தின் பின் பகுதிக்கு விரைகிறாள்.\n” கௌரியின் அலரல் சத்தம் வேகமாக கேட்கிறது. “என்னை மன்னிச்சிடுங்க......” இளைஞர் ஒருவர் நடுக்கத்தோடு கூறுகிறார் “நான்தான் உங்கள மோதிட்டேன்......என்னை மன்னிச்சிடுங்க....” இளைஞர் ஒருவர் நடுக்கத்தோடு கூறுகிறார் “நான்தான் உங்கள மோதிட்டேன்......என்னை மன்னிச்சிடுங்க....” கடுமையான வலியிலும் அப்போதுதான் அந்த இளைஞனைக் கூர்ந்து பார்க்கிறாள். மின்சாரம் தாக்குண்டவள் போல் ஆச்சரியத்தில் கௌரியின் கண்கள் விரிகின்றன. .கௌரியின் அலரல் கேட்டு ஓடிவந்த தோழி, இடுப்பில் பலமாக அடிபட்டு தரையில் சரிந்த கௌரி வலியால் துடிப்பதைப் பார்க்கிறாள்.\nகௌரிக்கு முதலுதவி செய்யும் இளைஞரைக் கண்டு அதர்ச்சியடைகிறாள் தோழி......\nTags: Bendir Pengal பெண்டீர் வே.ம.அருச்சுணன்\nநீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்\nபெண்டீர்க்கழகு - வே.ம.அருச்சுணன் – மலேசியா\nகர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் \nஅப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன்\nநல்ல காலம் - வே.ம.அருச்சுணன் - மலேசியா\nவானிலே தீப ஒளி .....\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்த���், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் ���ைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/06/blog-post_04.html", "date_download": "2020-04-09T19:59:07Z", "digest": "sha1:5XN26OUYAZ6ZEBDJJIYJ5NVBJU2W2SHJ", "length": 20197, "nlines": 120, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews", "raw_content": "\nதிங்கள், 4 ஜூன், 2012\nபெண்கள் அணியும் துப்பட்டா கழுத்தை மறைக்கவா\nசென்னை நகரில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் தென்படுகிறார்கள். பணி, படிப்பு நிமித்தமாக சாலைகள் முழுக்க பெண்கள் நின்றபடி, நடந்தபடி, வாகனங்களில் பயணித்தபடி இருக்கிறார்கள். இது, இரவு வரை கூட நீளுகிறது. இளம்பெண்கள் பெரும்பாலும் அழகாக தெரிகிறார்கள் என்பதைவிட, கவர்ச்சியாக தங்களைத் தெரிவிக்கிறார்கள்.\nவாலிப நண்பனோடு டூவீலரில் பயணிக்கும் பெரும்பாலான இளம்பெண்களின் பயணம் இப்படியாகத்தான் இருக்கிறது… ‘பின்னால் அமர்ந்திருக்கும் இளம்பெண் தனது மார்ப்பை வாகனம் ஓட்டும் ஆணின் முதுகில் நெருக்கி அழுத்தாமல் பயணிப்பதில்லை.’ அவ்வாறு பயணிக்கும் பெண்களில் பலர் இறுக்கமான ஜீன்ஸ், டிசார்ட் அணிகிறார்கள். ஆணை இறுக்கி அனைக்கும் அப்பெண்ணின் ஜீன்ஸ் கீழ் இறங்கி, அவளது பிட்டத்தை அப்படியே நிர்வாணப்படுத்துகிறது. பின்னால் வண்டி ஓட்டும் வாகனக்காரர்களில் சிலர் சங்கப்படுகிறார்கள். பலர் டிராபிக் டென்ஷனில் ‘ இது சின்ன ரிலாக்ஸ்’ என கருதுகிறார்கள்.\nபழையகாலம் மாதிரி பாவடை தாவணி வேண்டாம். புடவையும் பணிச் சூழலுக்கு வசதியான உடையல்ல. சுடிதார், சல்வார் கமீசு சரியான உடைதான். ஜீன்ஸ், பேண்ட், சட்டை, டீசார்ட் தாராளமாக அணியட்டும். இதெல்லாம் பெண்களுக்கு வசதியானதே. நவீன உடைகளை வரவேற்போம். ஆனால் அவ்வுடைகளை அழகாக அணியலாமே. கவர்ச்சியாக அணிய வேண்டிய அவசியமென்ன நோக்கமென்ன\nமுன்பு திரைப்படங்களில் கூட கதாநாயகியாக தோன்றுபவர் அழகாக மட்டுமே காட்சியளிப்பார். கவர்ச்சியாக காட்சியளிக்க தனிப் பாத்திரத்தை உருவாக்குவார்கள். இப்போது கதாநாயகியே ��ீழிறங்க வேண்டியதாகிவிட்டது. அதுபோல சமூகமும் மாறிவிட்டதா கவர்ச்சி என்பது ஆபாசத்தின் தொடக்கம். அதன் அளவு எந்த கணம் வேண்டுமானாலும் மாறுபடும். ஆபாச உணர்வால் உந்தப்படும் ஆண்கள் தனது எண்ண உணர்வுகளால் அக்காட்சியை எச்சில் படுத்துகிறான். அண்மையில் அறிவியல் ஆய்வு ஓன்று ஐம்பது வயதுக்கு மேலான ஆண்களுக்கு சாலையில் காணப்படும் இத்தகைய காட்சிகளால் மனதில் ஏக்க அழுத்தம் ஏற்பட்டு ஒருவித கேன்சருக்கு வழிவகுக்கிறது எனக் கூறுகிறது. பாவ புண்ணியக்கணக்குகள் படி யோசித்தால் இத்தகைய கவர்ச்சிப் பெண்கள், மன அழுத்தத்திற்கு ஆண்களை ஆளாக்குவதன் மூலம் பாவத்தைச் சிறிதளவேனும் சம்பாதிக்கிறார்கள் என்றே கூறலாம்.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு வயதுக்கு வந்த மகளின் உடையை, அவளது தாய் மிக கவனமுடன் கண்காணிப்பாள். மார்பு எடுப்பாக தெரியும்படி உடை உடுத்த அனுமதிக்கமாட்டாள். மாராப்பு விலகினால் எட்டியிருந்தே ஜாடை செய்வாள்.\nஅதற்கு விளக்கம் ஒரு கிராமத்து தாயிடம் இருந்து கேட்டிருக்கிறேன். அத்தாய் சொன்னாள். ‘ ‘பலரது கண்பட்டால் பின்னாளில் குழந்தைக்கு தாய்பால் குறைந்துபோகுமின்னு வழிவழியா ஒரு நம்பிக்கை ”என்றாள்.\nஇன்றைய காலத்தில் மாராப்பு என்பதற்கு மரியாதையே இல்லை. சுடிதார், சல்வார் அணிகிறார்கள், மாராப்பு துணியாக பயன்படுத்த வேண்டிய துப்பட்டாவை வைத்து கழுத்தை மறைக்கிறார்கள். மார்பை எடுப்பாக காட்டுகிறார்கள். கழுத்து என்ன மார்பைவிட கவர்ச்சி நிறைந்ததா புரியவில்லை. மிகச் சிலரே துப்பட்டாவை சரியாக அணிகிறார்கள். அதில் ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா.\nஇப்பொழுது பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் லெக்கின்ஸ் எனும் ஒருவகை இறுக்கமான உடை உடுத்துகிறார்கள். உள்ளதை உள்ளபடி இறுக்கிகாட்டும் உடையாக அது அமைந்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச இரவு நடனம் ஆடுவோர், கரகாட்டம், குறத்தியாட்டம் என்ற பராம்பரிய கலையைத் தவறான முறையில் ஆபாச நடனமாக மாற்றியாடும் பெண்கள் இத்தகைய லெக்கின்ஸை அணிந்திருந்தனர். அந்த உடை இப்போது நவீனப் பெண்களின் உடையாகி வருகிறது. இதனால் அத்தகைய நடனம் ஆடுவோர் அந்த லெக்கின்ஸூம் அணியாமல் தற்போது, ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது போல…\nஉடை விஷயம் இப்படி என்றால்… வட இந்திய நவீனப்பெண்கள் வேறு மாதிரி சபதம் ச��ய்கிறார்கள். பூனம் பாண்டே என்றொரு நடிகையாம், கிரிக்கெட்டில் அவள் விரும்பிய அணி ஜெயித்துவிட்டதாம் உடனே நிர்வாண போஸ் தருகிறாள். இன்னொரு நடிகை மேலாடையை மட்டும் அவுக்கிறேன் என்கிறாள். ஆக போட்டி போட்டு ஆடை அவிழ்க்கும் நிகழ்வுகள் வடநாட்டில் தொடங்கிவிட்டது. ஆக அடுத்த பத்தாண்டுகளில் நவீனப் பெண்கள் பிராவும், கால்சட்டையும் மட்டுமே அணிந்த நிலையில், சென்னை சாலைகளில் உலா வரும் வாய்ப்பு தாராளமாக தெரிகிறது.\nஉடை விஷயத்தில் பெண்களை குறித்து எழுதும் அதேவேளையில் ஆண்கள் குறித்து எழுத வேண்டியுள்ளது. அது மிகக்குறிப்பாக ஆலயங்களில் இளம் ஆண் குருக்கள்கள் மேலாடை இன்றி இருப்பது. அதுவும் ஒருவித கவர்ச்சியே. குடுமியில் இருந்து மெல்ல கிராப்புக்கு மாறி வருபவர்கள், உடை விஷயத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஜிப்பா போன்று ஒரு மேலாடை அணிதல் நன்று. அதேபோல் கேரளா, தமிழகம், இலங்கையில் உள்ள சில ஹிந்து ஆலயங்களில் வழிபாட்டுக்குச் செல்லும் ஆண்களைச் சட்டையைக் கழற்ற சொல்கிறார்கள். இதுவும் தவிர்கப்பட வேண்டிய ஓன்றாகும். நான் அத்தகைய ஆலயங்களில் உள்ளே செல்வதை பெரும்பாலும் விரும்புவதில்லை. தவிர்த்துவிடுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு ���டக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nநேர்மை என்றால் என்ன விலை நேர்மை என்றால் என்ன\nநவீன தொழிற்சாலையாகும் சிறைச்சாலைகள் ...\nபெரம்பலூரில் இலவச திறன் பயிற்சிக்கான ஆலோசனை கூட்...\nகோவா குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு: தமிழகத்தில்...\nநீதிமன்ற நீதிபதிகளின் கார்களிலும் கறுப்பு நிற ஸ்...\nஅனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி கெமரா : அமைச...\nதிருச்சி, கோவையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும்...\nஇரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவு பார்த்த...\nஇந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்...\nவியாபாரம் பற்றி இஸ்லாம் வியாபாரத்தைப் பற்றி தி...\nஇன்னும் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும் Read ...\nமுஸ்லிம் பெண்களுக்குப் 15 வயதில் திருமணம் செய்து ...\nஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: ஐந்தாண்ட...\nஆப்பிரிக்காவில், மரத்தின் அன்னை (The Tree Mother ...\nஇந்தியாவில் பெருகும் புற்றுநோய் மரணங்கள் லண...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா............ ...\n'தங்கமாக மாறிய ரேஷன் அரிசி பணம் ' மயக்கம் வர செ...\nமறுக்கப்படும் மனித உரிமை - உடைத்தெறியும் ஊடக சக்தி...\nஉலகை உலுக்கும் குறைப்பிரசவ குழந்தைகள் ஐக்கிய நாடு...\nபெண்கள் அணியும் துப்பட்டா கழுத்தை மறைக்கவா\nகூடங்குளத்தில் அலாவுதீன் அற்புத விளக்கு\nஉ.பி: சிறுபான்மை நலனுக்கு 81% அதிக நிதி ஒதுக்கீடு ...\nவாழ்வில் வெற்றி பெற அல்லாஹ்வால்தேர்ந்தெடுக்கப்பட்...\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மா...\nகின்னஸ் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் நாட்டின்...\nதிருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்களுக்கு பாகிஸ்தா...\nபல்லி வகையைச் சேர்ந்த புதிய உயிரினம்(படங்கள் இணைப்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/12/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B3/", "date_download": "2020-04-09T19:04:00Z", "digest": "sha1:GCROMTVXW5NZKZODRINODGA26IOH6DQS", "length": 7410, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "சொகுசு வாழ்க்கையை உதறிதள்ளி ஆடு மாட��� மேய்க்கும் வெளிநாட்டு பெண்! | Netrigun", "raw_content": "\nசொகுசு வாழ்க்கையை உதறிதள்ளி ஆடு மாடு மேய்க்கும் வெளிநாட்டு பெண்\nகாதலுக்கு கண்கள் இல்லை,காதலுக்கு எல்லையும் இல்லை என நிரூபித்துள்ளார் வெளிநாட்டு பெண்மணி ஆண்ரியன் பெரல்.\nகலிபோர்னியாவில் கைநிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என இருந்த 41 வயதான ஆண்ரியன், 2013 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் தன்னை விட வயதில் இளையவரான 25 வயது முகேஷ் குமார் என்பவடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nநாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. வேலை முடித்ததும் கிளப்புக்கு செல்வது, விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலி வாழ்க்கை என இருந்த ஆண்ரியன், ஹரியானா மாநிலத்தில் மாடுகளை மேய்த்து வருகிறார்.\nஎல்லாம் காதல் செய்த வேலை. எல்லை தாண்டி இதயத்தை கிழத்த இந்த காதல், தற்போது சந்தோஷமாக பயணித்துக்கொண்டிருக்கிறது.\nஎன்னதான் வயதில் சிறியவராக இருந்தாலும், முகேஷின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.\nதிருமணத்திற்கு பிறகு, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\nமுகேஷ் குடும்பம் விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை மேய்க்கும் குடும்பம். என்னதான் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.\nஇங்குள்ள கலாசாரத்திற்குள் நான் மூழ்கிவிட்டேன். இந்திய மருமகளாக வாழ்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது என கூறியுள்ளார்.\nPrevious articleதூக்க மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nNext articleலண்டனில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்தியர்: திடுக்கிடும் பின்னணி\nகூகுளிற்கு வேண்டுகோளை ஏற்று அனுமதி வழங்கியது FCC\nஊரடங்கை மீறிய நபர்களுக்கு அட்வைஸ் செய்த ரியாஸ்..\nகர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் தீவைத்த கொடூர மாமியார்..\nதயாரிப்பாளர் மீது குற்றம் சுமத்தும் பிரபல நடிகை..\nகையில் சேனடைஸர் அரைகுறை ஆடையில் விழிப்புணர்வு.. விஜய்பட நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-09T19:27:04Z", "digest": "sha1:6BG3I3JG6Q3IAHOPHOYFSP63XTERMPDF", "length": 4053, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "செந்தில்குமார் – தமிழ் வலை", "raw_content": "\nதிமுக எம்.பியின் கடும் எதிர்ப்பு – பணிந்தார் வெங்கய்ய நாயுடு\nஇன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தச்சூழலில், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்த துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு...\nநாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் – மக்கள் பாராட்டு\nடிரம்ப் ஒரு சமூகவியல் கோமாளி – தத்துவ அறிஞர் நோம்சாம்ஸ்கி காட்டம்\nஇந்தியாவை மிரட்டி மாத்திரை வாங்கும் அவசியம் என்ன அமெரிக்காவே தயாரிக்க முடியாதா – மர்மம் துலக்கும் கட்டுரை\nகுறிப்பால் உணர்த்திய பிரதமர் கோரிக்கை வைக்கும் திருமாவளவன்\n – காங்கிரசு தலைவரின் கருத்தால் பரபரப்பு\n1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி – பாஜகவினர் வழங்கினர்\nகொரளி வித்தைகளும், கோமாளித்தனமான அறிவிப்புகளும் – மோடியைச் சாடும் சீமான்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி பள்ளிக்கல்வி அமைச்சர் கூறிய பதில்\n – அனைத்துக் கட்சியினரிடம் கருத்து கேட்ட பிரதமர்\nபி எம் கேர்ஸ் நிதியம் 4 பேரால் இரகசியமாகக் கையாளப்படுவது ஏன் – சீதாராம் யெச்சூரி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/11/26/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-04-09T19:23:08Z", "digest": "sha1:F3B3OTWKQ6IYUBACNC7YWZVM373X5ET5", "length": 5766, "nlines": 69, "source_domain": "itctamil.com", "title": "யாழ் - சென்னை இடையில் மற்றுமொரு விமான சேவை! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome தாயக செய்திகள் யாழ் – சென்னை இடையில் மற்றுமொரு விமான சேவை\nயாழ் – சென்னை இடையில் மற்றுமொரு விமான சேவை\nயாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிற்ஸ் எயார் தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவையை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎனினும் இந்தியாவில் விமானத்தை தரை இறக்குவதற்கான அனுமதி இது வரையில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதன் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை தமது நிறுவனத்தினால் மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக தமது நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்த இந்தியா சென்றிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை இந்திய விமான நிறுவனமான எலைன்ஸ் விமான நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.\nவாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் இந்த விமான சேவைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நாளாந்தம் சுமார் 50 பயணிகள் பயணம் செய்வதாகவும் விமான நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதடைகளை தாண்டி யாழ்ப்பாணம் நல்லூரில் 25000 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்\nNext articleஇலங்கையில் இரு தேசம்: – வலியுறுத்தியது கொன்சர்வேற்றிவ் கட்சி\nதூக்கில் தொங்கி இளம் யுவதி பலி மீசாலை கிழக்கில் சம்பவம்\nசுய தனிமைப்படுத்தலில் ஆயிகோவிலடி மக்கள்.\nசுய தனிமைப்படுத்தலில் மணல்காடு மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/12/04/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-04-09T19:12:42Z", "digest": "sha1:DBQG6KIICWPGK7HKV63SOOA3Y2O62GXN", "length": 10961, "nlines": 75, "source_domain": "itctamil.com", "title": "வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை தொடரும்....! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை தொடரும்….\nவடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை தொடரும்….\nஇலங்கைக்கு அண்மையாக (இலங்கைக்கு தெற்காக) விருத்தியடைந்த குறைந்த மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று இரவிலிருந்து (குறிப்பாக டிசம்பர் 04ஆம், 05ஆம் திகதிகளில்) அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ��ழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nதிருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில்சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமத்திய,சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும்மாத்தளை, கண்டி, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் (அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு) சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாடு முழுவதும், குறிப்பாக வடமேல், தென், மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nகாங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகாங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமா��து அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nPrevious articleமைத்திரியின் மகள் மற்றும் சகோதரர் குமாரசிங்க தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்…\nNext articleதூதரக பணியாளரை மருத்துவசிகிச்சைக்காக இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல சுவிஸ் வேண்டுகோள்- அரசாங்கம் மறுப்பு\nநீர்கொழும்பில் மீன்பிடி படகை திருடி போதை பொருள் வாங்கச்சென்றோர் கைது\nஅத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களிற்கு நாளை முதல் வரும் புதிய நடைமுறை\nகொரோனா தொற்றாளர் 190 ஆக அதிகரித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2008/06/", "date_download": "2020-04-09T20:09:47Z", "digest": "sha1:5DQLXEDWOREHFQTTOLHHWATDARAGPLZD", "length": 23855, "nlines": 268, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: June 2008", "raw_content": "\nசென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nநமது இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாகனம் உண்டு. மஹா விஷ்ணுவின் வாகனம் தான் கருடன். திருக்கோவில்களில் பிரம்மோற்சவ காலங்களின் பெருமாள் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் கோவிலுக்கு வெளியே வந்து , கோவிலுக்குள் வந்து வழிபட முடியாதவர்களான முதியவர்கள், முடியாதவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு தரிசனம் அளிக்க எளி வந்த கருணையால் தானே கோவிலுக்கு வெளியே திருவீதியில் வெளியே வந்து தரிசனம் அளிப்பார். சில கோவில்களில் மூலவருக்கு சமனான சிதம்பரம் நடராஜர், திருவாரூர் தியாகராஜர் ஆகியோர் யதாஸ்தானத்தை விடுத்து தெருவில் வெளியே வந்து தரிசனம் அளித்து அருளுவார்கள். இவ்வாறு பல்வேறு வாகனங்களில் சிறப்பான ஆபரண, மலர் அலங்காரங்களுடன் இறைவன் தானே வந்து தரிசனம் தருவது \"வாகன சேவை\" எனப்படும்.\nமஹா விஷ்ணுவானவர் தனது வாகனமும் கொடியுமான கருடனில் இவ்வாறு ஊர்வலம் வந்து தரிசனம் தருவது கருட சேவை எனப்படும் என்பது சாதாரணமான விளக்கம். எம்பெருமானை கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம் எனவே கருட சேவை காண்பது புண்ணியமானதாக கருதப்படுகி���்றது அது ஏன் அவ்வாறு என்பதின் உள்ளார்த்தத்தை உணர்த்துவதுதான் இப்பதிவு.\nஇனி கருட சேவையின் தத்துவ விளக்கம் என்ன என்று காண்போம். \" தாஸ:, ஸகா, வாஹனம் \". என்றபடி பெருமாளுக்கு\n1. சேவை புரியும் அடிமையாக, எப்போது அவரது திருவடிகளை தாங்கி இருக்கின்ற பெரிய திருவடியாகவும்.\n2. தோழனாகவும், எப்போதும் பெருமாளின் அருகில் இருப்பவர். ஆழ்வார்கள் இதனால் கருடனை காய்சினப்பறவை என்று குறிப்பிடுகின்றனர்.\n [கொத்தி புரட்டி எடுத்துவிடும் கோபம் கொண்ட பறவை (கருடன்). ஆனால் யாரை கொத்தும் பக்தர்களையா இல்லை பெருமாள் பக்தர்களை காப்பவர் அல்லவா அவர்களை கருடன் ஒன்றும் செய்யாது. ஆனால் பெருமாளின் பகைவர்களை பெருமாளுக்கு சிரமம் கொடுக்காமல் தானே முதலில் சென்று கொத்தி புரட்டிப் போட்டுவிடும்.\nஸ்ரீநிவாசர் கருட சேவை அருகாமையில்\nஇவ்வாறு கருடனில் ஆரோகணித்து பெருமாள் வரும் அழகை வேதம் தமிழ் செய்த மாறன் எவ்வாறு பாடுகின்றார் பாருங்கள்.\nகோபப்பறவையான கருடனில் ஒய்யாரமாக அமர்ந்து ஜிவ்வென்று பறந்து பெருமாள் வரும் அழகானது பொன் மலை மீது ஒரு கார்முகில் அமர்ந்திருப்பது போல் இருக்குமாம். எம்பெருமானும் கோபமாக சென்று தன் எதிரிகளி அளிப்பவன், தீ உமிழும் கோப சக்கரமும், சங்கும், தண்டமும் ஏந்து பக்தர்கள் துன்பங்களைக் களைபவன்.\n முருகனை ( மால் மருகனை)ப் பாடிய அருணகிரி நாதரும் இவ்வாறு பாடுகின்றார்.\nகருடன் மிசைவரு கரிய புயலென\nகருடன் மேல் ஆரோகணித்து வருகின்ற கருமேகப் புயல் என்று அருணகிரி நாதரும் பாடுகின்றார். ஆகவே கருட சேவைப்பதிவுகளைப்பார்க்கும் போது இப்படி கற்பனை செய்து பாருங்கள் அந்த ஆனந்தம் உங்களுக்கு புரியும்.\n3. வாகனமாகவும் கொடியாகவும் விளங்குபவர்தான் கருடன்.\nஎம்பெருமானின் ஆசனமும் கருடன். எங்கே பெருமாள் செல்ல வேண்டுமென்றாலும் தயார் நிலையில் அமர்ந்திருப்பவர். ஆதீ மூலமே என்று கஜேந்திரன் அலறிய மறு நொடி இந்த ஓடும் புள்ளேறி( பறவை) எம்பருமான் யாணைக்கு மோக்ஷம் கொடுக்க பறந்து வந்தான். இது எம்பெருமான் எப்போதும் தன் பக்தர்களுக்கு உதவ காத்திருக்கும் எளிமையைக் குறிக்கின்றது.\nதன்னுடைய தாய் மாற்றாந்தாயிடம் அடிமையாக இருப்பதைக்கண்டு மனம் பொருக்க முடியாமல் அமிர்தம் கொண்டு வர இந்திர லோகம் சென்று பெருமாளுடனும் சண்டையிட்டு தன் வீரத்தைய���ம் மாத்ருபக்தியையும்( தாய்ப்பாசம்) உணர்த்தியவன் கருடன்\nஇக்கதையை படிக்க சொடுக்குக இங்கே.\nதங்க கருடன்- பொன் மலை\nஅமிர்தம் கொண்டு வரும் போது எம்பருமானுக்கும் கருதனுக்கும் கருடனுக்கும் கடும் போர் ஏற்பட்டது இதில் கருடனுக்கே வெற்றி ஏற்பட்டது. கருடனின் வீரத்தை பகவான் மிகவும் புகழ்ந்து , 'நீயொரு வரம் கேள் கொடுக்கிறேன் என்றார்\". கருடன் கேட்பதற்கு முன்பாகவே எம்பெருமானே, \" நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும். அதே போல எனது கொடியில் எப்போதும் இருந்து கொண்டு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்\" என்றார். எனவே கருடத்வஜனான எம்பெருமானுக்கு என்றும் தோல்வியே கிடையாது.\nபெருமாளின் கொடியாக கருடன் விளங்குவதை ஆழ்வார்கள் இவ்வாறு அனுபவிக்கின்றனர்.\nசுருளப்புட்கொடி சக்கரப்படை வான நாடன்.\nஇனி எவ்வாறு கருட சேவையை காண்பது முக்திக்கு வழி வகுக்கும் என்பதைக் காணலாம். சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத்துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக தூக்கி எறிவார்கள். இது மனிதனின் மும்மலங்கள் அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு அவன் தூயமையாவதைக் குறிக்கின்றது.\nஎனவே கருட சேவையை காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும்( நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான். இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும் போது சீவன் சிவன் ஆகிறான். அவன் தன்னை உணர்கிறான். இறை தரிசனம் கிட்டும்.முக்திக்கு வழி பிறக்கும் எனவே தான் பெருமாளின் கருட சேவையைக் காண்பதால் மோக்ஷம் கிட்டும் என்பது ஐதீகம்.\nமோக்ஷபேறு என்பதற்கான இன்னொரு விளக்கம். கருடன் வேதமயமானவன், அதாவது \"வேத சொரூபன்\". விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமமும் வேதத்தின் பகுதி. \"ஸ்தோமம்\" என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்மஸ்வரூபம். \"காயத்ரம்\" என்கிற ஸாமம் அவருக்கு கண்கள். \"த்ரிவ்ருத்\" என்ற ஸாமம் அவருக்கு சிரசு. யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள். சந்தஸ்ஸுக்கள் அவரது திருக்கரங்கள். \"திஷ்ண்யம்\" எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள். \"வாமதேவ்யம்\" என்கிற ஸாமம் அவரது திருமேனி, \"ப்ருஹத்\" , \"ரதந்தரம்\" என்னும் ஸாமங்��ள் அவருடைய இரு சிறகுகள். \"யஜ்ஞாயஜ்ஞியம்\" என்கிற ஸாமம் அவருக்கு வால். இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால் கருடனை \"வேதஸ்வரூபன்\" என்கிறார்கள் பெரியோர்.\nஇவ்வாறு பெரிய திருவடி என்றும் புள்ளரையன் என்றும் காகேந்திரன் என்றும் போற்றப்படும் பக்ஷிராஜனான கருடன் மேல் பெருமாள் ஆரோகணித்து பவனி வரும்போது நாம் காண்பது என்ன கருட வேதசொரூபி. எம்பெருமான் அவ்வேதத்தினால் அறியப்படுபவன், போற்றப்படுபவன், எனவே பெருமாள் கருட சேவை தந்து எழுந்தருளும் பொது \"மறை போற்றும் இறை\" இவனே என்றும். \"மறைமுடி\" இவனே என்றும் காட்டித்தருகின்றது. அந்த வேதச்செழும் பொருளை நாம் உணர்ந்தால் நமக்கு மோட்சம் தானே எனவே தான் கருட வாகனத்தில் பெருமாளை தரிசித்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.\nகருட வாகனத்தில் பெருமாள் திருவீதி புறப்பாடு\nஎனவே அடுத்த தடவை கருட சேவையைக் காணும் போது ( நேரிலோ அல்லது இப்பதிவிலோ) மும்மலம் நீக்கி. முக்தி தா பெருமாளே என்று வேண்டிக்கொண்டு சேவியுங்கள். நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஓர் அர்த்தம் உண்டு என்று உணர்ந்து இறைவனை வேண்டினால் முக்தி நிச்சயம் என்பதை மனதில் கொள்ளவும்.\nஇப்பதிவில் இடப்பட்டுள்ள கருட சேவைப் படங்கள் எல்லாம் சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் தற்போது நடந்த பிரம்மோற்சவத்தின் காட்சிகள். மேலும் மற்ற உற்சவங்களின் படங்களைக் காண செல்லுங்கள் SVDD\nகருட சேவை இன்னும் தொடரும்.............\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nபழைய சீவரம் பரிவேட்டை உற்சவம்\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nகாஞ்சி வரதர் கருட சேவை\nஇராமானுஜர் ஆயிரமாவது ஜன்ம நட்சத்திரம்\nதிருநீர் மலை அரங்கநாதர் கருடசேவை\nஹேப்பி பர்த் டே கிருஷ்ணா\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -4\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -3\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\nபழைய சீவரம் பரிவேட்டை உற்சவம்\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nகாஞ்சி வரதர் கருட சேவை\nஇராமானுஜர் ஆயிரமாவது ஜன்ம நட்சத்திரம்\nதிருநீர் மலை அரங்கநாதர் கருடசேவை\nஹேப்பி பர்த் டே கிருஷ்ணா\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -4\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2012/10/", "date_download": "2020-04-09T19:13:12Z", "digest": "sha1:M4I563FKIFGLCKPDJWXWMCQGKDZDLGFF", "length": 14099, "nlines": 254, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: October 2012", "raw_content": "\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -7\nசந்திரப் பிரபை வாகன சேவை\nமின் விளக்கு அலங்காரத்தில் ஒளிரும் இராஜகோபுரம்\nரத சப்தமிக்காக எழிலாக வைக்கப்பட்டிருக்கும்\nசில மின் விளக்கு அலங்காரங்கள்.\nஅதிகாலையில் சூரியபிரபையில் சிவப்பு மாலையுடன் சேவை சாதித்த மலையப்பசூவாமி அன்றைய தினம் இரவு வெள்ளை(மல்லிகை) மாலையுடன் சேவை சாதிக்கும் அழகு.\nகை விளக்கு ஏந்திய காரிகைகள்\nஅதிகாலை முதல் இரவு வரை இந்த பக்தர்கள் சலிக்காமல் பெருமாளி முன்னர் ஆடி வரும் இந்த பக்திக்கு தலை வணங்குகின்றேன்.\nஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முனி மானஸ வாஸிநே,\nஸர் லோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம் (13)\nஒவ்வொரு பொருளிலும் உள்ளும் புறமும் உறைந்து நிற்கும் உத்தமன், உத்தம பாகவதர்களின் திருஉள்ளத்திலும் உவகையுடன் உறைகின்றான். அத்தகைய திருவேங்கடவனுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.\nமங்களாசாஸந பரைர் மாதாசர்ய புரோகமை,\nஸர்வைஸ்ச பூர்வைராசார்யைஸ் ஸத்க்ருதாதாஸ்து மங்களம் (14)\nஎன்பெருமானுக்கு பல்லாண்டிசைப்பதென்னும் மங்களாசாசனத்தில் என் ஆச்சார்யர்களும், அவர்களுடைய ஆச்சார்யர்களும் அதே போல பூர்வாசார்யகளும் போற்றப்பட்ட திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.\nஇத்துடன் இத்தொடர் நிறைவு பெற்றது வந்து சேவித்த அன்பர்கள் அனைவருக்கும் திருவேங்கடவனின் திருவருள் சித்திக்க பிரார்த்தித்து கொள்கிறேன்,. வரும் பதிவுகளின் சில திவ்ய தேசங்களின் தரிசினத்துடன் சந்திக்கின்றேன் அன்பர்களே.\nLabels: இரதசப்தமி, சந்திரபிரபை, மலையப்பசுவாமி\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -6\nசர்வ பூபால வாகன சேவை\nஅதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே மலையப்ப சுவாமி நமக்கு அருள சூரியப் பிரபை வானத்தில் சேவை சாதித்தருளினார். பின்னர் பல்வேறு வாகன சேவை சாதித்த சுவாமி சூரியன் மறையும் வேளையில் சர்வ பூபால வாகனத்தில் சர்வ லோக சக்ரவர்த்தியாக எழுந்தருளி உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கும் அழகை காண்கின்றீர்கள்.\nபூபாளர்க���் என்பவர்கள் அந்தந்த பகுதியை நிர்வகிக்கும் அரசர்கள் என்று கொள்ளலாம், அந்த அரசர்களுக்கெல்லாம் அரசனாக, ஏக சக்ரவர்த்தியாக, சகல புவனங்களையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அலகிலா விளையாட்டுடை ஜகந்நாதனாக, சர்வ லோக சரண்யனாக மலையப்பசுவாமி சர்வ பூபாள வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். நாமும் அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பினனிடம் சரணாகதி அடைவோம்.\nசர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி\nபகவானுக்கு சேவை செய்யும் பிஞ்சுக்குழந்தைகள்\nஸர்வார்த்திதச மநாயாஸ்து ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம் (11)\nஎல்லோருடைய துன்பங்களையும் துடைக்கும் திருவேங்கடமுடையான், தன் திருமேனியின் சோபையில் ஒரு சிறு பகுதியைக் கொடுத்து மாலை , ஆபரணங்கள், வஸ்திரங்கள், ஆயுதங்கள் இவற்றுக்கெல்லாம் அழகு தருகின்றாம், அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.\nரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம் (12)\nபரமபதத்தில் பரவாஸிதேவனாய் பக்த ரக்ஷணம் செய்யும் எம்பெருமான் , திருமலையில் ஸ்வாமி புஷ்கரணி தீரத்தில் திருவேங்கடமுடையான் உருவத்தில் அர்ச்சையாய் எழுந்தருளி பக்த ரக்ஷணம் என்னும் காரியத்தை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றான்.ஸ்ரீமஹாலக்ஷ்மியும் திருமலையில் தனிக்கோவில் கொண்டிராமல் திருவேங்கடமுடையான் திருமார்பையே தன் கோயிலாகக் கொண்டான் அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.\nமலையப்ப சுவாமியின் சேவை தொடரும்.........\nLabels: அர்த்தபிரமோற்சவம், சர்வ பூபால வாகனம், ரத சப்தமி\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nபழைய சீவரம் பரிவேட்டை உற்சவம்\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nகாஞ்சி வரதர் கருட சேவை\nஇராமானுஜர் ஆயிரமாவது ஜன்ம நட்சத்திரம்\nதிருநீர் மலை அரங்கநாதர் கருடசேவை\nஹேப்பி பர்த் டே கிருஷ்ணா\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -4\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -3\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\nபழைய சீவரம் பரிவேட்டை உற்சவம்\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nகாஞ்சி வரதர் கருட சேவை\nஇராமானுஜர் ஆயிரமாவது ஜன்ம நட்சத்திரம்\nதிருநீர் மலை அரங்கநா��ர் கருடசேவை\nஹேப்பி பர்த் டே கிருஷ்ணா\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -4\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/64467", "date_download": "2020-04-09T20:10:01Z", "digest": "sha1:DRG76J7XN3PIR3E7OVO2IWM4MUOZDCVF", "length": 20260, "nlines": 206, "source_domain": "tamilwil.com", "title": "யாழ்ப்பாணம் - கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார். - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nஜெர்மனியிலும் கொரோனாவுக்கு 1000 பேருக்கு மேல் பலி\nவைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\nகடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\nதென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\nலண்டனில் ஒன்பதே நாட்களில் கொரோனா சிறப்பு என்.எச்.எஸ் நைட்டிங்கேல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ள து.\nநண்பனை சந்திக்க சென்ற நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஷெரினுடன் தர்ஷன்… மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்\nஅமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்\n4 hours ago விபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\n4 hours ago தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\n4 hours ago இளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\n17 hours ago காய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\n17 hours ago வைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\n17 hours ago கடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\n18 hours ago முடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\n18 hours ago தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\n20 hours ago பாரிய அலைகள் கடலில் ஏற்படுவதினால் கடல்சார் ஊழியர்களும், அவதானமாக செயற்பட வேண்டும்\n20 hours ago யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை\n20 hours ago லண்டனில் ஒன்பதே நாட்களில் கொரோனா சிறப்பு என்.எச்.எஸ் நைட்டிங்கேல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ள து.\n1 day ago கொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்ற தாதி\n1 day ago ஒரே பிரசவத்தில் நான்கு அதிசய குழந்தைகளை பெற்றெடுத்த பிரித்தானிய பெண்மணி, கொரோனவால் மரணம்\n1 day ago ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மெக்சிகன் மேயர் ஒருவர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்\n1 day ago மருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருகிறார்\n1 day ago ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை.\n1 day ago புத்தாண்டு தினமான வரும் 13ஆம் திகதி நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை\n1 day ago யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் 2 மாணவர்களுக்கு இடையேயான மோதல் நிலை வன்முறையாக மாறியதால் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. இது தொடர்பில் தெரியவருவதாவது,\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.\nகத்தி ஒன்றுடனும் வாள் ஒன்றுடனும் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் புகுந்துள்ளனர். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் மாணவர்கள் இடையே மோதல் இடம்பெறவில்லை.\nவந்தவர்களில் ஒருவர் ஆசிரியர் ஒருவருக்கு தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார். அத்துடன், அங்கு மின்குமிழ் ஒன்று தாக்கிச் சேதமாக்கப்பட்டுள்ளது.\nமாணவர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தன்னால் அழைத்துவரப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தொழில்நுட்பக் கல்லூரிக்கு பாதுகாப்பு வழங்��ப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் வரும் திங்கட்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி சமூகம் அறிவித்துள்ளது.\nPrevious இன்றைய ராசி பலன்கள்\nNext உடல் எடை குறைய உங்களுக்கான வழி\nஇரண்டு வருடங்களில் 418 காட்டுயானைகள் உயிரிழப்பு\nஉடல் எடை குறைக்க ஆசை பட்டு மோசமாக மாறிய ஸ்ரியா – புகைப்படம் உள்ளே\nயாழில் ஆறு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த மர்மக் கும்பலின் அட்டகாசத்தால் பெரும் பதற்றம்\nஇது பிக் பாஸ் இல்ல பிட்டு படமா ரசிகர் கோபம்\nகனடாவில் 25 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த போதகர்\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகாய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nவைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\nகடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\nமுடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\nதென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஅமெரிக்காவில் ஆளில்லா விமானத்தில் ரத்தம்வினியோகம்\nஒருவழியாக புரிந்துகொள்ளப்பட்ட ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்\nசெவ்வாய் கிரகத்தில் குடியேறினால் என்ன பாதிப்பு தெரியுமா\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமுடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\nகொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்ற தாதி\nமருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருகிறார்\nகொரோனா வைரசுக்கு 14 மாத குழந்தை பலியான சம்பவம்\n24முக்கிய மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்திய ஒப்புக்கொண்டுள்ளது.\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகாய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16811", "date_download": "2020-04-09T21:26:03Z", "digest": "sha1:QFXH36GU7D5DP6MF623MQEODMHGXCYLB", "length": 13075, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாபா ராம்தேவ்-கடிதம்", "raw_content": "\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும் »\nகாழ்ப்புணர்ச்சி கொண்ட, பண்படாத, தமிழர்களைப் புரிந்துகொள்ளத் தவறிய, இலக்கிய நீட்சி இல்லாத என் மனது, நீங்கள் கொடுத்த பதிலும், திராவிட சார்புடைய முத்துக்குமார் கேட்ட கேள்வியும் மதத்துக்கான வரையைறையை உருவாக்குவதாகவும், பிறகு உங்களின் சுய சௌகர்யத்துக்கு வளைப்பதாகவும் இருப்பதாக உணர்கிறது.\nகேபரேவும் கேவலங்களும் ஜெயலலிதா உருவாக்குவார் என்ற ஞானம் முத்துக்குமாருக்கு இருந்திருந்தது,ஜென் புத்தத் துறவிகள் கதையையே நினைவுபடுத்துகிறது. திராவிடம் என்பது பெண்களைக் காம வக்கிரத்துடன் நோக்கிக்கொண்டே, கற்புக்கரசி கதைகளைச் சின்னவீட்டில் இருந்து கொண்டு எழுதுவதும், தன் ஜாதி, தன் மக்கள் மட்டுமே முன்னேற வேண்டும், எல்லா ஜாதி தமிழர்களையும் ஆளவேண்டும் என்ற வெறியோடு சமூக நீதியும் சாதி ஒழிப்பும் பேசுவதுதானே. போகட்டும், அவர் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் அளித்தீர்களா\nபாபாராம்தேவ் சாய்பாபா மறைந்த பின்தான், வலதுசாரி���ளால் மாற்று ஏற்பாடாக உருவானாரா யோகாசனம் ஹிந்துமதத்துக்கு மட்டுமே சொந்தம் என்னும் கோட்பாட்டை வைத்துக்கொண்டு பாபாராம்தேவ் ஒரு ஹிந்து மதப்பிரசாரகர் என்கிறீர்களா யோகாசனம் ஹிந்துமதத்துக்கு மட்டுமே சொந்தம் என்னும் கோட்பாட்டை வைத்துக்கொண்டு பாபாராம்தேவ் ஒரு ஹிந்து மதப்பிரசாரகர் என்கிறீர்களா ராம்தேவ் இதுவரை சமூக சேவை செய்யவில்லை ; ஆனால் இப்போது திடீரென்று குதிக்கிறார் என்று எழுதியிருக்கிறீர்களே, சேவை நிறையவே செய்த சாய்பாபா ஒருவேளை செய்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பீர்களா ராம்தேவ் இதுவரை சமூக சேவை செய்யவில்லை ; ஆனால் இப்போது திடீரென்று குதிக்கிறார் என்று எழுதியிருக்கிறீர்களே, சேவை நிறையவே செய்த சாய்பாபா ஒருவேளை செய்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பீர்களா யோகா ஆசிரியர், மதப் பிரசாரகர் பாபாராம்தேவ் என்ன மணியாட்டிப் பூஜை மட்டும்தான் செய்ய வேண்டுமா யோகா ஆசிரியர், மதப் பிரசாரகர் பாபாராம்தேவ் என்ன மணியாட்டிப் பூஜை மட்டும்தான் செய்ய வேண்டுமா நாட்டு நன்மைக்காகப் போராடக் கூடாதா நாட்டு நன்மைக்காகப் போராடக் கூடாதா வெள்ளையரை எதிர்த்த பாரதி வித்யாதீர்த்த சுவாமிகள், அவர்களின் வழிவந்தவர்களை எதிர்த்த சுவாமி லக்ஷ்மனானந்தர், ஏன், நான் கடவுளில் “சுவாமி கால பைரவ்” இவர்களெல்லாம் வெறுமனே மணியாட்டினார்களா\nஇவ்வளவு ஏன், லாபத்துக்காகச் செய்யும் தொழில் அதிபர் ராம்தேவ் அதைச் செய்தால் மட்டும் என்ன தவறு\nபாபா ராம் தேவ்- இன்னொரு கடிதம்\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nமே தினம் – கடிதங்கள்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: அரசியல், பாபா ராம்தேவ், வாசகர் கடிதம்\nஎச்சிலில் புரள்வது என்னும் சடங்கு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 35\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை க��ணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56466", "date_download": "2020-04-09T21:41:08Z", "digest": "sha1:HAXQA6VDO34HGYKYLSQVUPBYUPFFESGL", "length": 8321, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் வரைபடம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 17\nகுறள் – கவிதையும், நீதியும். »\nவிஷ்ணுபுரம் பற்றிய விமர்சனக்குறிப்புகளில் இது எனக்கு மேலதிக ஆர்வத்தை உருவாக்கியது.காரணம் இதிலுள்ள கதாபாத்திர வரைபடம். எனக்கே அந்நாவலை முழுமையாக தொகுத்துக்கொள்ள உதவியது. மறுபக்கம் இத்தனை சிக்கலாகவா இருக்கிறது என்றும் பட்டது. வரைபடமாக இல்லாமல் கதையாக வாசிக்கையில் எல்லாம் மிக எளிதாக இருந்தன\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 5\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவ��கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-09T21:07:35Z", "digest": "sha1:LHL5ZFQH7OAUVWDAT2MNSHAMO45IJK4I", "length": 26092, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "வைசம்பாயனன்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\n[ 39 ] வேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்ணடியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவிதொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான் உக்ரன். அருகே புதர்களுக்கு அப்பால் அவர்களின் இசை எழுந்ததுமே சண்டன் “விண்ணிறைவழியினர்” என்றான். “யார் அவர்கள்” என்றான் வைசம்பாயனன். “இசைச்சூதர்கள் போலிருக்கிறார்கள்” என்றான் சுமந்து. ஜைமினியின் தோளில் இருந்த உக்ரன் “பாடி ஆடுகிறார்கள். பாட்டில் ஒலியிலேயே ஆட்டத்தின் அலை …\nTags: உக்ரன், சண்டன், சுமந்து, ஜைமினி, பைலன், விண்ணிறைவழியினர், வேங்கடம், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\n[ 18 ] தளிர்ப்பசுமை சூழ்ந்த சோலைக்குள் மரங்களின் அடிக்கவர்களின்மேல் கட்டப்பட்ட சிறுகுடில்கள் குருவிக்கூடுகள்போலிருந்தன. காற்றில் மரங்கள் ஆட அவை மெல்ல ஆடுவது தொட்டில்போலிருந்தது. மூங்கில் வேய்ந்த தரைமேல் ஈச்சையோலைகளைப் பரப்பி மெத்தென்றாக்கியிருந்தனர். வைதிகமுனிவரான காண்டவரின் மாணவர்களான சந்திரரும் சிகரரும் அங்கே தங்கள் மாணவர்களுடன் இருபது குடில்களிலாக தங்கியிருந்தனர். விருந்தினர்களுக்கான பெரிய குடில் நடுவே நின்றிருந்த பிரமோதம் என்னும் இலுப்பைமரத்தின் மேல் அமைந்திருந்தது. அதில் அந்தணர் நால்வரும் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் சுகவாணிச் சோலைக்குள் நுழைந்ததுமே சந்திரரும் சிகரரும் …\nTags: அர்ஜுனன், இந்திரன், இந்திராணி, உக்ரன், காலபுரி, காலமார்க்கன், சண்டன், சித்திரபுத்திரன், சுமந்து, ஜைமினி, பாசுபதம், பைலன், மகாகாலர், மகாருத்ரபுராணம், மாதலி, மாம்டி, யமன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71\n[ 16 ] காகவனத்திலிருந்து சண்டனும் இளவைதிகர் நால்வரும் கிளம்பும்போது உக்ரன் கிளர்ச்சியுடன் அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தான். முடிச்சு போட்டுவைத்த தோல்மூட்டையை அவன் பிரித்துக்கொண்டிருப்பதைக் கண்ட பைலன் “என்ன செய்கிறீர், சூதரே” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே போட்டபடி “என்னுடைய அரணிக்கட்டை, உள்ளே வைக்கிறேன்” என்றான் உக்ரன். “எங்கே அரணிக்கட்டை” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே போட்டபடி “என்னுடைய அரணிக்கட்டை, உள்ளே வைக்கிறேன்” என்றான் உக்ரன். “எங்கே அரணிக்கட்டை” என்றான் பைலன். அரணிக்கட்டை தன் கையில் இல்லை என்பதை அப்போதுதான் உக்ரன் உணர்ந்தான். “என் அரணிக்கட்டை… என் அரணிக்கட்டை…” என்று கைகளை உதறியபடி அழத்தொடங்கினான். “அஞ்சவேண்டாம், …\nTags: உகரன், காகவனம், சண்டன், சுகவாணி, சுதை, சுமந்து, ஜைமினி, பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69\n[ 13 ] சண்டன் நீராடி எழுந்து சடைத்திரிகளை தன் தோள்மேல் விரித்து கைகளால் ஒவ்வொரு சரடாக எடுத்து ஈரம் போக உதறி பின்னுக்கு எறிந்தபடி நடந்தான். அவனுடைய மரவுரி ஆடையைத் துவைத்து அழுத்திப் பிழிந்து கைகளில் எடுத்தபடி ஜைமினி பின்னால் சென்றான். சுமந்துவும் வைசம்பாயனனும் பைலனும் தங்கள் ஆடைகளைப் பிழிந்தபடி பின்தொடர்ந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் அகத்தே அவன் சொற்களையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தனர். ஏதோ ஒரு கணத்தில் பைலன் இனி அங்கு ஒரு நாளும் தங்கியிருக்க …\nTags: உக்ரன், காகவனம், சண்டன், சுதை, சுமந்து, ஜைமினி, பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68\n[ 11 ] காகவனத்தின் ஊர்மன்றில் தன் கையிலிருந்த முழவை மீட்டியபடி உக்ரன் பாடினான். அவன் முன் கம்பளியும் மரவுரியும் போர்த்தி அமர்ந்திருந்தவர்களின் கண்களில் மன்றெரி அனல்முனைகொண்டிருந்தது. காற்று குடில்கூரைகளை சீறவைக்க தழல் எழுந்து ஆடி குவிந்து பரந்து மீண்டும் எழுந்தது. அப்பால் அவர்களின் தொழுவங்களில் கன்றுகள் காதடித்து குளம்புவைத்து இடம்மாறி நிற்கும் ஒலி கேட்டது. காட்டின் சீவிடு ஒலி சூழ்ந்து நின்றிருக்க அவன் குரல் அதன் ஒரு பகுதியே என ஒலித்தது. “கல்பத்தின் தொடக்கத்தில் பிரம்மம் …\nTags: உக்ரன், காகவனம், கிருதன், சண்டன், சுமந்து, ஜைமினி, பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67\n[ 9 ] காகவனம் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிற்றூர் முன்னூறு மூங்கில் இல்லங்களும் நடுவே வட்டவடிவமான மன்றுமுற்றமும் கொண்டிருந்தது. ஊரை வளைத்துச் சென்ற முள்மர வேலிக்கு நடுவே கன்றுகள் சென்று வருவதற்கான வலப்பக்க வாயிலும் மானுடரும் வண்டிகளும் செல்வதற்கான இடப்பக்க வாயிலும் இருந்தன. வலப்பக்க வாயிலில் புகுந்த காலடிப்பாதை வளைந்து சென்று ஊரின் பின்புறம் இருந்த குறுமரங்களால் ஆன சோலையை அடைந்தது. அதற்குள் கன்றுகளைக் கட்டும் …\nTags: உக்ரன், காகவனம், கிருதன், சண்டன், சுதை, சுமந்து, ஜைமினி, பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66\n[ 7 ] விழிதெரியா வலையிழுத்து அதன் நுனியில் இருக்கும் சி��ுசிலந்தி போலிருந்தது சண்டகௌசிகையின் சிற்றாலயம். அவர்கள் புலரி நன்கு எழுந்து ஒளிக்குழாய்கள் சரிவுமீண்டு வரும் வேளையில் சென்று சேர்ந்தனர். மூன்று நாட்கள் அடர்காட்டில் விழித்தடம் மட்டுமே எனத் தெரிந்த பாதையில் ஒற்றை நிரையென உடல் கண்ணாக்கி, தங்கள் காலடியோசையையே கேட்டுக்கொண்டு நடந்தனர். மலைப்பாறைகளில் ஏறி அனல்மூட்டி அந்தி உறங்கினர். விடிவெள்ளி கண்டதுமே எழுந்து சுனைகளில் நீராடி முந்தைய நாள் எச்சம் வைத்திருந்த சுட்ட கிழங்குகளையும் காய்களையும் …\nTags: உக்ரசிரவஸ், உக்ரன், கிருதன், சண்டகௌசிகை, சண்டன், சுதை, சுமந்து, சௌதி, ஜைமினி, பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63\n[ 3 ] திருவிடத்தின் காடுகள் மாறா இருள் நிறைந்தவை. மயன் அமைத்த அசுரர் மாளிகையின் பெருந்தூண்களென எழுந்த அடிமரங்களின் மேல் சினந்தெழுந்த கொம்புகள் எனத் திமிறிநின்ற கிளைகள்சூடிய பச்சை இலைத்தழைப்பு பிளவிடாக் கூரைவெளியென மூடியிருக்க நிழல்வரைவாகவும் விழியொளியாகவும் மூச்சொலியாகவும் காலரவமாகவுமே மான்களும் மிளாக்களும் காட்டெருதுகளும் அங்கே அறியப்படலாயின. செம்புக்கலம் சிலம்பும் ஒலியாக வால்துடிக்கும் அணில்களும் சிறுமுழவு மீட்டும் ஒலியாக குவிந்து துள்ளும் குழிமுயல்களும் இரும்புரசும் ஒலியாக காட்டு ஆடுகளும் இருள்மடிப்புகளுக்கு அப்பால் இருப்புணர்த்தின. முதலைத் தோலென்றும் யானைக் …\nTags: அனல்வண்ணன், காளி, காளிகர், சண்டன், சுமந்து, ஜைமினி, திருவிடம், பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62\nபகுதி ஏழு : பாசுபதம் [ 1 ] பைலனும் ஜைமினியும் சுமந்துவும் தொடர திருவிட நிலத்திற்குள் நுழைந்தபோது சண்டன் அர்ஜுனனின் இந்திரபுரிபுகுகை குறித்த ஏழு வெவ்வேறு காவியங்களின் கதைகளை சொல்லிமுடித்திருந்தான். அவர்கள் கேட்ட ஐயங்கள் அனைத்திற்கும் பிறிதொரு கதையையே அவன் மறுமொழியாக சொன்னான். ஒரு கட்டத்தில் அவர்கள் முற்றிலும் வினாக்கள் அழிந்து கதைச்சுழலுக்குள் மூழ்கி செவியும் விழியும் மட்டுமேயென தொடர்ந்து வந்தனர். “விண்ணிலிருந்து மீண்டும் இந்திரகீலமலைக்கு வந்து விழுந்தான் இளைய பாண்டவன் என்கின்றன கதைகள். அங்கிருந்து …\nTags: அர்ஜுனன், சண்டன், சுமந்து, ஜைமினி, பயோஷ்னி, பைலன், விஷ்ணு, வைசம்பாயனன்\n‘வெண்ம���ரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6\n[ 10 ] முனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக் கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல் மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக் காணச் செல்லவேண்டியிருக்கிறது. இங்கு நாங்கள் தங்குவது இயலாதது” என்றான். “மேலும் நாங்கள் பெற்றுக்கொள்வது பொன்னும் மணியும் மட்டுமே. அதை அளிக்க வைதிகரால் இயலாது” என்றான் இரண்டாவது மாணவன். மகாகாளர் தன் மூக்கிலிருந்து உருட்டி எடுத்த அழுக்கை முகர்ந்தபின் “செய்துவிடலாம்” என்றார். …\nTags: அஸ்வகர், கனகர், கருணர், சூத்ரகர், தாருகக் காடு, பிச்சாண்டவர், மகாகாளர், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 82\nபியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்ச��ரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles", "date_download": "2020-04-09T19:25:36Z", "digest": "sha1:RHJLC5QXZ6WGDJU6GGYAO4Y5BXOEFQG2", "length": 9569, "nlines": 179, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nகரோனாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - அரசின் கருத்தினை தெரிவிக்க…\nமலேசியாவில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை கோரி வழக்கு\nகரோனா தொற்றுக்கு ஆளாகாமல் கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர்\n தாய்லாந்தை சேர்ந்த 6 பேர் ஈரோடில் கைது\nசென்னையில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை பேருக்கு 'கரோனா'\nவிளைபொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்\nகரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தொட்டது\nகரோனாவில் இருந்து தப்பிக்க ரூபாய் நோட்டுக்களை சோப்புபோட்டு கழுவிய விவசாயி\nதென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்திற்கு அரிசி வழங்கிய யோகி பாபு (…\nஈரோட்டில் கரோனா எண்ணிக்கை திடீர் உயர்வு காரணம் என்ன\nஎம்.பி.க்களின் உரிமையைப் பறித்த பாஜக... பாஜக ஆளும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி... மோடியின் திட்டத்தால் அதிருப்தியில் எதிர்க்கட்சிகள்\nமுதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்கு கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்\nகரோனா குறித்து முன்பே எச்சரித்த உளவுத்துறை...கண்டுகொள்ளாத மோடி...எமர்ஜென்சியை கொண்டு வர முடிவு\n கைக்காசை செலவழிக்கும் உடன்பிறப்புகள்... உள்ளாட்சிகளை கைவிட்ட தமிழக அரசு\nஎடப்பாடி பழனிசாமியிடம், நரேந்திர மோடி காட்டுவதை போல, மோடியிடம் ட்ரம்ப் தனது அதிகாரத்தை காட்டியுள்ளார் - கோவி.லெனின் பேச்சு\n\"யார் மீதாவது பழிபோட ஆள் வேண்டும்... தற்போது அவர்களுக்கு ஆள் கிடைத்துவிட்டார்கள்..\" - புதுக்கோட்டை அப்துல்லா கருத்து\n அரசாணையை ரத்து செய்த எடப்பாடி\nவிஜயபாஸ்கரை முதல்வர் ஓரங்கட்ட இதுதான�� காரணம் - கோவி.லெனின் கருத்து\n21 நாளைக்கு ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி போதுமா.. - பூங்கோதை ஆலடி அருணா\nகரோனா-வை கட்டுப்படுத்த கோலி, சச்சினிடம் ஆலோசனை கேட்பதா... - பியுஸ் மனுஷ் அதிருப்தி\nஇதனால்தான் முதல்வர் நேரக்கட்டுப்பாட்டை விதித்தார் - அமைச்சர் உதயகுமார் நக்கீரனுக்கு பேட்டி\n - களத்தில் இஸ்லாமிய அமைப்புகள்\nமக்களைத் திசை திருப்பவே இந்த விளக்கேற்றும் நாடகம் - சுந்தரவள்ளி பேச்சு \nஇன்று மு,க,அழகிரி நடத்திய அமைதிப் பேரணி, உங்கள் பார்வையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/08/blog-post_16.html", "date_download": "2020-04-09T19:46:19Z", "digest": "sha1:ZYMPAOHJFNE6P2WJS3YMXVCIBNQNVPL7", "length": 12303, "nlines": 91, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: பெங்களூருவை தாக்கிய திடீர் வதந்தி. பெட்டி படுக்கைகளுடன் பெங்களூருவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள். (படங்கள் இணைப்பு)", "raw_content": "\nவியாழன், 16 ஆகஸ்ட், 2012\nபெங்களூருவை தாக்கிய திடீர் வதந்தி. பெட்டி படுக்கைகளுடன் பெங்களூருவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள். (படங்கள் இணைப்பு)\nபெங்களூருவை திடீரென ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் வதந்தி காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் தமது பெட்டி படுக்கைகளுடன் பெங்களூருவை விட்டு வெளியேறியபடி உள்ளனர். “அசாம் பாணியிலான கலவரம் பெங்களூருவில் துவங்கப் போகின்றது” என்பதே, வதந்தி\n“அசாம் பாணியிலான கலவரம்” என்று கூறப்பட்டுள்ளதால், வட கிழக்கு மாநில மக்களை குறிவைத்த கலவரம் என்பதே வதந்தியின் அர்த்தம். நகரை விட்டு இரவோடு இரவாக வெளியேறிக் கொண்டுள்ளவர்களும், வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களே. இதில், பெங்களூருவில் படிக்கும் வட கிழக்கு மாநில மாணவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அடக்கம்.\nநேற்றிரவு பரவத் துவங்கியது இந்த வதந்தி. “கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது ஆகஸ்ட் 20-ந் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும்” என்றபதை தவிர வேறு விபரம் ஏதும் கிடையாது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டர் மூலமாக இந்த வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.\nநேற்று இரவே, பெங்களூரு ரெயில் நிலையத்தில் திடீரென ஏராளமானவர்கள் பெட்டி படுக்கைகளுடன் வந்து இறங்கினார்���ள். கிடைக்கும் ரயிலை பிடித்து, எப்படியாவது கர்நாடகாவை விட்டு வெளியேறினால் போதும் என்ற மன நிலையிலேயே அநேகர் இருந்தனர். இதனால், நேற்றிரவில் இருந்து பெங்களூருவில் இருந்து வடக்கே செல்லும் அனைத்து தொலைதூர ரயில்களும் நிரம்பி வழிகின்றன.\nகர்நாடகா அரசு, அனைவரது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கொடுப்பதாக அறிவித்துள்ள நிலையிலும், நகரை விட்டு வெளியேறுபவர்கள், தொடர்ந்து வெளியேறிக் கொண்டுதான் உள்ளார்கள்.\nஇதற்கு மற்றொரு காரணம், மைசூரில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பரவி, பீதியை கிளப்பி விட்டிருப்பதுதான்.\nமைசூரில், கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவர் உண்மையில் இந்தியரே கிடையாது. திபெத்தை சேர்ந்தவர். ஆனாலும் இவரது முக அடையாளத்தை வைத்து, வட கிழக்கு மாநிலத்தவர் என்று கருதி தாக்குதல் நடத்தப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது.\nஇவரைத் தாக்கிவிட்டு ஓடியதாக கூறப்படும் இருவரை மைசூர் போலீஸ் தேடிவருகின்றனர்.\nஅசாம் கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன், மும்பையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அதனால், இந்த வதந்தியை வட கிழக்கு மாநில மக்கள் லேசாக ஓதுக்கிவிட தயாரில்லை என்கிறார்கள்.\nதற்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், பெங்களூருவில் ஏற்பட்டுள்ள பதட்டம், உடனடியாக தணிந்து விடாது போல தோன்றுகிறது. கர்நாடகாவின் மற்றைய பகுதிகளுக்கும் பரவினால், நிலைமை மோசமடையும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட��ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nகலவரத்தை கண்டித்து நடந்த போராட்டம், கலவரத்தில் முட...\nபெங்களூருவை தாக்கிய திடீர் வதந்தி. பெட்டி படுக்கைக...\nபர்மா விசயத்தில் வாய் திறக்காத அரசியல் கட்சிகள்......\nநேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எ...\nமியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை - ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/10/blog-post_910.html", "date_download": "2020-04-09T20:23:20Z", "digest": "sha1:AFVWA4LCEIWC7DWVHK34YWZGS6OKQGFL", "length": 14084, "nlines": 101, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் இவர்!", "raw_content": "\nசனி, 6 அக்டோபர், 2012\nமகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் இவர்\nதமிழகத்தில் தில்லையாடியில் பிறந்தவர் வேதியம் பிள்ளை. 13 வயதில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று, அடித்தட்டு வேளைகளை செய்தவாறு மேற்படிப்பை மேற்க்கொண்டவர்.\nஇவர் தாயுமானவர் அடிகளார் வழி வந்தவர் என்பது சிறப்பு.\nபாரிஸ்டர் பட்ட மேற்படிப்பை முடித்த காந்தி, தென் ஆப்பிரிக்காவுக்கு வேளை நிமித்தம் சென்றார். அங்கு வெள்ளையரை எதிர்த்தும், இந்திய சுதந்திரத்திற்கும் உழைத்து வந்துள்ளார். காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட, வேதியம் பிள்ளை அவர்கள், தென் ஆப்பிரிக்காவில் காந்தியிடம் நெருக்கமானார். அப்போது, திருக்குரளில் தேர்ச்சி பெற்றிருந்த, வேதியம் பிள்ளை அவர்கள், அவ்வப்போது, திருக்குறளை காந்திக்கு மேற்கோள் காட்டியுள்ளார். திருக்குரலின் மேன்மையை உணர்ந்த காந்தி, தமிழை படிக்க விரும்பினார். அதற்காக, திரு. வேதியம் பிள்ளையிடம் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். வேதியம் பிள்ளை அவர்களும், நேரம் வாய்க்கும் போதெல்லாம், காந்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளார். தமிழில் கையெழுத்திடும் வரை காந்தியவர்கள், தமிழை கற்றுக் கொண்டார்.\nசெக்கிழுத்த வ.வு.சிதம்பரனார், சிறையில் தள்ளப்பட்டதால், அவரது குடும்பம் அன்றாட உணவுக்கே சிரமத்தை எதிர் கொண்டது. இதை தென் ஆப்பிரிக்காவில் இருந்த வேதியம் பிள்ளை அவர்கள், மாதா மாதம் ரூ. 50 தவறாமல், ஆறு வருடங்கள், வ.வு. சிதம்பரனார் சிறையிலிருந்து வெளிவரும் வரை கொடுத்து உதவினார். நன்றிக் கடனாக, சிதம்பரனாரும், தனக்கு ஆண் குழந்தை பிறந்தால், இவரது பெயரை சூட்ட வேண்டும் என எண்ணினார். ஆனால், பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வேத நாயகி என பெயர் சூட்டி தனது நன்றியை தெரியப்படுத்தினார்.\nவேதியம் பிள்ளை அவர்கள் தமிழின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக, தில்லையாடியில் பள்ளி ஒன்றை தொடங்கினார். அக்காலத்தில், குழந்தைகளை ஆடு, மாடு மேய்த்தால், மதியம் ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும். இதனால், வேதியம் பிள்ளை தொடங்கிய பள்ளிக்கு குழந்தைகள் வரவில்லை. சூச்சுமத்தை புரிந்து கொண்டதால், மதிய உணவு கொடுத்ததால், பள்ளியில் குழந்தைகளில் வருகை பெருகிறது. திரு. காமராசர், முதல்வராக இருந்த போது, பல பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கினார். ஆனால், இங்கு குழந்தைகள் வருவதில்லை. சிலரின் அறிவுரையால், வேதியம் பிள்ளை அவர்களின் தந்திரத்தை தெரிந்து கொண்ட காமராசர் அவர்கள், மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் தொடங்கினார். குழந்தைகளும் பள்ளிக்கு வந்தார்கள். இதுதான் தமிழக பள்ளியில் மதிய உணவு வந்த கதை.\nதிரு. வேதியம் பிள்ளை அவர்களின் மகனான திரு. தச்சனா மூர்த்தி (எ) திரு. தென்னவன், வயது 86, சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறந்த தமிழ் தொண்டரான வேதியம் பிள்ளையின் வாரிசுகள், எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமல், எளிமையாக குடும்பம் நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஎன இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள் மனிதம் குழுவினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்��னை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nலப்பைகுடிகாடுடில் அன்னை ஆயிஷா மகளீர் கல்லூரி அடிக...\nசத்தியம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேரா. எம். ஹெச...\nமகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் இவர்\nஅரசு ஊழியர்களுக்கு 7% வீத அகவிலைப்படி உயர்வு : தமி...\n\"சென்னை உயர் நீதி மன்றத்தின்\" தமிழர் விரோத போக்கு\nபுஷ்ரா நல அறக்கட்டளைக்கு உங்களின் கேக் ஆர்டரை கொடு...\nஇந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்\" :\nவேலை வாய்ப்பற்றோர் உதவி பெரம்பலூர் கலெக்டர் அழைப்ப...\nராணுவ மருத்துவமனைகளில் செவிலியர் பயிற்சி\nபாராளுமன்றத்தில் எடுத்து வைத்தோம் - எம். அப்துல் ர...\nஇவரைப்பற்றி தெரிந்தால் இவருடைய குடும்பத்தாருக்கு அ...\nஉலகெங்கிலும் உள்ள ஐஎம்சிடி உறுப்பிணர்களுக்கு ஓர் ந...\nமில்லத் நகரில் பன்றி தொல்லை\nவி.களத்தூரில் காந்தி பிறந்தநாளன இன்று சிறப்பு கி...\nv.களத்தூர் ரில் PFI யின் தாவா பிரச்சாரம் ( இஸ்லாத்...\nதுபாயில் ‘ஜிடெக்ஸ் ஷாப்பர்’ துவக்கம்\nமக்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத அப்துல் நாஸர் மஃதன...\nவி.களத்தூர் மில்லத் நகரில் சிமெண்ட் சாலை\nமில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினரின் நடத...\nஇமாம் அஷ்ஷஹீத் ஹஸன் அல் பன்னா அவர்களது பத்து உபதேச...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/dubai-trip-part-3/", "date_download": "2020-04-09T20:39:15Z", "digest": "sha1:TXJ4UW42VYBPSXDPTUARUXDSLDJ64B3H", "length": 3630, "nlines": 64, "source_domain": "kumbabishekam.com", "title": "DUBAI TRIP – PART 3 | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: சுற்று பயணம், வெளிநாடு பயணம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/srirattis-drama/c77058-w2931-cid318110-su6200.htm", "date_download": "2020-04-09T20:30:02Z", "digest": "sha1:DZYBNDPUGADNNJN4DCCJG5VJWOSCMSHU", "length": 4666, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "நாடகமாடிய ஸ்ரீரெட்டி... விசாரணையில் அம்பலம்!", "raw_content": "\nநாடகமாடிய ஸ்ரீரெட்டி... விசாரணையில் அம்பலம்\nநடிகை ஸ்ரீரெட்டி, நேற்று இரவு பிரபல பைனான்சியர் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், விசாரணையில் அது பொய்ப் புகார், என்று ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nநடிகை ஸ்ரீரெட்டி, நேற்று இரவு பிரபல பைனான்சியர் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், விசாரணையில் அது பொய்ப் புகார், என்று ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி, பல சினிமா பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியிருந்தார். தற்போது, ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதோடு, ஒருசில சமூக பிரச்னைகள் குறித்து அவர் குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் அவர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளை கைது வலியுறுத்தி தமிழக அரசிடம் மனு கொடுக்க சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nநேற்று இரவு, சினிமா பைனான்சியர் சுப்பிரமணியன், இரண்டு அடியாட்களுடன் தனது வீட்டுக்கு வந்து, தன��னை தாக்கியதாக புகார் போலீசில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி. தனது வீட்டில் உள்ள கண்ணாடியை அவர் உடைத்ததாகவும், தனது ஆடைகளை பிடித்து இழுத்ததாகவும் அதில் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவரை விசாரிக்க காவல்துறையினர் அழைத்திருந்தனர்.ஆனால், ஸ்ரீரெட்டி மதியம் தாமதமாக வந்ததாக தெரிகிறது. அப்போது அவரிடம் விசாரித்ததில், தயாரிப்பாளரை தானே வீட்டுக்கு அழைத்து, மது ஊற்றிக் கொடுத்ததாக ஸ்ரீரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தானே கண்ணாடியை உடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதன்பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு தரப்பினருக்கும் சமரசம் ஏற்படுத்தி அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t238-topic", "date_download": "2020-04-09T21:11:04Z", "digest": "sha1:6RDX53VGE6MQ7NLWOVCZFCUPNKPG4AGL", "length": 12713, "nlines": 96, "source_domain": "tamil.darkbb.com", "title": "இங்கிலாந்தை வீழ்த்தி நியூஸீலாந்து அரையிறுதிக்கு தகுதி!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nஇங்கிலாந்தை வீழ்த்தி நியூஸீலாந்து அரையிறுதிக்கு தகுதி\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: விளையாட்டு\nஇங்கிலாந்தை வீழ்த்தி நியூஸீலாந்து அரையிறுதிக்கு தகுதி\nஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து எடுத்த 146 ரன்களுக்கு எதிராக நியூஸீலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து ஏற்கனவே அரையிறுதியில் நுழைந்துள்ளது\nமேலும் இந்த வெற்றி மூலம் நியூஸீலாந்து அணி பிரிவு \"பி\" -யில் நிகர ரன் விகித அடிப்படையில் இங்கிலாந்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதலிடம் பிடித்தது.\n147 ரன்கள் இலக்கை எதிர்த்து மெக்கல்லமும், கப்திலும் அதிரடி முறையில் துவங்கி 8 ஓவர்களில் 53 ரன்களைக் குவித்தனர். மெக்கல்லம் சிலம்பாட்டம் ஆடினார். சுற்று சுற்று என்று மட்டையை சுற்றினார். இங்கிலாந்து மூளையை பயன்படுத்தி வீசாமல் அவர் சுற்ற சுற்ற மாட்டுமாறு வீசியது.\nஆண்டர்சன், சைட்பாட்டம் ஆகியோர் பந்து வீச்சு மைதானம் முழுதும் பறந்தது.\n12 ஓவர்களில் 84 ரனகளை எடுத்திருந்த நிலையில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் சகிதம் 48 ரன்கள் எடுத்த மெக்க்ல்லம், பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.\nமார்டின் கப்தில் அபாரமாஅ பவுண்டரிகளுடனும், காலிங்வுட் பந்தில் நேராக அடித்த மிகப்பெரிய சிக்சருடனும் 53 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.\nஅதன் பிறகு சற்றே நியூஸீலாந்து ஆட்டம்கண்டது. டெய்லர், எலியட், ஹாப்கின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து பிராட் பந்தில் ஆட்டமிழக்க 130/5 என்று ஆனது.\nகடைசியில் வெட்டோரி (10), பிராங்க்ளின் (2) ஆகியோர் 27.1ஆவது ஓவரில் 147வது ரன்னை எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.\n4 விக்கெட்டுகளை வீழ்த்திய கிராண்ட் எலியட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் 8.1 ஓவர்களில் 39 ரன்களில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nநாளை இந்திய நேரம் 1.00 மணியளவில் செஞ்சூரியனில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளும், மாலை 6.00 மணியளவில் ஜோகன்னஸ்பர்கில் இந்தியாவும், மேற்கிந்திய அணியும் மோதுகின்றன.\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: விளையாட்டு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7898.html", "date_download": "2020-04-09T20:36:20Z", "digest": "sha1:UXUOAK443WKXKTWF2IXUZHMZWJAHZPXX", "length": 4590, "nlines": 81, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> துன்பங்களை நீக்குபவன் அல்லாஹ் ஒருவனே! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் ரஹ்மான் \\ துன்பங்களை நீக்குபவன் அல்லாஹ் ஒருவனே\nதுன்பங்களை நீக்குபவன் அல்லாஹ் ஒருவனே\nபெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இஸ்லாம்\nஉளூ செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்று ஓர் இறைவசனம் – 06.09.2018\nதலைப்பு :- துன்பங்களை நீக்குபவன் அல்லாஹ் ஒருவனே\nஉரை :- பா.அப்துல் ரஹ்மான் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nஅப்துல் ரஹ்மான் | 0 Comments\nநவீன சாதனங்களும் நமது பெண்களும்\nஇஸ்லாத்தின் பெயரால் வழிகெடுப்பவர்கள் யார்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்2\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நா���்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/02-exodus-14/", "date_download": "2020-04-09T19:28:27Z", "digest": "sha1:2ORSMPKFU4WO72FIX4BA6DI3RH5FGIUY", "length": 15834, "nlines": 49, "source_domain": "www.tamilbible.org", "title": "யாத்திராகமம் – அதிகாரம் 14 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயாத்திராகமம் – அதிகாரம் 14\n1 கர்த்தர் மோசேயை நோக்கி:\n2 நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.\n3 அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான்.\n4 ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.\n5 ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள்.\n6 அவன் தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு,\n7 பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.\n8 கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.\n9 எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், சமுத்திரத்தண்டையிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கியிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள்.\n10 பார்வோன் சமீபித்து வருகிற போது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்��ளுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.\n11 அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர் நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன\n12 நாங்கள் எகிப்திலே இருக்கும் போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.\n13 அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.\n14 கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.\n15 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு.\n16 நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.\n17 எகிப்தியர் உங்களைப் பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.\n18 இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்.\n19 அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.\n20 அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.\n21 மோசே தன் கையைச் சமுத்திரத்���ின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.\n22 இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.\n23 அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள்.\n24 கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து,\n25 அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.\n26 கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர் மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.\n27 அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.\n28 ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.\n29 இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலது புறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.\n30 இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.\n31 கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்கு��் பயந்து கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.\nயாத்திராகமம் – அதிகாரம் 13\nயாத்திராகமம் – அதிகாரம் 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/64133", "date_download": "2020-04-09T21:18:25Z", "digest": "sha1:K65E4WVD63NFXX5ZMYYAKYLZ3725J35Z", "length": 19640, "nlines": 294, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Chamacoco Ishiro - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nமொழியின் பெயர்: Chamacoco Ishiro\nநிரலின் கால அளவு: 36:35\nமுழு கோப்பை சேமிக்கவும் (463KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (138KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (486KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (143KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (703KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (186KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (278KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (738KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (203KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (651KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (176KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (705KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (205KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (789KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (219KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (528KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (154KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (307KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (625KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (177KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (278KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (308KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (722KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (211KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (660KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (197KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (273KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (900KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (252KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (318KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (313KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (330KB)\nமுழு கோ��்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (295KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (326KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (268KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (389KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (289KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (509KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (148KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (693KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (196KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (723KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (211KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (487KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (145KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (439KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (129KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (792KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (228KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (597KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (177KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (910KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (249KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (566KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (158KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (869KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (226KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (279KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (952KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (271KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (922KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (238KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (955KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (259KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (654KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்���ும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9336:(%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-)-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=54:M.A.-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%80&Itemid=77", "date_download": "2020-04-09T21:00:25Z", "digest": "sha1:XWRSK3EPCP64OVOYADMJDTYBTHWTQMT5", "length": 18727, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "(அரசியல்வாதி!!!) ரஜினியுடன் ஜமாஅத்துல் உலமா ஆலிம்களின் ��ந்திப்பு - அரசியல் அப்பாவிகள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ (அரசியல்வாதி) ரஜினியுடன் ஜமாஅத்துல் உலமா ஆலிம்களின் சந்திப்பு - அரசியல் அப்பாவிகள்\n) ரஜினியுடன் ஜமாஅத்துல் உலமா ஆலிம்களின் சந்திப்பு - அரசியல் அப்பாவிகள்\n) ரஜினியுடன் ஜமாஅத்துல் உலமா ஆலிம்களின் சந்திப்பு - அரசியல் அப்பாவிகள்\nவெளுத்ததெல்லாம் பாலென்று நினைக்கும் ஜமாஅத் உலமா சபையின் \"ஹிக்மத்\" இல்லாத அணுகுமுறை\nகூழாங்கல்லை வைரமென்று நினைத்து ஏமாறும், மதிப்புமிக்க ஆலிம்களின் நிலை இந்தளவு கீழிறங்கியிருக்க வேண்டாம்.\nஆலிம்கள் அரசியலில் இன்னும் அப்பாவிகளாகவே இருப்பது வேதனையான விஷயமே\nரஜினி அரசியல்வாதி அல்ல, நடிகர் மட்டுமே அரசியல்வாதியாக (வாழ்க்கையில்) நடிக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டவர், அவ்வளவே\nரஜினி, அரசியலில் மாட்டிக்கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிப்பது போன்ற நிலை ஆலிம்களுக்கு ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆலிம்களின் மதிப்பை அல்லாஹ் காப்பாற்றுவானாக.\nரஜினி, தானாக உலமாக்களை அழைக்க வாய்ப்பில்லை, அவரை இயக்குகின்ற கூட்டத்தின் யோசனையாகத்தான் இருக்கமுடியும் என்று எப்படி அனுமானிக்கக்கூட தெரியாமல் போனார்கள் என்பது ஆச்சரியம் பி.ஜே.பி.யின் வலையில் தானாகப்போய் மாட்டிக்கொள்ளும் செயலே அல்லாமல் வேறல்ல இது. நம் கையை கொண்டே நம் கண்ணை குத்தும் சூழ்ச்சி என்பதைகூட புரிந்துகொள்ள முடியாமல் போனது இன்னும் வியப்பையளிக்கிறது.\nரஜினியைப்பொருத்தவரை அவர் பி.ஜே.பி.யால் ஆட்டிவைக்கப்படும் ஒரு பலூன் பொம்பை. பத்துவருடங்களுக்குமுன் இருந்த ரஜினியின் செல்வாக்கு இப்போது அவருக்கு இல்லை. ஊடகங்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக ஊதி பெருக்கவைக்கப்படும் பலூன் தான் இன்றைய ரஜினி. அவரிடம் எந்த கொள்கையும் இல்லை. எம்.ஜி.ஆரைப்போல் மக்களுக்கு உதவும் எண்ணமுள்ள மனிதரும் அல்ல அவர்.\nஅரசியலுக்கு சற்றும் லாயக்கற்ற அவரை சில அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவு அவருக்கு இன்னும் இருப்பதாக ஊடகம் கட்டிவிட்ட மாய பிம்பத்தில் அவர்களும் ஏமாறுகிறார்கள். புதிதாக இப்போது ஆலிம் சமூகமும் ஏமாளியாக தயாராகிவிட்டது.\nதமிழர்களின் எந்த ஒரு நல்லதுக்காகவும் அவர் துரும்பைக்கூட கிள்ளிப்போட்டதில்லை. ஆனால் ஊடகங்கள் அவர் மூச்சுவிட்டாலு��் அதை செய்தியாக்கி அவரது போலியான பிம்பத்தை உண்மைப்போல் காட்டி மக்களை ஏமாற்றுவதையே ஊடக தர்மமாக வரித்துக்கொண்டு விட்டனர்.\nசினிமா படத்தில் கதாசிரியர் எழுதிகொடுத்த வசனங்களைப் பேசி அனுபவப்பட்டவர் சில மேடைகளில் சில வசனங்களை பேசுவது ஒன்றும் புதியதல்ல, அது அவர் அறிவாளி என்பதற்கான சான்றுமல்ல. ஆனால் நாட்டை நாசப்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கும் ஊடகங்கள் அவரை அறிவாளியாக சித்தரித்து தங்கள் பையை நிரப்பிக்கொள்கின்றன. இதுதான் உண்மை.\nஆலிம்களின் இந்த சந்திப்பு, உயிரைக்கூட துச்சமாக நினைத்துப் போராடும் வீர மங்கைளின் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் ஆபத்து உண்டு. அவர் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதால் போராட்டம் திசைதிருப்பப்படும் ஆபத்தே அதிகம்.\nஆலிம்களே நல்லது செய்யாவிட்டாலும் தீமைக்கு துணை புரியாதீர்கள். ரஜினி RRS-ன் அங்கத்தினர் இல்லையென்றாலும் அவர் அவர்களுக்கு அடிமை அவர். RSS-ஆல் ஆட்டுவிக்கப்படும் பம்பரமே ரஜினி என்பதை எவ்வாறு மறந்தீர்கள்\n'அவர்' அழைத்தாராம்... இவர்கள் உடனே போய் சந்தித்தார்களாம். எவ்வளவு பெரிய இழுக்கு இங்கு முன்னால் ஜமா அத்துல் உலமாவின் தலவரும், நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் நாஜிருமான S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் அணுகுமுறை நினைவுக்கு வருகிறது.\nஎம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ரோமிலிருந்து போப்பான்டவர் சென்னைக்கு விஜயம் தரும் நிகழ்ச்சியில் மற்ற மதகுருமார்களைப்போல் S.R.S.ஹஜ்ரத் அவர்களும் கலந்துகொள்ளும்படி அழைப்பு வருகிறது. ஹஜ்ரத் அவர்கள் வர இயலாது என்பதை அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறார்கள்.\nமுதலமைச்சரே அழைக்கிறார், எவ்வளவு பெரிய வாய்ப்பு ஏன் தவர விடுகிறீர்கள் என்று நட்புகள் கேட்கும்போது ஹஜ்ரத் அவர்கள் சொன்ன பதில் ஒவ்வொரு ஆலிமுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் ஓர் படிப்பினை.\nஆம், S.R.S.ஹஜ்ரத் சொன்னார்கள்; \"போப் அந்த நிகழ்ச்சி அரங்கிற்குள் வருகை புரியும்போது முதலமைச்சர் உட்பட அனைவரும் எழுந்து நிற்பார்கள், நானும் எழுந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வரும்போதுகூட எழுந்து நிற்க இஸ்லாமில் அனுமதி நமக்கில்லை எனும்போது சாதாரண மனிதரான போப் வருகை புரியும்போது நான் எப்படி எழுந்து நிற்க முடியும் அதன் காரணாகவே அங்கு செல்வதை தவிர்த்தேன்\" என்றார்கள். ஆலிம்களின் கண்ணியத்தை உயர்த்திய S.R.S. ஹஜ்ரத் அவர்கள் எங்கே அதன் காரணாகவே அங்கு செல்வதை தவிர்த்தேன்\" என்றார்கள். ஆலிம்களின் கண்ணியத்தை உயர்த்திய S.R.S. ஹஜ்ரத் அவர்கள் எங்கே\nஎதை செய்யவேண்டுமோ அதை எந்த ஒரு ஆலிமும் செய்யத்தவறிக் கொண்டே இருக்கின்றீர்கள். ஆம், இஸ்லாமிய சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிக்கு ஒரு அடிகூட எடுத்துவைக்க மறுக்கின்றீர்கள். அனைத்து இஸ்லாமிய கட்சிகளையும், இயக்கங்களையும் ஒன்றாக அழைத்து பேசுவதற்கான யோசனைகூட இதுவரை உங்கள் எவரிடமும் தோன்றாதது இஸ்லாமிய சமூக மக்கள் செய்த பாவமோ என்னவோ தெரியவில்லை.\nமுஸ்லிம் சகோதரர்கள் அனைவரையும் அரவணைத்து பேசுவதில் என்ன தயக்கம், தடங்கள் இருக்கமுடியும் உண்மையான முஃமினுக்கு \"உங்களது வெற்றி நீங்கள் ஒன்றுபடுவதில் மட்டுமே உள்ளது. அதில் மட்டுமே உங்கள் வெற்றியும் உள்ளது.\" இறைவேதத்தின் வழிகாட்டுதலை உங்களுக்கு நான் புரியவைக்கவேண்டிய அவசியமில்லை. அதில் கறைகண்ட நீங்கள் அதில் செயல்படுத்துவதில் மட்டும் முனைப்பு காட்ட மறுப்பது நியாயம் தானா\nஅ(க்)கீதா வேறுபாடுகளியெல்லாம் தள்ளிவைத்துவிட்டு உண்மையான அக்கரையுடன் த.மு.மு.க. TNTJ., ம.ஜ.க. STPI. இன்னுமுள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் அழைத்து ஒன்றுகூடிப் பேசுங்கள். உங்கள் ஈகோவை நடுக்கடலில் தூக்கி வீசுங்கள். உண்மையான சமூக அக்கரையுடன் செயல்படவேண்டிய நேரமிது. இல்லையென்றால் நீங்களனைவரும் மக்களை காப்பாற்றத்தவறியவர்களாக மறுமையில் அல்லாஹ்வின் சமூகத்தில் தலைகவிழ்ந்து நிற்கும் நிலைக்கு ஆளாகும் கைசேதம் உண்டா இல்லையா\nஇறைவேதத்தின், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலை பெற்ற சமூகம், வழியிருந்தும் குருடனிடம் வழிகேட்பது வினோதமாக இருக்கிறது.\nதெள்ளத்தெளிவான வழிகாட்டுதல் இருந்தும், அதை செயல்படுத்தாமல், சொர்ப்பொழிவு ஆற்றுவதிலும் அரசியல்வாதிகளைப்போல் ஆக்கரோஷமாக பேசுவதாலும் எந்த பலனும் கிட்டப்போவதில்லை. எந்த ஒரு தெளிவான வியூகமும் அமைக்கத்தெரியாத உங்களின் பலவீனமே நமது இஸ்லாமிய பெண்களை இன்று போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டது என்பதை எண்ணி இனியாவது திருந்தி அனைத்து முஸ்லிம்களையும் ஓரணியில் அமைக்க முயற்சி எடுங்கள். இல்லையென்றால் இன்று ஷாஹின் பாக்கில் போராடும் அறிவார்ந்த பெண்களிடம் அரசியல் பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.\nநமது ஒற்றுமை மட்டுமே இறை உதவியுடன் வெற்றியை நமக்களிக்கும் என்பதை நூறு முறையல்ல, ஆயிரம் முறை சொல்லிக்கொள்கிறேன். அல்லாஹ் துணை புரிவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2019/12/blog-post.html", "date_download": "2020-04-09T19:30:44Z", "digest": "sha1:FX7KOHLE42ANQ7EPSPE4GH55RTUQNT4K", "length": 58863, "nlines": 867, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெ. மணியரசன் கோரிக்கை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதோழர் பெ. மணியரசன் கோரிக்கை\nகோவை மாவட்டம் – மேட்டுப்பாளையம் நடூரில் நேற்று (02.12.2019) கொட்டிய பெருமழையில் ஒரு மதில் சுவர் இடிந்து விழுந்ததில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் நான்கு வீடுகள் தகர்ந்து அதில் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் – பெரியவர்களும், சிறுவர்களும், பெண்களும் கொடூரமாக உயிரிழந்துள்ளார்கள். அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த மதில் சுவர் 80 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டது என்கிறார்கள். இதைக் கட்டியவர் “சக்கரவர்த்தி துகில் மாளிகை” என்ற மிகப்பெரிய துணிக்கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன். இவருடைய வீட்டுக்கு அருகில் உழைக்கும் மக்களான அருந்ததியர் குடும்பங்கள் பல இருக்கின்றன. அவர்கள் தன் குடும்பத்தார் பார்வையில் படக் கூடாது என்பதற்காக சிறைச்சாலை சுவரைப் போல், உயரமாக நீளமாக மதில் சுவரை எழுப்பியிருக்கிறார் சிவசுப்பிரமணியன்.\nஆனால், மாளிகை கட்டி வாழும் அந்தப் பெரும் பணக்காரர், மதில் சுவருக்கு மட்டும் அத்திவாரத்தை ஆழமாகப் போடாமல் உயரமாகக் கட்டியிருக்கிறார். பெருமழை தாங்காமல் மட்டுமின்றி, மழை நீர் வெளியேறும் நீரோட்டப் போக்கினை தடுத்து அந்த மதில் சுவர் கட்டப்பட்டதால், தேங்கிய நீரினாலும் பெருமழையைத் தாங்காததாலும் அந்த மதி���் சுவர் சரிந்து நொறுங்கி பக்கத்தில் உள்ள உழைப்பாளி மக்களின் ஓட்டு வீடுகளில் விழுந்து 17 உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது.\nஇந்த மதில் சுவர் நடைமுறையில் ஒரு தீண்டாமைச் சுவர் வீட்டைச் சுற்றி இவ்வளவு உயரத்திற்கு யாரும் மதில் சுவர் எழுப்புவதில்லை. இந்தத் தீண்டாமைச் சுவர் என்பது, தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே தகர்த்தெறியப்பட்டிருக்க வேண்டும். தீண்டாமைச் சுவர் என்று குற்றம்சாட்டியும், மழை நீரின் ஓட்டத்தைத் தடுப்பதால் தங்கள் குடியிருப்புகள் மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியாக மாறி விடுகிறது என்றும் அதிகாரிகளுக்கு முறையிட்டு அந்த சுவரை அப்புறப்படுத்த அம்மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் சட்டை செய்யவில்லை.\nபெரும் பணக்காரர் – சமூகத்தில் மேல் நிலையில் உள்ளவர், எனவே அவரது ஆதிக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்று அதிகாரிகள் கருதினார்களா அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்தார்களா என்ற வினாக்கள் இயல்பானவை.\nதமிழ்நாட்டில் அரசியல் சார்பு, சமூக ஆதிக்கவாதிகள் சார்பு அதிகாரம்தான் நடந்து கொண்டிருக்கிறது. சட்டத்தில் கூறப்படும் நடுநிலை அரசு இல்லை என்பதற்கு நடூர் உயிர்ப்பலியும் ஒரு சான்றாகும்\nபல தடவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அகற்றப்படாத மதில் சுவரால் தங்களுடைய உறவினர்கள் 17 பேர் பலியாகிவிட்ட ஆத்திரத்தில், “மதில் சுவர் மாமன்னர் சிவசுப்பிரமணியனை” கைது செய் என்று வலியுறுத்தி சாலை மறியல் செய்த மக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சமரசம் பேசி, கலையச் செய்திருக்கலாம். அதைவிடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைக்கும் உத்தியை ஆட்சியாளர்கள் கடைபிடித்தது வன்மையான கண்டனத்திற்குரியது.\nஇந்த உயிரிழப்புகளை அறிந்து அங்கு சென்று அம்மக்களுக்கு ஆறுதல் கூறி, சனநாயக வழியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களைத் தாக்கி, அவரைக் கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையில் அடைத்த கொடுங்கோன்மை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.\nமேற்கண்ட தீண்டாமைச் சுவரைக் கட்டிய சிவசுப்பிரமணியனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக��் கைது செய்ய வேண்டும். அச்சுவரை அகற்றிட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அகற்றாமல் போனதற்கு யார் யார் காரணம் என்று அறிந்து, அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் உடனடியாக சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சிறைபிடிக்கப்பட்ட நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.\nமாவட்ட வருவாய்த் துறையினர் தலையிட்டு, சமரசம் பேசினார்களா, அப்படி பேசவில்லையென்றால் கடமை தவறிய அல்லது அவர்களை கடமை தவறச் செய்த பிரமுகர்களை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான ஒவ்வொருவருக்கும் 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n“மொழித் திணிப்பை முறியடிக்க..” ஆனந்த விகடன்” வார ...\nமேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை அனுமதித்தவர்கள் ம...\nஈழத்தமிழரை ஏமாற்றியதே 13ஆவது திருத்தம்\nவெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக���கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழ���ப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\n”தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு\n” தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும் ” மான்சாண்டோ கண்டன ஆர்...\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.online/2018/09/tnpsc-group2a-general-tamil-exam-free-online-test.html", "date_download": "2020-04-09T19:35:48Z", "digest": "sha1:6M6KVRA2TAVYIFMPGHHLBU66BLXHSCLZ", "length": 1779, "nlines": 60, "source_domain": "www.padasalai.online", "title": "TNPSC Group 2A - General Tamil Exam Free Online Test", "raw_content": "\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/chutti-stories/the-crocodile-hunger-chutti-stories-vikatan-podcast", "date_download": "2020-04-09T21:25:21Z", "digest": "sha1:WY6IAPZ3F2KNINZUJWNEHKHYUK6FV6YF", "length": 19776, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`பசியோடிருந்த முதலை ஏன் மானை விட்டுச்சுன்னா...' சுட்டிகளுக்கான குட்டிக்கதை! #DailyBedTimeStories - The crocodile hunger - Chutti Stories - Vikatan Podcast", "raw_content": "\n`பசியோடிருந்த முதலை ஏன் மானை விட்டுச்சுன்னா...' சுட்டிகளுக்கான குட்டிக்கதை\n`பசியோடிருந்த முதலை ஏன் மானை விட்டுச்சுன்னா...' சுட்டிகளுக்கான குட்டிக்கதை\n' சுட்டிகளுக்கான குட்டிக் கதை #BedTimeStories #VikatanPodcast\nறெக்கை முளைச்ச குருவிகள் என்ன செஞ்சதுங்க - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nமியா வீட்டு விழாவில் மிஸ்ஸி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nமக்கு மாடசாமி நிஜமாகவே மக்குதானா\nசிங்கம் பிடரி ஏன் உதிருது\nஉயரம் உணர்ந்த கீக்கி கழுகு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodacast\nசிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nதிராட்சைப் புளித்த நரி கதை - பார்ட் டூ - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nவேலு கோமாளி ஆனது எப்படி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகூட்டத்தை விட்டுப்போன மளிகைக் கடை எலி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`கீரைப் பாட்டி அமிர்தா வீட்டுக்கு வருவாங்களா' - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகுரங்கு சொன்ன அதிசய இடம் எங்கே இருக்கு- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகாட்டுக்குள்ளே டாக்டர் முயலின் வைத்தியம்- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகாகம் கயலும் குட்டிப் பாப்பாவும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nஆண்கள் இல்லாத நாடு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories\nகாட்டுப் பள்ளியில் நடந்த கலகல மாறுவேடப் போட்டி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nயானைத் தலைவன் மகன் தும்பு ஏன் சோகமா இருக்கான் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nஆலா செஞ்ச காகிதக்கொக்கு என்ன பண்ணுச்சு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகிருத்திக் ஆசையாக வரைஞ்ச `அழகு' ஓவியம் என்ன ஆச்சு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`அந்தக் காட்டின் இசை அரசன் யார் தெரியுமா' சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nவிளையாட்டுல நடந்த விபரீதம்... கவின் என்ன செஞ்சா - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nசுப்பு முயல் கல்யாணம்... யாருக்கெல்லாம் அழைப்பு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`பசியோடிருந்த முதலை ஏன் மானை விட்டுச்சுன்னா...' சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nகறுப்பு கலரை மாற்ற கடவுளைத் தேடிய வண்ணத்துப்பூச்சி சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nகராத்தே மான் - உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nநேயமுகில் பயணம் - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nமிட்டாய்ப் பெட்டி - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nபூசணிக்காய் நகரம்- உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\n - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nகுட்டிக் கதை ( pixabay )\nஉங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... பசியோடு இருந்த ஒரு முதலை, இரைக்காகக் காத்திருந்து, கிடைத்தபோது என்ன செய்தது\nஅந்த முதலைக்கு அன்றைக்கு ரொம்ப பசி... ரொம்ப ரொம்ப பசி... கொஞ்ச நாளா சரியான இரை கிடைக்கவே இல்லை.\nபொதுவா, முதலைகள் ஆற்றுக்குள் சுற்றும் மீன்கள் மற்றும் சில உயிரினங்களைப் பிடிச்சுச் சாப்பிடும். சில சமயம் இரையே கிடைக்காது. முதலையால் சாப்பிடாமல் கொஞ்ச நாள் இருக்க முடியும். அதையும் தாண்டி இரையே கிடைக்காத நேரத்துலதான் தண்ணீர் குடிக்க வரும் நில விலங்குகள் எதையாவது பிடிச்சு சாப்பிடும்.\nஇப்போ அப்படித்தான் ரொம்ப பசியோடு இருந்துச்சு. எந்த விலங்காவது தண்ணீர் குடிக்கவரும், பிடிச்சுச் சாப்பிடலாம்ன்னு கரையையொட்டி தண்ணீருக்குள் மூழ்கியவாறு காத்திருந்துச்சு.\nஅது காட்டையொட்டின மாதிரி இருக்கிற ஆறு... யானை முதல் முயல் வரை எல்லாமே அங்கேதான் வந்து தண்ணீர் குடிக்கும். அதனால், நிச்சயம் இரை கிடைக்கும்னு காத்திருந்துச்சு.\nகாலடிச் சத்தம் கேட்டதும் முதலை உஷார் ஆச்சு... தண்ணீருக்குள் சின்ன அசைவு வந்துடாத மாதிரி மிதந்தபடி இருந்துச்சு.\nகாலடிச் சத்தம் நெருங்கிச்சு... நெருங்கிச்சு... ஓ���் உருவம் குனிஞ்சு தண்ணீர் குடிக்க ஆரம்பிச்சது. முதலைக்கு ஏமாற்றமா போயிடுச்சு. ஏன்னா, அது ஒரு சிங்கம்.\nசிங்கம் எல்லாம் கடுமையாகத் தாக்கிடும். அதனால, மூச்சு காட்டாமல் தண்ணிக்குள்ளே போயிடுச்சு முதலை.\nசிங்கம் போனதும் மறுபடியும் கொஞ்சம் மேலே வந்து காத்திருந்துச்சு. மறுபடியும் காலடிச் சத்தம்... இந்த முறை வந்தது யானைக் கூட்டம்.\n`ஆத்தீ... வம்பு பண்ணினா தூக்கி வீசிடுவாங்க' என நினைச்சுக்கிட்டே தண்ணிக்குள்ளே போயிடுச்சு முதலை.\nயானைகள் தண்ணியைக் குடிக்கிறதும் தலையில் ஊற்றிக்கொள்வதும் ஆற்றுக்குள் இறங்கி குளிச்சு விளையாடறதுமாக இருந்துச்சுங்க. அதிலும், ஒரு குட்டி யானை பயங்கர சேட்டை பண்ணுச்சு.\n`சரிதான்... இவங்க எப்போ கிளம்புவாங்க. பசி தாங்க முடியலையே'ன்னு காத்திருந்துச்சு முதலை.\nஒரு வழியாக யானைக் கூட்டம் கிளம்பிப் போனதும், ஆறே பெருமூச்சு விட்டுச்சு. கொஞ்ச நேரம் அமைதி... அமைதி... அமைதியோ அமைதி...\nமறுபடியும் முதலை ஆற்றுக்கு மேல் பகுதிக்கு வந்து தண்ணீரில் மூழ்கிக் காத்திருந்துச்சு. மறுபடியும் காலடிச் சத்தம் கேட்டுச்சு. இந்தமுறை வந்தது ஒரு மான்... ஒற்றைப் பெண் மான்.\n`ஆஹா சூப்பரு... இந்த மானை தவறவிடக் கூடாது. ஒரே பிடியா பிடிச்சுடணும்' எனத் தயாராச்சு முதலை.\nஅந்த மான் தண்ணீர் குடிக்க ஆரம்பிச்சதும் ஒரே பாய்ச்சல்... கழுத்தைப் பிடிக்கிறதுதான் முதலையின் திட்டம். ஆனால், அதுக்குள்ளே உஷாரான மான், விலகி ஓடப் பார்த்துச்சு. வேகம் பத்தலை...\nமானின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடிச்சுடுச்சு முதலை. தடுமாறி விழுந்து திமிற ஆரம்பிச்சது மான். முதலையின் பாதி உடம்பு தரைக்கு வந்தாச்சு. அது கொஞ்சம் கொஞ்சமாக மானை கவ்விட்டே வரும்போது...\n``முதலை அண்ணே... முதலை அண்ணே... என்னை விட்டுருங்க''ன்னு கெஞ்ச ஆரம்பிச்சது மான்.\n``முடியாது... எனக்கு ரொம்ப பசியா இருக்கு. கொலைப் பட்டினியில இருக்கேன். உன்னை விட முடியாது''ன்னு சொல்லிச்சு முதலை.\n``ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க. எனக்குக் குட்டி பிறந்து மூணு நாள்தான் ஆச்சு. அது என்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும். தாய் இல்லாட்டி காட்டுக்குள்ளே குட்டியின் நிலைமை என்னவாகும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க''ன்னு சொல்லிச்சு மான்.\nதன் அகலமான வாயைத் திறந்தவாறு மானின் வயிறு வரை வந்துட்ட முதலை லேசாகத் த��ங்கிச்சு. ``நிஜமாத்தான் சொல்றியா, குட்டி பிறந்து மூணு நாளா ஆச்சு\n முதலை அண்ணே, அதோ தெரியுதே புதர். அங்கேதான் மூணு நாளைக்கு முன்னாடி குட்டியை ஈன்றேன். என் குட்டியும் அங்கேதான் இருக்கு'' எனச் சொல்லிச்சு மான்.\nமுதலை மெதுவாகப் பின்வாங்கி, மானின் பிடியை விட்டுச்சு. சட்டென எழுந்து உடம்பைக் குலுக்கி கால்களை உதறியது மான். ``ரொம்ப நன்றிண்ணே. உங்களோட பசியையும் பொருட்படுத்தாம என்னை விடுவிச்சதை எப்பவும் மறக்க மாட்டேன்'' எனச் சொல்லிச்சு.\n``சரி... சரி... குட்டியைப் பார்த்துக்க'' எனச் சொல்லிச்சு முதலை.\nகொஞ்ச தூரம் போய் தனது குட்டியுடன் சேர்ந்துக்கிட்ட மான், திரும்பிப் பார்த்து மறுபடியும் நன்றி என்கிற மாதிரி தலையை ஆட்டிச்சு.\nபதிலுக்குத் தலையை ஆட்டின முதலை, தன் வயிற்றைத் தடவிக்கிட்டே தண்ணிக்குள்ளே போச்சு\nஎன்ன சுட்டீஸ்... கதை பிடிச்சிருந்துச்சா\nஇந்தக் கதையை அழகான குரலில் ஆடியோவாக கேட்க...\nஇந்தக் கதையை உங்களுக்குச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/09/blog-post_4932.html", "date_download": "2020-04-09T19:20:43Z", "digest": "sha1:5QZ6B4655NKDLQCI4S2KE3HRA3DMML2A", "length": 9856, "nlines": 97, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: ஜல போராட்டத்துக்கு வெற்றி!", "raw_content": "\nசெவ்வாய், 11 செப்டம்பர், 2012\nமத்திய பிரதேச மாநிலத்தில், நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஓம்கரேஷ்வர் அணை நீர்மட்டத்தை 262 மீட்டராக உயர்த்தியதால், விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடவே... பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடு\nமையாக பாதிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து, அணையின் நீர்மட்டத்தை இரண்டு மீட்டர் குறைக்க வலியுறுத்தி, ஹர்தா மற்றும் கண்ட்வா பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்\nஇதன் ஒரு கட்டமாக நர்மதா ஆற்றில் கழுத்து வரை தண்ணீரில் மூழ்கியபடி, 17-வது நாளாக சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில்... மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சவுகான் 'அணையின் நீர்மட்டம் குறைக்கப்படும். அதன்பிறகும், பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு, அவர்கள் இழந்த நிலத்துக்கு பதிலாக வேறு இடத்தில் நிலம் வழங்கப்படும்' என்று அறிவித்திருப்பதோடு... 'மற்ற கோரிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி 90 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். இதற்காக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளார்.\nஇதையடுத்து, 17 நாள் ஜல போராட்டம் முடிவுக்கு வர உள்ளது. போரடினால்தான் வெற்றி\nநன்றி : பசுமை விகடன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nஹஜ் பயணத்தில் வி.ஐ.பி. கோட்டா ரத்து : கூடுதல் பயணி...\nபெரம்பலூரில் பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய அ...\nமுஸ்லிம்களை மோசமாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட...\nசென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற ம...\nசோமாலியாவின் புதிய ஜனாதிபதியாக இஸ்லாமியவாதியான பல்...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\nஇஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம் - முஸ்லிம்கள் கொந்...\nகத்னா செய்யாவிட்டால் உடல் நலனுக்கு ஆபத்து\n25,000 மக்களைக் கொன்றவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்...\nஉடனடி சிகிச்சைக்கு வழியில்லாமல் மூச்சுவிடப் போராடி...\nரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nகூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்ட...\nபெரம்பலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும...\nசிவகாசியில் 38 பேரை பலி கொண்ட கொடிய பட்டாசு தொழிற்...\nசந்தோஷமான வாழ்க்கைக்கு ஓட்ஸ் உண\nசிறைவாசிகள் விடுதலைக்குரல் - தமிழக அரசு செவி சாய்க...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=1228", "date_download": "2020-04-09T20:08:32Z", "digest": "sha1:FP4QXOPDMZ67I5UBNFKVCVFS2POAZA5E", "length": 2005, "nlines": 32, "source_domain": "viruba.com", "title": "மதிவண்ணன், ம புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Mathivannan, M\nமுகவரி : 66, சானிடோரியம் குடியிருப்பு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : கருப்புப் பிரதிகள் ( 1 )\nபுத்தக வகை : கட்டுரைகள் ( 1 )\nமதிவண்ணன், ம அவர்களின் புத்தகங்கள்\nஉள்ஒதுக்கீடு - சில பார்வைகள்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2008)\nஆசிரியர் : மதிவண்ணன், ம\nபதிப்பகம் : கருப்புப் பிரதிகள்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswakarmatrust.org/thirumanam-5-9-16.html", "date_download": "2020-04-09T19:39:01Z", "digest": "sha1:GMWEDHM4ZCBEOIZXXSRAJDKRNVQHXYPD", "length": 2535, "nlines": 27, "source_domain": "viswakarmatrust.org", "title": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "raw_content": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)\nநமது விஸ்வகர்ம இலவச இணையதளம் www.viswakarmavivaagam.org மூலம் பதிவு செய்த சேலம் மாவட்டம் பஞ்சமிக்காடு திரு S.கோவிந்தராஜூவுக்கும் சேலம் ஆத்தூரை சேர்ந்த P.ரஞ்சிதாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அவர்களது திருமணம் 5.09.2016 அன்று நடைபெற உள்ளது.\n26/May/2013 – வி.கே.எஸ் நண்பர்கள் குழு நடத்தும் முப்பெரும் விழா, வேலூர்\n26/May/2013 – அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நடத்தும் சுயம்வரம், சென்னை பூங்கா நகரில் உள்ள, சீதாபவன் (6, எடப்பாளையம் தெரு), தொடர்பு கொள்ள – 94429 76358\n2/Jun/2013 – ராயாஸ் திருமணக் கூடம், கும்பகோணத்தில் சுயம்வர நிகழ்ச்சி\n9/Jun/2013 – மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ். புரம், கோயம்பத்தூரில் சுயம்வர நிகழ்ச்சி\n©2016 விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2013/12/1.html", "date_download": "2020-04-09T21:28:47Z", "digest": "sha1:VBCB2IFXKSSQIFQ7TEH6MW2GBQFAAKTE", "length": 12179, "nlines": 203, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: நமது நூலகம்-1", "raw_content": "\nசென்னைப் புத்தகக் கண்காட்சி விரைவில் துவங்கப்போகிறது. என்னதான் மடிக்கணினி, கையடக்க அட்டைக்கணினி என வந்துவிட்டாலும் புத்தகம் வாங்கிப் படிப்பதுபோல எதுவும் வராது. புதிதாக புத்தகம் வாங்கத் துவங்கும் இளையோர் கண்களில் பல பழைய புத்தகங்கள் படாமலே போய்விடுகின்றன. அவற்றைப்பற்றிப் பேசவோ எழுதவோ கூட நிறையப்பேர் இல்லை. பல காலமாக நான் சேகரித்த சில புத்தகங்களை மிகமிகச் சுருக்கமான அறிமுகத்துடன் (நான்கைந்து வரிகள் மட்டுமே) இனி வரும் நாட்களில் தொடர்ந்து சுட்டிக்காட்ட முயல்கிறேன். சில பழையபதிப்புகள் இப்போது கிடைக்காமல் இருக்கலாம். நூலகத்தில் கிடைக்கலாம். இவை எல்லா இயல்களிலும் இருக்கலாம். ஆனால் தமிழ்ப் புத்தகங்கள் மட்டும்தான். பரந்துபட்டு வாசிக்கும் ஆர்வத்தைக் கூட்டவே இதைப் பயன்படுத்தப்போகிறேன். அபிப்பிராயங்கள் என்னுடையவை. இப்புத்தகங்களைப் படிக்கும் போது யான் பெற்ற இன்பம் பெருக பிறரும் என்பது மட்டுமே குறிக்கோள்.\n(விலைகள், பதிப்பகங்கள் இப்போது மாறி இருக்கலாம்.)\nபிர்மீள் தருமு: ஔரூப் சீவராம்\nதமிழின் தலைமைக் கவிஞர் என நான் நினைப்பவர். இவரின் முழுக்கவிதைத் திரட்டும் ஒரே நூலாகவும் கிடைக்கிறது. ஆனாலும் ஒரு நினைவூட்டலுக்காக இதைப் பதிக்கிறேன். இவருடைய கட்டுரைகள் பல்நோக்குக் கொண்டவையாயிருந்தாலும் தம்மில் மிக வித்தியாசமான நிலைபாடுகளாலும் அக்காலத்தில் நிலவிய இலக்கியஉலக அரசியலாலும் பெரிதும் சாய்மானமானவை. தமிழிலக்கிய ஆர்வமுடையர் எனத் தம்மைக் கருதும் எவரும் தவறாது படித்திருக்கவேண்டிய கவிஞர்.\n2. தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்\n(பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடித் தமிழாக்கம்: வெ. ஶ்ரீராம் )\nஇருபதாம் நூற்றாண்டு பல மானுட அறிவுத்துறைகளிலும் பெரும் பாய்ச்சல் நடந்த ஒரு நூற்றாண்டு. அதேபோல் பெரும் வாணிகம் கட்டியெழுப்பிய நாடுகடந்த திரள்சமுதாயக் கலை நுகர்வும் வளர்ந்த காலம். இப்பெரும் மாற்றங்களை ஆய்ந்து அறியத் தேவையான கோட்பாட்டுக் கட்டமைப்புகளை பெரிதும் ஐரோப்பிய அறிஞர்களே செய்துள்ளார்கள். இதில் பிரெஞ்சு அறிஞர்களுக்கென தனி இடம் உண்டு. இவர்களுள் மெய்யியலாளர், சமூகவியலாளர், விமரிசகர்- பியர் பூர்தியு ஒருவர்.\nதற்காலத் தமிழ் நாட்டில் அனைவரும் தொலைகாட்சி ஊடகத்தில் குடும���பம் குடும்பமாக அமுங்கி சுகித்துக்கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி ஓயாமல் கொட்டும் பிம்பங்களின் சமிக்ஞைகள் தாம் எவை அவை எத்தகைய அழகியலையும் அதிகாரக் கட்டமைப்பையும் வளர்த்தெடுக்கின்றன அவை எத்தகைய அழகியலையும் அதிகாரக் கட்டமைப்பையும் வளர்த்தெடுக்கின்றன இக்கேள்விகளை அணுக நவீன அணுகுமுறைகளை, சிந்தனை வழிகளை நாம் கைக்கொள்ளவேண்டியுள்ளது.\nதொலைக்காட்சி ஊடகத்தைப் பற்றிய புரிதலில், அதைப்பற்றிய நமது விமரிசனத்தைக் கூராக்குவதில் மிகத் துணையிருக்கும் ஒரு நூல்.\nகுகஶ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை.\nகிருபானந்த வாரியாரின் உரைகளும் கட்டுரைகளும் சுவையானவை. நம் கடவுள்கள், நம் சிந்தனையை ஆண்டுகொண்டிருக்கும் புராணங்கள், இடைக்காலச் சமயப் பேரெழுச்சி படைத்த தமிழிலக்கியங்களின் உள்ளுறை அழகுகள் இவற்றை சில பத்தாண்டுகளுக்கு முன்கூட தமிழகம் இயல்பாக நூல்கள் வழியாக கற்க முடிந்தது. இப்போது அது இயலாது. இவருடைய எளிமையான ஆனால் ஆழமான விளக்கங்களை என்னால் இப்போதும் ரசித்துப் படிக்க முடிகிறது - என் தனிப்பட்ட நம்பிக்கைகளை ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு.\nநமது நூலகம் - 3\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/02/9-murugadas-uk.html", "date_download": "2020-04-09T20:54:25Z", "digest": "sha1:O3Q6PT76V324SMI3P6VUSFWYDMILQT5C", "length": 11778, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈகைப்பேரொளி முருகதாஸின் 9ம் ஆண்டு நினைவுநாள் லண்டனில் அனுட்டிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈகைப்பேரொளி மு��ுகதாஸின் 9ம் ஆண்டு நினைவுநாள் லண்டனில் அனுட்டிப்பு\nஈகைப்பேரொளி முருகதாஸின் 9ம் ஆண்டு நினைவுநாள் லண்டனில் அனுட்டிப்பு\n2009ம் ஆண்டு மாசி மாதம் 12ம் திகதி உலகத் தமிழர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி தன் இன்னுயிரை ஐநா முன்றலில் தீக்கிரையாக்கினான் முருகதாஸ்.\nகட்டுக்கடங்காத கோபம், உலக நாடுகளின் அலட்சியத்தால் வந்த விரக்தி தன் உயிர் ஈய்ந்தாவது எம்மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுவதை நிறுத்தி விடமாட்டேனா என்ற ஆதங்கம், எம் அன்புக்குரியவனை எம்மிடம் இருந்து பிரித்து விட்டது.\nஅம் மாவீரனின் 9ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு இன்று லண்டன் ஹென்டனிலுள்ள அவரது நினைவுத்தூபியில் நடைபெற்றது.\nஅன்னாரின் உறவினர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு ஈகைப்பேரொளிக்கு தம் அஞ்சலியைச் செலுத்தினர்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத���தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2017/04/26/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5/", "date_download": "2020-04-09T19:21:02Z", "digest": "sha1:HXECI2WBM2P3RY5WJWUE65OYMSWMKXY4", "length": 8771, "nlines": 446, "source_domain": "blog.scribblers.in", "title": "பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nபூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\n» திருமந்திரம் » பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nபூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்\nபோற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்\nகூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்\nசாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. – (திருமந்திரம் – 517)\nந��ட்டில் உள்ள சிவன் கோயில்களில் எல்லாம் அன்றாட பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும். அது தவறினால் நாட்டில் குணப்படுத்த முடியாத நோய்கள் பரவும். பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்துப் போகும். அந்நாட்டின் அரசர் போர் செய்யும் வலிமையை இழப்பார்.\n2 Comments திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருக்கோயில், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ கோயிலில் இருந்து ஒரு கல்லைக்கூட எடுக்கக்கூடாது\nசிவபூசை தவறினால் … ›\n2 thoughts on “பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்”\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://chrome.google.com/webstore/detail/golden-kamuy-wallpapers-h/dembbeafeciaddigbjebnmoicldhbehj?hl=ta", "date_download": "2020-04-09T21:47:05Z", "digest": "sha1:PTDOG4J4D2PDLVZ4GS2QT2O7IYIRP7JE", "length": 4773, "nlines": 28, "source_domain": "chrome.google.com", "title": "கோல்டன் கம்யூ வால்பேப்பர்கள் HD புதிய தாவல் - Chrome இணைய அங்காடி", "raw_content": "கோல்டன் கம்யூ வால்பேப்பர்கள் HD புதிய தாவல்\nநீங்கள் கோல்டன் கமெய் வால்பேப்பர்களுடன் அனுபவிக்கலாம்\nஇப்போது உங்கள் Google Chrome உலாவியில் உங்கள் கோல்டன் Kamuy படங்கள் எச்டி புதிய தாவல் பெற, அதன் இலவச\nநீங்கள் எச்டி தரத்தில் படங்கள் ஒரு பரவலான அனுபவிக்க முடியும். நீங்கள் அனைத்து படங்களையும் கலக்கலாம், அல்லது உங்களுக்கு பிடித்த கோல்டன் வால்பேப்பர்கள் எச்டி புதிய தாவல் மற்றும் பின்னணி ஆகியவற்றை மட்டுமே கலக்கலாம். நீங்கள் மேலும் ப விருப்பத்தை தேர்வு முடியுமா மற்றும் வால்பேப்பர்கள் ஒரு குளிர் ஸ்கிரீன்சேவர் அனுபவிக்க\nகோல்டன் Kamuy படங்கள் எச்டி புதிய தாவல் நிறுவ மற்றும் பல்வேறு எச்டி வால்பேப்பர்கள் அனுபவிக்க, எல்லாம் நீங்கள் ஒரு புதிய தாவலை திறக்க\n* கிடைக்கக்கூடிய உயர் தெளிவுத்திறனில் உங்கள் விரும்பிய கருவியைத் தேர்வு செய்யவும் அல்லது ஒவ்வொரு தாவலில் ஒரு புதிய வால்பேப்பரைப் பெறுக. உங்களுக்கு வேண்டியிருந்தால் புதிய தாவலில் நேரம், வானிலை மற்றும் வானிலை முன்னறிவிப்பு கிடைக்கும். தீம் மீது சரியான பட்டியலைச் செய்யவும்.\n* படங்கள் அனைத்தையும் கலக்கலாம் அல்லது உங்கள் விருப்பமான படங்கள் கேலரியில் மட்டும் கலக்குங்கள். விரைவான மற்றும் எளிமையான இடைமுகம் வேடிக்கை சேர்க்க நிறைய, உங்கள் சொந்த தாவலில் அனுபவம் கொள்ளுங்கள்.\n* நீங்கள் அதன் இல்லை, இந்த நீட்டிப்பு அகற்ற விரும்பினால் இலவச.\nஅனைத்து இந்த அம்சங்கள் அனுபவிக்க முடியும் ஒரு பிரச்சனை. உங்கள் நீட்டிப்பு ஐகானில் கிளிக் செய்து, நீட்டிப்புக்காகத் தேடி அதை அகற்றவும்.\nநீங்கள் எங்கள் வால்பேப்பர்களின் நீட்டிப்பை அனுபவிக்க விரும்பினால், தயவுசெய்து மதிப்பிடவும் மறக்க வேண்டாம், கருத்துரையைப் படியுங்கள். விளம்பரங்கள் அல்லது எந்த மறைக்கப்பட்ட பையும் நாங்கள் சேர்க்கவில்லை\nபுதுப்பித்தது: 28 மே, 2019\nமொழிகள்: எல்லா 51 மொழிகளையும் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/seethakaathi-movie-review", "date_download": "2020-04-09T19:06:16Z", "digest": "sha1:XRWBQVARQZ7UYAKXXHHF6D6MMNKTMY4L", "length": 22387, "nlines": 323, "source_domain": "pirapalam.com", "title": "சீதக்காதி திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nகசப்பான சர்ச்சைகளுக்கு பிறகு பிக் பாஸ் லாஸ்லியா...\nவிஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட...\nவெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின்...\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அழகாக இப்படி பார்த்திருக்கிறீர்களா\nதனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் முதன்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில்...\nநடிகர் விஜய்யின் மகளா இது\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும��� விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nவிஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற கதை மிக பிரபலம், அதில் இருந்து தான் 'சீதக்காதி' என்ற பெயரை எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். இவர் இதற்கு முன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர். படம் எப்படி..\nவிஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற கதை மிக பிரபலம், அதில் இருந்து தான் 'சீதக்காதி' என்ற பெயரை எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். இவர் இதற்கு முன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர். படம் எப்படி..\n'அய்யா' ஆதிமூலம் (விஜய் சேதுபதி) சிறு வயதில் இருந்தே நாடகம் மீது ஆர்வம் கொண்டு அதிலேயே மொத்த வாழ்க்கையையும் செலவளிக்கிறார். ஒரே அரங்கில் தொடர்ந்து 50 வருடங்களாக தொடர்ந்து தினமும் நாடகம் போட்டு வரும் அளவுக்கு நாடகம் மீது வெறி கொண்டவர்.\nமக்கள் முன்னிலையில் மட்டுமே நடிப்பேன் என கூறி, சினிமா வாய்ப்பு வந்தும் கடைசி வரை ஏற்றுக்கொள்ளாதவர். ஆனால் அவரும் சினிமாவிற்குள் வருகிறார். அது எப்படி என்பதுதான் படத்தில் உள்ள மிகப்பெரிய ட்விஸ்ட்.\nமுதல் அரை மணி நேரத்திற்கு மட்டுமே வந்தாலும் தன் நடிப்பு திறமையை முழுமையாக பதிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி. அச்சு அசலாக 70 வயதுக்கு மேற்பட்டவர் போல தோற்றம், பாவங்கள் - அனைத்திலும் ஈர்க்கிறார். 10 நிமிடங்கள் சிங்கில் ஷாட்டில் அவுரங்கசிப் நாடகத்தில் நடித்து அசத்தியுள்ளார்.\nஒரு கற்பனையான மெட்டா சினிமா கதையை எடுத்து தைரியமாக படமாக்கிய இயக்குனருக்கு பாராட்டுகள்.\nவில்லன் கேரக்டரில் நடித்துள்ள சுனில் (நடிகர் வைபவ்வின் அண்ணன்), ராஜ்குமார் ஆகியோர் ஷூட்டிங்கின்போது செய்யும் எக்ஸ்பிரஷன் காமெடி உங்களை நிச்சயம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.\nரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற மற்றவர்களுக்கு சில நிமிடங்கள் வந்து செல்லும் அளவுக்கு சிறிய கேரக்டர்ரோல்தான்.\nவிஜய் சேதுபதியின் நடிப்பு, பின்னனி ஸ்கோர், காமெடி - ப்ளஸ்.\nரன் டைம் தான் இந்த படத்தின் பெரிய மைனஸ். கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிறது படம். இன்னும் குறைத்திருக்கலாம்.\nமொத்தத்தில் சீதக்காதி பார்த்து சிரிக்கலாம்.\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி மௌனி ராய் – புகைப்படங்கள்...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் மற்றும் அட்லீ மீண்டும் இணையும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங்காக 6...\nதமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா....\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nதமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை...\nஎமி ஜாக்சனின் படுக்கையறை செல்ஃபீ\nநடிகை எமி ஜாக்சன் எப்போதும் அவரது சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி...\nவைரலாகும் அமலா பாலின் புதிய புகைப்படம்\nநடிகை அமலாபால் தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில்...\nசேரன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்கு���ர்களில் ஒருவர். அவரின் ஒவ்வொரு படைப்பும்...\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா\nகன்னட இயக்குநரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய தமிழ்ப் படமொன்றில்...\nமிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த நடிகை\nசமீப காலமாக சினிமா துறையில் பாலியல் புகார்கள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. மீ டூ...\nமீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nநடிகை சமந்தா தான் நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில்...\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின் மொழி...\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின் மொழி டிரைலர்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஅஜித்-முருகதாஸ் படம் குறித்து வந்த லேட்டஸ்ட் அதிரடி தகவல்\nசம்பளத்தை உயர்த்திய நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nNGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/12/06.html", "date_download": "2020-04-09T21:22:37Z", "digest": "sha1:6WAUZZGLBDEM7H3BHYLQ3SVMPVX4P26A", "length": 13066, "nlines": 111, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: 06. லட்சிய பயணி. பயன்பயணி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n06. லட்சிய பயணி. பயன்பயணி\nஆசை காமம் வஞ்சம் மனிதனை எல்லை கடக்க, நாடு கடக்க வைக்கிறது. அதில் இருக்கும் சுக உணர்வு மனிதனை அந்த நிலைக்கு தள்ளுகிறது. அந்த உணர்வுகளை ஒழுங்குப்படுத்தி நெறிபடுத்தி நியதியில் நிற்கவைக்கும் அறிவு, ஒரு அங்குசம்போல் மனிதனுக்கு தேவைப்படுகிறது. அந்த அங்குசத்தை செய்பவர்கள் மாமனிதர்கள், ஆனால் அறிவு ஆயுதம் கொல்லும் என்பதை அறிந்தும் அதனை கையகப்படுத்தியவர்கள் யானைமுகம் கொண்ட கடவுளர்கள்.\nநாடுபிடிக்க சென்றவர்கள் அனைவரும் ஆசை காமம் வஞ்சத்தை சூடியவர்கள். கூட்டாக சென்று கூட்டாக செயல்பட்டவர்கள். ஒரு விதத்தில் கொள்ளையர்கள்தான்.\nஅறிவுபிடிக்க சென்றவர்கள் கூட்டாக சென்றாலும் இறுதியில் தனியனாகவே அலைந்தவர்கள்தான். தனியாக அலைந்து, தனியாக பெற்றாலும் அறிவுப்போல உலகம் ம���ழுமைக்கும் பயன்படும் ஒரு விலைமதிப்பில்லா குன்றா தீரா பொருள் உலகில் இல்லை. தீபம்போல எத்தனை விளக்கை ஏற்றினாலும் அறிவு தீபம் குறைவதி்ல்லை.\nஅறிவு அழிவதில்லை என்பதால்,அதனை தேடும் அழியும் உடல்கொண்ட மனிதனை அது அழிக்கவும் தயங்குவதில்லை.\nகுருதேவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் “கயிறு தட்டுப்பட்டால்போதும், அதனை பிடித்துக்கொண்டே போனால் கடலின் ஆழத்தில் உள்ள பொருளை அடைந்துவிடலாம், கயிறுதான் பக்தி” என்பார்.\n“அறிவின் நுனி தெரிந்துவிட்டால் முழுமை வெளியாகும் வரை அமைதிகொள்ளவும் இயலாது”- என்கிறது களிற்றியானை நிரை-06.\nஞானத்தைதேடி இந்தியாவிற்கு ஏழாம்நூற்றாண்டில் வந்த சீனப்பயணி யுவான்சுவாங், கோபி பாலைவனத்தில் செத்துவிழுவேன் என்ற நிலை ஏற்படும்போது தான் வந்த குதிரையில் தன்னை வைத்து கட்டி நினைவற்றுப்போகின்றார். இரண்டுநாள் கழித்து குதிரை நின்ற இடம் ஒரு பாலைவனச்சோலை. அறிவைத்தேடி வந்தவர் வாழ்வில் நடந்த சிறுசம்பவம் இது. தடைகள், கொள்ளையர்கள், இயற்கை சீற்றம், நம்பிக்கை கொள்ளாத புதியமனிதர்கள். எதிரிகள் என்று பதினேழு ஆண்டுகள் பயணித்தவர் வாழ்வில் இது ஒரு சிறுசம்பவம்தான், ஆனால் இதைவிட பெரிய சம்பவம் எது இருக்கமுடியும்.\nசௌதியில் பல கம்பெனி கேம்புகள் இருக்கும் காண்ட்ராக்டர் கேம் பார்க்கில் எனது கேம்ப் உள்ளது. ஒன்றுக்கு ஒன்று சதுரகிலோமீட்டர் உள்ள கேம்பார்க். சுற்றி பாலைவனம். கேம்ப் ஒரு பாலைவன சோலை. ஒரு நாள் மாலை சிறுநடைபயணத்தின்முடிவில் கேம்பை அடைய நூறுமீட்டர் தொலைவில் உள்ளேன். மழைதுளி விழுகிறது, காற்று வருகிறது, கேம்பிற்கு ஓடிவிடலாம் என்று நினைக்கிறேன். பாலைவன மணல் வந்து அறைகிறது. கேம்ப் தெரியவில்லை. பறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். திறந்து இருந்த பக்கத்து கேம்பில் நண்பர் ருமில் நுழைந்து கண்ணாடிவழியாக பார்க்கிறேன். வெளியில் உலகம் என்று ஒன்று இல்லை. விர்..விர். படீர்..படீர் மட்டும்தான். போர்ட்டபில் தகர கூரை பிய்ந்து போய்விழும் டங்.டிங் ஓசை. ஒன்றரை மணிநேரம் கழித்துதான் உலகம் தெரிந்தது. இயற்கையின் முன் மனிதன் ஒரு மண்துகள்கூட இல்லை. இது சிறுதுளியின் சிறுதுளி சம்பவம். யுவன்சுவாங்க் கடந்தது பெருங்கடல் பாலைப்பயணம். அதை நடத்தியது அறிவுத்தேடல். அதனால்தான் நாடே கூடி கொண்டாடிக்கொடுத்த அமைச்சர்பதவியையும் துறந்து கற்கவும் கற்பிக்கும் தன்னை ஆற்றுப்படுத்தினார்.\nதன்னை அழிக்கும் அறிவையும் மானுடர் விரும்புவார்களா” என்றான் அழிசி. “அறிவில் பெரும்பகுதி மானுடனை அழிப்பதே. அதை வேண்டி விரும்பி இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கும் மானுடர்களே இப்புவியில் மிகுதி” என்று ஆதன் சொன்னான். “எனில் ஏன் அறிவை நாடுகிறான் மானுடன்” என்றான் அழிசி. “அறிவில் பெரும்பகுதி மானுடனை அழிப்பதே. அதை வேண்டி விரும்பி இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கும் மானுடர்களே இப்புவியில் மிகுதி” என்று ஆதன் சொன்னான். “எனில் ஏன் அறிவை நாடுகிறான் மானுடன்” என்று அழிசி கேட்டான். “அறிவில்லை என்றால் அவன் மானுடனாக உணரமாட்டான் என்பதனால்” என்று ஆதன் சொன்னான். அழிசி அவன் இளம்விழிகளில் திரண்ட துயருடன் நோக்கினான்.\nசாவுக்கும் துணிந்து தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒருவனுக்குதான் அறிவுவாகனமாகிறது, அல்லாதவரை இல்லாதவராக விட்டுவேடிக்கைப்பார்க்கிறது.\nஇலர்பல ராகிய காரணம் நோற்பார்\nசிலர்பலர் நோலா தவர்-என்கிறார் வள்ளுவர்.\nயுவான்சுவாங் போன்ற ஆதனின் தொலைவை அழிசி போன்றவன் கண்களால் எப்படி காணமுடியும்\nநெடுந்தொலைவில் இருப்பது என்பது இல்லாமல் இருப்பதுதான். அதை அடைய லட்சியம் வேண்டும். அந்த லட்சியமே ஒரு பயன்தான். அதற்குமேல் பயன் என்பது அறிந்த அறிவுமட்டும்தான். அது பொருள் அல்ல கண்களுக்கு காட்ட, நெஞ்சம் மட்டுமே அறியும். பயனை கண்களால் காட்டவிரும்புவர்களுக்கு லட்சியம் இருப்பதில்லை ஆசை மட்டுமே இருக்கிறது.\nஆதன் லட்சிய பயணி, அவன் நெஞ்சால் நடக்கிறான். அழிசி பயன்பயணி. இவன் கண்களால் நடக்கிறான்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகளிற்றியானை நிரை-05 உதி்ப்பும் உழைப்பும்\n06. லட்சிய பயணி. பயன்பயணி\nகளிற்றியானை நிரை-03 அமைதல் அலைதல் தொலைதல்\nகளிற்றியானை நிரை (நூல் வணக்கம்)\nநீர்ச்சுடர் - 57 நாணயத்தைச் சுண்டி முடிவெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25823", "date_download": "2020-04-09T21:11:23Z", "digest": "sha1:TTTXYV3OLC2Q7AXHBQHI3YNJGMSUVYLH", "length": 15182, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "கயா – கடிதங்கள்", "raw_content": "\nஏதிலார் குற்றம் போல் குறள் நினைவுக்கு வந்தது.\nspritualism தவிர்த்து, rituals ஐக் கொண்டாடும் குணமே உலகெங்கும் உள்ள மதங்களின் சாபக்கேடு. நாம் நமது மதம் அடு���்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டுமெனில், அதற்கான ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவதே சரியான வழியாக இருக்க முடியும்.\nமரபுரிமையான அரச பதவி உனக்கு இல்லை என்று தந்தை சொன்னதாகத் தன் சித்தி சொன்னதையே தேவ வாக்காகக் கொண்டு வணங்கி, அதை விடுத்துச் சென்ற ராமனே மிகச் சரியான உதாரணம்.. அவர் பெயரில் நாலு ஏக்கர் நிலத்திற்காக சண்டையிடுவதல்ல.. கண்ணுக்குப் பதில் கண் எனில் உலகமே குருடாகிவிடும் என்னும் வாக்குதான் எவ்வளவு உண்மை.\nஒரு ஆயிரம் ஆண்டுகாலம், வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், இந்தியப் பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டதா என்ன\nஎன்றோ நடந்த முட்டாள்தனங்களை இன்று பேசி பகைமை வளர்ப்பதை விட, முன்னோக்கிப் பார்ப்பது நல்லது என்று படுகிறது..\nஎப்போதுமே ஆன்மீகம் பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை. சடங்குகளே புரிகின்றன. சடங்குகள் லௌகீகமானவை, பெரும்பாலான மக்கள் லௌகீகமானவர்கள்.\nமீண்டும் மீண்டும் சடங்குகளுக்கு மேலாக ஆன்மீகத்தை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.\nஉங்கள் கயா பற்றிய கட்டுரையை வாசித்தேன். மிக நடுநிலையாக எழுதப்பட்ட ஆழமான கட்டுரை. இன்று பல இந்துக்கள் நடுவே ஒரு நம்பிக்கை உள்ளது. நெடுங்காலமாக இந்துமதம் தணிந்து போவதாக இருக்கின்றது, ஆகவே இனிமேல் இந்துமதம் தாக்கும்தன்மை கொண்டதாக ஆகவேண்டும் என நினைக்கிறார்கள். இந்த மனநிலை மிகக்குறுகிய மதவெறியாக எளிதில் உருமாற்றம் ஆகிவிடுகிறது. அதன்பின்னர் நட்பு எது பகை எது என அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் சொல்வதை ஏற்காத எல்லாருமே எதிரிகள் என்று எதிர்த்தரப்பிலே சேர்த்துவிடுகிறார்கள். மாற்றுத்தரப்பு மேலே மரியாதையை காட்டுவதில்லை. எல்லாவிதமான முத்திரைகளையும் குத்தி வசைபாடுகிறார்கள். இந்துத்துவர்களின் இணையதளமான தமிழ் ஹிந்துவிலே இந்த மனநிலையைக் காணலாம். வசைபாடுவது வழியாக தங்கள் தரப்பின் நியாயங்களைக்கூட இவர்கள் மழுங்கச் செய்துவிடுகிறார்கள். இதன் இழப்பு என்பது இந்துசமூகத்துக்குத்தான்.\nஅருமையாகச் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். இந்துமதமும் இந்திய தேசியமும் திட்டமிட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதைக் கண்டு மனம் குமுறும் இந்துக்களின் எல்லா செயல்பாடுகளையும் ஜாதி வெறியர்களும் சுயநலமிகளும் தங்களுக்குச�� சாதகமாக சுயநலத்துடன் மாற்றிக்கொள்கிறார்கள். இதுதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சாதிவெறியர்களுடன் சேரவேண்டுமா என்ற தயக்கம் காரணமாகத்தான் பெரும்பாலான இந்துக்கள் ஒதுங்கி இருக்கிறார்கள்.\nஒரே வரியில் இதற்கு விடை சொல்கிறேன். சாதிப்பற்றுடன் இருப்பதை விட வேறு எதுவாக இருப்பதும் மேல்தான்.\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nஇந்தியப் பயணம் 9 – நல்கொண்டா\nநவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்\nஎண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-1\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண���மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/237407?ref=archive-feed", "date_download": "2020-04-09T20:52:31Z", "digest": "sha1:34K6UH7T7O7AUB4OLEDC2VRFZWI6OOZ4", "length": 11323, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "சீனா - வுஹானில் நாங்கள் அனாதரவாக இருக்கின்றோம் - இலங்கை மாணவர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசீனா - வுஹானில் நாங்கள் அனாதரவாக இருக்கின்றோம் - இலங்கை மாணவர்\nசீனாவில் ஆபத்தான பகுதியாக குறிப்பிடப்படுகின்ற வுஹான் பிரதேசத்தில் உள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சீனாவுக்கான இலங்கை தூதரகம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஹட்டன் நோர்வூட் பிரதேசத்தை சேர்ந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் கலாநிதி பட்டப்படிப்புக்கான சீனாவின் வுஹானில் தங்கியிருக்கும் பிரகீத் ரொஷன் வீரதுங்க தெரிவித்துள்ளார்.\nசீனாவின் வுஹான் பிரதேசம் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் ஆபத்தான பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் பெருமளவில் இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் எனவும் பல்கலைக்கழக விடுதிகளுக்கு வெளியில் செல்ல வேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nபீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்ந்தும் தொடர்புகளை கொண்டிருந்த போதிலும் வுஹான் பிரதேசதத்தில் உள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.\nஆபத்தான பிரதேசத்தில் இருக்கும் இலங்கை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு��்ளது எனவும் தன்னுடன் கல்வி கற்கும் 31 மாணவர்கள் விடுதியில் தங்கியிருப்பதாகவும் பல்வேறு கஷ்டங்கள் மற்றும் குறைந்த வசதிகளை கொண்ட விடுதியில் தாம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதான் உட்பட வுஹான் பிரதேசத்தில் இருக்கும் இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் அவர் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவைத்தியர்களை அணுகும் வைகயில் MyHealth Sri Lanka கையடக்க செயலி அறிமுகம்\nஇராணுவத்தால் நாட்டை ஆள முடியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்து\nஒரு நோயாளியால் மன்னார் தாராபுரத்தில்1,616 பேர் தனிமையில்\nமுல்லைத்தீவில் கொரோனாத் தொற்றுச் சந்தேகத்தில் மூவருக்கு பரிசோதனை\nஇம்மாத இறுதிக்குள் கொரோனா அடங்கும்- இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பில் மருத்துவ நிபுணர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=eid%20prayer", "date_download": "2020-04-09T20:06:18Z", "digest": "sha1:76ELLC4SX2JPHG67PNOWFFXUW6UMSU5W", "length": 11936, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் ���ேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநோன்புப் பெருநாள் 1440: துபையில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1440: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1440: ஜூன் 04 செவ்வாய்க்கிழமை பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nஹஜ்ஜுப் பெருநாள் 1439: ரியாத் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் தம்மாம், அல்கஸீம் காயலர்களும் இணைந்து கொண்டாடினர் தம்மாம், அல்கஸீம் காயலர்களும் இணைந்து கொண்டாடினர்\nஹஜ்ஜுப் பெருநாள் 1439: தம்மாமில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nஹஜ் பெருநாள் 1439: குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1439: காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பெருநாளுக்கு முந்திய இரவில் திக்ர் மஜ்லிஸ்\nஹஜ் பெருநாள் 1439: ஸெய்யிதினா பிலால் பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1439: பெரிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1439: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9266:%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&catid=34:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D&Itemid=55", "date_download": "2020-04-09T19:47:52Z", "digest": "sha1:GW66JMQN7XYGTCHKYOMBAKX2O7HFZPA3", "length": 9080, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "நயவஞ்சகத் தீர்ப்புக்கு அல்லாஹ்வின் பதில்!", "raw_content": "\nHome இஸ்லாம் குர்ஆன் நயவஞ்சகத் தீர்ப்புக்கு அல்லாஹ்வின் பதில்\nநயவஞ்சகத் தீர்ப்புக்கு அல்லாஹ்வின் பதில்\n0 ''தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல் குர்ஆன் 9:32)\n0 ''அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரை அனுப்பினான்.)'' (அல் குர்ஆன் 9:33)\n0 ''இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும் இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.'' (அல் குர்ஆன் 2:114)\n0 ''ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்\" என்று (நபியே) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக\n0 ''அல்லாஹ்வும் அவனுடைய தூரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து, ''அல்லாஹ் நமக்குப் போதுமானவன் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அளிப்பார்கள்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே விரும்பக்கூடியவர்கள்\"\" என்று கூறியிருப்பார்களானால் (அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்). (அல் குர்ஆன் 9:59)\n0 ''நயவஞ்சர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்��ராமான வேதனையுமுண்டு.'' (அல் குர்ஆன் 9:68)\n பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான். (அல் குர்ஆன் 9:109)\n0 ''வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை. (அல் குர்ஆன் 9:116)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t3159-salaries-of-indian-m-p-s", "date_download": "2020-04-09T20:51:27Z", "digest": "sha1:JUHN2SSZRX4AHK3C33IBBQHOXZR6FCT2", "length": 8882, "nlines": 95, "source_domain": "tamil.darkbb.com", "title": "Salaries of Indian M.P.s", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: பொதுஅறிவு\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: பொதுஅறிவு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/sruthapanchami.html", "date_download": "2020-04-09T20:06:07Z", "digest": "sha1:OMGYF3C4P6EFSJFEREQTARNG3OH3CPHJ", "length": 14969, "nlines": 228, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: SRUTHAPANCHAMI - சுருத பஞ்சமி", "raw_content": "\nதீர்த்தங்கரர்கள் வாலறிவு (கேவல ஞானம்) என்னும் முழுதுணர் ஞானத்தை அடைந்தவுடன், தான் பெற்ற வரம்பற்ற அறிவையையும், உயிர்கள்\nஉய்ய அடைய வேண்டிய அறத்தையும் உரைக்க தேவேந்திரனால் ஏற்படுத்தப்படும் “சமவசரணம்” என்னும் அறஉபதேச மண்டபத்தில் தியான ரூபியாக எழுந்தருளுவார்கள்.\nஅப்போது அவரிகளிடமிருந்து திவ்யமயமான ஒலி பிறக்கும். இதுவே “திவ்யதொனி” எனப்படும். தீர்த்தங்கரர்கள் உதடுகள் அசையாமலே இந்த த்வனி பிறக்கின்றன. அவ்வாறு வெளிவரும் ஓசையானது கம்பிரமாகவும்,மனத்திற்கு இனிமையாகவும்,குற்றமற்றதா���வும்,பூவுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கேட்கும்படியாகவும் இருக்கும்.\nஇது தீர்த்தங்கரர்களுக்கு ஏற்படும் எண்வகை அதிசயங்களில் ஒன்று கணதரர்கள் இவற்றின் பயன்களை பின்னர் வரும் சந்ததிகளுக்கும் பயன்படும் வண்ணம் ஆகமங்களாக தொகுத்தார்கள். அப்படித் தொகுத்த திருநாளே “சுருத பஞ்சமி” என்று குறிக்கப்படுகிறது.\nஆகம் வந்த வரலாறு காண ....click here\nகால இழிவினால் சுருதஞானத்தை முழுமையாக அறிந்தோர் தோன்றாத நிலையில் முதன்முதலில் ஆசாரிய தரசேனர் காலத்தில்தான் இனி, செவிவழியாக கேட்டறிந்து ஆகமத்தை காப்பாற்ற இயலாது, அதற்கு வரிவடிவம் (எழுத்து வடிவம்) தரவேண்டும் என்று கருதலாயினர்.\nஅப்போது ஆசாரிய தரசேனர், பனிரெண்டாவது அங்கத்தின் ஒரு பிரிவான 'அக்ராயணி' என்னும் பூர்வத்தின் 5-வது வஸ்து அதிகாரத்தின் உட்பிரிவான 'மகாகர்ம ப்ரக்ருதி' என்னும் நான்காவது ப்ராப்ருதத்தை அறிந்திருந்தார். அதை அவர் தமது சீடர்களான புஷ்தந்த. பூதபலி மாமுனிவர்களுக்கு உபதேசித்தருள, அவர்களும் அவ்வுபதேசத்திற்கேற்ப ப்ராக்ருத மொழியில் 'ஷட்கண்டாகமம்' என்னும் நூலினை, ஜ்யேஷ்ட (ஆனி) சுக்ல (வளர்பிறை) பஞ்சமி (ஐந்தாம்நாள்) அன்று எழுதியருளினர். இவ்வாறு ஆகமம் முதன்முதலாக வாரிவடிவம் (எழுத்து வடிவம்) பெற்றது. அந்நான்னாளையே இன்றும் சுருதபஞ்சமி என்று கொண்டாடி, ஆகமத்தை வழிபடுகிறோம்.\nசூத்திர வடிவிலான இந்நூலுக்கு தவளம், மகாதவளம், ஜெயதவளம் என்னும் மூன்று விரிவான உரைகள் எழுதப்பட்டுள்ளன.\nஆஸ்சாரிய தரஸேனருக்குப் பிறகு ஆசாரிய குந்த குந்தர் தனது குரு பரம்பரை வழியாக பனிரெண்டாவது அங்கத்தின் மற்றொரு பிரிவான 'ஞானப்ரவாத' பூர்வத்தின் பத்தாவது வஸ்து அதிகாரத்தில் மூன்றாவது ப்ராப்ருதத்தை (பாகுடத்தை) அறிந்திருந்தார்.\nஅதை ஆதாரமாகக்கொண்டு 84 பாகுட (ப்ராப்ருத) நூல்களை ஆசாரிய குந்த குந்தர் இயற்றி அருளினார். அவற்றுள் பல ஆன்மாவை மையமாக வைத்து எழுதப்பட்ட அத்யாத்ம நூல்கள் ஆகும்.\nஅவற்றைப் பின்பற்றி பிற்கால ஆசாரியர்கள் பல்வேறு ஆன்மீய நூல்களையும், உரை நூல்களையும் படைத்தருளினர்.\nஇவ்வாறு ஆசாரிய குந்த குந்தர் வழிவந்த இந்த சுருத பரம்பரையை இரண்டாம் சுருதஸ்கந்த பரம்பரை என்று வழங்குவர்.\nஆசாரிய குந்த குந்தரால் அருளப்பட்ட 84 பாகுட (ப்ராப்ருத) நூல்களுள் 52 நூல்களின் பெயர்கள் திரு. தி. அனந்தநாத நயினார் அவர்களால் எழுதப்பட்ட 'திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைன ஸமய சித்தாந்த விளக்கமும்' என்னும் நூலில் கீழ்கண்டவாறு தரப்பட்டுள்ளன.\nஇவ்வாறு 52 பாகுடங்களின் பெயர்களாகும். மீதமுள்ள 32 பாகுடங்களின் பெயர்கள் தொ¢யவில்லை.\nஸமயபாகுடம், ரயணஸாரம், பஞ்சத்திகாய ஸங்கஹோ என்னும் இந்த ப்ராப்ருதத்ரயங்களும் (மூன்று பாகுடங்களும்) தம்ஸன பாகுடம்,\nசரித்த பாகுடம், ஸித்தபாகுடம், போதபாகுடம், பாவபாகுடம், மோக்கபாகுடம், லிங்கபாகுடம், சீலபாகுடம் என்னும் இந்த அஷ்ட (எட்டு) பாகுடங்களும்,\nநியமஸாரம், பாரஸ அணுவேக்கா, ரயணஸாரம் ஆகிய மூன்றுடன் சேர்த்து 14 நூல்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2018/09/blog-post.html", "date_download": "2020-04-09T20:00:56Z", "digest": "sha1:J6JZOBX4P6DOLOF3XQTR3FKZCWCUE4F3", "length": 20260, "nlines": 247, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Sudani From Nigeria - Malayalam film", "raw_content": "\nஒவ்வொரு வாரமும் மலையாள படங்களைப் பார்க்கும் போது, எப்படி இவர்களுக்கு மட்டும் இப்படியான கதைக்களன்கள் கிடைக்கிறது என்ற யோசனை வருவதை தவிர்க்கவே முடிவதில்லை. பூமரம் ஒரு வகையான படமென்றால் சென்ற வாரம் பார்த்த சூடானி ஃபர்ம் நைஜீரியா இன்னொரு வகை. அதற்கு இன்னொரு காரணமாய் நான் நினைத்தது. அவர்களுடய விளையாட்டு, கலாச்சாரம். ஒரு பெரிய வரம்.\nமலப்புரத்தில் உள்ள ”Myc Accode” எனும் டீமில் ஏழு மேட்ச் விளையாடி ஹைஜீரியாவிலிருந்து ராபின்சன் எனும் புட்பால் வீரனை அழைத்து வருகிறார்கள். அந்த டீமின் மேனேஜர் மஜீத். முப்பதுகளை கடந்து, இன்னமும் திருமணம் ஆகாமல் இருப்பவன். காரணம் பெரிய விளையாட்டு வீரனாகவும் இல்லாமல், நிரந்தர வருமானம் இல்லாதவனாகவும் இருப்பது ஒர் முக்கிய காரணம். ராபின்சன் என்னதான் தான் நைஜீரியாவிலிருந்து வந்தவன் என்று சொன்னாலும் ஊர்காரர்களைப் பொறுத்தவரை அவனைப்போன்ற ஆட்களை சூடானிலிருந்து வந்தவன் எனக் கூறி சூடானி என்றே அழைக்கிறார்கள். சிறந்த வீரனாய் இருக்கும் ராபின்சனுக்கு திடீரென ஒரு விபத்து ஏற்பட்டு, கால் முறிந்து போகிறது. டீம், மற்றும் மஜீத்தின் நிதி நிலை மிக மோசமாய் இருக்க, ராபின்சனை தன் வீட்டில் வைத்து பார்த��துக் கொள்கிறான் மஜீத்.\nமஜீத்தின் வீட்டில் அவன் வயதான தாயாரும், அவளூடய இரண்டாம் புருஷன் மட்டுமே. அம்மாவின் ரெண்டாவது கல்யாணத்தினால் அவளுடனோ, அல்லது இரண்டாம் தகப்பனுடனோ சுமூகமாக இல்லை. இந்நிலையில் மஜீத்தின் அம்மாவும், ராபின்சனும் பாஷை தெரியாமலேயே நெருக்கமாகிவிட, இவனைப் பற்றி ராபின்சனுக்கும், ராபின்சனைப் பற்றி மஜீத்துக்கு தெரிய வருகிறது. ராபின்சன் அவன் நாட்டில் நடந்த சிவில் வாரில் தன் குடும்பத்தை பறி கொடுத்து, தன் இரு தங்கை மற்றும் பாட்டியுடன் கேம்பில் வசித்து வருகிறவன். இந்த மேட்ச் அவனுக்கு மிகப் பெரிய வருமானத்தை கொடுக்கும் என்று நம்பி இங்கே வந்தவன்.\nஇதற்கிடையில் ராபின்சன் எதிர் டீமில் உள்ளவனிடம் காசு வாங்கியதாய் தெரிய வர, மஜீத்துக்கும், ராபின்சனுக்கும் சண்டை.. வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் என்று பார்த்தால் அவனை ஸ்பான்ஸர் செய்து வர வழைத்தது மஜீத்தாய் இருக்கும் பட்சத்தில் அவன் தான் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற சட்டத்தை காட்ட, வேறு வழியில்லாமல் வீட்டில் இருக்க வைக்கிறான். இவர்களைப் பற்றி வெளிவந்த ஒரு பேப்பர் நியூஸ் ப்ரச்சனையை கொண்டு வருகிறது. ராபின்சனின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி போலீஸ் அழைக்க, பாஸ்போர்ட்டை காணோம். பின் நடக்கும் ரகளையும், பாசப் போராட்டமும் தான் படம்.\n அல்லது அவர்கள் போக்கில் படமாக்கிவிட்டு எடிட் செய்தார்களா என்று சந்தேகம் வரும் அளவிற்கு அத்துனை இயல்பான நடிப்பு. மஜீத்தாக வரும் சவ்பினினி நடிப்பு அவ்வளவு இயல்பு. மேட்சினூடே வாட்ஸப்பில் “ஓவர் ஓவர்:” என பேசி தகவல் பறிமாறும் காட்சியாகட்டும்,, தன் பெற்றோர்களிடம் காட்டும் கோபமாகட்டும். காசில்லாத நேரத்தில் ஆக்ஸ்டெண்ட் ஆகி பணத்துக்கு அலையும் நேரத்தில் பேசும் பேச்சாகட்டும், பெண் பார்க்க போகுமிடத்தில் நடத்து கொள்ளும் விதமாகட்டும், மனிதர் அடிபொலி.\nநைஜீரியன் சாமுவேலிடம் பெரிய அளவிற்கு நடிப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், அந்த ஓங்கி வளர்ந்த குழந்தை முகத்தில் தெரியும் இன்னொசென்ஸ், அட்டகாசம். ஜாகீர் அம்மாவின் திருமணம் காரணமாய் அவளிடமும், அவளின் கணவனிடமும் நடந்து கொள்ளும் முறை. “என்னைக்காவது ஒரு நாள் ஜாகிருக்கு இதே போல உடம்புக்கு முடியாம இருந்து நான் அவனை பார்த்துக்கணும்” என்று தன் மகனுடனான நெருக்கமில்லாத தருணங்களை நினைத்து அழும் அம்மா, ராபின்சனுக்காக உடனிருக்கும் அத்தையுடன் மசூதிக்கு போய் வேண்டுதல் செய்வது, ராபின்சனின் ப்ளாஷ்பேக் என அத்துனை காட்சிகளையும் திணிக்காமல் அதன் போக்கிலே கொண்டு போயிருக்கும் இயக்குனர் ஜாக்ரியா மொகம்மதுக்கு இது முதல் படமாம். என்ன ஒரு நேர்த்தியான ரைட்டிங் அண்ட் எக்ஸிக்யூட்டிங். குறிப்பாய் க்ளைமாக்சில் வரும் ஜாகிரின் அப்பா, அம்மா காட்சி. ஒரே ஒரு ரியாக்‌ஷன் தான் அந்த அம்மாவின் முகத்தில் தெரியும் ரியாக்‌ஷன் ஆயிரம் கதைகள் சொல்லும். அத்துனை இயல்பு.\nமிகைப்படுத்தாத தெள்ளிய ஆறு போல் ஓடும் கதை கொண்ட படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை அப்படியான படங்களை உரிமை வாங்கி ரீமேக் செய்யும் போது, மலையாள படத்தை ரசித்தார்ப் போல ஏன் தமிழில் அதே விதமான ரசிப்புத்தன்மை மக்களிடம் இல்லை என்ற சந்தேகம் எப்போது மலையாள படம் பார்த்தாலும் வந்து கொண்டேதானிருக்கிறது. அதற்கு முக்கியமான ஒரு விஷயம் அவர்களுடய கலாச்சாரம். கேரளாவில் கால்பந்தும், லோக்கல் க்ளப்பும் கலாச்சாரம். நமக்கு அப்படியான படங்களை உரிமை வாங்கி ரீமேக் செய்யும் போது, மலையாள படத்தை ரசித்தார்ப் போல ஏன் தமிழில் அதே விதமான ரசிப்புத்தன்மை மக்களிடம் இல்லை என்ற சந்தேகம் எப்போது மலையாள படம் பார்த்தாலும் வந்து கொண்டேதானிருக்கிறது. அதற்கு முக்கியமான ஒரு விஷயம் அவர்களுடய கலாச்சாரம். கேரளாவில் கால்பந்தும், லோக்கல் க்ளப்பும் கலாச்சாரம். நமக்கு. மோகினியாட்டம் முதல் எல்லா ஆட்டம் பாட்டத்திலேயும், இசையும், ஊடுருவியிருக்கிற அவர்களுடய பாரம்பரியம். என பல விஷயங்களை அவர்கள் இன்றும் கொண்டாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுடய அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டுமிருக்கிறார்கள். நாம் அதை செய்கிறோமா. மோகினியாட்டம் முதல் எல்லா ஆட்டம் பாட்டத்திலேயும், இசையும், ஊடுருவியிருக்கிற அவர்களுடய பாரம்பரியம். என பல விஷயங்களை அவர்கள் இன்றும் கொண்டாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுடய அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டுமிருக்கிறார்கள். நாம் அதை செய்கிறோமா என்ற கேள்வி மலையாள படங்களை பார்க்கையில் எழாமல் இல்லை.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசெக்க செவந்த வானம் - விமர்சனம்\nசாப்பாட்டுக்கடை - பக்ரா பிரியாணி\nசாப்பாட்டுக்கடை - கூரைக்கடை (எ) விக்னேஷ் மெஸ் - தே...\nபேஸ்புக் போஸ்டும் ஒலக சினிமாவும்\nசாப்பாட்டுக்கடை - கருப்பையா மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/11/jaffna-boys.html", "date_download": "2020-04-09T21:05:20Z", "digest": "sha1:WXPMAKD2JSW6JB6YCGKDTV35ZHIRF3XB", "length": 12249, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "பல சோதனைகளுக்கு மத்தியிலும் தென்னிலங்கையில் சாதித்த வடமராட்சியின் மைந்தன்!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபல சோதனைகளுக்கு மத்தியிலும் தென்னிலங்கையில் சாதித்த வடமராட்சியின் மைந்தன்\nபல சோதனைகளுக்கு மத்தியிலும் தென்னிலங்கையில் சாதித்த வடமராட்சியின் மைந்தன்\n15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.\nஹோமாகம மகிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் 2 ஆம் நாளானா நேற்று இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.\nஇவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும்.\nபுதனன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் (13.41 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.\nஇதேவேளை, கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டிகளில் நேற்று பிற்பகல் 3.00 மணிவரை 14 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9345:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&catid=87:Dr.A.P.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF,-I.P.S.(rd)&Itemid=821", "date_download": "2020-04-09T19:25:24Z", "digest": "sha1:T5JJFAC3JTO7JTZOTGRT74JFI7QIZMNI", "length": 11929, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "தேனிலும் மகத்துவம், தேனீயிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு!", "raw_content": "\nHome கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) தேனிலும் மகத்துவம், தேனீயிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு\nதேனிலும் மகத்துவம், தேனீயிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு\nதேனிலும் மகத்துவம், தேனீயிலும் மருத்துவம் -இறைவன் படைப்பு\nடாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, பிஎச்.டி; ஐ.பீ.எஸ்(ஓ)\nஅல் குரான் அத்தியாயம் 16 அந் நஹ்லில் அல்லாஹ் மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்ததினையும்,\nஅவனை படைத்து அனாதையாக விடாது அவனுக்கு உணவு, உடையினை அவனே படைத்ததினையும்,\nஅவனுக்கு வாகன வசதிக்கு உபயோகப் படும்படி, குதிரை, கோவேறு கழுதைகளையும் படைத்தது பற்றியும்,\nமனிதன் இறை தேடுவதற்கு சூரிய பகலையும், ஓய்வெடுப்பதிற்கு இரவான சந்திரனையும் படைத்து, அதனை தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து ,\nகடலிலிருந்து உணவுப் பொருட்களையும், வித, விதமான முத்துப் போன்ற ஆபரணங்களையும் படைத்து,\nமலைகளை பூமி சமநிலையில் இருக்கும்படி ஊண்டியுள்ளதினையும் தெள்ளத் தெளிவாக கூறுகிறது என்பதினை சான்றோர் அறிவர்.\nஅத்துடன் தேனின் மகிமையையும் எடுத்தும் சொல்லியுள்ளது.\nஆனால் தேனீயின் மருத்துவக் குணத்தினை ஒரு சிலரே அறிந்திருப்பார்கள். நாம் சென்னை அபிராமி மால் போன்ற மால்களுக்கு செல்லும் போது சிலர் தண்ணீர் தொட்டியில் மீன்கள் விளையாட காலை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பதினை காணலாம். கிராமங்களில் குளங்களில் குளிக்கும்போது மீன்கள் நமது கால்களை வருண்டும். அப்போது நாம் காலை எடுத்து விடுவோம். ஆனால் அதே மீன் தொட்டிகளில் மணிக்கணக்கில் காலை வைத்துக் கொண்டு மாலில் உட்கார்ந்து இருப்பார்கள். அதற்கு 'பிஷ்' தெராபி என்பார்கள். அந்த மீன்கள் தாய்லாந்திலிருந்து தருவிக்கப் பட்ட மீன்களாகும். அவ்வாறு செய்வது மூலம் கால்களில் சுரணை வருவதிற்கு என்று சொல்வார்கள்,\nவயதாகிவிட்டால் மூட்டு வலிகள், கால், கைகளில் சுரணை என்ற உணர்ச்சி மங்கி விடும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், அல்லத�� அமர்ந்திருப்பவர்களுக்கும் கால் மரத்துப் போகும். அதனை 'ருமாட்டிசம்' என்று அழைப்பார்கள். அது போன்ற ருமாட்டிசத்தினை குணமாக்க டாக்டர்களை அணுக வேண்டியிருக்கும். ஆனால் அதனையே ஒரு எகிப்திய நாட்டு சாதாரண மனிதர் தேனீ மூலம் குணமாக்கியுள்ளார் என்று அறியும் போது ஆச்சரியமாக இல்லையா.\nவிஷ பாம்புகளின் விஷம் உயிர் கொல்லி நோய்களை குணமாக்கும் என்று விஞ்ஞானப் பூர்வமாக சுத்திகரிக்கப் பட்டு பயன் பாட்டிற்கு கொண்டு வர பட்டுள்ளது. ஆனால் தேனீயை மனித உடலில் கடிக்க விடப் பட்டு வாத நோயினை அந்த மனிதர் குணமாக்கியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தானே\nவசனம் 68 -69 ல், அல்லாஹ், தேனீக்கு வஹி மூலம், 'மலைகளிலும், மரங்களிலும் நீ கூடு கட்டிக்கொள், பல தரப்பட்ட பழங்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள், சீரான வழியில் சென்று கொண்டிரு' என்று கூறியும், மக்களுக்கு அறிவுறுத்தும்படி தேனின் வயிற்றிலிருந்து ஒரு வித திரவம் வெளிப் படுகிறது(தேன்) தேனீ மூலம் மக்களுக்கு நிவாரணம் உண்டு என்று கூறுகின்றான்.\nஅந்த இறை வசனத்தினை எகிப்தில் வாழும் உமர் அப்துல் ஹாசன் என்பவர் தன்னுடைய ஆராய்ச்சியில் அப்படி என்ன மருத்துவ குணம் தேனீயால் உள்ளது என்று செயலில் இறங்கினார்.\nஅதன் பயனாக ஒரு தேனீ வளர்க்கும் பண்ணையினை ஆரம்பித்தார்.\nதேனீக்களினை தினசரி பராமரித்தார். அப்படி பராமரிக்கும் அவர் கையில் தேனீ கடிப்பதினையும் அதனால் அவர் கையில் உள்ள இயற்கை வலி நீங்குவதையும் கண்டார்.\nஉடனே அவருடைய ஆராய்ச்சியினை கை, கால் மரமரத்துப் போனவர்களுக்கு தேனீக்களை கடிக்கவிட்டுப் பார்த்தார்.\nஎன்னே ஆச்சரியம் கை, கால்களில் உணர்வு வந்தது. அதன் பின்னர் அவரை நோக்கி ருமாட்டிசம் நோயாளிகள் தேனீக்கள் போன்று அவரிடம் குவிய ஆரம்பித்து விட்டனர். அவர் இலவசமாகவும் சிகிச்சை அளிக்கின்றாராம். அந்த படம் இணைத்துள்ளேன்.\nஇதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் அகிலத்தினை படைத்து, ஆறறிவு கொண்ட மனிதனையும் படைத்து அவன் ஆராய்ச்சி செய்வதற்காக அல் குரானையும் படைத்திருப்பதால் குரானை அர்த்தம் தெறிந்து ஓதினால் அகிலமும் வெல்லலாமல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-04-09T21:33:33Z", "digest": "sha1:HN4EAEBRIJJQ66J5JMXPFZNSRHPJAHQC", "length": 5768, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "கட்டுரை |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\n\" வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது\". நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த ......[Read More…]\nApril,15,12, —\t—\tகட்டுரை, கற்றலின் பயன், கல்வி கற்றல், நூலகம், நூலகம் கட்டுரை, நூலறிவின், நூலறிவு, பயன், பற்றிய\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வர ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்� ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-09T19:55:52Z", "digest": "sha1:X33O77GQ33HPMUPFCBV6K4HBESESQYE7", "length": 5768, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகங்களும் |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து தாவர இனங்களும் மனித இனத்திற்கு ஏதோ ஒருவகையில் பயனுள்ளதாக இருக்கிறது . மனிதன் உயிர் வாழ தேவையான பிராண வாயுவை ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tஇலை, காய், கொட்டை, பட்டை, பயன், பாகங்களும், பிசின், பிஞ்சு, பூ, மர, மரத்தில், மருத்துவ குணம், முருங்கை, முருங்கை மரம், முருங்கையின்\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=12415", "date_download": "2020-04-09T19:17:17Z", "digest": "sha1:JWO5CLQ4UMS5Z7V76622ZS7CFQ7UKPZL", "length": 5569, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "'ஜிகர்தண்டா' கூடுதலாக 60 தியேட்டர்களில்\nசித்தார்த் – லட்சுமி மேனன் ஜோடியாக நடித்த ‘ஜிகர்தண்டா’ படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். கதிரேசன் தயாரித்துள்ளார். தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. படம் ஹிட்டானதால் மேலும் 25 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தற்போது படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றுள்ளதால் மேலும் கூடுதலாக 60 தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து தயாரிப்பாளர் கதிரேசன் கூறியதாவது:–\n‘ஜிகர்தண்டா’ படம் வெளியான தேதியில் இருந்து நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகிறது. பத்திரிகை, டி.வி. இணைய தளங்கள் இப்படத்தை பாராட்டி உள்ளதால் மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு சென்ற வாரத்தை விட இந்த வாரம் இரு மடங்கு மக்கள் வருகிறார்கள். பல இயக்குனர்களும் நடிகர் – நடிகைகளும் இந்த படத்தை பெரிதும் பாராட்டி உள்ளனர்.\nஜிகர்தண்டா படத்தை இந்தியில் தயாரிக்க முன்னணி நிறுவனங்கள் பேசி வருகின்றன. அவர���களுடன் இணைந்து இப்படத்தை இந்தியில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளேன். ரஜினியின் மூன்று முகம் படத்தை ‘ரீமேக்’ செய்வேன். தனுஷ் நடிக்கும் படத்தையும் தயாரிப்பேன்.\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2006/", "date_download": "2020-04-09T20:55:10Z", "digest": "sha1:W323CTRDZIHUWRQJQKY6SFWUOLFM3BQP", "length": 86370, "nlines": 368, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: 2006", "raw_content": "\n'கேபிள் சங்கரின்'சமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்... அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா அல்லது நடந்தது என்ன வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ... எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்���ை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ...\nஅம்மன் கண் திறந்த கதை...\nசமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்... அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா அல்லது நடந்தது என்ன வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ...\nஓரு பஸ்ஸின் பின் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்த ஓரு விளம்பர பலகை என்னை மிகவும் கவர்ந்தது.. அதுஓரு அரசு விளம்பரம்.. அதில் குடித்துவிட்டு கவனக்குறைவாக வண்டி ஓட்டி அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிறைதண்டனை, அல்லது ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும்.. ஏதோ ஓன்று அது என்ன என்று படிப்பதற்குள் பஸ் ஓடிவிட்டது. அதை படித்தபின் இவ்வளவு சட்டங்கள் நமது நாட்டிலிருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால் நள்ளிரவு வரை அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடிக்க வரும் குடிமகன்க்ளை இப்படி செய்தால், அப்படி செய்தால் தண்டணை எனக்கூறும் விளம்பரத்தை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடித்ததாக தம்பட்டம் வேறு அடித்துக்கொள்கிறது நமது காவல்துறை...இவர்களை பிடிப்பதற்க்கு எதற்கு கஷ்டப்பட வேண்டும். ஓவ்வொரு டாஸ்மாக் கடையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு கடையை விட்டு வெளியே வந்து வண்டியை எடுக்கும் குடிமகன்களை எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்தால் போதுமே.. குடித்துவிட்டு வண்டி ஓட்ட யாருமே இருக்க மாட்டார்கள். போலீஸின் கடமை குற்றம் நடக்காமல் தடுப்பதே.. அதை விட்டு அரசே கடையை நள்ளீரவுவரை திறந்���ு வைத்துவிட்டு, வாடிக்கையாளர்களை குடிக்கவிட்டு..பிறகு வண்டி ஓட்டுபவரை பிடிப்பதை விட.. அந்த தவறை நடக்கவிடாமல் செய்யலாமே.. (இந்த ஐடியாவை கொடுத்த என்னை யாரும் திட்ட வேண்டாம்)\nதயாநிதிக்கு ஓரு நியாயம்... கலாநிதிக்கு ஓரு நியாயமா\nதயாநிதிக்கு ஓரு நியாயம் , கலாநிதிக்கு ஓரு நியாயமாபோர்ப்ஸ் இதழ் நடத்திய.. இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களீன் பட்டியலில். நமது சன் டிவியின் தலைவர் டாப் 20வது இடத்தில் இருக்கிறார். ஹெ.சி.எல். சிவ்நாடார்.. 14வது இடத்தில் இருக்கிறார். ஓரு வகையில் கலாநிதிமாறனின் தனித்திறமையினாலும், அவரது தீவிர உழைப்பாலும் தான் இந்த அளவிற்கு அவர் முன்னேறியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அதிலும் அவரது சன் குழுமம் பங்கு மார்க்கெட்டில் நுழைந்தது முதல் ச்ன் தொலைக்காட்சி குழுமத்தின் 90 சதவிகித பங்கை வைத்திருக்கும் அவரின் சொத்தின் மதிப்பு எறியது ஓன்று ஆச்சர்யமில்லை.. ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால்..எல்லா தமிழ் பத்திரிக்கைகளூம் உயர்திரு. தயாநிதிமாற்ன் இந்தியாவில் சிறந்த முறையில் செயல்படும் மத்திய அமைச்சர்களில் இரண்டாவது இடத்தை பிடித்ததை ஹெட்லைனில் அறிவித்தவர்கள்.. ஏன் கலாநிதிமாறனின் இந்த சாதனையை மறைபதேன்..போர்ப்ஸ் இதழ் நடத்திய.. இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களீன் பட்டியலில். நமது சன் டிவியின் தலைவர் டாப் 20வது இடத்தில் இருக்கிறார். ஹெ.சி.எல். சிவ்நாடார்.. 14வது இடத்தில் இருக்கிறார். ஓரு வகையில் கலாநிதிமாறனின் தனித்திறமையினாலும், அவரது தீவிர உழைப்பாலும் தான் இந்த அளவிற்கு அவர் முன்னேறியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அதிலும் அவரது சன் குழுமம் பங்கு மார்க்கெட்டில் நுழைந்தது முதல் ச்ன் தொலைக்காட்சி குழுமத்தின் 90 சதவிகித பங்கை வைத்திருக்கும் அவரின் சொத்தின் மதிப்பு எறியது ஓன்று ஆச்சர்யமில்லை.. ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால்..எல்லா தமிழ் பத்திரிக்கைகளூம் உயர்திரு. தயாநிதிமாற்ன் இந்தியாவில் சிறந்த முறையில் செயல்படும் மத்திய அமைச்சர்களில் இரண்டாவது இடத்தை பிடித்ததை ஹெட்லைனில் அறிவித்தவர்கள்.. ஏன் கலாநிதிமாறனின் இந்த சாதனையை மறைபதேன்.. இரண்டு பேர் செய்ததும் சாதனைதான் அதிலென்ன தயாநிதிக்கு ஓர் நியாயம் இரண்டு பேர் செய்ததும் சாதனைதான் அதிலென்ன தயாநிதிக்கு ஓர் நியாய��்\nசுரண்டல்.. பார்ட்.. 5 அநேகமாய் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன்\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..5\nஆங்... எங்க விட்டேன்.. ஆ நெல்சன் மாணிக்கம் ரோடுல போய் பர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கிற அந்த அலுவலகத்துக்கு போனேன். மிக அமைதியா இருந்தது.. அங்க போனவுடனே அங்கிருந்த வாட்ச்மேன்.. (வாட்ச்மேனா.. வேற என்ன பேர் அவருக்கு.. வேற என்ன பேர் அவருக்கு} ஓரு சிலிப் கொடுத்து ஓரு தனி அறையில உட்காரவைத்தார். சில அரை மணிகளுக்கு பிறகு என்னுடய டர்ன் வந்த்தும், ஏதோ .. பிரதமர் அறைக்கு கூப்பிடற மாதிரி.. தனியா கிட்ட வந்து சார் அடுத்து நீங்க.. என்றார். வாட்ச்மேன்... அங்கே போனதும், அங்கிருந்தது பெண்ணிடம் எல்லாவற்றையும் சொன்னேன்.. அவள் மெதுவாக என்னை ஏறிட்டுப்பார்த்து \" ஓகே... ஓரு லெட்டர் எழுதிக்கொடுங்க... அதுக்கப்புறம் தான் நாங்க உங்களூக்கு ப்ரிக்ளோசிங் அமொளண்ட் தருவோம்..என்றாள்..நான் சலித்துக் கொண்டே.. எழுதிக் கொடுக்க, அவள் எல்லாவற்றையும் பார்த்து வாங்கிட்டு, கம்ப்யூட்டரில் ஏதோ தட்டி கீழே குனிந்து, ஓரு ப்ரிண்ட் அவுட்டை எடுத்து.. இதோ இதில இருக்கிற அமொளண்ட கட்டிடுங்க.. \" என்றவுடன்.. நான் என் பாக்கடினில் கையைவிட்டு பணத்தை எடுக்க முற்பட, அவள் ... சார்.. இங்க் பணம் கட்ட கூடாது.. என்றாள்\nநான்\" சற்றே வெகுளீயாய்.. பின்ன செகண்ட் ப்ளோர்ல தான் கட்டணுமா என்றேன்.. அவள் சற்று தயங்கி.. சார் நீங்க திரும்பவும் உங்க பிராஞ்சுக்கு போய் அங்க கட்டிட்ட்டு, கால் சென்டர்ல போன் பண்ணி சொல்லிட்டீங்கன்னா .. போதும், உங்களுடய NOC நோ.. அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வந்துடும் என்றவுடன் எனக்கு என்ன சொலவதென்றே தெரியவில்லை.. சற்றே கடுப்புடன் மேடம் அவங்க தான் இங்கே அனுப்பிச்சாங்க... அதற்கு அவள் சற்றும் அசராமல்.. அது சரிதான் சார்.. இங்க் அமொண்ட் மற்றும் தான் சொல்வோம்.. அதுக்குத்தான் இங்க அனுப்சாங்க.. ஓண்ணும் ப்ராப்ளம் இலல.. நீங்க உடனடியா கட்டிட்டா இன்னையோட முடிஞ்சிடும்.. அதுவும் இரண்டு மணிக்குள்ளே.. இல்லேன்னா நாளைக்கு கட்டினீங்கன்னா.. இண்ட்ரஸ்ட் எக்ஸ்ட்ரா ஆகும் என்றவுடன் நாளூக்கு ஏறும் வட்டியை நிணைத்து.. அவளீடம் மறுதலிக்காமல் உடனடியாய் திரும்பவும் தி.நகர் வந்து, பேங்க் முடிய் ஓர் பத்து நிமிஷம் இருக்கும் முன் வந்து பணத்தை கட்டி, அங்கிருக்கும் அதிகாரியிடம், சொல்���ி, கால்சென்டரிலி ல் சொல்லி விட்டு.. ஓரு வழியாய் நிம்மதி பெருமூச்சு விட்டே.ன்.. அப்பாடி ஓரு கடனை அடைத்தாகி விட்டது.. நான் மீண்டும் அந்த அதிகாரியிடம் வந்து.. \" சார் .. சரியா ஓரு பத்து நாளில் பேப்பர் வந்திருமில்ல.. என்றேன்.. அதற்கு அவர்.. சார் பத்து நாளெல்லாம் ஓரு பேச்சுக்குத்தான்.. மேக்ஸிமம் ஓரு வாரத்துல வந்திடும்.. உங்களூக்கு இந்த லோன் சாங்ஷன் ஆன ஸ்பீட வச்சே உங்களூக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. என்று பெருமையாய் சொல்ல, நானும் .மனதினுள் சும்மா சொல்லக்கூடாது.. ஓரு வாரத்தில சும்மா கில்லி மாதிரியில்ல சொளயா கொடுத்தானுங்க.. என்று நினைத்துக்கொண்டு. கிளம்பினேன்/.\nநானும் இதோ வரும், அதோ வருமென,, தீபாவளி, பண்டிகை யெல்லாம் தாண்டியும் வராது போக,, பெஸ்டிவல்ல ஏதாவது லேட் ஆயிடுக்க்ம்ன்னு நினைச்சுக்கிட்டு கிட்டத்தட்ட மறந்தேபோனேன். தீடீர்னு ஓரு நாள் ஞாபகம் வந்து தேதிய பார்த்த போது, ஓரு மாசம் ஆயிட்டுதுன்னு தெரிஞ்சுது,, சரின்னுட்டு.. கால்செண்டர்ல போன் பண்ணீ கேட்டா.... அவன் சொன்ன பதில் எனக்கு தூக்கி வாரி போட்டது.. அவன் சொல்றான்.சார்.. உங்க அக்கவுண்ட இன்னமும் ஆக்டிவாத்தான் இருக்குன்னான். அது எப்படி அதான் நான் முழு பணத்தையும் கட்டியாச்சே.. எப்படின்னு கேட்டா அவன் சார் அதை பத்ட்தி நீங்க நெல்சன் மாணிகம் ரோடுக்கு போய் தான் கேட்கணும்,சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம.. யோசிகிட்டு இருந்தப்போ.. அவன் இதை ஓரு கம்ப்ளைண்டா எடுத்திக்கறாதா சொன்னான். சரின்னு சொல்லி நம்பர் வாங்கிட்டு எனக்கு அடுத்த ரெண்டு நாள் சூட்டிங் இருந்ததால.. போகமுடியல.. அப்போ ஓரு போன் வந்திச்சு.. அது அந்த பேங்கிலேர்ந்து தான். சார் ஓரு சின்ன மிஸ்டேக் நடந்திருச்சு.. என்ன/ அதுதொண்ணுமில்ல.. அங்க் உங்களுக்கு க்ளோசிங் கொடுக்கிறப்போ க்ளோசிங் சார்ஜ் சேக்காம கொடுத்திட்டாங்க.. அதுனால நாங்க க்ளோஸ் பண்ணல.. ன்னு சொன்னது, தான் மிச்சம் எனக்க்கு கோபம் தலைக்கேறி நீங்க நினைச்சு நினைச்சு அந்த பணம் இந்த பணம்னு சொல்வீங்க.. பணம் இருக்கிற்வன்னா ஓகே.. இல்லாதவன் என்ன பண்ணுவான்.. என்று கேட்டதும், அதில்லாம் சரிதான் சார் அதான் சாரி சொல்றேமில்ல அதுக்கு மேல என்ன செய்ய முடியும்.. என்றான். நான் அப்படின்னா.. நானும் சாரி கேட்டிக்குறேன். என்னால பணம் கட்ட முடியாதுன்னு சொன்னது.. அவன் அங��க் கோபத்துல சார்.. அதெப்படிசார் நீங்க சொல்ல முடியும்.. நீங்க கடட வேண்டிய பணத்த த்தானே கேட்கிறோம்..நீங்க கட்ட்லன்னா உங்களூக்குதான் வட்டி போடுவோம்ன்னு சொன்னதும். எனக்கு இன்னம் கோபம் தலைக்கேறி.. மிஸ்டர்... நான் பணம் கட்டமாட்டேன்.. நான் இப்பவே கன்சூமர் கோர்டுக்கு போறேன்னு சொன்னதும். சார்.. தப்பு என்னவோ எங்களுதுதான்... அதுக்கென்ன பண்றது ஏதோ.. நடந்தது நடந்து போச்சு பணத்தை கட்டிட்டு கையோட வாங்கிட்டு போயிடுங்க.. என்றான்.. எனக்கு இவன் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவிலை..யாரோ ஓருவர் செய்த தவறுக்கு சம்பந்தமேயில்லாத ஓரு வர் எதற்காக நஷ்டப்ப்டவேண்டும்.. இதை ஏற்ககூடாதென்று. முடிவெடுத்து மேற்கூறிய கருத்தை கூற. போனில் பேசிய நபர்.. மனசாட்சி உள்ளவர் போலும்.. சற்றே யோசித்து... சரி சார்.. என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.. என்றார்.. நீங்க சொன்ன மாதிரி.. நான் கட்ட வேண்டிய பணம்தான்.. ஆனா அதை கட்ட வந்த அன்னைக்கு நீங்க சரியான அமொள்ண்ட சொல்லியிருந்தீங்கன்னா நான் கட்டிட்டு போயிருப்பேன்.. சரி.. தவறு நடக்கறது சகஜம்தான்.. அதை கண்டுபிடிச்சு ஓரு இரண்டொருநாள்ல சொல்லியிருந்தீங்கன்னா.. பரவாயில்லை.. நானா ஓரு மாசம் வெயிட் பண்ணி, கம்பிளைண்ட் பண்ணி அதுக்கப்புறம் நீங்க.. சொன்னதுனால, நான் முழு பணத்தையும் கட்ட மாட்டேன். ஓரு ஆயீரம் ரூபாய் குறைச்சுத்தான் கட்டு வேண். என்றேன்.. அதெப்படி சார்.. அந்த பணத்த அந்த டேபிள் இன்சார்ஜிடம் தான் பிடிப்பாங்க.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. பேங்கோ., அல்லது அந்த நபரோ இதுக்கான நஷ்டத்த ஏத்துகிட்டுத்தான் ஆகணும்.. என்ர்றேன் பிடிவாதமாய்... சொல்லி போனை வைத்தேன்.\nஇரண்டு நாள் பொறுத்தேன்.. பிறகு அவன் நம்பரை காண்டேக்ட் செய்த போது சாரி சார் நான் கொஞ்சம் பிஸியா இருந்திட்டேன்.சொல்லி அந்த மேடத்திக்கிட்ட்ட பேசிப்பார்த்தேன். அவங்க ஓண்ணும் சொல்ல மாட்டேங்கறாங்க.. எதுக்கும் நீங்க. நேரா வந்தா மேட்டர் முடிஞ்சுரும்னு நினைக்கிறேன்.. என்றது, கட்டூ.. நெல்சன் மாணிக்கம் ரோடு.. சில அரை மணிநேர காத்திருப்புக்குபின் அந்த குறிப்பிட்ட பெண்மணியை பார்க்க நெருக்கிய போது.. அவர் என்னை பார்த்து.. சாரி லஞ்ச் டைம் என்றார்.. நான் கோபத்தின் உச்சிக்கே சென்று. . ஆங்காரமாய்.. அந்த நடு ஹாலில் கத்த, அவர்.. சுற்றும் முற்றும் பார்த்து,, என்ன சார் இண்டீஸண்டா கத்திறீங்க.. சரி சரி உள்ள போய் உட்காருங்கன் சொன்னார்.. நானும் அவர் சொன்னதை கேட்டு உள்ளே போய் உட்கார்ந்தேன்.. அவர் மெல்ல வந்து என்னைபார்த்து.. இப்ப என்ன சார் வேணும்..சும்மா இதுக்கெல்லாம் ப்ரச்சன பண்றீங்க.. சாரி.. நான் பிரக்னெண்ட் லேடி கால்லலெலாஅம் விழமுடியாது.. சரியா.. இப்ப எப்ப பணத்தை கட்டுறீங்க.. என்றார்...என் கோபம் எரிமலையாய் உள்ளூக்குள் கனன்ற போதும்..மெதுவாக.. சாரி,, என்னால முழு பணதஹை கட்ட முடியாது... அப்ப என்னால ஓண்ணும் பண்ண முடியாதென்று.. அவர் நடக்க முற்ப்பட, நான் அவரிடம் மேடம்.. உங்க் ஹையர் ஆபீசரை பார்க்க வேண்டும், ஏன்.. என்றார்.. இல்ல நான் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கறத்துக்கு முன்னாடி அவரை பார்த்து பேசண்னும் என்றேன்.. அவர் சற்று பதட்டட்துடன். போலீசா... எதுக்கு சார்.. இதுக்கெல்லாம். நீங்க போலீஸ் கோர்ட்டுன்னு போனீங்கன்னா.. அவ்வளவு தான்..எல்லாத்தை யும் பேசி தீத்துக்கலாம்.. என்றார்.. அப்ப சரி என்றேன்.. சார்... ஓரு மனிதாப மான் முறையில் எனக்காக பணத்தை கட்டக்கூடாதா.. ப்ரக்ணண்ட் லேடி கேக்கிறேன்... அவரை நிதானமாய் பார்த்து,, சரி மேடம்.. நான் பணம் கட்டறேன்.. ஆனா இன்னைக்கில்ல.. நாளைக்கு.. ஏன்னா.. நீங்க தான் மனிதாபமானத்தை பத்தி பேசினதாலே.. ஓரு ஹெல்ப் பண்ணுங்க.. ஓரு நாலாயிரம் இருந்த்தா.. எனக்காக,,, கட்டுங்க.. அதுக்க்கு உங்களூக்கு இப்பவே.. செக் தந்துடறேன்.. ஓரு நாள் தானே.. இது கூட உங்க தப்புனால தான் வந்திருச்சு.. அதனால ஓரு நாளுக்கு மட்டும் எனக்காக ஓரு நாலாயிரம் ரூபாய் கொடுங்களேன்..ன்னு சொன்னவுடன்.. அவர் என்னை பார்த்து.. என்ன விளையாடறீங்களா..என்றார்.. இல்ல மேடம் சீரியஸாத்தான் சொல்றேன்..நீங்க் போராடுறது பேங்குக்கான பண்த்துக்காக.. அதுவும் நீங்க பண்ணூன தப்புனால.. பேங்க்கு எனக்கு சார்ஜ் பண்ணுது. ஆனா கட்டப்போற பணம் என் பணம் நான் உழைத்து சம்பாதிச்ச பணம்.. இல்ல நான் ஓரு ரூபாய் குறைச்சு கட்டுணா.. உங்க் பேங்கோ.. அல்லது நீங்களோ .. விடுவீங்களா\nஅதனால.. நான் ஓரு முடிவுக்கு வந்திட்டேன்.. நான் மூவாயிரம் தர்ரேன்.. மிச்சம் ஆயிரம் ரூபாய நீங்க கட்டுவீங்களோ.. பேங்க் ஏத்துக்கும்மோ எனக்கு தெரியாது.. ன்னு சொன்னது.. அந்த பெண் மணி அது வரை கோபத்தில் பேசினாலும் மரியாதையாய் பேசியவர்.. பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை ன்னு தெரிஞ்சதும்.. நீ,,,வா... போன���னு.. ஓருமையில் பேச நான் சற்றும். மரியாதை தவ்றாமல்.. மேடம். இது வரைக்கும் என் ப்ணததை கொடுப்பதற்க்காக.. நான் கோபமாய் பேசியபோதும், நான் கொஞ்சம்கூட மரியாடதை குறைவாக் பேசவில்லை.. ஆனால் உங்கள் பணம் போகப் போகிறதென்று தெரிந்தவுடன்.. நீங்கள் ஒருமையில் பேசுகிறீர்கள்.. பரவாயில்லை.. என்று.. கூறி.. அவர். என்னை அடுத்த நாள் வர வைத்து. அவர் ஆயிரம் ரூபாய் கட்ட,, நான் மூவாயிரம்.. கட்ட.. இதோ கடந்த நான்ன்கு நாட்களாய் இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று காத்திருக்கிறேன்.. அநேகமாய்.. திங்கட்கிழமை வந்திடும்னு சொன்னாங்க.. ஏன்னா.. இது பாம்பே ஆபீஸிருந்து வரணூமாம்.. வரலேன்னா... பாம்பேக்கு படையெடுக்கணுமா...':\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்...4\nஆனா .. என்ன ஆனா... இந்த சர்வீஸெல்லாம் லோன் வாங்கிறவரைக்கும்தான், அதுக்கப்புறம், நடக்குறதே வேற...நான் என்னுடய காரின் அக்கவுண்டை க்ளோஸ் செய்யலாம்னு ஆரம்பிச்ச போதுதான் ப்ராப்ளமே.. முதல்ல, பேங்கோட கஸ்டமர் சர்வீஸ் நம்பரை காண்டாக்ட் செஞ்சதும், அது அந்த நம்பர்,,, இந்த நம்பர்ன்னு பல நம்பர்களை(அப்பப்பா... எவ்வளவு நம்பர்கள்) கேட்டு உள்ளிட்டு விட்டு நிஜக்குரலுக்காக காத்திருந்து, குரல் வந்து அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு, என்னுடய அக்கவுண்டை முடிக்கணும்னா நான் எவ்வளவு கட்டணும்னு கேட்டதும், \"சார்.. அது எங்களுக்கு தெரியாது... அதப்பத்தி நீங்க உங்க ப்ராஞ்ச காண்டாக்ட செய்யுங்கள்..உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணுமாண்னு..:\" கேள்வி வேற... நம்ம கேட்டத தவிர எல்லா உதவியும் செய்ய த்யாராயிருக்கிற கால் சென்டர்.\nசரி வேற வழியில்லைன்னு நாமளே பேங்குக்கு போவோம்னு கிள்ம்பினேன்.. ஏன்னா, ஓவ்வொரு நாளுக்கும் வட்டியா நம்ம பணம்தானே போகுது.... மிக அமைதியாக இருந்த்து அந்த பேங்க்.. உள்ளே மக்கள் நிறைய பேர் இருந்தாலும் அங்கிருந்த அமைதி என்னை ஆச்சர்யபடுத்தியது. எங்கிருந்து வந்தது இந்த பண்பு... இதே மக்கள்தான் வெளியே வந்ததும், எரைசலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதோ.. அங்கே ஓருவர்... தன் மொபைலில் வெளியே கேட்காத்படி மிக மென்மையாக பேசிக்கொண்டிருந்தார்... அதிருக்கட்டும்.... என்று நான் அக்கவுண்ட் ஆபீஸரை பார்க்க போனேன். அவர் என்ன பார்த்து மென்மையாய் சிரித்து...\" வாட் கேன் ஐ டூ பார் யூ\nநான் வந்த விபரத்தை சொன்னேன். அதற்கு அவர் என்னிடம் அக்கவுண்ட் நம்பர் கேட்டு கம்ப்யூட்டரில் மேய்ந்து, ஓரு தொகையை சொன்னார். ஆனால் அது என்னுடய அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் நான் கேட்டது என் அக்கவுண்டை க்ளோஸ் செய்ய என்ன தொகை என்பது.. அதுபற்றி கேட்டால் \" சாரி சார்..அதை நீங்கள் போன் பேங்கிங்கில் கேட்டுக்கங்க... \" என்றவுடன் எனக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.. \" சார் .. அவர்கள் தான் உங்களை நேரில் போய் பார்க்க சொன்னார்கள்\" என்றேன்.. அதற்கு அவர் சிறிதும் அசராமல் \" அப்படியா\" என்றேன்.. அதற்கு அவர் சிறிதும் அசராமல் \" அப்படியா சொன்னாங்க :\" ஓகே .. அப்ப ஓண்ணு பண்ணுங்க.. நீங்க நேரே .. எங்களுடய ஜோனல் ஹெட் ஆபீஸ் நெல்சன் மாணிக்கம் ரோடுல இருக்கு அங்க போனீங்கன்னா.. எல்லா டீடெய்லயும் வாங்கிடலாம்.. ன்னார். நான் அப்ப நீங்க எதுக்கு இங்க பேங்கல இருக்கீங்கன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டு. ..வண்டிய கிளப்பி நேரே நெல்சன் மாணிக்கம் ரோடு.....\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..3\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்...3\nஅந்த ஏ.சி அறையில் எனக்கு வேர்த்து கொண்டிருந்த்து, அவ்வளவு கோபம்,சும்மா ஜிவு,ஜிவுவென்று கண்கள் சிவந்து போய் உடலெல்லாம் சூடாகி,, ஏன் \" காம் டவுன்.. சங்கர்... காம்டவுன்..\" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவ்வளவு கோபத்திற்க்கும் காரணமிருக்கிறது. அந்த தனியார் வங்கியில் கார் ஒவர் டிராப்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கும்போதுக்கூட நான் இவ்வளவு கஷ்டப்படவில்லை..விடாது கருப்பு போல விடாமல் என்னை போனில் துரத்தி, அதுவும் தேன் குரலில் \" சார்...ப்ளீஸ் சார்... நீங்க பேப்பர் கொடுத்திட்டா இந்த மாசம் என் டார்கட் முடிஞ்சிடும்... ப்ளீஸ்..\" எனும் போதிக்கப்பட்ட தேன்குரலின் சொடக்கிற்க்கு மயங்கி \" சரி நாளைக்கு சாயங்காலம் வந்து வாங்கிக்கங்க\" என்றதும் , அட்ரஸ் வாங்கி, வீடு தேடி வந்து பேங்க மற்றும் அடையாள விஷயங்களை அவர்களே ஜெராக்ஸ் எடுத்து சென்ற மறுநாளே விடிந்தும், விடியாத காலையில் வீட்டின் காலிங் பெல் அடிக்க, யாரென்று பார்த்தால்.. \" சார்... நான் ... பேங்கிலேர்ந்து வர்றேன்.. வெரிபிகேஷன்..\" என்று ஆரம்பித்து, நான் கொடுத்த பேப்பரில் இருந்த தகவலையெல்லாம் சரி பார்த்து, போனபின்... வீடு, ஆபிஸ் போன் வெரிபிகேஷன்.. எல்லாம் முடிந்து, இரண்டொரு நாளில்..ந��்மிடமிருந்து செக் வாங்கி கொண்டு போன ஓரிரு நாளில் கொரியரில் செக் வரும் போது.. அட என்ன சர்வீஸ்.. என்ன சர்வீஸ்.. வீட்டிலிருந்தபடியே எவ்வளவு சுலபமாக முடிஞ்சிருச்சு இதுவே நேஷ்னலைசுடு பேங்காயிருந்தா.. லோன்னுன்னு கேட்டாலே ஆயிரம் கேள்விகள்...இப்படி சந்தோஷப்பட்ட நாளெல்லாம் இருந்த்துச்சு.. ஆனா...\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்\nஎன்னடாது.. டெய்லி காலைல ஓன்பது மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் ஆறு , ஏழு மணீ வரைக்கும் விடாம, விடாது கருப்பு போல விடாம உங்ளுக்கு லோன் வேணுமா கிரெடிட் கார்ட் வேணுமா ன்னு கேட்க ஆரம்பிச்சி, சரின்னு சொல்லிட்டா உங்க பெண்டாட்டி கூட இவ்வளவு கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க நீங்க எங்க எங்கயெல்லாம் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க நீங்க எங்க எங்கயெல்லாம் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க எவ்வளவு லோன் போவுது மாசம் உங்க சம்பளம் என்ன சொத்து ஏதாவது இருக்கான்னு உங்களுக்கு பொண்ணு கொடுத்த மாமனார் கூட இவ்வளவு கேள்வி கேட்க மாட்டாரு சரி லோன் கொடுக்கிறாங்க கேட்கத்தான் செய்வாங்கன்னு சரின்னு சொல்லிட்டா சரி லோன் கொடுக்கிறாங்க கேட்கத்தான் செய்வாங்கன்னு சரின்னு சொல்லிட்டா உடனே ஓரு எச்சூட்டிவை அனுப்பி அந்த பேப்பர், இந்த பேப்பர், எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்து எதையும் பில் பண்ணாத அப்ளிக்கேஷனில் கையெழுத்து வாங்கிட்டு லோன் கொடுக்கிற மவராசனையா இப்படி சொல்லறன்னு யாராவது கேட்டா உடனே ஓரு எச்சூட்டிவை அனுப்பி அந்த பேப்பர், இந்த பேப்பர், எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்து எதையும் பில் பண்ணாத அப்ளிக்கேஷனில் கையெழுத்து வாங்கிட்டு லோன் கொடுக்கிற மவராசனையா இப்படி சொல்லறன்னு யாராவது கேட்டா மன்னிக்கணும்.. இதுவரைக்கும் எல்லாமே ஓகேதான். ஆனா அதுக்கப்புறம்தான் ஆரம்பிக்கும் அவங்க சுரண்டல்\nலோன் வாங்க அப்ளிக்கேஷனெல்லாம் கொடுத்த பிறகு உங்க செக்குக்காக காத்திருப்பீங்க உங்க லோன் அமொண்ட் 1 லட்சம்ன்னு வச்சீங்கன்னா.. 5000 ரூபாய் ப்ராசஸிங்ன்னு கழிச்சுட்டு 95,000தான் தருவாங்க.. ஆனா இந்த ப்ராசஸிங் பீஸ் பத்தி எதையும்மே முடிஞ்ச வரைக்கும் அந்த் டெலிகாலர் சொல்ல மாட்டாங்க.\nஇப்போ நீங்க எடுத்த லோனை முன்கூட்டியே முடிக்கீறீங்க.. அதுக்கு pre-closing chargesனு ஓரு அமொண்ட் அதாவது இப்போ சுமார் 4லிருந்து 5 பர்���ண்ட் வரைக்கும் எடுத்துப்பாங்க.. இது என்னடாது கூத்துன்னு பார்த்தா.. அதுக்கப்புறம் தான் ஆரம்பிக்குது.. ஆட்டமே.. முன்கூட்டியே முடிக்கற லோனுக்கு அந்த நாள் வரையான வட்டிய ஓரு பைசாகூட விடாம, ப்ராசஸிங், க்ளோஸிங்னு எல்லா காசையும் வாங்கிட்டு, நம்ம செக்கை திரும்ப கொடுக்கணுமில்ல ஆனா அதுக்கு ஓரு ரூல்ஸ் வச்சுருக்காங்க...அதாவது ஓரு குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் க்ளோஸ் ஆகிற அக்கவுண்டின் செக்கெல்லாம் அடுத்த மாசம் நம்ம அக்கவுண்ட்டில கலக்ஷனுக்கு போட்டு நம்ம பாஸ் பண்ண சொல்லிட்டு அதுக்கப்புறம் நாம அந்த வங்கிய அணுகி நம்ம பணததை க்ளைம் பண்ணிக்கணும். அதாவது அவங்க மட்டும் அவங்க பணத்துக்கு ஓரு நாள் கூட விடாம வட்டி போட்டு வாங்கிப்பாங்க, ஆனா நம்ம பணத்த அவங்க பத்து பதினைந்து நாள் வச்சிக்கிட்டு அதுக்கு ஓரு ரூபாய் கூட வட்டி தரமாட்டாங்களாம் என்ன அநியாயம் சரி இதுக்கு வேற வழி இல்லையான்னு கேட்டா இருக்கு. அது நம்ம பேங்கில நம்ம செக்கிற்க்கு ஸ்டாப் பேமண்ட் கொடுக்கிறது. ஆனா அதுக்கு ஓவ்வொரு பேங்க் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 200 வரைக்கும் வசூலிக்கிறாங்க.. சரி அந்த காசை யாவது அவங்க திரும்ப கொடுக்கணுமில்ல.. கேட்டா அதெல்லாம் நாங்க லோன் வாங்கும் போதே.. அதில ரூல் அண்ட் ரெகுலேஷனில் போட்டிருக்கோம்ன்னு சொல்றாங்க.. சரின்னு அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷ்னை ப்பார்தா.. அதுல செக்க ஸ்டாப் பேமண்ட் கொடுக்க சொல்லி போட்டிருக்கு.. அனாஅதுக்கான சார்ஜ் க்ளேயிம் பண்ணகூடாதுனு போடல.. இத ஓரு வாட்டி GE கண்டரி வெயிட் என்கிற நிறுவனத்தில் கேட்க போய் அவங்க என்ன தனியா ஓரு ரூமிற்க்கு கொண்டு போய் உன்னால முடிஞ்சத பாத்துக்கன்னு என் கழுத்த பிடிச்சு வெளிய தள்ளி விட்டாங்க.. அதுக்கப்புறம் நான் ஓரு தர்ணா போராட்டம் லெவலிலே நடு ரோட்டில் தனிமனிதனாக பிரச்சனை பண்ணி. போலீஸ் வந்து, அந்த பணதத கொடுத்தாங்க.. அப்போ ஓரு ஆள் என்ன கேட்டாரூ ... 100 ரூபா காசுக்கு ஏன்யா இப்படி பண்ணறேன்னு சரி இதுக்கு வேற வழி இல்லையான்னு கேட்டா இருக்கு. அது நம்ம பேங்கில நம்ம செக்கிற்க்கு ஸ்டாப் பேமண்ட் கொடுக்கிறது. ஆனா அதுக்கு ஓவ்வொரு பேங்க் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 200 வரைக்கும் வசூலிக்கிறாங்க.. சரி அந்த காசை யாவது அவங்க திரும்ப கொடுக்கணுமில்ல.. கேட்டா அதெல்லாம் நாங்க லோன் வாங்கும் ப��தே.. அதில ரூல் அண்ட் ரெகுலேஷனில் போட்டிருக்கோம்ன்னு சொல்றாங்க.. சரின்னு அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷ்னை ப்பார்தா.. அதுல செக்க ஸ்டாப் பேமண்ட் கொடுக்க சொல்லி போட்டிருக்கு.. அனாஅதுக்கான சார்ஜ் க்ளேயிம் பண்ணகூடாதுனு போடல.. இத ஓரு வாட்டி GE கண்டரி வெயிட் என்கிற நிறுவனத்தில் கேட்க போய் அவங்க என்ன தனியா ஓரு ரூமிற்க்கு கொண்டு போய் உன்னால முடிஞ்சத பாத்துக்கன்னு என் கழுத்த பிடிச்சு வெளிய தள்ளி விட்டாங்க.. அதுக்கப்புறம் நான் ஓரு தர்ணா போராட்டம் லெவலிலே நடு ரோட்டில் தனிமனிதனாக பிரச்சனை பண்ணி. போலீஸ் வந்து, அந்த பணதத கொடுத்தாங்க.. அப்போ ஓரு ஆள் என்ன கேட்டாரூ ... 100 ரூபா காசுக்கு ஏன்யா இப்படி பண்ணறேன்னு நான் அவ்னை ஏற இறங்க பார்த்து, அப்ப ஓரு நூறு ரூபா இருந்தா கொடேன்னு கேட்டது அவரு ஸ்டாப் ப்ளக்கில காணாம போனாறு...இ தையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா.. அந்த பணத்த வாங்கறதுக்கு உங்களுக்கு உரிமையிருக்கு .. ஆனா யாரும் கேட்கற்தில்ல.. தயவு உங்க பணத்தை எக்காரணத்தை கொண்டும் விட்டு வைக்காதீங்க..\nகுறும்படங்களை பற்றி உங்கள் கருத்து...\nகுறும்படங்களை பற்றிய உங்கள் கருத்து\nவலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். எவவளவோ படங்களை பற்றி படம் பார்த்து விமர்சனம் எழுதும் நீங்கள் , உங்களுக்காக ஓரு வேண்டுகோள்.. தமிழில் வ்ரும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்க படுகிறது அது சரி குறும்படங்களை எங்கே பார்பது என்கிறீர்களா கவலை வேண்டாம் இதோ.. www.shortfilmindia.com மில் சென்று பார்த்து உங்கள் விமர்சனங்களை sankara4@shortfilmindia.com க்கு மினஞ்சலோ அல்லது உங்களது ப்ளாகிலோ தெரியப்படுத்ததும்\nமனிதனாய் இரு மதிக்கப்படுவாய் சுந்தரவடிவேலரே...\nசுந்தவடிவேல் உங்களுடய தந்தையின் மறைவிற்க்கு என் அனுதாபங்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் வருந்ததக்கதுதான் ஆனால் அந்த ஒரு சம்பவத்தை வைத்து ஓரு சமுதாயத்தையே கேவலமாய் பேசுவது என்ன நியாயம் உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார் உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார் அரசாங்கம் நிர்ணயித்த விலையையா ஏன் உங்களுக்கு தலைமழித்த நாவிதர் அவர் என்ன உங்களுக்கு என்ன ஏதாவது குறைந்த விலையிலா சவரம் செய்தார். அவர்கள் மேல் எல்லாம் உங்களுக்கு வராத கோபம் ஏன் அந்த பார்பனர் மீது வந்தது ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் த��ன் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என் ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என்று உதாரணமாக நீங்கள் செயல் படுத்துங்கள் நன்றி\nசுந்தவடிவேல் உங்களுடய தந்தையின் மறைவிற்க்கு என் அனுதாபங்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் வருந்ததக்கதுதான் ஆனால் அந்த ஒரு சம்பவத்தை வைத்து ஓரு சமுதாயத்தையே கேவலமாய் பேசுவது என்ன நியாயம் உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார் உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள�� பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார் அரசாங்கம் நிர்ணயித்த விலையையா ஏன் உங்களுக்கு தலைமழித்த நாவிதர் அவர் என்ன உங்களுக்கு என்ன ஏதாவது குறைந்த விலையிலா சவரம் செய்தார். அவர்கள் மேல் எல்லாம் உங்களுக்கு வராத கோபம் ஏன் அந்த பார்பனர் மீது வந்தது ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என் ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என்று உதாரணமாக நீங்கள் செயல் படுத்துங்கள் நன்றி .. இது சுந்தரவ்டிவேல் என்கிற அன்பரின் பதிவுக்கு என் பதிலாக எழுதியது. சங்கர் நாராயண்- கேபிள் சங்கரின்' பக்கங்கள்\nஎன்ன எழுதறதுன்னே தெரியல.. அதுவும் இலவசம் பத்தி எழுதறதுன்னா சும்மாவா ஏன்னா இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம்...தான், புக் வாங்கினா புக் விலயவிட இலவசம் விலை அதிகமா இருக்கு. அதனால அந்த புத்தகம் நம்பர் ஓண்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. ஆனா ஓரு விஷயம் அந்த புக் நம்பர் ஒண் வந்தது இலவசத்தினால்ன்னு அவங்களே இன்னும் சொல்றாங்க.. இல்லேன்னா அவங்க இலவசத்தை நிறுத்திருக்கணுமில்லே.. அது சரி, ஒரு மளிகை கடையில மாசம் ஐநூறு ருபாய்க்கு மளிகை வாங்கினா ஓரு கூப்பன் தர்றான். அது மாதிரி ஓரு 25 கூப்பன் சேர்த்தா.. ஓரு பான் இலவசம்ன்னு சொல்லியிருந்தான்.. அதுக்காக ஒவ்வொரு மாசமும் சரியா ஐநூறுக்கு மளிகை வாங்கறத்துக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். இப்படி இலவசம்ங்கிற பேர்ல கிடைச்ச பான்னோட காதுல சரியா ஹேண்டில் நிக்கமாட்டேங்குது பான் தனியா ஹேண்டில் தனியா வருது. இத மாத்தறதுக்கு ஓரு நாலு வாட்டி அலைஞ்சதுதான் மிச்சம். கடைசியா நானே அந்த கடையில ஓரு ஸ்குருடிரைவர் வாங்கி டைட் பண்ணி புதுசா மாத்திட்டேன்னு சொல்லி தப்பிச்சேன்.. ஆனாலும் சுத்த தத்தி முததடவயே சரியா பார்த்து வாங்கியிருந்தா இந்த அலைச்சல் இல்லேல்ல என்று அன்பு கொஞ்சல் வேறு. இவ்வளவுக்கும் அந்த கடையில் நல்ல தரமான மளிகை குறைந்த விலையில் கிடைக்கிறது. இவ்வளவு இருந்த்தும் ஏன் இலவசம் என்று கூறி விற்கிறான் என்று எனக்கு புரியாமல் இருந்தது. அதற்கு பதில் என் மனைவியிடமிருந்து வந்தது. \"இந்த பானை மட்டும் மாத்தாம இருந்திருந்தா நான் அவன் கடை பக்கமே திரும்பமாட்டேன்.\" என்றாள். கடைபக்கமே திரும்ப மாட்டாளாம்.. மாதாமாதம் கடைக்கு போவது நான் இவள் போகமாட்ட்டாளம்...கடவுளே.. என்ன கூத்துடாது... இப்படி எல்லாமே இலவசத்தை நம்பி இருக்கும் மனநிலை உள்ள நம் போன்றவர்களூக்கு எப்படி இலவசத்தை பற்றி எழுதுவது...அதுவும் உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. அப்படி இலவசமாக எதாவது கிடைத்தால் மறைமுகமாக நம்மால் எதாவது அவர்களூக்கு கிடைக்கும்...இல்லாவிட்டால் அவர்கள் இல��சமாய கொடுப்பதற்க்கு அவர்கள் என்ன மாமனா.. ஏன்னா இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம்...தான், புக் வாங்கினா புக் விலயவிட இலவசம் விலை அதிகமா இருக்கு. அதனால அந்த புத்தகம் நம்பர் ஓண்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. ஆனா ஓரு விஷயம் அந்த புக் நம்பர் ஒண் வந்தது இலவசத்தினால்ன்னு அவங்களே இன்னும் சொல்றாங்க.. இல்லேன்னா அவங்க இலவசத்தை நிறுத்திருக்கணுமில்லே.. அது சரி, ஒரு மளிகை கடையில மாசம் ஐநூறு ருபாய்க்கு மளிகை வாங்கினா ஓரு கூப்பன் தர்றான். அது மாதிரி ஓரு 25 கூப்பன் சேர்த்தா.. ஓரு பான் இலவசம்ன்னு சொல்லியிருந்தான்.. அதுக்காக ஒவ்வொரு மாசமும் சரியா ஐநூறுக்கு மளிகை வாங்கறத்துக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். இப்படி இலவசம்ங்கிற பேர்ல கிடைச்ச பான்னோட காதுல சரியா ஹேண்டில் நிக்கமாட்டேங்குது பான் தனியா ஹேண்டில் தனியா வருது. இத மாத்தறதுக்கு ஓரு நாலு வாட்டி அலைஞ்சதுதான் மிச்சம். கடைசியா நானே அந்த கடையில ஓரு ஸ்குருடிரைவர் வாங்கி டைட் பண்ணி புதுசா மாத்திட்டேன்னு சொல்லி தப்பிச்சேன்.. ஆனாலும் சுத்த தத்தி முததடவயே சரியா பார்த்து வாங்கியிருந்தா இந்த அலைச்சல் இல்லேல்ல என்று அன்பு கொஞ்சல் வேறு. இவ்வளவுக்கும் அந்த கடையில் நல்ல தரமான மளிகை குறைந்த விலையில் கிடைக்கிறது. இவ்வளவு இருந்த்தும் ஏன் இலவசம் என்று கூறி விற்கிறான் என்று எனக்கு புரியாமல் இருந்தது. அதற்கு பதில் என் மனைவியிடமிருந்து வந்தது. \"இந்த பானை மட்டும் மாத்தாம இருந்திருந்தா நான் அவன் கடை பக்கமே திரும்பமாட்டேன்.\" என்றாள். கடைபக்கமே திரும்ப மாட்டாளாம்.. மாதாமாதம் கடைக்கு போவது நான் இவள் போகமாட்ட்டாளம்...கடவுளே.. என்ன கூத்துடாது... இப்படி எல்லாமே இலவசத்தை நம்பி இருக்கும் மனநிலை உள்ள நம் போன்றவர்களூக்கு எப்படி இலவசத்தை பற்றி எழுதுவது...அதுவும் உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. அப்படி இலவசமாக எதாவது கிடைத்தால் மறைமுகமாக நம்மால் எதாவது அவர்களூக்கு கிடைக்கும்...இல்லாவிட்டால் அவர்கள் இலவசமாய கொடுப்பதற்க்கு அவர்கள் என்ன மாமனா.. மச்சானா அவர்கள் ��ூட நமக்கு இலவசமாய ஏதாவது கொடுத்தால் அது மச்சானாக இருந்தால் தமது சகோதரிக்காகவும்,மாமனாக இருந்தால் தனது மருமகனுக்காகவும்தான். இலவசமாக எது கிடைத்தாலும் அதன் தரத்தை பற்றி கவலைப்படாமல் கிடைத்தால் போதும் என்று நாம் நினைப்பதாலும், எது கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு ஓரு இலவசத்தை கொடுத்தால் பொருட்களின் தரமில்லையென்றாலும் வாங்குவார்கள் என்று வியாபாரிகள் நினைக்கிறார்கள். இப்படி இலவசமாய் பினாயில் கிடைத்தாலும் குடிக்கிற மனநிலையில் உள்ளவர்களூக்கு இலவசத்தை பற்றி என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. யாராவது இலவசமாய் ஐடியா இருந்த்தால் சொல்லுங்களேன்.. இலவசத்தை பற்றி தேன்கூடு போட்டிக்கு அனுப்ப....\nசங்கர் நாராயண் ( கேபிள் சங்கர்)\nஅன்புள்ள மீரான் அவர்களே.. வணக்கம், என் பெயர் சங்கர் நாராயண் நான் ஓரு நடிகன், எழுத்தாளன் ஓரு குறும்பட இயக்குனர். நான் இந்த பிளாகின் மூலம் அறிவிக்கிறது என்னன்னா.. www.shortfilmindia.com நடத்துற குறும்பட, ஆவணப்பட விழாவிற்க்கு குறும்பட, ஆவணப்பட இயக்குனர்கள் எல்லாரையும் வரவேற்கிறது. படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி வருகிற நவம்பர் 30ஆம் தேதி.2006. மேலும் இதுபற்றி தகவலறிய இணையதளத்துக்கு வாங்க.. அல்லது எனது இ-மெயிலில் தொடர்பு கொள்ளவவும் sankara4@shortfilmindia.com, sankara4@yahoo.com\nஅன்பு மீரான் அவர்களே .. நான் உங்க பிளாக் மூலமா விளம்பரம் செய்யறேன்னு நினைகாதீங்க.... இந்த தளத்தின் மூலமா நான் நிறைய குறும்பட இயக்குனர்களுக்கு செய்யணும்னு நினைச்சிருக்கேன். நன்றி\nஹ்லோ... வணக்கம், என் பக்கங்களுக்கு வந்து போனதுக்கு நன்றி. யாராவது \"லகே ர்கோ முன்னாபாய்' இந்தி படத்த பார்த்தீங்களா.. காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் ஓரு தாதாவின் கதை. ஹிந்தியில் தாதாக்கள் செய்யும் அட்டகாசங்களை 'தாதாகிரி' என்பர். அந்த தாதா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி அதற்க்கு 'காந்திகிரி\" என்று வடநாடு பூராவும் பிரபலமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த படத்திற்க்கு வரிவிலக்கு அளிக்கபட்டுள்ளது. இதை பற்றி ஏதாவது சொல்ல விருப்பமிருப்பவர்கள் உடனே சொல்லலாம்.\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்\nஇந்த கேள்விக்கு பல பேர் பல பதில் சொன்னாங்க. அதுலேயும் சில பேர் குறும்படம்ன்னு சொன்னதுமே \"என்ன கான்செப்ட்\nஎனக்கென்னமோ குறும்படம்னா ஏதாவது விஷயமோ அல்லது ஏதாவது கருத்து சொல்லணும்ணோ தோணல. குறும்பட்ம்றது ஓரு பிளாக் மாதிரி நம்ம மனசுல தோணிய விஷயங்களை எல்லாம் எழுதறமாதிரி... அது ஒரு விதமான வெளிப்பாடுன்னு என் கருத்து.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅம்மன் கண் திறந்த கதை...\nதயாநிதிக்கு ஓரு நியாயம்... கலாநிதிக்கு ஓரு நியாயமா...\nசுரண்டல்.. பார்ட்.. 5 அநேகமாய் முடிஞ்சுடும்னு நினை...\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..3\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்\nகுறும்படங்களை பற்றி உங்கள் கருத்து...\nமனிதனாய் இரு மதிக்கப்படுவாய் சுந்தரவடிவேலரே...\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்ற�� வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1286", "date_download": "2020-04-09T20:48:12Z", "digest": "sha1:W36L3CLOD4FCCRP3S7AWWQNUD3YOUR72", "length": 9160, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Sol iIakana Kalai Sorkal- Meel Vasippu - சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு » Buy tamil book Sol iIakana Kalai Sorkal- Meel Vasippu online", "raw_content": "\nசொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு - Sol iIakana Kalai Sorkal- Meel Vasippu\nவகை : இலக்கணம் (Ilakkanam)\nஎழுத்தாளர் : கு. பெரியசாமி\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகுறிச்சொற்கள்: தொல்காப்பியம், கலைச்சொற்கள், பொதுஅறிவு,\nஅபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள் இலக்கியக் கட்டுரைகள்\nகுறிப்பிட்ட துறைகளில் வழங்கும் சிறப்புச் சொற்கள் கலைச்சொற்களாகும். இக்கலைச் சொற்கள் பொருட்செறிவு மிகுந்தவை. தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் , பொருளதிகாரம் என்ற மூன்று பகுதிகளிலும் கலைச்சொற்கள் மிகுதியாக உள்ளன. இக்கலை சொற்களின் , பொருள் அறிந்தாலன்றி இலக்கணத்தை அறிய இயலாது. எனவே, இலக்கணத்தை முழுமையாக அறிந்து கொள்ளும் முயற்சியில் சொல்லதிகாரக் கலைச் சொற்களைத் தொகுக்கும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்படுகிறது. கலைச்சொற்கள் அனைத்து வகையான துறைகளிலும் காணப்படுகின்றன. ஆனால் அவை சரியான முறையில் தொகுக்கப்படவில்லை. மேலும் அக்கலைச்சொற்களுக்குச் சரியான விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை. பிற துறைகளை நோக்கும் போது இலக்கண, இலக்கியம் சார்ந்த கலைச்சொற்கள் பொகுக்கப்பட்டு விளக்கம் கொடுப்பது முறைவாக உள்ளது. இலக்கணத்தைப் புரிந்து கொள்ள, இலக்கண ஆய்வு மேற்கொள்ள கலைச்சொல் விளக்கம் இன்றியமையாத ஒன்றாகும். இந்தநோக்கில் இலக்கணத்தினை யாவரும் எளிமையாக உணர்ந்து கொள்ளவைக்கும் முயற்சியில் விளைந்ததே இந்த ஆய்வு நூல்.\nஇந்த நூல் சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு, கு. பெரியசாமி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :\nதேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கணம்\nஇலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 3\nஇன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்\nஇலக்கண வினா விடை நன்னூல் யாப்பருங்கலக்காரிகை தண்டியலங்காரம் 3 இன் 1\nதமிழ் மொழி இலக்கண ���யல்புகள் - Tamil Mozhi Ilakana Iyalbugal\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 5\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள் - Amaipiyal Nokil Natupurapaadalgal\nஇலக்கியக் கட்டுரைகள் - Ilakiya Katuraigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-09T20:04:29Z", "digest": "sha1:3CX2BJTJ3XPPGBHFCGLANKRDURHCKDS3", "length": 12575, "nlines": 253, "source_domain": "cuddalore.nic.in", "title": "தள வரைபடம் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 09, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/387337.html", "date_download": "2020-04-09T20:32:45Z", "digest": "sha1:7Z7XCXGTBFPBCBXOAPPCZ3FQKMTZRYOD", "length": 6189, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "கவிதை - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மணிமாறன் மச்சக்காளை (19-Dec-19, 5:31 pm)\nசேர்த்தது : மணிமாறன் மச்சக்காளை (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/fssai-takes-action-against-fake-videos-in-social-media-and-news-on-food-safety-in-india-1981968", "date_download": "2020-04-09T20:51:07Z", "digest": "sha1:KMDQ6OVHCNHERU5PJZLPVZ6D4PP6PQNU", "length": 9230, "nlines": 54, "source_domain": "food.ndtv.com", "title": "FSSAI Takes Action Against Fake Videos And News On Food Safety In India | உணவுக் கலப்படம் குறித்த போலி வீடியோக்களுக்கு எதிராக நடவடிக்கை - இந்திய உணவு பாதுகாப்பு அமைப்பு - NDTV Food Tamil", "raw_content": "\nஉணவுக் கலப்படம் குறித்த போலி வீடியோக்களுக்கு எதிராக நடவடிக்கை - இந்திய உணவு பாதுகாப்பு அமைப்பு\nஉணவுக் கலப்படம் குறித்த போலி வீடியோக்களுக்கு எதிராக நடவடிக்கை - இந்திய உணவு பாதுகாப்பு அமைப்பு\nபிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்று தவறான செய்திகள் வீடியோவாக சமூக ஊடகங்களில் வெகுவாக பரவியது.\nபிளாஸ்டிக் அரிசி, முட்டை ஆகிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது\nஇந்திய உணவு பாதுகாப்பு அமைப்பு இதை தவறான செய்தி என்று கூறியுள்ளது\nதவறான செய்தியினால் மக்களுக்கு உணவு பொருட்கள் மீதான நம்பிக்கை குறைகிறது\nஇந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அதிகார அமைப்பு (FSSAI ) இந்தியாவில் உணவு பாதுகாப்பு குறித்து வெளியாகும் போலி வீடியோ மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகளை பற்றி கவலை தெரிவித்துள்ளது. அரசாங்க அமைப்பு இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சமூக ஊடகங்களில் உணவு பாதுகாப்பை கேள்விகுறியாக்கும் வகையில் தவறான வீடியோக்கள் பல உலவி வருகின்றன.\nFSSAI அமைப்பு NDTV Food உடன் இது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டது. “பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்று தவறான செய்திகள் வீடியோவாக சமூ��� ஊடகங்களில் வெகுவாக பரவியது. கடந்த சில மாதங்களுக்கு முன் மெலமைன் (melamine) என்ற கலவையை அதிகளவில் பால் பொருட்களில் கலப்பது போன்ற வீடியோவும் வெளியானது. இந்த வீடியோக்கள் அனைத்தும் அடிப்படையே இல்லாத தவறான செய்தி” என்று கூறியுள்ளது.\nஇந்திய உணவு பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்ட அளவில் மெலமைன் என்ற பொருளை குறிப்பிட்ட அளவில் சேர்க்க அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து அமைப்பின் சிஇஓ பவன் அகர்வால், “இந்த செய்திகள் பொதுமக்களின் மத்தியில் பெரும் பயத்தை உருவாக்குகிறது. நம் நாட்டு உணவு தரத்தின் மீது நம்பிக்கையின்மையை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார். மேலும், இந்த அமைப்பு மின்னனும் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இத்தகைய போலிய செய்திகளை கண்காணித்து பரப்புகிறவர்களை தண்டிக்க வலியுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்களான கூகுள், ஃபேஸ்புக், மற்றும் ட்விட்டர் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இது குறித்து பேசி தீர்வுகாணப் போவதாகவும் தெரிவித்துள்ளது. பல ஊடக அறிக்கைகள் மற்றும் கணக்கெடுப்புகள் இந்தியாவில் பால் நுகர்வு பாதுகாப்பற்றது என்ற வகையில் பிரசாரம் செய்து வருகிறது. இது பொது சுகாதார மற்றும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அகர்வால் தெரிவித்தார்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nடல்கோனா சியா புட்டிங்... லாக்டவுனில் ட்ரை செய்ய வேண்டிய ரெசிபி\nவெள்ளரி - லெமன் - இஞ்சி ஜூஸ்: சம்மரில் சூட்டைத் தணிக்கத் தரமான பானம்\nஎதிர்ப்புச்சக்தி, எடை குறைப்பு: இரண்டுக்கும் பயன்படும் பூண்டு-இஞ்சி டீ... எப்படிச் செய்வது\nலாக்டவுன் ரெசிபி: சுவையான உருளைக் கிழங்கு மசாலா செஞ்சுப் பாருங்க\nசாப்பிட்டு மீதமிருக்கும் சிப்ஸ் பாக்கெட்டில் காற்று புகாமல் இருக்க ஓர் அற்புதமான டிப்ஸ்\nதயிர் கலந்த கோதுமை தோசை சாப்பிட்ட அனுபவம் உண்டா இந்த ரெசிபியை ட்ரை செய்யவும்\nவீட்டில் சுவையான பிரட் ரசமலாய் செய்வது எப்படி\nமுட்டை சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்: ஆய்வு\nகண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க ஈஸி டிப்ஸ்\nஊரடங்கின்போது ஸ்மார்ட் சமையல்: மீதமுள்ள சாதத��தில் சுவையான டிஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/cobra-first-look-poster-realese/", "date_download": "2020-04-09T20:39:42Z", "digest": "sha1:7LVT3BNBYCD6SXXNF6KSAUP7IAZCWP4F", "length": 11639, "nlines": 147, "source_domain": "fullongalatta.com", "title": "வெறித்தனமான \"கோப்ரா\" பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்...! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nவெறித்தனமான “கோப்ரா” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…\nவெறித்தனமான “கோப்ரா” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…\nவிக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 28ஆம் தேதி நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்திருந்தார்.\nஅந்த வகையில் சற்றுமுன் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெறித்தனமான இந்த போஸ்டர் சியான் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.\nநான் இதற்காக அசிங்கப்பட இல்லை... அதை சொல்ல நான் வெட்கப்படவில்லை... நடிகை \"ஸ்ருதி ஹாசனின்\" உருக்கமான பதிவு..\nஉலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தன���்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு […]\nமொத்த முதுகையும் காட்டிய வேதிகா-வை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..\nசில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா இது… அம்மாடியோ இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் Audio Launch Full Video\n“திஷா படானி”-யின் ஹாட் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கமெண்ட்..\n13000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கிய வால்மீன் திரள் ஆதாரமாய் விளங்கும் பழங்கால சிற்பம்..\nஒரே நாளில் வெளியாக இருக்கும் சந்தானத்தின் 2 படங்கள்…\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/news/coca-cola-in-bike-fuel-tank-gives-surprise-result/articleshow/69957712.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-04-09T20:58:30Z", "digest": "sha1:YXT5HMA7IIO5DZAXGPF7BGPW6MP53EAN", "length": 11987, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Bike fuel tank: பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலாவை பைக்கில் ஊற்றிய போது நிகழ்ந்த ஆச்சர்யம்..\nபெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலாவை பைக்கில் ஊற்றிய போது நிகழ்ந்த ஆச்சர்யம்..\nபெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலாவை ஊற்றி பைக்கை இயக்கி, அதில் சிறுது தூரம் பயணத்தி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இந்திய இளைஞர் ஒருவர். அது தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.\nகோகோ கோலாவை பைக்கில் ஊற்றினால் ஓடுமா\nஉலகளவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் பெட்ரோல் ஆற்றலில் இயங்கக்கூடியவை தான். எனினும், ஒரு சில மாடல்கள் டீசல் ஆற்றலில் இயங்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இந்த மாடலுக்கு இந்தியாவில் வரவேற்பு குறைவு தான்.\nதற்போது எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற்றாக மின்சார ஆற்றலில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பிரபலம் அடைந்து வருகின்றன. இந்தியாவில் இன்னும் உட்கட்டமைப்புகள் சரியாக அமையாத காரணத்தினால், நம்நாட்டில் இன்னும் மின்வாகன பயன்பாடு பிரபமடையவில்லை.\nஇருந்தாலும் ரிவால்ட் மோட்டார்ஸ் போன்ற சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன. தவிர, நான்கு சக்கர வாகன பயன்பாடும் மின்சார ஆற்றலுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதற்கிடையில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய பைக்கில் பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா குளிர்பானத்தை ஊற்றி, பைக்கை இயக்கிக் காட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.\nயாஷ் கீ எக்ஸ்பெரிமென்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ:\nதன்னுடைய ஹோண்டா கிளாமர் பைக்கில் டேங்கில் இருந்த பெட்ரோலை முழுவதும் காலி செய்துவிட்டு, அதில் கோகோ கோலாவை ஊற்றியுள்ளார். அந்த குளிர்பானம் சற்று ஜில் என்ற இருந்ததால், அது எஞ்சினுக்கு தேவையான கூலிங்கை வழங்கியிருக்கும்.\nபிறகு, ஸ்டார்ட் செய்தபோது எந்தவித பிரச்னையும் இல்லாமல் பைக் சீராக இயங்கியது. அடுத்து ஆக்ஸிலேட்டரை விட்டவுடன் சிறிது நன்றாக சென்ற பைக் எந்தவித தடங்கலும் இல்லாமல் போனது. சிறிது தூரம் சென்றவுடன் நின்றுவிட்டது.\nஸ்டார்ட் ஆன பைக் எப்படி நின்றது என்று நீங்கள் யோசிக்கலாம். கோகோ கோலாவுக்கு பைக்கை இயக்கும் ஆற்றல் கிடையாது என்பது தான் உண்மை. அப்படியிருக்க பைக் எப்படி இயங்கி, சிறிது தூரம் சென்றது என்று கேட்டால், பைக்கின் கார்ப்புரேட்டரில் சிறிதளவு பெட்ரோல் இருந்திருக்கும். இதனால் பைக் சிறிது தூரம் சென்று நின்றிருக்கும்.\nகோகோ கோலாவுக்கு பைக்கை இயக்கும் ஆற்றல் இருந்தால், அனைத்து நிலையங்களிலும் அதுதான் மாற்று எரிபொருளாக விற்பனை செய்யப்பட்டு இருக்கும். அதை குடிப்பதையும் நாம் தவிர்த்திருப்போம். கோகோ கோலா எரியக்கூடிய திரவம் இல்லை என்பதை இங்கே கவனித்து பார்க்க வேண்டும்.\nஇது ஒரு பரிசோதனை முயற்சிக்கா தான் செய்து பார்க்கப்பட்டது. வாகன பயன்பாடு குறித்து அவ்வப்போது கள ஆய்வுகள் நடத்தி வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனல் தான் Yash Ke Experiments. அந்த சேனல் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் தான் இந்த முயற்சி செய்து பார்க்கப்பட்டது. இதை மற்றவர்கள் ஒருபோதும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். உங்கள் மோட்டார் சைக்கிள் பழுதடைந்துவிடும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nமூன்று மாதங்களுக்கு வாகன இ.எம்.ஐ கட்ட தேவையில்லை: ஆர்.ப...\nஇன்று முதல் பிஎஸ்-6 வாகன விதிகள் நடைமுறைக்கு வந்தன..\nவென்டிலேட்டர் கருவி மாதிரியை 48 மணிநேரத்தில் உருவாக்கிய...\nதருமபுரி - ஓசூர் இடையே அமையும் புதிய 4 வழிச்சாலை: முழு ...\nகொரோனா தடுப்பு பணிகளில் களமிறங்கிய மாருதி சுஸுகி..\nபிஎஸ் 4 வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு ஒரு நற்செய்த...\nகொரோனாவுக்கு எதிரான யுத்தம்: இந்திய அரசுக்கு ரூ. 100 கோ...\nகொரோனா முகாமாக மாறும் நாட்டின் முதல் ஃபார்மூலா 1 கார் ப...\nகொரோனா எதிரொலி: இருப்பில் 7.2 லட்சம் பிஎஸ் 4 வாகனங்கள்-...\nகொரோனா மருத்துவ பணிகளுக்காக ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கி...\nஎந்த மாடிஃபிகேஷனும் செய்யாமல் மினி கேரவனாக மாறிய மாருதி எர்டிகா கார்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-09T20:55:50Z", "digest": "sha1:IEAXH64XKUDSYSMJGUE5O22D4WQAWU5Y", "length": 20327, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு: Latest நெஞ்சமுண்டு நேர்மையுண்டு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅலா வைகுண்டபுரம் தமிழ் ரீமேக்.. சிம்புவா...\nசனம் ஷெட்டியை தான் இப்படி ...\nடாக்டர் லாலா கொரோனா ஸ்பெஷல...\nகொரோனா பிரச்சனைக்கு சன் டி...\nஊரடங்கு உத்தரவை உதாசீனப்படுத்தினால் பைக்...\nநீங்க பரிசோதனை செய்யுங்க ச...\nகொரோனா போராட்டத்துக்கு சன்ரைசர்ஸ் ஹைதராப...\nVirat Kohli:சும்மாவே அவன் ...\nஅசுரன் கெயில் முதல்... ஐந்...\nகிங் கோலி கிட்ட பவுலர்கள் ...\nSamsung: \"வாவ்\" சொல்ல வைக்கும் விலைக்கு ...\nஒன்பிளஸ் 8, 8 ப்ரோ: இந்த வ...\nஇனிமேல் இந்த 3 ஸ்மார்ட்போன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபுனித வெள்ளி : கிறிஸ்துவை நினைவு கூறுவே...\nமானுடன் மரம் ஏறும் சிறுத்த...\nசெல்போன் டவர் மூலம் கொரே...\nஊரடங்கு காலத்தில் ஆபாச வீட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எப்படி இருக்குன...\nபெட்ரோல் விலை: இன்றைய நிலவ...\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இது...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nஹீரோவாகும் பைனலி பாரத்: தயாரிப்பாளர் இவர்தான்\nயூடியூபில் காமெடி வீடியோக்கள் வெளியிட்டு வந்த பைனலி சேனல் குழுவினர் தற்போது திரைப்படம் எடுக்கவுள்ளனர். அது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதாயும் சேயும் நலம்.. குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்த ரியோ\nநடிகர் ரியோ ராஜ் தான் அப்பாவானது பற்றி நெகிழ்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nரியோ ராஜ் மனைவிக்கு வளைகாப்பு: இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்\nரியோ ராஜ் மனைவி ஸ்ருதியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார்.\nஹர்பஜன் சிங், சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா பட பூஜை புகைப்படங்கள்\nரியோ ராஜ்- பத்ரி படத்தில் இணைந்த எம்.எஸ். பாஸ்கர்\nரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசரவணன் மீனாட்சி ஹீரோவுடன் கைகோர்த்த ரம்யா நம்பீசன்\nசரவணன் மீனாட்சி ஹீரோ ரியோவுடன் இணைந்து ரம்யா நம்பிசன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.\nAV30 Movie Pooja: பூஜையுடன் தொடங்கிய அருண் விஜய்யின் 30ஆவது படம்\nஇயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 30ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.\nMGR Songs : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nMadras Day 2019: வந்தாரை வாழ வைக்கும் சென்னை:\"மெட்ராஸ் டே\" ஸ்பெஷல் சாங்ஸ்\nதமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட ஆகஸ்ட் 22ம் தேதி அன்று \"மெட்ராஸ் டே\" தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரெடி \nசிவகார்த்திகேயனின் மூன்றாவது தயாரிப்பான \"வாழ்\" திரைப்படத்தின் படபிடிப்பு 75 நாட்களில் நிறைவு பெற்றுள்ளது. அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் \"வாழ்\" திரைப்பபடம் உருவாகியுள்ளது.\nஓடாத படத்திற்கு வெற்றி விழா கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nதோல்விப்படத்திற்கு வெற்றிவிழா கொண்டாடும் தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திற்கு வெற்றி விழா கொண்டாடினார்.\nபிள்ளையின் அழுகுரல் கேட்டால் போதும், தாயின் மார்பகம் தானாய் ஊறும்: சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு படமா\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாக உள்ள அடுத்தப் படத்தின் அப்டேட் குறித்து, இங்கே விரிவாக காணலாம்.\nநான் முடிஞ்ச அளவுக்கு இப்படியே பேசுறேன்: சிவகார்த்திகேயன்\nகவுதம் மேனன் உடன் கைக்கோர்க்கும் சிபிராஜ்- மற்றொரு சர்ப்பரைஸும் இருக்கு..\nபுதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கி வரும் படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து வ��ரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nஅவசர உதவி தேவை: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nஊரடங்கு உத்தரவை உதாசீனப்படுத்தினால் பைக், கார் பறிமுதல்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவங்கிக் கணக்கில் பணம்: வதந்திகளை நம்பவேண்டாம்\nகொரோனா: தனியார் மையங்களில் இலவச பரிசோதனை சாத்தியமா\nஇந்தியப் பொருளாதாரம் வளராது: ஆய்வில் எச்சரிக்கை\nசுயநினைவு இழக்கும் அளவுக்கு போலீசை தாக்கும் துறவி - பரபரப்பு வீடியோ காட்சிகள் உண்மைதானா\nகொரோனாவால் வருவாய் இழக்கும் நிறுவனங்கள்\nபாழடைந்த கிணற்றில் விழுந்த யானை குட்டியை மீட்க போராடும் வனத்துறையினர்..\nநீங்க பரிசோதனை செய்யுங்க சார்.. நாங்க முழு ஒத்துழைப்பு தர்றோம்..\nஅலா வைகுண்டபுரம் தமிழ் ரீமேக்.. சிம்புவா சிவகார்த்திகேயனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/masonry-left-sidebar", "date_download": "2020-04-09T21:39:36Z", "digest": "sha1:2QPN3BBRFQA6FDY7OIP6JIBFRFAPUVRF", "length": 24740, "nlines": 201, "source_domain": "tamilwil.com", "title": "Sri Lankan Tamil News Website , Latest Breaking News Online", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nஜெர்மனியிலும் கொரோனாவுக்கு 1000 பேருக்கு மேல் பலி\nவைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\nகடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\nதென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\nலண்டனில் ஒன்பதே நாட்களில் கொரோனா சிறப்பு என்.எச்.எஸ் நைட்டிங்கேல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ள து.\nநண்பனை சந்திக்க சென்ற நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஷெரினுடன் தர்ஷன்… மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்\nஅமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர��� யார்\n6 hours ago விபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\n6 hours ago தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\n6 hours ago இளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\n19 hours ago காய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\n19 hours ago வைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\n19 hours ago கடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\n19 hours ago முடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\n19 hours ago தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\n21 hours ago பாரிய அலைகள் கடலில் ஏற்படுவதினால் கடல்சார் ஊழியர்களும், அவதானமாக செயற்பட வேண்டும்\n21 hours ago யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை\n21 hours ago லண்டனில் ஒன்பதே நாட்களில் கொரோனா சிறப்பு என்.எச்.எஸ் நைட்டிங்கேல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ள து.\n1 day ago கொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்ற தாதி\n1 day ago ஒரே பிரசவத்தில் நான்கு அதிசய குழந்தைகளை பெற்றெடுத்த பிரித்தானிய பெண்மணி, கொரோனவால் மரணம்\n1 day ago ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மெக்சிகன் மேயர் ஒருவர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்\n1 day ago மருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருகிறார்\n1 day ago ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை.\n1 day ago புத்தாண்டு தினமான வரும் 13ஆம் திகதி நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை\n1 day ago யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nமன்னார் – மதவாச்சி பிரதான வீதியின், பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மன்னாரில் இருந்து சென்ற மோட்டார்சைக்கிளும், முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் … Read More »\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇலங���கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏனையவர்கள் குறித்த 80 பேருடன் நெருங்கிப் பழகியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு … Read More »\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமுல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு தேவிபுரம் சந்திக்கு அண்மையில் உள்ள பாற்சாலையில் பால் கொள்வனவு செய்துவிட்டு மதில் மீது ஏறி வெளியேற முற்பட்ட இளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஊரடங்கு சட்டம் என்பதால் மக்கள் நடமாட்டம் எதுவும் அங்கு … Read More »\nகாய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nகொரோனா வைரஸால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் கொரோனா வைரஸ் பரவுமா என்ற கேள்வி பலரது மனதிலும் தற்போது எழுந்துள்ளது. உண்மை என்னவெனில் இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. … Read More »\nவைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\nஉலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ், கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இதனால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கையும் … Read More »\nகடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\nஅமெரிக்காவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான மளிகை பொருட்களை நாக்கால் நக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் புகைப்படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஜெனிபர் வால்கர். இவர் அங்குள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் கடையில் இருந்த $1,800 … Read More »\nமுடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு அருகில் செல்லாமல் சிகிச்சையளிக்க கூடிய தூர கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய … Read More »\nதென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\nதென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்கள் அந்நாட்டில் நிரந்தர தொழிலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது 500க்கும் அதிகமான இலங்கையர்கள் விடுமுறை காரணமாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் வருகைத்தந்தவர்களாகும். அவர்களில் … Read More »\nபாரிய அலைகள் கடலில் ஏற்படுவதினால் கடல்சார் ஊழியர்களும், அவதானமாக செயற்பட வேண்டும்\nகடல் அலைகள் வழமையைவிட 2 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை உயர எழும்பக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அலைகள் கரையை கடந்தாலும் சேதங்களை ஏற்படுத்தமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. மாறுப்பட்ட … Read More »\nயுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை\nஇலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டு அனைவரையும் வீட்டில் இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ள நிலையில் யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (08) … Read More »\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகாய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nவைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\nகடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\nமுடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\nதென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஅமெரிக்காவில் ஆளில்லா விமானத்தில் ரத்தம்வினியோகம்\nஒருவழியாக புரிந்துகொள்ளப்பட்ட ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்\nசெவ்வாய் கிரகத்தில் குடியேறினால் என்ன பாதிப்பு தெரியுமா\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமுடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\nகொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்ற தாதி\nமருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருகிறார்\nகொரோனா வைரசுக்கு 14 மாத குழந்தை பலியான சம்பவம்\n24முக்கிய மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்திய ஒப்புக்கொண்டுள்ளது.\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகாய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/05/27/seeman-821/", "date_download": "2020-04-09T20:58:56Z", "digest": "sha1:PAK4LYW7V4XLJC5MT6GPMTHUOW3FDCOP", "length": 9661, "nlines": 125, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்சீமானின் ‘மக்கள் முன்னால்’ ;ஜல்லிக் கட்டு", "raw_content": "\nசீமானின் ‘மக்கள் முன்னால்’ ;ஜல்லிக் கட்டு\nசீமானின் ‘மக்கள் முன்னால்’ தந்தி டி.வி யில் இன்று (25-5-2014) தான் பார்த்தேன். ஜல்லிக் கட்டு தடைப் பற்றிய விவாதம். விவாதத்தின் போது அடிக்கடி கை தட்டிக் கொண்டார்கள்.\nகோயில் யானைகள் துன்புறுத்தல் பற்றி சீமான் கேட்டக் கேள்விக்கு விலங்குகள் பாதுகாப்பு துறையைச்சேர்ந்தவர்களால் பதில் சொல்ல இயலவில்லை. தடுமாறினார்கள்.\nஆனாலும் சீமான் திரும்ப திரும்ப ஜல்லிக்கட்டுத் தடையோடு மாமிச உணவு சாப்பிடுவதை தொடர்பு படுத்தி ‘அதை ஏன் எதிர்க்கவில்லை’ என்று கேட்டது, ‘அவர்கள் பேச வேண்டியதை இவர் பேசுவது’ போலவே இருந்தது.\nஇன்னொன்றையும் சீமான் தொடர்ந்து வலியுறித்தினார். ‘ஒட்டகத்தின் மீது சுமைகளை ஏற்றுவது துன்புறுத்தல் இல்லையா கழுதை மீது ஓட்டுப் பெட்டியை ஏற்றிச் சென்றார்கள், அது துன்புறுத்தல் இல்லையா கழுதை மீது ஓட்டுப் பெட்டியை ஏற்றிச் சென்றார்கள், அது துன்புறுத்தல் இல்லையா ஏன் இதையெல்லாம் எதிர்க்கவில்லை\nஇதற்கும் கூட அவர்கள் பதில் சொல்லாமல் சட்ட எண்களையே துணைக்கழைத்துத் திணறினார்கள்.\nஜல்லிக்கட்டுத் தடை; மாடுகளை ஏரில் பூட்டி உழக்கூடாது. வண்டி மாடாக பயன்படுத்தக் கூடாது. விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவதும் தவறு, என்பதாக அல்ல.\nஅப்படியாக இருந்தால் சீமான் எழுப்புகிற கேள்வி பொருத்தமானதாக இருந்திருக்கும்.\nபேசியவர்கள் யாரும் ஜல்லிக்கட்டில் உள்ள ஜாதிய பின்னணியைப் பற்றி பேசவே இல்லை. இந்த ‘வீர’ விளையாட்டில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களுக்கு அனுமதி இல்லை என்பது பேசாப் பொருளாகவே முடிந்து போனது.\n‘ஜல்லிக்கட்டு தடை’ வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்\nமாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு\nPrevious PostC.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா\nOne thought on “சீமானின் ‘மக்கள் முன்னால்’ ;ஜல்லிக் கட்டு”\nPingback: மாட்டுக் கொம்பில் மல்லுக்கட்டும் மனிதம் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், ���டிக்காதவன்\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\nகாந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்\nநாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nஎம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nவகைகள் Select Category கட்டுரைகள் (677) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/art/185456-.html", "date_download": "2020-04-09T19:35:42Z", "digest": "sha1:EHYNMTOIFFY3L2KEZEMJCBXTGBUJJAUQ", "length": 17140, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "சங்கீத வித்வத் சபையில் அற்புதமான கலைப்படைப்பு | சங்கீத வித்வத் சபையில் அற்புதமான கலைப்படைப்பு - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஏப்ரல் 10 2020\nசங்கீத வித்வத் சபையில் அற்புதமான கலைப்படைப்பு\nஜனவரி 5ஆம் தேதி அன்று மாலை சங்கீத வித்வத் சபையின் ஆதரவில் நடன மாமணி சுதாராணியின் ஸ்ரீ பரதாலயா குழுவினரின் ‘த்ரிபாதம்’ என்ற அற்புதமான நாட்டிய நாடகம் நடைபெற்றது.\n‘த்ரிபாதம்’, என்றால் மூன்று பாதங்கள். மஹாவிஷ்ணு மாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்று அடி நிலங்களைக் கேட்கும் நிகழ்வினை விளக்கும் நாட்டிய நாடகம் இது. இந்த நிகழ்வில் பல சிறப்புக்களை நாம் காண முடிந்தது. நிகழ்வினைத் துவக்கத்திலிருந்து இறுதிவரை கட்டியக்காரனின் பாத்திரத்தினைக்கொண்டு விளக்கி யிருந்தார்கள். மிக அழகாகப் ‘பாலும் தெளிதேனும்’ என்ற வேழமுகனின் வணக்கத்திலிருந்து துவங்கியிருந்தார்கள்.\nநிகழ்வுகளை விளக்கும்போது புரந்தரதாசரின் தேவர்நாமா, மண்ணிசைப் பாடல்கள், புருஷசூக்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீமன் நாராயணீயம், அஷ்டபதி, கம்ப ராமாயணம், தசாவதார ஸ்தோத்ரம், ரிக்வேதம், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலிருந்து நாட்டிய நாடகத்திற்குப் பொருத்தமான பகுதிகளைத் தெரிவு செய்து அவற்றிற்கு இசை அமைத்து வழங்கினார்கள்.\nஇவை தவிர ஹுசேனி ஸ்வரஜதியின் சுரப் பகுதி மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. நாம் பொதுவாகக் குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தும் ‘சங்கு சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்’ என்ற பாட்டினைப் பயன்படுத்தியிருந்த விதம் கொள்ளை அழகு. நாட்டிய நாடகத்தின் முடிவில் ‘ஸ்ரீராம் ராம ராமேதி ரமே ராமே மனோரமே’, என்ற விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகத்தினைக் கூறி திவ்யமாக முடித்தார்கள்.\nஇந்த நாட்டிய நாடகத்தில் ‘ஆஹார்ய அபிநயம்’, என்று பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்படும் ஆடை அணிகலன்களை வெகு நேர்த்தியாக வடிவமைத் திருந்தனர். நடனமாடிய அனைவரும் மிக நல்ல உடல் அமைப்பினைப் பெற்றிருந்தது சிறப்பு. ஒரு இடத்தில்கூட ஒருவருக்கும் தாளமோ ஜதியோ தப்பவில்லை.\nவண்டாக நடனமாடியவர் உண்மையிலேயே வண்டு போல் வளைந்து வளைந்து ஆடினார். அவருக்கு கருப்பு நிற உடை மிகவும் நன்றாக இருந்தது. சுக்ரனுக்கு வெள்ளை உடை, கட்டியக்காரனுக்கு நாட்டுப்புற உடை என்று இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர்கள் செதுக்கியிருந்த விதம் நெஞ்சை உருக்கியது. மிக அற்புதமான இசை. சாவேரி, கதன குதூகலம் போன்ற ராகங்களைப் பயன்படுத்தியிருந்தார்கள். நல்ல இசைப்பதிவு. மாவலி அரசனின் அரசவையை நமது கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்கள். அற்புதமான கலைப்படைப்பு.\nதமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டினைப் போற்றி வளர்ப்பதில் சுதாராணி போன்ற கலைஞர்களின் பங்கு நிகரற்றது. இத்தகைய தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு நமது அரசு கிராமப்புற மக்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். சுதாராணியிடம் ஒரு கேள்வி. என்றும் பதினாறாகத் திகழ்கிறீர்களே\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசங்கீத வித்வத் சபைசுதாராணிஸ்ரீ பரதாலயா குழுவினர்த்ரிபாதம்நாட்டிய நாடகம்\nபிரதமர் மோடிக்கு கமல் கடிதம்: எஸ்.வி.சேகர் கிண்டல்\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nமோடிக்கும், இந்தியாவுக்கும் நன்றி: நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்;...\nமனிதந��யத்துக்காக முடிந்தவரை உதவுவோம்; நாம் சேர்ந்து கரோனாவை...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் விருந்தினர்கள்: 56,926 பேருக்கு...\nஉயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும்:...\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஎங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா: ட்விட்டரில் தன்னார்வலர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி...\n9 மணி 9 நிமிடங்கள்: தொலைக்காட்சி பார்வையாளர்கள் மிகப்பெரிய அளவில் சரிவு\nகோவிட்-19 நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமம் ரூ. 10 கோடி நிதி\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...\nநாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்\n - கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி... அஞ்சலி... மவுன அஞ்சலி\nவருது வருது... விருது விருது\nஐஏஎஸ் அதிகாரிகள் 3 பேர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nவிஜய் மல்லையா மீது நடவடிக்கை: அருண் ஜேட்லி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5641", "date_download": "2020-04-09T21:33:37Z", "digest": "sha1:M2XYUTIA4IJFXOZZZYPGN6FO73QAQ3NN", "length": 15563, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்", "raw_content": "\n« சாரு, இளையராஜா, இசை\nகொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்\nவரலாற்றின் கலை வடிவம் — அரவிந்தன்\n‘காலம்’. இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. ‘ஆழிசூழ் உலகு’ என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் இது.\nநூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது. பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குரூஸ். பல விதமான நிகழ்வுகளையும்மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் ��ுட்பமான சித்தரிப்பில் வெளிப்படுத்துவதன்மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல்.\nகலைப் பரப்பில் வெளிப்படும் மனிதர்களைப் போலவே சமூகங்களும் வகைமாதிரிகள்தாம். பரந்த பொருளில் குறியீடுள்தாம். இந்தத் தன்மைதான் கால, இடம் தாண்டி இலக்கியத்தை உலகப் பொதுவானதாக ஆக்குகிறது. 20ஆம் நூற்றாண்டின் பரதவர் சமூகம் பற்றிப் பேசும் ‘கொற்கை’யும் அப்படித்தான். இதனாலேயே புவியில் எல்லைகளையும் காலப் பரப்பையும் மூகவரையறைகளையும் தாண்டி விரிவுகொண்டு நிற்கிறது இந்த நாவல்.\nநாவல் காலூன்றி நிற்கும் புவியியல் பரப்பிற்குக் கீழ் உஷீமீளார்ந்து நிற்கும் சூட்சுமப் பரப்பும் அதனூடே உணர்த்தப்படும் வாழ்வின் பரிமாணங்களும் இதைத் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக அடையாளம் காட்டுகின்றன.\nஅளவிலும் கலை சார்ந்த பரப்பிலும் விரிந்திருக்கும் இந்த நாவலுக்கு முன் வெளியீட்டு விலைத் திட்டத்தை\n1350 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.800. இது\nமுன் வெளியீட்டு விலைத் திட்டத்தின் கீழ் ரூ. 480-க்குக் கிடைக்கும். டிசம்பர் 25 தேதிக்குள் பணம் செலுத்துபவர்களுக்குச் சலுகை விலையில் நூல் அனுப்பிவைக்கப்படும்.\nமுன் வெளியீட்டுத் திட்டத்தில் பதிவு செய்பவர்கள் புத்தகத்தைச் சென்னைப் புத்தகச் சந்தையில் (டிசம்பர் 30 -ஜனவரி 10) காலச்சுவடு ஸ்டாலில் பெற்றுக்கொள்ளலாம். பிரதிகள் தபால்வழி ஜனவரி 20ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும்.\nமுன் வெளியீட்டுத் திட்டத்தில் டிசம்பர் 25வரை நாகர்கோவில், சென்னை காலச்சுவடு அலுவலகங்களில்\nநேரில் பணம் கட்டலாம். பணவிடையாகவோ வரையோலையாகவோ அனுப்புபவர்கள் நாகர்கோவில்\nமுகவரிக்கு அனுப்புக. காசோலையாக அனுப்புபவர்கள் ரூ.50/- சேர்த்து அனுப்பவும். காலச்சுவடு ICICI\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\nTags: கொற்கை, ஜோ. டி. குருஸ், வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\n[…] ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு ஆழிசூழ் உலகு நவீன் ஆழிசூழ் உலகு சிறில் […]\nஅயன் ராண்ட் ஒரு கடிதம்\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவிய��் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77800", "date_download": "2020-04-09T21:45:17Z", "digest": "sha1:XXLQJSCJ6JFD67OWDOU6PNDIMWBEVTWL", "length": 8266, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்று கோவையில் உரை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 78 »\nஇன்று [ ஆகஸ்ட் 16, காலை 10 ] கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் நிகழும் ரசனைமுற்றம் என்னும் அமைப்பின் கூட்டத்தில் பேசுகிறேன்\nதலைப்பு ‘கைவிடு பசுங்கழை’ – கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள்\nஇடம் சிந்து சதன் அரங்கம் ஆர் எஸ் புரம், கோவை.\nTags: ‘கைவிடு பசுங்கழை’, கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள், கோவை உரை, ரசனைமுற்றம்\nபெருமாள் முருகன் - விடாமல்...\nயாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzMxMzExMTU5Ng==.htm", "date_download": "2020-04-09T21:08:00Z", "digest": "sha1:KXP6PZ6G6KLW6XESQLSVTOS3PXXSGQW7", "length": 11779, "nlines": 125, "source_domain": "www.paristamil.com", "title": "காட்டுத்தீ போல் கொரோனா வைரஸ் ��ரவுகிறது எச்சரிக்கையாக இருங்கள்!! மோடி - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகாட்டுத்தீ போல் கொரோனா வைரஸ் பரவுகிறது எச்சரிக்கையாக இருங்கள்\nநாட்டு மக்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி \" ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. சமூக விலகல் தவிர்க்க முடியாதது. குழந்தைகள், பெரியவர்கள், வியாபாரிகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு குறித்து மீண்டும் ஒருமுறை பேச வந்திருக்கிறேன். மக்கள் ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மக்களுக்கு நன்றி. கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது. கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக விலகலே வைரஸ் பரவுவதை தடுக்க சிறந்த வழி என்பது தெளிவாகியுள்ளது\" என்றார்.\nமேலும் தொடர்ந்த அவர் \" கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள்; ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. இன்றிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் ஊரங்கு என்பது உங்களை குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிறது ஒத்துழைக்க வேண்டும். அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும்.
மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை \" என்றார்.\n

கொரோனாவின் தீவிரத்தை குறித்து பேசிய மோடி \" மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிக்குள் அனுமதிக்க வேண்டாம். ஒருத்தருக்கு தெரியாமலேயே கொரோனா அவரை தொற்றக்கூடும், கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100 சதவிதம் கட்டுப்படுத்துவது சாத்தியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்\" என்றார்.\nதமிழகத்தில் இன்று மட்டும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியா - அமெரிக்காவின் உறவு முன்பைவிட வலுவடைந்துள்ளது - பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: சர்வதேச நாடுகளில் 70% ஹைட்ரோகுளோரோகுயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது\nஒடிசா மாநிலத்தில் வரும் 30 - ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nநாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்தலாம் - பிரதமருக்கு சரத்பவார் யோசனை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1241-2018-02-16-09-00-09", "date_download": "2020-04-09T19:49:32Z", "digest": "sha1:YW2X5SN3F3Z73IE4ZL4BCVNWEL6VBTTG", "length": 19103, "nlines": 129, "source_domain": "acju.lk", "title": "முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகைத் தந்தார்\nமுஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்\nஇலங்கை முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகிறது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப் படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தை பேணிப் பாதுகாப்பது முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\n1972 ஆம் ஆண்டு கலாநிதி எச்.எம். இஸட் பாரூக் அவர்களின் தலைமையிலும், 1990 ஆம் ஆண்டு கலாநிதி ஏ.எச்.எம். ஷஹாப்தீன் அவர்களின் தலைமையிலும் நியமிக்கப்பட்ட கமிட்டிகள் குறித்த சட்டத்தில் பாரிய அளவு மாற்றங்கள் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தன. இவர்களது சேவைகளை நாம் பெரிதும் பராட்டுகின்றோம்.\n2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட அவர்களால் முன்னாள் பிரதம நீதியரசர் ஸலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அங்கத்தவர்கள் நீண்ட காலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் இது விடயமாக செயற்பட்டது பராட்டுக்குரியதாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பொறுத்த வரையில் ஷரீஆவிற்கு முரணற்ற வகையில் காலத்தின் தேவைக்கு ஏற்ப கட்டாயமாக மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்து கொண்டு, அன்று தொட்டு இன்று வரை தனது பங்களிப்பை இக்கமிட்டிக்கு வழங்கி வந்தது. அதே நேரம் அல்-குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரணான, பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துகளுக்கு மாற்றமான கருத்துக்களும் திருத்தங்களும் கொண்டு வரப்படும்போது ஜம்இய்யா தனக்கு முடியுமானளவு தெளிவுகளை கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கியது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்க விடயமாகும். குறித்த இக்கமிட்டி ஜம்இய்யாவின் பத்வா குழுவையும் பல தடவைகள் சந்தித்தது.\nஎனினும் கமிட்டியின் சிலர் சில விடயங்களில் ஷரீஆவிற்கு முரணான அல்லது பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துக்களுக்கு மாற்றமான கருத்துக்களை முன்வைத்த போது, அதுபற்றி எடுத்துக் காட்டப்பட்டு தெளிவுகள் வழங்கப்பட்ட பின்பும் அக்கருத்துக்களை மாற்றிக் கொள்ள தயாரற்ற நிலையில் இருந்ததால் கமிட்டியில் உள்ள பெரும்பான்மையானோர் ஒன்றிணைந்து தனியான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என்ற தகவல் எமக்கு கவலையை தருகின்றது. உண்மையில் ஷரீஆவிற்கு முரணான அல்லது பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துக்களுக்கு மாற்றமான அக்கருத்துக்கள், 2008 ஆம் ஆண்டு ஏலவே வெளியிட��்பட்ட ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளுக்கு ஒத்ததாக காணப்பட்டமை பலராலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஷரீஆவிற்கு முரணற்ற வகையில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களும், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் யாப்புக் கவுன்ஸில் உறுப்பினர் ஷிப்லி அஸீஸ் அவர்களும், நீதிபதி ஏ.டப்லியு. ஏ. ஸலாம் அவர்களும், நீதிபதி எம். மக்கி அவர்களும், ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பளர் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி அவர்களும், காழிமார்கள் சபையின் முன்னாள் தலைவர், சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன் அவர்களும், சட்டத்தரணி பஸ்லத் ஷஹாப்தீன் அவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் ரிஸ்வி முப்தி அவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்களும் உட்பட மொத்தமாக ஒன்பது பேர் கையொப்பமிட்டு தனியாக சமர்ப்பித்துள்ளமை ஊடகங்களில் எமக்கு காணக்கிடைத்தது.\nகுறித்த கமிட்டிக்கு வழங்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தத்திற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கை மக்கள் பார்வைக்காக அதனுடைய இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது. எனினும் இம்முன்மொழிவுகள் உரிய முறையில் உள்வாங்கப்பட்டதா என்பது கேள்விக் குறியாகும்.\nபெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில் பெண்களின் உரிமைகள் பற்றி உலகுக்கு கற்றுக்கொடுத்தது இஸ்லாமாகும். அது பெண்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் நீதமான முறையில் வழங்கியுள்ளது. அந்தவகையில் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்திலேயே அன்று தொட்டு இன்று வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இருந்து வருகின்றது.\nஅந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது பரிந்துரையில் பிரச்சினைகளை முறையீடு செய்வதற்கான ஒரு ஆலோசனை சபை இருக்க வேண்டும் என்றும் அதில் பெண்கள் இருவருக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றும் கலாசார மற்றும் சமூக ரீதியான விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு, திருமணப் பதிவாளர்களாக பெண்கள் நியமிக்கப்பட முடியும் என்றும் விவாகப் பதிவுப் பத்திரத்தில் மணமகளின் ��ிருப்பத்தை உறுதிப்படுத்தும் வகையிலான கையொப்பம் கண்டிப்பாகப் பெறப்பட வேண்டும் என்பதையும் ஒவ்வொரு காதி நீதிபதிக்கும் பயிற்றுவிக்கப்பட்ட திருமண ஆலோசகர்களையும், மத்தியஸ்த்தர்களையும் கொண்ட குழு ஒன்று உதவியாக இருத்தல் வேண்டும் என்றும் இவ்வாறான ஒவ்வொரு குழுவிலும் அதிகப்படியான பெண்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஜம்இய்யா தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. அத்துடன் ஒரு கணவர் ம(த்)தாவில் இருந்து விடுபடுவதற்காக மனைவியை பஸ்க் செய்ய நிர்ப்பந்திக்கும் பட்சத்தில் காழி ம(த்)தா கொடுப்பனவை கணவன் மீது கட்டளையிடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை சில பெண்ணிலைவாதக் குழுக்கள் ஊடகங்களினூடாக பரப்பிய போதும் சமூகத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் இதன்போது ஜம்இய்யா செயற்பட்டது.\nபல்லாண்டு காலமாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு வந்த இச்சட்டத்தை தொடர்ந்தும் பாதுகாத்து எமது உரிமைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ளவும், எமது கடமைகளை சரியாக நிறைவேற்றவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉயிர்களை காப்போம் - அஷ் ஷைக் அகார் முஹம்மத்\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டல்\nமஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் ஜம்இய்யாவின் கிளைகளுக்கான அறிவுறுத்தல்\nஇது காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை - அஷ்-ஷைக் ஏ.ஸீ அகார் முஹம்மத்\nபொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி\tசிரியா நாட்டு மக்களுக்காக பிராத்திப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/09/11500.html", "date_download": "2020-04-09T21:25:35Z", "digest": "sha1:NLZ7FJKIVWIDCF737YHTASLSM4BXLIKA", "length": 11087, "nlines": 93, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: 11500 வருடங்கள��க்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம் - கண்டுகொள்ளாத அரசு", "raw_content": "\nசனி, 1 செப்டம்பர், 2012\n11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம் - கண்டுகொள்ளாத அரசு\nபூம்புகார் - காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.\nசோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.\nஇந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. :-)\nம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.\nதமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம் இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா\nஇந்த வீடியோவில் 32-வது நிமிடத்திலிருந்து பூம்புகார் பற்றிய குறிப்புகள் மற்றும் ஆய்வுகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின�� மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nபாபு பஜ்ரங்கி – இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாத...\nபிளைட் ஏறி வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் துபாயில...\n11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நக...\nநீர் மின்சக்தி திட்ட ஒதுக்கீட்டிலும் முறைகேடு அம்ப...\n'சாத்தம் ஆலை’ அந்தமான் தீவில் ஓர் ஆசிய ஆச்சரியம்\nசெல்போன் நிறுவனங்களுக்கு புதுவிதி அமல்\nஅஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெறும் முஸ்லிம்களுக...\nபெரம்பலூர் அருகே பயங்கர விபத்து 5 பேர் சாவு\nபெற்றோரை பராமரிக்க தவறும் பிள்ளைகள் - கலெக்டர் நடவ...\n\"திருக்குர்ஆன் பிரதி எரிப்பு, இறந்த உடல்களுக்கு அவ...\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெ...\n\"நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: முன்னாள் அமைச்சர...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012_09_02_archive.html", "date_download": "2020-04-09T20:46:50Z", "digest": "sha1:2QFCXORGSVMZHMUIZARDH3M7ITKAKP6C", "length": 78358, "nlines": 269, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: 2012-09-02", "raw_content": "\nபுதன், 5 செப்டம்பர், 2012\nஅறிவியல், மருத்துவத்தில் சிறந்து விளங்கும் சவுதி பெண்கள்\nஅறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளி��் சவுதி அரேபிய பெண்கள் சிறந்து விளங்கு என கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nயுனஸ்கோ வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி சமார்பாட்னி என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.\nஅதில், மேற்கத்திய நாட்டு பெண்களை காட்டிலும் சவுதி அரேபிய பெண்கள் அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் அதிக அளவில் பட்டம் பெறுகின்றனர்.\nசவுதி அரேபியாவில் 40 சதவிகித மருத்துவர்கள் பெண்களே. அறிவியல் படித்த பெண்களில் பலருக்கு சிறந்த மருத்துவராகவும், விஞ்ஞானியாகவும் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவை சிறையில் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக இருந்து தற்போது விடுதலையாகியிருக்கும் சகோதரி ஆயிஷாவின் மனக்குமுறலை கேளுங்கள்\nகோவை சிறையில் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக இருந்து தற்போது விடுதலையாகியிருக்கும் சகோதரி ஆயிஷாவின் மனக்குமுறலை கேளுங்கள். இவரது தந்தை இன்றும் இந்துவாகத்தான் உள்ளார். சகோதரி ஆயிஷா புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். ஒருக்கால் இவர் இஸ்லாத்தை ஏற்றதுதான் இவர் செய்த குற்றமாக காவல் துறை கருதியதா\nகோவையில் குண்டு வைத்து அப்பாவிகள் இறக்க காரணமானவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களை தூக்கில் கூட போடுங்கள். ஆனால் அப்பாவிகளை இத்தனை வருடம் விசாரணை கைதிகளாக வைத்திருந்து விட்டு தற்போது வெளியாக்குவதால் அவர்களின் சிறையில் கழிந்த வாழ்நாளை யார் திரும்ப கொடுப்பார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉயிரினங்களின் மூலம் தண்ணீர் என்பது உண்மைதானா (ஒவ்வொரு உயிரினத்தையும் இறைவன் நீரால் படைத்தான்.. குர்ஆன் 24:45)\nபெல்ஜியத்தை சேர்ந்த ஜான் பாப்டிஸ்டா வேன் ஹெல்மண்ட் என்ற வேதியியல் நிபுணருக்கு தாவரங்களின் வளர்ச்சியைப் பற்றி ஒரு பெரும் சந்தேகம் வந்தது. இது எவ்வாறு வளர்கிறது என்பதை சோதிக்க எண்ணினார். எனவே வில்லோ மரம் ஒன்றினை ஒரு பெரிய தொட்டியில் மண்ணை நிரப்பி வளர்க்க ஆரம்பித்தார். தொட்டியில் இட்ட மண்ணின் அளவை குறித்துக் கொண்டார். அதே போல் மரத்தின் நிறையையும் குறித்துக் கொண்டார். மரமும் நன்றாக வளர்ந்தது. ஐந்து வருடங்களுக்கு பிறகு தொட்டியிலிருந்து மரத்தை வெளியில் எடுத்து அதன் நிறையை கணக்கிட்டார். மரத்தின் அளவு 164 பவுண்டாக இ���ுந்தது. அதன் பிறகு மண்ணின் நிறையை அளக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மண்ணின் நிறையில் மிக சிறிய மாற்றமே உண்டானது. மரத்தின் நிறை கூடினால் மண்ணின் நிறை குறைய வேண்டும். அதுதான் இயற்கை என்று ஹெல்மண்ட் நம்பியிருந்தார். ஏனெனில் இந்த மரம் வளர்வதற்கு ஆதாரமாக மண்தானே இருக்கிறது என்பது அவரது எண்ணம். ஆனால் இந்த மரம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் அவர் தினமும் ஊற்றிய தண்ணீர் என்பதை பிறகு தான் விளங்கிக் கொண்டார்.\nஅதன் பிறகு பின்னால் வந்த அறிவியல் அறிஞர்கள் தண்ணீரோடு ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளியும் ஒரு தாவரம் வளர அவசியம் என்பதை கண்டு பிடித்தனர். ஆக உயிரினங்கள் அனைத்தும் தங்கள் உடலில் உண்டாக்கப்பட்டுள்ள உடலமைப்பினால் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கின்றன. அது இயலாத பட்சத்தில் அந்த உயிரினத்திற்கு இறப்பு நிச்சயம் என்பதை நாம் அறிவோம். இந்த தண்ணீரிலிருந்துதான் உயிரினங்கள் தங்கள் உடம்புக்கு தேவையான சத்துக்களை கிரகித்துக் கொள்கின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து குடிக்கும் அனைத்து பானங்களின் மூலமும் தண்ணீராகவே இருக்கிறது. உயிரியல் பாடங்களை நாம் எடுத்துக் கொண்டாலும் உயிரினங்களுக்கு 80 சதவீதம் நீர் அவசியம் என்று கூறுகிறது. அதே போல் என்சைக்ளோபீடியாவும் உயிரினங்களின் உயிர் வாழ தண்ணீர் 50 சதவீத்திலிருந்து 85 சதவீதம் வரை அவசியம் என்கிறது. தாவரங்களின் ஒளிச் சேர்க்கை நடைபெற அடிப்படை பொருட்களாக கார்பன் டை ஆக்சைடு, நீர், பச்சையம், மற்றும் சூரிய ஒளி அவசியமாகிறது. இங்கும் நீரின் தேவை மிக அவசியமாகிறது. இந்த உண்மைகள் எல்லாம் அறிவியல் அறிஞர்களால் 17 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் கண்டுபிடிக்கப்படுகிறது.\nசாதாரண மண்ணை எடுத்துக் கொள்வோம். வெறும் மணலாக இருக்கும் போது அந்த மண்ணுக்கு உயிர் வருவது இல்லை. அந்த மண்ணோடு தண்ணீரும் கலந்து சேறும் சகதியுமாக மாறியவுடன்தான் புல் பூண்டுகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. எனவே இந்த இடத்திலும் தண்ணீரின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். இன்னும் விளக்கமாக சொல்லப் போனால் நீர் இல்லாத மண்ணானது உயிர் இல்லாத உடலைப் போன்றது.\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் மணலில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. மக்கிய தாவரங்கள் கலந்த மண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. பயிர்கள் அதிகம் விளையக் கூடிய களிமண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது என்பதை விபரமாக விளக்குகிறது.\nடார்வினின் பரிணாம வளர்ச்சி விதி உயிரினங்கள் அனைத்தும் நீரிலிருந்தான் தோன்றின என்கிறது. அதாவது ஒரு செல் உயிரிகள் தண்ணீரிலிருந்தே தோன்றி பிறகு கால்கள் முளைத்து கரைக்கு வந்ததாக சொல்வார். அந்த ஒரு செல் உயிரி உண்டானது தண்ணீரிலிருந்தே என்பது டார்வினின் தத்துவமாகும். ஆனால் அதன் பிறகுதான் குழம்பி விடுகிறார். பலரையும் குழப்பி விடுகிறார். :-)\nநமது மூளை 80% நீரால் ஆனது. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும். 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும். நமது மொத்த உடல் எடையில் 12% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நமது உடலின் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் நீர் சார்ந்த பொருட்களே ஆதிக்கம் செலுத்துகிறது.\nஒவ்வொரு உயிரினத்தையும் இறைவன் நீரால் படைத்தான்..\n'உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா\n'அவனே தண்ணீரால் மனிதனை படைத்தான்'\nமேற்கண்ட வசனங்கள் மனிதன் மற்றும் உயிருள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் மூலமாக தண்ணீர் உள்ளது என்பதை விவரிக்கிறது. இது இன்று நமக்கு ஒரு சாதாரண கண்டுபிடிப்பாக இருக்கும். ஆனால் குர்ஆன் இறங்கிய அன்றைய அறியாமை காலத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் நாட்டைப் போல் நில வளம் பொருந்திய நாடு அல்ல அன்றைய சவுதி. எங்கு நோக்கினாலும் பாலைவனம்தான். ஏதோ ஒரு சில இடங்களில் அத்தி பூத்தாற்போல ஒரு சில பேரித்தம் மரங்கள் சோகமாக நின்று கொண்டிருக்��ும். இது தான் அன்றைய அரேபியாவின் நிலை. அந்த சமூகமும் படிப்பறிவில்லாத சமூகம். இந்த நிலையில் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நாட்டுப் புற அரபி இவ்வாறு வசனங்களை சொல்லியிருக்க முடியும் என்பதை நம் அறிவு ஏற்கிறதா\nஇல்லை: இது உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை என்ற முடிவுக்கே நாம் வருவோம்.\nஉயிர் வாழ மண்ணும் தண்ணீரும் எந்த அளவு அவசியம் என்று பார்த்தோம். மண்ணை மனைகளாக்காமல் பயிர் விளையும் பூமியாக்கி நீர் வளத்தையும் நில வளத்தையும் மாசு படாமல் காப்போம். பின்னால் ஏற்படக் கூடிய சிரமங்களை தவிர்ப்போம். தமிழக கிராமங்களில் உள்ள செல்வந்தர்கள் ஆங்காங்கே குளங்களை வெட்டி மழை நீரை சேகரித்து மக்களுக்கு சேவை செய்வோம். அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டம் வகுத்தால்தான் வருங்கால சந்ததிகள் நிம்மதியாக காலத்தை ஓட்ட முடியும்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈரானை தாக்கினால் அமெரிக்க தளங்களை தகர்ப்போம்: ஹிஸ்பொல்லா\nஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் குற்றம் சுமத்தி வருவதுடன், பல்வேறு தடைகளையும் விதித்துள்ளது.\nஇந்நிலையில் லெபனான் ஈரானியர்கள் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹிஸ்பொல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாகூறுகையில், ஈரான் நாட்டு அணு மின் திட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை தாக்குவோம்.\nபதிலடி கொடுப்பது குறித்து முடிவு எடுத்து இருக்கிறோம். தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும்.\nஇஸ்ரேல் ஈரான் மீது குறிவைத்தால், அமெரிக்க அதன் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். ஈரானின் அணுத் திட்டங்களை அணு ஆயுத திட்டமாக கூறிவரும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.\nஎன்னைப் பொறுத்தவரை இஸ்ரேல் ஒரு எதிரி நாடல்ல, ஆனால் சமீபகாலமாக ஈரானுக்கு எதிராக பேசி வருவது ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற பெண்\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற அமெரிக்க பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜில்மர் பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் மேக்ஸ்வெல்(வயது 44).\nஇவர் ஏற்கனவே ஒன்பது முறை திருமணமாகி, விவாகரத்துபெற்றவர். இவரது 10வது கணவர் கார்டன் மேக்ஸ்வெல். இவர் 1.75 லட்சம் அமெரிக்க டொலருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார்.\nமற்றொரு நபருடன் கள்ள உறவு வைத்திருந்ததை அறிந்த மேக்ஸ்வெல், ஷரோனை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தார். கணவர் விவாகரத்து செய்வதற்கு முன்னதாக அவரை தீர்த்து கட்டி இன்சூரன்ஸ் தொகையை அபகரிக்கத் திட்டமிட்டார் ஷரோன்.\nஎனவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓரி நகரில் காதலனுடன் சேர்ந்து மேக்ஸ்வெல்லை பெட்ரோல் ஊற்றிஎரித்துக் கொன்றார் ஷரோன்.\nஇது குறித்து பொலிசார் விசாரித்த போது தனது 19 வயது மகன் ஜேம்ஸ் கணவர் மேக்ஸ்வெல்லை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தீ வைத்ததாக ஷரோன் நாடகமாடினார்.\nசம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தியதில் மேக்ஸ்வெல்லின் 1.75 லட்சம் டொலர் இன்சூரன்ஸ் பணத்துக்காக அவரை கொலை செய்த விஷயம் அம்பலமானது. இதனையடுத்து ஷரோனை பொலிசார் கைது செய்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த ஜில்மார் மாவட்ட நீதிமன்றம் உள்நோக்கத்துடன் கணவனை கொலை செய்த ஷரோனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.\n2042ம் ஆண்டு வரை அவர் பரோலில் வெளிவர முடியாது. அது மட்டுமல்லாது 10 ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல்\nஒலியை விட மிக வேகமாகப் பயணம் செய்யக் கூடிய, அதிநவீன சூப்பர்சானிக் விமானத் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஒப்புதல் அளித்துள்ளது.\nஇது தொடர்பாக லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நான்கு முனை கொண்ட நட்சத்திரத்தைப் போன்ற அதிநவீன சூப்பர்சானிக் விமானத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர்.\nஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய இந்த விமானம், தரையில் இருந்து புறப்பட்ட பின் ஆகாயத்தில் 90 டிகிரியில் திரும்பக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும். இதன் இரு புறமும் நீளமான இறக்கைகள் அமைந்திருக்கும்.\nஇந்த விமானத் தொழில்நுட்பத்தை உருவாக்க நாசா ஒப்புதல் அளித்துள��ளது.\nஇதற்கான தொழில்நுட்பத்தை மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கேசெங் ஸா என்ற பேராசிரியர் உருவாக்கியுள்ளார்.\nஅவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த விமானத் தொழில்நுட்பம் தொடர்பாக மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாகவும், சூப்பர்சானிக் விமானம் 10 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசவுதி அரேபியா நாட்டில் குற்றவாளிகள் இருவருக்கு தலை துண்டிப்பு\nசவுதி அரேபிய நாட்டில் கொலை, கற்பழிப்பு, ஆயுதக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மதமாற்றம் போன்ற குற்றங்களுக்காக இஸ்லாமிய ஷரியா சட்டப்படிதலை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது.\nநாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள அபா நகரை சேர்ந்த அஹமத் பின் ஹசன் செரி என்பவர் சக நாட்டை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இந்த குற்றத்திற்காக அவரது தலையை நீண்ட வாள் கொண்டு வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\nபாகிஸ்தானி ஒருவர் தனது வயிற்றுக்குள் போதை பொருளை மறைத்து கடத்திய குற்றத்திற்காக மெதினா நகரில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஇந்த வருடம் இதுவரை 52 பேரும், சென்ற வருடம் 79 பேரும் தலைவெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மனித உரிமை அமைப்புகள் குறைகூறியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடிரைவிங் லைசென்ஸ் பெற புதிய கட்டுப்பாடு: உடல் உருப்பு விருப்பம் தெரிவிக்க வேண்டும்\nவாகனங்கள் பெருக்கத்துக்கு ஏற்ப விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியாமுழுவதும் மணிக்கு 17 பேர் வீதம் சாலை விபத்தில் பலியாகி உள்ளனர். தினமும் 390 பேர் பலியானதாக ஆவணங்களில் பதிவாகி உள்ளன.\nவிபத்தில் படுகாயம் அடைபவர்களின் உறுப்புகள் பாதிக்கப்படுபவர்கள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட உறுப்புகள் தானமாகவோ அல்லது விலைக்கோ கிடைக்காமல் அதன் மூலம் மரணம் அடைபவர்களும் உண்டு.\nஉடல் உறுப்பு தானம் குறித்து எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய வழிமுறைகளை கையாள மத்திய சுகாதார அமைச்சகம் தீர்மானித்���து.\nடிரைவிங் லைசென்ஸ் கேட்டுவிண்ணப்பம் செய்வோர்களிடம் விபத்து ஏற்பட்டால் உடல் உறுப்பு தானம் செய்வதாக விருப்பம்தெரிவிக்கும் வகையில், விண்ணப்பங்களில் கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட உள்ளன.\nஇதற்கு வசதியாக மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகள் குறித்தபுதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வல்லுனர்களுடன் சுகாதார துணை அமைச்சக அதிகாரிகள் கடந்த மாதம் 30-ந்தேதி விரிவாக ஆலோசனை நடத்தினர்.\nடிரைவிங் லைசென்ஸ் கேட்டுவிண்ணப்பிப்பவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்குகட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனால், விண்ணப்பத்தில் அதற்கான பகுதியில் ஆம் அல்லது இல்லை என்று கட்டாயம் தங்களது விருப்பத்தை குறிப்பிட்டு ஆக வேண்டும்என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்த மசோதா நகல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்துக்கு போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், மோட்டார் வாகன சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படும்.\nஇதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சக இணை செயலாளர் நிதின் கோகர்ன் கூறுகையில், சுகாதார துறை அமைச்சகம் அனுப்பியுள்ள செயல் திட்டத்தை கவனமாக ஆராய்ந்து வருகிறோம். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எதுவும் செய்ய முடியாது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 3 செப்டம்பர், 2012\nகாங்கிரஸ் மாணவர் அமைப்பு உறுப்பினரை தீவைத்துக் கொளுத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்\nபோபால்:மத்தியபிரதேச மாநிலம் ஷாஹ்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான நேசனல் ஸ்டுடண்ட்ஸ் யூனியன்(என்.எஸ்.யு) உறுப்பினரான மாணவர் ஒருவரை ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான பஜ்ரங்தளத்தைச் சார்ந்தவர்கள் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதில் காயமடைந்த 20 வயதான மாணவர் ரோஹித் ஜோஷி மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் 35 சதவீத பகுதிகளும் தீயில் கருகிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஷாஹ்பூர் அரசு கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் இல்லை என்று சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட்டிடம் ரோஹித் இரண்டு தினங்கள் முன்பு புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரோஹித்திற்கும், பஜ்ரங்தளத்தின் வெறிப்பிடித்த ஹிந்துத்துவாவி��ருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.\nநேற்று முன் தினம் பஜ்ரங்தளத்தைச் சார்ந்த தீவிரவாதிகளான ஷியாம் சுக்லா, விஜய் சவுதரி, அவிநாஷ் சிங் யாதவ், வினோத் மோரே ஆகியோர் ரோஹித் ஜோஷியின் வீட்டிற்கு சென்று இப்பிரச்சனைக் குறித்து பேசித் தீர்ப்போம் என பொய்யாக கூறி வெளியே அழைத்துச் சென்றனர். இதனை நம்பி அவர்களுடன் சென்ற ரோஹித்தை, பஜ்ரங்தளத்தைச் சார்ந்த ஹிந்துத்துவா வெறியர்கள் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்தனர். இச்சம்பவத்தில் போலீசார் நான்கு பேர் மீது கொலை முயற்சி வழக்கை பதிவுச்செய்துள்ளனர்.\nஇந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஹித் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை\nபுனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாவின் அழைப்பினை ஏற்று ‘மக்கா உச்சி மாநாட்டு’க்கு வருகை தந்தனர்.\nதுருக்கியின் அப்துல்லா குல், எகிப்தின் டாக்டர் முஹம்மது முர்ஸி, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ஈரானின் மஹ்மூத் அஹ்மத் நிஜாத், கத்தரின் அமீர் ஷேக் ஹமாத் பின் கலீபா அல்தானி, ஏமனின் அப்துரப் மன்சூர் ஹாதி, பலஸ்தீனத்தின் மஹ்மூத் அப்பாஸ், மலேசியாவின் நஜீப் ரஸாக், சூடானின் உமர் அல்பஷீர், ஆப்கானிஸ்தானின் ஹமீத் கர்சாய், துனிசியாவின் முன்செப் அல்மர்ஜுக்கி, பாகிஸ்தானின் ஆசிப் அலி சர்தாரி, பங்களாதேஷின் முஹம்மது ஜில்லுர் ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சமூகத்தின் பொதுப் பிரச்சினைகள் குறித்தும், முஸ்லிம் சமுதாயத்தை வேதனைக்குள்ளாக்கும் எரியும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.\nசவூதி மன்னர் பாரம்பரிய முறையிலான பிரத்யேக உபசரிப்புகளுடன் இந்த சிறப்பு மாநாடு துவங்கியது.\nஅசாதாரணமான சூழலில் மக்காவில் அனைத் துலக இஸ்லாமியத் தலைவர்களும் கூடுவது இது இரண்டாவது தடவையாகும். 2005ஆம் ஆண்டில் மக்காவில் அவசரமாகக் கூட்டப்பட்டது. பல முஸ்லிம் நாடுகள் குழப்ப மேகங்களில் சிக்கி சிதிலமடைந்துள்ளன. குறிப்பாக சிரியாவில் நடைபெறுபவை எல்லாம் முடிவற்ற இருளான குகைப்பாதையாக நீண்டுகொண்டிருப்பதாக மன்னர் அப்துல்லா தமது உரையில் குறிப்பிட்டார்.\nஇதுபோன்ற நிலைகளைத் தவிர்க்க உலக முஸ்லிம் தலைவர்கள் ஒளிமயமான புதிய மாற்றத்திற்கு அடிகோல வேண்டும் என்றும் மன்னர் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.\nபுனித காபா ஒளிவெள்ளத்தில் மிதக்க, ரமலான் 27ஆம் இரவில் நிலவில்லா அந்த இரவில் மக்காவின் மணிக்கூண்டின் பச்சை விளக்குகள் ஒளிர, அந்த மலைநகரத்தில் அல்சஃபா அரண்மனையில் மன்னர் அப்துல்லாவின் கோரிக் கைக்கு ‘அல்லாஹு அக்பர்’ என பலமுறை முழங்கி தங்கள் ஆதரவை உலகத் தலைவர்கள் வெளிப்படுத்தினர். தராவீஹ் என்ற இரவுத் தொழுகைக்குப் பிறகு தமது சிறப்புரையை மன்னர் அப்துல்லா தொடர்வார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், அவரது உரையின் பிரதிகள் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த செய்தியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. உலக முஸ்லிம் தலைவர்கள் இடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவரும் தங்களது வேற்றுமைகளை மறந்து ஓரிறையின் உத்தரவுப்படி புனித காபாவில் தொழுகையில் ஒன்றுபட்டனர். சிரியா, பலஸ்தீன், மியான்மர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு வேண்டி உருக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டனர் உலகத் தலைவர்கள்.\nஜித்தா மக்கா எக்ஸ்பிரஸ்வே முழுவதுமாக மூடப்பட்டது. பிரத்யேக பாதுகாப்பு வளை யங்கள் அமைக்கப்பட்டது. உலகத் தலைவர்களும், நாடுகளின் பிரதிநிதிகளும் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொரு மின் சாதனங்களும் தீவிரமாக சோதனை இடப்பட்டன.\nஇந்த உச்சி மாநாட்டின் ஏற்பாடு களை செய்துவந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) தங்களது 57 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முழுமையாக கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளது. சிரியா தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப் பட்ட போது உச்சி மாநாட்டில் சிறிது பரபரப்பு நிலவியது. எனினும் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத், சிரியாவுக்கு ஆதரவான\nசிரியாவின் அதிபருக்காகப் பரிந்து பேசுவதை விட்டுவிட்டு கொஞ்சம் சிரியாவின் மக்களை நினைத்துப் பாருங்கள் என தனது வழக்கமான திரிபுவாதத்தை அமெரிக்கா இந்த உச்சிமாநாட்டில் வைத்தது. ஓ.ஐ.சி.யின் சிறப்பு அழைப்பாளராக, அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பங்கேற்ற ரஷாத் ஹுஸைன் இதனைத் தெரிவித்தார். ஈரான் அதிபர் நிஜார், சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா, கத்தர், துருக்கி ஆகிய நாடுகள் மறைமுகமாக ஆயுதம் வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். சிரியாவை முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி.யை விட்டு விலக்கும் முடிவிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சாலிஹ் கண்டனம் தெரிவித்தார்.\nஆனால் ஈரான் கோரிக்கை ஓ.ஐ.சி.யினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், மியான்மரில் நிகழும் முஸ்லிம் இன அழிப்பு குறித்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ரோஹின்கியா முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்கியவர்கள் மீது கடுமையான விசாரணை களும், நடவடிக்கைகளும் தேவை என மக்கா உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. உலக அளவில் மிக மோசமாக ஒடுக்கப்படும் மக்களை மீட்க மியான்மர் அரசு உடனடியாக வன்முறையாளர்களை தண்டிக்க தயங்கக்கூடாது.\nநிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். நிவாரண உதவிகளை வழங்க விரும்புவோரைத் தடுக்கக்கூடாது. ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்க மியான்மர் அரசு முன்வர வேண்டும் என மக்கா உச்சி மாநாடு கேட்டுக் கொண்டது.\nமுஸ்லிம் நாடுகள் ஒன்று திரண்டதன் எதிரொலியாக மியான்மர் பௌத்த மதவெறி அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் நிவாரண உதவிகளை அனுமதிக்கத் துவங்கியுள்ளது.\nதுருக்கிய அரசு பெருமளவு நிவாரணங்களை தனது வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமையில் அனுப்பிவைத்தது. அந்த நிவாரணக் குழுவில் முக்கிய உறுப்பினராகப் பங்கேற்ற துருக்கியப் பிரதமர் ரஜப் தய்யிப் எர்தோகனின் மனைவி ரோஹிங்கிய முஸ்லிம்களின் துயர நிலை கண்டு கண்ணீர்விட்டுக் கதறினார். இது ரத்தம் குடிக்கும் பௌத்தம் பற்றி உலகின் கண்ணோட்டத்தை பறைசாற்றியது. முஸ்லிம் உலகம் தனது நீடு துயிலைக் கலைத்து சோம்பல் முறித்து புறப்பட்டு விட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 2 செப்டம்பர், 2012\nTMMK - MMK சமுதாய கலங்கரை விளக்கம் - 2012 VIDEO\nTMMK - MMK சமுதாய கலங்கரை விளக்கம் - 2012 VIDEO\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாரைக்காலில் பள்ளிவாசல் கட்ட பூஜை...............\nஒரு சகோதரர் காரைக்காலில் பள்ளிவாசல் கட்டுவதற்காக பூஜை நடத்தப்பட்டதை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளார்.\nஇது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது குறித்து காரைக்கால் மக்களுக்கு மிகப்பெரும் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.\nகாரைக்காலில் ''ஹில்ரு பள்ளிவாசல்'' கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை செய்துள்ளனர்.\nஅல்லாஹ்வின் பள்ளிவாசல் சிறப்பாகக்கட்ட பூமிக்கு பூஜை செய்தால் நல்லபடியாக முடியும் என்று நம்பும் இவர்களுக்கு பள்ளிவாசல் எதற்கு பேசாமல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது தானே\nஅல்லாஹ்வின் பள்ளியை யார் நிர்வாகிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்\n''இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது.\nஅவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.\nஅல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.\nஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா\nஅவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.'' திருக்குர்ஆன் 9:17,18,19'தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் ''நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ''அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.. அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்\nஅதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா\nஅநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.'' (திருக்குர் ஆன் 9:107,108,109)\nஇவர்கள் பள்ளியை நிர்வாகம் செய்ய தகுதியற்றவர்களாகி விட்டனர்.\nஇவர்களைத் தூக்கி எறிவது காரைக்காலைச் சேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும்.\nமுடியாவிட்டால் இதைப் பள்ளிவாசலாக அங்கீகரித்து உதவிகள் செய்வதை உடனே நிறுத்த வேண்டும்.\nஏனெனில் இது போல் இணை வைப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டவை பள்ளிவாசலே அல்ல என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.\nஇதை காரைக்கால் சகோதரர்கள் பிரசுரமாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு.................\nதினமணி செய்தி: பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு.................\nசென்னை, மார்ச்.18: அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-\nஇந்தியாவில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பணமாகவும், வீடுகளாகவும் எப்படி இவர்களை இத்தனை கோடிகளைச் செலவிட்டு ஆள் பிடிக்க முடிகின்றது தனியார் தொலைக்காட்சிகளில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய்கள் கட்டணம் செலுத்தி எப்படி நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மதப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது என்ற சந்தேகங்களுக்கு இப்போதுதான் அரசின் சார்பில் விடையளிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அந்நியப் பணம் வருவதாகவும், இவ்வாறு அந்நிய நாட்டு பணம் பெறக்கூடிய 22 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு மட்டும் ஆண்டு தோறும் சுமார் 2000 கோடி ரூபாய் வருகின்றன என்றும், சென்னைக்கு மட்டும் 871 கோடி ரூபாய் வருகின்றது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஎவ்வளவு நிதி வந்துள்ளது என்பதை அறிவித்துள்ள மத்திய அரசு, ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி மதத்திற்கு ஆள் பிடிப்பதற்காகவே அந்தப் பணத்தில் 90 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை மட்டும் இருட்டடிப்பு செய்துள்ளது.\nசாதராண பொதுமக்களுக்குக்கூட தெரிந்த இந்த உண்மை மத்திய அரசுக்குத் தெரிந்திருந்தும் இதை மத்திய அரசு இருட்டடிப்பு செய்தது ஏன் என்று புரியவில்லை.\nசுதந்திரப் போராட்ட காலத்தில்தான் திருச்சபைகள் வெள்ளையர்களுக்கு அடிமைச் சேவகம் செய்தார்கள் என்றால், நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் அவர்களை எஜமானர்களாக ஆக்கிக் கொண்டு, அவர்களிடம் கூலி வாங்கிக் கொண்டு ஆள்பிடிப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது தேசிய அவமானமாகும்.\nஇதுபோன்ற தேசவிரோத சக்திகளுக்கு அந்நிய நாடுகளில் இருந்து வரும் நிதியாதாரங்களை அறவே தடை செய்ய வேண்டும். இதை இரும்புக் கரம் கொண்டு மத்திய மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும். பணம் கொடுத்து மதமாற்றம் செய்து மனித குலத்தை இழிவுபடுத்தும் இவர்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தப்பிக்க இடமளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது.\nஅந்நிய சக்திகளின் ஏஜென்டுகளைக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் போராட்டங்களை நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம், போப் ஆண்டவர் அறிவிப்பு................\nஉலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என போப் ஆண்டவர் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டி வாட்டிகன் இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது.\nஅதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும் கிரிஸ்தவ மதம நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் உலக சனத்தொகையில் நூற\n்றில் 17.5 விகிதத்தினர் கிரிஸ்த வர்களென்றால் அதில் 19 வீதமானோர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nவருடாந்தம் 40 ஆயிரம்பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும் கிறிஸ்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nஅறிவியல், மருத்துவத்தில் சிறந்து விளங்கும் சவுதி ப...\nகோவை சிறையில் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக இருந்து ...\nஉயிரினங்களின் மூலம் தண்ணீர் என்பது உண்மைதானா\nஈரானை தாக்கினால் அமெரிக்க தளங்களை தகர்ப்போம்: ஹிஸ்...\nபணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற பெண்\nஒலியை விட மிக வேகமாக ப��ணிக்கும் விமானம்: நாசா ஒப்ப...\nசவுதி அரேபியா நாட்டில் குற்றவாளிகள் இருவருக்கு தலை...\nடிரைவிங் லைசென்ஸ் பெற புதிய கட்டுப்பாடு: உடல் உருப...\nகாங்கிரஸ் மாணவர் அமைப்பு உறுப்பினரை தீவைத்துக் கொள...\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த ம...\nTMMK - MMK சமுதாய கலங்கரை விளக்கம் - 2012 VIDEO\nகாரைக்காலில் பள்ளிவாசல் கட்ட பூஜை...............\nபணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள...\nஉலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம், போப் ஆண்டவ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/uthayan.html", "date_download": "2020-04-09T20:46:36Z", "digest": "sha1:CXEQB7ZYH2CQG5PZ75GTBR5SBIFGHWRS", "length": 14548, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "எழுக தமிழ் பேரணியை குழப்ப உதயன் செய்த தமிழின துரோக செயல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎழுக தமிழ் பேரணியை குழப்ப உதயன் செய்த தமிழின துரோக செயல்\nரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது பிடில் வாசித்தானாம் நீரோ மன்னன் (இது உண்மையல்ல) என்பதைப்போல யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரணியொன்று நடக்க ஏற்பாடாகியிருக்கும் நிலையில் மாவட்டத்தின்/மாகாணத்தின் பிராந்தியப் பத்திரிகையான உதயனின் பிரதான செய்தி \"இன்று தவறினால் ஐந்தாவது வாரமே எள்ளெண்ணெய் எரிக்க முடியும்\" என்று அமைந்திருப்பதோடு அதன் முன் பக்கத்தில் பேரணி குறித்த எந்தச் செய்தியும் இல்லை.\nநேற்றைய தினம் முழுவதும் தமிழ்நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் Sun News, கலைஞர் செய்திகள் போன்ற தி.மு.க சார்பு ஊடகங்களும் jeya plus போன்ற அ.தி.மு.க சார்பு ஊடகங்களும் Polimar, News 7, புதிய தலைமுறை, தந்தி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் ஜெயலலிதா பற்றிய செய்தியை ஒரேவிதமாகவே வெளியிட்டுக்கொண்டிருந்தன.\nஜெயலலிதா காய்ச்சலால் குண���ானதை உறுதிப்படுத்தி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை எந்தவித பின்வாங்கலுமின்றி முக்கியமாக தி.மு.க சார்பு ஊடகங்கள் விரைவுச் செய்திகளாகத் தந்துகொண்டிருந்தன.\nஇதற்காக தி.மு.க ஊடகங்கள் பரிசுத்தமானவை என்று சொல்லவரவில்லை, அரசியல் பேதங்கள் கடந்தும் மாநிலத்தின் முதல்வர் என்ற ரீதியில் அவ் ஊடகங்கள் செயற்பட்ட விதம் கவனத்தை ஈர்த்தது.\nதமிழரின் போராட்ட காலத்திலிருந்தே போராட்டம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் துணிவோடு தந்த பெருமை உதயனுக்கிருக்கின்றது. தமது உயிர்களையே அர்ப்பணித்துப் பணியாற்றிய எத்தனையோ பத்திரிகையாளர்கள் உதயனிலிருந்து நினைவுகூரத்தக்கவர்கள்.\n அற்ப அரசியலுக்காக உதயனின் இன்றைய செயற்பாடு ஊடக தர்மத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கின்றது. பேரணியை எதிர்ப்பதோ ஆதரவு செலுத்துவதோ என்பதையும் தாண்டி பேரணி ஒன்று நடைபெற இருக்கின்றது என்றாவது ஒரு செய்தியைப் பிரசுரித்திருக்கலாமல்லவா.\nஆயுதப் போராட்டம் வீச்சுப்பெற்றிருந்த காலத்தில் பல இளைஞர் யுவதிகளை உசுப்பேற்றி உசுப்பேற்றி போராட்டச் செய்திகளையே தினந்தினம் கொடுத்த உதயன் இன்றைய போராட்டத்தைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோத���ை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/11/57.html", "date_download": "2020-04-09T20:03:49Z", "digest": "sha1:Y7E7LI6YWJLJTVHOEEWPW5WRVQAUTJLO", "length": 22613, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 57 ஆவது சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 57 ஆவது சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும்\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 57 ஆவது சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும் 04.11.2017 சனிக்கிழமை யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் சைவப்புலவர் சித்தாந்தபண்டிதர் நித்திய தசீதரன் அரங்கில் சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் சித்தாந்த சிரோமணி மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் இடம்பெறவுள்ளது. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் நடைபெறும் இந் நிகழ்விற்க்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன் கலந்து கொள்ளவுள்ளார்.\nசிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி சோலைஅம்மன் ஆலய பிரதம குரு அகில இலங்கை சைவக்குருமார் அர்ச்சகர் சபை தலைவர் சிவஸ்ரீ க.கிருபானந்தக்குருக்கள் , நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சதா மகாலிங்க சிவக்குருக்கள் , யாழ்ப்பாணம் நந்தலாலா இரும்பகம் உரிமையாளர் லயன் திருநாவுக்கரசு சீவரத்தினம் , யாழ்ப்பாணம் கே.எஸ்.ரி. ரெக்ஸ் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம் சிற்றம்பலம் , இணுவில் ஸ்ரீ பரராஜப்பிள்ளையார் கோவில் அறநெறிப்பாடசாலை ஆசிரியர் செல்வி சு.மீனாட்சி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.\nகாலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வண்ணை சாந்தையர் மடம் கற்ப்பகப் பிள்ளையார் கோவில் வழிபாட்டின் பின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சிலைக்கு மாலை அணிதல் உடன் நிகழ்வு ஆரம்பமாகும்.\nநந்திக் கொடி ஏற்றலில் கொடிக்கவி பாடலினை சைவப்புலவர் சண்முகவடிவு தில்லைமணி அவர்களும் திருமுறையினை சைவப்புலவர் கவிதா கதிரமலை அவர்களும் பாடுவார்கள். ���ரவேற்ப்புரையினை ஓய்வுநிலைப் பொறியிலாளர் சைவப்புலவர் வ.தயாபரசிவம் ஆசியுரையினை சிவஸ்ரீ க.கிருபானந்தக்குருக்கள் அருளுரையினை ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் தலைமையுரையினை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை முதன்மை விருந்தினர் உரையினை பேராசிரியர் மா.நேதநாதன் ஆகியோர் வழங்குவார்கள்.\nகாலை 10.45 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறும் கௌரவிப்பினை அகில இலங்கை சைவப்புலவர் சங்கப் பொருளாளர் சைவப்புலவர் ச.முகுந்தன் நெறிப்படுத்துவார். கௌரப்பட்டங்களாக சைவாகமபூஷணம் பட்டத்தினை சிவஸ்ரீ க.கிருபானந்தக்குருக்கள் , சிவஸ்ரீ சதா மாகாலிங்கசிவக்குருக்கள் ஆகியோர் பெறவுள்ளார்கள். இவர்களுக்கான அறிமுகஉரையினை அகில இலங்கை சைவப்புலவர் சங்க பிரச்சார அமைச்சர் சைவப்புலவர் கு.சுமுகலிங்கம் , உதவித் தேர்வுச் செயலாளர் சைவப்புலவர் கா.கமலநாதன் ஆகியோர் வழங்குவார்கள்.\nசைவப்புரவலர் பட்டத்தினை லயன் திருநாவுக்கரசு சீவரத்தினம் , சுப்பிரமணியம் சிற்றம்பலம் ஆகியோர் பெறுகின்றார்கள். இவர்களுக்கான அறிமுக உரையினை உதவிச் செயலாளர் சைவப்புலவர் ந.புகன்ஸ்ரீந்திரன் , அச்சுவேலி தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளரும் சங்க செயற்க்குழு உறுப்பினருமாகிய சைவப்புலவர் சி.நந்தகுமார் ஆகியோர் வழங்குவார்கள். கௌவிப்பு நிகழ்வில் கௌரவத்தினை இணுவில் ஸ்ரீ பரராஜப்பிள்ளையார் கோவில் அறநெறிப்பாடசாலை ஆசிரியர் செல்வி மீனாட்சி பெறுகின்றார். அறிமுக உரையினை சைவப்புலவர் ஆனந்தி ஜெயரட்ணம் , சைவப்புலவர் உருத்திராதேவி பகீரதன் ஆகியோர் வழங்குவார்கள்.\nஇளஞ்சைவப்புலவர் பட்டமளிப்பினை அகில இலங்கை சைவப்புலவர் சங்க தேர்வுச் செயலாளர் சைவப்புலவர் செ.கந்தசத்தியதாசன் நெறிப்படுத்துவார். திருமதி ஜயமோகனா சிவஞானசுந்தரம் - கொழும்பு , முருகன் சேமகரன் - அவுஸ்ரேலியா , செல்வம் கேமநாதன் - பொலநறுவை , திருமதி கமலாதேவி சபாரத்தினம் - அரியாலை , நாகநாதன் அகிலன் - கீரி மன்னார் , செல்வி நித்தியா இராமலிங்கம் - பொலநறுவை, செல்லத்தம்பி சதீஸ்குமார் - பொலநறுவை , திருமதி சுவாசினி ரவேந்திரன் - பொலனறுவை , செல்வி சின்னையா வதனி - பன்னவெட்டுவான் மன்னார் , திருமதி ருக்மணிதேவி சிவபாலன் - கொழும்பு 4 , கந்தசாமி கௌசிகன் - தேத்தாத்தீவு மட்டக்களப்பு , தம்பிஜயா மனோஜ்குமார் - ��ணுவில் , செல்வி அர்ச்சனா - -முந்தல் புத்தளம் , செல்வி பஞ்சலிங்கம் குயிலினி - பூநகரி , செல்வி லோஜினி முத்துக்குமார் - பொலநறுவை , செல்வி பஞ்சலிங்கம் அநிதா - பூநகரி , திருமதி நிர்மலா தனசிங்கநாதன் - கொழும்பு 6 , செல்வி மந்தாகினி பாலச்சந்திரன் - மல்லாகம் , செல்வி சின்னராசா சனுஷ்யா - அளவெட்டி , திருமதி நரேந்திரதிலகை நடராஜா - கொழும்பு 6 , செல்வி வேல்நாயகம் லவனியா - பொலநறுவை , குணசிங்கம் கந்தபாலன் கோப்பாய் ஆகியோர் இளஞ்சைவப்புலவர் பட்டத்தினை பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.\nஅமர்வு 2 காலை 11.30 மணிக்கு சைவநாதம் 7 மலர் வெளியீடு அகில இலங்கை சைவப்புலவர் சங்க உபதலைவர் சைவப்புலவர் கலாபூஷணம் அ.பரசுராமன் தலைமையில் இடம்பெறவுள்ளது. மலருக்கான வெளியீட்டுரையினை யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் ப.கோபாலகிருஸ்ணஐயர் வழங்குவார். முதற்ப்பிரதியினை நந்தலாலா இரும்பக உரிமையாளர் லயன் திருநாவுக்கரசு சீவரத்தினம் பெற்றுக்கொள்வார்.\nஅமர்வு 3 வலிகாமம் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சைவப்புலவர் சு.தேவமனோகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. கலை நிகழ்வுகளாக புத்தூர் கன்னியர் வைரவர் அறநெறிப்பாடசாலை மாணவி செல்வி பானுஜா தில்லைமணி அவர்களின் கதாப்பிரசங்கம் நிகழ்வு வலயமட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற யா ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய மாணவர்களின் புராணபடணம் வடமாகாணப் போட்டியில் முதலாமிடத்தினைப் பெற்ற அளவெட்டி அருணோதயாக்கல்லூரி மாணவர்களின் பண்ணிசை ஆகியன இடம்பெறும் நன்றியுரையினை அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் த.குமரன் வழங்குவார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzE5NzM2NDg3Ng==.htm", "date_download": "2020-04-09T20:48:43Z", "digest": "sha1:YCFRMVRNN37GVN5HG3TANVBY2O2AAPCY", "length": 8481, "nlines": 127, "source_domain": "www.paristamil.com", "title": "3000 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட பூசாரியின் குரல்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\n3000 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட பூசாரியின் குரல்\nஎகிப்திய பூசாரி ஒருவரின் மம்மியைக் கொண்டு, அவரது குரலை 3,000 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.\nநெஸ்யமன்னின் என்னும் அந்த பூசாரியின் குரல் செயற்கை குரல் வளையங்கள்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த மதகுரு கி.மு 1099 - 1069 காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச்சடங்குகள் செய்ய அவரின் குரல் வலிமையானதாக இருந்திருக்கும்.\nநெஸ்யமன்னின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டு 3டி அமைப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது.\nசெயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு விஞ்ஞானிகள் நெஸ்யமன்னின் குரலை உருவாக்கினர்.\n22 கோடி வயதான மரத்திற்கு ஆபத்து..\nகைகளை சுத்தமாக கழுவக் கற்றுத் தந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல்\nரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த வெண்நிற பனிப்பாறைகள்\n46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல்\n6000 பேரின் உடல் எச்சங்களுடன் வியப்பூட்டும் கல்லறை கண்டுபிடிப்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வி��் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/sally.html", "date_download": "2020-04-09T21:19:56Z", "digest": "sha1:RIF6PCYUIFAYJCPJ5TRMBBRTSMPSWYOP", "length": 9066, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவை நாக்கைப் பிடுங்குவது போல் வறுத்தார் அசாத் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / கோத்தாவை நாக்கைப் பிடுங்குவது போல் வறுத்தார் அசாத்\nகோத்தாவை நாக்கைப் பிடுங்குவது போல் வறுத்தார் அசாத்\nயாழவன் November 09, 2019 மட்டக்களப்பு\nஇலங்கை வரலாற்றில் 52 வயதுடைய ஒருவர் ஜனாதிபதியாகிறார் என்றால் அது சஜித் மட்டுமே. பெரமுனவில் கேணல் ஒன்று வந்திருக்கு. 72 வயது இஞ்சின் ரீபோர்ட் செய்த கேஸ்.\nஇவ்வாறு இன்று (09) இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி காரசாரமாக தெரிவித்தார். மேலும்,\nஇந்த 72ஐ ஏன் கொண்டு வந்தனர். 10 வருடம் ஆட்சி செய்த மஹிந்தவின் பலன்ஸ் இருக்காம், யாழ்ப்பாணத்தில இன்னும் கொஞ்சம் தங்கம் இருக்குதாம். அதை எடுக்க தான் நந்தசேன கோத்தாபய.\nநோமினேசன் செய்யும் போது ரீபோட் செய்தாங்கலாம். அதுக்கு பிறகு ஒரு கக்கல், விக்கல் சிங்கப்பூர் மவுன்டேசன்ல போடுறாங்களாம்.\nயுத்தம் நடந்த காலத்தில அமைச்சர் ரஞ்சன் விஜேசிங்க கால்ல விழுந்து ஆமில கடமையாற்றேலா என்று சொல்லி நாட்டை விட்டு ஓடின கேணல் தான். கோத்தாபய. சில பேர் சொன்னாங்க சுப்ப மாக்கட்ல வேலை செய்தார் என்று.\nஇதெல்லாம் செய்து நானா ஜனாதிபதியாக்கு என்று ஓடி வந்தான். முஸ்லிம்ங்க தான் நானானு சொல்லுவாங்க. சொறி அண்ணன், கள்ள அண்ணன். அந்த அண்ணன நம்பி வந்த தம்பி என்ன செய்தான் பத்து வருடமா.\nஉதயன் பேப்பருக்கு பல தடவை நெருப்பு வைச்சான், ரவிராஜ்ச கொன்றான், மகேஸ்வரன கொன்றான், தமிழ் மக்கள் ஒருத்தரையும் விட்டு வைக்கல, பரராஜசிங்கத்த கொன்றுபோட்டு உள்ள வைச்சிருக்கிறவன சந்திக்க மஹிந்த போறான். அவன விடுவாராம். நாங்க விட்டிருவம் அவருக்கு 16ம் திகதி. - என்றார்.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nஇலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும். மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை ...\nகொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இலக்கம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/227647?ref=archive-feed", "date_download": "2020-04-09T19:26:15Z", "digest": "sha1:DU7QSB4QWJK4NHS52OE725MFOHLQXS4J", "length": 8197, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய��திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு\nஇலஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்வு வவுனியாவில் இன்று நடைபெற்றுள்ளது.\nஇலஞ்சம் நாட்டையும், சமூகத்தையும் நாசமாக்கும் என்னும் தொனிப் பொருளில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.\nவவுனியா புதிய பேரூந்து நிலையம், வவுனியா பிரதேச செயலகம், வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.\nஇதன்போது துண்டு பிரசுரம் வழங்கப்பட்டதுடன், ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன.\nஇலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 1954 என்கின்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012_12_09_archive.html", "date_download": "2020-04-09T19:05:17Z", "digest": "sha1:VGYEVHW62MEWYKELY7CUA62LYHUXTFQM", "length": 7933, "nlines": 100, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: 2012-12-09", "raw_content": "\nசனி, 15 டிசம்பர், 2012\nபுதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்படபேசு நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் 30.11.2012 அன்று பங்கு பெற்றார்.\n2 டிச., 2012 அன்று வெளியிடப்பட்டது\nபுதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்படபேசு நி��ழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் 30.11.2012 அன்று பங்கு பெற்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேப்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (வீடியோ)\n11 டிச., 2012 அன்று வெளியிடப்பட்டது\nதலைப்பு: இன்றைய அரசியல் நிலவரம், உரை: பேரா.ஜவாஹிருல்லாஹ், டிவி: கேப்டன் டிவி, நாள்: 09.12.2012,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 டிசம்பர், 2012\nவி.களத்தூர் புஷ்ரா நல அறக்கட்டளை யின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்று மலர் வெளியீட்டு விழா - video\nவி.களத்தூர் புஷ்ரா நல அறக்கட்டளை யின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்று மலர் வெளியீட்டு விழா\nநாள் : 24-03-2012 சனிக்கிழமை நேரம் : மாலை 6:45 மணி\nஇடம் : கலிபா உமர் (ரலி) திடல் நடுத் தெரு வி.களத்தூர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nபுதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்படபேசு நிகழ்ச்சி...\nகேப்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேரா. எம்.ஹெச்....\nவி.களத்தூர் புஷ்ரா நல அறக்கட்டளை யின் 15 ஆம் ஆண்டு...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10054", "date_download": "2020-04-09T19:24:29Z", "digest": "sha1:KALGRZ7WUGGCHQH4KNGF5GQLYZVI7TWE", "length": 16169, "nlines": 194, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஐனவரி 28, 2013\nபிப். 02, 03, 04 தேதிகளில் கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவின் முப்பெரும் விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2669 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் அலியார் தெருவில் இயங்கி வரும் கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவில், இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, இறைநேசர் முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் விழா, கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவின் 21ஆம் ஆண்டு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா, வரும் பிப்ரவரி மாதம் 02, 03, 04 தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள்) கவ்திய்யா திடலில் நடைபெறவுள்ளது.\nமத்ரஸா மாணவ-மாணவியரின் சன்மார்க்க பல்சுவை நிகழ்ச்சிகள், மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள், பரிசளிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கி இவ்விழா நடைபெறுகிறது.\nமுப்பெரும் விழா ஏற்பாடுகளை, மத்ரஸா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nகால்பந்து போட்டியில், மாநில அளவில் வெற்றிப்பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரிகளில் சேர 80 புள்ளிகள் கிடைக்கும்\nதமிழகத்தில் ஜனவரி 29 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nDCW தொழிற்சாலையின் இல்மினைட் பிரிவு - 16 லட்ச லிட்டர் கழிவுகளை கடலில் கொட்டுகிறது: புத்தக தகவல்\nஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம் (மைக்ரோகாயல்) இரண்டாம் ஆண்டில் ... புதுப்ப���லிவுடன்\nபாபநாசம் அணையின் ஜனவரி 29 நிலவரம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் திருச்செந்தூர் தாசில்தாராக நல்லசிவன் நியமனம் திருச்செந்தூர் தாசில்தாராக நல்லசிவன் நியமனம்\n“மாநில அளவில் முதலிடம் பெற்றும் பள்ளிக்கு கோப்பை தரப்படவில்லை...” கால்பந்து சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆதங்கம்\nதமிழகத்தில் ஜனவரி 28 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nகாயல் மார்க்க அறிஞருக்கு ஹாங்காங்கில் வரவேற்பு ‘மஸ்னவீ ஷரீஃப்’ தமிழாக்க நூலின் இரண்டாம் பாகம் வெளியீடு ‘மஸ்னவீ ஷரீஃப்’ தமிழாக்க நூலின் இரண்டாம் பாகம் வெளியீடு\nதமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள மின்சார உற்பத்தி திறன்\nபேர் மஹ்மூது வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகள்\nநாளை (ஜனவரி 29) காயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம் நடைபெறுகிறது\nகுடியரசு தினம் 2013: கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் குடியரசு தின விழா\nகடற்கரை மாவட்டங்களில் கடற்கரை கால்பந்து, கடற்கரை கையுந்து பந்து மற்றும் கடற்கரை கபாடி விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழக முதல்வர் ஆணை\nதமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் காயல்பட்டினம் கிளையின் ஐ.டிவியினை தற்போது இணையதளத்திலும், மொபைல் போனிலும் காணலாம்\nபாபநாசம் அணையின் ஜனவரி 28 நிலவரம்\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில், ஜன.28 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி டாக்டர் கே.வி.எஸ். உரையாற்றுகிறார்\nபாபநாசம் அணையின் ஜனவரி 27 நிலவரம்\nமாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி கோப்பையை வென்று சாதனை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/news/congress-president-sonia-meet-prof-kmk", "date_download": "2020-04-09T21:43:42Z", "digest": "sha1:R5JJ6A7DDRTSCUJZ7CB2PUM2MHWBOYT3", "length": 17895, "nlines": 89, "source_domain": "muslimleaguetn.com", "title": "Congress President Sonia Meet Prof. K.M.K | muslimleaguetn.com", "raw_content": "\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் இ.யூ.முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து மகஜர்\nஅயோத்தி தீர்ப்பு, கஷ்மீர் விவகாரம் போன்ற பிரச்சினைகள் உருவெடுத்துள்ள நிலையில்\nநாட்டை அழிவுப் பாதையிலிருந்து பாதுகாக்க\nகாங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் இ.யூ.முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து மகஜர்\nஅயோத்தி தீர்ப்பு, கஷ்மீர் விவகாரம் போன்ற பிரச்சினைகள் உருவெடுத்துள்ள நிலையில் நாட்டை அழிவுப் பாதையிலிருந்து பாதுகாக்க காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேற்று (20.11.2019) நேரில் சந்தித்து மகஜர் அளித்தனர்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் தேசிய பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பி.கே. குஞ்ஞாலிக்குட்டி, அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான இ.டி. முஹம்மது பஷீர், பாராளுமன்ற மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ்கனி மற்றும் தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் ஆகியோர் அடங்கிய ஓர் உயர்மட்ட குழு அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை நேற்று (20.11.2019) டெல்லியில் நேரில் சந்தித்து நாட்டில் தற்போது உருவாகியுள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.\nஅப்போது கீழ்க்கண்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.\nமத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் போன்ற அடித்தட்டு மக்களை ஒடுக்கும் தங்களது நோக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். மேலும் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர்கள் மத்���ியில் அச்சத்தையும், பீதியையும் பரப்பி வருகின்றனர்.\nபிற்பட்ட வகுப்பினரை குறிப்பாக சிறுபான்மையினரை அவர்கள் புறக்கணித்து வருகின்றனர். மேலும் அந்த சமூகத்தினரை இந்த நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக கருதி வருகின்றனர்.\nபாராளுமன்றத்தில் அவர்களுக்கு கிடைத்த அசூர பலத்தை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த மசோதா ஆகியவற்றை சிறுபான்மையினர்களை மட்டும் தாக்கும் ஆயுதங்களாக பயன்படுத்துகின்றனர்.\nபா.ஜ.க. தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இவற்றை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த குடியுரிமை திருத்த மசோதா மூலம் முஸ்லிம்கள் நீங்கலாக அனைத்து சமூகத்தை சேர்ந்த அகதிகள் அல்லது குடி பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவுள்ளது.\nபா.ஜ.க. அரசால் இதுவரை கொண்டுவரப்பட்ட மசோதாக்களில் அதாவது முத்தலாக் மசோதா, மக்களின் அடிப்படை உரிமைகளை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது முஸ்லிம்களின் தனிநபர் சட்டத்தில் தலையிடும் நடவடிக்கை. இது அரசியல் அமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரானது.\nமாண்புமிகு உச்சநீதிமன்றம் அளித்துள்ள அயோத்தியா தீர்ப்பை அனைவரும் மதிக்கின்றனர். சிறுபான்மையினரின் கோரிக்கை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் இது ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த தீர்ப்பு பல்வேறு பிரச்சினைகளுக்கு எந்தவித தெளிவையும் அளிக்கவில்லை. இந்த சமுதாய மக்களின் மனதில் தாங்கள் புறக்கணிப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் உருவாகி மிகவும் பதற்றத்தில் உள்ளனர். இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முன்வந்துள்ளனர்.\nமுஸ்லிம் சமுதாய அமைப்புகள் இது தொடர்பாக விரிவான கலந்தாலோசனைகளை நடத்தி இந்த தீர்ப்பு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக ஒரு ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nகஷ்மீர் மக்களுக்கு கடும் மன உளைச்சல் உருவாக்கப் பட்டுள்ளது. அங்கு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. அவர்கள் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள வாழ்வாதாரத்திற்கான சுதந்திரம் கஷ்மிர் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. ���னநாயகம் மாண்புகள் அழிக்கப்பட்டுள்ளன.\nஅரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாச்சார அமைப்புகளின் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இன்று வரை பல மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மக்களை சந்திப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். கஷ்மீர் பிராந்தியம் முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மேலும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கும் உட்படுத்தப் பட்டுள்ளனர்.\nபொருளாதாரத்தில் நாடு மிகவும் மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளது. இந்த பொருளாதார பிரச்சினையால் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பான்மையானவர்கள் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர்கள், அதாவது குறிப்பாக தலித்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைந்த முயற்சி\nமதவாத சக்திகளின் ஆபத்தை விளைவிக்கும் கொடும் பிடியிலிருந்து நாட்டை பாதுகாப்பது என்ற பொதுவான கொள்கையை உருவாக்கி ஒரு குடையின் கீழ் மதச்சார்பற்ற சக்திகளை இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும் மத்தியில் மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்கான கொள்கையையும் வடிவமைக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது நாட்டிற்கு கன்னியத்தை அளிக்கக் கூடியது.\nமதவாதங்கள் அடிப்படையில் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரங்களில் காங்கிரஸ் கூடுதல் கவனம் செலுத்தி, ‘நாட்டை அழிவிலிருந்து பாதுகாத்தல்’ என்ற முழக்கத்துடன் தேசிய அளவிலான ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கு மதச்சார்பற்ற சக்திகளை திரட்டுவதற்கு உடனடி��ாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு சோனியா காந்தியிடம் அளிக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை திருமண விழாவில் ...\nஇ.யூ.முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக் ...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் 73வது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9337:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2020-04-09T20:08:37Z", "digest": "sha1:LY7CZQPLF36XMVY7F45RTE3DV47PTIU3", "length": 13633, "nlines": 112, "source_domain": "nidur.info", "title": "பெண்மணிகள் பேதையரல்லர்", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் பெண்மணிகள் பேதையரல்லர்\nஇஸ்லாத்தின் பண்டைச் சரிதையைப் புரட்டிப் பார்க்கின், அக்காலப் பெண்களின் அரிய செயல்களை அதிகம் நாம் காணலாம். அவர்கள் போர்க்களம் புக்குப் பெரிய பெரிய அரிய காரியங்களையெல்லாம் சாதித்துப் புகழ் மாலை பெற்று விளங்கினார்கள்.\nஅப்பெண்மணிகள் தங்கள் கணவர்களுடனே சரிசமமாய் நின்று வில்லேந்திச் சண்டை செய்வார்கள்; நபிபெருமானின் அத்தையான - ஜுபைரின் மாதா - ஸபிய்யா அம்மாள் அகழ் யுத்தத்தின் போழ்து ஒரு கூடார முளையைக் கொண்டு, பெண்களரணில் வேவு பார்க்க வந்த யூதனொருவனது மண்டையை ஒரே அடியால் பிளந்து மேலுலகம் அனுப்பிய சம்பவம் உங்களுக்கு நன்கு தெரியும்.\nஇரண்டாவது கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஷாம், இராக், எகிப்து ஆகிய தேசத்துப் போர்களில் கவ்லா, கன்ஸா, அஸ்மா ஆகிய மாது சிரோமணிகள் செய்து காண்பித்த வீரதீரச் செயல்களெல்லாம் இஸ்லாமியர் சரித்திர ஏடுகளை என்றென்றும் பொன்னெழுத்தால் அலங்கரிக்கச் செய்யக்கூடியனவாகவே இருந்து வருகின்றன.\nயர்மூக் யுத்தத்தின் பொழுது, 40 ஆயிர முஸ்லிம்கள் இரண்டிலக்ஷம் கிறிஸ்தவர்களை எதிர்த்துப் போா் புரிய வேண்டியவர்களாய் இருந்துவந்தார்கள். அந்தச் சண்டையில் முஸ்லிம் வீரமாதர்கள் செய்துவந்த பேருதவியைக் கொண்டு அந்த ஆண் சிங்கங்கள் தங்களினும் ஐந்து மடங்கு அதிகமாய் இருந்து வந்த உரோமப் படைகளை நன்றாக முதுகொடிய முறியடித்துச் சின்னாபின்னப்படுத்திச் சிதறடித்து விட்டார்கள்.\nமுஸ்லிம் நாரிமணிகள் பாடி வீடு செய்துகொண்டிருந்த பாசறையுள் உரோமச் சேனாசமுத்திரம் புகுந்த பொழுது, அங்கிருந்த அணங்கியர் அனைவரும் ஆத்திரம் பூண்டு ஆடவருடனே சேர்ந்து நின்று வீரப்போர் புரிந்து, அந்த ரோமராஜ்ய சைன்யத்தை அடியுடன் முறியடித்து வெற்றிமாலை சூடினார்கள்.\nஇந்நாட்டின் சரிதையிலும் முஸ்லிம் மாதர்கள் வீரப் பிரதாபமும் பெற்றே விளங்கி நிற்கிறார்கள். தக்ஷிணத்திலுள்ள அஹ்மத் நகரில் அரசாண்ட நிஜாம் ஷாஹீ வம்சத்துச் சாந்த் சுல்தானா என்னும் வீராங்கனை முகலாயர் சேனைகளை எதிர்த்து நின்று செய்த வீரப்போரினால் என்றும் அழியாப் புகழைப் பெற்று இன்றும் விளங்கி வருகின்றார்.\nஒருமுறை அக்பர் சக்ரவர்த்தி இளவரசர் முராதின் கீழே அஹ்மத் நகரை வெற்றிகொள்ள ஒரு வன்மை மிக்க படையை அனுப்பி வைத்தார்; முராத் தம்வயமிருந்த படைப்பலத்தைக் கொண்டு அஹ்மத் நகர்க் கோட்டை மதிலை ஒருபுறத்தில் இடித்துத் தகர்த்து விட்டார். அவ்வளவுடனே அந்நகரின் தலைவிதி அஸ்தமித்துவிட்டதாகவே எல்லா அறிகுறிகளும் காணப்படலாயின. ஆனால், வீராங்கனை சாந்த்பீ ஒரு போர்வீரனே போல் வேடந்தாங்கி, முழு ஆயுத பாணியாய்த் தமக்குரிய வாம்பரிமீது ஏறிக் குந்தினார்.\nபோர்க்களம் புக்கு, அந்த ஸுல்தானா தாமே அச்சண்டையைத் தலைமை வகித்து நடத்தத் துவங்கினார். ஓர் அனுபவமிக்க தளபதியே போல் நின்று எதிரிப் படையால் விளையவிருந்த பேராபத்தைத் தடுத்து நிறுத்தியதோடு நில்லாது, அன்றிராப் பொழுது விடியுமுன்னே, தகர்க்கப்பட்டுப் போயிருந்த அரண் மதிலையும் பழுது பார்த்து நன்கு நிருமித்து முடித்தார். முராத் பெருந் திகில் கொண்டவராய்த் தமது முற்றுகையைக் கிளப்பிக்கொண்டு டில்லிக்குத் தோல்வியுற்றவராய்த் திரும்பிவிட்டார்.\nஎனவே, எம் முஸ்லிம் சோதரிகள் வெறும் பிள்ளை பெறவும், வேடிக்கையாய்ச் சமையல் செய்யவும், கல்லறைக்குள் பிள்ளையார்போலே சோம்பிக் கிடக்கவுந்தான் சிருஷ்டி செய்யப் பட்டுள்ளார்களென்று தவறாக எண்ணாதிருக்கட்டும். ஆடவர் பெண்டிரைப் பொறாமைக் குணத்தாலேதான் சிறைப்படுத்தி வைக்கின்றனர்.\nகற்கோட்டைச் சிறைவாசந்தான் பெண் மணிகளின் கற்பைக் காக்கும் என்றெண்ணுவது தவறேயாகும்.\nஎன்னெனின், ''சிறை காக்கும் காப்(பு) எவன் செய்யும் மகளிர் நிறைகாக் கும் காப்பே தலை'' யென்னட் படுதலினால் என்க. ஏனென்றால், ''கண்ணொடு கண்ணிணை நோக்(கு) ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல\" என்றாங்கு, கற்கோட்டைச் சிறை வாசந்தான் கற்பைக் காக்க வல்ல தென்று கருதற்க.\nமுற்கால முஸ்லிம் வனிதாமணிகள் வில்வித்தை, குதிரையேற்றம், துப்பாக்கிப் பயிற்சி, போர்ப்பழக்கம், பிரதம சிகிச்சை முதலியற்றில் ஆண்களுடன் தோளோடு தோளுறழ நின்று தொழில் புரிந்து வந்தார்கள். இக்கால நஞ்சோதரிகள் சமைக்கிறார்கள்; பிள்ளை பெறுகிறார்கள்; அழகிய ஆடையாபரணங்களை அணிகிறார்கள். \"சினிமா ஸ்டார்'' போல மினுக்கிக் கொண்டு அலைகிறார்கள். இவர்கட்கெல்லாம் வீரமில்லை, தீரமில்லை; வெறுங் கோழைகளாய், வீணான காற்றின் சிறு சலசலப்பைக் கேட்டதும், “அம்மாடீ \" என்று அலறுகிறார்கள்; இருட்டைக் கண்டால், பேயென்றும் பிசாசென்றும் கதறுகிறார்கள். வீரதீர சூரபராக்ரமத்தில் முன்னணியில் வந்து நிற்கவேண்டிய முஸ்லிம் வனிதாமணிகள் இதுகாலைப் பின்னணியிலே, வீட்டின் புழைக்கடைகளிலே வெறும் அடுப்பங்கரைச் சாம்பலாய் அவதிப் பட்டுக்கொண்டு கிடக்கிறார்கள். அந்தோ\" என்று அலறுகிறார்கள்; இருட்டைக் கண்டால், பேயென்றும் பிசாசென்றும் கதறுகிறார்கள். வீரதீர சூரபராக்ரமத்தில் முன்னணியில் வந்து நிற்கவேண்டிய முஸ்லிம் வனிதாமணிகள் இதுகாலைப் பின்னணியிலே, வீட்டின் புழைக்கடைகளிலே வெறும் அடுப்பங்கரைச் சாம்பலாய் அவதிப் பட்டுக்கொண்டு கிடக்கிறார்கள். அந்தோ அந்தோ\nதாருல் இஸ்லாம், மார்ச் 1948, பக்கம் 29, 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t2508-2010", "date_download": "2020-04-09T20:12:45Z", "digest": "sha1:QVXAFXKV6OWKW53LZQYRLLVOAG745D7O", "length": 26896, "nlines": 150, "source_domain": "tamil.darkbb.com", "title": "ஆறுவகை ‘ஹார்ட் அட்டாக்!’ 2010ன் புதிய கண்டுபிடிப்பு", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 ம���ிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\n’ 2010ன் புதிய கண்டுபிடிப்பு\nதமிழ் | Tamil | Forum :: வியாழன் களம் :: மருத்துவம்\n’ 2010ன் புதிய கண்டுபிடிப்பு\n’ 2010ன் புதிய கண்டுபிடிப்பு\nமாரடைப்பா… இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.\nமாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது; இவற்றில், ஐந்து, ஆறாவது வகை மாரடைப்புகளுக்கு காரணம், ஸ்டென்ட்டையும், பைபாஸ் கிரங்குகளையும் சரியாக பாதுகாக்காததால் தான். பெரும்பாலான சர்ஜன்களும், மருத்துவர்களும் வேறு மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவோர் தான்; இவர்களுக்கு மொழி சரியாக தெரியாது, நோயாளிகளிடம் பேசும் நேரம் குறைவு, நிறைய நோயாளிகளை ஸ்டென்ட், பைபாஸ் செய்து நிறைய எண்ணிக்கையைக் கட்டி பெரும் பணம் பார்க்கும் நோக்கமாகிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளை போல மருத்துவர், நோயாளி இவர்களின் ஆலோசனை பல மணி நேரம் ஆகிறது. இதனால், நோயாளிகள் எது எப்போது, என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்கின்றனர்.\nமுதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்டக்கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது; இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர்; இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவமனையாக இருந்தாலும், 2 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோ கிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரணமான ரத்தக் கட்டியை கரைக்க பல்வேறு ஊசிகளை போடுவதுண்டு. கட்டியை கரைத்தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண்டும்.\nமுதல் 2 மணி நேரம் “கோல் டன் ஹவர்’ என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.\nஇந்த இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது; இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் வேறுப்பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும். ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இந்த வகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும்; ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தால், கரோனரி ரத்தக்குழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.\nஎன்னிடம் சிகிச்சைப் பெற்ற பெண்மணி வயது 42, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர். ஒரு மாதம் முன், ஆஞ்சியோ கிராம் செய்துப் பார்த்ததில் ஆஞ்சியோ கிராமில் எந்த அடைப்பும் இல்லை. மறுநாள் ஊர் திரும்பும் வழியில் மூச்சிரைப்பு படப்படப்பு ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார். இதற்கு காரணம், ரத்த நாள சுருக்கம், கண்ணுக்கு தெரியாத மைக்கிராஸ் கோப் இதயத்தினுள் இருக்கும் நாளங்களில் சுருக்கம் அடைப்பும், இஸ்மியாவும், அர்த்திமியாவும் தான் காரணம்.\nஇதே போல இருபது ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக இருந்த போது, 20 வயது திருமணமான கூலித் தொழிலாளி பெண் சேலத்தைச் சேர்ந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தேன். இதை மருத்துவ சங்கத்தில் பேசும் போது, சில மருத்துவர் சிரித்தனர். இந்த செய்தியை மக்களுக்கு கொண்டுப் போனேன். இன்று ரத்த நாளத்தின் சிறியக் குழாய்கள் ஸ்பெசம் என்ற சுருக்கம் என்பது உலகுக்கு தெரிய வந்துள்ளது.\nநீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.\nமாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும் இது, இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்துவிடலாம். கேத்லேப்பில் நல்ல உயிர்காக்கும் வசதிகளும் உள்ளன.\nஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந்த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வர வேண்டும். அதாவது ஸ்டென்ட் வைத்த டாக்டர் அல்லது ஸ்டென்டைப் பற்றி நல்ல தெளிவாகவும் தெரிந்த ஊருடுவல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, ஸ்டென்டின் இன்றைய நிலை. அதில், கொழுப்பு படிந்துள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.\nஸ்டென்ட் மூடி மாரடைப்பு வராமல் தடுக்க நிபுணரின் கண்காணிப்பில் பரிசோதனைகள் செய்து காத்துக் கொள்ள வேண்டும். ஸ்டென்ட் சிகிச்சை செய்து, இருபது ஆண்டுகள் என்னிடம் மருத்துவம் பார்த்து நலமாக உள்ளவரும் உண்டு. இரண்டு ஆண்டுகளில் ஸ்டென்ட் மூடி மாரடைப்புடன் வந்தவரும் உண்டு. முதலாமவர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்; இரண்டாமவர், தான் தோன்றிய முறையில் வாழ்பவர்; ஸ்டென்ட் முழுவதும் மூடினால் மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராமல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.\nமாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபாஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமில்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான பல பரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பைபாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண்காணிக்க வேண்டும்.\nரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள்ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ளவர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபாஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனி மனித ஒழுக்கம், மது மங்கை, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாமல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக்கநெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லுனர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.\nRe: ஆறுவகை ‘ஹார்ட் அட்டாக்’ 2010ன் புதிய கண்டுபிடிப்பு\nRe: ஆறுவகை ‘ஹார்ட் அட்டாக்’ 2010ன் புதிய கண்டுபிடிப்பு\nRe: ஆறுவகை ‘ஹார்ட் அட்டாக்’ 2010ன் புதிய கண்டுபிடிப்பு\nமிக்வும்பயனுள்ள தங்கள் பதிவுக்கு நன்றி\nRe: ஆறுவகை ‘ஹார்ட் அட்டாக்’ 2010ன் புதிய கண்டுபிடிப்பு\nRe: ஆறுவகை ‘ஹார்ட் அட்டாக்’ 2010ன் புதிய கண்டுபிடிப்பு\nதமிழ் | Tamil | Forum :: வியாழன் களம் :: மருத்துவம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--��மிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t3229-blood-pressure-for-adults", "date_download": "2020-04-09T21:38:55Z", "digest": "sha1:ECHRR7L5ATH33FVYPEU34S6QZC3A46SA", "length": 9006, "nlines": 106, "source_domain": "tamil.darkbb.com", "title": "Blood pressure for adults", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: பொதுஅறிவு\nSystolic என்பது இதயம் சுருங்கும்போது ஏற்படும் இரத்��� அழுத்தம்.\nDiastolic என்பது இதயம் விரிவடையும்போது ஏற்படும் இரத்த அழுத்தம்\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: பொதுஅறிவு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D-2/?shared=email&msg=fail", "date_download": "2020-04-09T20:07:22Z", "digest": "sha1:3M2NG7IAC7PIXQKJO7FHICVLB6HMEWHN", "length": 16832, "nlines": 318, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இறைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்போம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nதிருத்தூதர் பணி 8: 1 – 8\nஅழுகை, மகிழ்ச்சி என்கிற இரண்டுவிதமான உணர்வுகளையும் சேர்த்து, இந்த வாசகம் நமக்கு தருகிறது. அழுகைக்கு காரணம் என்ன ஸ்தேவான் இறந்துவிட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவோடு அறிவித்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களை சவுல் துன்புறுத்துகிறார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன ஸ்தேவான் இறந்துவிட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவோடு அறிவித்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களை சவுல் துன்புறுத்துகிறார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன பிலிப்பு நற்செய்தியை அறிவிக்கின்றார். மக்கள் நடுவில் பல புதுமைகளைச் செய்கிறார். ஆக, ஒருபுறத்தில் மக்கள் கவலையினாலும், துன்பங்களினால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில், மக்கள் மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.\nஸ்தேவானின் இறப்பு நிச்சயம் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கு மேல், தங்களுக்கு கடவுளுடைய வார்த்தையை யார் போதிப்பார்கள் என்கிற எண்ணம் சந்தேகமாய் எழுந்திருக்க வேண்டும். ஆனால், கடவுளின் திட்டம் அற்புதமானது, ஆச்சரியத்தை உண்டு பண்ணக்கூடியது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், இந்த கவலையும், மகிழ்ச்சியும். கடவுளின் மீட்புத் திட்டம் ஒரு குறிப்பிட்ட மனிதரோடு முடிந்து விடுவதில்லை. குறிப்பிட்ட காலத்தோடு முற்றுப்பெறுவதில்லை. அது தொடர்ந்து நடைபெறக் கூடியது. அதற்கு முடிவே கிடையாது. ஒவ்வொரு காலத்திலும் கடவுள் தொடர்ந்து பல நல்ல மனிதர்கள் மூலமாக தன்னுடைய மீட்புத்திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறார். மக்களின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேயிருக்கிறார்.\nகடவுளின் இந்த மீட்புத்திட்டத்திற்கு நம்மையே முழுமையாகக் கையளிக்க வேண்டும். ஸ்தேவானுக்கு பிறகு யார் என்கிற கேள்வி எழுவதற்கு முன்பாகவே, பிலிப்பு தன்னை கடவுளின் திட்டத்திற்கு முழுமையாக கையளித்தார். அதேபோல, நம்முடைய வாழ்க்கையில் எப்போதும், கடவுளின் திட்டத்திற்கு முழுமையாக செவிகொடுக்கிறவர்களாக வாழ, மனமுவந்து நம்மைக் கையளிப்போம்.\n– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/2019-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0/", "date_download": "2020-04-09T20:46:40Z", "digest": "sha1:U2SBGEHJKMVKGSR5U5KLXE37YBEOLLIP", "length": 28012, "nlines": 295, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2019 புத்தாண்டு பலன்கள் கடக ராசி – New year Rasi Palan 2019 Kataka Rasi – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்ராசிபலன்கள்\n2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் கடக ராசி\nகடக ராசிக்���ாரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது\nஇந்த ஆண்டு குருபகவான் ராசிக்கு ஐந்தாம் இடத்திலும், சனிபகவான் ஆறாம் இடத்திலும், ஜென்ம ராசியில் ராகுபகவானும் ,ஏழாம் பாவத்தில் கேது பகவானும் சஞ்சாரம் செய்து கொண்டு உள்ளனர். அடுத்த 2019 ஆங்கில புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்க போகின்றது\nராசிக்கு குரு ஐந்தாம் பாவகத்தில் இருந்து ராசியை பார்த்து கொண்டு இருப்பது யோகம். உங்கள் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு ஒரு சுயபலம் அதிகரிக்கும். உங்கள் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம் உயரும். உங்கள் ராசிக்கு குரு பாக்கியாதிபதி. பாக்கியாதிபதி ராசியை பார்ப்பது சகல பாக்கியங்களையும் தரும் ஆண்டாக 2019 நிச்சயம் இருக்க போகின்றது…\nகடந்த சில ஆண்டுகளாகவே கோட்சாரம் பெரிய அளவில் உங்களுக்கு சப்போர்ட் பண்ணல. தற்போது ஆண்டுகிரகங்களான ராகு, கேது,சனி,குரு போன்ற கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நற்பலன்களை தர காத்திருக்கின்றன.\nகுருவின் பார்வை பலத்தால் உங்கள் தன்னம்பிக்கை லெவல் உச்சத்தில் இருக்கும். புண்ணிய காரகன் குரு , புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்தில் இருப்பது போன ஜென்மத்தில் செய்த புண்ணிய பலன்களை அனுபவிக்கும் காலமாகும். குருவின் ஐந்தில் இருந்து ராசியை பார்ப்பதால் திருமணமாகாத ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணம் நடந்து விடும்..\nவெகுநாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும். சனி ஆறிலும்,குரு ஐந்திலும், ராகு ,கேதுக்கள் 12,6 மறைவதாலும் ஆண்குழந்தை பாக்கியமே கிடைத்துவிடும். ஆண்வாரிசு யோகம் உண்டு.\nபிரிந்து இருந்த தம்பதிகள் ஒருத்தர், ஒருத்தர் அன்பை புரிந்து கொண்டு மீண்டும் சேர்ந்துவாழ தொடங்கி விடுவார்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் கூடும். தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறக்கும்.\nசிறிய அளவிலான முயற்சிக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். சிலருக்கு அலுவலகத்தில் பதவிஉயர்வு, சம்பள உயர்வு என கொண்டாட்டமான,குதூகலமான ஆண்டாகவே 2019 இருக்க போகின்றது.\nஏதாவது புதிய முயற்சிகள் எடுத்தால் அதில் வெற்றி கிடைக்கும். இப்போது புதிய தொழில் முயற்சிகள் எடுக்கலாம். என்ன செஞ்சாலும் நேரம் நன்றாக இருப்பதால் உங்களுக்கு வெற்றியை தரும். புதியதாக சிலர் அறிமுகமாகி உங்களுக்கு நன்மைகளை செய்வார்கள். ரோட்டில் போறவன் கூட ஏதாவது உதவி செய்துவிட்டு போவான். பேங்க் லோன் கிடைத்து விடும். அரசாங்க உதவி கிடைக்கும்.\nதீர்த்த யாத்திரைகள் செல்வீர்கள்…, காசி, ராமேஸ்வரம், என்று கோவில் குளங்களுக்கு சென்று அடுத்த ஜென்மத்திற்கான புண்ணிய பலன்களை அதிகரித்து கொள்வீர்கள்.\nஉங்களுக்கு ருண,ரோக,சத்ரு ஸ்தானமான ஆறாமிடத்தில் சனியிருந்து, 2019 மார்ச் மாதத்திற்கு பிறகு கேதுவும் சனியுடன் சேர்ந்து,ஆறை ராகுவும் பார்த்து ஆறாமிட காரகத்துவங்களான கடன்,நோய், வம்பு, வழக்கு இவைகளை எல்லாம் அழித்து, அந்த ஸ்தானத்தை கெடுத்து கடன்,நோய்,எதிரி, வம்பு வழக்குகள் இல்லாத வாழ்க்கையை சனி,ராகு,கேதுக்கள் தருவார்கள்.\nஇதுவரை நோய் ஏற்பட்டிருந்தால் “சூரியனை கண்ட பனிபோல ” நோய் விலகி ஆரோக்யம் கூடும். வழக்குகள் ஏதாவது இருந்தால் வழக்கில் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். எதிரிகளை வென்று வெற்றி வாகை சூடமுடியும். கேது ஆறில் இருப்பவர்களை பகைத்து கொள்ளவே கூடாது. காணாப்பிணம் ஆக்கி விடும். எதிரிகள் அழிந்து விடுவர்.\nகொடியவர்கள் மூன்று, ஆறு,பன்னிரண்டில் மறைந்து பலனை தரவேண்டும் என்ற விதிப்படி ராகு கேதுக்களால் நன்மைகள் இருக்கும்.\nஇப்ப ஒரு கெட்ட கிரகம் ,கெட்டது பண்ணாம இருந்தாலே அது நமக்கு நன்மைதான். நமக்கு லாபம்தான்…சனி,ராகு போன்ற பாவக்கிரகங்கள் கெட்ட இடத்தில் சென்று மறைவது “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்ற அமைப்பில் நன்மைகளை தரும்.\n2019 மார்ச் மாதத்திற்கு பிறகு வெளிநாடு சென்று நன்கு சம்பாதிக்க முடியும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் ராகுவால் நன்மைகள் இருக்கும். பன்னிரண்டாம் இடம் என்பது அயன,சயன, போக,மோட்ச,விரைய ஸ்தானமாகும். ராகு பன்னிரண்டாம் பாவத்தில் இருந்து சனி,கேதுவால் பார்க்கப்படும் போது விரையங்கள் இருக்காது. செலவுகள் வெகுவாக குறைந்து வருமானம் அதிகரித்து உபரி பணம் மிச்சமாகி\nஇடம்,பொருள், வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நடந்து போறவங்க சைக்கிளில் போவீங்க. சைக்கிள் வச்சுருக்கறவங்க பைக்கில் போவீங்க.\nபைக் வச்சுருக்கறவங்க கார்வாங்குவீங்க…லட்சுமி கடாட்சம் உண்டாகும். நேரம் நல்லாருக்கும்போது இதை நீங்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு மக்களிடம் நல்ல பெயர் இருக்கும். வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு க��டைக்கும் சாதாரண வட்டச்செயலாளர் M.L.A ஆக முடியும்.\n.M.L.A வாக இருந்தவருக்கு மந்திரி பதவி கிடைக்கும். மந்திரியாக இருந்தவர் முக்கிய மந்திரியாக ஆகமுடியும்.\nமாணவர்கள் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவர். .. பாடசாலையில் துரோணாச்சாரியாரின் பரீட்சையில் அர்ஜீனன் குறி எப்படி ஒருமுகப்பட்டு பறவையின் கண்ணை மட்டும் குறி வைத்ததோ அப்படி ,\nஅதாவது கிளிக்கு பக்கத்தில் உள்ள இலையோ,காயோ,பழமோ,கிளையோ அர்ஜுனனின்\nகண்ணுக்கு தெரியவேயில்லை.அதுபோல மாணவர்கள் ஒருமுகப்பட்டு நன்கு படித்து பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெறுவர்.\nவிவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்து நல்ல லாபம் கிடைக்கப்பெறுவார்கள்.தொழிலதிபர் களுக்கு தொழில் வளர்ச்சி அபாரமாக இருக்கும். பெண்களுக்கு ஆபரணங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். தசாபுக்திகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் நான் சொன்ன பலன்கள் இன்னும் கூடுதலாக நடக்கும். தசாபுக்திகள் மோசமாக இருக்கும் பட்சத்தில் பலன்கள் குறைவாக இருக்கும்…\nநல்ல காலம் பொறந்தாச்சு…நம்மோட கஷ்டம் எல்லாம் விலகிருச்சு என்று ஆடி,பாடி மகிழக்கூடிய, கொண்டாட்டமான,குதூகலமான, மகிழ்ச்சியான, வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக 2019 ஆங்கில புத்தாண்டு நிச்சயம் இருக்க போகின்றது…பரிகாரங்கள் தேவையில்லை.\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்���ாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika…\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/cmss-recruitment-2020-apply-for-procurement-finance-manager-and-other-post-005549.html", "date_download": "2020-04-09T21:09:33Z", "digest": "sha1:72RIU3SVNGHHWZ3XP6EBM5WXRN6UNT7F", "length": 13316, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசின் மருத்துவத் துறையில் மேலாளர் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க! | CMSS recruitment 2020: Apply For Procurement, Finance manager and other Post - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசின் மருத்துவத் துறையில் மேலாளர் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nமத்திய அரசின் மருத்துவத் துறையில் மேலாளர் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nமத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு துறை மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் 2020 ஜனவரி 10ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய அரசின் மருத்துவத் துறையில் மேலாளர் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nநிர்வாகம் : மத்திய மருத்துவ சேவைகள் சங்கம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 13\nபணி : மேலாளர் - 13\nதுறைவாரியான காலிப் பணியிட விவரங்கள்:-\nவிண்ணப்பிக்கும் முறை : http://www.cmss.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்த விண்ண��்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 10.01.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.cmss.gov.in/sites/default/files/RR%20%2CAdvertiseemnt%20%20and%20Application%20for%20the%20post%20of%20Managers..pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் திருவாரூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை அழைக்கும் கிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி\n இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை வாய்ப்பு\nபெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nமத்திய பாதுகாப்புப் படை தலைமை காவலர் தேர்வு நடைபெறுமா\nரூ.1.50 லட்சம் ஊதியத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை\n10 hrs ago Coronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\n11 hrs ago COVID-19: மே மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: தேர்வுக்குத் தயாராக அமைச்சர் அறிவுரை\n13 hrs ago ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n1 day ago உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nNews ஹேப்பி நியூஸ்.. நியூயார்க்கில் முதல் முறையாக குறைகிறது கொரோனா நோயாளி எண்ணிக்கை.. காரணம் இதுதான்\nMovies பிரபல சின்னத்திரை நடிகை மர்ம மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை\nFinance செம சரிவில் 154 பங்குகள் முதலீட்டுக்கு உதவும் பங்குகள் இருக்கா பாருங்க\nSports Coronavirus : இந்த உதவியை இந்தியா செய்தால்.. பாக். அதை எப்போதும் மறக்காது.. கோரிக்கை வைத்த பிரபலம்\nAutomobiles மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...\nLifestyle முதல் உலகப்போரின் போது தோன்றிய தொற்றுநோய்கள்... போரை விட இந்த நோய்களே அதிக மக்களை கொன்றதாம்...\nTechnology ஒரே ஒரு கிளிக்: வீடு தேடிவரும் காய்கறிகள், பழங்கள்- எப்படி தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nசென்னை பல்கலை.,யில் திட்ட இணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/only-only-agency-to-do-majority-of-public-sector-recruitment-minister-jitendra-singh-005504.html", "date_download": "2020-04-09T21:27:36Z", "digest": "sha1:LXHH2ZQDRW3X2DDW6Z4Z4RD5JX3DDHF7", "length": 14245, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங் | Only Only Agency To Do Majority Of Public Sector Recruitment: Minister Jitendra Singh - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nஅரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அரசுப் பணிகளுக்கு பொது தகுதித் தேர்வு மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப்-ஏ, குரூப்-பி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇவற்றில், மத்திய அரசின் குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கு பல தேர்வு வாரியங்கள் மூலம் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்த பணியிடங்களுக்கு ஒரே தேர்வு வாரியத்தின் மூலம் பொதுத் தகுதி தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியங்களான ரயில்வே, எஸ்எஸ்சி, வங்கி பணியாளர் என அனைத்து தேர்வாணையத்தின் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் ஜித்தேந்திர சிங் அறிவித்துள்ளார்.\nமேலும், இந்த பொதுத் தேர்வில் எடுக���கும் மதிப்பெண்களை 3 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம் எனவும், குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அதனை உயர்த்திக் கொள்ளும் வகையில் மேலும் இருமுறை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், இந்த பொதுத் தகுதி தேர்வினை இணைய வழியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் குறுகிய காலத்திலேயே பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் திருவாரூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை அழைக்கும் கிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி\nTNEB TANGEDCO: மொத்தம் 2,900 தமிழக அரசு வேலை\n இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை வாய்ப்பு\nபெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nமத்திய பாதுகாப்புப் படை தலைமை காவலர் தேர்வு நடைபெறுமா\n10 hrs ago Coronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\n12 hrs ago COVID-19: மே மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: தேர்வுக்குத் தயாராக அமைச்சர் அறிவுரை\n13 hrs ago ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n1 day ago உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nNews ஹேப்பி நியூஸ்.. நியூயார்க்கில் முதல் முறையாக குறைகிறது கொரோனா நோயாளி எண்ணிக்கை.. காரணம் இதுதான்\nMovies பிரபல சின்னத்திரை நடிகை மர்ம மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை\nFinance செம சரிவில் 154 பங்குகள் முதலீட்டுக்கு உதவும் பங்குகள் இருக்கா பாருங்க\nSports Coronavirus : இந்த உதவியை இந்தியா செய்தால்.. பாக். அதை எப்போதும் மறக்காது.. கோரிக்கை வைத்த பிரபலம்\nAutomobiles மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...\nLifestyle முதல் உலகப்போரின் போது தோன்றிய தொற்றுநோய்கள்... போரை விட இந்த நோய்களே அதிக மக்களை கொன்றதாம்...\nTechnology ஒரே ஒரு கிளிக்: வீடு தேடிவரும் காய்கறிகள், பழங்கள்- எப்படி தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nCentral Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் திருச்சி ஐஐஎம்-யில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/girl-committed-suicide-because-her-dad-does-like-the-dog-which-she-taken-care-of/articleshow/71849699.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-09T20:34:11Z", "digest": "sha1:JACI7JQT3NWRY7E7ORSL7VMMDLASZJDM", "length": 9208, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Kovai Girl Suicide For Dog: ஒரு நாய்க்காகவா இந்த பெண் இப்படி செய்தார் நம்பவே முடியவில்லையே...\nஒரு நாய்க்காகவா இந்த பெண் இப்படி செய்தார்\nகோவையில் தன் அப்பாவிற்கு தான் வளர்க்கும் நாய் பிடிக்காததால் அவருடன் சண்டைபோட்ட மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.\nஒரு நாய்க்காகவா இந்த பெண் இப்படி செய்தார்\nகோயம்புத்தூர் மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவிதா. 23 வயது இளம் பெண்ணான இவர் வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை கடந்த 2 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார்.\nஇவரது தந்தை பெருமாள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் வீட்டில் பெருமாள் தூங்கிக்கொண்டிருந்த போது, கவிதா வளர்த்து வந்த நாய் விடாமல் குறைத்துக்கொண்டு இருந்தால் பெருமாளால் தூங்கி முடியவில்லை என கூறப்படுகிறது.\nஇதனால் எரிச்சலைடைந்த பெருமாள் நாயை எங்கேயாவது கொண்டு விடுவது என முடிவு செய்தார். ஆனால் கவிதா அதை தடுத்துவிட்டார். இதனால் கவிதாவிற்கு அவரது தந்தை பெருமாளுக்கும் சண்டை வந்ததாக கூறப்படுகிறது.\nAlso Read : No Shave Memes: வைரலாகும் நோ ஷேவ் நவம்பர் மீம்ஸ்...\nஇதனால் மனவேதனையில் இருந்துள்ளார் கவிதா. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கவிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன்பு அவர் அப்பா, அம்மா, பாட்டி, தம்பி ஆகியோருக்கு \"சீசரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்\" என கடிதம் எழுத வைத்திருந்தார்.\nகவிதா தூங்கில் தொங்கியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கவிதாவின் உடலை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nAlso Read : முட்டை வாங்கி தராததால் கணவனை கழட்டிவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி\nதான் நாய் வளர்ப்பது அப்பவிற்கு பிடிக்கவில்லை என்பதால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனாவால் இறந்த பெண்ணிற்கு பிறந்த அழகு குழந்தை...\nIron Box Viral Video : கொரோனா பயத்தால் அயன்பாக்ஸ் பயன...\nஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோ பார்ப்பது அதிகரிப்பு...\nஇப்படி கொடுமைக்கு ஆளாக்கிவிட்டதே கொரோனா...\nதிருமண மேடையில் மணமகன் முன்பு மணமகளை முத்தமிட்ட கும்பல்...\nகொரானா பத்தி 10 வருசத்து முன்னாடியே தெரியுமா\nஅறந்தாங்கி நிஷாவும் அவர் கணவரும் டிக்டாக்கில் வெளியிட்ட...\nRama X : 20 அழகிகளுடன் தனிமையாக வாழும் தாய்லாந்து மன்னர...\nNo Shave Memes: வைரலாகும் நோ ஷேவ் நவம்பர் மீம்ஸ்...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508163", "date_download": "2020-04-09T21:06:39Z", "digest": "sha1:32DJF4Z7MHFKPM4TO5OBJL6DLFLX7K3I", "length": 18658, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "சமூக விலகலை கடைபிடித்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் ...\nசராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு\nமாயமான கொரோனா வாலிபர்; தேடுகிறது 7 தனிப்படைகள் 1\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு ... 2\nசவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா 3\nகொரோனா அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற நாசா ... 1\nகொரோனா அச்சம்: கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்த ...\nராமாயணத்தால் அடித்தது 'ஜாக்பாட்'; நாட்டிலேயே ... 7\nமஹா.,வில் ஒரே நாளில் 25 பேர் பலி; 229 பேருக்கு கொரோனா 5\nசென்னையில் திடீர் மழை; கொரோனா குறையுமா\nசமூக விலகலை கடைபிடித்தால் கொரோனாவை ��ட்டுப்படுத்தலாம்\nபுதுச்சேரி: சமூக விலகலை கடைபிடித்தால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி தற்காத்துகொள்ள முடியும் என தலைமை செயலர் அஸ்வனிகுமார் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா என்கிற கோவிட் வைரஸ் மிகவும் ஆபத்தானது. இது உலகில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. பலரின் உயிர்களை பறித்துள்ளது. சமூக விலகல் என்ற இடைவெளி மூலமாக தான் இதன் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.நேற்றுமுன்தினம் நடந்த நாடு தழுவிய மக்கள் ஊரடங்கில் புதுச்சேரி மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது. இதுபோன்ற மனநிலை ஒவ்வொருவரிடம் தொடர்ந்து இருக்க வேண்டும். கொரோனா தொடர்பாக வழிகாட்டுதலை பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து கடைபிடிக்க வேண்டும்.அடுத்தகட்டமாக இன்று 24ம் தேதி முதல் வீடுகளில் பொதுமக்கள் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். மருந்துகள், காய்கறிகள், பால் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கான சேவைகள் தடைபடாது. அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கூறும்போது, கடந்த நுாறு ஆண்டுகளில் மனித உலகம் இது போன்ற அச்சுறுதலான வைரசை கண்டதில்லை. இது வேகமாக பரவிவருகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு 80 பேரை சராசரியாக சந்திக்கின்றனார். அதில் மூன்று பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றை ஏற்படுத்துகிறார். கோவிட் வைரசை கட்டுப்படுத்த சமூக விலகல் எனும் இடைவெளி தான் சிறந்த முறை என்றார்.சந்திப்பின்போது கலெக்டர் அருண், உள்துறை செயலர் சுந்தரேசன், சுகாதாரத் துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, தொழிலாளர் துறை அரசு செயலர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் உடனிருந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபோனில் தொற்றி பரவும் ஹலோ... கொரோனா பாதுகாக்க இதோ 'டிப்ஸ்\n யாருக்கு என்ன ஆனால் எங்களுக்கென்ன ... கொரோனா விபரீதத்தை உணராமல் அதிகாரிகள்(5)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள��� இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோனில் தொற்றி பரவும் ஹலோ... கொரோனா பாதுகாக்க இதோ 'டிப்ஸ்\n யாருக்கு என்ன ஆனால் எங்களுக்கென்ன ... கொரோனா விபரீதத்தை உணராமல் அதிகாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.online/2018/09/tntet-2014-paper2-social-science-question-paper-free-online-test.html", "date_download": "2020-04-09T19:39:48Z", "digest": "sha1:42YGM7BYRGSWBFJ6I3MXIEFDYG2FTAJ6", "length": 1594, "nlines": 48, "source_domain": "www.padasalai.online", "title": "2014 - Special TET - Paper 2 - Social Science", "raw_content": "\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/22-song-of-songs-chapter-01/", "date_download": "2020-04-09T19:55:45Z", "digest": "sha1:EHBN3M4ZTQKVDMYP4V2X4UZXHE7UYSHP", "length": 5952, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "உன்னதப்பாட்டு – அதிகாரம் 1 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஉன்னதப்பாட்டு – அதிகாரம் 1\n1 சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.\n2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.\n3 உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.\n4 என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.\n கேதாரின் கூடாரங்களைப்போலவும் சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.\n6 நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.\n7 என் ஆத்தும நேசரே உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர் உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர் எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன\n அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.\n பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.\n10 ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.\n11 வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.\n12 ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.\n13 என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.\n14 என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.\n நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.\n16 நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது.\n17 நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.\nபிரசங்கி – அதிகாரம் 12\nஉன்னதப்பாட்டு – அதிகாரம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/217901?ref=archive-feed", "date_download": "2020-04-09T20:32:18Z", "digest": "sha1:QMRXUYEWPX2WZKJNGNCQKG5GKXBHIH3S", "length": 9030, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட மஹிந்தவின் ஆதரவாளர்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட மஹிந்தவின் ஆதரவாளர்கள்\nமிஹிந்தலையில் இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட அரசியல்வாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த நகர சபை உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று இளைஞர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டு பாரிய காயத்தை ஏற்படுத்திய மிஹிந்தலை நகர சபை உறுப்பினர் சேர்ந்த ரணசிங்க ஆராச்சிலாகே நிபுன மதுசங்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த உறுப்பினரின் ஆதரவாளர���களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மோதலில் உறுப்பினரால் தங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இளைஞர்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nசம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தில் உறுப்பினர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் 20 - 25 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்ட உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10055", "date_download": "2020-04-09T21:18:55Z", "digest": "sha1:DMW6OCNRNL6W64FK7KWJWWBRVDLVXI52", "length": 20820, "nlines": 274, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஐனவரி 28, 2013\nதமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள மின்சார உற்பத்தி திறன்\nஇந்த பக்கம் 2223 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் பல ஆண்டுகளாக மின்சார தட்டுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக தற்போது - சென்னையில் தினசரி இரண்டு மணி நேரமும், மாவட்டங்களில் பல மணி நேரங்களும் - மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது. வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப உற்பத்தி கூடவில்லை என்பது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இன்று முதல் காயல்பட்டணம்.காம் - தமிழகத்தில் தினசரி உற்பத்தியாகும் மின்சார அளவின் முழு விபரத்தை தரவுள்ளது.\nதமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள மின்சார உற்பத்தி திறன் (INSTALLED CAPACITY) கீழே தரப்பட்டுள்ளது:\nதமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள மின்சார உற்பத்தி மொத்த திறன் - 10722 MW\nகுந்தாஹ் 1 (60 MW)\nகுந்தாஹ் 2 (175 MW)\nகுந்தாஹ் 3 (180 MW)\nகுந்தாஹ் 4 (100 MW)\nகுந்தாஹ் 5 (40 MW)\nகுந்தாஹ் 6 (30 MW)\nமேட்டூர் ஆணை (50 MW)\nமேட்டூர் சுரங்க வழி (200 MW)\nகீழ் மேட்டூர் (200 MW)\nசோலையார் 1 (70 MW)\nசோலையார் 2 (25 MW)\nகோதையர் 1 (60 MW)\nகோதையர் 2 (40 MW)\nசிறிய நீர் ஆதாரங்கள் மூலம் (52 MW)\nவட சென்னை (630 MW)\nவழுதூர் நிலை 1 (95 MW)\nவழுதூர் நிலை 2 (92 MW)\nசமல்பட்டி PCL (105 MW)\n* குறியிட்ட மின் ஆதாரங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை\n(6) மத்திய அரசாங்க மின் நிலையங்கள் மற்றும் இதர வழிகள் மூலம் (CENTRAL GOVERNMENT / EXTERNAL ASSISTANCE)\nநெய்வேலி 1 (475 MW)\nகீழ்க்காணும் இதர ஆதாரங்கள் அனைத்தின் மூலம் - 3144 MW\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nposted by சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) [28 January 2013]\nவாய்வு என்பது சரியல்ல . வாயு என்பதே சரி\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம் துவங்கியது மீண்டும் 3 மணிக்கு கூடும் மீண்டும் 3 மணிக்கு கூடும்\nகால்பந்து போட்டியில், மாநில அளவில் வெற்றிப்பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரிகளில் சேர 80 புள்ளிகள் கிடைக்கும்\nதமிழகத்த��ல் ஜனவரி 29 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nDCW தொழிற்சாலையின் இல்மினைட் பிரிவு - 16 லட்ச லிட்டர் கழிவுகளை கடலில் கொட்டுகிறது: புத்தக தகவல்\nஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம் (மைக்ரோகாயல்) இரண்டாம் ஆண்டில் ... புதுப்பொலிவுடன்\nபாபநாசம் அணையின் ஜனவரி 29 நிலவரம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் திருச்செந்தூர் தாசில்தாராக நல்லசிவன் நியமனம் திருச்செந்தூர் தாசில்தாராக நல்லசிவன் நியமனம்\n“மாநில அளவில் முதலிடம் பெற்றும் பள்ளிக்கு கோப்பை தரப்படவில்லை...” கால்பந்து சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆதங்கம்\nதமிழகத்தில் ஜனவரி 28 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nகாயல் மார்க்க அறிஞருக்கு ஹாங்காங்கில் வரவேற்பு ‘மஸ்னவீ ஷரீஃப்’ தமிழாக்க நூலின் இரண்டாம் பாகம் வெளியீடு ‘மஸ்னவீ ஷரீஃப்’ தமிழாக்க நூலின் இரண்டாம் பாகம் வெளியீடு\nபிப். 02, 03, 04 தேதிகளில் கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவின் முப்பெரும் விழா\nபேர் மஹ்மூது வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகள்\nநாளை (ஜனவரி 29) காயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம் நடைபெறுகிறது\nகுடியரசு தினம் 2013: கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் குடியரசு தின விழா\nகடற்கரை மாவட்டங்களில் கடற்கரை கால்பந்து, கடற்கரை கையுந்து பந்து மற்றும் கடற்கரை கபாடி விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழக முதல்வர் ஆணை\nதமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் காயல்பட்டினம் கிளையின் ஐ.டிவியினை தற்போது இணையதளத்திலும், மொபைல் போனிலும் காணலாம்\nபாபநாசம் அணையின் ஜனவரி 28 நிலவரம்\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில், ஜன.28 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி டாக்டர் கே.வி.எஸ். உரையாற்றுகிறார்\nபாபநாசம் அணையின் ஜனவரி 27 நிலவரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D.+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81&si=2", "date_download": "2020-04-09T19:13:18Z", "digest": "sha1:IJAUBFZPU2TM66NPBL2TLR5M7WBWECNS", "length": 16852, "nlines": 275, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பொன். ராஜன்பாபு books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பொன். ராஜன்பாபு\nகாலையில் படுக்கையிலிருந்து விழித்தெழுந்ததும் நாள் காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கிறோம். அந்தத் தாள் குப்பையில் விழுகிறத். ஒரு வருடம் கழிந்ததும் அந்த நாள் காட்டி அட்டை மூலையில் விழுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனையோ நாள் காட்டிகளைச் சுவரில் தொடங்கவிட்டு, [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பொன். ராஜன்பாபு\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஓர் ஆவணத் தை உருவாக்கல், பல்வேறு கோணங்களில் பார்வையிடல், பிழைகளைத் திருத்துதல், சேமித்தல்,சேமித்த ஆவணத்தை மீண்டும் திறந்து பயன்படுத்துதல், நகலெடுத்தல் , மற்றும் அச்சுப்படி எடுத்தல், போன்ற செயல்களைச் செய்வதையே சொற்செயலாக்கம் என்கிறோம். ஆவணங்களைச் சிறந்த முறையில் சொற்செயலாக்கம் செய்திட பயன்படும் [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : பொன். ராஜன்பாபு\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஅறிஞர்களின் சிந்தனையில் - Arignargalin Sinthanaigal\n''சிறந்த சிந்தனைகளைக் கொண்டு உள்ளத்தை வளமாக்கும்'' என்ற பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அறிவுரைக் கிணங்க அடியேனும் உள்ளத்தை வளமாக்கிட சிறுவயது முதற்கொண்டே தொகுத்த அறிஞர்களின் சிந்தனையில் உதிர்த்த கருத்தாழமிக்க அறிவு முத்துக்களே இங்கு '' [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பொன். ராஜன்பாபு\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nபொது அறிவூட்டும் விடுகதைகள் - Pothu Arivootum Vidukathaigal\nபொது அறிவூட்டும் விடுகதைகள் என்ற இந்த நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுகதைகள் இடம் பெற்றுள்ளன.\nவானம், நட்சத்திரம், சூரியன், சந்திரன், கடல், மரங்கள், செடிகள், பழங்கள், மிருங்கள், பறவைகள், நீர், மின்சாரம், நெருப்பு, கைவினைப் பொருட்கள், மனித உறுப்புகள், [மேலும் பட��க்க]\nஎழுத்தாளர் : பொன். ராஜன்பாபு\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nபி. ராஜன்பாபு - - (1)\nபொன். ராஜன்பாபு - - (4)\nராஜன்பாபு - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகலிவரின் பயணங்கள், abraham lincoln, cholas, சொர்க்கத்தின் சொந்தக்காரர், சதி, , தழில், தி.வை. சதாசிவ பண்டாரத்தார், eelam, signs, காயா, ரூபா, எழுதுவது எப்ப, முதல் உலக போர், கைப்ப\nஎன்றென்றும் சுஜாதா - Endrendrum Sujatha\nஜோதிடமும் தாம்பத்யமும் - Jothidamum thambathyamum\nபுதுமைப்பித்தன் - பன்னோக்குப் பார்வை - Puthumaipithan -Pannoku parvai\nகுறும்புக்கார மாணவிகள் - Kurumbukaara Maanavigal\nதென்பாண்டிச் சிங்கம் - Thenpandi Chingam\nசிவமயம் கண்ட சித்தர்கள் - Sivamayam Kanda Siddhargal\nபச்சை மரம் ஒண்ணு -\nஅமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை பிரெடரிக் டக்ளஸ் -\nஉங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம் 1 - Ungal Manasukku pidichathu Matum Pagam -1\nவியாபாரத்தை நிர்வகிப்பது எப்படி -\nவலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20129", "date_download": "2020-04-09T20:13:10Z", "digest": "sha1:D5IWNSBEOV7O5R6RQ37ZV44TF6S5LHAR", "length": 6867, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Maathangal Naadugal - ஏழு மாதங்கள் ஏழு நாடுகள் » Buy tamil book Maathangal Naadugal online", "raw_content": "\nஏழு மாதங்கள் ஏழு நாடுகள் - Maathangal Naadugal\nஎழுத்தாளர் : எஸ்.வி. சேகர்\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nசபாஷ் பார்வதி காதுல பூ\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஏழு மாதங்கள் ஏழு நாடுகள், எஸ்.வி. சேகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ்.வி. சேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇனிமே நாங்கதான் - Inime Naangathaan\nமனைவிகள் ஜாக்கிரதை - Manaivigal Jakiradhai\nமற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :\nசிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை - Singapore Oru Muzhumaiyaana Paarvai\nகண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham\nதெரிந்த ஊர்... தெரியாத சேதி...\nஐக்கிய அரபு நாடுகளில் மறக்க முடியாத பயணம்\nஐரோப்பா வழியாக - Europa Valiyaga\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசாதல் இல்லையேல் காதல் - Saathal illaiyel kathal\nசெங்காட்டிலிருந்து சென்னை வரை - Sengatilirunthu Chennai Varai\nஅபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 1\nசட்டம் தலை குனியட்டும் - Sattam thalai kunniyattum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/384430.html", "date_download": "2020-04-09T19:10:38Z", "digest": "sha1:EHDGXIZTZZZUGPMNT3CHYJQN4STQWBQW", "length": 6368, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "ஆட்டம் காணுமே - குறுங்கவிதை", "raw_content": "\nநீ மட்டும் வேண்டாம் என\nஎனக்கு நீ முக்கியம் தான்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நா.சேகர் (4-Oct-19, 6:27 pm)\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/business/03/135950?ref=archive-feed", "date_download": "2020-04-09T20:55:26Z", "digest": "sha1:JCPTCWDST6NOD4XQVMNA6LZUBEQNJSRQ", "length": 6740, "nlines": 149, "source_domain": "lankasrinews.com", "title": "குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள்\nஅத்தியாவசிய பொருட்கள் சில குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக சதொச தெரிவித்துள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களம் நேற்று(02) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, சில அத்தியாவசிய பொருட்களின் கிலோ ஒன்றுக்கான விலை குறிப்பிடப்பட்டுள்ளது,\nசம்பா அரிசி – 78.00\nநாடு அரிசி – 74.00\nவெள்ளை அரிசி – 65.00\nசிவப்பு பருப்பு – 148.00\nபெரிய வெங்காயம் - 167.00\nவெள்ளை சீனி – 106.50 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, 425 கிராம் டின் மீனின் விலை 129 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/10/2.html", "date_download": "2020-04-09T21:31:08Z", "digest": "sha1:FV5YLRIPMIJ7SXUVBAV7N3BBZMP3NYKD", "length": 25696, "nlines": 208, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பிரயாகை 2", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநொடி நொடியாய் அடிக்கி கட்டப்பட்ட காலவாகனத்தில் மனிதன் ஏறமுடியும், காலவாகனமும் மனிதன்மீது ஏறமுடியும். வாகனத்தில் மனிதன் ஏறினால் சுகப்பயணம். வாகனம் மனிதன்மீது ஏறினால் சோகப்பயணம்.\nதன் செயலை காலத்தில் ஏற்றம் மனிதன் காலவாகனத்தில் பயணிக்கின்றான். தன் செயல்மீது காலம் வந்து ஏறும்போது அந்த மனிதன் மீது காலவாகனம் பயணிக்கிறது. அது நொடியாகவும் இருக்கலாம், யுகமாகவும் இருக்கலாம்.\nகாலவாகனத்தில் ஏறியும், காலவாகனம் தன்மீது ஏறியும் பயணம் நடக்கும் இந்த வாழ்க்கை நாடகத்தில் உத்தானபாதன் செத்து பிறந்து செத்து பிறந்து பயணித்து செல்கின்றான் என்பதை சொல் சொல்லாய் அடுக்கி பாதை அழைக்கின்றீர்கள் திரு.ஜெ. உத்தானபாதன் உடம் பிம்பம் அழிந்து அகன் அகம்மட்டும் எதிர்வந்து அமர்ந்து உரையாடுகின்றது.\n//என் மகன். என் சிறுவடிவம். ஆனால் நான் அவன் ஆன்மாவில் காறிஉமிழ்ந்தேன்.\nஇது இறப்பின் கணம். அதன்பின் மானுடர் மறுபிறப்பு கொள்கிறார்கள்.அதுவரை இருந்த அனைத்திலிருந்தும் அறுத்துக்கொள்கிறார்கள். எரிந்துஅழிகிறார்கள், அல்லது உருகி மறுவார்ப்படைந்து விடுகிறார்கள்//\nசுவாமி விவேகானந்தர் “ஒவ்வொரு மனிதனும் தனது அகத்தோடுதான் அதிகமாக போராடுகின்றான்” என்கிறார். தன்னை வெல்வதுதான் வீரம் என்றும் நித்தம் சொல்கின்றோம். உத்தானபாதன் தன்னை வீரன் என்று நிறுவ முயற்சி செய்கின்றான். அவன் ஒவ்வொரு கணத்தையும் தனது அகத்தோடு போராட வைக்கிறான். அவனுக்கு ஒவ்வொரு கணமும் வெகுதொலைவுக்கொண்டது. ஒருவருடம் முழுவதும் ஒன்றுமே செய்யாதவனுக்கு ஒரு வருடம் என்பது ஒரு பூஜியம் மட்டும். ஒலிம்பிக்கில் 100மீட்டரில் ஓடுபவனுக்கு ஒவ்வொரு மணித்துளியும் எத்தனை கனமும், தூரமும் நிறைந்தது உத்தானபாதன் பெரும் போராட்டவீரன் தன்னை வெல்லத்தான் அந்தபோராட்டத்தில் குதிக்கிறான். அவன் மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திக்கின்றான். அவன்மீது காலவாகனம் ஏறி ஏறி சென்றுக்கொண்டு இருக்கிறது.\nதோல்வி என்பது மரணம், மரணம் என்று தெரிந்து போருக்கு போகும் மனிதன் மரணத்திற்காக பயப்படுவதைவிட தோல்விக்காத்தான் பயப்படுகின்றான். தோல்வியில் சிறயது பெரியது என்று வேறுபாடு இல்லை. தோல்வியை கண்டு அஞ்சும் மனிதன் மனிதனை கண்டு அஞ்சுகின்றான். மனித குலம் முழுவதும் வேறுபட்டு துன்பப்பட்டு போலி இன்பத்தில் சுகம்காண்பது தோல்வியில் இருந்து விடுபடத்தான்.உத்தானபாதன் மதுகுடிக்கும் காட்சியே சாட்சி.\nமனைவியை அஞ்சும் கணவன், மகனை அஞ்சும் தந்தை, சீடனை அஞ்சும் ஆசிரியன், நண்பனை அஞ்சும் நண்பன் அனைவருக்கும் பின்னால் இருப்பது தோல்வி. தோல்வியை தாங்கிக்கொண்டு வாழ்வதுகூட தோல்வியின் தடத்தை அழிக்கத்தான். தந்தை தோற்றப்பின்பு மகன் ஒன்பது ஆண்டுகழித்து போர் நடத்தி செனறு வென்றவன் நாட்டை தீயிட்டு எரித்து, வெட்டி சாய்த்து இரத்தத்தில் குளித்து ஜெயஸ்தம்பம் வைப்பது வெற்றியா இல்லை தோல்வியின் தடத்தை அழிப்பது. தோல்வி ஒரு மரணம் மட்டும், தோல்வின் தடம் முன்னால் நின்றுகொண்டே இருக்கும் மரணம். உத்தானபாதன் துருவனை தல்லியது, மகனை அல்ல அந்த தோல்வியின் இயலாமையின் தடத்தை. ஒரு கணம் நேரம் அகம் ஆடும் ஆட்டத்தை எழுத்தில் திரு.ஜெ எத்தனை உயரமான கோபுரமாக எழுப்பிக்காட்டுகின்றீர்கள். அற்புதம்.\n//ஏனென்றால் அவனுடைய சொந்த ஆற்றலின்மைக்கும் அவன் த��்னுள்எப்போதும் உணரும் தன்னிழிவுக்கும் கண்முன் நின்றிருக்கும் சான்றுஅச்சிறுவன். அந்தச் சிறு உடல் அவன் முன்னால் நீட்டப்பட்ட சிறியசுட்டுவிரல். அவனைப்பற்றிய ஒரு இழிவாசகம் பொறிக்கப்பட்ட ஓலை.அவன் சென்றபின் அவனைப்பற்றி பூமியில் எஞ்சியிருக்கும் கீழ்நினைவு.உண்மையில் அந்தச் சான்றை முற்றாக மண்ணிலிருந்து அழிக்கவே அவன்அகம் எழுகிறது. அது தன் குருதி என்பதனால் அதை தவிர்த்துச்செல்கிறது//\nதோல்வி அடைந்து, மரணம் அடையமுடியாமல், தோல்வியன் அடையாளத்தையும் பெற்று உள்ள ஒருவன் அஞ்சுவது ஏளனத்தை, அந்த ஏளனத்தை காட்டாத எவரும் அவனுக்கு தெய்வம்போல்தான். துருபதன் தன்மீது ஏளனத்தைக்காட்டமாட்டான் என்று எண்ணுவது எத்தனை பெரிய வாழ்வியல் முரண். கடைசிவரை பரத்தையர்வீட்டிலேயே நடைப்பழகி இருந்துவிட்டு இரண்டு காலும் விழுந்துபின்பு கட்டிய மனைவியின் மடியில் வந்துவிழும் கணவன் எந்த நம்பிக்கையில் வருகின்றான், உயிர்மீது உள்ள ஆசையாளா வாழ்க்கை மீது உள்ள நம்பிக்கையாளா வாழ்க்கை மீது உள்ள நம்பிக்கையாளா இனி ஏளனம் இல்லாமல் அந்த மடியில் மட்டுமே இருக்கமுடியும் என்ற நம்பிக்கையில். சுநீதியைக்கொண்டே துருபதனை எடைப்போடும் உத்தானபாதன் ஏளனமழைக்கு அஞ்சும் உப்பு. ஏளனமழை இல்லாத இடம்தேடி அவன் தன்னை வைத்துக்கொள்வது ஒட்டு மொத்த மானிடவடிவத்தின் பிம்பம்.\n//“வேண்டாம். நான் ஓய்வெடுக்கிறேன்” என்றான் உத்தானபாதன்.தலைவணங்கி அவன் சென்றதுமே நான் அஞ்சுகிறேனா, என் மைந்தனையாஎன்ற எண்ணம் எழுந்தது. மறுகணம் ஒருபோதும் அவனைஅஞ்சவேண்டியதில்லை என்று எண்ணிக்கொண்டான். துருவனைப்போன்றமைந்தன் எந்நிலையிலும் தந்தையை அவமதிக்கத் துணியமாட்டான்.தந்தை வருந்தும் ஒன்றைச்செய்ய நினைத்தாலும் அவனால் முடியாது.ஏனென்றால் அவன் சுநீதியின் மைந்தன். எழுந்து “வரச்சொல்” என்றுசொல்லிவிட்டு தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டான்//\nவானை தந்தை என்றும், பூமியை தாய் என்றும் சொல்வோம், வானுக்கு இல்லாத சிறப்பு பூமிக்கு உண்டு. மலையும் பள்ளமும் பூமியில் உண்டு, கோயிலும், கல்லறையும் பூமியல் உண்டு, மலர்சோலையும், சிறைச்சாலையும் பூமியல் உண்டு, மண்ணை வெட்டி வைத்து மண்ணை பிரிப்பது மண்ணில் மட்டும்தான். நீருக்கு மண்ணும், மண்ணுக்கு நீரும் கரையாக இருப்பது பூமியல்தான். இந்த மண்ணில் பிறக்கும் மனிதன் மண்ணை வெல்கிறான், மண் மனிதனை வெல்கிறது. ஆணின் வயிறுபோல் பெண்ணின் வயிறு ஒரு உருப்பல்ல, பெண்ணின் வயிறு மண்போல வெல்ல சொல்கிறது. வென்றும் விடுகின்றது. பெண்ணின் வயிறு உருப்பல்ல என்பதை சுட்டும் ஜெவின் வரிகள் ஒவ்வொரு வயிற்றிலும் கத்திபோல் ஆழஇறங்கி திருகி இழுக்கப்படுகின்றது.\n//“அரசரின் மடியில் அமர விரும்புகிறாயா அதற்கு நீ என் வயிற்றில் அல்லவா பிறந்திருக்கவேண்டும் அதற்கு நீ என் வயிற்றில் அல்லவா பிறந்திருக்கவேண்டும்\nசாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். காடு என்ற சொல்லுக்கு மரங்கள் அடர்ந்த இடத்தையும் சொல்லலாம். மனிதன் கண்மூடியபின்பு பிழிப்பின்று தூங்கும் இடத்தையும் சொல்லலாம். இந்த பழமொழிச்சுட்டுவது. சாது மிரண்டால் மிருகமாகிவிடுவான் அல்லது கொன்று குவிப்பான் என்பது பொருள். துருபன் என்னும் சாது மிரண்டுவிட்டது. அது தன்னை தின்றுவிட்டது அதனால் அதற்கு மண்போதவில்லை, மண்ணேபோதாதபோது காடு எப்படி பத்தும். காடு என்பது மண்ணில் ஒரு சிறுபகுதிதானே.\nதுருபதன் அன்னை தந்தை இருவரையும் தாண்டிப்போகும் காட்சியில் வானை மண்ணைத்தாண்டிப்போகும் காட்சியை எழுத்தில் கொடுவந்து நிறுத்துகின்றீர்கள் ஜெ.\n//ஒரு விழியசைவால்கூட விடைபெறாமல் திரும்பி நடந்துசென்றான்.\nஅவன் பின்னால் ஓடவேண்டும் என்று பதைத்த கால்களுடன் அசையாதநெஞ்சுடன் உத்தானபாதன் அங்கேயே நின்றான். பின்னர் உரத்தகுரலில்“துருவா, மைந்தா” என்று கூவியபடி இடைநாழிக்குப் பாய்ந்தான்//\n//“உத்தமரே, எளியவளாகிய எனது மைந்தனுக்கு உங்கள் வாழ்த்துக்களைஅளியுங்கள்” என்று கூவி மண்ணில் முழந்தாளிட்டு அவன் கால்களைத்தொட்டாள்.\nதுருவன் புன்னகையுடன் திரும்பி உத்தமன் தலையைத் தொட்டு “நலம்பெறுக” என்று வாழ்த்தினான். சுருசியின் தலையைத் தொட்டு“நிறைவடைக” என்று வாழ்த்திவிட்டு நடந்து சென்றான்//\nஅதிர அதிர அடிபடும் முரசுதான் பேரதிர்வையும்,பேரொலியையும் எழுப்புகின்றது. துருபதன் வாழ்க்கை கதையும் அதைத்தான் சொல்கிறது. வெண்முரசும் அப்படித்தான் அகக்கோலால் அடிப்பட்டு அகமதிரவைத்து அறத்தை ஒலித்துக்கொண்டு செல்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபிரயாகை 8 - ஒருமையின் நேர்த்தரிசனம்\nபிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே\nவண்ணக��கடல்- குருஷேத்ரத்துக்கான வழி-ராமராஜன் மாணிக்...\nபிரயாகை 7 - உடலை நடுங்க வைக்கும் அறம்\nபிரயாகை-7-அர்ஜுனன் பார்வையும், அறத்தின் பார்வையும்...\nபிரயாகை-6- தர்மம் காக்கும் தர்மம்\nபிரயாகை 6 - நிலவரைபடத்தின் திகைப்பூட்டும் சாத்தியங...\nபிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு\nகல்வியும் ஞானமும் பிரயாகை 5\nஅர்ஜுனன் - பீமன் - கர்ணன்\nபிரயாகை 4 அவிழாத ஆடைக்காரி\nபிரயாகை 3 நீதி தேவதை\nபிரயாகை 1- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- காமம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- நாகங்கள் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் -குந்தி- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கடல்பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஆணவம் இருகதைகள்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஞானமும் கவிதையும் -ராமராஜன் மாணிக்கவேல்...\nவண்ணக்கடல்- கண்ணீர் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடலின் பகடி -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=1", "date_download": "2020-04-09T20:58:17Z", "digest": "sha1:S2B34PJCLMMWY4CDIKNIXDIGHIXVK6GO", "length": 11580, "nlines": 131, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஇந்தியா சரியான பாதையில் செல்வதாக ஐ.நா. பாராட்டு\nஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி ; பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் நன்றி…\nராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி…\nஉயிர் காக்கும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்க - ராகுல் காந்தி வலியுறுத்தல்…\n`தமிழக அரசுக்கு எனது பாராட்டுகள்’ - கொரோனா குறித்து ரஜினிகாந்த்\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு…\nஉச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்\n7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…\nபுரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்பும் நேரமல்ல - ஏ.ஆர்.ரகுமான்…\nகொரோனா நிதிக்கு கிள்ளியும் கொடுக்காத தமிழ் சூப்பர் ஸ்டார்கள் அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு நடிகர்கள்…\nசமுத்திரகனியை கிண்டல் செய்து வரும் மீம்ஸ்களுக்கு காரணம் என்ன\nமுகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி நூதன வீடியோ - நடிகை ஷெஃபாலி ஷா…\nஉயிர்களை காப்பாற்றும் எண��ணத்தில் முதலமைச்சர் நடவடிக்கை - அமைச்சர் கே.சி.வீரமணி…\nமாங்காய்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை\nபொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nகூட்டமாக விளையாடும் இளைஞரின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்படும்\nகூட்டமாக விளையாடும் இளைஞரின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்படும்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nநாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் தங்கமணி…\nவிழுப்புரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு\nகொரோனா தடுப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை எவ்வாறு கையாள்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்…\nகோவையில் நாள்தோறும் 3ஆயிரம் பேருக்கு உணவு\n\"எங்களுக்கும் அப்பா, அம்மா இருக்காங்க\", உயிரை பணயம் வைக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nஇந்தியா சரியான பாதையில் செல்வதாக ஐ.நா. பாராட்டு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா சரியான பாதையில் செல்வதாக ஐ.நா. பொருளாதார சமூக கமிஷன் பாராட்டு தெரித்துள்ளது.\nஇந்தியா சரியான பாதையில் செல்வதாக ஐ.நா. பாராட்டு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா சரியான பாதையில் செல்வதாக ஐ.நா. பொருளாதார சமூக கமிஷன் பாராட்டு தெரித்துள்ளது.\nஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி ; பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் நன்றி\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி\nகொரோனா தடுப்பு நிவாரணத்திற்காக தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு உதவிகளையும் செய்துள்ளது\nஉயிர் காக்கும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்க - ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஉயிர் காக்கும் மருந்துகள் இந்தியாவில் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nஅரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வூஹான் நகரம் ; மின்னொளி நிகழ்ச்சியை ரசித்த வூஹான் மக்கள்\nஉயிர்களை காப்பாற்றும் எண்ணத்தில் முதலமைச்சர் நடவடிக்கை - அமைச்சர் கே.சி.வீரமணி…\nமாங்காய்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை\nபொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nகூட்டமாக விளையாடும் இளைஞரின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/03/25_40.html", "date_download": "2020-04-09T21:25:48Z", "digest": "sha1:DQ55CT7I6MQF2NVZF3Y4TOSQFOAP56RL", "length": 6056, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க நடவடிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க நடவடிக்கை\nஉணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க நடவடிக்கை\nநாட்டில் மோசமான அனர்த்தம் ஏற்பட்டுள்ள வேளையில் மக்களுக்கு குறைவின்றி, தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் பற்றி அமைச்சர் சமல் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.\nஉள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் நலன்புடி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அத்தியாவசிய பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்காக ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வது பற்றியும், உணவு வகைகளை பொதியிட்டு, அவற்றை மக்களிடம் சென்று விற்பனை செய்வது தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.\nஇராணுவம், சிவில் பாதுகாப்புப் படையணி என்பனவற்றின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது. சதொஸ விற்பனை நிலையங்கள், கமநல சேவைகள் மத்திய நிலையங்கள், மகாவலி மத்திய நிலையங்கள் என்பனவற்றின் ஊடா�� மரக்கறி வகைகள் விற்பனை செய்யப்படவிருக்கின்றன.\nஅமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்குமாறு அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை தொடர்பான வாய்ப்புக்களையும் கண்டறியுமாறு அமைச்சர் உரிய தரப்புக்களுக்கு பணிப்புரை வழங்கினார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2020/03/blog-post_63.html", "date_download": "2020-04-09T20:24:02Z", "digest": "sha1:E2LWQJ3SAZGSBUGLQTJZBIODB5OMGWAL", "length": 11550, "nlines": 72, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஜம்மு காஷ்மீருக்கும் நீட்டிப்பு செய்தது வரவேற்கத்தக்க முடிவு", "raw_content": "\nHomeRSSஇந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஜம்மு காஷ்மீருக்கும் நீட்டிப்பு செய்தது வரவேற்கத்தக்க முடிவு\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஜம்மு காஷ்மீருக்கும் நீட்டிப்பு செய்தது வரவேற்கத்தக்க முடிவு\nஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு (ABKM), இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஜம்மு காஷ்மீரிலும் முழுமையாக அமல்படுத்தியதை வரவேற்கிறது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று யூனியன் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்டது பாராட்ட தக்க முடிவு. மத்திய அரசு மற்றும் இந்த துணிச்சலான முடிவுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கு ABKM வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இது தொடர்பாக மதிப்புற்குரிய பிரதமர் கடைபிடித்த ராஜதந்திரம் மற்றும் அரசியல் உறுதியும் போற்றத்தக்கது.\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் தேசம் முழுவதற்கும் பொருந்தும் என்று கருதியிருந்த வேளையில், தேசப்பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானின் அத்துமீறல்கள் காரணமாக 370வது சட்டப்பிரிவு தற்காலிமாக அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது. பின்னர் இந்த 370வது சட்டப்பிரிவை காரணம் காட்டி, நம் நாட்��ின் அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு சட்டங்களில் இருந்து, ஜம்மு காஷ்மீருக்கு விலக்கு அளிக்கப்பட்டது அல்லது திருத்தியமைக்கப்பட்டது. 35A சட்டப்பிரிவு குடியரசு தலைவர் ஒப்புதலின் பேரில் நுழைக்கப்பட்டது, இதுவே பிரிவினைவாதத்திற்கு வழி வகுத்துவிட்டது. அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், கூர்க்கா, பெண்கள், துப்புரவு தொழிலாளர்கள், மேற்கு பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் உள்ளிட்டோர் பெரும் பாகுபாட்டிற்கு உள்ளார்கள். ஜம்மு, லடாக் பிரதேசங்களுக்கு, சட்டமன்றத்தில் விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை மற்றும் நிதி ஒதுக்கப்படுவதிலும் பாகுபாட்டை சந்தித்தன. இது போன்ற தவறான கொள்கைகளால், மாநிலத்தில் தீவிரவாதமும், பயங்கரவாதமும் அதிகரித்து, தேசிய சக்திகள் புறக்கணிக்கப்பட்டன.\nதற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளால்அரசியலமைப்பு சட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும் என்று ABKM நம்புகிறது. ஒரே தேசம், ஒரே மக்கள் எனும் தத்துவத்தை ஒட்டியும், நமது அரசியலமைப்பை எழுதிய அறிஞர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இது உள்ளது.\nஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பின் மூலம் அனைத்து தரப்பினருரின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் தோன்றியுள்ளதாக ABKM கருதுகிறது. லடாக் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் இந்த மறுசீரமைப்பு மூலம் நிறைவேறியுள்ளது. அங்கிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பும் விரைவில் நிறைவேறும் என்று ABKM நம்புகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹிந்துக்களின் பாதுகாப்பிற்கும், வாழ்வாதாரத்திற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் மஹாராஜா ஹரிசிங் கையொப்பம் இட்டுள்ளார் என்பது வரலாற்று உண்மை. 370 சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து பிரஜா பரிஷத் ஆந்தோலன் சத்யாகிரகிகளும் மற்றும் பல தேசிய சக்திகளும் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜீ மற்றும் பண்டித பிரேம் நாத் டோக்ரா தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டை காக்கவும், நமது தேசிய கொடியின் மாண்பை காக���கவும் போராடினார்கள். கடந்த 70 ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள எண்ணற்ற தேசிய சக்திகள் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக போராடி வந்துள்ளார்கள், பலர் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படையினரும் நாட்டின் ஒற்றுமையை காக்க, வீரத்துடன் போராடியுள்ளார்கள், பலர் உயிர்தியாகம் செய்துள்ளார்கள். இவர்கள் அனைவர்க்கும் ABKM தனது நன்றியை காணிக்கையாக்குகிறது.\nஇந்த நாட்டில் உள்ள குடிமகன்கள் அனைவரும் தங்கள் அரசியல் வேறுபாட்டை மறந்து நமது அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பு மற்றும் சிறப்பை காக்கவும், தேச ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையிலும் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை நல்கிட ABKM கேட்டுக்கொள்கிறது. அங்குள்ள மக்களின் மனதில் உள்ள சந்தேகங்களை போக்கி, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, சிறந்த நிர்வாகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யுமாறு அரசை ABKM கேட்டுக்கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9262:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D&catid=106:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D&Itemid=1060", "date_download": "2020-04-09T18:59:40Z", "digest": "sha1:T44H26ICKBPTCAGNKVCQCQFFRKCEYSSE", "length": 19615, "nlines": 153, "source_domain": "nidur.info", "title": "வியக்க வைக்கும் ஏழைப்பங்காளர் அப்துர்ரஹ்மான் அஸ்சுமைத்", "raw_content": "\nHome கட்டுரைகள் கதையல்ல நிஜம் வியக்க வைக்கும் ஏழைப்பங்காளர் அப்துர்ரஹ்மான் அஸ்சுமைத்\nவியக்க வைக்கும் ஏழைப்பங்காளர் அப்துர்ரஹ்மான் அஸ்சுமைத்\nவியக்க வைக்கும் ஏழைப்பங்காளர் அப்துர்ரஹ்மான் அஸ்சுமைத்\n• 29 வருட இறைப்பணி.\n• 1 கோடி 10 லட்சம் பேர் இஸ்லாத்தின் அரவணைப்பின் கீழ் வரக் காரணம்.\n• 60 லட்சம் குர்ஆன் பிரதிகள் பரிசளிப்பு.\n• 124 மருத்துவ மனைகள்,\n• 204 இஸ்லாமிய நிறுவனங்கள்,\n• 5700 பள்ளிவாசல்கள் உருவாக்கம்.\n• 15,000 அநாதைகளுக்கு முழுப் பொறுப்பு.\nஎன அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர் பற்றிய தகவல். (ஆதாரம்: விக்கி பீடியா)\nகுவைத் நாட்டின் புகழ்மிக்க மருத்துவமனைகளில் ஒன்று ‘முபாரக் மருத்துவ���னை’.\nஅங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை நலம் விசாரிக்க குவைத்தின் பிரதம அமைச்சர் ஜாபிர் முபாரக் அஸ்ஸபாஹ் வந்திருந்தார்.\nஅந்த நோயாளிக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சையின் தன்மைகளை கேட்டறிந்தார். மிகுந்த அக்கறையுடன் அவரை கவனித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி விட்டுப் போனார்.\nஅவர் மாத்திரமன்று அந்நாட்டின் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், பொரு ளாதார மேதைகள், இஸ்லாமிய அறிஞர்கள் நகர்புற, கிராமப்புற மக்கள் ஆண்கள், பெண்கள் என ஒரு பெரும் கூட்டம் படையெடுத்து வந்தது அவரை நலம் விசாரித்திடஸ\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர், தொலைக்காட்சி, ரேடியோ அனைத்தும் அலறின. அவரின் சுகக்குறைவு செய்தியை பரப்பின. அவருக்காக எல்லோரும் துஆ செய்து கொண்டிருந்தனர்.\nஇத்தனைக்கும் அவர் ஒரு இளைஞர் அல்ல முதியவரே. பல ஆண்டுகளாக பல நோய்களை சுமந்து வாழ்பவரும் கூட. நீண்ட நாட்களாக சர்க்கரை வியாதியுடன் வாழ்பவர். ஒரு நாளில் ஐந்து தடவை இன்சுலின் எனப்படும் மருந்தை ஊசி வழியாக தன் உடலுக்குள் தானே செலுத்திக் கொண்டிருப்பவர்.\nஇதயநோயால் இருமுறை தாக்குதலுக்கு ஆளானவர். முழங்கால் வலி, முதுகு வலி, இடுப்பு எலும்பு முறிவு அதற்கான சிகிச்சை என தினமும் பத்து வகையான நோய்களுக்கான மாத்திரைகளை உண்பவர். மூளையில் ஒரு சிறிய ரத்த உறைவு புள்ளியும் உண்டு.\nஅவர் சினிமா நடிகரோ, கால்பந்து போன்ற விளையாட்டு வீரரோ அல்ல. பொது நல ஊழியர். இஸ்லாமிய அழைப்பாளர்.\nஅவர் பெயர் அப்துர்ரஹ்மான் அஸ்சுமைத். குவைத் நாட்டின் அஸ்சுமைத் என்ற குடும்பத்தின் மூன்றாவது மகன். சிறுவயதில் படிக்கும் காலத்திலேயே பொது நலச் சேவையில் பேரார்வம் காட்டினார்.\n1947 அக்டோபர் 15ஆம் நாள் குவைத் நாட்டில் பிறந்த அப்துல் ரஹ்மான் இளம் வயதில் படிப்பில் பெரும் ஈடுபாடு காட்டினார்.\nமருத்துவரானார். ஆங்கில மருத்துவத்தில் செரிமானக்கோளாறுகளுக்கான சிறப்பு மருத்துவர் ஆனார்.\nஇளமைப் பருவத்தில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தால் கவரப்பட்டு அதில் இணைந்தார். இஸ்லாமிய பிரச்சாரகராகவும் ஆனார். அல்லாஹ்வின் மார்க்கம் இம்மண்ணில் நிலைபெற தன்னால் இயன்ற அனைத்தையும் தந்திட உறுதி பூண்டார்.\nஒருநாள் அமெரிக்காவின் செய்தித்தாள் ஒன்றில் ஒரு செய்தி. அது தாவீத் பராட் என்பவர் எழுதி�� கட்டுரை. இவர் கிறிஸ்தவ மிஷினரிகளின் செயல்பாடு, அதைப்பற்றிய தகவல்களை கண்டறிது அவற்றை கட்டுரையாக தருபவர். அதிலே அவர் கூறியிருக்கும் தகவல் இதுதான்:\n‘உலகம் முழுவதும் 35000 கிறிஸ்தவ மதமாற்ற குழுக்கள் வேலை செய்கின்றன. 3 லட்சத்து 65 ஆயிரம் கம்ப்யூட்டர்களால் வடிவமைக்கப்பட்ட பணிகளை அவர்கள் செய்கின்றனர். 5 கோடியே 10 லட்சம் நபர்கள் கிறிஸ்தவத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n360 விமானங்கள் இதற்காக பயன்படுத் தப்படுகின்றன. இவற்றில் உலகமெங்கும் பொருள்கள், நூல்கள், பொருளாதார உதவிகள் கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு கணக்கின்படி நான்கு நிமிடங்களுக்கு ஒரு விமானம் என்ற விகிதத்தில் வானத்து விதானத்தில் கிறிஸ்துவத்தை பரப்பிட பறக்கின்றன விமானங்கள்.\nமேலும் தொலைக்காட்சிகள், ரேடியோக்கள் என ஆண்டிற்கு இதற்காக 300 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுகின்றன’ என்றெல்லாம் தகவல் களை பொழியும் கட்டுரையை வாசிக்க வாசிக்க விழிகளை விரித்து அப்துல் ரஹ்மான் ஒரு வரியைக் கண்டு திகைத்தார்.\n“இந்த கிறிஸ்தவ மதமாற்ற பணிகள் போதிய பலனைத் தந்து கொண்டிருப்பது ஆப்பிரிக்க நாடுகளில் தான்”\nஇந்த வரிகள் அவரின் உள்ளத்தை உலுக்கின. தான்சானியா, மடகஸ்கர், மலாவி, கென்யா, நைஜீரியா இந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் பூர்வீக மார்க்கம் இஸ்லாம் தானே ஓஸ.அப்படியா னால் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று செயல்படும் மக்களிடம் கிறிஸ்தவ பிரச்சார பிரச்சாரம் கனஜோராக நடைபெறுகிறதா ஓஸ.அப்படியா னால் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று செயல்படும் மக்களிடம் கிறிஸ்தவ பிரச்சார பிரச்சாரம் கனஜோராக நடைபெறுகிறதா இஸ்லாமிய குடும்பத்தில் கிறிஸ்தவமா குர்ஆன் ஓதப்படும் வீட்டில் இனி பைபிளா\nமனதில் எழுந்த இந்தக் கேள்விகளோடு ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணமானார் டாக்டர் அப்துர்ரஹ்மான் அஸ்சுமைத். அங்குள்ள அவலங்களை நேரில் சென்று கண்டறிந்தார். திரும்பி வந்தார் குவைத்துக்கு. தனியொரு நபராக யோசித்தார். சிந்தித்தார். திட்டங்கள் தீட்டினார்.\nஅரபு நாடுகளில் உள்ள செல்வந்தர்களின் ஸகாத்தை மட்டும் திரட்டினால் போதும் உலகில் ஒரு ஏழை முஸ்லிம் கூட இல்லை என்ற நிலையை உருவாக்கலாமே என்று சிந்தித்தார். உழைத்தார். பாடுபட்டார்.\nகிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆப்பிரி���்க மக்களுக்கான சேவையில் ஈடுபட்டார். ஒரு கணக்கின்படி இவர் 11 மில்லியன் (ஒரு கோடியே பத்து லட்சம்) பேரை இனிய இஸ்லாத்திடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். அதாவது ஒரு நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை நிரந்தர நரகத்தில் இருந்து மீட்டு இருக்கிறார்.\nதொடக்கத்தில் ‘மலாவி’யில் ஒரு பள்ளிவாசலை கட்டினார். அங்கிருந்து தமது பணிகளை விரிவுபடுத்தினார். தம் மனைவியுடன் ஆப்பிரிக்காவில் குடியேறினார். ஆடம்பர பங்களாவை விட்டு வெளியேறி எளிய வீட்டில் வாழ்ந்தனர் இருவரும்.\n“அல்அவ்னுல் முபாஷிர்” என்ற அறக்கட்டளையை நிறுவி அதை ஆப்பிரிக்காவின் பெரும் அமைப்பாக வளர்த்தார். நான்கு பல்கலைக்கழகங்களை நிறுவி மத வேறுபாடு பாராமல் அனைவருக்கும் அறிவுக் கண்ணை திறந்தார்.\nநான்காயிரம் முழுநேர ஊழியர்கள் அதற்காக உழைத்தனர். பல்லாயிரம் கிணறுகள் தோண்டி நீர் தேவைகளை பூர்த்தி செய்தார். ஏராளமான பள்ளிக்கூடங்களை கட்டினார். மருத்துவமனை நிறுவினார்.\nஇஸ்லாத்தை விரும்புவோருக்கு மட்டுமே கலிமா சொல்லிக் கொடுத்தார். சேவையை சேவையாக மட்டுமே செய்தார். அதை மதமாற்றத்திற்கான ஒரு கருவியாக ஆக்கிட விரும்பவில்லை அவர்.\nதன் சேவைகளைப் பாராட்டி தனக்கு வழங்கப்படும் விருதுகளின் தொகைகளையும் ஆப்பிரிக்க மக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்துள்ளார்.\nஇஸ்லாமிய பிரச்சாரப் பணியின் சேவகர், ஆப்பிரிக்க ஏழைகளின் பணியாளர், நன்மைகளின் தூதுவன், இஸ்லாமிய பிரச்சாரகர்களின் தலைவர் என்றெல்லாம் பட்டப் பெயர்களைப் பெற்ற அப்துர் ரஹ்மான் அஸ்சுமைத் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் நான்கு நூல்களையும் எழுதியுள்ளார். அவருடைய ஒரு நூலின் பெயர் ‘தம்அத்துன் அலா ஆப்பிரிக்கா’ (ஆப்பிரிக்காவின் மீது ஒரு துளி கண்ணீர்.)\nதன் பரந்த சேவைகளால் உலகின் கதவை தட்டிய அவர் முதுமையிலும் தன்சேவைக் கதவை மூட வில்லை. உடல் பலவீனமுற்று நோய்களின் இருப்பிடமாக அது ஆனபின்னரும் ஆப்பிரிக்க மக்களைப் பற்றியே சிந்தித்தார். நீண்ட தூரம் பயணித்தார்.\nதம் பணிகளை உலகில் வைத்து விட்டு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இறைவனிடம் ஏகினார்.•இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nபிறைமேடை (மாதமிருமுறை) ஜூன்16-30 இதழில் எழுதிய கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9280:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65", "date_download": "2020-04-09T20:27:13Z", "digest": "sha1:XDCHDASVZOOJFBG5TCGEXYX7HTI6ABS2", "length": 16844, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "வரலாறு-என்பது-சாமானியனின்-சரித்திரமாகவும்-இருக்கட்டும்", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது வரலாறு-என்பது-சாமானியனின்-சரித்திரமாகவும்-இருக்கட்டும்\nவரலாறு என்பது ஆட்சியாளர்கள் படைப்பது மாத்திரமல்ல...\nஅது சாமானியனின் சரித்திரமாகவும் இருக்கட்டும்\n[ தஞ்சை மாவட்ட முஸ்லீம்களில் பெரும் பகுதியினர் பிராமணர்களாய் இருந்து மாறியவர்கள். நாகூர் ஆண்டகை தஞ்சைத் தரணியை வந்து அடைந்தபோது அவரது உரையாலும், அற்புதங்களாலும் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற பிராமண சமூகத்தினர் கூட்டம், கூட்டமாக இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர்.\nஇன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் அக்ரகாரம், மங்கலம் என்று முடியும் பல ஊர்களில் பிராமணர்களுக்குப் பதிலாக முஸ்லீம்கள் இருப்பதன் காரணம் இதுதான். அதேபோல இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல பிராமண இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு நாகூரில் முடி இறக்குவதைக் காணலாம்.\nவடக்கு மாவட்ட முஸ்லீம்களில் பெரும் பகுதியினர் தலித் சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள். இருப்பினும் அனைவரிடத்திலும் பெண் கொடுத்தல் எடுத்தல் உண்டு.]\nஎனக்கு என்னுடைய குடும்பப் பாரம்பரியம் கிட்டத்தட்ட எட்டு தலைமுறைகளாகத் தெரிந்திருக்கின்றது. அதாவது என் மகள் துவங்கி அதற்கு முன்னாள் உள்ள ஏழு தலைமுறை மூத்தோர்கள்.\nஎன் மகள்களின் தந்தையான அப்துல்லாஹ்வாகிய நான், என் தந்தையார் இஸ்மாயில், அவர் தந்தையார் காதர் பாட்சா, அவரது தந்தையார் முஹம்மது இப்ராஹிம், அவரது தந்தையார் நத்தர் சாஹிப்,அவரது தந்தையார் சையது அப்துல்காதர், அவரது தந்தையார் கருப்பையா ராவுத்தர். இதில் இந்த கருப்பையா ராவுத்தர் பிறப்பால் கருப்பையாத் தேவராக இருந்தவர்.\nஒரு விவசாயியாக அமைதியான எளிமையான ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தவர். குற்றப் பரம்பரைச் சட்டம் வந்தபோது அதில் பாதிக்கப்பட்ட இவர் அதில் இருந்து மீள்வதற்காக முஸ்லீமாக மதம் மாறியிருக்கின்றார். இவர் மட்டுமல்ல புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாடு, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று உள்ள முஸ்லீம்களில் பலரும் இதே காரணத்திற்காக அன்று மதம் மாறியவர்களே.\nமதம் மாறிய கிருஸ்துவர்கள் இன்னமும் மோசஸ் பிள்ளை, செபஸ்டியன் நாடார், மைக்கேல் உடையார் என்று சாதிய அடையாளங்களைத் விடாமல் தொடரும் நிலையில், மதம் மாறிய முஸ்லீம்கள் முற்றிலும் தங்கள் ஜாதி அடையாளங்களைத் துறந்துவிட்டனர். கடற்கரை ஓரப் பகுதிகளில் உள்ள முஸ்லீம்கள் மீனவ(செம்படுவ) சமுதாயத்தில் இருந்து இஸ்லாம் வந்தவர்கள்.\nதஞ்சை மாவட்ட முஸ்லீம்களில் பெரும் பகுதியினர் பிராமணர்களாய் இருந்து மாறியவர்கள். நாகூர் ஆண்டகை தஞ்சைத் தரணியை வந்து அடைந்தபோது அவரது உரையாலும், அற்புதங்களாலும் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற பிராமண சமூகத்தினர் கூட்டம், கூட்டமாக இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர். இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் அக்ரகாரம், மங்கலம் என்று முடியும் பல ஊர்களில் பிராமணர்களுக்குப் பதிலாக முஸ்லீம்கள் இருப்பதன் காரணம் இதுதான். அதேபோல இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல பிராமண இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு நாகூரில் முடி இறக்குவதைக் காணலாம்.\nவடக்கு மாவட்ட முஸ்லீம்களில் பெரும் பகுதியினர் தலித் சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள். இருப்பினும் அனைவரிடத்திலும் பெண் கொடுத்தல் எடுத்தல் உண்டு.\nசரி இதை விடுவோம். மீண்டும் என் பரம்பரை அடையாளத்துக்கு வருகின்றேன்.\nஅந்த கருப்பையா ராவுத்தரின் உடன்பிறந்தவர்கள் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அதேபோல சையது அப்துல்காதர் மற்றும் அவரது மகன் நத்தர் சாஹிபின் உடன் பிறந்தவர்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை.\nமுஹம்மது இப்ராஹிமின் உடன் பிறந்தோர் காதர்மீரா ராவுத்தர் மற்றும் அப்துல் ரஹ்மான் ராவுத்தர் (இதில் காதர்மீரா ராவுத்தர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் எம்.எல்.சி யாக பதவி வகித்தவர். இவர் மறைவிற்குப்பின் அவரது நேரடி வாரிசுகள் மைனர்களாக இருந்ததால் அந்தப் பதவி வாரிசு பதவியாக என் தந்தையின் தந்தை காதர் பாட்சா ராவுத்தருக்கு வந்தது. அவர் மறைவிற்குப்பின் என் அப்பா மைனராக இருந்ததால் அப்பாவின் சித்தப்பா முஹம்மது பாவாவிற்கு சென்றது. இவர் பதவியில் இருந்தது 2 ஆண்டுகள் மட்டுமே. காரணம் அப்போது தனி நாடான புதுக்கோட்டை இந்தி���ாவுடன் இணைந்து இந்தியன் யூனியனில் அங்கமாகிவிட்டது) மற்றும் அப்துல் ரஹ்மான் ராவுத்தர்.பெண் வாரிசுகள் மூன்று பிறந்து சிறு வயதிலேயே இறந்துவிட்டன.\nஇப்போது அண்ணன் தம்பிகளான முஹம்மது இப்றாஹிம் ராவுத்தர், காதர்மீரா ராவுத்தர் மற்றும் அப்துல்ரகுமான் ராவுத்தர் ஆகிய இந்த மூன்று பேரின் வழித்தோன்றல்களான நாங்கள் 216 பேரும் (இதில் சமீபத்திய வரவு அபுதாபில் உள்ள என் சித்தப்பா மகனுக்கு 2 மாதம் முன்பு பிறந்த பெண் குழந்தை. சமீபத்திய மறைவு என் அப்பாவின் சித்தப்பாவும் 1940 களில் சென்னை மாகாண ரஞ்சி கிரிக்கெட் அணி வீரருமான தாத்தா நத்தர் சாஹிப்) இன்று வரை ஒருவொருக்கொருவர் ஒருவர் நல்ல தொடர்பில் உள்ளோம். ஏதேனும் விஷேசங்கள் என்றால் வெளிநாட்டில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் ஒன்றுகூடி விடுவோம்.\nஎனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இது மட்டும் போதும் என்று நிறுத்திவிட்டேன். இதில் என் அம்மாவிற்கு மிகவும் வருத்தம். காரணம் பரம்பரையின் பெயர் சொல்ல எனக்கு ஆண் வாரிசு இல்லாமல் போய்விட்டதாம். வாழ்க்கையில் சாதித்த காலம்போய் வாழ்வதே சாதனையாகிவிட்ட இன்றைய நாளில் வாரிசு என்பது ஆணா பெண்ணா என்ற வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.\nசரி நமது மூதாதையர்கள் மற்றும் ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் தலைமுறைப் பங்காளிகளை, பெண் குடுத்த வகையில் வரும் சொந்தங்களைத் தெரிந்து வைப்பதால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம்.\nபரம்பரையாக இத்தனை பேர்களை நினைவில் வைத்துக்கொள்ள நாங்கள் ஒன்றும் சோழ வம்சம் அல்ல. கருப்பையா ராவுத்தர் காலம் துவங்கி இன்று வரை ஒரு சாதாரண குடும்பம்தான். ஆனால் இத்தனை ஆண்டு வரலாறு எனக்குச் சொந்தம் எனும்போது எந்தத் தவறுகளும் என்னால் எளிதில் செய்ய முடிவதில்லை. காரணம் என்னை எனது தலைமுறை தவறுகளால் நினைவுகூர்ந்து விடக்கூடாது என்ற எண்ணம். நமது வேர்களைத் தெரிந்து வைத்துக்கொள்வதில் இது ஒரு பெரும் பயன்.\nவரலாறு என்பது ஆட்சியாளர்கள் படைப்பது மாத்திரம் அல்ல... அது சாமானியனின் சரித்திரமாகவும் இருக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Genesis/6/text", "date_download": "2020-04-09T19:42:52Z", "digest": "sha1:IHZNZL45IL2VPBLXROOHZQZHSON3RYIK", "length": 8531, "nlines": 30, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : மனுஷர் பூமியில் பெருகத் துவக்கி, அ��ர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:\n2 : தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.\n3 : அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.\n4 : அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.\n5 : மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,\n6 : தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.\n7 : அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.\n8 : நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.\n9 : நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.\n10 : நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.\n11 : பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.\n12 : தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.\n13 : அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.\n14 : நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.\n15 : நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் ��கலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.\n16 : நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.\n17 : வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.\n18 : ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.\n19 : சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.\n20 : ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்தில் வரக்கடவது.\n21 : உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.\n22 : நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/thedupori-arimugam/", "date_download": "2020-04-09T20:32:47Z", "digest": "sha1:YCWDQ5F6LSDQHHMSKFLSEKS3JFAU6SC5", "length": 17799, "nlines": 199, "source_domain": "www.kaniyam.com", "title": "தேடுபொறி அறிமுகம் – சுதந்திரமாக தேடுங்கள் – கணியம்", "raw_content": "\nதேடுபொறி அறிமுகம் – சுதந்திரமாக தேடுங்கள்\nகணியம் பொறுப்பாசிரியர் August 26, 2019 0 Comments\nஇணைய, வலை பயனர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தும் தேடுபொறியாக கூகுள் இருந்து வருகிறது. கூகுள் அல்லாத பிற தேடுபொறி தளங்களையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு bing, duckduckgo, quant போன்ற தளங்கள். ஆயினும் கூகுள் போன்ற பல தேடுபொறி தளங்களை நாம் பயன்படுத்தும் போது நம் தனியுரிமையை (Privacy) இழக்க நேரிடுகிறது. கூகுளில் sign-in செய்து தேடுகையில் நாமே நாம் தான் என்று நம்மை அடையாளப்படுத்தி விடுகிறோம். அப்படி sign-in செய்யாமல் தேடினால் நாம் பயன்படுத்தும் கணினி (அல்லது) ஸ்மார்ட்ஃபோனில் சில குறியீடுகளை ��ள்ளிட்டு, நம்முடைய இணைய முகவரி (IP address) மூலம் நம்மை அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள், இது போல் பல உக்திகளை கூகுள் போன்ற நிறுவனம் அமல்படுத்துகிறது.\nஇது போல் அடையாளப் படுத்துவதன் கேடுகள் பற்றி இணையத்தில் பல நாடுகளில் பல ஜனநாயக அமைப்புகள் போதுமான அளவிற்கு ஏற்கனவே பேசியுள்ளனர். கூகுள் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்து வெளியேறிய முன்னாள் ஊழியர்கள் கூட பேசுகின்றனர். ஒட்டுமொத்த மக்களைப் பற்றிய விவரங்கள், அவர்களின் பழக்க வழக்கங்களை விரல்விட்டு எண்ணக்கூடிய, லாபத்திற்காக இயங்கக்கூடிய ஓரிரு நிறுவனங்கள் கைகளில் மையப்படுத்தப்படுவது நம்மை நாமே பலவீனப்படுத்திக் கொள்ளும் போக்கு. இவை தான் Cambridge Analytica போன்ற நிறுவனங்கள் மக்களை ஆன்லைனில் மூலைச் சலவை செய்து தேர்தல் முடிவுகளை அவர்கள் தேவைக்கேற்ப மாற்றும் அளவிற்கு இட்டுச்சென்றுள்ளது. இது ஒரு உதாரணம் தான்.\nஇவற்றை இரண்டு வழிகளில் நாம் கையாள வேண்டும். ஒன்று, இது போன்ற வணிக நிறுவனங்கள் மக்களை முட்டாளாக்காமல் பாதுகாக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஐரோப்பாவில், Right to be Forgotten, GDPR போன்ற சட்டங்கள் போல. இரண்டாவது, பயனர்களாகிய நம்மிடமிருந்து துவங்க வேண்டிய மாற்றங்கள்.\nஇந்த இரண்டாவது வகையில் தான் நாங்கள் இங்கே அறிமுகப்படுத்தும், தேடுபொறி தளம். இது உண்மையில் ஒரு தேடுபொறி இல்லை. ஆனால் மேலே கூறிய பல தேடுபொறிகளில் நம் சார்ப்பாக தேடி, பதில்களை சேகரித்து நமக்கு வழங்கும். இதை தான் Meta தேடுபொறி என்கிறார்கள். அப்படி ஒரு மெட்டா தேடுபொறி தான் searX. இது ஒரு கட்டற்ற மென்பொருள் வகையான மெட்டா தேடுபொறி. இது எப்படி இயங்குகிறது என்பது கண்ணாடி பெட்டி போல வெளிப்படையாக இருக்கும் எனவே மறைமுகமாக பயனர்களை உளவு பார்க்க ஏதும் இல்லை என்பது புலப்படும்.\nகட்டற்ற மென்பொருள் தமிழ்நாடு (FSFTN) சார்பில் நாங்கள் இதை search.fsftn.orgஎன்ற முகவரியில் இயக்கி வருகிறோம். இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு உங்களையும் அழைக்கிறோம். கவலையின்றி சுதந்திரமாக தேடுங்கள். இதேபோல் புதுவையில் இயங்கி வரும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினரும் மற்றொரு முகவரியான search.fshm.in ல் இயக்கி வருகிறார்கள். இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇது எப்படி நம்மைப் பாதுகாக்கிறது என்றால், நாம் நேரடியாக கூகுள், பிங் போன்ற தளத்திற்கு செல்லாமல், நம் மெட்டா தேடுபொறி தளத்திற்கு சென்று தேடுவோம். நாம் உள்ளிடும் தேடல் வார்த்தையை பிற தேடுதளத்திற்கு அனுப்பி, பதில்களை நமக்கு மீண்டும் வழங்குகிறது. கூகுள் போன்ற தேடுபொறிக்கும் இடையில் உள்ள இந்த மெட்டா தேடுபொறியின் பெயரும் முகவரியும் தான் தெரியும், நம் சாதனத்தைப் பற்றியோ, முகவரி பற்றியோ எதுவும் தெரியாது. ஒரே தளத்திலிருந்து பலரும் தேடும் போது கூகுளின் மறைக்கப்பட்ட மென்பொருட்களால் ஒரு தனிநபரை அடையளாப்படுத்த முடியாமல் குழம்பும்.\nஇந்த மெட்டா தேடுபொறியை இயக்கும் எவரும் கூகுள் செய்யும் அதே வேளையை செய்ய முடியும். அதாவது இடையில் அமர்ந்து பயனர்களின் தேடல்களையும், முகவரியையும் பதிய முடியும். கட்டற்ற மென்பொருள் இயக்கம் சார்ப்பாக நாங்கள் இதனைச் செய்ய மாட்டோம் என்று உறுதி அளிக்க மட்டும் தான் முடியும். இதற்கு உண்மையான தீர்வு YaCy போன்ற peer-to-peer முறையிலான தேடுபொறிக்கு மாறுவது மட்டுமே. அதுவரையில் இதுபோன்ற மெட்டா தேடுபொறிகளை பயன்படுத்திக் கொள்வோம்.\nஇந்த மெட்டா தேடுபொறியை உங்கள் வலை உலாவிகளில் (Web-browser) இயல்பான (default) தேடுபொறியாகவும் வைக்கலாம். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் முகவரியை உள்ளிட்டு தேடுவதை தவிர்க்கலாம்.\nFirefox உலாவியில் இயல்பான தேடுபொறியாக அமைக்க …\nFirefox உலாவியில் எப்படி அமைப்பது\nChromium சார்ந்த உலாவியில் இயல்பானதேடுபொறியாக அமைக்க …\nChromium, Chromeபோன்ற உலாவியில் எப்படி அமைப்பது\nகுறிப்பு: FSFTN நன்கொடைகள் மூலம் இயங்குகிறது. இது போன்ற சேவைகளுக்காண சர்வர்களை இயக்க மாதம் ரூ. 350/- வரை செலவாகிறது. எனவே உங்களால் முடிந்த நன்கொடையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி. FSFTN Bank Account Details\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/09/blog-post_26.html", "date_download": "2020-04-09T20:54:40Z", "digest": "sha1:LQYL356632YBLKXNX4VAZYTI3PQINL7X", "length": 21965, "nlines": 83, "source_domain": "www.nisaptham.com", "title": "இரட்டை உலகம் ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு நண்பருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகத் திருமணம் ஆகியிருந்தது. என்னைவிட பத்து வயது சிறியவன். திருமணத்துக்குச் சென்று வாழ்த்தெல்லாம் சொல்லிவிட்டு வந்திருந்தேன். சமீபத்தில் ஒரு டீக்கடையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது ‘கல்யாணமே பண்ணாம இருந்திருக்கலாம்’ என்றான். ‘அடப்பாவி’ என்று நினைத்துக் கொண்டு கையில் இருந்த காபியை ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு ‘மேல சொல்லு’ என்ற தொனியில் பார்த்தேன். இதெல்லாம் எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாத வழக்கு. அவன் துன்பத்தில் நமக்கு ஒரு சிற்றின்பம் அல்லது பேரின்பம்.\nதிருமணமான முதல் மூன்று நான்கு மாதங்களுக்கு பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லை என்றான். அது தெரிந்ததுதானே. மோகம் முப்பது நாளும் ஆசை அறுபது நாளும் கழிந்த பிறகு நான்காவது அல்லது ஐந்தாவது மாதத்தில்தானே பிரச்சினைகள் உருவெடுக்கும் மனைவியிடம் கடவுச்சொற்களையெல்லாம் கொடுத்து வைத்திருப்பான் போலிருக்கிறது. ‘ஃபேஸ்புக்கில் அவகிட்ட பேசறீங்க, ஹேங்கவுட்ல இருக்கிற இவ யாரு’ என்றெல்லாம் விதவிதமான கேள்விகள். ‘நீ அப்படிப்பட்ட ஆளா மனைவியிடம் கடவுச்சொற்களையெல்லாம் கொடுத்து வைத்திருப்பான் போலிருக்கிறது. ‘ஃபேஸ்புக்கில் அவகிட்ட பேசறீங்க, ஹேங்கவுட்ல இருக்கிற இவ யாரு’ என்றெல்லாம் விதவிதமான கேள்விகள். ‘நீ அப்படிப்பட்ட ஆளா’ என்றேன். ‘இல்லண்ணா..சும்மா பேசுவேன்’ என்றான். நம் இனம் என்று நினைத்துக் கொண்டேன்.\n‘சந்தேகம்’ ‘பொஸஸிவ்னெஸ்’ என்பதெல்லாம் முந்தைய தலைமுறையில் தெருவிலும், பேருந்து நிலையத்திலிருந்தும் அடுத்தவர்களிடமிருந்து வரும் சொற்களிலிருந்து தொடங்கும். இந்தத் தலைமுறையில் செல்போனிலிருந்துதான் தொடங்குகிறது. ‘இதைப் பற்றித் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்’ என்ற பயத்தில், அடுத்தவர்களுடன் பேசியதையெல்லாம் அழித்து வைத்திருந்தாலும் சிக்கிக் கொள்வோம். அதுவும் இந்த விவகாரங்களில் பெண்கள் ஆண்களைவிட அதிபுத்திசாலிகள். அப்படி அழித்ததைக் கண்டுபிடித்துவிட்டால் அவ்வளவுதான். சோலி சுத்தம். ஜென்மத்துக்கும் தப்பிக்க முடியாது.\n’ என்றான். அதுவும் சரிதான்.\nதிருமணம் முடிந்து சில ம��தங்கள் கழித்து தம்பதி சமேதகராக ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அங்கே சில பெண்கள் வந்திருந்தார்கள். அவர்களில் பலருடனும் ஃபேஸ்புக் அல்லது சாட்டிங் வழியாகப் பேசியிருக்கிறேன். ஆனால் நேரில் யார் முகத்தையும் பார்த்து பேச முடியவில்லை. என்னுடைய அடிப்படையான பிரச்சினை இது. பள்ளிப்படிப்பு வரைக்கும் ஆண்கள் பள்ளி. கல்லூரிக்குச் சென்றவுடன் ஆங்கிலத்துடன் மாரடிக்கவே இரண்டு மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. மூன்றாம் வருடம் பாதியில் தொடங்கி நான்காம் வருடத்தில் ஓரளவு சகஜமாகப் பேசத் தொடங்கியிருந்தேன். படிப்பே முடிந்துவிட்டது. அதன் பிறகு எம்.டெக் படித்த வி.ஐ.டி அற்புதமான சூழலை உருவாக்கிக் கொடுத்தாலும் வகுப்புத் தோழர்கள் எல்லோரும் ஆண்கள். வேலைக்குச் சென்ற இடம் விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ். மருந்துக்குக் கூட பெண்கள் இல்லாத பணியிடம். உதறியெறிந்துவிட்டு மென்பொருள் துறைக்குள் வந்து வாழ்வில் ரோஜாப்பூ மலரும் என்று நம்பிய தருணத்தில் ‘ஒரு ஜாதகம் வந்திருக்கு...பொருத்தம் நல்லா இருக்கு..நீ எப்போ பொண்ணு பார்க்க வர்ற’ என்றார்கள். இனி நாமாக பெண் தேடி, அவளிடம் பேசி, காதல் கவிதை எழுதி, பூ கொடுத்து, காதலைச் சொல்லி...நடக்கிற காரியமா’ என்றார்கள். இனி நாமாக பெண் தேடி, அவளிடம் பேசி, காதல் கவிதை எழுதி, பூ கொடுத்து, காதலைச் சொல்லி...நடக்கிற காரியமா ‘பொண்ணு கிடைச்சா சரி’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சரி சொல்லிவிட்டேன்.\nபுற உலகம் இப்படியென்றால் வெர்ச்சுவல் உலகம் நமக்கு எல்லாவிதமான சுதந்திரத்தையும் கொடுக்கிறது. யாருடன் வேண்டுமானாலும், எவ்வளவு பெரிய பிரபலமான மனிதர் என்றாலும், நாம் பேச விரும்பினால் பேசிவிட முடிகிறது. கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா ஒரு நாளில் நாம் நடத்தும்- அலுவல் ரீதியிலான அல்லது தனிப்பட்ட உரையாடல்களில் எழுபது சதவீதம் எழுத்துரு (Text based conversation) வழியாகவே நடக்கிறது. எதிரில் இருப்பவர் அனுப்பும் ஸ்மைலிகளை, அவர் பயன்படுத்தும் வார்த்தைகள், வாக்கிய அமைப்புகளை வைத்தே அவரது மனநிலையைப் புரிந்து கொள்கிறோம். அன்பு, காதல், கோபம், காமம் என சகலத்தையும் ஆன்லைன் வழியாகவே கடத்திப் பழகிவிட்ட தலைமுறை இது. இதே இயல்புடன் புற உலகை அணுக முடிவதில்லை என்பதுதான் கணினி, செல்போன்களுடன் புழங்கும் பெரும்பாலானவர்க���ுக்கு உள்ள வரம் அல்லது சாபம்.\nஇப்படி இரு உலக சகவாசம் என்பது நம்மை இரட்டை ஆளுமைகளாக மாற்றுகிறது. இங்கே ஒருவிதமாகவும் அங்கே ஒரு விதமாகவும் நம்மையுமறியாமல் செயல்படுகிறோம். புற உலகில் இயல்பாக இருக்க முடிவதில்லை என்பதால் யோக்கியவான் என்று சொல்ல வேண்டியதில்லை. இரு உலகிலும் நம்முடைய உணர்வுகள் ஒன்றுதான். நம்முடைய ஆசாபாசங்கள் ஒரே மாதிரிதான். ஆனால் வெளிப்படுத்தும் தன்மை வேறுபடுகிறது. ஓர் உலகில் இயல்பாகப் புழங்குகிற ஒருவனால் மற்றொரு உலகில் அவ்வளவு இயல்பாக இருக்க முடிவதில்லை. இரண்டில் ஒன்றில் நாம் போலியாக இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். படித்த, நாற்பது வயதுக்குட்பட்ட பலருக்கும் இத்தகைய சிக்கல் உண்டு. ஆனால் இதில் நாம் எதுவும் செய்வதற்கில்லை. உலகமும், தொழில்நுட்பம், சூழலும் நம்மை அப்படி வடிவமைத்து வைத்திருக்கின்றன.\nமுப்பத்தியேழு வயதாகிறது. இன்றைக்கு வரைக்கும் அப்படித்தான் இருக்கிறேன். சாட்டிங் வழியாக எவ்வளவுதான் இயல்பாகப் பேசினாலும் கூட நேரில் பார்க்கும் போது பெரிய சுவர் ஒன்று குறுக்கே நின்றுவிடும். விமலா மாதிரியான சில பெண்களுடன் நல்ல அறிமுகம் உண்டு. அவருடைய குடும்பச் சூழல் உள்ளிட்ட நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சில நிமிடங்களுக்கு மேல் நேருக்கு நேர் பார்த்துப் பேச முடியவில்லை. அவர் இதை வெளிப்படையாகக் கேட்ட போதுதான் உரைத்தது. யோசித்துப் பார்த்தால் அடிப்படையிலேயே இந்தச் சிக்கல் எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன். இளவயதில் பெண்களுடன் பழகாத பலருக்கும் இருக்கக் கூடிய கோளாறு. சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் என்று நினைக்கிறேன். ‘நான்கு வருடங்களுக்கு முன்பாக உங்களிடம் பெங்களூரில் பேசினேன்; என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை...அதன் பிறகு இப்பொழுதுதான் பேசுகிறேன்’ என்று ஒரு பெண் வாட்ஸாப் செய்தி அனுப்பினார். வாட்ஸாப்பில் என்னால் பேசிவிட முடியும். ‘இன்றைக்கும் கூட நேரில் நீங்கள் பேசினால் தடுமாறுவேன்’ என்றேன். அதன் பிறகு இதையெல்லாம்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.\nவேணி கொஞ்சம் ஷார்ப்பான பெண். தம்பதி சமேதகராகக் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே ‘இவன் எந்தக் காலத்திலேயும் சாட்டிங்குக்���ு மேல் நகரமாட்டான்’ என்று முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அதன் பிறகு மெல்ல மெல்ல தண்ணீர் தெளித்துவிட்டுவிட்டாள். இப்பொழுதெல்லாம் எதையும் கண்டுகொள்வதில்லை. அதுவொரு வகையில் பெரிய ஆசுவாசம்.\nநம்மை நம்பி ஒருவர் புலம்பும் போது நம்முடைய அனுபவத்திலிருந்துதானே எதையாவது சொல்லித் தர வேண்டும் டீக்கடையில் சந்தித்த அந்தத் தம்பிக்கு இதைத்தான் சொன்னேன். அவனுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. அவனுக்குப் புரிந்து அவன் மனைவிக்கும் புரிய வேண்டும். திருமணத்துக்குப் பிறகு நம்மைப் பற்றி அடுத்தவருக்குப் புரிய வேண்டும் அல்லது ஒருவருக்கு ஏற்ப இன்னொருவர் வளைந்து விட வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கவில்லை என்றாலும் வசமாகச் சிக்கிக் கொண்டோம் என்றுதான் அர்த்தம். சண்டையும் சச்சரவும் ஓயவே ஓயாது. ஆரம்பத்திலேயே சரி செய்துவிடுவதுதான் நல்லதும் கூட.\nநவீன உலகம் நமக்கு வழங்கியிருக்கும் பல்வேறு சிக்கல்களில் இதுவொன்று. இதற்கு இன்னமும் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. இனி எதிர்வரும் காலத்தில் இரட்டை உலக மனிதர்களின் எண்ணிக்கை கணிசமாகக் கூடும். செல்போன்களும், கணினியும் அதைத்தான் நமக்குப் பரிசளித்துக் கொண்டிருக்கின்றன. புற உலகிலும், வெர்ச்சுவல் உலகிலும் இருவேறு விதமாக இருக்கக் கூடிய மனிதர்களுக்கு உருவாகக் கூடிய பிரச்சினைகள் பற்றிய உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு, இத்தகைய உளவியல் சிக்கல் பற்றிய புரிதல்களை பரவலாக்கும் போது இளைய தலைமுறையின் பிரச்சினைகள் பெருமளவுக்குக் குறையக் கூடும்.\nமணி, நான் 1969-71ல் அண்ணாமலை பல்கலை கழகத்தில் MSc-Physics படித்த போது27 பையன்கள் மற்றும் ஒரே ஒரு பெண் கடைசி வரை என் அந்த வகுப்பு தோழியிடம் பேசவில்லை, முடியவில்லை. பிறகு கல்லூரிஆசிரியர் பணிக்கு வந்த பிறகு தான் பெண்களிடமே இயல்பாக பேசி பழக முடிந்தது. இப்போது அந்த தோழியின் தொடர்பு எண் கிடைத்தால் பேச ஆவலுடன் உள்ளேன். இது தான் பலரின் நிலை.வாழ்க வளமுடன்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து க���ள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-09T20:02:30Z", "digest": "sha1:ICVGII6WQUZCIBH2NUSK43RWTOCSSFCA", "length": 13075, "nlines": 239, "source_domain": "cuddalore.nic.in", "title": "காவலர் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகடலூர் மாவட்ட காவல் நிலையஅலுவலகம்\nகாவல் கண்காணிப்பாளர் – 1\nமாவட்ட காவல் அலுவலகம், ஆனைகுப்பம், கடலூர்\nகூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் – 2\nமாவட்ட காவல் அலுவலகம், ஆனைகுப்பம், கடலூர்\nமாவட்ட குற்ற ஆவண காப்பகம்\nநில அபகரிப்பு தடுப்பு பிரிவு\nகடலூர் உட்கோட்ட காவல் நிலையங்கள்\nஅனைத்து மகளிர் காவல் நிலையம், கடலூர்\nசிதம்பரம் உட்கோட்ட காவல் நிலையங்கள்\nஅனைத்து மகளிர் காவல் நிலையம் சிதம்பரம்\nவிருத்தாசலம் உட்கோட்ட காவல் நிலையங்கள்\nஅனைத்து மகளிர் காவல் நிலையம் விருத்தாசலம்\nநெய்வேலி உட்கோட்டம் காவல் நிலையங்கள்\nஅனைத்து மகளிர் காவல் நிலையம் நெய்வேலி\nசேத்தியாதோப்பு உட்கோட்டம் காவல் நிலையங்கள்\nஅனைத்து மகளிர் காவல் நிலையம் சேத்தியாதோப்பு\nபண்ருட்டி உட்கோட்டம் காவல் நிலையங்கள்\nஅனைத்து மகளிர் காவல் நிலையம் பண்ருட்டி\nதிட்டக்குடி உட்கோட்டம் காவல் நிலையங்கள்\nமதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்கள்\nநில அபகரிப்பு தடுப்பு பிரிவு\nகுழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல��� தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 09, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orangedoor.vic.gov.au/other-languages/tamil", "date_download": "2020-04-09T20:41:32Z", "digest": "sha1:WDM6XFMFEN3I3U6L3G56YPH3VUQJIAMS", "length": 10055, "nlines": 67, "source_domain": "orangedoor.vic.gov.au", "title": "Tamil | Family Safety Victoria", "raw_content": "\nThe Orange Door என்ெது குடும்ெ வன்முறைறய அனுெவிக்கும் மெண்கள், குழந்றதகள் ற்றும் இறைஞர்கள்; குழந்றதகள் அல்லது இறைஞர்கைின் ெரொ ரிப்ெில் உதவி ததறவப்ெடும் குடும்ெங்கள் ஆகிதயொருக்கொன தேறவகறை அணுகுவதற்கொன புதிய வழியொகும்.\nThe Orange Door மூலம் உதவி ற்றும் ஆதரவு மெறுவதற்கு, ெரிந்துறர எதுவும் ததறவயில்றல.\nThe Orange Door மூலம் நான் என்ன பயன்பபறலாம் ெின்வரும் கொரணங்களுக்கொக The Orange Door ஐத் மதொடர்புமகொள்ைலொம்:\nஉங்கள் துறணவர், குடும்ெ உறுப்ெினர், வ ீட்டில் வேிப்ெவர் அல்லது உங்கறைக் கவனித்துக் மகொள்ெவர் தெொன்ை உங்கள் னதிற்கு மெருக்க ொனவர் உங்கறைப் புண்ெடுத்துதல், உங்கறைக் கட்டுப்ெடுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் ஆகிய மேயல்கைில் ஈடுெட்டொல்\nகுடும்ெச் ேிக்கல், ெணச் ேிக்கல், உடல்ெலக் குறைெொடு, துக்கம் அல்லது தனிற ஆகிய கொரணங்களுக்கொக குழந்றத வைர்ப்ெில் ேிக்கறல எதிர்மகொள்ைல\nகுழந்றத அல்லது இறைஞரின் ெொதுகொப்பு ற்றும் ெல்வொழ்வில் குைித்து கவறலப்ெடுகிைீர்கள் என்ைொல\nெண்ெரின் அல்லது குடும்ெ உறுப்ெினரின் ெொதுகொப்பு குைித்து ெீங்கள் கவறலப்ெடுகிைீர்கள் என்ைொல\nெீங்கள் குடிதயறுெவரொகதவொ அகதிகைொகதவொ அல்லது ெிரந்தர வேிப்ெிடம் இல்லொவிட்டொலும், உங்களுக்கு இன்னும் உதவுதவொம். உங்கள் குடிதயற்ைெிறல கொரண ொக ஆதரறவப் மெறுவதில் தயங்கதவண்டொம்.\nஉங்கள் சூழ்ெிறலறய மதொறலதெேி மூலம் அல்லது தெரில் ேந்தித்து கலந்துறரயொட விரும்புகிைீர்கைொ என்ெறத The Orange Door ெணியொைர்களுக்குத் மதரிவிக்கவும்.\nஎனக்கு ஒருப ாழிபபயர்ப்பாளர் தேவை\nஉங்களுக்கு ம ொழிமெயர்ப்ெொைர் ததறவ என்ெறத தேறவக்குத் மதரியப்ெடுத்தவும். தேறவக்கு இவற்றைத்மதரியப்ெடுத்துங்கள்:\nெின்பு, ஒரும ொழிமெயர்ப்ெொைர் உங்கறை அறழப்ெொர்.\nThe Orange Door தேவை எனக்காக ைடிைவ க்கப்பட்டோ\nThe Orange Door, எல்லொ வயது, ெொலினம், ெொலினம் ற்றும் திைற க் மகொண்டவர்கறையும் வரதவற்கிைது. அறனத்துக் கலொச்ேொர ற்றும் த விருப்ெங்களும் திக்கப்ெடுகின்ைன. ெீங்கள் ஒரு ஆண் அல்லது ம���ண் ெணியொைருடன் தவறல மேய்ய விரும்புகிைீர்கைொ என்ெறத மதொழிலொைிக்குத் மதரியப்ெடுத்துங்கள்.\nதனிெெர்கள் ற்றும் குடும்ெங்கைின் ெல்தவறு ததறவகறை பூர்த்திமேய்ய, ெல ெண்ெொட்டு தேறவகள், எல்ஜிெிடிஐ (LGBTI) தேறவகள் ற்றும் ொற்று திைனொைிகளுக்கொன தேறவகள் ஆகியவற்ைில் The Orange Door மேயல்ெடுகிைது.\nஊழியர்கள் விருப்ெங்கறைப் ெற்ைிய தகவறல உங்களுக்குத் தருவொர்கள் ற்றும் உங்களுக்கு ததறவயொன தேறவகளுடன் உங்கறை இறணப்ெொர்கள்.\nwww.orangedoor.vic.gov.au என்ெதில் மேன்று உங்கள் ெகுதியில் அைிக்கப்ெடும் தேறவகைின் மதொகுப்றெப் ெொர்க்கலொம்.\nThe Orange Door எப்தபாது ேிறந்ேிருக்கும்\nThe Orange Door, 9am - 5pm, திங்கள் – மவள்ைி திைந்திருக்கும் (மெொதுவிடுமுறைெொட்கைில் மூடப்ெடும்).\nThe Orange Door மூடப்பட்டிருக்கும் தபாது நான் எங்கு தேவைவயப் பபறக்கூடும் இந்த ணிதெரத்திற்கு மவைிதய ெின்வரும் தேறவகறைத் மதொடர்புமகொள்ைவும்:\nம ன்ஸ்மரஃெரல் ேர்விஸ்- 1300 766 491 (8am-9pm திங்கள்-மவள்ைி ற்றும் 9am-5pm ேனி ற்றும் ஞொயிறு) (ஆண்கைின் குடும்ெ வன்முறை மதொடர்ெொன மதொறலதெேி ஆதலொேறன, தகவல் ற்றும் ெரிந்துறரச்தேறவ)\nதேஃப் ஸ்மடப்ஸ்,குடும்ெ வன்முறை ஆதரவுச்தேறவ - 1800 015 188 (24 ணிதெரமும், வொரத்தின் 7 ெொட்களும்) குடும்ெ வன்முறையொல் ெொதிக்கப்ெட்ட மெண்கள் ற்றும் குழந்றதகளுக்கொனது ஆகும\nவிக்டிம்ஸ் ஆஃப் கிறரம் மெல்ப்றலன் (குற்ைத்தொல் ெொதிக்கப்ெட்ட அறனவருக்கும் ற்றும் குடும்ெ வன்முறையொல் ெதிக்கப்ெட்ட வைர்ந்த ஆண்) 1800 819 817 (தினமும், 8am - 11pm)\nமேக்ஸூவல் அேொல்ட் கிறரேிஸ் றலன், ெொலியல்தொக்குதலொல் ெொதிக்கப்ெட்டவர்கள் 1800 806 292 (5pm - 9am திங்கள்-மவள்ைி, வொரஇறுதிகைில் ற்றும் மெொது விடுமுறைகைில் 24 ணிதெரமும் மேயல்ெடும்)\nநீங்கள் அல்லது தைறுயாராைது உடனடியாக உேைி தேவைப்படும் ஆபத்ேில் இருந்ோல், அைேர உேைிக்கு மூன்று ஜீதரா (000) எண்வை அவழக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/30", "date_download": "2020-04-09T20:56:30Z", "digest": "sha1:GPJ7Y2WET6ECWLAUEXASZ3KORM2ERIII", "length": 6345, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/30 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n29 கடற்படை உத்தியோகஸ்தன், கைகளிலும் கன்னங் களிலும் மிகவும் காயப்படுத்��ப்பட்டிருக்கும் விஸ்வநாதனுடன் வருகிமுன். ஹெ. வா ஐயா - விஸ்வம் - எப்படி யிருக்கிருய் இப் பொழுது (கடற்படை உத்தியோகஸ்தன் போகிருன்) வி. பரமேஸ்வரன் விட்ட-சந்தோஷ ஸ்திதியில் இருக்கி • றேன். ஹெ. இதோ பார் விஸ்வம்-உன்னுடைய கடவுளே ஏன் எல்லாவற்றிற்கும் நடுவில் இழுத்துக்கொண்டு வருகி முய் (கடற்படை உத்தியோகஸ்தன் போகிருன்) வி. பரமேஸ்வரன் விட்ட-சந்தோஷ ஸ்திதியில் இருக்கி • றேன். ஹெ. இதோ பார் விஸ்வம்-உன்னுடைய கடவுளே ஏன் எல்லாவற்றிற்கும் நடுவில் இழுத்துக்கொண்டு வருகி முய் -அவர் உன்னே எந்த ஸ்திதிக்குக் கொண்டு வந்திருக்கிருர் என்பதை தோன் பார்க்கிருயே. வி. பார்க்கிறேன். ஹெ. இன்னும் அவரையே நம்புகிருயா-அவர் உன்னே எந்த ஸ்திதிக்குக் கொண்டு வந்திருக்கிருர் என்பதை தோன் பார்க்கிருயே. வி. பார்க்கிறேன். ஹெ. இன்னும் அவரையே நம்புகிருயா வி. ஆம். ஹெ. என்ன விந்தையான புத்தியுடையவன் -இன்னும் அவர் உனக்கு உதவப்போகிருரென்று கின்ேக்கி முயா வி. ஆம். ஹெ. என்ன விந்தையான புத்தியுடையவன் -இன்னும் அவர் உனக்கு உதவப்போகிருரென்று கின்ேக்கி முயா வி. ஆம் ஹெ. ஆமாம்-எப்படி உனக்கு உதவப்போகிருர் : வி. இந்த ஹீனமான - உடலை விட்டு - ஆவியைப் பிரித்தோ-வேறு எந்த விதத்தாலோ வி. ஆம் ஹெ. ஆமாம்-எப்படி உனக்கு உதவப்போகிருர் : வி. இந்த ஹீனமான - உடலை விட்டு - ஆவியைப் பிரித்தோ-வேறு எந்த விதத்தாலோ ஹெ. என் கையில் ஒரு முறை பட்டபின்-வேறு விகம் ஒன்றுமில்லே கடற்படை உத்தியோகஸ்தன் வேகமாய் வருகிறன். க-உ. நம்முடைய நீர்மூழ்கிக் கப்பலின் யந்திரம் ஏதோ கெடு தியை அடைந்திருக்கிறது ஹெ. என் கையில் ஒரு முறை பட்டபின்-வேறு விகம் ஒன்றுமில்லே கடற்படை உத்தியோகஸ்தன் வேகமாய் வருகிறன். க-உ. நம்முடைய நீர்மூழ்கிக் கப்பலின் யந்திரம் ஏதோ கெடு தியை அடைந்திருக்கிறது ஹெ. என்னைத் தொந்திரவு செய்யாதே இப்பொழுது - நான் முக்கியமான வேலையிலிருக்கிறேன் தெரிய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2019, 22:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2020-04-09T19:09:54Z", "digest": "sha1:FGOIACLQF42Z7RKIZHQ76LAUSLT7JPWQ", "length": 48355, "nlines": 441, "source_domain": "www.liyangprinting.com", "title": "China பரிசுக்கான பெட்டி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nபரிசுக்கான பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த பரிசுக்கான பெட்டி தயாரிப்புகள்)\nபை பை உள்ளே நெகிழ் காகித பெட்டியை முத்திரை குத்துதல்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nலோகோ ஸ்டாம்பிங் நெகிழ் காகித பெட்டி உள்ளே பை நெகிழ் காகித பெட்டி, காகித இழுப்பறை பெட்டி, ஆடம்பர வடிவமைப்புடன் இளஞ்சிவப்பு அலமாரியை பெட்டி. நெகிழ் பரிசு பெட்டி, ஸ்லிட் டிராயர் பரிசு பேக்கேஜிங் பெட்டி, பரிசுக்கான பெட்டி, உயர் தரத்துடன் தயாரிப்புகள் பேக்கேஜிங் பெட்டி. அட்டை நெகிழ் பெட்டி, அலமாரியுடன் சிறப்பு வடிவமைப்பு,...\nசாளரத்துடன் பரிசுக்கான பேக்கேஜிங் அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபி.வி.சி சாளரத்துடன் பரிசுக்கான கதை இயந்திர பேக்கேஜிங் அட்டை பெட்டி ஸ்டோரி மெஷின் பேக்கேஜிங் பெட்டி ஆர்ட் பேப்பர் மற்றும் கிரேபோர்டால் ஆனது, இது டிராயர் பெட்டியின் அளவிற்கு ஏற்ப காகித பலகை தடிமன் 1.5-2.5 மி.மீ. உங்கள் விருப்பம்; அட்டை சாளர பெட்டி இரண்டு சுற்று வடிவ தெளிவான பி.வி.சி சாளர வடிவமைப்பு, நேர்த்தியான மற்றும்...\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு காகித அலமாரியின் பெட்டி வெள்ளை கலை காகிதத்தால் ஆனது, இது அலமாரியின் பெட்டியின் அளவிற்கு ஏற்ப காகித பலகை தடிமன் 1.5-2.5 மி.மீ. உங்கள் விருப்பம்; காப்பு மற்றும் நெக்லஸ் பேக்கேஜிங் போன்ற நகை பேக்கேஜிங்கிற்காக 17x8x4cm அளவுள்ள இளஞ்சிவப்பு நகை பெட்டி. தனிப்பயன்...\nசொகுசு பணப்பை பரிசு ���ெட்டி\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nசொகுசு பணப்பை பரிசு பெட்டி நீங்கள் பெட்டியைத் திறக்கும்போது ஆச்சரியப்படுவீர்கள், ஏனென்றால் அது ஆடம்பரமாக இருக்க வேண்டும், வெளிப்புற தோற்றம் மிகவும் எளிமையானது, ஆனால் உள்ளே வித்தியாசமாக இருக்க வேண்டும், இது ஸ்பாட் யு.வி & புடைப்பு மேற்பரப்புடன் கூடிய கருப்பு அமைப்பு காகிதமாகும், உள்ளே ஒப்பனை, லிப்ஸ்டிக் குழாய்,...\nபழுப்பு வட்ட பெட்டி வட்டம் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nபழுப்பு வட்ட பெட்டி வட்டம் பெட்டி இந்த பிரவுன் கிராஃப்ட் பேப்பர் ரவுண்ட் பாக்ஸ் பயன்படுத்தப்பட்ட பிராண்ட் MEINIU, நிலையான பழுப்பு காகித வண்ணம் முழு பெட்டியையும் கிளாசிக்கல் மற்றும் ஆடம்பரமாக தோற்றமளிக்கும், உங்கள் தயாரிப்பு உள்ளே மதிப்பு அதிகமாக இருந்தால், ஏனெனில் இந்த வகையான பழுப்பு சுற்று பெட்டி மிக உயர்ந்த மதிப்பு...\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன் சிறுமிக்கான கிளிட்டர் ஐஷேடோ தட்டு, நீல நிற மினுமினுப்பு வெளிப்புறப் பொருட்களுடன் முழு ஐ ஷேடோ தட்டு பளபளப்பாகவும், அழகாகவும், அதை உன்னுடன் கொண்டு வருவது உங்களை நாகரீகமாகக் காண்பிக்கும், மேலும் நம்பிக்கையூட்டுகிறது. ஒப்பனை ஐ ஷேடோ நிரப்புவதற்கு தனிப்பயன் லோகோ ஐ ஷேடோ அட்டை பெட்டி...\nநெளி அட்டை அட்டை ஒப்பனை காட்சி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட முழு வண்ண நெளி அட்டை ஒப்பனை காட்சி பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காட்சி பெட்டி ; ஒப்பனை தயாரிப்புகள் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய ஒப்பனை காட்சி பெட்டி. மறுசுழற்சி காட்சி அட்டை பெட்டி...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்���ியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nதனிப்பயன் அச்சிடப்பட்ட ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nகுறைந்த விலை கிராஃப்ட் பேப்பர் சிறிய பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nOEM கருவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nஅச்சிடப்பட்ட லோகோ திருமண மிட்டாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nஅச்சிடப்பட்ட லோகோ திருமண மிட்டாய் பெட்டி இது அழகானது மற்றும் சிறப்பு மிட்டாய் பெட்டி, மேல் மூடல் தலைகீழ் டக் பாட்டம் கொண்ட ஒரு மலர் போன்றது, இது சாக்லேட் பேக்கிங் அல்லது திருமண மிட்டாய்க்கு பயன்படுத்தப்படுகிறது, அளவு உங்கள் தேவைக்கேற்ப உள்ளது, பொருள் 350gsm ஆர்ட் பேப்பர், மோக் 1000 பிசிக்கள், நீங்கள் ஆர்வமாக...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்���ும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபெண்கள் மற்றும் பெண்கள் இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது மோதிரம், நெக்லஸ், காப்பு, காதணி போன்றவற்றிலிருந்து இளஞ்சிவப்பு நகைப் பெட்டி, வெல்வெட் லைனருடன் இளஞ்சிவப்பு ஆடம்பரமான காகிதம், உங்கள் லோகோவைச் சேர்க்க விரும்பினால், அது மிகச் சிறந்தது, நீங்கள் புடைப்பு, சூடான ஸ்டாம்பிங் போன்றவை வேறுபட்ட விளைவு\nசிறிய சுற்று தகரம் குழாய் பெட்டி குழாய் பேக்கேஜிங் தனிப்பயனாக்க\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிறிய சுற்று தகரம் குழாய் பெட்டி குழாய் பேக்கேஜிங் தனிப்பயனாக்க டின் டியூப் பாக்ஸ் ஒப்பனை, தேநீர், மிட்டாய் போன்றவற்றிற்காக வலுவாக பேக் செய்கிறது, 2 மிமீ பேப்பர்போர்டு மற்றும் மேல் மற்றும் கீழ் உலோகப் பொருள், உள்ளே பழுப்பு பலகை குழாய் உள்ளது லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில்...\nகாந்தம் மூடல் கொண்ட காந்த பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாந்தம் மூடல் கொண்ட காந்த பரிசு பெட்டி இது காந்த மற்றும் ரிப்பன் மூடல் கொண்ட பெட்டியின் புத்தக பாணி, உள்ளே மஞ்சள் நிறமாக உருப்படியை வைத்திருக்க, உருப்படி மெழுகுவர்த்தி கண்ணாடி, ஒப்பனை, தாவணி, முடி நீட்டிப்பு கூட மது போன்றவை இருக்கலாம். இது மிகவும் பிரபலமான பெட்டி பாணி, ரிப்பன் மூடிய தடிமனான காகித அட்டை, கருப்பு...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி கருப்பு அட்டைப்பெட்டி நகை பெட்டி கிளாசிக் டிசைன், வெளியே மற்றும் உள்ளே கருப்பு அட்டையில், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, மேற்பரப்பு கையாளுதல் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப உள்ளது, லோகோ தங்க படலம் ஸ்டாம்பிங், எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு ஆடம்பர நகை பெட்டியில்...\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி யூ.எஸ்.பி கேபிளைக் கட்டுவதற்கு இப்போது குழாய் பெட்டி பிரபலமாக உள்ளது, வெவ்வேறு வகை யூ.எஸ்.பி கேபிளுடன் பொருந்த நீங்கள் வெவ்வேறு வண்ணத்தை உருவாக்கலாம், அவை அவசியமானவை என்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் உங்களுக்கு வித்தியாசமான ஆச்சரியத்தைக் கொண்டு வருவீர்கள். மேட் லேமியன்ஷன்...\nஆடம்பர பெரிய பரிசு காந்த பெட்டி ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஆடம்பர பெரிய பரிசு காந்த பெட்டி ரிப்பனுடன் கருப்பு சாடின் ரிப்பனுடன் பொருந்தும் வகையில் வெள்ளை நிறமும், பச்சை நிறமும் உள்ளே உள்ளது, இது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது, மேட் லேமியன்ஷன் பூசப்பட்ட, 2 மிமீ பேப்பர்போர்டு, லோகோவும் பச்சை & கருப்பு. காந்த பெட்டியின் தோற்ற வடிவமைப்பு மிகவும் அருமை\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங���க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nகாந்தத்துடன் கூடிய உயர்தர காகித பரிசு பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nபரிசுக்கான பெட்டி நகைகளுக்கான பெட்டி பரிசு பொதி பெட்டி பரிசு குக்கீ பெட்டி ஐ ஷேடோவுக்கான பெட்டி பரிசு காந்த பெட்டி ப்ரா பேக்கிங் பெட்டி பெரிய சுற்று பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nபரிசுக்கான பெட்டி நகைகளுக்கான பெட்டி பரிசு பொதி பெட்டி பரிசு குக்கீ பெட்டி ஐ ஷேடோவுக்கான பெட்டி பரிசு காந்த பெட்டி ப்ரா பேக்கிங் பெட்டி பெரிய சுற்று பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/04/blog-post_94.html", "date_download": "2020-04-09T19:07:52Z", "digest": "sha1:M73DDHU3SWTXRDIOLBSAZPXURZ4VB3EB", "length": 10174, "nlines": 202, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: தேர்தல் பயிற்சி மையங்களில் சிரமமின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை", "raw_content": "\nதேர்தல் பயிற்சி மையங்களில் சிரமமின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை\nதேர்தல் பயிற்சி மையங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சிரமமின்றி எளிதில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழி���ர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சா.அருணன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒட்டி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.\nபல மையங்களில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை. மேலும், தபால் வாக்குகள் செலுத்துவதற்குத் தேவையான வசதிகளை மைய தேர்தல் அலுவலர்கள் செய்து தரவில்லை. குறிப்பாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை பெற்றுத்தரவில்லை. அடுத்த பயிற்சி வகுப்பில் தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த\nபயிற்சி வகுப்பில் குளறுபடிகள் ஏற்படாத வகையில் பயிற்சி மைய அலுவலர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். 100 சதவீதம் தபால் வாக்குகளைச் செலுத்தும் வகையில் தேர்தல் அதிகாரிகள், அந்தந்த மையங்களில் அதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும்.\nமேலும் தேர்தல் பணி செய்யும் ஆசிரியைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை மனதில் கொண்டு, அவர்கள் வசிக்கும் தொகுதிகளுக்கு அருகில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதியில் தேர்தல் பணி புரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/64834", "date_download": "2020-04-09T21:16:32Z", "digest": "sha1:IYAF52Q32LLCDJCJ7PUCXJ3GQQ4ETUAP", "length": 20388, "nlines": 299, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Handai - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 52:59\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (270KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (459KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (127KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (608KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (175KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (403KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (709KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (188KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (915KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (239KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (297KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (325KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (691KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (189KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (273KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (273KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (338KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (367KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (961KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (260KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (851KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (234KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (297KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (337KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (407KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (261KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (318KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (276KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (508KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (859KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (225KB)\nமு���ு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (329KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (332KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (806KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (216KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (422KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (582KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (157KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (349KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (768KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (207KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (392KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (837KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (223KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (415KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (561KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (150KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (273KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (310KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (265KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (275KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (276KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (872KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (237KB)\n41. The Lord's பிரார்த்தனை\nமுழு கோப்பை சேமிக்கவும் (576KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (142KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,���ாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4463", "date_download": "2020-04-09T20:41:34Z", "digest": "sha1:OQVORP2K2DEQ7CHYRBQHINHPDAKCW4UU", "length": 27318, "nlines": 179, "source_domain": "nellaieruvadi.com", "title": "பாஜகவின் ஜனநாயகப் படுகொலை ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஅறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக 2014 இல் ஆட்சியில் அமர்ந்த பிறகு தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதிலும், ஆளுமையைத் திணிப்பதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது. அர்த்தமுள்ள விவாதங்கள் நடக்க அரசு தரப்பு அனுமதிப்பதில்லை. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் எதிர்க் கட்சிகள் தங்களின் வாதங்களை ஓரளவேணும் எட���த்து வைக்க முடிகிறது. மாநிலங்களவையும் எதிர்ப்பைச் சமாளிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மூலமாகவே நிதி மசோதா என்ற அடிப்படையில் சிலவற்றை நிறைவேற்றி வருகின்றனர். பெயரளவிற்கு எதிர்க் கட்சிகளிடம் ஆலோசிப்பது போன்ற மாயக் காட்சியை ஏற்படுத்தினாலும் தாங்கள் விரும்பியவற்றை விரும்பும் விதமாகவே அனைத்து சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றனர். மாநிலங்களவையில் நிறைவேற்ற இயலாத சட்டங்களை அவசர சட்டமாக கொண்டு வந்து ஜனநாயக மாண்புகளை சிதைத்தனர்.\nமத்தியில் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது மட்டுமின்றி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற முழு முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக ஜனநாயக மரபுகளையும், உணர்வுகளையும் புறக்கணித்து, எந்த வகையிலாவது ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட வேண்டுமேன துடிக்கிறார்கள். அருணாசல பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் கட்சி தாவலையும் குதிரை பேரத்தையும் ஊக்குவித்து மூன்றாண்டுகளில் 5 முதல்வர்கள் மாறுவதற்கு துணை போனது பாஜக. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினைக் கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்ததை உச்ச நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது. பின்னர் திரும்ப பதவியில் அமர்த்தப்பட்ட ஆட்சியை கட்சித் தாவலை ஊக்குவித்து பாஜக புறவாசல் வழியாக ஆட்சியை அமைத்தது, பாஜக ஜனநாயகத்தின் மீது கொண்டிருந்த மரியாதையை உலகிற்கு உணர்த்தியது.\nவட மாநிலங்களின் தேர்தலின் போது எரிக்கவே இடமில்லாமல் எல்லாம் புதைக்கும் கல்லறைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என மத ரீதியான பேச்சுக்களால் முனைவாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து பாஜக தொண்டர்கள் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்களைக் கொடுத்துக் கொண்டே தானிருந்தனர். மாநிலங்கலவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாநிலங்களில் அதிக அளவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்னிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு இருப்பதால் எப்பாடு பட்டேனும் வெற்றிக் கனியைப் பறித்திட பாஜக முயல்கிறது என்றால் மிகையாகாது.\nசமீபத்தில் நடந்து முடிந்த வட மாநில தேர்தல்களில் பாஜக கோவா, மணிப்பூரில் ஆட்சியமைத்தவிதம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவ���்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட கட்சி ஆட்சியமைக்க அழைக்கப்படாமல் பெரும்பான்மையற்ற பாஜக மற்றும் சிலரோடு இணைந்து ஆட்சியமைத்தனர். ஜனநாயகக் கடமையாற்றிய மக்களின் தீர்ப்பை எள்ளி நகையாடியது போலிருந்தது இச் செய்கை.\nவட மாநிலங்களில் பாஜகவின் நடவடிக்கை இவ்வாறிருந்தது என்றால், தென் மாநிலமான தமிழ்நாட்டில் அவர்கள் ஆடிவரும் அரசியல் சதுரங்கம், சதுரங்கச் சாதுர்யன் சகுனியையே வெட்கித் தலை குனிய வைத்துவிடும். ஜெயலலிதா நோய் வாய்பட்டு மருத்துவமனையில் இருந்த போதே பாஜகவின் பார்வை தமிழகம் மீது திரும்பி விட்டது. ஜெயலலிதா மறைந்த பிறகு ஆளும் அதிமுகவை ஆட்டிப்படைக்க ஆரம்பித்த பாஜக அதிமுகவில் பிளவு பட்ட அணிகளை தனித் தனியே ஊக்குவித்து அதிமுகவை சிதைத்து வருவது கண்கூடு. அதிமுக அணிகளில் உள்ளவர்கள் எவரும் உத்தமர்கள் இல்லையென்றாலும், ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமாவைத் தொடந்து தியானப் புரட்சி செய்த போது, அடுத்த ஆட்சி அமைவதற்கு எல்லாவிதமான முட்டுக் கட்டைகளையும் மறைமுகமாக ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். கிட்டத் தட்ட மூன்று நாட்களுக்கும் மேலாக பொறுப்பு ஆளுநர் அரசியல் புயல் வீசிய சென்னைக்கு வரவேயில்லை. தொடர்ந்து நடந்த கூவத்தூர் குதிரை பேரமும் தமிழக சட்டசபையில் நடைபெற்ற மாண்பைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் நாடறியும்.\nகுதிரை பேரத்தால் நிலை நிறுத்தப்பட்டதாக விமர்சிக்கப்படும் எடப்பாடி அரசினை தொலைவிலிருந்து இயக்கி பினாமி அரசு என்றப் பெயரைப் பெற்று தந்தது பாஜக. தமிழக நலன் குறித்த எந்த கோரிக்கையையும் ஏற்று நடவடிக்கை எடுக்காமல் இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடிக்கடி சந்திக்கும் பிரதமரின் ராஜ தந்திரம் நகைப்பிற்குறியதாக இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையின் உறுப்பினர்கள் முறையாக ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவினை குடியரசுத் தலைவருக்கு இது வரை அனுப்பாமல் மத்திய மாநில உறவில் மோதல் போக்கை மேற்கொண்டு வருகிறது மத்திய பாஜக அரசு. இதனால் பாதிக்கப்பட்டுள்ளது தமிழக மாணவச் செல்வங்கள் தான். மருத்துவர் கனவோடு இருந்த மாணவர்கள் கனவில் மண் போடப்பட்டுள்ளது. இதே போல, வாழ்வாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பனுக்கு தடை விதிக்கக் கோர�� போராடும் பொது மக்களின் கோரிக்கைகள் மேல் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மாநில அரசையும் பொது மக்களையும் ஒரு சேர பந்தாடி வருகிறது பாஜக தலைமையிலான மத்திய அரசு.\nபண மதிப்பிழப்பாக இருந்தாலும் சரி, மாட்டிறைச்சி விவகாரமாக இருந்தாலும் சரி இந்தியா முழுவதும் பொது மக்களைப் பாதிக்கும் எந்த திட்டங்கள் குறித்தும் எதிர்க் கட்சிகளோடு ஆலோசனையோ, நாடாளுமன்றத்தில் விவாதமோ நடத்த பாஜக முன்வருவதில்லை. பாஜக, “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற கோஷத்திலிருந்து “எதிர்க் கட்சிகளே இல்லாத இந்தியா” என்ற நிலையை அடைய அனைத்து முயற்சிகளையும் நேரிடையாகவும், தனது துணை அமைப்புகளின் மூலமும் செய்து வருகின்றனர்.\nஇந்த வரிசையில் தான் பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகளும் கட்சிகளும் இணைந்து “மகா கூட்டணி”யை உருவாக்கி மோடிக்கு சவால் விட்டு பீகார் மக்களின் நல்வாக்கைப் பெற்ற வெற்றியை ஒரே இரவில் தனதாக்கிக் கொண்டுள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்திற்கும் இடையே இருந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி நிதிஷ் குமாரை மகா கூட்டணியிலிருந்து விலகச் செய்து, பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆக்கியுள்ளனர். நிதிஷ் குமார் லாலுவின் மகன் மற்றும் குடும்பத்தின் மீது வைத்தக் குற்றச்சாட்டுகளில் சாரமிருந்தாலும், லாலு பிரசாத், நிதிஷ் குமார் முன் வைத்த குற்றச்சாட்டுக்களை அணுகிய விதமும் விமர்சனத்துக்குட்பட்டதுதான் என்பதில் மறுப்பில்லை. ஆனால் இதனைப் பயன்படுத்தி மோடிக்கு எதிரான “மகா கூட்டணியை” உடைப்பதில் பாஜக காட்டிய முனைப்பும் விமர்சனத்துக்குறியதே.\nதமிழ் நாட்டில் பன்னீரின் ராஜினாமாவிற்குப் பின் அடுத்த அரசு அமைவதற்கு காலம் எடுத்துக் கொண்ட பாஜக நியமன ஆளுநர் நடவடிக்கையையும், நிதிஷ் ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே, பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினை ஆட்சியமைக்க அழைக்காமல், ஐக்கிய ஜனதா தள- பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் அணி வகுப்பைக் கொண்டு பெரும்பான்மையில்லாத ஐக்கிய ஜனதா தள சட்ட மன்றத் தலைவர் நிதிஷ் குமாரை மீண்டும் ஆட்சியமைக்க பீகார் ஆளுநர் அழைத்த அவசரம், பாஜக ஜனநாயக மரபுகளையும் சட்டத்தையும் தங்கள் நலனுக்காக எப்படி வளைக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம்.\nS.R. பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கிடப்பில் போட்டு பெரும்பான்மையை சட்ட மன்றத்தில் நிருபிப்பதற்கு முன்பே பெரும்பான்மையற்ற நிதிஷ் குமாரை ஆட்சியமைக்க பிகார் ஆளுநர் அழைத்தது ஜனநாயகப் படு கொலையன்றி வேறேன்ன. மொத்த இந்தியாவையும் காவிமயமாக்கி தங்கள் கொள்கையான “ ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கட்சி” என்ற அபாயகரமான நிலையை நோக்கி செல்லும் முயற்சியல்லவா. இது போன்ற ஜனநாயகப் படுகொலைகள் தொடர்ந்தால் மத சார்பற்ற இந்தியா என்ற நிலை மாறி, இந்துத்துவா சார்ந்த “அகண்ட பாரதம்” என ஆகி விடும் அபாயமுள்ளதை குடி மக்கள் உணர வேண்டும்.\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியையும் பாஜகவையும் எதிர்க்க ஜனநாயக மத நல்லிணக்க சக்திகள் சேர்ந்து விடாமலிருக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக எடுத்து வருகிறது. எதிர்க் கட்சிகளோ, மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணிகளோ அமையக் கூடாது என்பதில் குறியாக உள்ளது பாஜக. எதிர்ப்புச் சக்திகளே இல்லாத தேர்தல் களத்தைச் சந்திக்கவே பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. “அனைவருக்கும் வளர்ச்சி” என்ற கவர்ச்சிகரமான கோஷத்தை முன் வைத்து கோயபெல்ஸ் பிரச்சாரத்தை நம்பி மக்கள் ஏமாந்தால், அது பாசிசத்தைத் தான் வளர்த்தெடுக்கும், ஜனநாயகம் மரித்துப் போகும்.\n1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்ப�� போராட்டம். - S Peer Mohamed\n14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed\n28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed\n29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed\n30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2013/08/thulaikko-poriyal-tamil-short-film.html", "date_download": "2020-04-09T20:10:55Z", "digest": "sha1:DYPHPWVWHDQ3PG4K6CCIQVRNXKTOFNE4", "length": 29425, "nlines": 245, "source_domain": "www.mathisutha.com", "title": "துலைக்கோ போறியள் குறும்படம் உங்கள் பார்வைக்கும் விமர்சனங்களுக்குமாக.. « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home சினிமா துலைக்கோ போறியள் குறும்படம் உங்கள் பார்வைக்கும் விமர்சனங்களுக்குமாக..\nதுலைக்கோ போறியள் குறும்படம் உங்கள் பார்வைக்கும் விமர்சனங்களுக்குமாக..\nஎன் குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக இருக்கும் வளங்கள் பொருளாதாரா வசதிகளைக் கொண்டு என்னால் இயன்ற அளவுக்கு இப்படைப்பை படைத்திருக்கிறேன்.\nஇது சம்மந்தமான வெளிப்படையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தங்களிடம் எதிர் பார்ப்பதற்காகவே இப்படைப்பை துணிந்து வெளிக் கொணர்கிறேன்.\nஇன்னுமொரு படைப்பை படைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.\nஇப்படைப்பை படைப்பதற்காக என்னோடு எந்தவித எதிர் பார்ப்புமின்றி உழைத்தவர்கள் தொடர்பாக முன்னோட்ட வெளியீட்டுப் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன் (பதிவுக்கான தொடுப்பு இங்கே)\nசில தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக இக்குறும்படத்தை குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிக்கொணர முடியாமல் போனமைக்காக சிரம் தாழ்ந்து அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஎன சிலவற்றை பூரண திரைக்கதையுடன் கைவசம் வைத்திருந்தாலும் காலம் நேரம் அதற்கான பொருளாதார வசதி கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு படைப்புடன் சந்திக்கிறேன்.\nகுறிப்பு - படைப்புகளுக்காக இணைய விரும்புவோர் இணைந்து கொள்ளலாம். அத்துடன் மேற்குறிப்பிட்ட திரைக்கதை தேவைப்படுபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.\nகுறும்படத்திற்கான தொடுப்பு இது தான்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\n இதற்கான விமர்சனத்தை நாளை என் ப்ளாக்கில் எழுதுகிறேன் கையில் திரைக்கதைகளை வைத்திருக்கிறாய் எனக்கும் ஒரு படத்தை தயாரிக்க ஆர்வம் இருக்கிறது... இதுபற்றி உன்னுடன் தனிப்பட பேசுகிறேன்\nஎன்றைக்கும் போல, உன் முயற்சிகள் எல்லாத்துக்குமே என் வாழ்த்துக்கள் இருந்துகொண்டே இருக்கும்\nமூன்று தடவை பார்த்தேன் தம்பி அருமையான சுருக்கமான கதை தம்பி (10:38 நிமிடங்கள் போதாது என்ற ஏக்கம்) உண்மையில் புகழுக்காக வீண் செலவு செய்வதைப் தவிர்த்துவிட்டு பாதிக்கபட்ட எமது மக்களின் பசியைப் போக்குவதற்க்கு அனைவரும் சிந்தித்து செயட்ப்படவேண்டும்.\nஉங்கள் ஒவ்வொரு முயற்ச்சியும் முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு எடுத்துகாட்டு\nஅண்ணா மிகவும் நன்றாக இருக்கிறது நான் இரண்டு தடவை பார்த்திருக்கிறேன் இதில் நீங்கள் ஒரே நேரத்தில் எவ்வளவோ விசயத்தை வெளிக்காட்டியிருக்குறிங்க பிரமாதம் அதுவும் எமது மொழியில் கேட்க்கும் போது அளவிட முடியாத ஆனந்தம் .உங்களின் நடிப்பும் முகபாவனையும் இயற்க்கையாகவே இருக்கிறது பார்க்கும் போது சிரிப்பு வருகிறது .\nஆனால் என்ன ஏரம்பு மாதிரியான ஆட்களின் செயலை நினைக்கும் போது தான் மன வருத்தமாக இருக்குறது நடப்பதை அப்படியே காட்டியிருக்குறிங்க\nவெளிநாடுகளில் இருந்து வந்து தனது பணத்திமிரை காட்டுவோருக்கும் செருப்படி .\nஎப்படி இருந்தாலும் இருக்கட்டும் ஆனால் .............\nநீங்கள் இப்ப துலைக்கோ போரியல்\nநீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்தேன் எதிர்பாராமல் பார்த்தது முதல் சுவாரஸ்யம்.\nபடத்தில் நடித்திருக்கின்றீர்கள் என்பதைவிட எல்லோருக்கும் பிடித்திருக்கின்றீர்கள் என்பதே சரியாக படுகிறது.\nஇன்றைய யாழ்ப்பாணத்தின் நடைமுறை போக்கை அப்படியே வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது துலைக்கோ போரியள்..... முடிந்தால் அடுத்த படைப்பில் உங்களுடன் இணைய ஆசை. வாழ்த்துக்கள் அண்ணா\n எதிர்பாராத திருப்பங்களுடன்,கதை நகர்த்திய விதம் அருமை,வாழ்க\nமிஞ்சி மிஞ்சிப் போனால் கல்யாணத்தைக் கட்டுறயள்\nMaThi Sutha இது நல்ல நகைச்சுவையாக இருந்தாலும் இதில் சுதாவின் ஆழமான ஒரு கருத்தும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nவெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணம் மூலம் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அதிகமான பணத்தினை கோயில்களுக்காக செலவிடுவது எனும் விடயத்தில் இயக்குனர் சுதாவிற்கு நீண்ட நாட்களாக உடன்பாடில்லை என்பதனை ரொம்ப நாளைக்கு முன்னர் பேஸ்புக்கில் நடந்த ஒரு விவாதத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.\nஅந்தக் கருத்தினை நகைச்சுவையோடு கலந்து சொன்னவிதம் பிடிச்சிருக்கிறது... அதே கருத்தினை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பிரிதொரு இடத்திலும் சொல்லியிருக்கலாம். அதாவது வெளிநாட்டுப் பார்சல் கொடுக்கச் செல்லுமிடத்தில் அந்தப் பெரியவர் மூலமும் இந்தக் கருத்தினை வெளிப்படுத்தியிருக்கலாம்.\nஎத்தனையோ மக்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூட வழியில்லாமல் இருக்கும் நிலையில் கோடி கோடியாக பணத்தினை கட்டடங்களுக்கும் கோயில்களுக்குமென செலவிடுவது அவசியம் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.\nஎப்படியோ சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள் மற்றும் கேளிக்கைகளுக்காக பணத்தினை வாரி இறைத்தல் என்பவை இக் குறும்படத்தின் பின்னர் குறையும் என எதிர்பார்க்கிறேன்\nநல்லதொரு படைப்பினைத் தந்த குழுவினருக்கு மனதார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nமதிசுதாவின் இயல்பான நடிப்பு பாராட்டத்தக்கது. நகைச்சுவாக சொன்ன சில சமூக பிரச்சினைகள் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை. பின்னணி இசை அடிக்கடி வாயில் முணுமுணுக்க வைக்கிறது. இந்த படைப்படைபின் பங்காளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....\nபட முடிவில உங்கள அடிச்ச 'ஆளை' நான் ஒருக்கா சந்திக்க வேணும்\n'இந்தளவிற்கு எதிர்பார்க்கவில்லை' - இதுமட்டுமே படம் பற்றி முதலில் கூறியிருந்தேன். எம் நாட்டவரிடம் கற்றுக் கொண்ட பாடங்கள் அப்படி மதிசுதாவின் முகபாவனைகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக எதிர்பார்க்காத திருப்பமாக, \"அவற்ர ரேட்டுக்குத் தர ஏலாது\".\nபோஸ்டர் பார்த்தபோதே கவர்ந்தது. நண்பரிடமும் அதுபற்றிக் கூறியிருந்தேன். வாழ்த்துக்கள் மதுரன்\nஉறுத்தலான காட்சி, தண்ணீர் கொடுப்பது யாழ்ப்பாணத்தில் இன்னும் அந்த பாகுபாடு இருக்கிறதா யாழ்ப்பாணத்தில் இன்னும் அந்த பாகுபாடு இருக்கிறதா தொண்ணூறாம் ஆண்டிலேயே இல்லாது போய்விட்டதாக ஞாபகம். நான் அப்படியொரு காட்சியைப் பார்த்ததில்லை. ஒருவேளை மனதுக்குள் மட்டும் வைத்துக் கொண்டிருந்தவர்கள் புலிகள் இல்லாதபோது மீண்டும் ஆரம்பித்திருக்கலாம்.\nதாராளமான பண உதவி, தொழில்நுட்ப வசதி கிடைக்கும் பட்சத்தில் எந்தவித தயார்படுத்தலும் இல்லாமல், காமெராவைத் தூக்கிக் கொண்டு படமெடுக்க போகும் நம் உறவுகள் படைத்த() அபத்தக் குப்பைகளையெல்லாம் பார்த்துத்தொலைத்த எனக்கு தோன்றியது...\nபோதுமான பண, தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் இன்னும் நல்ல படங்களை மதிசுதா மற்றும் குழுவினரால் நிச்சயமாகக் கொடுக்கமுடியும்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nபில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..\nபொது அறிவுக் கவிதைகள் – 3\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nவன்னி மூலையில் ஒரு அதிசயக் கிராமம் (காணெளியும் இணைக்கப்பட்டுள்ளது)\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர��கள்...\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nதுலைக்கோ போறியள் குறும்படம் உங்கள் பார்வைக்கும் வி...\nயாழ் கொழும்பு வழி பயணத்திற்கான வாகன வசதிகளின் ஒரு ...\nஇந்திய ஈழ உணர்வாளருக்கு ஈழத்தில் இருந்து ஒரு விழிப...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/kareena-kapoor", "date_download": "2020-04-09T18:59:01Z", "digest": "sha1:KZ32725HSKIOLBYGWKMTOXE4BFNAGHH3", "length": 16499, "nlines": 262, "source_domain": "pirapalam.com", "title": "Kareena Kapoor - Pirapalam.Com", "raw_content": "\nகசப்பான சர்ச்சைகளுக்கு பிறகு பிக் பாஸ் லாஸ்லியா...\nவிஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட...\nவெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின்...\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அழகாக இப்படி பார்த்திருக்கிறீர்களா\nதனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் முதன்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில்...\nநடிகர் விஜய்யின் மகளா இது\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை கலாய்க்கும்...\nபாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் சயப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவியின் மகள்\nஜான்வி கபூரின் கவனத்தை ஈர்த்துள்ளார் விஜய் தேவரகொண்டா.\nதீபாவளிக்கு வேறுமாதிரி சர வெடியாக இருக்கும் தளபதி 63- முதன்முறையாக...\nஅட்லீ-விஜய் கூட்டணியில் தளபதி 63 என்ற படம் படு மாஸாக தயாராகி வருகிறது. விளையாட்டை...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் மற்றும் அட்லீ மீண்டும் இணையும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங்காக 6...\nமீண��டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்\nரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை...\nகை மாறுகிறது மணிரத்னத்தின் பிரமாண்ட படம் பொன்னியின் செல்வன்\nமணிரத்னம் தமிழ் சினிமா தாண்டி இந்தியளவில் புகழ்பெற்ற இயக்குனர். இவர் படங்கள் வெற்றி,...\nஉள்ளாடையை அனைவரும் பார்க்கும்படி ஆடைக்கு வெளியே அணிந்திருக்கும்...\nதென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கு...\nவெற்றிமாறனுடன் மீண்டும் கூட்டணி சேரும் அசுரன் தனுஷ்\nதனுஷ் நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது.\nவிஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘லாபம்’\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் ‘லாபம்’ படத்தின்...\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் பல...\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nதோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nபிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் - வறுத்தெடுக்கும்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508012", "date_download": "2020-04-09T21:37:00Z", "digest": "sha1:7HME75MSBQJRLBI4G5QFNLJSKZ2YNGEL", "length": 16359, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "துண்டு பிரசுரங்கள் போலீசார் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nகொரோனா 2-வது அலை வீசலாம்: சீன அதிபர் எச்சரிக்கை\nஅமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் ...\nசராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு\nமாயமான கொரோனா வாலிபர்; தேடுகிறது 7 தனிப்படைகள் 1\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு ... 2\nசவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா 3\nகொரோனா அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற நாசா ... 1\nகொரோனா அச்சம்: கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்த ...\nராமாயணத்தால் அடித்தது 'ஜாக்பாட்'; நாட்டிலேயே ... 7\nமஹா.,வில் ஒரே நாளில் 25 பேர் பலி; 229 பேருக்கு கொரோனா 5\nதுண்டு பிரசுரங்கள் போலீசார் வழங்கல்\nஅவலுார்பேட்டை: அவலுார்பேட்டை பகுதியில் கொரோனா குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.\nஅவலுார்பேட்டையில் காவல் துறை சார்பில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அவலுார்பேட்டை கடைவீதி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் கொரோனா குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேலும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முறை. முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆட்டோ மூலமும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.போலீஸ் நிலையத்தில் கைகளை கழுவுவதற்கு சோப்பு, தண்ணீர் மற்றும் விழிப்புணர்வு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தனிப்பிரிவு ஏட்டு ராமலிங்கம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவல் கொடுங்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்ப���்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவல் கொடுங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97902", "date_download": "2020-04-09T21:37:25Z", "digest": "sha1:YIA5QCA7P23CG53LUWR64R6BASWEXP4B", "length": 17539, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "நித்யா, நேர்காணல்கள் -கடிதங்கள்", "raw_content": "\n« முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2\nஅன்பும் மதிப்பும் மிக்க திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.\nஉங்களது நேர்காணல்கள் – திரு வெங்கட்ராமன் தொகுத்தது ஏப்ரல் 2017 வரையிலானது [நேர்காணல்கள் முழுத்தொகுப்பு] புத்தகமாய் வந்து விட்டதா அப்படியானால் உங்கள் கையொப்பமிட்டு எனக்கு ஒன்று வேண்டும். உடன் மறுதபாலில் பணம் அனுப்பிவிடுகிறேன்.\nஇணையத்தில் 57 பக்கங்களுக்கு pdf கிடைத்தது. அதைப் பதிவிறக்கம் செய்து விட்டேன்.\nமொத்த நேர்காணல்கள் புத்தகம் மேற்குறித்தது வேண்டும். தயவுசெய்து அனுப்பித் தரவும். நன்றி.\nநேர்காணல்களை நூலாக்குவதில் எனக்கு ���ர்வமில்லை. ஒன்று அது என் சொல் அல்ல. நேர்காணல் செய்தவர்களின் பதிவு. அத்துடன் பெரும்பாலான நேர்காணல்களில் திரும்பத்திரும்ப ஒரே செய்திகள்தான். அதைத் தவிர்க்கமுடியாது. ஏனென்றால் வெவ்வேறு காலங்களில் உருவாகிவரும் புதியவாசகர்களுக்காக அவை எடுக்கப்படுகிறன\nநித்யாவின் இறுதிநாட்கள் கட்டுரையில் அவர் சமாதி அடைந்தார் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு கேள்வியைத் தூண்டியது.\nஇங்கே இறந்தார் என்பதை மரியாதை கருதி சமாதி அடைந்தார் எனக் குறிப்பிட்டீர்களா அல்லது ராகவேந்திரர் திரைப்படத்தில் காட்டப்பட்டது போல் பலர் முன்னிலையில் தன் மூச்சை தானே அடக்கி உயிரை வெளியேற்றினாரா\nஇல்லை தனிமையில் நிகழ்ந்த ஒன்றை குருவின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் சமாதிதான் அடைந்திருப்பார் என்று கருதி எழுதினீர்களா\nஆன்மீகத் துறவிகள்/அறிஞர்கள் பற்றி தெரிந்துகொள்ளும் போது இது முக்கியமானது என நினைக்கிறேன்.\nஅனைத்து மெய்ஞான நூல்களிலும் ஃபலசுருதி என ஒன்று இருக்கும். அந்த மெய்ஞானத்தை கற்றால் என்ன கிடைக்கும் என்று. அதற்கு பொதுவான பதில் என்பது ‘முக்தி’ அதாவது விடுதலை, வீடுபேறு\nஆனால் அச்சொல் ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது. துயர்களில் இருந்து விடுபடுவது, அறியாமையிலிருந்து விடுபடுவது, பிறவிச்சுழலில் இருந்து விடுபடுவது, பிரம்மத்திலிருந்து பிரிந்திருக்கும் நிலையிலிருந்து விடுபடுவது என. அந்தந்த ஞானமரபின் தத்துவத்தைக்கொண்டே அச்சொல்லைப் பொருள் கொள்ளவேண்டும்\nமிகப்பொதுவாகச் சொல்லப்போனால் சமாதி என்றால் முழுமையான முக்தி என்றே பொருள். அது ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு பொருள். பொதுவாக யோகமரபில் அதற்கு அளிக்கப்படும் விளக்கமே பரவலாக அறியப்படுகிறது. அதுவே நீங்கள் சொல்வது\nஅத்துடன் சாமானிய மக்களுக்கு மெய்யறிதல், அறிவாகி நிறைதல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளமுடியாது. அவர்கள் அறிந்தது உலகியலில் அதற்கு இடமில்லை. அவர்கள் அந்த உலகியல்தளத்தில் வைத்து அதற்கு ஒரு விளக்கம் அளித்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அது புராணமரபிலிருந்து எடுத்த நம்பிக்கைகளையும் தங்கள் கற்பனைகளையும் கலந்து உருவாக்கப்படுவது\nஉலகியலில் உழல்பவர்கள் ஞானிகள் என்பவர்கள் உலகியலில் அதிசூரர்கள் என்றே எண்ணிக்கொ��்வார்கள். தங்கள் ஞானி பொன்மழை பொழியவைத்தார் ஆயிரம்பேருக்கு அரிசியில்லாமல் சோறாக்கினார் என்பார்கள். தங்களால் இயலாதவற்றை அவர் செய்தார் என எண்ணிக்கொள்வரகள். ஒரேசமயம் இரண்டு இடங்களில் இருந்தார், சுவர்வழியாக ஊடுருவினார் என்பார்கள்\nஇந்த மாயங்களில் இருந்து மீறி எழாமல் ஒருவருக்கு மெய்யான ஆன்மிகத்திற்குள் நுழைய முடியாது. இது நம் எல்லையைக் காட்டுகிறது. இத்தகைய கற்பனைகளால் நாம் மெய்யறிவை நிராகரிக்கிறோம். அருவி தரையிலிருந்து மேலே சென்றால்தான் அற்புதம் என்று நினைக்கிறோம். கடல்நீர் வானுக்குச்சென்று மழையாகப்பொழிவதன் மகத்தான் அற்புதத்தை உணராத மூடத்தனம்தான் அது\nஅத்வைத மரபில் துயரம் என்பது அறியாமை. அறியாமையிலிருந்து நான் – அது என்னும் இருபால்பட்ட நிலை எழுகிறது. அதுவே முதற்பெரும் துயர். இருத்தல்துயர், இறப்பின் துயர் என அத்துயர் பெருகுகிறது. அந்த இருநிலையைக் களைதலே அத்வைதம் – இரண்டின்மை – எனப்படுகிறது. அதை எய்தியவர் விடுதலைபெற்றவர். அவரே சமாதியடைந்தவர். முற்றாதல், பிறிதிலாதல் நிலை அது\nஅந்நிலையை நித்யா அடைந்தார் என நான் அறிவேன், ஏனென்றால் அவர் அதைநோக்கிச் சென்றுகொண்டிருந்தார் என்பதை அருகிருந்து கண்டேன்.அதையே அக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன். அதுவே என் நோக்கில் சமாதி நிலை – அது மட்டுமே. ஆகவே அவர் சமாதி அடைந்தார் என்றேன். அச்சொல்லே மரபு.\nமாயமந்திரங்கள் வழியாக சமாதி நிலை நிகழ்வதில்லை.\nகவிஞர் அபி பேட்டி- காணொளி\nஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 13\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 - ரவி சுப்ரமணியம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 73\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-yo-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2020-04-09T20:53:35Z", "digest": "sha1:UWUJ3KUMN2BRH4V34GPBT7NOMSAH4LNV", "length": 48127, "nlines": 435, "source_domain": "www.liyangprinting.com", "title": "China Yo மாணவர் நோட்புக் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nYo மாணவர் நோட்புக் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த Yo மாணவர் நோட்புக் தயாரிப்புகள்)\nமாணவருக்கு வண்ணமயமான YO நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமாணவருக்கு வண்ணமயமான YO நோட்புக் வண்ணமயமான நோட்புக் அச்சிடுதல், முழு வண்ண அச்சிடும் நோட்புக், யோ நோட்புக். YO மாணவர் நோட்புக், குறைந்த விலையுடன் மாணவர் நோட்புக், உயர் தரம். மாணவருக்கான நோட்புக், வண்ணம���மான நோட்புக் ஒருபோதும் பாணியிலிருந்து அச்சிடப்படவில்லை. நல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம் கைவினை உடற்பயிற்சி புத்தகம், மாணவர் பயிற்சிக்கான கிராஃப்ட் பேப்பர் நோட்புக் அச்சிடுதல். மாணவர் உடற்பயிற்சி புத்தகம், பள்ளிக்கான மாணவர் நோட்புக், நல்ல தரம். கிராஃப்ட் பேப்பர் புக், கார்ட் கவர் நோட்புக், உயர் தரமான எளிய வடிவமைப்பு. லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு,...\nபிபி கவர் நோட்புக் விளம்பர பள்ளி நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபிபி கவர் நோட்புக் விளம்பர பள்ளி நோட்புக் இந்த நோட்புக் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது, இது நீங்கள் ஒவ்வொரு நாளும் என்ன செய்கிறீர்கள் என்பதைக் குறிக்கும். 60 க்கும் மேற்பட்ட மூத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட திறமையான தொழிலாளர்கள் மற்றும் மேம்பட்ட அச்சிடும்...\nஉலோக பூட்டுடன் கிளாசிக் தோல் கோப்புறை நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஉலோக பூட்டுடன் கிளாசிக் தோல் கோப்புறை நோட்புக் இந்த நோட்புக்கின் மிகப் பெரிய அம்சம் பல பைகளில் உள்ளது, நாம் பல முக்கியமான அட்டைகளை பாக்கெட்டில் வைக்கலாம், நோட்புக்கின் அட்டை தோல் ஆகும். 60 க்கும் மேற்பட்ட மூத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட திறமையான தொழிலாளர்கள் மற்றும் மேம்பட்ட அச்சிடும்...\nபிளாஸ்டிக் வளையத்துடன் தனிப்பயன் தினசரி நல்ல நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபிளாஸ்டிக் வளையத்துடன் தனிப்பயன் தினசரி சுழல் நோட்புக் இந்த தினசரி திட்ட நோட்புக் வாடிக்கையாளர்களின் அளவு, அளவு, நிறம் மற்றும் பொருள் என தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. பக்க அளவு பொதுவாக 120 பக்கங்கள், இது வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்தது. 60 க்கும் மேற்பட்ட மூத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட...\nபாக்கெட் ரெட் பி.யூ கவர் லெதர் நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபாக்கெட் ரெட் பி.யூ கவர் லெதர் நோட்புக் ரெட் பி.யூ மற்றும் பேப்பர் போர்டு கவர் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாக்கெட் பி.யூ நோட்புக் சுமார் 2 மி.மீ தடிமன் கொண்டது. சிவப்பு தோல் நோட்புக் தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட மற்றும் வெற்று மரம் இலவச காகித உள் பக்கங்கள் , அழகாகவும் பூட்டிக் போலவும் இருக்கிறது. பரிசு மற்றும் பள்ளி...\nதனிப்பயன் லோகோவுடன் ஹார்ட்கவர் நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோவுடன் ஹார்ட்கவர் நோட்புக் எல்லா வகையான உயர்தர ஹார்ட்கவர் நோட்புக் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் தனிப்பயன் லோகோவாக இருக்கும். விநியோகஸ்தர் மற்றும் மொத்த விற்பனையாளருக்கு அனைத்து வகையான புத்தக அச்சிடும் சேவையையும் நோட்புக் அச்சிடலையும் நாங்கள் வழங்க முடியும். ஹார்ட்கவர் புத்தகம், சாப்ட்கவர் புத்தகம்,...\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக் இந்த தொடரில் சிறந்த தரமான கிளாசிக் நோட்புக்கின் ஐந்து வண்ணங்கள் உள்ளன . அவை கிளாசிக் நீலம், பழுப்பு, சிவப்பு, பச்சை மற்றும் கெமசினஸ். இந்த தடிமன் மென்மையான அட்டை சுழல் நோட்புக்கின் அட்டை PU கவர் மற்றும் பூட்டு மூடல் ஆகியவற்றால் ஆனது. இந்த A5 பத்திரிகை நோட்புக் பதிவு செய்யும்...\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிர���் நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக் இந்த தொழில்முறை நாட்குறிப்பு நோட்புக் ஒரு நல்ல நிலையான அளவு நோட்புக் ஆகும். இது நடுத்தர தடிமனாகவும், அன்றாட திட்டத்தைத் தயாரிக்கவும் ஏற்றது . டைரிக்கான பு லெதர் நோட்புக்கின் அட்டைப்படம் பி.யூ லெதர் கவர் மற்றும் பூட்டு மூடல் ஆகியவற்றால் ஆனது . இந்த வணிக...\nபூட்டுடன் 2018 பேஷன் பி.யூ மென்பொருள் வடிவமைப்பு நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபூட்டுடன் 2018 பேஷன் பி.யூ மென்பொருள் வடிவமைப்பு நோட்புக் இந்த 2018 பேஷன் டிசைன் நோட்புக் ஒரு சமீபத்திய ஃபேஷன்.இது ஒரு நாளைக்கு ஒரு பக்கங்கள், வருடத்திற்கு 365 நாட்கள். இது அன்றாடத்திற்கான திட்டத்திற்கு ஏற்றது . PU கவர் மற்றும் இரும்பு பூட்டால் செய்யப்பட்ட இந்த தடிமன் டைரி நோட்புக்கின் அட்டை. இந்த நோட்புக் பதிவு...\n2018 புதிய வடிவமைப்பு தடிமன் டைரி நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\n2018 புதிய வடிவமைப்பு தடிமன் டைரி நோட்புக் இந்த 2018 புதிய வடிவமைப்பு டைரி நோட்புக் ஒரு சமீபத்திய பேஷன்.இது ஒரு நாளைக்கு ஒரு பக்கங்கள், வருடத்திற்கு 365 நாட்கள். இது அன்றாடத்திற்கான திட்டத்திற்கு ஏற்றது . ஃபேன்ஸி பேப்பரை இறக்குமதி செய்வதன் மூலம் செய்யப்பட்ட இந்த தடிமன் டைரி நோட்புக்கின் அட்டைப்படம். இந்த நோட்புக்...\nமூடல் பொத்தானைக் கொண்ட வணிக வேர்ட்பேட் நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமூடல் பொத்தான் மற்றும் பேனா வைத்திருப்பவருடன் வணிக வேர்ட்பேட் நோட்புக் வணிக WordPad நோட்புக் கோவ் ஆர் Pu தோல், வரி அச்சிடும் மற்றும் தேதி கிரீம் வண்ண உள் பக்கங்களை செய்யப்படுகிறது. மூடல் பொத்தானைக் கொண்ட நோட்புக் தனிப்பயன் லோகோ, நிறம் மற்றும் அளவு. பொதுவாக பேனா வைத்திருப்பவர்களுடன் எங்கள் நோட்புக்கின் தரநிலை A6,...\nPU கவர் வணிக தளர்வான இலை நோட்புக் டைரி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nPU கவர் வணிக தளர்வான இலை நோட்புக் டைரி மல்டிஃபங்க்ஸ்னல் வணிக நோட்புக் கோவ் ஆர் Pu தோல், வரி அச்சிடும் மற்றும் தேதி கிர��ம் வண்ண உள் பக்கங்களை செய்யப்படுகிறது. PU கவர் நோட்புக் வணிகம் தனிப்பயன் லோகோ, நிறம் மற்றும் அளவு. பொதுவாக எங்கள் தளர்வான இலை நோட்புக் அளவின் தரம் A6, A5, A4 அளவு. 50 தாள்களிலிருந்து 150 தாள்கள்...\nபி.யூ கவர் நோட்புக் அச்சிடுதல் மீள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபி.யூ கவர் நோட்புக் அச்சிடுதல் மீள் மீள் நோட்புக் மலைக்குகை ஆர் Pu தோல், வரி அச்சிடும் மற்றும் தேதி கிரீம் வண்ண உள் பக்கங்களை செய்யப்படுகிறது. PU கவர் நோட்புக் அச்சிடுதல் தனிப்பயன் லோகோ, நிறம் மற்றும் அளவு. பொதுவாக எங்கள் நோட்புக் அச்சிடும் அளவின் தரம் A6, A5, A4 அளவு. 50 தாள்களிலிருந்து 150 தாள்கள் வரை தடிமன்....\nதனிப்பயன் அச்சிடப்பட்ட சிவப்பு PU பிராண்ட் பெயர் நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட சிவப்பு PU பிராண்ட் பெயர் நோட்புக் PU நோட்புக் என்பது தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட மற்றும் வெற்று பழுப்பு வண்ண உள் பக்கங்கள் , அழகாகவும் பூட்டிக் போலவும் இருக்கிறது. பரிசு மற்றும் பள்ளி மாணவர்களுக்கான மீள் சரம் வழக்குடன் பிராண்ட் பெயர் நோட்புக் . டைரி நோட்புக் ஏற்றுக்கொள்ளக்கூடிய...\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர் உங்கள் விருப்பம் மற்றும் கோரிக்கையின் படி 1.5-2.0 மிமீ தடிமன் கொண்ட கட்டம் துணி கவர் மற்றும் பு போர்டால் செய்யப்பட்ட டைரி நோட்புக் காலண்டர் ; துணி அட்டை நோட்புக் எளிய கட்டம் நீல துணி கவர் பொத்தானை நெருங்கிய கூடுதல், நேர்த்தியான மற்றும் பூட்டிக் தெரிகிறது. பரிசு அல்லது...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித மென்மையான அட்டை நோட்புக் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித மென்மையான அட்டை நோட்புக் அச்சிடுதல் நீங்கள் தேர்வு செய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களுடன் மென்மையான அட்டை நோட்புக் அச்சிடுதல். தனி���்பயன் அச்சிடுதல், உயர்தர நோட்புக் ஆகியவற்றுடன் கோஃப்ட்கவர் நோட்புக் அச்சிடுதல். காகித நோட்புக் அச்சிடுதல், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வரி...\nதனிப்பயனாக்கப்பட்ட காகித தனிப்பட்ட வடிவமைப்பு மெமோ நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட காகித தனிப்பட்ட வடிவமைப்பு மெமோ நோட்புக் வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட தனிப்பட்ட வடிவமைப்பு மெமோ நோட்புக். தனிப்பயன் அச்சிடும் தனிப்பயனாக்கப்பட்ட காகித நோட்புக், உயர் தரமான நோட்புக். பேப்பர் மெமோ நோட்புக், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வரி அச்சுடன் வடிவமைப்பு. நல்ல விலையுடன்...\nதனிப்பயன் அச்சிடலுடன் மென்மையான அட்டை சுழல் நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் அச்சிடலுடன் மென்மையான அட்டை சுழல் நோட்புக் நீங்கள் தேர்வு செய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட தனிப்பயன் சுழல் நோட்புக். தனிப்பயன் அச்சிடுதல், உயர்தர நோட்புக் கொண்ட சுழல் நோட்புக். மென்மையான அட்டை நோட்புக், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வரி அச்சுடன் வடிவமைப்பு. நல்ல விலையுடன் நல்ல தரமான...\n2017 தனிப்பயன் அச்சிடப்பட்ட மறுசுழற்சி காகித நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\n2017 தனிப்பயன் அச்சிடப்பட்ட மறுசுழற்சி காகித நோட்புக் நீங்கள் தேர்வு செய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களுடன் மறுசுழற்சி செய்யப்பட்ட காகித நோட்புக். தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித நோட்புக், உயர் தரமான நோட்புக். அச்சிடப்பட்ட காகித நோட்புக், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வரி அச்சுடன் வடிவமைப்பு. நல்ல...\nதரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட வண்ணமயமாக்கல் அளவு நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட வண்ணமயமாக்கல் அளவு நோட்புக் நீங்கள் தேர்வுசெய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களுடன் காகித நோட்பேட் அச்சிடுதல். தனிப்பயன் அச்சிடப்பட்ட நோட்பேட், உயர் தர��ான நோட்புக். தனிப்பயன் அச்சிடப்பட்ட வண்ணமயமான நோட்புக், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வரி அச்சுடன் வடிவமைப்பு. நல்ல விலையுடன்...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித நோட்புக் மொத்த\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித நோட்புக் மொத்த நீங்கள் தேர்வு செய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட மொத்த காகித நோட்புக். தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித நோட்புக், உயர் தரமான நோட்புக். காகித நோட்புக் மொத்த, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வரி அச்சுடன் வடிவமைப்பு. லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு,...\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயன் வடிவமைப்பு அச்சு நோட்புக் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயன் வடிவமைப்பு அச்சு நோட்புக் அச்சிடுதல் நீங்கள் தேர்வு செய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட நோட்புக் அச்சிடுதல். தனிப்பயன் வடிவமைப்பு அச்சு நோட்புக், உயர் தரமான நோட்புக். தனிப்பயன் நோட்புக் அச்சு, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வரி அச்சுடன் வடிவமைப்பு. நல்ல...\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nமூடியுடன் டி-ஷர்ட் பேக்கேஜிங் அட்டை பெட்டி\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nசொகுசு அலமாரியை மேட் பிளாக் வாலட் பாக்ஸ் பேக்கேஜிங்\nYo மாணவர் நோட்புக் YO மாணவர் நோட்புக் மாணவர் YO நோட்புக் PU கவர் நோட்புக் பி.யூ மாணவர் நோட்புக் மாணவர் தோல் நோட்புக் காகித நோட்புக் மாணவருக்கான நோட்புக்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nYo மாணவர் நோட்புக் YO மாணவர் நோட்புக் மாணவர் YO நோட்புக் PU கவர் நோட்புக் பி.யூ மாணவர் நோட்புக் மாணவர் தோல் நோட்புக் காகித நோட்புக் மாணவருக்கான நோட்புக்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sasikala-person-2", "date_download": "2020-04-09T21:32:10Z", "digest": "sha1:MWAFUFGARFUCH3AGGFZQ75O3NKXJ4BS6", "length": 29193, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "சசிகலா | Latest tamil news about sasikala | VikatanPedia", "raw_content": "\n1954-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.\nதிருத்துறைப்பூண்டியில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இடையில் பள்ளிக்கு செல்லாமல் நின்று விட்டார்.\n1973-ல் அரசு துணை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.\nஜெயலலிதாவுக்கு சசிகலா அறிமுகமானது 1984-ம் ஆண்டு. அப்போது ஜெயலலிதா அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர். ஒவ்வொரு ஊராக பொதுக்கூட்டத்துக்கு செல்லும் ஜெயலலிதா, தனது நிகழ்வுகளை வீடியோக்களாக பதிவு செய்ய விரும்புகிறார். அப்போது வீடியோ கவரேஜ் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் சசிகலா. கடலூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த தனது கணவர் ம.நடராஜன் மூலம் கலெக்டர் சந்திரலேகாவின் தொடர்பை பிடித்து, சந்திரலேகா மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமாகிறார் சசிகலா.\nஜெயலலிதாவுக்கு திரைப்பட வீடியோ கேசட்களை சசிகலா தரத்துவங்க... இருவருக்கு நட்பு உருவானது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, கட்சியில் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி அதிகரித்திருந்தது. அந்த நேரத்திலும், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அரசியல் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்த போதும் ஜெயலலிதாவுடன் இருந்து நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டார் சசிகலா.\n1987-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி சிலை திறப்பு விழா முடிந்ததற்கு மறுநாள், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மிக மோசமானது. காலையிலேயே அவர் அதை உணரத் தொடங்கி இருந்தார்; ஆனால், வெளியில் சொல்லவில்லை; சமாளித்துக் கொண்டு இருந்தார்; ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை; மாலை 4 மணிக்கு அவருக்கு வாந்தி ஏற்பட்டது; டாக்டர்கள் வந்து பரிசோதித்துவிட்டு, ஒய்வெடுக்கச் சொன்னார்கள்; ஆனால், இரவு நெஞ்சுவலி ஏற்பட்டது, அதில் இருந்து எம்.ஜி.ஆர் மீளவில்லை; 23-ம் தேதி இரவு எம்.ஜி.ஆர் உயிர் பிரிந்தது; 40 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில், 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியல் அரங்கில், என்றென்றும் தமிழ் மக்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் என்ற சகாப்தம் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரையும், எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை ஏதோ ஒருவிதத்தில் சலனப்படுத்தி இருந்தது. அதனால், மொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்தது. 24-ம் தேதி அதிகாலை இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்குப் போய்ச் சேர்ந்தது. உடனே, கறுப்புச் சேலை அணிந்துகொண்டு தனது காரில், ராமவரம் கிளம்பினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவோடு இன்னொரு பெண்ணும் அந்தக் காரில் அமர்ந்திருந்தார். அவர்தான் சசிகலா..\nஎம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில் ஜெயலலிதா அரசியல் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எல்லாம் ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா தான். ஜெயலலிதா சட்டமன்றத்துக்குள் சென்றபோது, பல நெருக்கடிக்குள்ளானார். சட்டப்பேரவையிலேயே தாக்கப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் ஜெயலலிதா. இந்த நெருக்கடியான கால கட்டங்கள் அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்த சசிகலா, அதன்பின்னர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனுக்கே வந்து தங்க ஆரம்பித்தார்.\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை நிழலாக இருந்து அ.தி.மு.க-வில் சசிகலா ஆதிக்கம் செலுத்தி வந்தார். 1991-க்குப் பிறகு அ.தி.மு.க சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர் தேர்வில் சசிகலா முக்கிய பங்கு வகித்தார். அ.தி.மு.க-வில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.\nஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் சென்னையி���் 2016 டிசம்பர் 29-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீர்மான நகல் போயஸ் கார்டனில் இருந்த சசிகலாவிடம் வழங்கப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஏற்கும்படி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். அதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றார்.\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள். கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் 2017ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் நடந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சட்டமன்றக் குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முதல்வர் பன்னீர்செல்வம் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏக்களும் வழி மொழிந்தனர். அதேபோல், முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை, சசிகலாவிடம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து வருகின்ற 9-ம் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.\nஎம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, ’ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தான் என்னை முதல்வர் ஆகும்படி வற்புறுத்தினார். மக்களுக்காகவே அதிமுக அரசு செயல்படும். ஜெயலலிதாவின் கொள்கைகள் கட்டி காக்கப்படும்’, என்று உறுதியளித்துள்ளார். ஆனால், முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், \"சசிகலா தம்மை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார் \"என்று பேட்டி கொடுத்தார். இதையடுத்து சசிகலா முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், சசிகலா முதல்வராக பதவி ஏற்க முடியவில்லை.\nஜெயலலிதாவுடனான நட்பில் சசிகலாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது சுதாகரன் திருமணம். சசிகலாவின் அக்கா மகன்தான் சுதாகரன். சசிகலா உடனான நட்பின் விளைவாகவே அவரது அக்கா மகன் சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். 1995-ம் ஆண்டு செப்டம்பர் 7-ல் நடந்த சுதாகரனின் திருமணத்தை ஜெயலலிதா, சசிகலா இருவரும் ம���ன்னின்று நடத்தி வைத்தனர். இந்தியாவில் நடைபெற்ற ஆடம்பரமான திருமணவிழாக்களில் ஒன்றாக அந்த விழா பேசப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்குக்குக் காரணமாக அமைந்ததும் இந்த திருமணம்தான்.\n2011-ம் ஆண்டு டிசம்பரில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் சசிகலா, இளவரசி ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட உறவினர்கள் அ.தி.மு.க.,விலிருந்தும் நீக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட முதல்வர் சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.\nஇந்நிலையில் சசிகலா 02/04/2012 அன்று மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்தார். அவருடன் உறவினர் இளவரசியும் உடன் வந்‌தார்.\nஜெயலலிதா உடல் நலக்குறைவால், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சசிகலா மட்டும்தான் ஜெயலலிதா உடன் இருந்தார்.\nஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், அரசியலில் ஈடுபட்ட சசிகலா, ஜெயலலிதா போலவே உடை அணியத் தொடங்கினார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஜெயலலிதாவின் நிழலாக, முப்பதாண்டுகளாக இருந்த சசிகலா, எந்த நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதாவுக்கு துணையாக சசிகலா இருப்பார். ஒவ்வொரு தலைவருக்கும் சில அடையாளங்கள் இருக்கும். அதுபோல, ஜெயலலிதா என்றவுடனே, நேர்த்தியான உடை, தெளிவான குரல் உள்ளிட்ட சில அடையாளங்களாக மக்கள் மத்தியில் உள்ளன. இன்று ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்யும் சசிகலாவின் தோற்றத்தில் சில மாற்றங்களைக் காணமுடிகிறது.\nஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சசிகலா சேர்க்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2012-ம் ஆண்டு பிப்ரவரியில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான சசிகலா கண்ணீர் மல்க பதில் அளித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.\nஇந்த விசாரணையின்போது, ஜெயா பப்ளிகேஷன் குறித்து கேள்விகள் கேட்டபோது, கண்ணீர் விட்டு அழுத சசிகலா, பிறகு தன்னைத் தானே தேற��றிக்கொண்டு பொறுமையாக பதிலளித்ததாக, நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.\nசசிகலா தனது பதில், \"ஜெயா பப்ளிகேஷனில் ஜெயலலிதா செயல்படாத பங்குதாரராக இருந்தார். ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்கள் பற்றி ஜெயலலிதாவுக்கு எதுவுமே தெரியாது. வங்கிக் கணக்கு விவகாரங்களை நான் மட்டுமே கவனித்து வந்தேன்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாற்றுக்கும் நான் தான் பொறுப்பு. ஜெயலலிதா குற்றமற்றவர்,\" என்று சசிகலா கூயிருக்கிறார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சுமார் 40 கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nபெங்களுரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ல் தீர்ப்பளித்தார்.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015-ம் ஆண்டு மே 11-ம் தேதி தீர்ப்பளித்தார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் நால்வரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.\nஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீது 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி குன்ஹா, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற சசிகலா மாலை 2017 பிப்ரவரி 15-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி அஷ்வத்நாராயணாவிடம், \"சிறையில் சிறப்பு வகுப்பு வசதி, வீட்டு உணவு, இளவரசிக்கும் தனக்கும் ஒரே அறை, தனி ஆடைகள் கொண்டு செல்ல அனுமதி,உடல் நிலை ஒத்துழைக்காததால் சரணடைவதில் இரண்டு வார கால அவகாசம்,\" எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால், சிறை சென்றார். சிறை செல்வதற்கு முன்பு ஆனந்த விகடனுக்கு அவர் பேட்டி அளித்தார்.\n``நடராசனை ஒதுக்கியே வைத்திருக்கிறேன்'' ஜெயலலிதா சொன்ன தினம் இன்று\n``பொது வாழ்க்கைக்கு ���ர ஆசைப்பட்டதில்லை'' - ஜெயலலிதாவிடம் சசிகலா `பொய் சொன்ன' தினம் இன்று\n`பரோல் இல்லை; கொரோனா பிரச்னைக்குப் பின் நல்ல செய்தி’- சசிகலா விவகாரத்தில் தொண்டர்கள் உற்சாகம்\n`சிறு புன்னகை; 2 நிமிட மெளனம்’ -நடராசன் குடும்பத்தினரிடம் திடீர் நெருக்கம் காட்டும் தினகரன்\n`உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பிய வாழ்த்துக் கடிதம்' - புதிய உற்சாகத்தில் திவாகரன்\n`சசிகலாவை பிளாக் மெயில் செய்கிறார் தினகரன்' - `பெங்களூரு' புகழேந்தி\n`சசிகலா சொன்னதால் அமைதி.. இனிதான் டிடிவி ஆட்டம்' -புதிய அலுவலகக் கட்டடத்தால் உற்சாகத்தில் அ.ம.மு.க\n' - எடப்பாடி பழனிசாமியின் வியூகம்... இனி பன்னீர்செல்வத்தின் நிலை\nதிவாகரன் மகன் திருமணம்... உறவுகளுக்குத் தடை போட்டாரா சசிகலா\nமனதில் பட்டதைப் பேசி விடுவார் திவாகரன்- தம்பி மகன் திருமணத்தை தவிர்த்த சசிகலா\nஎடப்பாடிக்கு எதிராக முதல் வெடி... அடுத்தடுத்த திட்டங்களுடன் அமைச்சர் மாஃபா ரெடி\nஇறுதி ஆண்டில் எடப்பாடி ஆட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faaique.blogspot.com/2012/", "date_download": "2020-04-09T19:54:07Z", "digest": "sha1:DRS3SGOTBVOS4EABQXHIJJW6WDLCVDQE", "length": 25896, "nlines": 127, "source_domain": "faaique.blogspot.com", "title": "புன்னகையே வாழ்க்கை: 2012", "raw_content": "\nஇங்கு உலகத்தரமான பதிவுகளை தேடாதீர்கள். என் சொந்த அனுபவங்களை கொஞ்சம் ரைமிங்’காகவும், டைமிங்காகவும் இருக்கட்டுமே என சிறிது கற்பனையும் கலந்து எழுதி வருகிறேன்.\nஇந்தியாவை தாக்கிய சீனா.. காப்பாற்றிய இலங்கை\nநம்ம நாட்டு மக்களுக்கு எந்த கடமை உணர்ச்சி இல்லாவிட்டாலும், நம்ம நாடு எந்த நாடு கூட சண்டை போடுதோ, அந்த நாட்டுக் காரன் கூட நாமும் சண்டை போடனும், அவன் எது செஞ்சாலும் தப்பு கண்டு பிடிக்கனும், பேச்சு வாக்குல அவன் கால வாரனும்`னு ஒரு கடமை உணர்ச்சி மட்டும் எப்பவுமே இருக்கும்.\nஇந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ்`னு தன் பக்கத்து நாடுகளுடன் எப்பவுமே பிரச்சனைதான். இலங்கையுடன் நல்லாயிருக்கு. அதுவும் நிறைய பேருக்கு பிடிக்குறதில்ல.. எப்படா இரண்டு நாட்டையும் மூட்டி விடலாம்`னு இருக்கிறாங்க. சரி..... மொக்கை போடுர நம்மளுக்கு எதுக்கு அரசியல்... நாம பதிவுக்கு போகலாம்..\nநான் புதிய கம்பனில சேர்ந்த சமயம், ஒரு நாள் மாலை வேலை முடிந்து, நான் தங்கியிருக்கும் ஏரியா சுத்தி பாத்துட்டு அப்படியே Laundry Roomக்கு வர்ரேன். அங்க ஒரு ���ீனாக் காரன் தன் உடைகளை கழுவிக்கிட்டு இருக்கான். பக்கத்துல ஒரு ஹிந்திக் காரன் செவ்வனே`னு காத்துக் கிட்டு இருக்கான்.\nஎன்னைப் பார்த்ததும் ஹிந்திக் காரனுக்கு என்னாசு`னு தெரியல, சைனாக் காரனிடம் போய், ’’யோவ் எவ்ளோ நேரம்யா நீயே கழுவிக்கிட்டு இருப்பே எவ்ளோ நேரம்யா நீயே கழுவிக்கிட்டு இருப்பே நாம வேடிக்கை பாத்துகிட்டே இருக்கிறது”னு சொல்லி Washing machine`ல இருந்த உடைகளை வெளியே போட ஆரம்பிச்சுட்டான்.\nகொஞ்ச நேரம் ஒரு மாதிரியா பாத்துக் கிட்டு இருந்த சீனாக் காரன் ஓங்கி விட்டான் பாருங்க ஒரு உதை. வட இந்தியாக் காரன் தெற்குல போய் விழுந்தான். அதோடு விட்டிருக்கலாம். ஓடிப் போய் அவன் மேல ஏறி கும்மு கும்மு`னு கும்ம ஆரம்பிச்சுட்டான்.\nநானும் இப்போ நிறுத்துவான், இப்போ நிறுத்துவான்னு பாத்து கிட்டே இருக்கேன். அவனும் கும்மி கிட்டே இருக்கான். இதுக்கு மேலயும் பொறுக்கு முடியாது`னு ”டேய்ய்ய் நிறுத்துடா`னு சைனா காரன அள்ளி பக்கத்துல தள்ளி விட்டேன். அவனும் என்னைப் பார்த்து சைனா பாஷைல\n(இதை தமிழ் தெரிந்த சைனா காரன் பாத்துடாம இருக்கனும்)\nஅநேகமா ” அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன்” அப்டீன்னு சைனா பாஷைல சொல்லியிருப்பான்`னு நினைக்கிறேன். ”இனிமே கை வச்சிருந்தா நடக்குறதே வேறு” அவனுக்கு புரியாத பாஷைல ஏசி விட்டு (அவனுக்கு புரிஞ்சா நம்மளையும் போட்டு கும்மிருவானுல்ல....) ஹிந்தி காரனை தூக்கி நிறுத்தினேன்.\nநம்மளுக்கு மத்தியில் நடந்த ஒரு ச்சின்ன உறையாடல்....\n உங்களுக்கு தேவையில்லாத வேலை. எதுக்கு அவன் கிட்ட போய் வம்பிழுத்தீங்க....\nதம்பி.. நீங்க புதுசா கம்பனிக்கு வந்திருக்கீங்கல்ல.. அதுதான் ஒரு பில்ட்-அப் குடுக்கலாம்னு....\n ஓவர் பில்ட் -அப் உடம்புக்கு ஆகாது`னு ஒரு பதிவே போட்டிருக்கேனே\n நான் குடும்பஸ்தன்ப்பா..... அவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியாது....\n இப்போ கூட, சாகப் பார்த்தவனைதானே காப்பாத்தி இருக்கேன். அதுக்கு மறுபடி பில்ட் அப் குடுக்குறே\nசாரி தம்பி.. இனிமே.. உங்க ஒரு பதிவு விடாம படிச்சிர்ரேன்ப்பா.....\nபடிச்சா மட்டும் போதாதுண்ணே..... காமெட்ஸ் போடனும்.....\n எனக்கு தமிழ் எழுதத் தெரியாதே\n அசத்தல்... அருமை ... அபாரம்`னு நான் எழுதிக்குடுக்குறேன்.. நீ ஜஸ்டு காபி பேஸ்ட் பண்ணிடு அவ்வளவுதான்... அப்புறம் மறக்காம ஓட்டு போட்டுடுப்பா.....\nஎன் உயிரைக் காப்பாத்தினவரு நீங்க.. ஒரு ஓட்டு இல்ல... 4,5 ஓட்டு போட்டுர்ரேண். கவலைய விடுங்க....\n தம்பி.... 4, 5 ஓட்டு கிடச்சா நல்லதுதானே\n எனக்கு கிடைக்கிறதே 4,5 ஓட்டுதான். நீங்க பப்லிக்`ல இப்படி சொன்னீங்கனா, அந்த 4,5 ஓட்டு கூட கள்ள ஒட்டா இருக்குமோ`னு ஜனங்களுக்கு டவுட்டு வந்திடுமுல்ல......\nநான் கொழும்பு தெஹிவலைல படித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு நாள் என்னைப் பார்க்கவென, நம்ம ஆருயிர் நண்பன் க்ரேஸி கண்டியிலிருந்து, தெஹிவலை வந்துவிட்டான்.\n எங்க போகலாம்`னு யோசித்தபோது, தெஹிவல Zoo'க்கு போகலாமானு யோசித்துவிட்டு, நம்மளையும் தூக்கி கூண்டுல போட்டுவானுங்களோ`னு ஒரு பயம் இருப்பதால, அதை கை விட்டு விட்டு, Gall Face கடற் கரைக்கு போகலாம்`னு முடிவு பண்ணினோம்.\nநம்ம கூட பசங்கள்ளையே முக்கியமே இல்லாத ஒரு நபர்தான் “நாய் சந்தி”யிலிருந்து வர்ர “சாக்கட சாமில்”. இவர் இருக்குறதால அந்த ஏரியாவுக்கு ”நாய் சந்தி”னு சொல்றாங்களா இல்ல.. நாய் சந்தி`னு பேர் இருக்குறதால இவன் அந்த ஏரியால போய் இருக்கானா இல்ல.. நாய் சந்தி`னு பேர் இருக்குறதால இவன் அந்த ஏரியால போய் இருக்கானானு எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு. நாம எங்காவது வெளியே கிளம்பும் போது, இவன் வர்ரதா கேள்விப்பட்டா, அப்படியே ஷாக் ஆகிடுவோம். ஏண்ணா, வெளில போகும் போது, எப்பவுமே மறக்காம தன் பர்சை மறந்து வச்சிட்டு வந்துடுவான். இப்பேர்பட்ட அப்பாடக்கர் கிட்டயே ஓ.சி`ல வாங்கி சாப்பிட்ட பெருமை என்னையே சாரும்.\nநாம பஸ் ஸ்டாண்ட்`ல இருக்கோம். நம்ம கூட சாக்கட சாமிலும் வந்து சேர்ந்து கொண்டான்.\nஇல்ல மச்சான்.. நாம Liberty Plaza போனா நல்லா இருக்குமே\n நாங்க Galle Face போறோம்டா....\nசரி.. நானும் சும்மாத்தானே இருக்கேன். நானும் வர்ரேன்..\nஅவ்வ்வ்வ்...... - நம்ம மைண்ட் வாய்ஸ்...\nஅப்போ வந்த ஒரு பஸ்ஸுல ஏற பஸ் நடத்துனர் ரொம்ப பின் வரிசைல இருந்தார். சாக்கட சாமில் பர்சை வழமை போல ரூம்ல வச்சுட்டு வந்துட்டதால, மூனு பேருக்கும் க்ரேஸி பைசாவை சாக்கட சாமிலிடம் ”மச்சான், டிக்கட் எடுத்துடுடா’’னு குடுத்துட்டான்.\nபஸ்ஸ விட்டு இறங்கினதும் பஸ் நடத்துனர் நம்மள ஒரு மாதிரியா முறைத்துக் கொண்டே போகிறான். அப்புறம்தான் சாக்கட சாமிலை பிடித்து உலுக்கினா, பய புள்ள டிக்கட் பைசாவ பாக்கட்`ல வச்சிகிட்டு இருக்கான். பஸ் டிக்கட் காசை அவன் பாக்கட் மணியாக்கிட்டான்.. ஷப்பா...... முடியல....\nGalle Faceஇல் கூட்டம் அலை மோதியது. நாமளும் போய் கூட்டத்தோடு கூட்டமா கடல் அலையில் ஆடிக் கொண்டிருக்கும் போது சாக்கட சாமிலின் வாழ்வில் அந்த கோர சம்பவம் நடந்தது. கடலில் வந்த ஒரு அலையில் சாக்கட சாமில் குதிக்க, நானும் க்ரேஸியும் அவன் டீ-ஷர்ட்டுடைய ஒரு பக்க கையை பிடித்து இழுக்க........................... அவ்வ்வ்வ்வ்வ்........ டீ-ஷர்ட்டுடைய கை மட்டும் கிழிந்து நம்ம கையில் வந்துடுச்சு....\nசாக்கட சாமிலின் முகத்தை பாக்கனுமே.... அய்யோ....அய்யோ..... Galle Faceஇல் இருந்த மொத்த கூட்டமும் சாக்கட சாமிலை பார்த்து சிரிக்கத் தொடங்கிடுச்சு.... சாக்கட சாமிலுக்கு நம்ம மேல செம காண்டு... நம்மளுக்கு உறுப்படியா ஒரு வேலை செய்த சந்தோசம்....\n இது என்னோட டீ-ஷர்ட் இல்ல தெரியுமா.....\n நீ எப்போ சொந்தமா உடுத்திருக்கே\n இப்போத்தான் நிம்மதியா இருக்கு... நாம புது டீ-ஷர்ட்`ஆ இருக்குமோ`னு பயந்துட்டோம்...\n என்ன இருந்த நம்ம பயளாச்சே அவன மறைத்துக் கொண்டு போய் ஒரு மூத்திர சந்தில் “இருட்டும் வரை இங்கேயே கிட... அப்புறம் மெதுவா,ஆளில்லாத பஸ்ஸுல வீடு போகலாம்`னு குந்த வச்சிட்டு நாம நிம்மதியா ஒரு அழகிய மாலைக் காட்சியை ரசித்தோம்.... மாலை காட்சியை மட்டுமா ரசித்தோம் அவன மறைத்துக் கொண்டு போய் ஒரு மூத்திர சந்தில் “இருட்டும் வரை இங்கேயே கிட... அப்புறம் மெதுவா,ஆளில்லாத பஸ்ஸுல வீடு போகலாம்`னு குந்த வச்சிட்டு நாம நிம்மதியா ஒரு அழகிய மாலைக் காட்சியை ரசித்தோம்.... மாலை காட்சியை மட்டுமா ரசித்தோம் சரி அதெல்லாம் இங்க எதுக்கு\nஅப்புறம் இருட்டானதும் அவனை வீடு கொண்டு செல்லப் பட்ட பாடு..... ஷப்பா.......\nஇலங்கை, வில்பத்து சரணாலயத்தில் சில கிளிக்ஸ்\nஇலங்கையின் வில்பத்து சரணாலயம் அமைந்துள்ள இடம் வரவாற்றுப் புகழ் மிக்கதாகும். கி.மு 543இல் விஜயன் தன் தோழர்களுடன் வந்திறங்கிய இடம் \"குதிரை மலை\",. குவேனி வாழ்ந்த இடமான \"கலி வில்லு\" போன்ற ஊர்கள் அனைத்தும் இந்த சரணாலயத்திற்குற்ப பகுதியிலேயே அமைந்துள்ளன. கிட்டத் தட்ட 2000 வருடங்களுக்கு முன் சாலிய மன்னனின் மகனான துட்டகைமுனு வாழ்ந்த ஊரான “மரதண் மடுவ” என்ற இடமும் இந்தப் பகுதியிலேயே அடங்கும். இலங்கையில் ஆங்கிலேயர் காலத்தில் அதாவதி 1905 இல் சரணாலயமாக அறிவிக்கப் பட்ட இந்தப் பகுதி, 1938ஆம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி தேசிய பூங்காவாக தரம் உயர்த்தப் பட்டது\nவில்பத்து சரணாலயத்தின் அமைவிடம், அனுராத புரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் (கொழும்பில் இருந்து 180 கி.மீ) வட மத்திய, வட மேல் மாகாணங்களில் கடல் மட்டத்திலிருந்து 152 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் தெற்கு எல்லையாக மோதரகம் ஆறும் வடக்கு எல்லையாக கலா ஓயாவையும், மேற்கு எல்லையாக இந்து சமுத்திரத்தையும் கொண்டுள்ளது. வில் பத்துவே இலங்கையில் உள்ள பெரிய சரணாலயம் ஆகும். இதன் பரப்பளவு 131, 693ஹெக்டேயர் ஆகும்.இங்கு அறுபதுக்கும் மேற்பட்ட குளங்களும், ஏரிகளும் உள்ளடங்கும்.\nஇங்கு ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 27.2 செல்சியசாக காணப் படுகிறது. மழை வீழ்ச்சி ஆண்டுக்கு 1000மிமி ஆகும். இலங்கையின் வரண்ட வலயத்தில் அமைந்திருந்தாலும் அதிகமான நீர் நிலைகள், அடர் மரங்களினூடே பயணிக்கையின் ஒரு காட்டிற்குள் வட கீழ் பருவக் காற்று மூலமும், மார்ச் ஏப்பிரல் மாதங்களில் பருவ மழை மூலமும் நீரைப் பெற்றுக் கொள்ளும் வில்பத்துவில் ஏப்பிரல் முதல் செப்டம்பர் வரை உலர் கால நிலையாகவே காணப் படுகிறது.\nஅதிகம் மழை பெறும் பகுதிகளில் உயர்ந்த மரங்களை கொண்ட அடர்ந்த காடுகளும், கடல் சார்ந்த பகுதிகளில் உவர் நீர்த் தாவரங்களும், மற்றும் பற்றைக் காடுகளும், புதர்க் காடுகள் வில் பத்துவில் உள்ளடங்குகிறது. Palu (Manilkara hexandra), and Satin (Chloroxylon swietenia), Milla (Vitex altissima), Weera (Drypetes sepiaria), Ebony (Disopyros ebenum) and Wewarna ( Alseodaphne semecapriflolia) போன்றவை இங்குள்ள முக்கிய தாவர வகைகளாகும்.\nடிசம்பர், 1988 இலிருந்து மார்ச் 16, 2003 வரை யுத்தம் காரணமாக மூடப் பட்டிருந்த விலபத்து சரணாலயம் இப்போது திறக்கப் பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தை பார்வையிட சிறந்த காலம் ஃபெப்ரவரி, அக்டோபர் ஆகும்\nஇது நம்ம தேசியப் பறவை - காட்டுக் கோழி\nடிஸ்கி: விலங்குகளின் பெயர்களை ஆங்கிலத்துலேயே போட்டிருக்கிறேன். இதை கூகுல் translate ல போட்டு மீனிங்'ஐ பாத்து பீதி அடைஞ்சு போய் இருக்கேன்..\nபடங்கள் : வீரகேசரி பத்திரிகை\nஇந்தியாவை தாக்கிய சீனா.. காப்பாற்றிய இலங்கை\nஇலங்கை, வில்பத்து சரணாலயத்தில் சில கிளிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/tobacco-control/quit-smoking-even-light-smoking-can-damage-lungs-says-study-some-practical-ways-to-quit-smoking-2117534", "date_download": "2020-04-09T21:35:55Z", "digest": "sha1:F3PUQ5FDQH3KXBMPMI565X7GJP7F3ALN", "length": 18318, "nlines": 115, "source_domain": "doctor.ndtv.com", "title": "Quit Smoking! Even Light Smoking Can Damage Lungs, Says Study; Some Practical Ways To Quit Smoking | லைட்டா அடிச்சாலும் நுரையீரல் காலி! இதோ, புகைப் பழக்கத்தைக் கைவிட நடைமுற�� வழிகள்..", "raw_content": "\nCoronavirus செய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » புகையிலை கட்டுப்பாடு » லைட்டா அடிச்சாலும் நுரையீரல் காலி இதோ, புகைப் பழக்கத்தைக் கைவிட நடைமுறை வழிகள்..\nலைட்டா அடிச்சாலும் நுரையீரல் காலி இதோ, புகைப் பழக்கத்தைக் கைவிட நடைமுறை வழிகள்..\nஒரு சில சிகரெட்டுகளை புகைப்பதனால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வராது என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா.. அப்படியானால் உங்கள் எண்ணம் மிகத் தவறானது.\nபுகைபிடித்தல் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும்\nபுகைபிடித்தல் நபரின் நுரையீரலை பெரிதும் பாதிக்கிறது.\nபுகைபிடித்தல் நுரையீரலையும் விட பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nபுகைப்பழக்கத்தை விட முடியாவிட்டால் மருத்துவ உதவியை நாடுவது சிறந்தது.\nஒரு சில சிகரெட்டுகளை புகைப்பதனால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வராது என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா.. அப்படியானால் உங்கள் எண்ணம் மிகத் தவறானது. நாளொன்றுக்கு 5-க்கும் குறைவான சிகரெட்டுகளை புகைப்பவர்களாக இருந்தாலும், அவர்களின் நுரையீரல் நீண்டகால சேதத்திற்கு உள்ளாகும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், புகைப்பழக்கத்தை விடுவதற்கு இதுவே சரியான நேரம்.\nபுகைப்பிடிப்பதனால் ஏற்படும் தீங்கான விளைவுகள் என்னவென்று அறிந்திருப்போம். புகைபிடித்தல் பெரும்பாலும் நுரையீரலை பாதித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு சென்று விடுகிறது. நுரையீரலையும் தாண்டி, பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. பலரும் தங்களது புகைப்பழக்கத்தை விட வேண்டுமென கடினமாக முயற்சித்தும் அவர்களால் அதை செய்ய முடிவதில்லை. ஆனால் உடல் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக புகைப் பழக்கத்தை விடுவது நல்லது.\nசிலரை ஹெவி ஸ்மோக்கர்ஸ் என்று சொல்லும் அளவிற்கு அதிகமாகப் புகைப்பிடிப்பவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானோர் கொஞ்சமாக புகைப்பிடித்தால் நுரையீரல் பாதிக்காது என்று எண்ணி தொடர்ந்து புகைப்பிடித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல ஐந்திற்கும் குறைவான சிகரெட்டுகளை தினமும் புகைப்பதனால் நுரையீரலில் நீண்டகால பாதிப்புகள் ஏற்படுகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகர்ப்ப காலத்தில் புகைப்பிடிக்கும் ப���க்கம் கருவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் -ஆய்வு கூறும் விளக்கம்\nகர்ப்ப காலத்திற்கு முன்னர் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற பொது சுகாதார முயற்சிகளை தரவுகள் ஆதரிக்கின்றன.\nஇ - சிகரெட்டுக்கு அடிமையாக்குவது அதன் நறுமணமே - ஆராய்ச்சி முடிவு\nநறுமணம் தான், திரும்பத் திரும்ப இ-சிகரெட்களை புகைக்க தூண்டுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது\nஅமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழக வேகளாஸ் கல்லூரியின் துணைப் பேராசிரியர் மற்றும் இந்த ஆய்வின் தலைமை ஆசிரியரான எலிசபெத் ஆல்ஸ்னர் \"பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு சில சிகரெட்டுகளை புகைப்பதனால் பெரிய கேடு ஏதும் வரப்போவதில்லை எனக் கருதுகின்றனர். ஆனால், நாளொன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளை புகைப்பவர்களுக்கும் ஒருசில சிகரெட்டுகளை வைப்பவர்களுக்கும் இடையில் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் மிகச் சிறிய அளவிலேயே வேறுபடுகிறது. இருவருக்குமே நுரையீரல் செயல்பாட்டில் இழப்புகள் ஏற்படும்\" எனக் கூறியுள்ளார்.\nஆய்வாளர்கள் புகைப்பவர்கள் புகைப்பழக்கத்தை விட்டவர்கள் மற்றும் ஒருபோதும் புகைக்காத வர்கள் ஆகியோர்களின் நுறையீரல் செயல்பாடுகளை, குறிப்பாக அவர்கள் சுவாசிக்கும் காற்றின் அளவையும் ஆய்வு செய்துள்ளனர்.\nபுகைப்பதனால் உங்கள் சருமத்தின் ஆரோக்கியம் கெடுவதோடு, முகத்தில் மருக்கள் மற்றும் பருக்கள் போன்றவை உண்டாகக்கூடும்.\nஇயல்பாகவே 20 வயதிலிருந்து நுரையீரலின் செயல்பாடுகள் குறையத் துவங்குகிறது. புகைப்பதால், மேலும் நுரையீரலின் செயல்பாடு குறைவதை ஊக்கப்படுத்தும். ஆய்வில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருப்பதால், 25,000-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் முற்பட்டு, லேசான புகைப்பிடிப்பவர்கள் (ஒரு நாளைக்கு 5 சிகரெட்டுகளுக்கும் குறைவான) மற்றும் அதிக புகைப்பிடிப்பவர்கள் (ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்ட) ஆகியோரிடையே நுரையீரல் செயல்பாட்டில் வேறுபாடுகளைக் காண முடிந்தது.\nபுகைப் பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகைப் பிடிப்பவர்கள் மற்றும் அதிக புகைப்பிடிப்பவர்களின் ளின் நுரையீரல் செயல்பாடுகள் மிகக் குறைந்து வருவதாக பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. அதிக புகைப்பிடிப்பவர் ஒன்பது மாதங்களில் இழக்க நேரிடும் அதே அளவ��� லேசாக புகைப்பிடிப்பவர் ஒரு வருடத்தில் இழக்க நேரிடும். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, லேசாக புகைப்பிடிப்பவர்களுக்கு நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (COPD) உருவாகும் ஆபத்து அதிகம்.\nபுகைப் பழக்கத்தை கைவிடுவதற்கான நடைமுறை வழிகள் :\nகண்டுபிடிப்புகளின்படி, சில சிகரெட்டுகள் கூட தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவாகிறது. நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தையும், உங்களைச் சுற்றியுள்ள மக்களையும் பாதுகாக்க விரைவில் இப்பழக்கத்தை விட்டு வெளியேற முயற்சிக்க வேண்டும். புகைபிடிப்பதை விட்டுவிடுவதற்கான சில வழிகள் கீழே...\n1. புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றும்போது, உங்கள் வாயை பிஸியாக வைத்திருங்கள்.\n2. நிகோடின் ஏக்கத்தைக் குறைக்க நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்.\n3. புகைபிடிப்பதைப் போல உணரும்போதெல்லாம், யாரேனும் நண்பரை அழைத்து பேசவும்.\n4. நீங்கள் புகைப்பிடிக்காதபோது, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.\n5. நீங்கள் புகைப்பதைப் போல உணராதபடி, மற்ற முறைகளுடன் மன அழுத்தத்தை வெல்லுங்கள்.\n6. சிகரெட்டுகளை எளிதில் கைக்கு கிடைக்கும்படி வைத்திருக்காதீர்கள்.\n7. புகைப்பதை மறக்க, கடினமாக முயற்சி செய்து, உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nமுடி வளர்ச்சிக்கான டிப்ஸ்: என்ன செய்ய வேண்டும்/ செய்யக் கூடாது\nநீரிழிவு நோய்: ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்த 5 உணவுகளைத் தவிர்க்கவும்\nநீண்ட மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமா\nஉங்கள் உணவில் இந்த ஜூஸ்களைச் சேர்த்து உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்\nவானிலை மாற்றத்தினால் வறட்டு இருமலா.. உடனடி நிவாரணத்திற்கு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்கு. இதை படிங்க..\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/suriyas-new-avataar-in-telugu/77588/", "date_download": "2020-04-09T19:56:31Z", "digest": "sha1:G7BGHEBTD2BNRCEKG6UHBNDVLAWHO755", "length": 3545, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Suriya's New Avataar In Telugu! - Kalakkal Cinema", "raw_content": "\nதெலுங்குவில் சூர்யா எடுத்த புது அவதாரம் \nPrevious articleபுது வீடு கட்டி குடியேறிய சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – வீட்டோட போட்டோ பார்த்தீங்கனா ஷாக் ஆகிடுவீங்க.\nNext articleஎனக்காக எதுவும் பண்ணாதீங்க.. இது உங்க படம் – கெளதம் மேனனுக்கு அஜித் வைத்த கோரிக்கை.\nஅஜித், விஜய் இதை செய்ய முன் வரணும் – Interview With Udhaya\nஅஜித், விஜய் படம் கூட இல்ல.. அவருக்கு பிடித்த படம் சூர்யாவின் இந்த படம் தானாம் – ஆதாரத்துடன் இதோ.\nகொரானாவால் அகல பாதாளத்திற்கு சென்ற தமிழ் சினிமா, 21 நாளில் இத்தனை கோடி நஷ்டமா – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.\nஅஜித், விஜய் இதை செய்ய முன் வரணும் – Interview With Udhaya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/176-news/articles/guest/1704-2013-01-17-23-20-18", "date_download": "2020-04-09T18:58:02Z", "digest": "sha1:WJPMPQPSVMSEJYMNDXXCMWYZ4SIZT7EK", "length": 37337, "nlines": 207, "source_domain": "ndpfront.com", "title": "தமிழ் தேசியவாதிகளின் கவனத்திற்கு !!!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஉலகத்தமிழர் பேரவையின் முதலாவது தலைவரும், நிறுவன உறுப்பினருமான கலாநிதி எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாண ஆளுனர் மேஜர்.ஜெனரல் சந்திரசிறீயின் ஆலோசகராகப் பதவியேற்றுள்ளார். அன்று இனத்தின் விடுதலை குறித்து பேசிய கயவர்கள் தமது உண்மை ரூபத்தை மக்களுக்கு அம்பலப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறான மக்கள் விரோதிகள் இன்னும் மறைந்து இருக்கின்றார்கள். இவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய, நோர்வே, இந்திய அரசுகளின் நலன்களின் பின்னால் செயற்படுகின்றார்கள்.\nபோராட்டத்திற்கு அணிதிரண்ட போராளிகளினதும், இறந்த மக்களின் தியாகம் வீணாகக் கூடாது. மக்களின் உரிமைக்கான போராட்டம் தொடரப்பட வேண���டும். போராட்டத்தின் வடிவம் மாற்றம் பெற்றுள்ளது. மாற்றம் பெற்ற போராட்டம் எவ்வித மாற்றுதலுக்கும் உள்ளாக்காது பழைய பாதையில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறுவோர் சரியான பாதையை தெரிவு செய்ய தயாரில்லை என்பதையும் அவர்களது வர்க்க நலனும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.\nஎந்த சக்திகளை எமது போராட்டத்தினை அழிந்தனவோ, அந்த சக்திகளான இந்திய, மேற்கு தேசங்களின் தயவை நாடும் அரசியலை தொடர்கின்றனர். புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் மேற்கு தேசங்களை அணுகும் நோக்குடன் கனவான் (லொபி) அரசியலாகவும், அன்னிய தேசங்களின் வெளிநாட்டமைச்சுகளை நோக்கியும், உளவு நிறுவனங்களின் சொற்படி நடப்பதற்கும் ஏகபோக தமிழ் தலைமைகள் எப்போதும் தயாராகவே இருக்கின்றது.\nபல ஆயிரக்கணக்கான மக்களின், போராளிகளின் உயிராலும் வளர்ந்த தமிழ் மக்களின் போராட்டம், தவறான அரசியல் பாதையாலும், வழிமுறைகளாலும், எதிரிகளாலும் வீழ்த்தப்பட்டது. வீழ்த்தப்பட்ட போராட்டம் தளத்தில் (ஈழ மண்ணில்) தொடர்ந்தும் போராடக் கூடிய வேரைக் கூட விட்டு வைக்கவில்லை. முழுமையாக ஆணிவேரையே தளத்தில் இருந்து அகற்றிவிட்டுள்ளது. தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டத்தினையோ, தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தையே நடத்த முடியாதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. எமது போராட்டத்தின் சிதைவிற்கு போராட்டத்தின் அரசியல் தெரிவும், புலிகள் அரசியல் நடத்தைகளும் பிரதான காரணமாகும். அரசியல் நடத்தை என்கின்ற போது பல விடயங்களை உள்ளடக்கின்றது. இதில் பிரதானமாக அரசியல் எதிரிகளின் பற்றிய போதிய அரசியல் பார்வை பற்றாக்குறை இருந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஏகாதிபத்திய நாடான நோர்வே 1992களில் இருந்து புலிகளுடன் உறவை வைத்துக் கொண்டு வந்துள்ளது. நோர்வேக்கும் புலிகளுக்குமான உறவானது அகதி அந்தஸ்து கோரி நோர்வேயில் தஞ்சமடைந்தவர்களின் உண்மையான குடும்ப, பெயர் விபரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு தொடரப்பட்ட உறவாகும். புலிகளே அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்தவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு தூதரக ஊழியர்களை அழைத்துச் சென்று விபரங்களை திரட்ட உதவி செய்தனர்.\nஇந்த தொடர்புகளின் தொடர்ச்சியாக ஒஸ்லோ-பலஸ்தீன ஒப்பந்தத்தின் மூலம் பிரபல்யமாகவிருந்த நோர்வே, பேச்சுவார��த்தையில் புலிகளினாலும், ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் வரவேற்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்வுப்பிரேரணைகளை கொண்டு கிட்டு தளத்திற்கு சென்றார். கிட்டு (16.01.93) எடுத்துச் சென்றபோது நடுக்கடலில் கைது செய்யப்பட்டு தற்கொலையில் இறந்த போதும் முற்றுப்பெறவில்லை. தொடர்ந்தும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து வந்திருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் மத்தியத்துவம் வகித்த சமாதானப் பிரியர்கள் யுக்கோஸ்வாவியா, ஈராக் மீது குண்டுமழை பொழிவதற்கு உதவியாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று ஆப்கான், லிபியா, மாலி என்று ஆக்கிரமிப்பிற்கு துணைபோகின்றவர்கள் தான் இவர்கள்.\nஉதவி செய்வது- ஊதாரியாக்குவது- அழிப்பது:\nபேச்சுவார்த்தைக்கு வருபவர்களை விலைக்கு வாங்கவும் தயங்கமாட்டார்கள் என்பதும் பலஸ்தீன அனுபவங்களில் இருந்து பெறமுடிகின்றது. பலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆனார்கள் என்பதையும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். இரண்டு மக்கள் குழுக்களின் பிரதிநிதி தலைவர்கள் உறுப்பினர்கள் குடும்ப நண்பர்கள் ஆனார்கள். ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாகி அவ்வவ் இனங்களின் உயர் குடி அந்தஸ்துக்கு ஏற்றவாறாக நடந்து கொள்கின்றனர். இவர்கள் இனம், மொழி, மதம் என்ற பேதங்களை விட்டுவிட்டு தொழில் கூட்டாளிகள் ஆகினர்.\nஇதே போலதான் தாய்லாந்து சென்ற புலிகளின் பிரதிநிதிகளை ஊதாரிகளாக்கினர். பேச்சுவார்த்தையில் கலந்த கொண்டவர்களுக்கு கைநிறைய பணமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனையே திரு பாலசிங்கம் அவர்கள் மாவீரர் தினத்தில் அம்பலப்படுத்தியிருந்தார். திரு பாலசிங்கம் அம்பலப்படுதியதை இன்று அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.\nஇதேபோல் மேற்குலகம் கொடுக்கின்ற அழுத்தங்களுக்கு இசைந்து கொடுக்காத பட்சத்தில், எல்லாவிதமான மாற்று நடவடிக்கையையும் எடுப்பார்கள் என்பதினை விடுதலைப்புலிகளை தடைசெய்ததில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.\nஅரசிற்கு எதிரான போராட்டங்களை நடத்துவது எவ்வாறு என்று தெரியாது இருக்கின்றனர் என்று சொல்ல முடியாது. இன்றைய அரசியல் சக்திகள் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டே எதிர்ப்பு அரசியலை மேற்கொள்கின்றனர். புலிகளும், புலிகளின் போராட்ட வடிவமும் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது புலிக்கொடிகளை தூக்கிப் பிடிப்பதற்கு செலவிட்ட சக்தியை அரசியலை முன்வைப்பதில் தவற விட்டார்கள். போராட்டத்தின் போது புலிக்கொடி எங்கும் இருந்து என்பது அகவிருப்பின் காரணியாக இருந்தது. அரசியல் கோரிக்கைகளும், நியாயங்களும் சர்வதேச பொதுசனங்கள் முன் கொடிகளை மாத்திரம் முன்னிறுத்துவதன் ஊடாக மறைக்கப்பட்டன, மறைக்கப்படுகின்றன. இந்த அவலம் ஒரு புறமிருக்க\n1.தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பிற்கு யார் தலைவராவது என்ற பிரச்சனை\n2. சொத்துக்களை யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சனை\nஇவற்றிற்கு நடுவே மக்களின் உரிமைக்காக போராடுவதாக பாசாங்கு செய்யும் அரசியல் இருக்கின்றது. இந்த அரசியல் சதிராட்டத்தில் மழுங்கடிக்கப்படுவது மக்களின் உரிமைப் போராட்டமே.\nஎல்லாளன் படைப்பிரிவு புலிகளின் முக்கிய செயற்பாட்டாளர்களை ஒதுங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. “இதன் முதல் கட்டமாக தன்னை விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொள்ளும் இரும்பொறை, குழப்பங்களின் காரணியாக கருதப்படும் குட்டி என்கிற விடுதலை, நிதிப்பொறுப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி உள்ள ஈரோஸ் முரளி, ரூட் ரவி, தனம் ஆகிய ஐவரையும், ஆலோசகராக இருந்து குழப்பங்களை விளைவிக்கும் தமிழ்நெட் ஜெயச்சந்திரனையும் தேசியச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (http://nerudal.com/nerudal.54214.html\")\nஇவர்கள் நீங்கள் நினைக்கும் போல் சாதாரணமானவர்கள் அல்ல. மேற்கு நாட்டு குடியுரிமை பெற்றவர்களாகவும், மொழிவளமும், சொத்துவளமும், அன்னிய உளவு நிறுவனங்களின் பின்புலம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவை மாத்திரம் இல்லை இவர்கள் தாயகத்தில் எவ்விதத்திலும் தமது காலை பதிக்கும் தேவையும் அற்றவர்கள்.\nகடந்த காலத்தில் மூழ்கிக்கிடப்பதை விடுத்து, அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு அவசியமானது. துரோகத்தனங்களை அம்பலப்படுத்துவது, பாடங்களை கற்றுக் கொள்வது, தவறுகளை திருத்திக் கொள்வது, புதிய தேடலிலைக் கொண்ட பாதையில் பயணிப்பதாகும்.\nநீங்கள் எத்தனை படைகளையும் உருவாக்கலாம். ஆனால் மக்களை அவர்களின் சொந்த காலில் நி��்று தமக்காக போராட வழி காட்டாவிடின், நீங்களும் தலைவர் போல துரோகக் கூட்டத்தால் கொல்லப்படுவீர்கள்.\nமுள்ளிவாய்காலின் பின்னர் சொத்துக்களுக்கும், புதிய தலைமைப் போட்டிக்கும் பருதியைப் போட்டுத்தள்ளினார்கள். வினாயகத்தை பருதியின் கொலையுடன் சம்பந்தப்படுத்தினார்கள். புலிகள் பழைய பாணியில் தமக்கு எதிராக வருபவர்களை அழிப்பதில் தயங்கம் காட்டப்போவதில்லை என்பதனை தொடரும் படுகொலைகளும், மோதல்களும் பறைசாற்றுகின்றன.\nஇவர்கள் மேற்குலக பிரஜைகளாக இருப்பதனால், இவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு உள்ளது. இதனை விட ரோவின் கைவினையை எதிர்க்கொள்ள, இந்த எல்லாளன் படையினால் முடியுமா இந்த எல்லாளன் படை ரோவை வெற்றி கொள்ளுமா\nஇவற்றிற்கு ஒரே வழி மக்களை நம்புங்கள். அவர்களின் வாழ்வின் விடிவிற்க்கான அரசியல் பாதையை தெரிவு செய்யுங்கள்.\nமுள்ளிவாய்க்கால் சதிக்கு துணையாக புலம்பெயர் தேசத்தில் புலிகளின் உள்ளே இருந்த அன்னிய உளவாளிகளை கண்டுபிடியுங்கள், அம்பலப்படுத்துங்கள்.\nகாட்டுப் பகுதிக்கு நகர்வதே கெரில்லா குழுவிற்கு பாதுகாப்பான இடம். இதனைவிடுத்து கடலுக்கு நகர்த்திய உளவுகளின் சதியை வெளிக் கொண்டு வாருங்கள். அன்னிய தேசங்களின் சதியினை ஏன் முன்னமே கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மக்கள்சார் நலன் அரசியலில் இருந்து அம்பலப்படுத்துங்கள்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1691) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1707) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1673) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கு���் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2089) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2325) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2348) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2482) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2273) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2337) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2374) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தம���ழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2059) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2315) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2170) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2411) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2453) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2317) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2636) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2546) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2508) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2400) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/neet-answer-key-2019-nta-releases-neet-answer-key-today-on-004928.html", "date_download": "2020-04-09T19:45:17Z", "digest": "sha1:O3ATVD5UJVRCWLJ7WJS6UJICE3KQUMVN", "length": 14286, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு! எப்படி பெருவது? | NEET Answer Key 2019: NTA releases NEET Answer Key today on ntaneet.nic.in; last date to submit objection tomorrow - Tamil Careerindia", "raw_content": "\n» நீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு\nநீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு\nகடந்த மே 5ம் தேதியன்று நடைபெற்று முடிந்த நீட் தேர்விற்கான அதிகாரப்பூர்வ விடைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இதனை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nநீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு\nமருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5ம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தற்போது, இத்தேர்வுக்கான விடைகள் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.\nஇதனை தேர்வர்கள் www.ntaneet.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். விடைகளில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதற்கு விண்ணப்பிக்கலாம். விடை திருத்தத்திற்கு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும். நாளை இரவு 11.50 மணிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nதேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, விடைத்தாள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். ஒரு வேளை மாணவர்கள் குறிப்பிட்டுள்ளது போல், விடையில் பிழை இருப்பின் விண்ணப்பக் கட்டணம், அவரது வங்கிக் கணக்கிற்கே திருப்பி செலுத்தப்படும். இதனைப் பற்றி முழுமையான விபரங்களுக்கு தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nநீட் விடை குறிப்புகள் பெறுவதற்கான வழி முறைகள்:\nwww.ntaneet.nic.in என்னும் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.\nவிண்ணப்ப பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.\n\"அப்ளே கீ சேலஞ்ச்\" என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்\n���ங்கே, உங்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆகிய பாடங்களின் வினா விடைகள் வழங்கப்பட்டிருக்கும்\nஅவற்றில் ஏதேனும் பிழை இருப்பின், அதனை கிளிக் செய்து முறையிடு செய்யலாம்.\nCoronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் விரிவுரையாளர் வேலை\nJIPMER Admission: இனி நீட் அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை\nNEET PG Result: முதுநிலை நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nNEET: இலவச நீட் பயிற்சி வகுப்பை தற்காலிகமாக நிறுத்திய தமிழக அரசு\nNEET Exam 2020: நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nNEET 2020: 2020 நீட் தேர்வில் 1.5 லட்சம் மருத்துவர்கள் எழுதுகின்றனர்\nஉள்ளாட்சி தோ்தலால் ரத்து செய்யப்பட்ட இலவச நீட் பயிற்சி வகுப்புகள்\nNEET UG 2020: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இதையெல்லாம் மறந்திடாதீங்க\nNEET UG 2020: நீட் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nநீட் தேர்வுக்கு ஏற்ப 12-ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன்\n8 hrs ago Coronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\n10 hrs ago COVID-19: மே மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: தேர்வுக்குத் தயாராக அமைச்சர் அறிவுரை\n11 hrs ago ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n1 day ago உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nNews ஹேப்பி நியூஸ்.. நியூயார்க்கில் முதல் முறையாக குறைகிறது கொரோனா நோயாளி எண்ணிக்கை.. காரணம் இதுதான்\nMovies பிரபல சின்னத்திரை நடிகை மர்ம மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை\nFinance செம சரிவில் 154 பங்குகள் முதலீட்டுக்கு உதவும் பங்குகள் இருக்கா பாருங்க\nSports Coronavirus : இந்த உதவியை இந்தியா செய்தால்.. பாக். அதை எப்போதும் மறக்காது.. கோரிக்கை வைத்த பிரபலம்\nAutomobiles மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...\nLifestyle முதல் உலகப்போரின் போது தோன்றிய தொற்றுநோய்கள்... போரை விட இந்த நோய்களே அதிக மக்களை கொன்றதாம்...\nTechnology ஒரே ஒரு கிளிக்: வீடு தேடிவரும் காய்கறிகள், பழங்கள்- எப்படி தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அட��வது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/01/11012020.html", "date_download": "2020-04-09T18:59:02Z", "digest": "sha1:3JGZLXSMLWZXP4WNNEETN7TFFSV2LGBJ", "length": 8919, "nlines": 106, "source_domain": "www.trincoinfo.com", "title": "வரலாற்றில் இன்று 11.01.2020 - Trincoinfo", "raw_content": "\nஜனவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 11 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன.\n1055 – தியோடோரா பைசண்டைன் பேரரசியாக முடி சூடினாள்.\n1569 – முதலாவது குலுக்குச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.\n1693 – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மோல்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.\n1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.\n1782 – பிரித்தானியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலைமையில் திருகோணமலையைக் கைப்பற்றினர்.\n1787 – யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n1805 – மிச்சிகன் பிரதேசம் அமைக்கப்பட்டது.\n1851 – சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.\n1879 – ஆங்கிலோ-சூளு போர் ஆரம்பமானது.\n1878 – பால் முதற்தடவையாக புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.\n1911 – காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மவுலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.\n1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நெதர்லாந்தின் மீது போரை அறிவித்தது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.\n1943 – ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் சீனாவின் மீதான நில உரிமையை இழந்தன.\n1946 – என்வர் ஹோக்ஸா அல்பேனியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.\n1957 – ஆபிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.\n1962 – பெருவில�� இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.\n1972 – கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n1998 – அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n2007 – செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.\n1755 = அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1804)\n1786 – ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1869)\n1859 – கர்சன் பிரபு, ஆங்கிலேய அரசியல்வாதி இந்தியத் தலைமை ஆளுநர் (இ. 1925)\n1906 – ஆல்பர்ட் ஹாப்மன், சுவீடிய வேதியியலாளர் (இ. 2008)\n1953 – ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, இலங்கையை அரசியல்வாதி (இ. 2008)\n1973 – ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாட்டக்காரர்\n1982 – சன் யி-ஜின் (நடிகை), தென்கொரிய நடிகை\n314 – மில்த்தியாதேஸ் (திருத்தந்தை)\n1753 – ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய மருத்துவர் (பி. 1660)\n1902 – ஜானி பிரிக்ஸ், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1862)\n1928 – தாமஸ் ஹார்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1840)\n1932 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)\n1966 – லால் பகதூர் சாஸ்திரி, 2வது இந்தியப் பிரதமர் (பி. 1904)\n1975 – நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)\n1976 – ஏரம்பு சுப்பையா, இலங்கையின் நடன ஆசிரியர்\n2000 – பெட்டி ஆர்க்டேல், ஆங்கிலேய-ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1907)\n2007 – எருவில் மூர்த்தி, ஈழத்துக் கவிஞர்\n2008 – எட்மண்ட் இல்லரி, நியூசிலாந்து மலையேறுநர் (பி. 1919)\n2013 – ஏரன் சுவோற்சு, அமெரிக்கக் கணினியாளர் (பி. 1986)\n2014 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (பி. 1928)\nஅல்பேனியா – குடியரசு நாள் (1946)\nநேபாளம் – ஐக்கிய நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/glory-of-athivarathar", "date_download": "2020-04-09T21:14:37Z", "digest": "sha1:5MFM4I7RU5YNKAY4UWIHDCNJ7SQDOWEQ", "length": 16342, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "கோயில், பெருமாள்கோயில், திருமலை... அடியவர்க்கு அருளிய ஆதி அத்திவரதர் | Glory of Athivarathar", "raw_content": "\nஅடியார்க்கு அருளும் அத்திவரதர்... 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளும் வைபவம் \nகோயில் என்பது திருவரங்கத்தையும் பெருமாள் கோயில் என்பது காஞ்சிவரதராஜப் பெருமாள் கோயிலையும் திருமலை என்றால் திருப்பதியையும் குறிக்கும்...\nநாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ நிகழ்வு அத்திவரதர் வைபவம். அனந்த சரஸ் குளத்தில் அமிழ்ந்திருந்து சேவை சாதிக்கும் அத்திவரதரை எழுந்தருளச் செய்து 48 நாள்கள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க இருக்கிறார். அத்திவரதர் திருமேனி நேற்று திருக்குளத்திலிருந்து வெளியில் எடுத்து பக்தர்கள் தரிசிக்க, திருக்கோயில் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மூலவராக இருந்தவர் அத்திவரதர். காலப்போக்கில் அந்த திருமேனி பின்னமானதால் அதற்கு மாற்றாக சிலாரூபத் திருமேனி செய்து வழிபட்டதாகவும், பழைய அத்திமரத் திருமேனியை, பெருமாளின் திருவுளப்படி அனந்த சரஸ் தீர்த்தத்தில் எழுந்தருளப் பண்ணியதாகவும் தலபுராணம் தெரிவிக்கிறது.\nவாய்திறந்து பொங்கலை வேண்டிக் கேட்டு உண்ட அந்த வரதனோ இப்போது வாய்திறவாது நின்று விளையாடினான்...\nஅத்திவரதரும், வரதராஜர் கோயிலும் வைணவ மரபில் மிகவும் விசேஷமானவை. வைணவத்தில் 'கோயில், பெருமாள் கோயில், திருமலை' என்று சொல்வது வழக்கம். கோயில் என்பது திருவரங்கத்தையும் பெருமாள் கோயில் என்பது காஞ்சிவரதராஜப் பெருமாள் கோயிலையும் திருமலை என்றால் திருப்பதியையும் குறிக்கும். அத்தகைய சிறப்பினைப் பெற்ற தலம் காஞ்சிபுரம் கோயில். வைணவம் வளர்த்த அடியவர்களோ காஞ்சியைத் தம் பிறந்த வீடாகவே கருதுவர். ராமாநுஜன் போன்ற அடியவர்கள் எல்லாம் காஞ்சியைத் தம் பிறந்த வீடாகவும், திருவரங்கத்தைத் தம் புகுந்த வீடாகவும் கருதுவர்.\nதிருமால் அருளும் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர்களுக்கு முக்கியமானவை என்ற போதும், காஞ்சியும், வரதராஜனும் அவர்களுக்கு மிகவும் விசேஷமானவை. அதே போன்று வரதனும் அடியவர்களிடம் அன்பு செய்வதில் ஈடு இணையற்றவனாகத் திகழ்ந்து அவர்கள் மேல் பேரன்பைப் பொழிந்து பேரருளாளன் என்று பெயர் பெற்றான். அப்படி வரதனுக்குக் கைங்கர்யம் செய்து அவனோடு நேரடியாகப் பேசும் சிறப்பினைக் கொண்டிருந்த அடியவர் திருக்கச்சி நம்பிகள்.\nராமாநுஜரின் குருவாகக் கருதப்படும் திருக்கச்சி நம்பிகள் சென்னையை அடுத்த பூந்தமல்லியில், வணிகர் குலத்தைச் சேர்ந்த வீரராகவர் என்பவருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர். வீரராகவரின் மூன்று மகன்களும் தம் குலத்தொழிலான வணிகத்தைச் செய்து பொருள் ஈட்டிக்கொண்டிருக்க, திருக்கச்சி நம்பிகளோ வரதனுக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்து அருள் ஈட்டிக்கொண்டிருந்தார்.\nஒருமுறை அவர் ஆலவட்டம் வீசிக்கொண்டிருந்தபோது, கோயில் அர்ச்சகர் ஒருவர் பெரிய பாத்திரம் ஒன்றில் பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யக் கொண்டுவந்து வைத்தார். புளியோதரை மடப்பள்ளியில் இருப்பதால் அதை எடுத்துவரும்வரை பார்த்துக்கொள்ளுமாறு திருக்கச்சி நம்பிகளிடம் கூறிவிட்டுச் சென்றார்.\nஅடியவர்களோடு விளையாடுவதையே தன் வாடிக்கையாகக் கொண்ட வரதன் திருக்கச்சி நம்பிகளைநோக்கி, \" நம்பிகளே, எனக்கு அந்த சர்க்கரைப் பொங்கலை ஊட்டிவிடு\" என்று கேட்டார். ஆண்டவன் கேட்க அடியவர் மறுப்பாரா ஒரு வாய் எடுத்து ஊட்டினார். வரதனோ அதை ரசித்து உண்டு, 'இன்னும் கொஞ்சம்' என்று கேட்டான். மீண்டும் நம்பிகள் எடுத்து ஊட்டினார். இப்படியே அந்தப் பாத்திரத்தில் பாதி காலியாகிவிட்டது.\nதிரும்பி வந்த அர்ச்சகர் சர்க்கரைப் பொங்கல் குறைந்திருப்பது கண்டு அதிர்ச்சியானார். 'பெருமாளுக்குரிய நைவேத்தியத்தை உண்டு, பெரும் தவறு இழைத்துவிட்டீர்கள்' என்று கோபித்துக் கொண்டார். வரதந்தான் வாங்கிக்கேட்டு உண்டான் என்று நம்பிகள் சொன்னதை அவர் நம்பவில்லை. 'விக்ரஹம் எவ்வாறு உண்ணும்' என்று கேட்டார். வாய்திறந்து பொங்கலை வேண்டிக் கேட்டு உண்ட அந்த வரதனோ இப்போது வாய்திறவாது நின்று விளையாடினான்.\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதர்... காஞ்சியில் கோலாகல ஏற்பாடுகள்\nஉடனே கூட்டத்தைக் கூட்டி, 'இனி வரதன் ஆலயத்துக்குள் நம்பிகள் வரவே கூடாது' என்று தீர்மானம் போட்டான். வேறு வழியின்றி நம்பிகளும் வெளியேறினார். அவர் வருத்தமெல்லாம், 'வரதனுக்குக் கைங்கர்யம் செய்ய வழியில்லாது போனதே' என்பதுதான்.\nமறுநாள் நைவேத்தியம் செய்ய அர்ச்சகரும் மற்றவரும் கூடியபோது, வரதன் பேசினான். 'திருக்கச்சி நம்பிகள் வந்தால்தான் நைவேத்தியத்தை ஏற்பேன்' என்று சொல்ல வேறுவழியின்றி அனைவரும் சென்று நம்பிகளை அழைத்துவந்து வரதனை வழிபட்டனர்.\nகள்ளழகருக்கு ஆற்றில் இறங்கும் வைபவம் போல வரதனுக்கு நடவாவி வைபவம். 'வாவி' என்றால் கிணறு. தன்னைக் கொல்ல யாதவப் பிரகாசர் தீட்டிய திட்டம் அறிந்து ராமாநுஜர் தப்பிக் காஞ்சிபுரம் அருகே வந்தபோது, வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும் வேடனும் அவன் மனைவியும் போலத் தோன்றி காஞ்சி மாநகருக்கு வழிகாட்டி ராமாநுஜரைக் காப்பாற்றினர். அந்த வைபவமே ஒவ்வொரு சித்ராபௌர்ணமி அன்றும் நடவாவி���ில் எழுந்தருளும் வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியன்று நிகழும் மற்றுமொரு அதிசயமும் உண்டு.\nபிரம்மாவின் யாகத்தில் எழுந்தருளியவர் ஆதிஅத்திவரதர். பிரம்மா இவரைத் தொழுது தன் பாவங்கள் தீர்ந்து வரங்கள் பல பெற்றார் என்பது ஐதிகம். ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று பிரம்மா வரதரை வழிபடுவதாக ஐதீகம். சித்ராபௌர்ணமி அன்று இரவு 12 மணிக்கு மேல் வரதருக்குப் பூஜைகள் செய்து நிவேதனம் சமர்ப்பிப்பர். பின்பு அர்ச்சகர்கள் அனைவரும் வெளியேறி ஒருநாழிகை நேரம் கருவறைக் கதவுகளை அடைத்துவைப்பர். அந்தக் கணத்தில் பிரம்மா வந்து வரதனை வழிபட்டுச் செல்வதாகக் கருதப்படுகிறது. ஒருநாழிகை சென்று உள்ளே சென்றால் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப் பட்ட பிரசாதம் நறுமணத்துடன் திகழும் என்கின்றனர் அடியவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-05-26-19-16-25/", "date_download": "2020-04-09T20:19:47Z", "digest": "sha1:BZX2IB5XLK73G6ODYK5IEE7LGWU6ZVET", "length": 13920, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "குளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன். |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nகுளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன்.\nகோடைக்காலம் என்றாலே 'ஜில்'லென இருக்கக்கூடிய உணவுப் பொருட்களின் மீது நம்முடைய ஆர்வம் திரும்பி விடுகிறது. அதுமட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் எளிதில் கெட்டுவிடக்கூடிய உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் தான் வைத்துப் பாதுகாக்கிறோம். உலகின் எந்த மூலையில் உள்ள ஓர் இடத்துக்கும் கெடாமல் பொருட்களை எடுத்துச்செல்ல இந்த முறைதான் உதவுகிறது. இதற்கு\nஅடித்தளமிட்டவர், மேரி ஏஞ்சல் பென்னிங்டன்.\nஅமெரிக்காவில் உள்ள நாஷ்வெயில் கிராமத்தில், 1872-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி பிறந்தார், மேரி. தந்தை ஹென்றி பென்னிங்டன் – தாய் சாரா மொலோனி. ஹென்றிக்கு தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, அவருடன் இணைந்து மேரியும் தோட்டத்துச் செடிகளோடு பொழுதைக் கழித்தார். ஏராளமான காய்கறிகள், பழங்கள் அவர்களுடைய தோட்டத்தில் விளைந்தன. ஆனால், சில நாட்களிலேயே அவை அழுகி விட்டன. இருந்தாலும், குளிர்காலத்தில் மட்டும் அவை நீண்�� நாட்களுக்கு அழுகாமல் இருந்தன. அதற்கான காரணம் சிறுமியாக இருந்த மேரிக்குப் புரியவில்லை.\n1890-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மேரி, பென்சில்வேனிய பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட டவுன் சயின்டிபிக் கல்வியகத்தில் இளம் அறிவியல் பட்ட வகுப்புகளுக்குச் சென்றார். அந்த நாட்களில், பெண்கள் பள்ளிக்கல்விக்கு மேல் படிக்கக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டமே இருந்தது. வேண்டுமானால் பட்டப்படிப்பை படிக்கலாம். ஆனால், பட்டம் தர மாட்டார்கள். ஆண்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். எனவே, உயிரியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரச் சான்றிதழ் மட்டுமே 1892-ம் ஆண்டு மேரிக்கு வழங்கப்பட்டது. 1890-ல் பள்ளிப்படிப்பை முடித்தவர், 1892-ம் ஆண்டே பட்டப்படிப்பை எப்படி முடித்தார் அதுவும் அந்த நாட்களில் பட்டப்படிப்பு என்பது 4 வருடங்கள். அதை ஒன்றரை வருடங்களில் முடித்த பெருமை மேரியையே சேரும்.\nநேஷனல் இன்வென்டர்ஸ் ஹால் ஆப் பேம்' என்ற அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய நூலில், மேரியைப் பற்றிய சுவையான தகவல் ஒன்று உள்ளது. அவருக்கு இளம் அறிவியல் பட்டம் வழங்க முடியாத பென்சில்வேனிய பல்கலைக்கழகம், முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தவிர்க்க இயலாத சமயங்களில் பெண்களுக்கு முனைவர் பட்டம் தரலாம் என்ற சட்டத்தில் உள்ள சலுகையைப் பயன்படுத்தி, இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என்பது தான் அந்தத் தகவல்.\n1904-ம் ஆண்டு பிலடெல்பிய சுகாதாரத்துறை, தனது துறை ஆய்வக மேற்பார்வையாளராக மேரியை நியமித்தது. தூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப் பிரிவிற்கு 1906-ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தபோது, உணவுப்பொருட்களை பாக்டீரியாவின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற குறைந்த வெப்பநிலையே சிறந்தது என்பதைக் கண்டுபிடித்து, ஆய்வுக்கட்டுரையாகச் சமர்ப்பித்திருந்தார். அதுவரை உயர்வெப்பமே உணவைப் பாக்டீரியாக்கள் தாக்காமல் இருக்க சிறந்தது என கருதப்பட்டது.\nதூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப் பிரிவிற்கு தலைவராகப் பதவியேற்ற பின்னர், பெரும் புரட்சியையே உண்டாக்கினார், மேரி. எப்போதும் குளிராக இருக்கும்படி அம்மோனியா வாயுவைக் கொண்டு இரட்டைச்சுவர் முறையில் ஒரு ரெயில்பெட்டியை உருவாக்கினார். அதில் வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருந்தன. அதுதான் 'உலகின் முதல் குளிர்சாதனப்பெட்டி' என அப்போது யாருக்கும் தெரியவில்லை.\nமேலும், பால் பதனிடுவதைக் கண்டுபிடித்தவரும் இவர் தான். அமெரிக்க குளிர்சாதனப் பொறியாளர் கூட்டமைப்பின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1952-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி இறந்தார்.\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\nஇஸ்ரோ தலைவரான முதல் தமிழர்\nஇந்தோனேஷிய அதிபருடன் இணைந்து `பட்டம்' விடும் மோடி\nசுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி\nஉணவுப், குளிர்சாதனப், பாதுகாக்கிறோம், பெட்டியில், பொருட்களை, மேரி ஏஞ்சல் பென்னிங்டன்\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்ட� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/04/blog-post_94.html", "date_download": "2020-04-09T21:13:27Z", "digest": "sha1:PO267LSQJW5WHHJJJ7UC3IRSRNMEA4H6", "length": 13766, "nlines": 151, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இருட்கனி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் நாவல்களுக்கு இடையில் இப்படி ஏற்படும் சிறு இடைவெளி, வருடக்கணக்காக காலை கண் விழித்ததும் மின்னஞ்சலில் வந்திருக்கும் அ��்றைய அத்தியாயத்தை உள்பெட்டியில் நுழைந்து வாசித்து விட்டே நாளைத்துவங்கும் எனக்கெல்லாம் பெரும் தொந்தராவான நாட்களாக இருக்கும்.\nஏதோ ஒரு வழமை முற்றிலும் விடுபட்டுப்போனது போல, எதையோ தொலைத்தது போல, மிக வேண்டியவர்களை இழந்தது போல சோர்வாகவே இருப்பேன்\nஅதன்பின்னரான நாட்களில் தளத்தில் முதலில் பார்ப்பது அடுத்த நாவலுக்கான அறிவிப்பு எதாவது வருகின்றதா என்றுதான். அதுவரையிலும் வெண்முரசின் முந்தைய நூல்களை மீள வாசிப்பேன்.\nவானோக்கி ஒரு கால் இரண்டு பதிவுகளும் வாசித்ததும் நிச்சயம் சில நாட்களுக்குள் அடுத்த நூலை எழுதுவது குறித்து அறிவிப்பீர்கள் என்று நம்பிக்கை வந்தது\nஇருட்கனி அறிவித்ததும் நாட்களை எண்ணத்துவங்கிவிட்டேன்\nமகாபாரதத்தை சிறுவயதிலிருந்தே கேட்டும் வாசித்துமிருந்தாலும் மிகத்தெரிந்த ஒரு இடத்திற்கு வெண்முரசு முற்றிலும் புதிய, மிகவசீகரமான வழிகளில் என்னை கூட்டிச்செல்வதால் அதன் மீதான் எதிர்பார்ப்பும் பிரியமும் மிக மிக அதிகம் எனக்கு.\nசமீபத்தில் கொம்மை வாசித்தேன். முழுக்க வெண்முரசுக்கு வேறுபட்ட நடை. அது 4 நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். அர்ஜுனன் கிருஷ்ணனை ’கிச்சு மச்சான்’ என அழைப்பதும் குந்தி காந்தாரியெல்லாம் சாதாரண ஓர்ப்படிகளைப்போல சண்டையிட்டுக்கொள்வதும் பாண்டவர்களின் பிறப்புக்கெல்லாம மிகப்புதிய இதுவரை எந்த வடிவிலும் கேட்டே இராத காரணங்களை கொடுப்பதுமாய் , வெண்முரசின் தீவிர வாசகியான எனக்கு அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியை கொடுத்தது கொம்மை.எனினும் நாட்டார் வழக்கில் மகாபாரதத்தினை வெண்முரசு நிகழும் காலத்திலேயெ வாசித்தது வித்தியாசமான அனுபவமாயிருந்தது\nஉங்களின் தனிமைப்பயணத்தில் கண்ட சிலைகளைப்போலவெ எங்களூருக்கு பக்கத்தில் திண்டுக்கல்லுக்கு அருகில்இருக்கும் தெலுங்கில் பனைக்கூட்டம் என்று பொருள்படும் தாடிக்கொம்பு என்னுமிடத்தில் ஒரு பெருமாள் கோவில்இருக்கின்றது பல வருடங்களாகவே அங்கு போகனும்னு நினைத்திருந்தும் கடந்த ஜனவரியில்தான் போக முடிந்தது. ஏறக்குறைய இதே போன்ற சிலைகள் வானைச்சுட்டும் ஒற்றைக்காலுடன் விஷ்ணு, ரதி மன்மதன், ராமரை தோளிலேற்றிய ஆஞ்சனேயர், வாளுடன் வீரபத்ரர், ஆண்டாளும், விஸ்வக்ஷேனரும், கிருஷ்ணனுமாய் அழகுச்சிலைகள் அங்கிருந்தன.நீங்கள் குற��னின் சிலையை தாடிக்கொம்பில் பார்த்திருப்பதாக ஒரு பதிவில் சொலியிருக்கிறீர்கள் .\nரதி மன்மதன் சிலைகளை பார்க்கக்கூட முடியாத அளவிற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் இளம் பெண்களும் ஆண்களும் . அங்கு ரதி மன்மதனை வழிபட்டால் திருமணத்தடை நீங்குமாம். திருமணம் ஆனதற்கு எங்காவது பரிகார சிலைகள் இருக்கான்னு விசாரிக்கனும்னு நினைச்சுக்கிட்டேன்\nபெரும்பாலான் சிலைகளுக்கு கம்பி கட்டி ஒரு பரிகார அறிவிப்பு பலகை தொங்கவிட்டிருக்கிறது.\nதிருடுபோன பொருட்கள் திரும்ப கிடைக்க ஒரு சிலை, புதிய வாகனங்கள் வாங்கினால் சாவியை பூசை செய்ய , தொழிலில் நஷ்டமானால் , உறவில் விரிசலென்றால் , குழைந்தையின்மைக்கு இப்படி நம்பிக்கை இருப்பதால் எப்போதும் பரிகார பூஜைகளுக்கென நல்ல கூட்டமிருக்குமென்றார்கள். எல்லா சிலைகளுக்கும் வேஷ்டியும் துண்டும் உடுத்தப்பட்டிருந்தது. பிரசாதமாக நெய்வழியும் அக்கார அடிசில் கிடைத்தது\nவரிசையில் நிற்கும் ஆளுயரத்திற்கும் சற்று பெரிதான அழகுப்பெண்களின் சிலைகளின் வனப்பிலிருந்து கண்ணெடுக்கவே முடியாத அளவிற்கு அவையெல்லாம் கொள்ளை அழகு. //சிற்பங்கள் என்பவை கல்லில் பொறிக்கப்பட்ட வடிவங்கள் அல்ல. கல் வழியாக நிகழ்ந்து செல்லும் காலத்தின் ஒரு தருணம்// என்று ஒருமுறை எழுதியிருந்தீர்கள். அவற்றைன் எதிரே நின்று பார்க்கையில் நான் அதைத்தான் நினைத்துகொண்டிருந்தேன்.\nநான் அதிகம் பயணித்ததில்லை இப்போதுதான் துவங்கியிருக்கிறேன் என்றாலும் நான் பார்த்த கோவில்களிலேயே மிக அதிகமும் அழகுமாக இங்குதான் சிலைகள் இருந்தன என்று நினைக்கிறேன். வரும் சித்திரையில் 5 நாட்கள் விசேஷம் என்றும் சொன்னார்கள். அப்போது கோடை விடுமுறையென்பதால் போகலாமென்றிருக்கிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/09/blog-post.html", "date_download": "2020-04-09T19:12:22Z", "digest": "sha1:SOZR5M265M6RDO3HRUQ6O2EZYTU4YRBP", "length": 12820, "nlines": 86, "source_domain": "www.easttimes.net", "title": "ஜனாதிபதியின் தீர்மானங்கள் முரண்பாடாகவே உள்ளன: டிலான் பெரெரா", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeHotNewsஜனாதிபதியின் தீர்மானங்கள் முரண்பாடாகவே உள்ளன: டிலான் பெரெரா\nஜனாதிபதியின் தீர்மானங்கள் முரண்பாடாகவே உள்ளன: டிலான் பெரெரா\nசிறி­லங்��ா சுதந்­திரக் கட்­சியை அழி­வி­லி­ருந்து காப்­பாற்றும் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வர­லாற்றில் இடம்­பி­டிக்க வேண்­டு­மானால் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரான முகாமுடன் சுதந்­திரக் கட்­சியை இணைக்­க­வேண்டும் என்று சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து அண்­மையில் விலகி பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்­து­கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரெரா தெரி­வித்தார்.\nசிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியை மயா­னத்தை நோக்கி கொண்டு செல்­ல­மாட்டார் என்று நம்­பு­கின்றோம் என்றும் டிலான் பெரெரா குறிப்­பிட்டார்.\nசுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து அண்­மையில் விலகி பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்­து­கொண்ட டிலான் பெரெரா எம்.பி. யிடம் அதற்­கான காரணம் குறித்து வின­வி­ய­போதே அவர் இதனை குறிப்­பிட்டார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்\nஎதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் விடயம் குறித்து சுதந்­திரக் கட்சி சரி­யான முடிவை எடுக்கும் என்று ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திக­தி­வரை காத்­தி­ருந்தோம். காரணம் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக சரி­யான வேட்­பா­ளரை கள­மி­றக்­க­வேண்­டிய தேவை காணப்­பட்­டது. ஆனால் சுதந்­திரக் கட்சி இந்த விட­யத்தில் காலத்தை கடத்­திக்­கொண்டு இருந்­ததே தவிர முடி­வெ­டுக்­க­வில்லை.\nஆனால் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திக­தியின் பின்னர் நாங்கள் மெள­ன­மாக இருக்க முடி­யாது. எமது ஆச­னத்தில் மக்கள் எம்­மிடம் கேள்­வி­யெ­ழுப்ப ஆரம்­பித்­து­விட்­டனர். எமது முடிவு என்ன என்­பது குறித்து வினவத் தொடங்­கி­விட்­டனர். எனவே நாங்கள் ஒரு தீர்­மா­னத்தை எடுக்­க­வேண்­டி­யேற்­பட்­டது.\nசுதந்­திரக் கட்­சியை விட்டு வில­குவோம் என்று நாங்கள் நினைக்­க­வில்லை. ஆனால் நாங்கள் அந்த முடிவை எடுப்­ப­தற்­கான நிர்ப்­பந்­தத்தை சுதந்­திரக் கட்­சியில் உள்­ள­வர்கள் ஏற்­ப­டுத்­தி­விட்­டனர். நாட்டு மக்கள் யார் பக்கம் உள்­ளனர் என்­ப­தனை தேடிப்­பார்க்­க­வேண்டும். அதனை கடந்த உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் முடி­வு­களில் நாங்கள் நன்­றா­கவே கண்டோம். எனவே தற்­போது ஒரு தீர்க்­க­மான முடிவை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.\nஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரான வேட்­பாளர் அறி­விக்­கப்­பட்­டு­விட்ட நிலையில் நாங்கள் ���ொடர்ந்தும் முடி­வெ­டுக்­காமல் காத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. அத­னால்தான் கோத்­தாவை ஆத­ரிக்க தீர்­மா­னித்தோம். கடந்த உள்­ளூ­ராட்சி தேர்­தலில் சுதந்­திரக் கட்­சிக்கு 14 இலட்சம் வாக்­குகள் கிடைத்­தன. அதிலும் அதி­க­மான வாக்­குகள் தற்­போது கட்­சி­யினால் இழக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.\nஎனவே தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரைந்து ஒரு தீர்­மா­னத்தை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது. கடந்த காலங்­களில் நாங்கள் அவ­ருடன் இருந்தோம். அவரின் முடி­வு­களை ஆத­ரித்தோம். ஆனால் சில நேரங்­களில் தலை­வரின் முடிவு நெருக்­க­டியை கொடுத்­தது. ஒக்­டோபர் 26 ஆம் திகதி அர­சாங்கம் அமைக்­கப்­பட்­ட­போது நாம் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முயற்­சித்தோம். எனினும் அப்­போது திடீ­ரென்று பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டது. அதனால் அந்த முயற்­சியில் எம்மால் வெற்­றி­பெற முடி­ய­வில்லை.\nஐ.தே.க. வுக்கு எதி­ரான முகாம்\nஇவ்­வாறு பல தீர்­மா­னங்கள் நெருக்­க­டியை கொடுத்­துள்­ளன. எனவே தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரை­வாக ஒரு தீர்க்­க­மான முடிவை எடுக்­க­வேண்டும். ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரான முகா­முக்கு தனது ஆத­ரவை வெ ளிப்­ப­டுத்­த­வேண்டும். சுதந்­திரக் கட்சி தற்­போது பல­வீ­ன­ம­டைந்து செல்­கின்­றது. எனவே கட்­சியை காப்­பாற்­ற­வேண்­டிய தேவை உள்­ளது.\nசிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியை அழி­வி­லி­ருந்து காப்­பாற்றும் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வர­லாற்றில் இடம்­பி­டிக்க வேண்­டு­மானால் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரான முகா­முடன் சுதந்­திரக் கட்­சியை இணைக்­க­வேண்டும். ஜனா­தி­பதி அந்த முடிவை விரைவில் எடுக்­க­வேண்டும்.\nஇக்­கட்­டான தற்­போ­தைய சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை மயானத்தை நோக்கி கொண்டு செல்லமாட்டார் என்று நம்புகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏதோவொரு வகையில் தொடர்ந்து அரசியலில் இருக்கவேண்டும். அவருடைய அரசியல் வகிபாகம் இந்த நாட்டுக்கு தொடர்ந்து தேவைப்படுகின்றது. எனவே அதற்கு ஏற்றவகையிலான தீர்மானத்தை எடுப்பார் என்று நம்புகின்றோம் என்றார்.\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்���து ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/thiruvalluvar-university-recruitment-2019-apply-online-for-professor-assistant-professor-005510.html", "date_download": "2020-04-09T21:35:20Z", "digest": "sha1:UJDKC2BPM6CBNKZGA3ZY7325LJF4M7CF", "length": 13786, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! | Thiruvalluvar University Recruitment 2019 Apply Online For Professor, Assistant Professor Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nவேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nநிர்வாகம் : திருவள்ளுவர் பல்கலைக் கழகம்\nபணி : பேராசிரியர், உதவிப் பேராசிரியர்\nதுறை மற்றும் காலியிட விபரம்:-\nபொருளாதாரம் துறையில் 1 பேராசிரியர் உயிர் தொழில்நுட்பம் துறையில் 1 இணை பேராசிரியர் காலியிடங்கள் உள்ளது. கம்ப்யூட்டர் சைன்ஸ், இயற்பியல், வணிகவியல் ஆகிய ஒவ்வொரு துறைகளிலும் தலா 1 பேராசிரியர், 1 இணை பேராசிரியர், 1 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் உள்ளது.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு ஊதியம், கல்வித் தகுதி உள்ளிட்டவை பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி நியமிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tvu.edu.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்கை காணவும். நேரடியாக இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா ஊரடங��கால் மருத்துவ படிப்புகள் இனி ஆன்லைன் வழியில் நடத்த முடிவு\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nகொரோனாவைக் கண்டு இனி பயப்படத் தேவையில்லை இதை மட்டும் ட்ரை பண்ணுங்க\nTANCET 2020: அண்ணா பல்கலை டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nதிறந்தநிலை பல்கலைக் கழக மாணவர்களே உங்களுக்கு என தனி வேலை வாய்ப்பு முகாம்\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வேண்டுமா\nAnna University: அண்ணா பல்கலையில் திட்ட உதவியாளர் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nAnna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nMKU Result 2020: மதுரை காமராஜ் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nபல்கலைக் கழக இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலை\nAnna University: பி.இ, எம்.சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n10 hrs ago Coronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\n12 hrs ago COVID-19: மே மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: தேர்வுக்குத் தயாராக அமைச்சர் அறிவுரை\n13 hrs ago ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n1 day ago உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nNews ஹேப்பி நியூஸ்.. நியூயார்க்கில் முதல் முறையாக குறைகிறது கொரோனா நோயாளி எண்ணிக்கை.. காரணம் இதுதான்\nMovies பிரபல சின்னத்திரை நடிகை மர்ம மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை\nFinance செம சரிவில் 154 பங்குகள் முதலீட்டுக்கு உதவும் பங்குகள் இருக்கா பாருங்க\nSports Coronavirus : இந்த உதவியை இந்தியா செய்தால்.. பாக். அதை எப்போதும் மறக்காது.. கோரிக்கை வைத்த பிரபலம்\nAutomobiles மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...\nLifestyle முதல் உலகப்போரின் போது தோன்றிய தொற்றுநோய்கள்... போரை விட இந்த நோய்களே அதிக மக்களை கொன்றதாம்...\nTechnology ஒரே ஒரு கிளிக்: வீடு தேடிவரும் காய்கறிகள், பழங்கள்- எப்படி தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCentral Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்���ும் வேலை வாய்ப்புகள்\nசென்னை பல்கலை.,யில் திட்ட இணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1945", "date_download": "2020-04-09T19:51:06Z", "digest": "sha1:XOMS6H7F5BOJREHGXWB7X2F2RCDIHW5H", "length": 3973, "nlines": 93, "source_domain": "tamilblogs.in", "title": "சுந்தரத் தெலுங்குடன் ஒரு விடுமுறை மாலை நேரம் …!!! « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nசுந்தரத் தெலுங்குடன் ஒரு விடுமுறை மாலை நேரம் …\n… … … சுகமான விடுமுறை மாலை நேரம் – சுந்தரத்தெலுங்கு என்று பாரதி செப்பியது சரி தானே … பாலமுரளியின் இந்தப் பாடலை, பார்த்து, கேட்டு – ரசித்துவிட்டுச் சொல்லுங்களேன்…. …. …. . —————————————————————————————————————————————————————-\n1\tவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\n1\tதகவல் தொழில் நுட்பத்துறை பணியாளர் நிறுவன முதலாளியிடம் ஊதிய உயர்வு கோருதல்\n1\tமெல்லத் தமிழினிச் சாகும்\n1\tஒடிசாவின் நிலபரப்பை விட தமிழ்நாட்டின் நிலபரப்பு அதிகம்\n1\tநிர்வாகத்திற்கு தங்களின் பணியாளர்கள் பற்றியவிவரம் தெரியவேண்டாமா\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\n324. புதியதோர் உலகம் செய்வோம்\n323. இரண்டு பேர், இரண்டு குற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/53559", "date_download": "2020-04-09T20:15:12Z", "digest": "sha1:RZDDQT5ZSEGMTKIBBG7ZIKTZZIMRZ5ZL", "length": 4805, "nlines": 46, "source_domain": "www.army.lk", "title": " கற்பிணித் தாய்மார்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உணவூப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு | Sri Lanka Army", "raw_content": "\nகற்பிணித் தாய்மார்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உணவூப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு\nகந்கந்தைப் பிரதேசத்தின் 50வறிய குடும்பத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் மற்றும் 9 கற்பிணித் தாய்மார்கள் போன்றௌரிற்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் போசாக்கு உணவூப் பொதிகள் போன்றன கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23ஆம் படைப் பிரிவின் 233ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் கந்கந்தை ம��ன்பள்ளிப் பாடசாலையில் படையினரால் இப் பொதிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (18) பகிர்ந்தளிக்கப்பட்டது.\nஅந்த வகையில் சமூக சேவையாளரான திருமதி புண்யா அபேகோண் அவர்களால் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை புத்தகங்கள் கொப்பிகள் பேணைகள் உள்ளடங்களான பொதிகள் வழங்கப்பட்டது.\nஅந்த வகையில் 41 குடும்பத்தைச் சேர்ந்த 9 கற்பிணித் தாய்மார்கள் போன்றௌரிற்கு போசாக்கு உணவூகள் உள்ளடங்கிய சுமார் 2000 ருபா பெறுமதியிலான போசாக்கு உணவூப் பொதிகள் வழங்கப்பட்டன.\nஇந் நிகழ்வுகள் 233ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் தலைமையில் பொது மக்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4975:2019-02-20-08-27-11&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-04-09T21:03:51Z", "digest": "sha1:QNP6NREXIPZYRE6GKEBAWNOZRQSMCFSG", "length": 79473, "nlines": 197, "source_domain": "www.geotamil.com", "title": "உமா மகேஸ்வரன் இலங்கையின் இனமோதலின் திசையை மாற்றிய மனிதன்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள��வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nஉமா மகேஸ்வரன் இலங்கையின் இனமோதலின் திசையை மாற்றிய மனிதன்\nWednesday, 20 February 2019 03:26\t- ஷேர்லி கந்தப்பா (ஆங்கிலம்) | தமிழ்: வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\n( தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி கந்தப்பா (Shirley Candappa) அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையான Uma Maheswaran A MAN WHO CHANGED THE COURSE OF SRILANKA’S ETHNIC CONFLICT என்னும் கட்டுரையினை முடிந்த வரையில் குறுகிய நேரத்தில் மொழிபெயர்த்திருக்கின்றேன். 18.02.2019 அன்று Daily Mirror பத்திரிகையில் வெளியான கட்டுரை இது. ஈழத்தமிழர்களின் உரிமைக்கான ஆயுதபோராட்டத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி கந்தப்பா அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரை உமாமகேஸ்வரன் அவர்களைப்பல்வேறு கோணங்களில் எடை போடுவதாலும், பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை உள்ளடக்கியுள்ளதாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான உமாமகேஸ்வரனின் ஆரம்பகால உறவு, தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் புரட்சிகர அமைப்பான ஜே.வி.பியுடனான தொடர்புகள் என பல விடயங்களை உள்ளடக்கியுள்ள கட்டுரையிது. )\nபெப்ருவரி 18 உமா மகேஸ்வரனின் வருடாந்த நினைவுதினமாகும். உமா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகத்தலைவர், 18.2.1945 அன்று பிறந்தார். கோழைத்தனம்மிக்க கொலையாளி ஒருவனின் குண்டினால் 16.7.1989 அன்று அவர் பம்பலப்பிட்டியாவிலுள்ள ஃப்ராங்பேர்ட் பிளேஸில் கொல்லப்பட்டார்.\nநான் முதன் முறையாக உமாவை அறிந்தது 1977 பொதுத்தேர்தலையடுத்து, வடக்கில் அகதி முகாம்களை அமைத்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளில் ஒருவராகவே. அன்றைய பிரதமரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பொருளாதாரத்தைத் தனியுடமை ஆக்குவதற்கான தனது திட்டங்களைச் சீர்குலைக்கக்கூடிய தனது எதிரிகளை அடக்குவதற்காகவும், அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களுக்கெதிராகவும், மலையகத்தமிழர்களுக்கு எதிராகவும் கூடக் குண்டர்களை ஏவி விட்டார்.\nஅப்பொழுது நான் தேசிய கிறிஸ்தவ சபையின் அப��விருத்தி ஆணைக்குழுவின் செயலாளராகவிருந்தேன். அரசாங்க ஒத்துழைப்பால் உருவான இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு , இடம் பெயர்ந்த தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான திட்ட உருவாக்கத்துக்கு உதவுவது என்னுடைய பணி. சுமார் 30,000 மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்; அவர்களில் பலர் மலையகத்தமிழர்கள். மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். அத்துடன் நூற்றாண்டுக்கும் அதிகமாகக் கடுமையாக உழைத்த தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.\nதமிழிழ மக்கள் விடுதலைக்கழகத்துக்காக கருத்துகளை வெளியிடும் பேச்சாளரான ஸ்கந்தா அவர்களின் கூற்றின்படி உமாவைக் கொன்ற சூத்திரதாரி கழகத்துக்குத் தெரிந்தவராக இருந்தபோதும், கொலையின் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருந்தபோதும், உமாவின் கொலைக்குத் திட்டமிட்ட, பின்னாலிருந்த சூத்திரதாரிகள் யாரென்பது தெளிவாகத்தெரியவில்லை. கொலைக்கு உரிமை கோரிய , கழகத்திலிருந்து பிரிந்த குழுவான பரந்தன் ராஜனின் குழுவினரின் கோரிக்கையினை அவர் நிராகரித்திருந்தார். ராஜனும் அவரது குழுவினரும் இந்திய உளவுத்துறையினால் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் உமாவின் கொலைக்கு உரிமை கோரியதற்குக் காரணம் அவ்விதம் கூறும்படி இந்திய உளவுத்துறை அவர்களை வேண்டியதனாலிருக்கக்கூடும்.\nஉமாவின் மரணத்தின்போது இலங்கையில் நிச்சயமற்ற , பதட்டமான , உறுதியற்ற நிலை இருந்தது என அவர் மேலும் கூறினார். நாட்டின் வடகிழக்கு இந்திய இராணுவத்தின் (இந்திய அமைதி காக்கும் படை என்னும் பெயரைக்கொண்ட இந்திய இராணுவத்தின், முழுமையான கட்டுப்பாட்டிலிருந்தது. இலங்கை இராணுவமானது ஜெயவர்த்தனேயின் அரசானது தயக்கத்துடன் கைச்சாத்திட்டிருந்த இந்தியாவுடனான உடன்படிக்கையின் சரத்துகளின்படி முகாம்களிலேயே எவ்வித உதவியுமற்று முடங்கிக்கிடந்தது.\nநாட்டில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை எப்பொழுதுமே எதிர்த்து வந்த ஜனாதிபதி பிரேமதாசா இக்கட்டான நிலையிலிருந்தார். அவர் ஏற்கனவே இந்தியாவை விடுதலைப்புலிகளுடன் யுத்தம் புரிந்துகொண்டிருந்த அமைதிப்படையினரை வெளியேற்றுமாறு இந்தியாவைக் கேட்டிருந்தார். அக்காலகட்டத்தில் ஜேவிபியானது தனது இரண்டாவது போர்முனையினைத் தனது தெற்குக்க��ளர்ச்சி மூலம் திறந்திருந்தது. அவரவர் இடங்களில் பொதுமக்களின் ஆதரவினைப்பெற்றிருந்த விடுதலைப்புலிகளுக்கெதிராகவும், ஜேவிபிக்கெதிராகவும் , இரு முனைகளில் ஒரே சமயத்தில் போரிட முடியாது என்பதைப் பிரேமதாசா உணர்ந்திருந்தார். ஜேவிபி கழகத்துடன் தொடர்பிலிருந்ததையும் தனது உளவுத்துறையின் மூலம் அவர் அறிந்திருந்தார்.\nசிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்கத்தின்மேல் அடக்குமுறையினைப் பிரயோகிக்கும் அமைப்பினை மாற்றி, அதனிடத்தில் மக்கள் அரசினை ஸ்தாபிப்பதற்கு சிங்கள , தமிழ் உழைக்கும் வர்க்கத்துக்கிடையிலான ஒற்றுமை அவசியமென்பதை உமா எப்பொழுதுமே நம்பியிருந்தார். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆரம்ப காலத்தில்கூட அவர் இந்தியத் தலையீட்டின் ஆபத்துகள் பற்றி எடுத்துரைத்திருந்தார்.\nஇதனை அவர் பங்களாதேஷ் தந்த படிப்பினைகள் என்னும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் முதலாவது ஆவணங்களொன்றில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இலங்கையின் முதலாவது தலைமறைவு வானொலியான தமிழீழத்தின் குரல் என்னும் வானொலியினைத் தமிழ், சிங்கள, மற்றும் ஆங்கில மொழிகளில் , முதலாளித்துவ அமைப்பினை அனைத்துப்பகுதி மக்களும் பொதுவேலைத்திட்டத்தில் இயங்கி முறியடிப்பதற்கு விளக்கமளிப்பதற்கான வழிகளிலொன்றாக அவர் ஒழுங்கமைத்து செயற்படுத்தியிருந்தார். உள்வாங்கப்படும் போராளிகளைத் தமிழ் தேசியவாதம், இனவாதம் போன்றவற்றிலிருந்து மீட்பதற்காக அவர்களுக்கு மார்க்சியம் போதிப்பதற்காகத் தனியான கல்வி நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்தது. திருமதி குமாரதுங்க உமாவின் சென்னை காரியாலயத்துக்கு விஜயம் செய்தபோது அவ்வகுப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறைக்குத் தனது பாராட்டினைத்தெரிவித்திருந்தார். உமா சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவியான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவுடனும் தொடர்புகொண்டிருந்தார். அத்துடன் றோஸ்மண்ட் பலஸிலிருந்த அவரது இருப்பிடத்தில், இந்திய அமைதி காக்கும் படை தீவினுள் வந்தடைந்த பின்னர், டி.சிவாராம் மற்றும் என்னுடன் மரியாதை நிமித்தம் சென்று சந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் விஜயகுமாரதுங்க, நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதியாகப்பின்னர் உருவான சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரையும் சந்தித்திருக்கின்றார். அத்துடன் எல்���ா மார்க்சியக் கட்சித்தலைவர்களையும் சந்தித்திருக்கின்றார். தனது வழியிலிருந்து விலகி, அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் சிங்கள வலதுசாரி அமைப்புகளின் தலைமைகளுடனும் பேச்சு வார்தைகள் நடத்தினார்.\nபிரிந்து கிடந்த தமிழ் சிங்கள சமூகங்களிடையே இணக்கமான உறவினை ஏற்படுத்துவதற்காக உமாவுடன் நானும், திரு,சித்தார்த்தனும், திரு.ருக்மன் சேனநாயக்கவும் மல்வத்தை அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சென்று சந்தித்தோம் அவர்களுக்குத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் நோக்கங்களையும், காரணங்களையும் விளங்கப்படுத்துவதற்காக. கிறிஸ்தவப்பாதிரிமார்கள் உமாவுக்கு தமது நன் நிமித்த ஆசிகளை வழங்கிய அதே சமயம் தமிழ் ஆயுததாரிகளின் சில அமைப்புகளின் செயல்கள் சிங்கள மக்களின் சில பகுதியினரை இனப்பிரச்சினை விடயத்தில் தீவிர எண்ணங்களை மேற்கொள்ளத் தள்ளிவிடுகின்றது என்பதையும் அறிவுறுத்தினர். அச்சமயம், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இனவாதக்கொள்கைகள் காரணமாக திரு.சேனநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி விட்டிருந்தார். ருக்மன் ஜெயவர்த்தனாவின் பிரிக்கும் அரசியலானது நாட்டை அதன் அழிவுக்குக்கொண்டு செல்லுமென்று நம்பினார்.\nஉமாவின் சொல்லும், செயலும் இலங்கை மக்களுக்கு முழுமையாக ஆதரவானது. இந்தியாவானது நாம் ஒளிவதற்கான பின்வளவு என்று அவர் சுட்டிக்காட்டினார். எனவே உமாவின் அரசியல் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளையிட்டு இந்திய அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என்பது ஆச்சரியமானதொன்றல்ல. உமா இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளுடனும் , சுதந்திரக் கட்சியுடனும் தொடர்புகளைப்பேணிவருவதையும் அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். இந்திய அதிகாரிகள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆயுதங்களைக் களைந்தது அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தபோதிலும், அவர் அவ்விதம் ஆச்சரியம் அடைந்திருக்கத் தேவையில்லை. அவரது தலைமைத்துவமானது இலங்கையின் உறுதியினைச் சீர்குலைக்கும் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.\nஅப்பாவிகளை , தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களை குண்டர்களின் மூலம் தாக்குவதற்கு அனுமதியளிக்கும் ஜனநாயகம், அக்குண்டர்களைத் தண்டனையிலிருந்து காக்கும் ஜனநாயகம் ஜனநாயகமே அல்ல என்று அவர் என்னிடம் கூறினார். இது பாஸிஸ்ட் அரசு. பாஸிஸ்டுகளை எதிர்கொண்டு, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அத்துடன் மக்களைக் கட்டுப்படுத்த பாஸிசத்தைப் பாவிக்கும் அரசினை நாம் நீக்க வேண்டும்.\nஇக்காலகட்டத்தில்தான் உமாவின் மனமானது பெருங்கொந்தளிப்புக்குள்ளானது. விடுதலைப்போராட்டம் உருவாகுமிடத்து அதன் வழிமுறைகள் விடயத்தில் முரண்பட்ட ஆனால் முன்பே அறிந்திருந்த பிரபாகரனை அவர் அதிக அளவில் சந்திக்கத்தொடங்கினார். பிரபாகரனும் இடம்பெயர்ந்த மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்தார். பிரபாகரனுடான உமாவின் தொடர்பானது இன்னுமொரு தளத்தில் செல்லத்தொடங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முன்னெடுத்துக்கொண்டிருந்த அகிம்சை வழியிலான போராட்டம் வெற்றியினைத் தரப்போவதில்லை என்னும் உறுதியான முடிவுக்கு உமா வந்திருந்தார். 1977இன் இறுதிப்பகுதியில் உமா பிரபாகரனுடன் புதிய புலிகள் என்னும் அமைப்பில் இணைந்தார். உமா புதிய புலிகளில் இணைந்த சிறிது காலத்தில் இலண்டனை உறைவிடமாகக் கொண்ட தமிழரும், ஈழப்புரட்சிகர அமைப்பின் ஸ்தாபகருமான திரு.இளையதம்பி இரத்தினசபாபதி முதலாவது ஆயுதப் பயிற்சித்திட்டத்தை ஒழுங்கமைத்தார். அத்துடன் புதிய புலிகளின் தலைவரையும் பங்குபற்றும்படி அழைப்பு விடுத்தார். தமிழில் மட்டுமே போதிய பாண்டித்தியத்தைப் பிரபாகரன் பெற்றிருந்த காரணத்தால் உமாவை அத்திட்டத்தில் பங்குபற்றும்படி ஆலோசனை வழங்கினார். அத்திட்டத்தில் பங்குபற்றுவதற்கான நெறிமுறைகள் ஆங்கிலத்தில் புலமையுள்ள , தலைமைத்துவப் பொறுப்பிலுள்ள ஒருவரை வேண்டி நின்றதால், பிரபாகரன் புதிய புலிகளின் மத்திய குழுவுக்கு உமாவைத் தலைவராக்குமாறும், அவ்வாயுதப்பயிற்சித்திட்டத்தில் பங்குபற்றுமாறும் சிபார்சு செய்தார்.\nஅதன் தொடர்ச்சியாக , உமாவின் தலைமைத்துவத்தின் கீழ் புதிய புலிகள் என்னும் அமைப்பின் பெயரானது தமிழீழ விடுதலைப்புலிகள் என மாற்றமடைந்தது. ஆயுதப்பயிற்சி முடிந்து திரும்பியதும் பிரபாகரனுடனான உமாவின் உறவானது பல்வேறு இடையூகளுக்குள்ளாகியது. உமாவின் கூற்றுப்படி பிரபாகரனுடனான பிளவுக்கான பிரதானமான விடயங்களாக பிரபாகரனின் அமைப்புக்குள் பிரச்சினைகளைக் கையாளும் வழிமுறை மற்றும் அமைப்பின் நிதியினைத் தவறாக, சட்டவிர���தமாகக் கையாள்பவர்கள், மது அருந்துபவர்கள் என அவர் சந்தேகிப்பவர்களுக்குக் கங்காரு-நீதிமன்றங்கள் மூலம் அவர் நீதி வழங்கும் வழிமுறை போன்றவையிருந்தன.\nஇப்பிளவின் இறுதி விளைவு பிரபாகரன் அமைப்பின் மூத்த உறுப்பினரும், விடுதலைப்போராட்டத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்தவருமான செட்டியைக் கொன்றபோது தோன்றியது. செட்டியைக் கொன்ற பின்னரான , மத்தியக் குழுக்கூட்டத்தில் உமா பிரபாவைக் கடுமையாகக் கண்டித்தார். அத்துடன் சந்தேகத்தின்பேரில் அமைப்பின் உறுப்பினர்களைக் கொல்வதைப் பிரபாகரன் நிறுத்த வேண்டுமென்று வேண்டினார். உமாவுக்கான தனது பதிலாகப் பிரபாகரன் தனது பிஸ்டலையெடுத்து, உமாவுக்கு முன்னால் வைத்துவிட்டுக் கூறினார் பெரியவரே நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அத்துடன் இம்மனிதன் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக அமைப்பின் நிதியினை தவறாகப்பயன்படுத்திய விடயத்தில் சுற்றவாளியென்றால், இதோ எனது துப்பாக்கி.. எடுத்து என்னைச் சுடவும்..\nஅத்தருணத்தில் உமா தொடர்ந்தும் பிரபாவுடன் இயங்க முடியாதென்பதை உணர்ந்திருந்தாரென்பதை என்னிடம் கூறினார். அதன் பிறகே, உமா கூட்டணியினரின் இளைஞர் அமைப்பிலிருந்து இணைந்திருந்த விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்களையும், தன் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஏனைய இளைஞர்களையும் ஒரே மனதுச் சிங்கள மக்களுடனும், ஏனைய இனக்குழுக்களுடனும் ஒன்றிணைந்து நாட்டில் வளரும் இனவாதத்தை, தீவிர தேசியவாதத்தை எதிர்த்துப் போரிட இணங்கச்செய்து உள்வாங்கிடத்தொடங்கினார்.\nஉமாவின் புதிய உபாயமானது பிரபாகரனால் வன்முறையாக எதிர்க்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்புக்குத் தலைவராகத் தன்னால் நியமிக்கப்பட்டவரின் நோக்கம் அமைப்பை உடைப்பதாகவுள்ளது. அவர் உமாவிடம் இவ்விதமான செயற்பாடுகளை நிறுத்தும்படி வேண்டினார். அத்துடன் உமா இயக்கப்பெண் உறுப்பினருடன் இரகசியத்தொடர்பினைப் பேணி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nகுற்றச்சாட்டுகளும், பதிற் குற்றச்சாட்டுகளும் ஆத்திரமும், கசப்பும் நிறைந்த நிலைக்கு இட்டுச் சென்றன. பிரபாகரனின் மனநிலையினை உணர்ந்திருந்த உமா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகினார். கிழக்குக்கு இடம் பெயர்ந்தார். அங்கு வறிய தமிழ் மீனவர்களாலும், விவசாயிகளாலும் பராமரிக்கப்பட்டார்.\n~இ��்குதான் மார்க்சிசம் மீதான எனது நம்பிக்கை உறுதியானது என உமா கூறினார். யாழ்ப்பாணத்திலுள்ள உயர்சாதி மக்கள் மற்றும் என் உறவினர்கள் கூட, பிரபாகரன் மீதான பயம் காரணமாக என்னுடன் இணைவதற்குப் பயந்துகொண்டிருந்தபோது, மட்டக்களப்பில் வறிய விவசாயிகள், மீனவர் மக்கள் எனக்கு இருப்பிடம் வழங்கினர்.\nஇறுதியாக உமா இலங்கையைச் சகல விதமான வெளியார் தலையீடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்கான அவரது முயற்சிக்காக, ஜூலையில் கொல்லப்பட்டார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டெலா போன்ற இமயங்களுடன் ஒப்பிடக்கூடிய ஓர் உருவமல்லர் உமா. அவர் தனது தவறுகளையுமிழைத்திருக்கின்றார். பல பாரதூரமானவையும் கூட. ( உதாரணமாக 1988இல் மாலைதீவுச் சதியின் தலைவரான அப்துல் லுதுவிக்கு ஆதரவுக்கரம் நீட்டியது போன்ற ).\nகலாநிதி கொல்வின் ஆர்.டி .சில்வாவின் இலங்கை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் (‘Ceylon under British Rule) நூலின்படி குறிப்பிட்ட சிங்களத்தலைவர்களின் இனவாதமே இலங்கையின் இனப்பிரச்சினையானது விரைவாகப்பற்றியெரியக் காரணமென்றால், சாதாரணத் தமிழர்களும், சிங்களவர்களும் அவர்களைக் கட்டிப்போட்டுள்ள முதலாளித்துவத் தளைகளிலிருந்து விடுபட ஒன்றிணைந்து போராட வேண்டியது தேவையானது. அதுவே தமிழரின் விடுதலைப்போராட்டத்தினை இனவாதம் பக்கம் திருப்பாமல் தடுக்கும் என்பது உமாமகேஸுவரனின் திடமான நம்பிக்கையாகும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'சுட'ரில் சுடர்ந்த ஓவியர்கள் சிலர்..\nமணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்\nஆய்வு: தற்காலக் கவிஞா்களின் பார்வைகளில் இயற��கை\nஆய்வு: பழங்குடிகளின் பண்பாட்டில் உணவுச்சொற்கள்\nபழங்குடிப் பண்பாடும் காடுபடுபொருள் சேகரிப்பும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n(பதிவுகள்.காம்) தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 3\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 2\nவவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்ற��ற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துக��ண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75728", "date_download": "2020-04-09T21:34:52Z", "digest": "sha1:SZ4KZPBROYOQBYKCMVLE3CNMX4PYXA55", "length": 21545, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.எஸ். எதிர்வினைகள், பதில்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 5\nஆளுமை, இசை, வாசகர் கடிதம்\nஎம் எஸ் சுப்பலக்ஷ்மி பற்றிய புத்தகத்தைப் பற்றித் தங்களின் எண்ண ஓட்டங்களைக் கண்டேன். இது சம்பந்தமாக எனக்குத் தோன்றுவது வருமாறு:\nசுப்பலக்ஷ்மியின் பிறப்பு குறித்து தங்களின் நண்பர் அறிந்தபின் அவரின் மதிப்பில் எம் எஸ் தாழ்ந்து விட்டதைக் குறிப்பிட்டு இருந்தீர்கள். அவருக்கு அது பற்றித் தெரியாதது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.\nஎன் அன்னை தந்தை போன்ற என் முந்தைய தலைமுறையினர்க்கும் அவர்கள் மூலமாக என் போன்றவர்க்கும் இது போன்ற விஷயங்கள் அனைத்துமே தெரியும். இதற்கும் மேலாகவும் ஒன்றிரண்டு விஷயங்களும் தெரியும். இது போன்ற விஷயங்கள் எம் எஸை ஆராதிக்கும் மிகவும் ஆசாரமான என் அன்னை போன்றவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றியதில்லை.\nஎம் எஸ் குரலினிமையினாலா பக்தியினாலா பாவத்தினாலா எல்லோரயும் கட்டிப் போட்டிருந்தார். கடையநல்லூர் வெங்கட்ராமனின் இசைக் கோர்ப்பும் பெரிய சங்கராச்சாரியாரின் ஆசியும் அவருக்குப் பெருமளவில் உதவின. அவர் எழுதிய மைத்ரீம் பஜத என்கிற பாடலைத் தான் எம் எஸ் ஐ நா சபையில் பாடினார்.\nஎம் எஸ்ஸைச் சுற்றி உருவாக்கப் பட்டிருக்கும் பிம்பம் உண்மையில் அவரைச் சுற்றி உள்ளவர்கள் உருவாக்கியது என்றா நினைக்கிறீர்கள் எல்லோரும் அவரின் அலமாரியில் உள்ள எலும்புக்கூடுகளைக் கண்ட பின்னரும் அதையும் மீறி அவருக்கு அளித்த அங்கீகாரம்தான் அந்த பிம்பம் என்று எனக்குத் தோன்றுகிறது.\nஇப்படித் தான் திரு கருணாநிதி தமிழினத் தலைவரானதும் எம் கே காந்தி மஹாத்மா ஆனதும் நடந்திருக்கின்றன. மகாத்மாவின் காந்தியம் எப்படி நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைப் பற்றி நிராத் சி சௌத்ரி எழுதிய கேலிக் கட்டுரையை நீங்கள் படித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை.\nநான் பார்க்கிற வரை எம் எஸ் அக்னி பிரவேசம் தான் செய்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.எங்கு எனக்கு அபிப்ராய பேதம் வருகிறது என்றால் அவர் குறைகளையும் மீறி சமுதாயம் அவருக்கு அளித்த பெரிய அங்கீகாரத்தினால் தான் இது சாத்தியம் ஆகிற்று என்று தோன்றுகிறது.\nஎம் எஸ்ஸை விட மேலான கு��ல் வளம் கொண்டவர் என் சி வசந்த கோகிலம். பிராமண ஜாதியைச் சேர்ந்தவர். எம் எஸ்ஸை விடக் கீழான வாழ்க்கை வாழ்ந்து அகாலமாய் மரணம் அடைந்தார். இவருக்கு எந்த ஆமை ஓடும் பாதுகாப்பு அரணாய் அமையவில்லை.\nபெரிய சாதனைகள் செய்யும் மனிதர்கள் சிலருக்கு சமுதாயம் அவ்வப்போது இப்படிப் பட்ட சலுகைகளை வழங்கி வந்த போதிலும் அது எல்லோருக்கும் அமைவதில்லை.\nஎம் எஸ்ஸின் பாடல் இதோ:\nஇவ்வினாக்களுக்கு இக்கட்டுரை முதலில் வெளிவந்தபோதே விரிவான பதில்களைச் சொல்லிவிட்டேன்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்லவேண்டும்\nஎம் எஸ் மீண்டும் கடிதங்கள்\nஎம் எஸ் மேலும் கடிதங்கள்\nஉங்கள் கடிதத்தில் ஒரு தொனி உள்ளது, அதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழகத்தில் உள்ள பொதுவான மனநிலை அது. எழுத்தாளனை ஓர் இசைக்கலைஞனைப்போல நடிகனைப்போல ஒருவகை கேளிக்கையாளனாகக் கருதுவது. அவன் தங்களுக்கு உகந்ததைச் சொல்லி மகிழ்வூட்டக்கூடியவன் என்ற மனச்சித்திரம்.\nநான் உங்களுக்கு உகந்ததைச் சொல்ல வரவில்லை. உங்களுக்கு அல்லது பிறருக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு ஒரு பொருட்டும் அல்ல. எது நான் அடைந்ததோ அதை பகிர்வதே என் எண்ணம். ஒரு மனிதனாக நான் சாதாரணமானவன். அற்பனாகக்கூட ஒரு சில தருணங்களில் இருக்கலாம். ஆனால் என்கலையில் நான் எவரையும் விட மேலேதான். அங்கே என்னை கலைஞனாக, தன்னைவிட மேலானவனாக, தனக்குச் சற்றேனும் கற்பிப்பவனாக எண்ணுபவர்கள் மட்டும்தான் என் வாசகர்கள். மற்றவர்கள் இங்கே வரவேண்டியதில்லை\nஎன்னிடம் விவாதிக்கலாம், மறுக்கலாம், ஆனால் நான் எழுதுவதை தவிர்க்கவேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள் என் வாசகர்கள் அல்ல. நீங்கள் உங்கள் மனச்சித்திரங்கள் உடையாமல் பாதுகாத்துக்கொள்ள விழைபவர் என நினைக்கிறேன். மேலும் மேலும் உடைவுகளே உங்களுக்கு எஞ்சும். என் வாசகர்களை உடைத்து மறு அமைப்பு செய்ய மட்டுமே முயல்கிறேன் , ஆகவே நீங்கள் இப்போதே நின்றுவிடலாம். உங்களுக்கான எழுத்தாளர் வேறு ஆயிரம் பேர் காசுக்கிரண்டாக இதழ்களில் காணக்கிடைக்கிறார்கள்\nஎம்.எஸ்- மீண்டும் அதே கடிதம்\n[…] நான் விரிவாகவே பதில் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். உங்கள் கடிதம் என் பதில் உங்களுக்கு உவப்பில்லை என்பதையே சொல்கிறது. அது உங்கள் மனநிலை. நான்ஒன்றும் சொல்வதற்கில்லை. நான் உண்மைக்கு பெருமதிப்புண��டு, அது நம்மையும் நாம் வாழும் சூழலையும் அறிவதற்கு உதவியானது என நினைக்கிறேன். வரலாற்றை அவ்வடிப்படையில்தான் அணுகுகிறேன். நேதாஜியை காந்தியை நேருவை அனைவரையும் அப்படியே ஆராய்கிறேன். நீங்கள் சுகமான பொய்கள் போதுமென நினைக்கிறீர்கள். அடிப்படையே வேறு […]\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 31\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/08/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-04-09T19:23:48Z", "digest": "sha1:3HK7R7QTHTKCUHVOOJVYSWIB5H2A6YYY", "length": 7192, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "சாகவிருந்த சிறுவன்.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய நபர்கள்! | Netrigun", "raw_content": "\nசாகவிருந்த சிறுவன்.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய நபர்கள்\nரஷ்யாவில் அடுக்குமாடி கட்டிடத்தின் 5வது தளத்தில் மாட்டிக் கொண்ட சிறுவனை, இரண்டு நபர்கள் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.\nGrozny நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 6 வயது சிறுவன் அறை ஒன்றில் கழிவறையை தேடி திரிந்துள்ளான். பின்னர் கழிவறையை கண்டுபிடித்த அவன், அதனுள் சென்றபோது எதிர்பாராத விதமாக கதவு உள்பக்கம் பூட்டிக்கொண்டது.\nஇதனால், வேறு வழியாக வெளியேற நினைத்த சிறுவன் ஜன்னலுக்கு வெளியே சென்றுள்ளான். அங்கு வடிகால் குழாயின் மீது நின்று மாட்டிக் கொண்டான். சற்று கால் இடறினாலும் மரணம் நிச்சயம் என்ற நிலையில் சிறுவன் இருப்பதை, அவ்வழியாக சென்றவர்கள் கண்டு கூச்சலிட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து, இரண்டு நபர்கள் துரிதமாக செயல்பட்டு, சிறுவன் இருந்த அறைக்கு பக்கத்து அறையின் ஜன்னல் வழியாக வெளியே வந்து உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றினர்.\nஇது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சிறுவனை காப்பாற்றியவர்கள் Chechenயைச் ச்சேர்ந்த ஆடம் ஜாமேவ் மற்றும் அஸ்லான் தினேவ் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் ஆடம் ஜாமேவ் ஒரு பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், சிறுவனை துணிச்சலுடன் காப்பாற்றிய இருவருக்கும் Chechen உள்துறை அமைச்சர் ருஸ்லான் அல்கானோ விருதுகள் வழங்கி கௌரவித்தார்.\nPrevious articleபிச்சை எடுத்த சிறுவன் தாயின் அன்பிற்காக ஏங்கி நிற்கும் பரிதாபம்\nகூகுளிற்கு வேண்டுகோளை ஏற்று அனுமதி வழங்கியது FCC\nஊரடங்கை மீறிய நபர்களுக்கு அட்வைஸ் செய்த ரியாஸ்..\nகர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் தீவைத்த கொடூர மாமியார்..\nதயாரிப்பாளர் மீது குற்றம் சுமத்தும் பிரபல நடிகை..\nகையில் சேனடைஸர் அரைகுறை ஆடையில் விழிப்புணர்வு.. விஜய்பட நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/2019/05/", "date_download": "2020-04-09T19:46:28Z", "digest": "sha1:SBM5P4UNV2DE4EMNHIJ6E4WJJHDWVVX2", "length": 9374, "nlines": 74, "source_domain": "www.radiomadurai.com", "title": "May 2019 – RADIO MADURAI", "raw_content": "\nநம்ம ஊரு தமிழ் வானொலி\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nமுத்தத்தால் தெரிவிப்பதால் ரொமான்ஸையும் தாண்டி உடல் மற்றும் மனநலத்துக்கும் நன்மை கிடைக்கிறது. ஆதாலால் முத்தம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம். பிரெஞ்ச் கிஸ்:- ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆன இந்த முத்தத்தில் பல விதம் இருக்கிறது அதில் கிளுகிளுப்பான ஒன்று தான் பிரெஞ்ச் கிஸ், இது பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்களில் சர்வசாதாரணமாக இடம்பெறுவதுண்டு. உதட்டை கவ்வி, நாவை சுழற்றி, எச்சிலை உறிந்து தன் ஒட்டுமொத்த காதலையும் ஒருசில நிமிட முத்தத்தால்Continue Reading\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nசிலந்திகள் எப்பொழுதும் தன் பின்னிய வலையில் மாட்டிக்கொள்ளாது இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி தெரியுமா தெரிந்துகொள்ளுங்கள்… ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிதான பாணியில் பிரத்யேகமாக வலையைப் பின்னும். இது மற்ற பூச்சிகளை தனக்கு இரையாக்க வலை பின்னும். சிலந்தி தன் வலையில் மற்ற பூச்சிகளை சிக்க வைக்க சில கண்ணிகளை வைக்கும். இவை வலைபின்னிய சிலந்திகளுக்கு மட்டுமே தெரியும். இதனால் இவைதான் பின்னிய வலையில் சிக்காது. ஆனால், ஒரு சிலந்தி மற்றContinue Reading\nட்ரூ காலரில் வாய்ஸ் கால் அப்டேட்: இது புதுசு\nமொபைல் நம்பர் யாருடையது, எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை வழங்குவதால், இளைஞர்கள் மத்தியில் ட்ரு காலர் மிகவும் பிரபலமடைந்தது. இந்நிறுவனம் ஸ்வீடன் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மொபைல் நம்பர் ட்ரேஸ் செய்வதர்கு மட்டுமே இருந்தால் வர்த்தக ரீதியாக வெற்றி பெற முடியாது என அந்நிறுவனம், தற்போது பல்வேறு வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது அந்த வகையில், வாய்ஸ் கால் சேவையை ட்ரு காலரில் சோதனி செய்து வருகின்றனர்.Continue Reading\nசருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு தக்காளி துண்டு இருந்தால் போதும்\nசரும கருமை அகலும் வெயிலில் அதிகம் சுற்றி முகம் கருமையடைந்துள்ளதா அப்படியெனில் தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள் பொலிவான முகம் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா அப்படியெனில் தினமும் இரவில் படுக்கும் முன் த���்காளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள் பொலிவான முகம் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். பின் பாருங்கள் முகம் பொலிவுடன் காணப்படும். எண்ணெய் பசைContinue Reading\nபாதங்களை அழகாக்கும் எளிய டிப்ஸ்…\nவாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது அவசியம். அப்படி செய்யவில்லை என்றால் புண்கள் மற்றும் நகங்கள் சொத்தையாக வழிவகுக்கும். மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போதுContinue Reading\nமஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்துContinue Reading\nநம்ம ஊரு தமிழ் ரேடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20-%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&news_id=2927", "date_download": "2020-04-09T19:52:41Z", "digest": "sha1:JPD6L7V2EY54FX2BNOPFCS6EQWSJKUUO", "length": 16818, "nlines": 134, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முதலமைச்சர் உத்தரவு\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nபிரதமர் மோடி சார்க் நாடுகளுடன் இன்று ஆலோசனை\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nவெப் சீரியலில் நடிகை பூர்ணா..\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி\nபுதுச்சேரி – கல்லூரி மாணவர்கள் மோதல்\nஹோலி பண்டிகையில் அத்துமீறிய இளைஞர்கள்..\nவெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nமாதவரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற ரூட்டு தல மோதல் பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதேசிய நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மான் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nதஞ்சை பெரிய கோவில் எனப்படும் பெரியநாயகி கோவிலில், சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான சித்திரை திருவிழா, துவஜாரோகணம் என்னும் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. பெரிய கோவிலில் உள்ள பிரமாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், நந்தி மண்டபத்திற்கு முன்புள்ள கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில், நாள்தோறும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், பரத நாட்டியக் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/parthiban-tweet-about-simbu/64945/", "date_download": "2020-04-09T20:07:23Z", "digest": "sha1:MLAA4ODSDNSJCX7WDZJ5AYQLU5AMDTOX", "length": 6190, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Parthiban's Tweet About Simbu : Tweet Attachment is Here.!", "raw_content": "\nHome Latest News சிம்பு ஜெயிச்சா.. ரைமிங்காக ட்வீட் போட்ட பார்த்திபன் – என்ன சொல்றார�� பாருங்க\nசிம்பு ஜெயிச்சா.. ரைமிங்காக ட்வீட் போட்ட பார்த்திபன் – என்ன சொல்றாரு பாருங்க\nசிம்பு குறித்து ரைமிக்காக ட்வீட் போட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் பார்த்திபன்.\nParthiban’s Tweet About Simbu : தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரை சுற்றி எப்போதும் ஏதாவது சர்ச்சை இருந்தே கொண்டே இருந்தாலும் இவரது ரசிகர்கள் எப்போதும் சிம்புவை விட்டு கொடுத்ததில்லை.\nசிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சிம்பு குறித்து ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஅந்த பதிவில் எந்த வம்பு தும்புக்கும் போகாத நான், சிம்புவின் அன்புக்கு மட்டும் போவேன். சிம்புவின் WIN-க்கு மட்டும் விண்ணுக்கும் மண்ணுக்கும் வாழ்த்துவேன்\nரசிகர் ஒருவர் சிம்புவும் பார்த்திபனும் சேர்ந்திருந்த புகைப்படம் ஒன்றினை பதிவிட்டதற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nஎந்த வம்பு தும்புக்கும் போகாத நான், சிம்புவின் அன்புக்கு மட்டும் போவேன். சிம்புவின் WIN-க்கு மடடும் விண்ணுக்கும் மண்ணுக்கும் வாழ்த்துவேன்\nPrevious articleபிகில் பட இசைவெளியீட்டு விழா நேரலை இல்லாததற்கு படக்குழு விளக்கம் – இதுதான் காரணமா .\nNext articleவெளியானது காப்பான் ரன்னிங் டைம், ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு – இதோ புகைப்படத்துடன்.\nமனதைத் தொட்ட புகைப்படம்.. காவலரின் செயலை கண்டு வியந்த மாநாடு தயாரிப்பாளர் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.\nதமிழில் சூப்பர் ஹிட்டான படத்தை தவற விட்ட சிம்பு, என்ன படம் தெரியுமா – ரசிகர்களை புலம்ப வைத்த தகவல்.\nஅஜித், விஜய் இதை செய்ய முன் வரணும் – Interview With Udhaya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_25_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-09T21:41:29Z", "digest": "sha1:XJUGQUSXMYHSHXE2INSNISIHKCW6ZKSL", "length": 7540, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்படையினரால் கைது - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்படையினரால் கைது\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nதிங்கள், பெப்ரவரி 10, 2014\nசட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்த குற்றத்துக்காக இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nநாகப்பட்டினத்திற்குக் கிழக்கே 48 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் செய்யப்பட்டனர். இவர்களின் 5 விசைப்படகுகளும் ஐயாயிரம் கிலோ மீன்களும் இந்தியக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்ட 25 பேரையும் கடலோர காவல் படையினர், காரைக்கால் வாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு நாகை கீழையூர் கடலோர காவல் படையினரிடம், கடலோர காவற்படை கமாண்டர் உதல்சிங் ஒப்படைத்தார். கைதான 25 பேரும் இன்று மதியம் நாகை நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇலங்கை மீனவர்கள் 25 பேர் கைது, நியூஸ் பெர்ஸ்ட், பெப்ரவரி 10, 2014\n25 இலங்கை மீனவர்கள் கைது, ஹிரு, பெப்ரவரி 10, 2014\nஇந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201805030.html", "date_download": "2020-04-09T19:40:16Z", "digest": "sha1:BFE46ORJZHXHZS24GHMM2GG23FGQ7QXX", "length": 16057, "nlines": 198, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - தூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 22, 2018, 16:20 [IST]\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களின் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.\nஇன்று 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கல்வீச்சில் காவல்துறையினர் 20 பேர் உட்பட 65 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஉயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் 17 வயது மாணவி வெனிஸ்டாவும் ஒருவர். இவர் வாயில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார். பலியானவர்களில், உசிலம்பட்டி ஜெயராமன் (55), தாமோதர் நகர் மணிராஜ், குறுக்குசாலை தமிழரசன் (28), ஆசிரியர் காலனி சண்முகம் (40), மேட்டுப்பட்டி கிளாஸ்டன், தூத்துக்குடி கந்தையா (55), அந்தோணி ராஜ், ஆகியோரும் அடங்குவர்.\nதுப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்கங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\n2020 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506909", "date_download": "2020-04-09T21:14:32Z", "digest": "sha1:KXAUIVXXXPSIY3P6ZSQFVC7EP4SY77CC", "length": 17353, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "திருநள்ளார் சனீஸ்வரர் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் ...\nசராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு\nமாயமான கொரோனா வாலிபர்; தேடுகிறது 7 தனிப்படைகள் 1\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு ... 2\nசவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா 3\nகொரோனா அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற நாசா ... 1\nகொரோனா அச்சம்: கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்த ...\nராமாயணத்தால் அடித்தது 'ஜாக்பாட்'; நாட்டிலேயே ... 7\nமஹா.,வில் ஒரே நாளில் 25 பேர் பலி; 229 பேருக்கு கொரோனா 5\nசென்னையில் திடீர் மழை; கொரோனா குறையுமா\nதிருநள்ளார் சனீஸ்வரர் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது\nகாரைக்கால்: கொரோனா வைரஸ் பீதி முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நேற்று பக்தர்கள் வராததால், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக தலங்களில் பரிகார தலமாக உள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு சுவாமி தரிசனம் செய்ய வருவர்.உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சனீஸ்வர பகவான் கோவி நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும், வரும் 31ம் தேதி வரை கோவில் நடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள், பரிகாரங்கள், சிறப்பு அபிஷேகங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.வழக்கமாக சனிக்கிழமையன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக, நேற்று பக்தர்கள் கோவிலுக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. கோவிலை சுற்றி உள்ள முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதமிழக- - ஆந்திர எல்லைகள் மூடல்: ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை\n இன்று ஒரு நாள் வெளியே வராதீங்க'கொரோனா'வை விரட்டி அடிப்போம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத�� தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழக- - ஆந்திர எல்லைகள் மூடல்: ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை\n இன்று ஒரு நாள் வெளியே வராதீங்க'கொரோனா'வை விரட்டி அடிப்போம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507476", "date_download": "2020-04-09T19:26:25Z", "digest": "sha1:OQUKZXYXT2DCFUQPRSP7OI5X2S7R3ESR", "length": 17838, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயி காலையில் கைது: மதியம் விடுதலை| Dinamalar", "raw_content": "\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு ...\nசவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா\nகொரோனா அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற நாசா ...\nகொரோனா அச்சம்: கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்த ...\nராமாயணத்தால் அடித்தது 'ஜாக்பாட்'; நாட்டிலேயே ... 1\nமஹா.,வில் ஒரே நாளில் 25 பேர் பலி; 229 பேருக்கு கொரோனா 2\nசென்னையில் திடீர் மழை; கொரோனா குறையுமா\nகோர்ட்டில் ஆஜரான கைதிக்கு தொடர் இருமல்: கொரோனா ... 1\nபிறந்த குழந்தைகளை கொரோனாவிலிருந்து காக்க சிறப்பு ...\nமருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு குறைகூறிய ... 1\nவிவசாயி காலையில் கைது: மதியம் விடுதலை\nதிருப்பூர்:அதிகாரிகள் குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்த விவசாயியை, காலையில் கைது செய்த காங்கயம் போலீசார், மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.காங்கயம், ராயர்வலசை சேர்ந்தவர் கந்தசாமி, 45. தனது நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த இவர் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தார். 'விவசாயியின் அனுமதி பெற்ற அவரது நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க வேண்டும்,' என, கோர்ட் அறிவுறுத்தியது.கடந்த ஜனவரியில் நிலத்தில் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், நிலத்தை விட்டு அதிகாரிகளை வெளியேற்றினார். கந்தசாமி அதிகாரிகளை மிரட்டியதாக காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் மின் தொடரமைப��பு அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். வயதான தனது தாயாரை தாக்கியதாக கந்தசாமியும் போலீஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.தற்காலிகமாக மின்கோபுரம் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் கைவிட்டு இருந்தனர். இச்சூழலில் நேற்று கந்தசாமி வீட்டுக்கு சென்ற காங்கயம் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி, கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்த பின் அங்கிருந்து, உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.அங்கு போலீசார், மின்வாரிய அதிகாரிகள் 'என் மீது பொய் புகார் கூறி கைது செய்திருப்பதாக கூறி, தரையில் படுத்து கந்தசாமி உருண்டார். மதியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கந்தசாமியை அழைத்து வந்த போலீசார் மாலையில் விடுதலை செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதகராறு: 7 பேர் மீது வழக்கு\nஅடையாளம் தெரியாத மூதாட்டி பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், ��வர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதகராறு: 7 பேர் மீது வழக்கு\nஅடையாளம் தெரியாத மூதாட்டி பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/mar/26/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3388749.html", "date_download": "2020-04-09T21:01:09Z", "digest": "sha1:JIYHRFDCOGYU343KVSQXOX7O3FP5G4TA", "length": 8092, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘உழவா் சந்தை பகுதி காய்கறி கடைகள் இனி பூங்கா சாலையில் செயல்படும்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\n‘உழவா் சந்தை பகுதி காய்கறி கடைகள் இனி பூங்கா சாலையில் செயல்படும்’\nநாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை முதல் நடைபெறும் காய்கறி சந்தைக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டங்கள்.\nநாமக்கல் உழவா் சந்தை பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறிக் கடைகள், இனி பூங்கா சாலையில் செயல்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.\nகரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக, ஏப்ரல் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் மளிகை, காய்கறி, பழங்கள், மருந்தகம் உள்ளிட்ட கடைகள் இயங்குகின்றன.\nநாமக்கல் உழவா் சந்தை மூடப்பட்டதால், கோட்டை சாலையில் கடை அமைத்து விவசாயிகளும், வியாபாரிகளும் கடை புதன்கிழமை விற்பனை செய்தனா். அங்கு அதிகளவில் மக்கள் கூடுவதால் தேவையற்ற நோய் பாதிப்பு ஏற்படும். இதனால், நாமக்கல் பூங்கா சாலையில் 78 காய்கறிக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு ஒவ்வோா் கடைக்கும் ஒருவா் நின்று வாங்கும் வகையில் கட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெரிசலின்றி மக்கள் வாங்கிச் செல்லவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் வியாழக்கிழமை முதல் அங்கு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக நகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nசென்னையில் இடி மின்னலுடன் மழை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/dr-ramadoss-criticise-anna-university-vice-chancellor/", "date_download": "2020-04-09T20:07:10Z", "digest": "sha1:7RS7LCSJM6QZVOJNZ3REAQRLTTVUAWT4", "length": 21697, "nlines": 118, "source_domain": "www.news4tamil.com", "title": "மருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்! எதிர்பார்த்தது போலவே தமிழர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம் - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nமருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர் எதிர்பார்த்தது போலவே தமிழர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம்\nமருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர் எதிர்பார்த்தது போலவே தமிழர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம்\nமருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர் எதிர்பார்த்தது போலவே தமிழர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம்\nசென்னை அண்ணா பல்கலைகழகத் துணை வேந்தராக வெளிமாநிலத்தை சேர்ந்தவரான சுரப்பா அவர்களை நியமிக்கும் போதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இது குறித்து எச்சரிக்கும் விதமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் எச்சரிக்கை செய்தது போலவே புதியதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தரின் செயல்பாடுகளும் உள்ளன. வெளி மாநிலத்தவர்களுக்கும் துணை வேந்தருக்கு நெருக்கமானவர்களுக்கும் சாதகமாக செயல்பட்டு வருவதாக மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்நிலையில் இது குறித்து மீண்டும் எச்சரிக்கும் விதமாக மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “அண்ணா பல்கலைக்கழகம் : ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி கூடாது” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பாமல், ஒய்வுபெற்ற ஆசிரியர்களை பணியமர்த்த பல்கல��க்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி மற்றும் குரோம்பேட்டை வளாகங்களில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கட்டிடக்கலைப் பள்ளி ஆகியவற்றில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 851 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 530 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், முந்நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நேர்மையான முறையில் போட்டித்தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.\nஇத்தகைய சூழலில் அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடிகள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், வருகை தரும் பேராசிரியர், புகழ்பெற்ற பேராசிரியர், கவுரவ பேராசிரியர் ஆகிய நிலைகளில் நியமிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவில் 255.3 என்ற எண் கொண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவ்வாறு நியமிக்கப்படும் பேராசிரியர்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கப்படும்; அவர்களின் எண்ணிக்கை மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையில் 10%&ஐ தாண்டக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்\nதமிழகம் 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு\nதனது ஒருமாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த மக்கள்…\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு அநீதியானது. அண்ணா பல்கலைக்கழகத்தின் மொத்த ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 40% பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு துணைவேந்தர் சுரப்பா எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்கு தான் அதிக ஆர்வம் காட்டுகிறார். துணைவேந்தருக்கும், பல்கலைக்கழக உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கும் நெருக்கமான பேராசிரியர்களுக்கு மறு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நிய��ிக்கும் போது இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. சமூகநீதிக்கும் எதிரான இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் துணைவேந்தருக்கு அக்கறை இருந்தால், உயர்கல்வி அமைச்சரிடமும், உயர்கல்வித்துறை செயலாளரிடமும் கலந்து பேசி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கும். ஆனால், காலியிடங்களை நிரப்புவதை தவிர்த்து விட்டு, ஓய்வு பெற்றவர்களை நியமிப்பது என்பது பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்களுக்கு வேலை வழங்கும் ஏற்பாடு என்றே எண்ணத் தோன்றுகிறது. இது பல்கலைக்கழகத்தை சீரழித்து விடக்கூடும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சுரப்பாவை நியமிக்க ஏற்பாடுகள் நடந்த போதே அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். தமிழகத்தைப் பற்றி எதுவும் தெரியாத சுரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டால், அண்ணா பல்கலைக்கழகம் சீரழியும் என்று நான் எச்சரித்தேன். ஆனால், சிறந்த கல்வியாளரான சுரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவார் என்று கூறி, அவரை ஆளுனர் மாளிகை நியமனம் செய்தது. அதன்பின் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் எந்த வகையிலும் முன்னேறவில்லை.\nமாறாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது. அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் துணைவேந்தர் சுரப்பா, முக்கிய பதவிகளில் தமக்கு வேண்டியவர்களை நியமித்து பல்கலைக்கழகத்தை சீரழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துறைத் தலைவர்கள், புலத் தலைவர்கள் ஆகியவற்றில் தமிழர் அல்லாத, பிற மாநிலத்தவர்களை சுரப்பா நியமித்திருக்கிறார். பாடத்திட்ட இயக்குனராக தமிழகத்தின் கலாச்சாரம் குறித்து எதையும் அறியாத வட மாநிலத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டாதால் தான், பகவத்கீதை பாடமாக அறிவிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான போக்கு கட்டுப்படுத்தப்படாவிட்டால், அப்பல்கலைக்கழகம் சீரழிவதை தடுக்க முடியாது. எனவே, ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மறு நியமனம் செய்யும் முடிவை கைவிடும்படி துணைவேந்தர் சுரப்பாவுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். ஆட்சிக் குழுவை வலுப்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுதான் பார்ட் டைம் ஜாப்.. ஒரே இரவில் 18 செல்போன்களை பறித்த பலே திருடன்\nஅரசுப் பணிக்காக காத்திருப்பவரா நீங்கள்\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்\nதமிழகம் 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதனது ஒருமாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த மக்கள் காவலர் மயில்வாகனன்.\nஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு கொரோனா பாதிப்பால் முதல்வர் அதிரடி நடவடிக்கை\nமனிதாபிமானம் இல்லாத அரசு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17838", "date_download": "2020-04-09T20:13:29Z", "digest": "sha1:ATEY2KW4SQYQL2ZJW6KKFL6JTVFOSQRB", "length": 21413, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மே 26, 2016\nமே 28இல் ஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழு கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் கூடுகிறது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1522 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட���டம், இம்மாதம் 28ஆம் நாள் வரும் சனிக்கிழமையன்று, ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் சமுதாயக் கூடத்தில் கூடவிருப்பதாகவும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளுமாறும் அவ்வமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அவ்வமைப்பின் செயலாளர் எம்.செய்யது அஹமது வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-\nஅன்பின் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் உறுப்பினர்களுக்கும், ஹாங்காங் - சீனா வாழ் காயலர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.\nஇறையருளால் நம் மன்றத்தின் 8ஆவது பொதுக்குழு, இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 28ஆம் நாள் வரும் சனிக்கிழமை இரவு மஃரிப் தொழுகைக்குப் பின், ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடைபெறவிருக்கிறது.\nநகர்நலன் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ள இக்கூட்டத்தில், நமதமைப்பின் அன்பு உறுப்பினர்கள் மற்றும் ஹாங்காங் - சீனா வாழ் காயலர்கள் தயவுகூர்ந்து உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி கலந்துகொள்ள வருமாறு அகமகிழ அன்புடன் அழைக்கின்றோம்.\nஅமைப்பின் சார்பில் அனுப்பப்பட்ட தகவல் கிடைக்கப் பெறாதவர்களும், வந்த தகவல்களை இதுவரை பார்க்காதவர்களும், இதையே அன்பான அழைப்பாக ஏற்று, தாங்களும் வருவதோடு, நமதூரின் - தங்களுக்கறிமுகமான அனைத்து சகோதரர்களையும் அவசியம் குறித்த நேரத்தில் பங்கேற்கச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nகூட்டத்தின் இறுதியில் இரவுணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஎல்லாம்வல்ல அல்லாஹ் நமது நற்காரியங்கள் அனைத்தையும் ஏற்று, இம்மை - மறுமையில் நிறைவான நற்கூலிகளை நமக்கு வழங்கியருள்வானாக.\nகுறிப்பு: இக்கூட்டம் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு அன்புடன் அறியத் தருகிறோம்.\nஇவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹாங்காங் பேரவையின் முந்தைய (7ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்�� இங்கு சொடுக்கவும் >>\nநகரின் முதல் சட்டமன்ற உறுப்பினருக்கு ஹாங்காங் பேரவை வாழ்த்து\nமரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி ஜமாஅத் நல கூட்டமைப்பு (MAJWA) சார்பில், மஹல்லாவின் கல்விச் சாதனையாளர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று மாலையில் நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 28-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/5/2016) [Views - 809; Comments - 0]\nபேருந்து நிலையம் அருகில் மஜக கொடியேற்றம் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரீ பங்கேற்பு பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரீ பங்கேற்பு\nநகரின் முதல் சட்டமன்ற உறுப்பினருக்கு, துபை கா.ந.மன்றம், ஹாங்காங் காயிதேமில்லத் பேரவை வாழ்த்து\nபரப்புரை முடித்துத் திரும்புகையில் விபத்தில் காலமானவர் இல்லத்தாருக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நேரில் ஆறுதல்\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்து சுற்றுப்போட்டி மே 29 அன்று இறுதிப் போட்டி மே 29 அன்று இறுதிப் போட்டி ரசிகர்களுக்கு குலுக்கல் பரிசுகள்\nபராஅத் 1437: மே 22இல் நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 27-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/5/2016) [Views - 809; Comments - 0]\nமே 28, 29, 30 நாட்களில் ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்\nரியாத் கா.ந.மன்ற ஆலோசகரின் சகோதரர் காலமானார் நாளை காலை 8 மணிக்கு நல்லடக்கம் நாளை காலை 8 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 26-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/5/2016) [Views - 852; Comments - 0]\nமரைக்கார்பள்ளி - அப்பாபள்ளி ஜமாஅத் நல மன்றம் (மஜ்வா) சார்பாக, ஜமாஅத் அளவில் சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வெளியூர் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகோள் வெளியூர் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகோள்\nSSLC 2016: காயல்பட்டினம் மாணவி மாவட்ட அளவில் மூன்றாமிடம் நகரளவில் முதலிடம் விருது அளித்து மாவட்ட ஆட்சியர் பாராட்டு\nதிருச்செந்தூர் தாசில்தாராக செந்தூர் ராஜன் நியமனம்\nபத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள்: நகரளவில் முதல் மூன்றிடங்களையும் எல்.கே.மெட்ரிக் பள்ளி தக்க வைத்தது\nமுஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள்: முதல் மதிப்பெண்: - 491\nஎல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு ம���டிவுகள்: முதல் மதிப்பெண்: - 496\nசுபைதா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்: முதல் மதிப்பெண்: - 492\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A8-2/", "date_download": "2020-04-09T21:08:34Z", "digest": "sha1:PRCD7CDCK644EFZB67WOUMNUHR4AJ66Y", "length": 19408, "nlines": 322, "source_domain": "www.mygreatmaster.com", "title": "மனிதரைப் பிடிப்பவரான அந்திரேயா ! | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nதிருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இவர் பேதுரு சீமோனின் சகோதரர். மீன் பிடிப்பவர். இவரை இயேசு சந்தித்து என் பின்னே வாருங்கள். உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று அழைத்தார். அந்த அழைப்பை அந்திரேயா உடனே ஏற்றுக்கொண்டார். தன் சகோதரர் பேதுருவுடன் இணைந்து வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார். இயேசுவும் அவரைத் திருத்தூதராக்கி, இறையாட்சிக்காக மனிதரைப் பிடிக்கும் மீனவராக மாற்றினார்.\nஇந்த நாளில் புனித அந்திரேயாவின் மாதிரியை நாமும் பின்பற்றுவோம். அழைப்பைக் கேட்டதும் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் என்ற வரிகள் அவர்களின் செவிமடுத்தலின் தன்மையை விளக்குகின்றன. இயேசுவின் சீடர்கள் தேவையற்றவைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வே��்டும். நம் வாழ்வின் வலைகள் என்ன என்பதைக் கண்டு, அவற்றை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றுவோம்.\nமன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, அந்திரேயாவை உம் சீடராகப் பெயர் சொல்லி அழைத்ததுபோல, என்னையும் அழைத்ததற்காக நன்றி. அந்திரேயாவைப்போல அனைத்தையும் விட்டுவிட்டு உம்மைப் பின்தொடரும் வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.\nஅந்திரேயாஸ் என்னும் கிரேக்கச்சொல்லுக்கு பலமுள்ளவன், ஆண்மையுள்ளவன் என அர்த்தம் சொல்லப்படுகிறது. சீமோன் பேதுருவின் மூத்த சகோதரர் தான் அந்திரேயா. திருத்தூதர்களில் இவர் தான் வயதில் மூத்தவர். இவருடைய சகோதரர் பேதுருவுக்கு நேர் முரணானவர் அந்திரேயா. ஏனென்றால், பேதுரு அதிகம் பேசுகிறவர். எதற்கெடுத்தாலும், முதலில் ஏதாவது ஒரு பதிலைச் சொல்கிறவர். ஆனால், அந்திரேயா அமைதியானவர்.\nஅந்திரேயா தான் இயேசுவின் முதல் சீடர் என்று சொன்னால், அது மிகையாக இருக்காது. அதேபோல தான் பார்த்த இயேசுவைப்பற்றி, தன்னுடைய சகோதரர் பேதுருவிற்கு நற்செய்தி அறிவித்தவர் இந்த அந்திரேயா. எனவே, இவரை முதல் மறைபோதகர் என்று அழைத்தாலும், அந்த பட்டம் இவருக்கு சரியாகப் பொருந்தும். அந்திரேயாவிடத்தில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பண்பு ஒன்று இருக்கிறது. பேதுருவை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தியது அந்திரேயா தான். ஆனால், பேதுரு தான், மூன்று முக்கிய சீடர்களுள்ள ஒருவராகத் திகழ்ந்தார். இது அந்திரேயாவிற்கு பொறாமையைக் கொடுக்கவில்லை. தன்னுடைய சகோதரன் இயேசுவுக்கு நெருக்கமாக இருப்பதைப் பார்த்து, அவர் மகிழ்ச்சியடைகிறார். திருத்தூதர்களுள் ஒருவராக இயேசு கொடுத்த கொடையையே, அவர் மிகுந்த பாக்கியமாகக் கருதக்கூடியவராக எண்ணினார்.\nஇன்றைய உலகில் சகோதரப்பாசம் என்றால் என்ன என்று கேட்கக்கூடிய அளவில் தான், சகோதரர்களுக்கு இடையேயான பாசம் இருக்கிறது. திருமணம் முடிந்தவுடன், தங்களுக்கென்று குடும்பம் வந்தவுடன், பாசம் மறைந்து, பணமும், சொத்தும் மிகப்பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்கின்றன. பணத்திற்காக, சொத்திற்காக கொலை செய்யக்கூடிய அளவுக்கு சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உடன்பிறந்தவர்களை அன்பு செய்யும் வரம் வேண்டி, ஆண்டவரிடம் மன்றாடுவோம்.\n~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nமாற வேண்டிய வாழ்க்கை முறை\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.vasuskitchen.com/2017/11/blog-post_54.html", "date_download": "2020-04-09T20:55:25Z", "digest": "sha1:AQKBIAZQX3VCMRUSDVCEHDCF6PJRWUYS", "length": 5445, "nlines": 138, "source_domain": "www.vasuskitchen.com", "title": "முள்ளங்கி முட்டை பொடிமாஸ்", "raw_content": "\nமுள்ளங்கி - 1/4 kg\nவெங்காயம் - 1 பெரியது\nஉப்பு , எண்ணெய் - தேவையான அளவு\nமுள்ளங்கியை துருவி கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம் , பச்சை மிளகாய் இரண்டையும் வதக்கவும். பின்னர் துருவிய முள்ளங்கியை அதில் போட்டு வதக்கவும். முள்ளங்கி வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக கிளறவும். உப்பு சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லியை தூவவும்.\nஇந்த குழம்பு உடம்புக்கு மிகவும் நல்லது. சில பேர் குழம்பில் இருக்கிற கறிவேப்பிலையை சாப்பிடமாட்டாங்க . இந்த மாதிரி சமைக்கும் போது கண்டிப்பாக சாப்பிடுவாங்க. இதை மருந்து குழம்புனு கூட சொல்லலாம். வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா செய்து சாப்பிடலாம் .\nசின்ன வெங்காயம் - 10\nபுளி - 1எலுமிச்சை size\nமிளகாய் தூள் - தேவையான அளவு\nஉப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு\nஇந்த வகையான குழம்பு மருத்துவகுணம் கொண்டது. வயிறுல பூச்சி இருந்தா கூட இந்த குழம்பு செய்து சாப்பிடலாம் . கசப்பு தன்மை இருக்கிறதால யாரும் சமைக்கமாட்டங்க. உடம்புக்கு ரொம்பவும் நல்லது.\nகடலைப்பருப்பு - 1 tablespoon\nஉளுத்தம்பருப்பு - 1 tablespoon\nபுளி - 1 எலுமிச்சை அளவு\nமிளகாய் பொடி - 3 tablespoon (குழம்பு மிளகாய் பொடி)\nஇந்த gravy இட்லி , தோசை, சப்பாத்திக்கு நல்லா இருக்கும் .\nஎண்ணெய் - 3 spoon\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 tablespoon\nஎலுமிச்சை ஜுஸ் - 1 teaspoon\nஉப்பு - தேவையான அளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B9%E0%AE%9F-%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2020-04-09T19:08:51Z", "digest": "sha1:E2R6JCBXANOQ7RVXHP54VL65S2XW6R2G", "length": 19113, "nlines": 312, "source_domain": "pirapalam.com", "title": "அஜித், விஜய் இருவரில் யார் ஹாட், ஸ்மார்ட்- நடிகை தமன்னா சூப்பர் பதில் - Pirapalam.Com", "raw_content": "\nகசப்பான சர்ச்சைகளுக்கு பிறகு பிக் பாஸ் லாஸ்லியா...\nவிஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட...\nவெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்���ின்...\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அழகாக இப்படி பார்த்திருக்கிறீர்களா\nதனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் முதன்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில்...\nநடிகர் விஜய்யின் மகளா இது\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஅஜித், விஜய் இருவரில் யார் ஹாட், ஸ்மார்ட்- நடிகை தமன்னா சூப்பர் பதில்\nஅஜித், விஜய் இருவரில் யார் ஹாட், ஸ்மார்ட்- நடிகை தமன்னா சூப்பர் பதில்\nஅஜித், விஜய் என இருவருடனே நடித்த நடிகைகள் பலர் உள்ளார்கள்.\nஅஜித், விஜய் என இருவருடனே நடித்த நடிகைகள் பலர் உள்ளார்கள்.\nஅப்படி சொல்ல வேண்டும் என்றால் சிம்ரன், திரிஷா, அசின், நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா என நடிகைகள் லிஸ்ட் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇன்று தமிழ் சினிமாவில் உதயநிதியுடன் தமன்னா இணைந்து நடிக்க கண்ணே கலைமானே படம் வெளியாகியுள்ளது. இப்பட புரொமோஷனில் ஒரு பேட்டியில் தமன்னாவிடம் அஜித்-விஜய்யில் யார் ஸ்மார்ட், ஹாட் என கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவர், அஜித் ஹாட் என்றும் விஜய் ஸ்மார்ட் என்றும் பதிலளித்துள்ளார்.\nராகுல் ப்ரீத் அழகின் ரகசியம்\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nகடற்கரையில் நடனம்.. நடிகை ஸ்ரேயாவின் வீடியோ வைரல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிகா பிகினியில்...\nஎன்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப் செய்துவிட்டேன்.....\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து வரலட்சுமி\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் மற்றும் அட்லீ மீண்டும் இணையும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங்காக 6...\nதமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா....\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nதமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை...\nஎமி ஜாக்சனின் படுக்கையறை செல்ஃபீ\nநடிகை எமி ஜாக்சன் எப்போதும் அவரது சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி...\nவைரலாகும் அமலா பாலின் புதிய புகைப்படம்\nநடிகை அமலாபால் தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில்...\nசேரன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். ��வரின் ஒவ்வொரு படைப்பும்...\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா\nகன்னட இயக்குநரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய தமிழ்ப் படமொன்றில்...\nமிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த நடிகை\nசமீப காலமாக சினிமா துறையில் பாலியல் புகார்கள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. மீ டூ...\nமீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nநடிகை சமந்தா தான் நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில்...\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின் மொழி...\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின் மொழி டிரைலர்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஅஜித்-முருகதாஸ் படம் குறித்து வந்த லேட்டஸ்ட் அதிரடி தகவல்\nசம்பளத்தை உயர்த்திய நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nNGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/central-jobs/ibps-rrb-notification-2019-released-later-removed-from-the-site/articleshow/69798502.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-04-09T21:29:34Z", "digest": "sha1:ZL77MTSN26NZC7RM7HMFEFTXRRU3IODS", "length": 11242, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு அறிவிப்பு வெளியான உடனே நீக்கம்\nஐபிபிஎஸ் அமைப்பு ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ 2019 (IBPS RRB PO 2019) தேர்வுக்கான அறிவிப்பை தனது இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஆனால் சிறிது நேரத்தில் எந்த காரணமும் தெரிவிக்காமல் அந்த அறிவிப்பை நீக்கியுள்ளது.\nமொத்த காலிப் பணி இடங்கள் எண்ணிக்கை - 10,190\nஸ்கேல் II மற்றும் ஸ்கேல் III அதிகாரிகளைத் தேர்வு செய்ய ஒரே தேர்வு\n2019ஆம் ஆண்டுக்கான ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு குறித்த அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டு, சிறிது நேரத்தில் நீக்கப்பட்டுள்ளது.\nபொதுத்துறை வங்கிகளில் ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளை நடத்தும் ஐபிபிஎஸ் அமைப்பு ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ 2019 (IBPS RRB PO 2019) தேர்வுக்கான அறிவிப்பை தனது இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஆனால் சிறிது நேரத்தில் எந்த காரணமும் தெரிவிக்காமல் அந்த அறிவிப்பை நீக்கியுள்ளது.\nவெளியான அறிவிப்பில் ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ 2019 தேர்வின் முதல் நிலைத் தேர்வு இந்த ஆண்ட��� ஆகஸ்ட் 3, 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும் பிரதானத் தேர்வு செப்டம்பர் 22ஆம் தேதி நடக்கும் எனவும் கண்டிருந்ததது.\nஇந்த ஆண்டு ஸ்கேல் II மற்றும் ஸ்கேல் III ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி அதிகாரிகளைத் தேர்வு செய்ய ஒரே தேர்வு செப்டம்பர் 22, 2019 அன்று நடைபெறுவதாகக் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி அலுவலக உதவியாளர் தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கும் எனவும் பிரதானத் தேர்வு செப்டம்பர் 29, 2019 அன்று நடக்கும் எனவும் நீக்கப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகுரூப் ஏ பிரிவு (ஸ்கேல் I, II மற்றும் III) அதிகாரிகளுக்கான நேர்முகத் தேர்வு நபார்டு வங்கியுடன் இணைந்து நடத்தப்படும். இது உத்தேசமாக நவம்பர் 2019ல் இருக்கலாம்.\nஅலுவலக உதவியாளர் பணிக்கு 18 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். 02.06.1991 க்கு முன்போ 01.06.2001 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.\nஸ்கேல் I அதிகாரி பணிக்கு 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1989 க்கு முன்போ 31.05.2001 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.\nஸ்கேல் II அதிகாரி பணிக்கு 21 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1987 க்கு முன்போ 31.05.1998 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.\nஸ்கேல் III அதிகாரி பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1979 க்கு முன்போ 31.05.1998 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.\nஎஸ்சி, எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.\nகாலிப் பணி இடங்கள் எண்ணிக்கை\nஸ்கேல் I அதிகாரி பணி - 3312\nஸ்கேல் II அதிகாரி பணி - 1469\nஸ்கேல் III அதிகாரி பணி - 160\nஅலுவலக உதவியாளர் பணி – 5249\nமொத்த காலிப் பணி இடங்கள் எண்ணிக்கை - 10,190\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nவேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை\nபி.இ முடித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் வேலை.. விண்ணப்ப...\nநேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை\nஇஸ்ரோவில் வேலை.. விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்\nஇந்தியன் ஆயில் IOCL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு விண...\nமத்திய அரசின் NIC நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கூடு...\nமக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக வேலைவாய்ப்பு\nபெல் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை\nமத்திய அரசின் NALCO நிறுவனத்தில் வேலை\nUPSC CDS II 2019: யுபிஎஸ்சி சிடிஎஸ் II தேர்வு அறிவிப்பு வெளியீடுஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506784", "date_download": "2020-04-09T21:29:47Z", "digest": "sha1:AMMDQYPO5ZKVLORYCUSWGN2WI5GL4EMB", "length": 16087, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா வைரஸ் வதந்தி திருவள்ளூரில் இருவர் கைது| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் ...\nசராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு\nமாயமான கொரோனா வாலிபர்; தேடுகிறது 7 தனிப்படைகள் 1\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு ... 2\nசவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா 3\nகொரோனா அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற நாசா ... 1\nகொரோனா அச்சம்: கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்த ...\nராமாயணத்தால் அடித்தது 'ஜாக்பாட்'; நாட்டிலேயே ... 7\nமஹா.,வில் ஒரே நாளில் 25 பேர் பலி; 229 பேருக்கு கொரோனா 5\nசென்னையில் திடீர் மழை; கொரோனா குறையுமா\nகொரோனா வைரஸ் வதந்தி திருவள்ளூரில் இருவர் கைது\nதிருவள்ளூர்: சமூக வலை தளங்களில், கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி பரப்பிய இருவரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதியில், கொரோனா வால் பாதிக்கப்பட்ட, 12 பேர் இறந்து விட்டதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி உத்தரவின்படி, பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், காட்டுப்பாக்கம் சிவகுமார், 37, மற்றும் அவரது நண்பர் மாங்காடு பெஞ்சமின் 33, என, தெரிந்தது.இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்புவோர் கைது செய்யப்படுவர் என, கலெக்டர் மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமொரீஷியஸ் நாட்டில் தமிழக மாண���ர்கள் தவிப்பு\nதுணி திருடிய முதியவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செ��்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமொரீஷியஸ் நாட்டில் தமிழக மாணவர்கள் தவிப்பு\nதுணி திருடிய முதியவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/237440?ref=archive-feed", "date_download": "2020-04-09T19:13:34Z", "digest": "sha1:TVQ7BIDUHKSNYA4GX4OPSYKIZ64EI3FX", "length": 7803, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இறக்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇறக்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்\nஇறக்காமம், அம்பாறை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nஅம்பாறை நோக்கிச் சென்ற கொண்டிருந்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.\nஇதன்போது படுகாயத்திற்குள்ளான இரண்டு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅந்தவகையில், இறக்காமம் பிரதேசத்தில் வீதி நடுவில் உள்ள கம்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடன் அகற்றிவிட வேண்டுமென என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திக��் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/09/blog-post_6350.html", "date_download": "2020-04-09T21:26:05Z", "digest": "sha1:HZJ4KQXZCUZRKESHXJRHL3ORBVS4QLTI", "length": 9232, "nlines": 84, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: காவிரியில் தண்ணீர் திறக்கச் சொல்ல... உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை!'", "raw_content": "\nசெவ்வாய், 25 செப்டம்பர், 2012\nகாவிரியில் தண்ணீர் திறக்கச் சொல்ல... உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை\nகாவிரி பிரச்னை பழையபடி விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்துவிட்டது. Ôதினம்தோறும் 9 ஆயிரம் கன அடி தண்ணீரை ஒரு மாத காலத்துக்காவது திறந்துவிடுங்கள்' என்று காவிரி ஆணையத் தலைவர் என்கிற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது... கர்நாடகத்தினரை கோபப்படுத்திவிட்டது.\n'அதெல்லாம் முடியாது' என்று கூட்டத்திலிருந்தே வெளிநடப்பு செய்துவிட்டார் அந்த மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனாலும்கூட அங்கே சாமியார்கள், அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைள் என்று ஆளாளுக்கு களத்தில் இறங்கி 'தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம்..' என்றபடி போராடிக் கொண்டுள்ளனர். தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தி கலாட்டா செய்கின்றனர். அதிலும் அந்த ஊர் சாமியார்கள்... 'காவிரி தண்ணீரை தரும்படி கூறுவதற்கு மத்திய அரசுக்கோ... உச்ச நீதிமன்றத்துக்கோ... வேறு எந்த அமைப்புகளுக்கோ அதிகாரம் இல்லை' என்று போர்முழக்கம் செய்கிறார்கள்.\nகர்நாடகா... இந்தியாவில்தான் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது\nஎதற்கெடுத்தாலும் தேசியம் பேசும் காங்கிரஸ், ஜனதா மற்றும் பி.ஜே.பி. போன்ற கட்சிகள்தான் மாறி மாறி அங்கே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், கூட அங்கே தேசிய உணர்வு ஏன் வளர்க்கப்படவில்லை தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது அவர்களுக்கு தண்ணீரை பிரித்து தருவதில் தவறு இல்லை என்கிற சகோதர உணர்வை வளர்க்கத் தவறிவிட்ட இந்தக் கட்சிகள்தான்... ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம் என்று தமிழ்நாட்டில் ஓயாமல் கூச்சல் போட்டுக் கொண்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nகாவிரியில் தண்ணீர் திறக்கச் சொல்ல... உச்ச நீதிமன்ற...\nகூடங்குளத்தில் கதிர் வீச்சு ஏற்படாது என்பதற்கு என்...\nதமீம் அன்சாரி: ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1311.html", "date_download": "2020-04-09T21:03:20Z", "digest": "sha1:PSIRRD5U5N2MVZW5FZYJ7HIPUFJR62DE", "length": 5442, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஆபரேஷன் அம்லா என்ற கேலிக்கூத்து ; தீவிரவாதிகளாக மாறிய போலீஸார் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ ஆபரேஷன் அம்லா என்ற கேலிக்கூத்து ; தீவிரவாதிகளாக மாறிய போலீஸார்\nஆபரேஷன் அம்லா என்ற கேலிக்கூத்து ; தீவிரவாதிகளாக மாறிய போலீஸார்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாம���..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஆபரேஷன் அம்லா என்ற கேலிக்கூத்து ; தீவிரவாதிகளாக மாறிய போலீஸார்\nஆபரேஷன் அம்லா என்ற கேலிக்கூத்து\nCategory: தினம் ஒரு தகவல்\nஜவ்வு போல் இழுக்கும் நீதிபதிகளுக்கு அபராதம்: – மத்திய அரசின் வரவேற்கத்தக்க சட்டம்\nபோதயை ஒழிக்க இஸ்லாம் கூறும் தீர்வு\nகருணையை சாகடிக்கும் கருணை மனு\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nகல்வியின் பெயரால் கற்பிழக்கும் பெண்கள் தீர்வு என்ன\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்2\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/05/blog-post_2.html", "date_download": "2020-04-09T20:27:56Z", "digest": "sha1:WCWB2WDSBZSGTKDKQ7QPR53AWA2MZMGU", "length": 22637, "nlines": 219, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: உலகில் முதல் முறையாக \"அரபு மொழியில் திருக்குறள்\" ஒப்புவித்தல் போட்டி (படங்கள்)", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் அம்மாள் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ராபியா அம்மாள் (வயது 71)\nஆசிரியர் தகுதி தேர்வு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் சாலை அளவீடு பணி (படங...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா அம்மாள் (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் இஃப்தார் நிகழ்ச்சியில் 1000 பே...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த ச...\nஜூன் 1ந் தேதி முதல், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ ...\nஇறகுப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்...\nகாரைக்குடி ~ திருவாரூர் ரயில் சேவையை தொடங்க வேண்டு...\n'உங்களில் ஒருவனாக இருந்து தொண்டாற்றுவேன்' ~ அதிரைய...\nகாதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் என்.ஏ சாகுல் ஹ...\nதஞ்சை மாவட்டத்தில் மே 30ந் தேதி முதல் ஜூன் 18ந் தே...\nபறவைகளின் வசிப்பிட மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடி...\nஅதிராம்பட்டினத்தில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி (பட...\nஅதிரையில் ஆதரவற்ற 240 பயனாளிகளுக்கு சேலை, சட்டைத்த...\nதுபையில் TIYA அமைப்பின் இஃப்தார் விருந்து நிகழ்ச்ச...\nஅதிரையில��� பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்க இஃப்த...\nஅதிராம்பட்டினத்தில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்க...\n6-வது முறையாக எம்.பி. ஆகிறார் S.S பழனிமாணிக்கம்\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற மொத்த வ...\nஅதிரையில் ஆதரவற்ற 3 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள்...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nதுபையில் TIYA அமைப்பின் இஃப்தார் விருந்து அழைப்பு\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளியில் டேக்ஸி ஓட்டுனர்கள்-உரிமை...\nஏ.ஜெ ஜும்மா பள்ளிவாசலில் அதிரை பைத்துல்மால் மாதாந்...\nதேசிய இறகுப்பந்து போட்டி: காதிர் முகைதீன் பெண்கள் ...\nகாரைக்குடி ~ திருவாரூர் ரயில் சேவை தாமதம்: மக்களை ...\n ~ 'அரசியல் விமர்சகர்' அதிரை பாருக்\nபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு\nஅதிராம்பட்டினத்தில் ஆசிரியர் வீட்டில் 31 பவுன் நகை...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ இ.முகமது காசிம் (வயது 70)\nநடுத்தெரு அரசுப் பள்ளிக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க ...\nஅதிரையில் ஆதரவற்ற 237 பயனாளிகளுக்கு 1185 கிலோ அரிச...\nபள்ளி வாகனங்கள் ஆய்வு: 15 வாகனங்களில் குறைபாடு (பட...\nநோன்பு கஞ்சி தயாரிக்க: அதிராம்பட்டினத்தில் 29 பள்ள...\nஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்காத் தொகை கணக்கீ...\nகர்ப்பிணி பெண்களுக்கு தர்பூசணி பழம் வழங்கல்\nஅரசு மருத்துவமனையில் கட்டணம் இல்லா பிறப்பு சான்று ...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.க.செ இப்ராஹீம் (வயது 70)\nபட்டுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டம்...\nசுத்தக் குறைவினால் ஏற்படும் கேடுகள் ~ அதிரை M F மு...\nஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள...\nரியாத்தில் ABM இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை இஃப்தார் நிகழ்ச்சி ...\nமரண அறிவிப்பு ~ முகமது பாருக் (வயது 65)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம் ரஹ்மத்துல்லா (வயது 75...\nமரண அறிவிப்பு ~ முகமது அலி பாத்திமா (வயது 90)\nமீன் வரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்படும் அதிரா...\nஜித்தாவில் அய்டா இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\n+1 தேர்வில், ஆக்ஸ்போர்டு மெட்ரிக்.பள்ளி 100 % தேர்...\n+1 தேர்வில், காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி 100% தே...\n+1 தேர்வில், இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி 99% தேர்ச்...\n10 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்...\nதிருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி வழித்தடத்த...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nபுனிதமிகு ரமலான் நோன்பையொட்டி அதிராம்பட்டினம் பள்ள...\nமரண அறிவிப்பு ~ S.P ஜமால் முகமது (வயது 68)\nஅதிரையரின் அரிய சேகரிப்பு (படங்கள்)\nவிருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு\nஅதிரையில் இருவேறு இடங்களில் புனிதமிகு ரமலான் மாத ச...\nமரண அறிவிப்பு ~ முகமது ஹசன் (வயது 58)\nமரண அறிவிப்பு ~ S.S.M முகமது ரஷாத் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ மைமூன் சரிபா (வயது 65)\n+2 தேர்வில், பிரிலியண்ட் CBSE பள்ளி 100% தேர்ச்சி\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் ஆங்கில மொழித் திறன...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nபிலால் நகர் பள்ளியில் மக்தப் முதலாம் ஆண்டு விழா (ப...\nஉலகில் முதல் முறையாக \"அரபு மொழியில் திருக்குறள்\" ஒ...\nஏழை மாணவிகளுக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் உதவி\nSSLC தேர்வில், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு திமுக...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஉலகில் முதல் முறையாக \"அரபு மொழியில் திருக்குறள்\" ஒப்புவித்தல் போட்டி (படங்கள்)\nஅதிரை நியூஸ்: மே 02\nகுவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த உலகில் முதல் முறையாக அரபு மொழியில் திருக்குறள் சொல்லும் நிகழ்ச்சியுடன் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தின் ஆண்டு விழா சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (26.04.2019) ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.\nஇவ்விழாவில் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தின் மதரஸ�� பிரிவு மாணவ, மாணவியரின் கிராஅத், ஸூரா, கலிமா & துஆக்கள் ஒப்புவித்தல், அதான் (பாங்கு) சொல்லுதல், கவிதை படித்தல், சொற்பொழிவு, தமிழ் & உர்தூ பாடல்கள் பாடுதல் மற்றும் அரபு உரையாடல் நிகழ்ச்சிகளும், தமிழ்ப் பிரிவு மாணவ, மாணவியரின் சொற்பொழிவு, அரபு மொழியில் திருக்குறள், ஆத்திச்சூடி மற்றும் தமிழ் மாதங்கள் ஒப்புவித்தல் நிகழ்ச்சிகளும் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nபயிற்சி மையத்தின் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும், சங்கத்தின் குடும்பங்கள் சங்கமம் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்றோருக்கும் சிறப்பான பரிசுகளும், தமிழ்ப் பிரிவு மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களுடன் பரிசுகளும் சங்கத்தின் பொறுப்பாளர்கள், ஆலோசகர்கள், சமூக நல ஆர்வலர்கள், சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளம்பரதார்கள் ஆகியோரால் வழங்கப்பட்டன.\nபள்ளியின் தலைமை இமாம் அஷ்-ஷைஃக் அபூ ஆதிஃப் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இளவல் முஹம்மது ஆதிஃப் (எகிப்து) கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி இஸ்லாமியப் பாடல் படித்தார். பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். இணைப் பொருளாளர் ஹச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார். துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ துஆ ஓத விழா இனிதே நிறைவுற்றது.\nகுவைத் வெல்டன் ரியர் புரோமோட்டர்ஸ், என்.க்யூ.ஜி ஸ்டேஷனரி, அறந்தை கணேசன் அறக்கட்டளை, வின்வே கார்கோ & கூரியர் சர்வீசஸ், குவாலிட்டி ஃப்ரஷ் சிக்கன் மற்றும் ஏ.எஸ்.ட்டி செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் ஆகியோர் பரிசுகளுக்கான பங்களிப்பை செய்திருந்தனர்.\nவாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம், பெண்களுக்கு தனியிட வசதியுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் சங்கத்தின் நிர்வாகிகள், கல்விக் குழு & சுற்றுலாக் குழு பொறுப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் செய்திருந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 400க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2016/", "date_download": "2020-04-09T21:04:33Z", "digest": "sha1:43GGE2WAV3WHNCNOWP56SG4HY4DACRXP", "length": 13082, "nlines": 164, "source_domain": "www.easttimes.net", "title": "East Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nமறுமலர்ச்சி அரச சார்பற்ற நிறுவனத்தின் 18 வது ஆண்டு நிறைவு\nமறுமலர்ச்சி அரச சார்பற்ற நிறுவனத்தின் 18 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை மாணவர…\nஅடுத்த ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் - மஹிந்த ராஜபக்ஸ\nஅடுத்த ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித…\nமத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வரவில்லை\nமத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாக அபுதாபி, சார்ஜா, டுபாய், குவைத…\nசசிகலாவிற்கு இன்று நல்ல சேதியும், கெட்ட சேதியும்\nசசிகலாவிற்கு இன்று காலை நல்ல சேதியும், கெட்ட சேதியும் சேர்ந்தே வந்து விட்டது. இந்த…\n ஹசன் அலியா, ரவூப் ஹக்கீமா\n(இப்றாஹிம் மன்சூர்) ஹசனலியின் பொறியில் அகப்பட்டுக்கொண்ட அமைச்சர் ஹக்கீம் தேச…\nஅட்டாளைச்சேனைக்கான அரசியல் அதிகாரம் அவசியம் வழங்கப்பட வேண்டும்.\n- சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் - அட்டாளைச்சேனைக்கு அரசியல் அதிகாரம் கொண்ட தேசிய பட…\nஅமெரிக்கா தமிழர்களுக்கு இனி சாதகமில்லை\nகடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட இலங்க…\nகிழக்கின் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் அபிவிருத்தியை நோக்கிய பயணம்\nஅபு அலா - கிழக்கின் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் அபிவிருத்திய…\nஇனியும் நான் போராளிதான் - தவிசாளர் அன்ஸிலின் கவிதை\nஇனியும் நான் போராளிதான் நான் ஒரு போராளி நல்ல விசுவாசி அசையாத ஆதரவாளன் தயங…\nதமிழ்க் கூட்டமைப்பிற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி என்ன\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சர்வதேசத்திற்கும் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள…\nபோயஸ் கார்டனில் நடிகர் அஜித்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை நடிகர் அஜித் இன்று …\nசுவிஸ் பேர்ண் மாநகரில், \"வேரும் விழுதும் -2017\" கலைமாலை நிகழ்வு விழா..\nசுவிஸ் பேர்ண் மாநகரில், \"வேரும் விழுதும் -2017\" கலைமாலை நிகழ்வு விழா.. …\nஇலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டு - ட்ரம்ப் தீர்மானம்\nஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக…\n தலைமை செய்தி ஆசிரியர்களுக்கு ஆப்பு வைக்கப்படுமா\n தலைமை செய்தி ஆசிரியர்களின் ஆட்டம் அடக்கப்படுமா\nசக்தி வாய்ந்த நிலநடுக்கும்: சுனாமி எச்சரிக்கை வெளியானது\nசிலி நாட்டின் தென்மேற்கு நகரான பியூட்ரோ மான்டில் இன்று சக்கி வாயந்த நிலநடுக்கம் ஏ…\nதொகுதிவாரி முறையில் மாகாண சபைகள்\nஎதிர்வரும் காலங்களில் மாகாண சபை தேர்தல்களையும் தொகுதி ரீதியிலாக நடாத்த அரசாங்கம் …\nகாத்தான்குடியில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான முன்மொழிவுக்கான கருத்தரங்கு\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில…\nவாழைச்சேனை அல்-அக்ஸா வி.க பொதுக்கூட்டமும், நிருவாகத் தெரிவும்\nஇன்று வாழைச்சேனை அல்-அக்ஸா வி.க நிருவாகத் தெரிவும் பொதுக்கூட்டமும் வாழைச்சேன…\nமாகாண அமைச்சுக்கள் செயல்படாவிட்டால் மக்கள் போராட்டத்தினை நடாத்துவேன் – சிப்லி பாருக் எச்சரிக்கை\nகாத்தான்குடி வைத்தியசாலையினை மாகாண சபையின் அதிகாரத்திலிருந்து விடுவித்து மத்திய …\nஅபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் குறித்து அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற மு…\nஎதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியின் பின்னர், விடுமுறையின்றி ச���வைக்கு சமூகமளிக்காத…\nஅமைச்சு விடயங்களில் அவசர மாற்றம்\nநீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் …\nகிழக்கில் அதி நவீன வைத்தியசாலை - கிழக்கு முதலமைச்சர் அதிரடி\nகண்டிக்கும் கொழும்புக்கும் நோயாளிகளை கூட்டிக் கொண்டு அலையும் மக்களின் துயர் …\nவறட்சியாக காணப்பட்ட சகாரா பாலைவனம் முதன் முறையாக பனிமழையால் ந…\nஅட்டாளைச்சேனை மக்கள் இனியும் ஆத்திரப்படமாட்டர்கள்; முடிவெடுப்பார்கள் ; ஹக்கீமால் ஏமாற்ற முடியாது\nஏ.பீ.அன்வர் நூலக உதவியாளர் அட்டாளைச்சேனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை விதைத்து…\nமு.கா தலைவர் ஹக்கீம் பிரதித் தலைவர் ஹரீஸை ஏன் ஓரங்கட்டுகிறார்\n(இப்றாஹிம் மன்சூர்) இத்தனை காலமும் அமைச்சர் ஹக்கீம் மிகவும் பொடு போக்காக …\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/03/blog-post.html", "date_download": "2020-04-09T19:22:56Z", "digest": "sha1:ANSPCVVZADDQFO7WY24JRGYHKTJ4MLG7", "length": 11644, "nlines": 88, "source_domain": "www.kalvisolai.org", "title": "வரலாறு | பத்தாம் வகுப்பு முக்கிய குறிப்புகள் - லூசிடானியா", "raw_content": "\nவரலாறு | பத்தாம் வகுப்பு முக்கிய குறிப்புகள் - லூசிடானியா\n1. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குகுழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: கி.பி.1600\n2. சீனக்குடியரசை உருவாக்கியவர்: டாக்டர் சன்யாட்சென்\n3. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல்: லூசிடானியா\n4. பொருளாதார பெருமந்தம் தோன்றிய நாடு: அமெரிக்கா\n5. பாசிச கட்சியைத் தோற்றுவித்தவர்: முசோலினி\n6. ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றிறது: பெயின்டர்\n7. முதல் உலகப்போருக்கப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு: ஜப்பான்\n8. பிலிட்ஸ்கிரீக் என்றால்: மின்னல் போர்\n9. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம்: யூரோ\n10.ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1945\n11.1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்ற��� அறிஞர்கள் அழைத்த விதம்:படை வீரர்கள் கலகம்\n12.முதன்முதலில் புரட்சி வெடித்த இடம்: பாரக்பூர்\n13.சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்:இராஜாராம் மோகன்ராய்\n14.சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது: ஆரிய சமாஜம்\n15.சர் சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம்: அலிகார் இயக்கம்\n16.பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்: திலகர்\n17.சி.ஆர்.தாஸ் மற்றும் Nhதிலால் நேரு தோற்றுவித்த கட்சி: சுயராஜ்ஜியம்\n18.இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர்: லின்லித்தோ\n19.நேரு இடைக்கால அரசை அமைக்க உதவி கோரியது: ஜின்னா\n20.இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டஆண்டு: ஜனவரி 26, 1950\n21.இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்: டாக்டர்.இராஜேந்திர பிரசாத்\n22.வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியர்: இராஜ கோபாலாச்சாரியார்.\n23.டாக்டர்.முத்துலட்சுமி புற்றுநோய் மையம் உள்ள இடம். அடையாறு\n24.வேதாரண்யத்தில் உப்பு காய்சிசியவர்: இராஜாஜி\n25.தேவதாசி முறையை ஒழித்தவர்: முத்துலட்சுமி\n26.இந்தியப் பகுதிகளை இணைத்தவர்: வல்லபபாய் படேல்\n27.தன்னாட்சி கழகத்தை தொடங்கியவர்: அன்னிபெசன்ட்\n28.இந்து சமயத்தின் மாட்டின் லூதர்: தயானந்த சரஸ்வதி\n29.இராம கிருஷ்ணமடம் தொடங்கியவர்: விவேகானந்தர்\n30.வாரிசு இழப்புக்கொள்கை: டல்ஹெசி பிரபு\n31.இந்தியாவில் முதல் இருப்பு பாதை: மும்பை – தானா\n32.மத்திய இந்தியாவில் கலகத்தில் ஈடுபட்டவர்: ஜான்சி ராணி\n33.பன்னாட்டு நிறுவனம் அமைந்த இடம்: தி ஹேக்\n34.அழித்து பின்வாங்கும் கொள்கை: இரஷ்யா\n35.இனவெறி கொள்கை உடைய நாடு: ஆப்ரிக்கா\nவரலாறு | பத்தாம் வகுப்பு முக்கிய குறிப்புகள்\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/09/trb-special-teacher-sewing-2017-answer.html", "date_download": "2020-04-09T19:41:20Z", "digest": "sha1:4ZLWZ5MUVUIUN2TOQGGYW7RERSOCPLBS", "length": 7078, "nlines": 54, "source_domain": "www.kalvisolai.org", "title": "TRB SPECIAL TEACHER (SEWING) 2017 - ANSWER KEY DOWNLOAD - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM", "raw_content": "\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/126/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-09T21:50:58Z", "digest": "sha1:IH6CPRCYHNVSBYDDNX3SBVBGPDMABMDI", "length": 5954, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "யூகாதி தமிழ் வாழ்த்து அட்டைகள் | Ugadi Tamil Greeting Cards", "raw_content": "\nயூகாதி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nயூகாதி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nமனைவிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஹாப்பி வேலன்டைன்ஸ் டே (15)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nமனைவிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-04-09T21:30:50Z", "digest": "sha1:3BCKY5UQX4VOY53TKLW55QYZC6XMKARI", "length": 8539, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடுத்த வீட்டுப் பெண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅடுத்��� வீட்டுப் பெண் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தா ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\n3 இடம் பெற்ற பாடல்கள்\nஅஞ்சலி தேவி - லீலா\nநடிகை அஞ்சலிதேவியின் சொந்தத் தயாரிப்பான இத்தமிழ்த் திரைப்படத்தில் அவரே கதாநாயகியாக நடித்தார். உடன் நடித்தவர் டி. ஆர். ராமச்சந்திரன். நகைச்சுவைக்காகவும், இனிய பாடல்களுக்காகவும் வரவேற்புப் பெற்ற படம்.\nகண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே - பி. பி. ஸ்ரீனிவாஸ்\nவனிதாமணியே - பி. பி. ஸ்ரீனிவாஸ்\nAdutha Veettu Penn 1960 - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை\nடி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/14353/fish-curry-meen-kuzhambu-in-tamil", "date_download": "2020-04-09T21:32:04Z", "digest": "sha1:5SDVNQFJKVQ5D4ESXTQWVHSLJDKIF3LT", "length": 13454, "nlines": 249, "source_domain": "www.betterbutter.in", "title": "Fish Curry - Meen Kuzhambu recipe by Reni Miller in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nமீன் குழம்பு Reni Miller\nமீன் - 200 கி\nமசாலா சாந்துக்காக: சின்ன வெங்காயம் - 7-9 (தோரிக்கப்பட்டு இரண்டாக நறுக்கப்பட்டது)\nதக்காளி - 1 மிகப் பெரிய அளவு (பொடியாக நறுக்கப்பட்டது)\nகொத்துமல்லி இலைகள் - 3-4 கொத்து (பொடியாக நறுக்கப்பட்டது)\nகறிவேப்பிலை - ஒரு சிறிய கொத்தில் இருந்து\nதேங்காய் - பொடியாக நறுக்கப்பட்டது - 3 தேக்கரண்டி\nபூண்டு - 5-6 சிறிய பற்கள் - நறுக்கப்பட்டது\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு (விருப்பம் சார்ந்தது)\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nவெந்தயம் - 1/4 தேக்கரண்டி\nகடுக - 1/4 தேக்கரண்டி\nபெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி\nமுழு மிளகு - 1/2 தேக்கரண்டி\nஓமம் - 1/4 தேக்கரண்டி (அல்லது குறைவாக)\nசீரகம் - 1 தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் . 1தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nகுழம்புக்கு: புளி - ஒன்றல்லது இரண்டு பெரிய நெல்லிக்காய் அளவிலானது (ஒரு கப் வெந்நீரில் 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து சாறைப் பிழிந்துகொள்ளவும���)\nதாளிப்புக்கு: எண்ணெய் - 1 - 2 தேக்கரண்டி\nகடுகு - 1/4 தேக்கரண்டி\nபெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி\nமசாலாவுக்காக: 2 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சேர்க்கவும். சூடானதும் மிளகு, கடுகு, பெருஞ்சீரகம், ஓமம், சீரகத்தைப் பொரிக்கவிடவும். கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து ஒன்றல்லது இரண்டு நிமிடம் வதக்கவும்.\nசின்ன வெங்காயத்தை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அதன்பிறகு தக்காளியை மஞ்சள், மல்லி, மிளகாய்த் தூள் ஆகியவற்றோடு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.\nசிம்மில் கலவையில் இருந்து எண்ணெய் கசியும் வரை சமைக்கவும்.\nஅதன்பிறகு கொத்துமல்லி சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இறுதியாக தேங்காய் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.\nஅடுப்பிலிருந்து கலவையை இறக்கி, ஆறவிட்டு சற்றே கரடு முரடாக அரைத்துக்கொள்ளவும்.\nபுளியில் இருந்து சாறை பிழிந்துகொள்ளவும்.\nகுழம்புக்கு: ஒரு பாத்திரத்தில் சாந்தையும் புளிச் சாறையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மிதமானச் சூட்டில் கலவை 4-5 நிமிடங்கள் வேகட்டும். உப்பு சரிபார்த்து தேவையானால் சேர்த்துக்கொள்ளவும்.\nஅதன்பிறகு மீனைச்சேர்த்துக் கவனமாக கலந்துகொள்ளவும்.\nசிறு தீயில் அது 10-15 நிமிடங்கள் முழுமையாக வேகும்வரை வேகட்டும். அடிக்கடி கலக்கவேண்டாம், மீன் துண்டுத்துண்டாக உடைந்துவிடும். சிம்மில் மேலும் 2-3 நிமிடங்கள் இருக்கட்டும்.\nதாளிப்புக்காக வேறொரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி மற்றப் பொருள்களை வெடிக்கவிடவும்.\nதாளிப்பை குழம்பில் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.\nஇந்தக் குழம்பு எந்த வகையான மீனுக்கும் நன்றாக வரும், ஆனால் முள்ளுள்ளதின் ருசி சிறப்பாக இருக்கம், கொஞ்சம் பிளந்த பச்சை மிளகாயை குழம்புடன் சேர்க்கவும் தூக்கலானக் கார வகைக்காக.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் மீன் குழம்பு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507478", "date_download": "2020-04-09T21:05:54Z", "digest": "sha1:FIGF4RUAPGSXNQN6NIWIUF46JTTJ43HI", "length": 16368, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா தொற்று சந்தேகம்| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் ...\nசராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு\nமாயமான கொரோனா வாலிபர்; தேடுகிறது 7 தனிப்படைகள் 1\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு ... 2\nசவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா 3\nகொரோனா அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற நாசா ... 1\nகொரோனா அச்சம்: கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்த ...\nராமாயணத்தால் அடித்தது 'ஜாக்பாட்'; நாட்டிலேயே ... 7\nமஹா.,வில் ஒரே நாளில் 25 பேர் பலி; 229 பேருக்கு கொரோனா 5\nசென்னையில் திடீர் மழை; கொரோனா குறையுமா\nதிருப்பூர்:திருப்பூர், மருத்துவ கல்லுாரியில், கொரோனா தொற்று சந்தேகத்தில் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.திருப்பூர் மாவட்டத்தில், வெளிநாடு சென்று திரும்பிய, 22 பேர், வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் ஒருவர், சில தினங்களுக்கு முன், மருத்துவமனைக்கு தாமாக வந்து, சளி, ரத்தமாதிரி உள்ளிட்டவைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார்.இந்நிலையில், வீட்டு கண்காணிப்பில் இருந்த ஒருவருக்கு, கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், அவர், திருப்பூர், மருத்துவ கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், அனுமதிக்கப்பட்டார். அவர், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவர்களின் ரத்த மாதிரி, பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிருக்கோவிலுார், திருப்பாலப்பந்தல் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி\nவெளிநாடு சென்று திரும்பியவரா... தகவல் தெரிவிக்க உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமா��� நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருக்கோவிலுார், திருப்பாலப்பந்தல் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி\nவெளிநாடு சென்று திரும்பியவரா... தகவல் தெரிவிக்க உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/mar/25/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3388283.html", "date_download": "2020-04-09T20:41:14Z", "digest": "sha1:MK7OCMNZPF2YMVKQSHW2RUTVRSHNWMI4", "length": 8431, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்க சமூக சமையல் கூடம் திறப்பு: மாநகராட்சி ஏற்பாடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்க சமூக சமையல் கூடம் திறப்பு: மாநகராட்சி ஏற்பாடு\nமதுரையில் 144 தடையுத்தரவையொட்டி ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்க மாநகராட்சி சாா்பில் சமூக சமையல் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nகரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்களும் அடைக்கப்பட்டுள்ளதால் வீடற்றவா்கள், ஆதரவற்றவா்கள், ஏழைத்தொழிலாளா்களுக்கு உணவு வழங்க மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நகரில் உள்ள 12 அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் சாலையோரங்களில் வசிப்பவா்களுக்கு மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக உணவு வழங்க முடிவெடுத்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி பூங்கா முருகன் கோயிலில் சமூக சமையல்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளை உணவு தயாரிக்கப்பட்டு சாலையோரங்களில் வசிப்பவா்களுக்கு மாநகராட்சி வாகனங்களில் சென்று வழங்கப்படுகிறது. மேலும் ஆதரவற்றவா்களை மீட்டு பராமரிக்கும் வகையில் 1-ஆவது மண்டலத்துக்கு விளாங்குடி பகுதியிலும், மண்டலம் 2-க்கு கோ.புதூா் ராமவா்மா நகா், மண்டலம் 3-க்கு கீரைத்துறை ராணி பொன்னம்மாள் சாலை மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள முதியோா் இல்லம், மண்டலம் 4-க்கு ஹாா்விபட்டி ஆகிய 4 இடங்களில் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு அவா்களுக்கு இலவச தங்குமிடம், இலவச உணவு ஆகியவை வழங்கப்படும்.\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nசென்னையில் இடி மின்னலுடன் மழை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனா��ிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/37533", "date_download": "2020-04-09T20:40:35Z", "digest": "sha1:CK5DV5HXV3ZVYW6CAG5AOW6MGVDXWBV5", "length": 21000, "nlines": 295, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Lipo: Tuanjie - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nமொழியின் பெயர்: Lipo: Tuanjie\nநிரலின் கால அளவு: 42:14\nமுழு கோப்பை சேமிக்கவும் (789KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (233KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (384KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (114KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (567KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (170KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (286KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (566KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (159KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (253KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (668KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (205KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (846KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (225KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (802KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (220KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (627KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (182KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (597KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (155KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (326KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (299KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (898KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (227KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (273KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (299KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (284KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (275KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (268KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (299KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (233KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (487KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (762KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (197KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (957KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (235KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (886KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (227KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (758KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (203KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (791KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (206KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (554KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (153KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (900KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (235KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (781KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (198KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (338KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (794KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (209KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (336KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (591KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (159KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (270KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (267KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (734KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (208KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (916KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (245KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (260KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (273KB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/62481", "date_download": "2020-04-09T21:15:22Z", "digest": "sha1:PHYK5KV4HLYZZOVUTOP4SFWQV542LVP2", "length": 20210, "nlines": 294, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Melayu: Daya - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nமொழியின் பெயர்: Melayu: Daya\nநிரலின் கால அளவு: 42:37\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (498KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (690KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (198KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (907KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (260KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (388KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (975KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (266KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (822KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (234KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (943KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (274KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (905KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (253KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (807KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (229KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (351KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (416KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (332KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (819KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (234KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (278KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (798KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (232KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (911KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (245KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (840KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (233KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (930KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (268KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (955KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (268KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (353KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (705KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (189KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (378KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (862KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (237KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (278KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (282KB)\nமுழு கோப்பை சேமிக்கவ��ம் (628KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (176KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (690KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (193KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (765KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (209KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (939KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (258KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (960KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (272KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (963KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (268KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (855KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (238KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (312KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (333KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (805KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (225KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (305KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (757KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (218KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (750KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (212KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (311KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (428KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2014/12/blog-post_440.html", "date_download": "2020-04-09T20:33:57Z", "digest": "sha1:OYHE5OPTEWHYI353LDTTMPIN7MZNR7U3", "length": 23396, "nlines": 261, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் அதிரை முஹம்மது காசிம் திடீர் நீக்கம் !", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி 'சிறப்பு நிலை' பேரூராட்சியாக தரம்...\nஅரைகுறையாக எரியும் அதிரை பேரூந்து நிலைய ஹைமாஸ் லைட...\nஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: ரன்வேயை...\nமுத்துப்பேட்டையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்...\nஉலகின் காஸ்ட்லி போலீஸ் கார்கள் \nதுபாயில் ஜனவரி 1 ல் கின்னஸ் சாதனை நிகழ்த்த இருக்கு...\nஅதிரையில் குடிநீரில் கழிவு நீர்: புகாரின் பேரில் ச...\nஇஸ்லாம் மதத்திற்கு மாற விரும்பிய பிரித்தானிய பிரதம...\nசெக்கடி குளத்தை சுத்தி சுத்தி வரும் மணி தாரா \nதுபாயில் நடைபெறும் TIYA வின் பொதுக்குழு கூட்டத்தில...\nஅதிரையில் 16.8 மி.மீ. மழை \nகல்லூரிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது ...\n2014 ல் வெளிநாட்டினருக்கு அதிக குடியுரிமை வழங்கிய ...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'பிளாட்டினம் டிரேடர்ஸ்' ...\nஅதிரையில் ADT நடத்தும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொத...\nமுத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்திய பொம்மை விம...\nகார் டயர் வெடித்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் ...\n'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களின் இல்லத் தி...\n'நல்லாசிரியர்' விருது பெற்ற முதுகலை ஆசிரியர் அதிரை...\n160 பேருடன் மாயமான ஏர் ஏசியா விமானம்: உறவினர்கள் வ...\nஅதிரையில் ஜி.கே.வாசனின் பிறந்த நாள் விழா உற்சாக கொ...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் [ AAF ] மூன்றாம் ...\nஅதிரை பகுதிகளில் பரவலாக மழை: மீனவர்கள் மீன்பிடிக்க...\nபட்டுக்கோட்டையில் ஜி.கே.வாசனின் பிறந்த நாள் விழா உ...\nஅதிரையில் இன்றும் பலத்த மழை\nசெக்கடி மேடு மருத்துவ விழிப்புணர்வு கலந்தாய்வு நிக...\nதுபாயில் TNTJ நடத்திய இரத்ததான முகாமில் அதிரையர்க...\n'தமிழ் அறிஞர்' அதிரை அஹமது அவர்களோடு ஒரு அழகிய சந்...\nகவி கா.மு ஷெரீப் நூற்றாண்டு விழா [ படங்கள் இணைப்பு...\nஅதிரையில் நடைபெற்ற பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்ட...\nஅதிரையில் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில்...\nஅதிரை பேருந்து நிலையம் - பட்டுக்கோட்டை சாலை மேம்பட...\n20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறது ஒரு ரூபாய்...\nதுபாயில் இந்தியன் கல்சுரல் சொஸைட்டி நடத்திய பொதுக்...\nஅதிரை பேருந்து நிலையம் - பட்டுக்கோட்டை சாலை ₹ 1.50...\nஅமீரகம் துபாய் மண்டல TNTJ அதிரை கிளையினர் நடத்திய...\nஅமீரகத்தில் சாதனைகள் நிகழ்த்தியிருக்கும் குழந்தைகள...\nசெக்கடிக் குளத்தில் ஆனந்த குளியல் - உற்சாகத்தில் ம...\nகவனம்: தங்க நகைச்சேமிப்பு திட்டம் \nஅதிரை TNTJ கிளை - அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ...\nஅதிரையில் கொண்டை கடலை விற்பனை செய்யும் வாய் பேச இய...\nமல்லிபட்டினம் மனோராவில் சலங்கை நாதம் நிகழ்ச்சியில்...\nALM பள்ளியில் ஆங்கிலத்தில் சரளமாக பேச இலவச பயிற்சி...\nஆதார் மற்றும் நேரடி சமையல் எரிவாயு மானியம் திட்டம்...\nஅறிவிக்கப்படாத மின்தடையால் ஆதார் அட்டை எடுக்கும் ப...\nவகுப்பு தோழர்களை தேடும் வாய்க்கால் தெரு பள்ளிக்கூட...\nமுத்துப்பேட்டையில் அறிய வகை வண்ணாத்துப்பூச்சி \nஅதிரையில் விற்பனைக்கு வந்த மீனின் சினையில் பொறிக்க...\nஅதிரை ALM பள்ளியில் நடைபெற்ற 'குர்ஆனை புரிந்து கொள...\nபடகில் இருந்து கடலில் தவறி விழுந்து அதிரை மீனவர் ப...\nஅதிரையில் ஒரே பிரசவத்தில் ஆறு குட்டிகளை ஈன்ற வெள்ள...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இலவச மருத்துவப் பரிசோதன...\nமுத்துப்பேட்டையில் பெய்த மழையால் வீடு இடிந்தது \nஅதிரையில் அதிமுகவினர் நடத்திய அமைதி பேரணி \nமுத்துப்பேட்டையில் இன்று முதல் புஹாரி ஷரீஃப் மஜ்லி...\nபணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடு...\nசென்னையில் மீலாது விழா நிகழ்ச்சி \nபோலி ஆவணங்களின் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற விவசா...\nநயவஞ்சகம் கொண்ட பிரதம மந்திரியை நான் பார்த்ததே இல்...\nதுபாயில் சிறந்த செயல்திறன் சேவைக்காக அதிரையர் கெளர...\nமுத்துப்பேட்டை பகுதியில் மீண்டும் தேக்கு மரம் கடத்...\nதொட்டால் தோல் உரியும் குழந்தை \nஅதிரை சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் பறந்து செல்ல...\n2014 ல் ஏப்ரல் முதல் ஜூன் வரை அதிரையில் நடந்த பரபர...\nசாலையை சீரமைத்து கேட்டு பள்ளி மாணவர்கள் நடத்திய நூ...\nகுவைத்தில் புதிதாக 'அதிரை அமீரக குவைத் மாஷா அல்லாஹ...\nஅமீரகம் துபையில் இந்தியன் கல்சுரல் சொஸைட்டி நடத்து...\nபட்டுக்கோட்டையில் என்ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ முன்ன...\nமலர்ந்தும் மலராத பாதி மலரிலே மடிந்த இளந்தளிரே\nகாவிரி டெல்டாவை சுடுகாடாக மாற்றும் மீத்தேன் திட்டத...\nமுதலையின் வாயினுள் சர்வ சாதாரணமாக தலையை விடும் சாக...\nபல ஆண்டுகளுக்கு பிறகு ஆற்று நீரை காணும் செட்டியா க...\nகடல் போல் காட்சியளிக்கும் செக்கடி குளம் \nபழுதடைந்த அதிரை பேருந்து நிலைய சாலையை சீரமைக்க மீண...\nதிருச்சியில் 'அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம்' நடத்...\nதண்ணீரில் மிதக்கும் நடுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி:...\nமுத்துப்பேட்டையில் ஜனவரி 5-ம் ந்தேதி சாலை மறியல் \nபுதுப்பொலிவுடன் மதுக்கூர் சந்தைப்பள்ளிக்கூடம் திறப...\nரூபாய் தாள் மாற்ற அவகாசம்: ஜனவரி 1ம் தேதியுடன் முட...\nஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் அதிரை ம...\nமுத்துப்பேட்டையில் புதிதாக அம்மா மருந்தகம் திறப்பு...\nரயிலில் குடிகார வாலிபர்களிடம் சிக்கிய தங்கை: டுவிட...\n300 கிலோ எடையில் 24 வயது இளம் பெண்\nஅதிரை பேருந்து நிலைய 24 கடைகளுக்கு வெளிப்படையான டெ...\nமேலத்தெரு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணி விரைவில்...\nபட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட ...\nமகிழங்கோட்டையில் பதுக்கி வைத்திருந்த 3000 போலி மது...\nதஞ்சையின் கருப்பு - வெள்ளை படங்கள் \nபலத்த மழையால் ஆள் இல்லாத வீடு இடிந்து விழுந்தது \nஅபுதாபியில் நடைபெற்ற TIYA வின் சிறப்பு ஆலோசனைக்கூட...\nநமக்கு நாமே திட்டத்தை கையிலெடுத்த குலாப்ஜான் அன்சா...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் அதிரை முஹம்மது காசிம் திடீர் நீக்கம் \n'ஐக்கிய தேசிய மக்கள் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியொன்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு உதயமானது. இதன் நிறுவன தலைவராக முஹம்மது இப்ராஹீம் அவர்களும், மாநில தலைவராக முஹம்மது காசிம் உள்ளிட்ட ஏனைய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தலைமையகம் அதிரை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்த அதிரை முஹம்மது காசிம் என்பவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.\nஇது குறித்து ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அதிரை முஹம்மது இப்ராஹீம் நம்மிடம் கூறுகையில்...\n'கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்த முஹம்மது காசிம் நீக்கப்பட்டுள்ளார். விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்' என்றார்.\nLabels: ஐக்கிய தேசிய மக்கள் கட்சி\nஎப்படி தான் உங்களாள இப்படி காமெடி பன்ன முடியுதே தெறியள.\nபோட்டாவை பார்த்தால் மானில தலைவர் ஈரானில்லிருந்து வந்தவர் போல் தெறிகின்றது தேசியத்திற்க்கு ஐக்கிய கட்சி மானில அளவில் தலைவர்கள் ஊர்ரளவில் ஒன்றும் தெறியவில்லையே\nஇன்னும் எத்தனை கட்��ிகள் வரப்போவோதோ தெரியவில்லை, ‎வானவில்லில் மொத்தம் ஏழு வண்ணங்கள் உள்ளன. (V=violet, I=indigo, B=blue, ‎G=green, O=orange, Y=yellow, R=red) இந்த வண்ணங்கள் வரிசைப்படி இருக்கும், ஏழு ‎கலர்களையும் வைத்து ஒரு கட்சி வந்தாலும் ஆச்சரியப்பட தேவை ‎இல்லை.‎\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/essays/1361644.html", "date_download": "2020-04-09T19:34:24Z", "digest": "sha1:4GUZIO66FJNJXVCZJS5R5RPG5CZCT5EY", "length": 22054, "nlines": 80, "source_domain": "www.athirady.com", "title": "பல்கலைக்கழகத்தில் புதைந்து கிடக்கும் சேட்டைகள்!! (கட்டுரை) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்கலைக்கழகத்தில் புதைந்து கிடக்கும் சேட்டைகள்\n‘கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்ற பழமொழியை ஜீரணித்து, ஜீரணித்து வளர்ந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் காணப்படும் நிலையில், இன்றைய கல்விச்சாலைகள், தன் இனத்துக்கான சாபக்கேடான தளங்களாக மாறி வருகின்றமை கவலைக்குரியதாகவே தென்பட ஆரம்பிக்கின்றன.\nஇலங்கையில், 1980க்கு முன்னரான அரச நிர்வாகச் சேவைகளில், தமிழர்களை மிஞ்சி எவரும் இல்லை என்ற நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில், வடக்கின் கல்வி நிலையானது, மாகாண மட்டத்தில் ஒன்பதாம் இடத்திலேயே பல வருடங்களாகக் காணப்படுகின்றது.\nசீரமைக்கப்பட்ட கல்விச் செயற்பாடுகள் இல்லாமை, பாடசாலை ஆசிரியர்கள் தனியார்க் கல்வி நிலையங்களை மய்யமாக வைத்துக் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தல், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம், புலம்பெயரும் சிந்தனைகள் என்பனவே, இவ்வாறான நிலைக்குத் தமிழ் மாணவர்களை இட்டுச்சென்றுள்ளன என்பது மறுப்பதற்கில்லை.\nசர்வதேச ரீதியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளே இன்று பெருமளவில் பேசப்படும் விடயங்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, மேற்கத்தைய நாடுகளின் மாணவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் பலனாகப் பல்வேறான புதிய தொழில்நுட்ப விடயங்களை உலகுக்கு அறிமுகம் செய்யும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.\nஇவ்வாறான நிலையில், இலங்கையின் கல்விநிலை, மேற்கத்தேய கல்வி நிலையோடு போட்டி போட்டு, ஆராய்ச்சி மாணவர்கள் என்ற தரத்தை எட்ட, நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.\nஎனினும், இலங்கையின் கல்வி முறைமையானது, ஆசிய நாடுகளில் சிறந்த முறையெனக் கூறப்படுகின்றமையும் மறுப்பதற்கில்லை. இவ்வாறான கல்வி நிலையை, மாணவர்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றகரமான பாதைக்கும் எந்த வகையில் நாம் பயன்பாடுள்ளதாக மாற்றிவருகின்றோம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.\nஇலங்கையின் தென்பகுதி மாத்திரமின்றி, சர்வதேசத்தின் அவதானிப்பாளர்களும் வடபுலக் கல்வியியலாளர்களை வியந்து பார்த்தநிலை காணப்பட்டது. ஆனால், இன்று அந்த நிலை மாறி, கல்வி மட்டத்தில் வீழ்ச்சியடைந்து செல்கின்றபோது, அதற்கான காரணத்தைக்கூற மறந்து வருகின்றனர்.\nயுத்தத்தின் தாக்கம், மாணவர்கள் மத்தியலான கல்வி நிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகப் பல்வேறான கருத்துகளை முன்வைத்தாலும்கூட, மாணவர்கள் மத்தில் வன்மம் நிறைந்த மனோபாவம் அதிகரித்துச் செல்வதற்குக் காரணமாக எது அமைந்துள்ளது என்பதே கேள்வியாகியுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளை நிர்ணயிக்கும் களமாகப் பார்க்கப்பட்டதுடன், தமிழ் புத்திஜீவிகளின் உருவாக்கப் புலமாகவும் கருதப்பட்டது. தற்போது அது, பாலியல் செயற்பாடுகளின் மூலமான பகடிவதைக்கான மய்யப்புள்ளியாகப் பார்க்கப்பட்டு வருகின்றமை துரதிர்ஷ்டவசமே ஆகும்.\nயாழ்ப்பாணத்தில் மாணவர்களின் வாள்களுடன் நடமாட்டம், வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் மோதல் என்ற செய்திகள், இன்று சாதாரண செய்திகளாக மாறிப்போயிருக்கின்ற சூழலிலேயே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்பப்பீட மாணவர்களின் பாலியல் ரீதியான பகடிவதைகள், தமிழர்களைத் தலைகுனிய வைத்துள்ளன.\nகல்விப்புலத்துக்கும் கலாசாரத்துக்கும் பெயர்போன யாழ்ப்பாண மண்ணைப் பிரதிநிதித்துவப்டுத்தும் ஒரு பல்கலைக்கழகத்தில், இவ்வாறான கீழ்த்தரமானச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை, வெறுக்கத்தக்க பல படிப்பினைகளை எமக்குத் தந்துள்ளன எனலாம்.\nஇச்சூழலில், தமிழர் தம் கல்வியை மேலோங்கச் செய்வதற்கான அடுத்த கட்டச் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளன என்பதே தற்போதைய ஆதங்கமாகும்.\nவட மாகாணசபை இயங்கிய காலத்தில், வடபுலத்தின் கல்வி நிலையில் வீழ்ச்சி தொடர்பிலான பாரிய கருத்தாய்வுகள் இடம்பெற்று, கல்வியை மேம்படுத்த எவ்வகையான பொறிமுறைகளைக் கையாள வேண்டும் என ஆராயப்பட்டது.\nஅதற்கான கணினி மயப்படுத்தப்பட்ட பொறிமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த சர்வேஸ்வரனால், நேரடியாக ஒவ்வொரு வலயங்களுக்கும் சென்று மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஅந்த நிலையானது, சிறந்த முன்னேற்றத்துக்கு வாய்ப்பான தளமாக நோக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரதும் தற்போதைய நிலை, அவர்களுக்கான கூடிய கவனம் செலுத்தும் வழிவகைகள் தொடர்பில், அப்போது ஆராயப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த அந்தத் திட்டம், வட மாகாணசபையின் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சிக்காலம் நிறைவுற்றதும் கலாவதியாகி விட்டமை வேதனைக்குரியதே.\nஏனெனில், தமிழர்களின் கல்வித் திட்டமிடல்களில் ஒரு சிறந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாயின், அதை அரசியலாகவே பார்க்கின்ற மனோபாவம் தற்போதும் தமிழ் அதிகாரிகள் மத்தியில் காணப்படுகின்றது.\nஇதன் ஒரு வெளிப்பாடே, வட மாகாண சபையின் கல்வி அமைச்சால் எடுக்கப்பட்ட இத்திட்டமும் ஆகும். சர்வேஸ்வரனால் முன்னெடுக்கப்பட்ட அந்தக் கல்வித் திட்டமுறை தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், அது இன்று, வட மாகாணத��தின் கல்வி வளர்ச்சியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பாக இருந்திருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.\nஆகவே, சீரான கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்காத வரையில், வடபுலத்தின் கல்வி நிலையை உயர்த்துவதென்பது கடினமாக இருந்திக்கும் என்ற கருத்துகள் நிலவும் காலத்திலேயே, பல்கலைக்கழக மாணவர்களின் வன்மத்தனமான பகடிவதைகள் இன்று உச்சம் பெற்றுள்ளன.\nவெறுமனே கல்வியிலிருந்து இடைவிலகியவர்கள்தான், சமூகத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற பார்வையுடன் அவர்களுக்கான பல்வேறு கல்வித்திட்டங்களை முன்வைத்து, பாடசாலை இடைவிலகலைக் குறைத்து, தொழிற்பயிற்சி நெறிகளை வழங்கிவரும் நிலையிலேயே, சிறந்த கல்விச் சமூகத்தின் வருகைக்காகப் பல்கலைக்கழகத்தைப் பார்த்த தமிழ் சமூகம், இவ்வாறான கீழ்த்தரமான பகடிவதைகள், சமூகத்தின் இருப்புக்கும் அச்சமூகத்தின் எழுச்சிக்கும் பங்கமாகவே அமைகின்றது.\nவெறுமனே மாணவர்களை மாத்திரம் குற்றஞ்சுமத்துவது என்பதற்கப்பால், பல்கலைக்கழக கல்விசார் அலுவலர்களின் நிலைகள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. மாணவ, மாணவிகளின் பெறுபேறுகளுக்காகத் தமக்கு ஏற்றாற்போல் செயற்படத் தூண்டும் விரிவுரையாளர்கள் தொடர்பிலும், பல புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டிய தேவைகள் தற்போது எழுந்துள்ளன.\nஒரு மாணவியின் தற்கொலை முயற்சியால் விழித்துக்கொண்ட பெற்றோரின் துணிகரச் செயற்பாடு, எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்துக்குச் செல்லவுள்ள அனைத்து மாணவர்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக எண்ண வேண்டுமாயின், தற்போது பகடிவதையில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்குமப்பால், பல்கலைக்கழகத்துக்குள் நடக்கும் திரை மறைவுச் சேட்டைகளும் வெட்டைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.\nஅப்போதுதான், எதிர்கால மாணவச் சமூகம், அச்சமற்ற முறையில் பல்கலைக்கழகத்தில் கற்றலுக்காகச் செல்லும் என்பதற்கப்பால், சிறந்த ஆளுமையுள்ள கல்விச்சமூகமும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்படும் என்பதே யதார்த்தம்.\nஅவ்வாறான நிலைப்பாடு முன்னெடுக்கப்படாது விட்டால், தமிழ் அரசியல் தலைமைகள், இனி வருங்காலத்தில் பல்கலைக்கழ மாணவர்கள் மீது நம்பிக்கை வைப்பத��� தேவையற்ற விடயம் என்பது மாத்திரமின்றி, அவர்கள் தமிழர் அரசியலில் தேவையற்ற செல்லாக் காசுகளாகவும் சமூகத்தின் விசக் கிருமிகளாகவுமே கருதப்பட வேண்டிய சூழல் உருவாவது தவிர்க்க முடியாது.\nஎனவே, சிறந்த கல்விச் சூழலையும் அதனோடு இணைந்து, ஒழுக்கம், வாழ்வியல் நெறிகளைப் புகட்டும் இடமாகப் பாடசாலைகள் மாத்திரமின்றி, பல்கலைக்கழகங்களும் மாறவேண்டும்.\nஆக்கபூர்வமான மாணவச் சமூகத்தை வடக்கில் உருவாக்க, ஒன்றிணைந்த பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணக் கல்வி வளர்ச்சியை முதலிடத்துக்குக் கொண்டு வருவதற்கான புதிய பாதையாகவும் அவற்றை அமைக்க வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும்.\nஇன்று முதல் நாளாந்தம் அனைத்து மருந்தகங்களும் திறந்து வைப்பு \nகொரோனாவை ஒழிக்க 22 மில்லியன் யூரோக்கள் நன்கொடை\nமக்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்குவதில் வேட்பாளர்கள் நேரடியாகத் தொடர்புபட முடியாது – தேர்தல் ஆணைக்குழு \nகொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள்… ரொம்ப எச்சரிக்கையா இருங்க…\nஉண்மையை சொல்லுங்க.. எத்தனை பேர் இறந்தார்கள் கொரோனாவால் வெடித்த கலகம்.. சிக்கலில் ஸ்பெயின் அரசு கொரோனாவால் வெடித்த கலகம்.. சிக்கலில் ஸ்பெயின் அரசு\nகொரோனா சப்ளை செய்த ரூபி பிரின்சஸ்.. கதிகலங்கிய ஆஸி.. மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்.. சிக்கியது ஆதாரம்\nநாமக்கல் ஷாக்.. அக்காவை தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. வெடித்த காதல் விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/05/2020.html", "date_download": "2020-04-09T21:03:42Z", "digest": "sha1:Z3GHLFY4CDM7DHTAWR4GGFUEGG2GMJUT", "length": 13835, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "வருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு! 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட தாயொருவர் தெரிவித்துள்ளார்.\n2009ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகோரிய யுத்தத்தின் 9ஆம் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தாயக பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தினரினதும், வடக்கு மாகாண சபையினதும் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட தாயொருவரின் வீர பேச்சு அங்கு வந்திருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nகுறித்த தாய் அங்கு கருத்து தெரிவிக்கும்போது,எங்கள் அண்ணன் பிரபாகரன் மீண்டு வருவார், அவரது பிள்ளைகள் அனைவரும் அணி அணியாய் திரண்டு வருவார்கள்.\nநான் என்னுடைய மனசாட்சிக்குத் தவிர இலங்கையின் இராணுவத்தினருக்கும், பொலிஸூக்கும் பயப்படமாட்டேன்.\nஎன்னுடைய ஒரே ஒரு பிள்ளை, யுத்தம் நிறுத்தப்பட்டதன் பின்னர் கொண்டு சென்றார்கள், இதுவரை விடுவிக்கப்படவில்லை.\nஇவ்வாறு கொண்டு செல்லப்பட்ட யாரும் இதுவரை திரும்பி வரவில்லை, ஆனால் எங்களுடைய அண்ணன் பிரபாகரன் மீண்டும் வருவார், அவரை இறைவனின் சக்தியும், நீதியின் சக்தியும் சேர்ந்து மீட்டு கொண்டுவரும்.\nஎங்கள் அண்ணன் வீறுநடைபோட்டு மீண்டும் வருவார், அவரின் பின்னால் எங்களது பிள்ளைகள் அணி அணியாய் திரண்டு வருவர். கடவுளால் பிரபாகரனுக்கு முடிசூட்டப்படும் என உறுதிக்குரலில் தெரிவித்துள்ளார்\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த ��தபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமைய��ன காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/349464.html", "date_download": "2020-04-09T21:44:20Z", "digest": "sha1:RRSRHA26BX3BXLYQA5TLEXXRA6VTAY73", "length": 6563, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "கவிதைக்காரன் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (16-Mar-18, 8:29 am)\nசேர்த்தது : செல்வமுத்து மன்னார்ராஜ் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/tag/poiyattam/", "date_download": "2020-04-09T21:17:33Z", "digest": "sha1:WICQZ5BZ4S5II56K7JTPQ5OUCMK3UTPA", "length": 7224, "nlines": 121, "source_domain": "fullongalatta.com", "title": "poiyattam Archives - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nசுதீப் மற்றும் அமலாபாலின் “பொய்யாட்டம்”-திரை விமர்சனம்..\nநாயகன் சுதீப், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவ��் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து அமலாபால் உள்பட 3 டாக்டர்களை காப்பாற்றுகிறார். இதனால் அமலாபால், சுதீப் மீது காதல் வயப்படுகிறார். இந்த சூழலில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுதீப் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதாக வீட்டிலிருந்து திடீர் அழைப்பு வருகிறது. சுதீப் அண்ணனின் உடற்கூறாய்வு அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடையும் அமலாபால், இது தற்கொலை அல்ல கொலை என சுதீப்பிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து தனது அண்ணனை […]\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/07/15/", "date_download": "2020-04-09T20:23:39Z", "digest": "sha1:L6X2GN2L6YMM3WQWHG2DAXN5VXE4QIQD", "length": 61133, "nlines": 188, "source_domain": "senthilvayal.com", "title": "15 | ஜூலை | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.\nஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து ச��ப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.\nபழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும் எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.\nவெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.\nஅமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.\nவெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.\nவெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.\nஇளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.\nவெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதி���் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.\nஅனிமேஷன் திரைப்பயணம்: 05 – கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்காலம்\nசோம்பேறித்தனமாக தொலைக்காட்சி சானல்களை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாற்றிக் கொண்டே இருக்கையில் நடிகர் ‘அஜித்’ பற்றி ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.\nகாமிரா சற்று பான் செய்ய, இன்னொருவரை, “நீங்க\nஅட, நல்ல விஷயமெல்லாம் காட்டுகிறார்களே என்று எழுந்து உட்கார்ந்தவனுக்கு அடுத்தபடி வந்த காட்சிகள் ஒரே ஏமாற்றம்தான். எல்லோரும் ‘தலை’ போகிற விஷயம் பேச உடனே சுவாரசியம் இழந்தேன்\nபல தரப்பட்ட இளைஞர்கள் கணக்கிடல் போன்ற பழைய துறைகளைத் துறந்து, புதிய மல்டிமீடியா கல்வி படிக்கிறார்கள். விளம்பர ஏஜன்சிகள், மற்றும் இணையதளம் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு வெறும் வசீகரமான வார்த்தைகள் மட்டும் போதாது. அழகான காட்சியமைப்புகள் தேவை. அதுவும் பார்த்தவுடன் மயக்கும் அனிமேஷன் காட்சிகள் தேவை. சினிமாவைவிட விளம்பரம் மற்றும் இணையதள அமைப்பில் வேலை வாய்ப்புகள் அதிகம். இப்பகுதியில், இத்துறையில் உள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி ஆராய்வோம். மேலும், இந்திய அனிமேஷன் திரைப்படங்களையும் சற்று அலசுவோம்.\nமுதலில் இந்திய அனிமேஷன் சினிமா சந்தையைப் பற்றி ஒரு அறிமுகம். இது 2009 ல் 600 மில்லியன் டாலர் மதிப்புள்ளது. 2010 ல் இது 1 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் இன்னும் பிக்ஸார் போன்ற அமைப்புகள் வளரவில்லை. ஆனால், சில சிறிய தொடக்கங்கள் நம்பிக்கையூட்டுகின்றன. டூன்ஸ் அனிமேஷன், க்ரெஸ்ட் கம்யூனிகேஷன், UTV டூன்ஸ், ஜீ டிவி, பெண்டா மீடியா போன்ற அமைப்புகள் வளரத் தொடங்கியுள்ளன. இவை பல விதமான அனிமேஷன் திரைப்படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கின்றன. இதில் சில விற்பனை அறிவிப்புகளாக இருந்தாலும், சில முழுப்படங்களாக மாற வாய்ப்புள்ளது. இந்திய அனிமேஷன் நிறுவனங்கள், சினிமாவைக் காட்டிலும் அதிக அளவில் வீடியோ விளையாட்டுகள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களுடன், மற்றும் மேல்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகின்றன. முக்கியமாக, அமெரிக்க வீடியோ விளையாட்டு டிஸைனர்களுக்குத் தேவையான மனித சக்தி நிறைந்த சில பளுவான, ஆனால் அதிக படைப்பாற்றல் தேவையில்லாத வேலைகளையே செய்யப் பழகி வருகிறார்கள்.\nஇந்திய அனிமேஷன் துறையில் உள்ள சிக்கல், சாமன்ய கணினி மென்பொருள் துறை போல செயல்படுவதுதான். இந்தியக் கணினி மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களின் பின் அலுவலக வேலைகளையே அதிகம் செய்து பணம் ஈட்டுகிறார்கள், இதனால், இந்திய வர்த்தகக் குறி (brand) இல்லாவிடினும் அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. அனிமேஷனோ மிகவும் படைப்பாற்றல் மற்றும் கற்பனைவளம் தேவையான துறை. இதில் வர்த்தகக் குறிதான் எல்லாம். ‘Toy Story’ எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிக்ஸாரும் பிரபலம். ஒரு ஏவிஎம் அல்லது ஜெமினி போல இந்திய அனிமேஷன் ஸ்டூடியோக்கள் பெயர் எடுத்தால்தான் உலகச் சந்தையில் நிலை நாட்ட முடியும். இதற்கு வெறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பின்னலுவல் வேலை மட்டும் செய்தால் உயர முடியாது. இதைப் பற்றி விரிவாக பிறகு பேசுவோம்.\nசில இந்திய அனிமேஷன் படைப்புகளை விமர்சிப்போம். மும்பை, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைத்ராபாத் போன்ற நகரங்களில் அனிமேஷன் நிறுவங்கள் வரத் தொடங்கி விட்டன. இந்நகரங்களில் உள்ள நிறுவனங்கள் வெளி நாட்டு தொலைக்காட்சிகளுக்காக அனிமேஷன் தொடர்களை தயாரிக்கின்றன. பெண்டாமீடியாவின் தயாரிப்பு சிந்த்பாத்.\nபெண்டாவின் இன்னொரு தயாரிப்பான ‘பாண்டவாஸ்’ மிகவும் வித்தியாசமான ஒன்று:\nஇதில் வரும் போர்க்காட்சிகளில் குதிரைகளின் அசைவு மற்றும் போர் வீரர்களின் அசைவு இயந்திர கதியில் உள்ளதைப் பார்க்கலாம்.\nமேற்கத்திய அனிமேஷன் திரைப்படங்களை இந்திய மொழிகளில் டப்பிங் செய்கிறார்கள் அல்லது இந்தியப் படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்கள். இன்னும் நம் இந்திய மொழிகளில் படம் எடுப்பது அரிதாகவே உள்ளது.\nஇந்தியாவில் சினிமா தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்த ஒன்று. ’4K Red’ டிஜிட்டல் காமிராவில் இந்தியாவில் படமெடுக்கிறார்கள். அதுவும் இந்தத் தொழில்நுட்பம் வந்து 4 மாதங்களில் இந்தியர்கள் இதை கரைத்துக் குடித்து விட்டார்கள். பலருக்கு பன்மொழித் திறமைகள் வியக்கத் தகுந்த அளவுக்கு உள்ளது. உதாரணம், எஸ்பிபி பல மொழிகளிலும் பேச மற்றும் அழகாகப் பாடும் திறனுள்ளவர். அனிமேஷன் கதைகள் சரியாக அமைக்கப்பட்டால், பல மொழிகள் பேச நம்மிடம் திறமைகள�� உள்ளன. பல தொழில்நுட்பத்திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. பல மொழி மனித சினிமாக்கள் உருவாவதைப் போல பல மொழி அனிமேஷன் திரைப்படங்கள் எல்லா இந்தியர்களையும் கவரும் வண்ணம் எடுக்க முடியும் என்பது என் கருத்து. பல மொழிகளில் விளம்பரங்கள் பெரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக தயாரிக்கின்றன. இந்திய மொழிகளில் உதட்டசைவைச் சரியாக செய்வது கடினமானதானாலும் அனிமேஷன் திரைப்படங்களில் வளர்ந்தவர்கள், திரைப்படங்கள் போல அல்லாமல் மிகவும் எளிதான மொழிப்பிரயோகம் செய்தால் இது முடியும். இதனால் உற்பத்திக்குப் பின் செலவுகள் குறைக்க வாய்ப்புண்டு.\nஆனால், என்னவோ தெரியவில்லை, இந்திய சினிமாக்களில் கதைப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கதை சொல்லியே எல்லாவற்றையும் விளக்கும் நம் கலாச்சாரத்தில், இது வினோதமாகத்தான் படுகிறது. புராணங்களை வைத்துப் பல அனிமேஷன் திரைப்படங்கள் எடுக்கலாம் என்று ஒரு வாதம் உள்ளது. ஓரளவு இதில் உண்மை இருந்தாலும், பிரமிப்பாக எடுக்கப்படாவிட்டால், பார்வையாளர்களைக் கவருவது கடினம். புராணங்களில் உள்ள கதையமைப்பை, கற்பனையுடன் அழகான பாத்திர அமைப்புடன் சுவாரசியமாக விவரிக்க வேண்டும். நம் சினிமாக்களில் தெளிவான திட்டமிடல் கிடையாது. அனிமேஷன் சினிமாவில் இது உதவாது. இதைப்பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். குழந்தைகளை மையமாகக் கொண்ட கதைகள் அனிமேஷனுக்கு உகந்தவை. எல்லாவற்றிற்கும் தேவை ஒரு ஜனரஞ்சக முதல் வெற்றி.\nசரி, எப்படிப்பட்ட வேலைகள் இத்துறையில் உள்ளன முதலில் இத்துறையில் ஆர்வம் கொள்பவர்கள் படம் வரைவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இன்று இந்தியாவில் குழந்தைகள் கூட ஃபோட்டோஷாப் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது முதல் படி. ஆனால், எப்படி இயக்கமையத்தை, எப்படி காமிரா கோணங்களை, எப்படி பல சம தளங்களைக் கையாள்வது என்று புரிய கொஞ்சம் வித்தியாசமான கோளவியல் சிந்தனை தேவை. நம் கல்வி முறைகள் இப்படிப்பட்ட சிந்தனையை வளர்ப்பதில்லை. பலருக்கு இது போன்ற திறமைகள் இருப்பதை வெளிக் கொண்டுவர நம் சமூகத்தில் அமைப்புகள் இல்லை. இதை ‘Spatial thinking’ என்கிறார்கள். மேல் நாடுகளில் ஒரு 10 வயது குழந்தையின் ‘Spatial thinking’ ஐ சோதிக்க வழக்கமான சோதனை உண்டு. பல மடிப்புகளாக ஒரு காகிதத்தை மடிக்கச் சொல்லிவிட்டு, அதில் ஒரு ஊசி கொண்டு குத்தினால், பிரித்த காகிதத்தில் எத்தனை ஓட்டை என்று 10 வயது மாணவன் சரியாக சொல்ல வேண்டும். இது போல பல சோதனைகள் மூலம் மாணவர்களின் ‘Spatial thinking’ எப்படி வளர்கிறது என்று கணிக்கிறார்கள்.\nஅடிப்படை உயர்நிலைப்பள்ளி கணிதத்திறன் போதுமானது. க்ராஃபிக்ஸ் மென்பொருள் தொகுப்புகள் உபயோகிக்க கணினி நிரல் எழுதும் திறன் தேவையில்லை. ஆனால், கணினியை வைத்து காட்சிரீதியாக சிந்திக்கும் திறன் தேவை. திரைக்கல்லூரிகளில் இன்று திரைப்படம் மற்றும் அனிமேஷன் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதற்குத் தனியாக டிப்ளமா மற்றும் தனியான விஷுவல் கம்யூனிகேஷன் டிகிரி படிப்பு எல்லாம் வந்துவிட்டது. மனித சினிமாக்கள் 100 வருடங்களுக்கு மேலாக எடுக்கப்படுகின்றன. அவை மிகவும் அழகாக பல பிரிவுகளாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதன் நல்ல விஷயங்கள் பலவும் அனிமேஷனுக்கும் பொருந்தும்.\nஅனிமேட்டர்கள் என்ற பதவி காட்சித்தொகுப்புகளை இணைத்து சோதித்து, ஒளியமைப்பு, மற்றும் ஸ்டோரி போர்டின்படி காட்சியமைக்கும் வேலை. முப்பரிமாண ஆர்டிஸ்ட் சற்று உயர் பதவி. முப்பரிமாணக் காட்சிகளைக் கணினியில் வரைபவர். இதற்கு படம் வரையவும், அனிமேஷன் பற்றியும் நன்றாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முப்பரிமாண அனிமேட்டர்கள் இரு பரிமாண அனிமேட்டர்களை விட சற்று உயர்நிலையாகக் கருதப்படுபவர்கள். ஆனால், இரு பரிமாண அனிமேட்டர்கள் விளம்பரப்படங்களுக்கு எப்பொழுதும் தேவையாக இருப்பவர்கள். அனிமேஷன் டிஸைனர்கள் அனிமேதன் ஆர்டிஸ்டைவிட இன்னும் உயர்பதவி. மாதத்திற்கு 2.5 முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம். ஆனால், நாளைக்கு 14 மணி நேரம் உழைக்க தயாராக இருக்க வேண்டும். இதைத் தவிர தகுந்த திறமை இருந்தால் காண்ட்ராக்ட் முறையில் நிறைய சம்பாதிக்க வழிகள் பெரிய நகரங்களில் உண்டு.\nஇளைஞர்கள் இதை எல்லாம் படித்துவிட்டு, “அடடா, அனிமேஷன் துறை ரொம்ப பசையான துறை” என்று உடனே எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தாவ வேண்டாம். வருடத்தில் பிக்ஸார் இரு தரமான படங்களை வெளியிடுகிறார்கள். சரி, இத்தனை இந்தியர்கள் இருக்கிறோமே, வருடத்திற்கு ஒரு 150 படங்கள் தயாரிக்கலாமே என்று மனக்கணக்கு போட வேண்டாம். நல்ல அனிமேஷன் திரைப்படம் எடுப்பது அசாத்திய உழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு முயற்சி.\nஒரு தனி அனிமேட்டர் ஒருவர் அழகாக இதைப்பற்றி விவரித்து���்ளார். பிக்ஸாரின் திரைப்படம் 1.5 மணி நேரம் (90 நிமிடம்) ஓடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். பிக்ஸார் அதை 6 மாதத்தில் தயாரிக்கிறது. ஒரு 10 நிமிட அனிமேஷன் திரைப்படம் எடுக்க எவ்வளவு நாள் தேவை 20 நாட்கள். அதுதான் இல்லை. இரண்டு வருடங்கள் உழைத்து இந்த 6 நிமிட திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ’Pigeon Impossible’ என்ற 6 நிமிட முப்பரிமாண திரைப்படத்தை இங்கே காணலாம்:\nபடிப்படியாக இவர் செய்த ஒவ்வொரு அனிமேஷன் போராட்டங்கள் பற்றி விடியோ மூலம் விளக்குகிறார், லூகாஸ் மார்டெல்:\nஅனிமேஷன் துறையில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள் இவரது இணையதளத்தைப் படிக்க வேண்டும். அழகாக அனிமேஷன் முறைகளை விளக்கியுள்ளார் லூகாஸ்:\nஉழைக்கத் துணிந்த, கற்பனை வளமுள்ள இளைஞர்கள் இத்துறையில் நுழைந்தால் வெற்றிபெற வாய்ப்புள்ளது. யார் கண்டார்கள் – மரத்தைச் சுற்றி டூயட் (இந்தியத் திரைப்படங்களில் மட்டுமே உள்ள காட்சியமைப்பு) போன்ற புதுமைகளை அனிமேஷன் துறையிலும் எதிர்காலத்தில் நாம் காண்போம் என்று நம்புவோம்.\nஇளைஞர்களுக்கு ஒரு சின்ன யோசனை. வெறும் 3DS Max தெரியும், Maya தெரியும். ஆகவே தன்னை அனிமேஷன் வித்தகர் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக, நம் இளைஞர்கள், மேல் வாரியாக மேலைநாட்டுத் (அதனால் தான் மேல்வாரி என்ற சொல் வந்ததோ) தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதிலேயே காலத்தை செலவழிக்கிறார்கள். மென்பொருள் உபயோகத்திறன் மிகவும் முக்கியம் – ஆனால் அதுவே குறிக்கோளாகக் கூடாது. மென்பொருள் அம்சங்களுக்கு (feature/function) பின்னால் உள்ள நுட்பத்தையும் முறையாகக் கற்க வேண்டும். இதற்குக் கோள கணிதம், பெளதிகம் போன்ற அடிப்படை அறிவியல் அறிமுகங்கள் மிக அவசியம். வணிக ரீதியான அனிமேஷன் மென்பொருள்களில் கோள மற்றும் பெளதிக, ஒளி இஞ்சின்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சியால் வளர்ந்தவை. திரைமறைவில் உள்ள விஷயங்களை முழுவதும் புரிந்து கொண்டால்தான் புதிதாக மேலை நாடுகளில் செய்யாததை நாம் செய்ய முடியும்.\nஇந்த அனிமேஷன் தொடரில் 5 பாகங்களில் நாம் பல விஷயங்களை அலசினோம். ஆனாலும் இத்துறையின் விளிம்பையே தொட்டுள்ளோம். இக்கட்டுரைகளால் சில இளைஞர்கள் இத்துறை மீது ஆர்வம் கொண்டு ஒரு இந்திய ஜான் லாஸட்டராக எதிர்காலத்தில் உருவானால், அந்த மாற்றத்தை கொண்டு வந்த பெருமை ‘சொல்வனத்தைச்’ சேரும்.\nஇத்தொடரை எழுத உதவிய நண்பரும், க���ராபிக்ஸ் வல்லுனர்/ஆய்வாளரும், பேராசிரியருமான டாக்டர்.ஸ்வாமி மனோகருக்கு நன்றி.\nநிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365\nஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் ஜனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசை யையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் பதிலுக்கு, இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது. கிளவுட் கம்ப்யூட்டிங் இயக்க முறையில், ஆபீஸ் 365, டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங் வசதிகளை மக்களுக்குக் கொண்டு வந்துள்ளது.\nசிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் தகவல் தொழில் நுட்பத்திற்கான செலவினங்களை 50% அளவில் குறைக்கும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆபீஸ் 365 என்ற புதிய வசதியைத் தந்துள்ளது. இதன் மூலம் இணையம் வழியாக, மைக்ரோசாப்ட் வழங்கும், நிறுவனத்திற்கு மட்டுமேயான தனி மின்னஞ்சல் எக்சேஞ்ச் தொடர்பு வசதி, சர்வர் பயன்பாடு ஆகியவை கிடைக்கின்றன. பைல்கள், அழைப்புகள், கூடி விவாதம் செய்வது போன்ற நிர்வாக நடவடிக்கைகளை இதில் மேற்கொள்ளலாம். நிறுவனம் ஒன்றின் வேலையை, அதில் பணியாற்றுபவர் உலகின் எந்த மூலையிலிருந்தும் செயல் படுத்தலாம். இதனால், இவற்றை நிறுவ ஒரு நிறுவனம் செலவழிக்கும் மூலதனச் செலவு குறைகிறது. ஒரு பயனாளர் மாதம் ஒன்றுக்கு இரண்டு டாலர் கட்டணம் செலுத்தி இந்த வசதியைப் பெறலாம். கூடுதல் வசதிகளுக்கேற்ப, கட்டணம் அதிகரிக்கும். ஏற்கனவே சோதனை அடிப்படையில் 12,000 நிறுவனங்கள் இதனைக் கடந்த 45 நாட்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். உலக அளவில் இரண்டு லட்சம் பேர் பதிந்து பயன்படுத்துகின்றனர். இந்த வசதி 40 நாடுகளில் 20 மொழிகளில் ஏற்கனவே கிடைக்கிறது.\nஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் இரண்டுமே, இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கம்ப்யூட்டிங் சாதனங்களாகும். கூகுள் டாக்ஸ் இணையத்திலேயே முழுக்க இயங்குகிறது. ஆபீஸ் 365 இயக்க, உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் (ஆபீஸ��� 2010 உகந்தது) இருந்தால் நல்லது. இல்லாமலும் இயக்கலாம். இணைய வழி தயாரித்த பைல்களை, கம்ப்யூட்டரிலும் ஆப் லைனில், இயக்கிப் பார்க்க எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு, கம்ப்யூட்டரில் இருப்பது அவசியம். ஆபீஸ் 365ல் இணைபவர்கள் நிச்சயம் இதனை உணர்ந்து, ஆபீஸ் தொகுப்பு ஒன்றைத் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்வார்கள். ஆபீஸ் 365 உரிமக் கட்டணத்திலேயே, எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினையும் இயக்கலாம்.\nநிறுவனங்களுக்காக, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மற்றும் ஷேர் பாய்ண்ட் ஆகியவற்றை இயக்கி, அதனை நிர்வகிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டு வருபவர்கள், கவலையை விடுத்து, ஆபீஸ் 365 இயக்கத்தில் இணையலாம். எந்தக் கவலையும் இன்றி, எக்சேஞ்ச், ஷேர் பாய்ண்ட் மற்றும் ஓர் அலுவலகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.\nஎந்த இணைய பிரவுசரிலும் இந்த இரண்டும் செயல்படும். இருப்பினும் ஆபீஸ் 365 இன்டர்நெட் எக்ஸ்புளோர ரிலும், கூகுள் டாக்ஸ் குரோம் பிரவுசரிலும் முழுமையான விளைவினைத் தருகின்றன. இதில், கூகுள் டாக்ஸ் ஒரு படி மேலாகச் சென்று, கூகுள் டாக்ஸ் பக்கத்தில், மஞ்சள் நிற டேப்பில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் டாக்ஸ் தரும் அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்யாது என்று கூறுகிறது.\nஉலக அளவில், அலுவலகப் பணி களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் பயன்பாடு தான் பெரும்பாலான இடங்களில் உள்ளது. எனவே இதனைப் பொறுத்தவரை ஆபீஸ் 365 ஜெயிக்கிறது. சோதனை செய்து பார்க்க ஒரு .docx பைலை, என் கம்ப்யூட்ட ரிலிருந்து கூகுள் டாக்ஸ் மற்றும் வேர்ட் வெப் அப்ளிகேஷனுக்கு அனுப்பினோம். இரண்டிலும் பைலைத் திறந்து படிக்க முடிந்தது. பைலில் போல்டு, இடாலிக்ஸ், அடிக்கோடு என சில பார்மட்டிங் செயல்களை மேற் கொண்டோம். மீண்டும் பைலை கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்தோம். வேர்ட் 2010ல் அனைத்து மாற்றங்களுடன் பைல் சரியாக இருந்தது. ஆனால் கூகுள் டாக்ஸ் பைல், வேறு பாண்ட், வேறு லைன் ஸ்பேசிங் எனப் பல வேறுபாடான பார்மட்டிங் செயல்களுடன் காட்சி அளித்தது. ஆபீஸ் 365 இயக்கத்தில், இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஆடியோ – வீடியோ கான்பரன்ஸ், இணைய வெளி ஒயிட் போர்டிங் வசதிகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிடைப்பதால் கூடுதல் வசதியுடன் இருப்பது தெரிகிறது.\nஆனால் செலுத்த வேண்டிய கட்டணத்தில், மைக்ரோசாப்ட் எங்கோ செல்கிறது. கூகுள், ஓர் அலுவலகத்தின் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே பணம் கேட்கிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் நிறுவன சர்வரில், கூகுளுக்குக் கட்டணம் செலுத்தி, எத்தனை இமெயில் அக்கவுண்ட் வேண்டுமென்றாலும் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. போன் தொடர்பு வசதியும் கிடைக்கிறது. மற்ற வசதிகளான, கூகுள் டாக்ஸ் கொண்டுள்ள வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட்ஷீட், ஸ்லைட் ÷ஷாஸ், பார்ம்ஸ், டேட்டா ஸ்டோரேஜ், ஜிமெயில், காலண்டர், ஸ்பேம் பில்டர் என நாம் பயன்படுத்தி வரும் அனைத்தும் இலவசமே. இந்த வகையில் கூகுள் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.\nஇருப்பினும் ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது முறையற்றது. இரண்டின் அடிப்படையும், அதன் வழியில் கிடைக்கும் வசதிகளும் வெவ்வேறு கட்டமைப்பு கொண்டவையே.\nகிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஆபிஸ் 365 இயக்கத்துடன் நல்லதொரு தொடக்கத் தினை மைக்ரோசாப்ட் ஏற்படுத்தியுள்ளது. தான் வழங்க இருக்கும் வசதிகளின் உயர் தன்மையே இதற்கு ஒரு நல்ல இடத்தைப் பிடித்துத் தரும் என்பது உண்மையே.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபரங்கிக்காயில் உள்ள பக்குவமான நன்மைகள்\nமன அழுத்தத்தை போக்க சூப்பர் டிப்ஸ்\nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nஅழகிரியின் ஆவேசம்… ஆரம்பமானது குடும்பப் பேச்சுவார்த்தை\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nஅடி தூள்.. வேகம் காட்டும் எடப்பாடியார்.. அதிரடியில் தமிழக அரசு.. புது டீமை களம் இறக்கி அசத்தல்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமுன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாத���ரத் துறை\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா – விரிவான அலசல்–BBC Tamil\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer\nகொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nகொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி\nஉளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ஆடிப்போன விஜயபாஸ்கர்… அதிரடி உத்தவு போட்ட எடப்பாடி..\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-09T21:22:26Z", "digest": "sha1:2FTZYHW3JVLOMAU5JSVAWAHT6RYXRDMM", "length": 13093, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "அற்பிசம்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅற்பிசம்பாளையம் ஊராட்சி (Arpisampalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4256 ஆகும். இவர்களில் பெண்கள் 2059 பேரும் ஆண்கள் 2197 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 10\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 44\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 12\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nபுதுபாளையம் எம்.ஜி.ஆர் நகர் காலனி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கண்டமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவி.அகரம் · அற்பிசம்பாளையம் · ஆழியூர் · சின்னபாபுசமுத்திரம் · கெங்கராம்பாளையம் · கலிஞ்சிக்குப்பம் · கலித்திராம்பட்டு · கள்ளாளிப்பட்டு · கண்டமங்கலம் · கொடுக்கூர் · கோண்டூர் · கொங்கம்பட்டு · கொத்தம்பாக்கம் · கிருஷ்ணாபுரம் · குமுளம் · மாத்தூர்.வி · மிட்டாமண்டகப்பட்டு · மோட்சகுளம் · முட்ராம்பட்டு · நவமால் காப்பேரி · நவமால் மருதூர் · வி.நெற்குணம் · பாக்கம் · பக்கிரிப்பாளையம் · பள்ளிநேலியனூர் · பள்ளிப்புதுப்பட்டு · பள்ளித்தென்னல் · பஞ்சமாதேவி · பரசுரெட்டிப்பாளையம��� · பெரியபாபுசமுத்திரம் · பூவரசங்குப்பம் · புதூர்.வி · ராம்பாக்கம் · சேஷங்கனூர் · சிறுவந்தாடு · சித்தலம்பட்டு · சொரப்பூர் · சொர்ணாவூர் கீழ்பாதி · சொர்ணாவூர் மேல்பாதி · தாண்டவமூர்த்திக்குப்பம் · திருமங்கலம் · வடவாம்பாலம் · வாதானூர் · வழுதாவூர் · வீராணம்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2018, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/234803?ref=archive-feed", "date_download": "2020-04-09T19:44:42Z", "digest": "sha1:HXS7BDVCH4IRZ2WFFBB3LWE6XRHIUIA5", "length": 8275, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "80 வயதானவர் மத்திய வங்கியின் ஆளுநரா? மங்கள கேள்வி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n80 வயதானவர் மத்திய வங்கியின் ஆளுநரா\nபேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் ஒரு பல்கலைக்கழக கல்வியியலாளராக இருக்கலாம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஎனினும், சுமார் 80 வயதை அண்மித்த ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டுமா என மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.\nமத்திய வங்கி ஆளுநராக பேராசிரியர் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.\nஇலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷமன் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/95151-", "date_download": "2020-04-09T20:55:31Z", "digest": "sha1:A7LOA6Z3S27MWIQMXKHGXAGN2Z7WBHSG", "length": 12280, "nlines": 290, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 03 June 2014 - என் டைரி - 329 | en dairy 329", "raw_content": "\n''200 ரூபாய் ஆப்பிளைவிட, 40 ரூபாய் கொய்யா உயர்ந்தது\nகுடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்\nபிசினஸ் பண்ணலாம்... பின்னி எடுக்கலாம்\n“எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை... சரியானவங்களும் இல்லை\n‘போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்\nநாட்டை உலுக்கும் ஒரு நாடகம்\nகைவிட்ட விதி... கைகொடுத்த மதி\nஇது எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை\nவிஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்\nகம்பீரமான வருமானம் தரும் கால்மிதி தயாரிப்பு பிசினஸ்\nஎன்ன பண்றாங்க இந்த கேர்ள்ஸ்\nபாரம்பரியம் Vs பார்லர் - 12\nஎன் டைரி - 329\n30 வகை முக்கனி சமையல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nமருத்துவ டிப்ஸ் - டூர் டிப்ஸ்\nஅவள் விகடன் - வாசகிகள் பக்கம்\nஉறவே வா... உற்சாகம் தா\nநாட்டிய உத்ஸவ் - 2014\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 329\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1364077.html", "date_download": "2020-04-09T19:36:35Z", "digest": "sha1:JMPHQ5HE5RTQR2ZLAPK4DVS6KRK3VVNR", "length": 12064, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் – பிரதமர் மோடி..!! – Athirady News ;", "raw_content": "\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் – பிரதமர் மோடி..\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் – பிரதமர் மோடி..\nஒடிசாவின் கட்டாக் நகரில் ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகளை புதுடெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வழியே பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:\nஒடிசாவில் முதல்முறையாக கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள் இன்று தொடங்கி உள்ளன. இந்திய விளையாட்டு போட்டிகளுக்கான வரலாற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்பதுடன் நில்லாமல், அதன் வருங்காலத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nகேலோ இந்தியா பள்ளிகளுக்கான போட்டிகளில் இந்த வருடம் 80 சாதனைகள் முறியடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 56 சாதனைகளை சிறுமிகள் செய்துள்ளனர்.\nஇதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் ஏழைக் குடும்பத்து மற்றும் சிறிய நகரங்களில் இருந்து வந்த வீரர்கள் சிறப்புடன் செயல்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.\nசூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு – கட்டிட தொழிலாளியை அடித்து கொன்ற மாமனார்..\nஉயிருடன் இருக்கும் சுவிஸ் தாயாருக்கு 4 ஆண்டுகளாக வரும் இரங்கல் கடிதம்: அதிர்ச்சியில் மகள்..\nஇன்று முதல் நாளாந்தம் அனைத்து மருந்தகங்களும் திறந்து வைப்பு \nகொரோனாவை ஒழிக்க 22 மில்லியன் யூரோக்கள் நன்கொடை\nமக்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்குவதில் வேட்பாளர்கள் நேரடியாகத் தொடர்புபட முடியாது…\nகொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள்… ரொம்ப எச்சரிக்கையா…\nஉண்மையை சொல்லுங்க.. எத்தனை பேர் இறந்தார்கள் கொரோனாவால் வெடித்த கலகம்.. சிக்கலில்…\nகொரோனா சப்ளை செய்த ரூபி பிரின்சஸ்.. கதிகலங்கிய ஆஸி.. மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்..…\nநாமக்கல் ஷாக்.. அக்காவை தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. வெடித்த காதல்…\nஒருநிமிடம் உறைய வைக்கும் மிகப்பெரிய 7 விலங்குகள்\nஊழல் வழக்கில் ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை..\nசிகிச்சையளிக்க முடியாத நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை\nஇன்று முதல் நாளாந்தம் அனைத்து மருந்தகங்களும் திறந்து வைப்பு \nகொரோனாவை ஒழிக்க 22 மில்லியன் யூரோக்கள் நன்கொடை\nமக்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்குவதில் வேட்பாளர்கள் நேரடியாகத்…\nகொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள்… ரொம்ப…\nஉண்மையை சொல்லுங்க.. எத்தனை பேர் இறந்தார்கள்\nகொரோனா சப்ளை செய்த ரூபி பிரின்சஸ்.. கதிகலங்கிய ஆஸி.. மூடி…\nநாமக்கல் ஷாக்.. அக்காவை தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை..…\nஒருநிமிடம் உறைய வைக்கும் மிகப்பெரிய 7 விலங்குகள்\nஊழல் வழக்கில் ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை..\nசிகிச்சையளிக்க முடியாத நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை\nவிபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி \nசமுர்த்திப் பயனாளிகளை ஒரே இடத்துக்கு அழைத்த சமுர்த்தி உத்தியோகத்தர்…\nஇலங்கையின் 14 மாவட்டங்களில் 190 பேருக்கு கொரோனா தொற்று\nஜனாதிபதி மேற்கொண்ட விசேட கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட…\nகொரோனா வைரஸ் சூழ்நிலையை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா\nஇன்று முதல் நாளாந்தம் அனைத்து மருந்தகங்களும் திறந்து வைப்பு \nகொரோனாவை ஒழிக்க 22 மில்லியன் யூரோக்கள் நன்கொடை\nமக்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்குவதில் வேட்பாளர்கள் நேரடியாகத்…\nகொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள்… ரொம்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/06/blog-post_8318.html", "date_download": "2020-04-09T20:27:51Z", "digest": "sha1:ERPPACMG3ZRX64H3W7SWKNBNIFYYENTY", "length": 40360, "nlines": 121, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews", "raw_content": "\nதிங்கள், 11 ஜூன், 2012\nலஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்...\nதிருவிளையாடலில் ஒரு வசனம் வரும் \" பிரிக்க முடியாதது எதுவோ\" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக \" இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்\" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக \" இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார் இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும் இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும் நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை\nலஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம் என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும் என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும் அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம் அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம் என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம் என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம் சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு\nஅவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்று��் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம் ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம் என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்\nவிமானத்தை விட்டு இறங்கி ஒரு பேருந்தில் கொண்டு போய் குடிநுழைவு வாசலில் ( Immigration Check point ) இறக்கிவிட்டனர். என்னதான் அடிக்கடி வந்துபோனாலும் விமானத்தில் ஏறியதுமுதல் சொந்த பந்தங்களை காணும் ஆவல்தான் வீடு போய் அவர்களை பார்க்கும்வரை இருக்கும் ஒவ்வொருவருமே அந்த ஆசைகளை சுமந்துதான் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஒரு விமானம் முழுவதும் வந்த பயணிகளுக்கு மூன்றே மூன்று அதிகாரிகள்தான் ஒவ்வொருவருமே அந்த ஆசைகளை சுமந்துதான் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஒரு விமானம் முழுவதும் வந்த பயணிகளுக்கு மூன்றே மூன்று அதிகாரிகள்தான் அதுகூட மிட்நைட் என்பதால் அதிகாரிகள் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம் அதுகூட மிட்நைட் என்பதால் அதிகாரிகள் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அதன்பிறகு நடந்ததுதான் கொடுமை\nநாங்கள் வரிசையில் நிற்கும்போதே ஒருவர் உள்ளே இருந்து வந்து ஒரு பெயரை சொல்லி அழைத்துக்கொண்டே வந்தார், உடனே அவர் பெயர் சொல்லி அழைத்த நபர் தன் மனைவியோடு வரிசையின் கடைசியில் இருந்து வந்து எந்தவித கூச்சமும் இல்லாமல் வாயெல்லாம் பல்லாக வரிசையில் நிற்பவர்களை கடந்து அந்த ஊழியரை பின்தொடந்து சென்றார் அதிகாரிகளும் அவர்களுக்கு முதலில் செக் செய்து அனுப்புகின்றனர் அதிகாரிகளும் அவர்களுக்கு முதலில் செக் செய்து அனுப்புகின்றனர் அந்த ஒருவர் மட்டும் அல்ல அதன் பிறகும் இதேபோல இன்னும் இரண்டுபேரை அந்த ஊழியர் அழைத்துக்கொண்டு சென்றார் அந்த ஒருவர் மட்டும் அல்ல அதன் பிறகும் இதேபோல இன்னும் இரண்டுபேரை அந்த ஊழியர் அழைத்துக்கொண்டு சென்றார் எந்த நாட்டு இன்டர் நேசனல் ஏர்போர்ட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது எந்த நாட்டு இன்டர் நேசனல் ஏர்போர்ட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது அருகில் நின்று கொண்டிருந்தவர் சொன்னார், அவர்கள் அந்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஏதாவது ஒரு அதிகாரிக்கு உறவாக இருக்கும் என்று அருகில் நின்று கொண்டிருந்தவர் சொன்னார், அவர்கள் அந்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஏதாவது ஒரு அதிகாரிக்கு உறவாக இருக்கும் என்று அப்படியே உறவு இல்லையென்றாலும் இதேபோல் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்\nஅதாவது, நம்மை வரவேற்க வந்தவர்கள் இதற்கென சிலரை பிடித்து தள்ளுவதை தள்ளி நாம் பெயரை அவர்களிடம் கொடுத்துவிட்டால் போதும், அவர்களும் கடமை தவறாமல் நம்மை வரிசையில் நிற்கவிடாமல் உறவு என்று சொல்லி அழைத்துவிடுவார்கள் இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், சிங்கபூர் நான் பிழைக்க வந்த நாடுதான், ஆனால் நிரந்தரவாசியாக இருந்தால்கூட போதும் எந்த நாட்டிற்கு போனாலும் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் குடிநுழைவுக்கு எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம், எனது இந்தியன் பாஸ்போர்ட்டை வைத்து ஆட்டோ ஸ்கேனிங்கில் வந்து விடலாம். ஆனால் சொந்த நாட்டில் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துகொண்டு இந்த அவலங்களை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது\nஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து வந்தால் அடுத்து லக்கேஜ் கலெக்சன். இந்த முறை எனக்கு ஒரே ஒரு செக் இன் லக்கேஜ் மட்டுமே, இங்கு ஐ.டி. ஷோவில் வாங்கிய ஒரு LED T.V . இங்கு அதை செக் இன் செய்து கன்வேயரில் அனுப்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், இதுபோல எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களுக்கு தனி கன்வேயர் ஆனால் திருச்சி கன்வேயர் பற்றி சொல்லவே வேணாம், புது விமான நிலையத்தில் இப்படி ஒரு டிசைனிங் ஆனால் திருச்சி கன்வேயர் பற்றி சொல்லவே வேணாம், புது விமான நிலையத்தில் இப்படி ஒரு டிசைனிங் அந்த கன்வேயரில் வரும் உங்கள் லக்கேஜ் சேதப்படாமல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் அந்த கன்வேயரில் வரும் உங்கள் லக்கேஜ் சேதப்படாமல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் சரி.. அதைப்பற்றி தனியாகவே எழுதலாம் அவ்வளவு இருக்கு சரி.. அதைப்���ற்றி தனியாகவே எழுதலாம் அவ்வளவு இருக்கு\nஇந்த காரணங்களால் டிவி போன்ற ஹேண்டில் கேர் ஐட்டங்களை கன்வேயரில் அனுப்பாமல் தனியாக சைடில் உள்ள வாசல் வழியாக எடுத்து வைப்பார்கள், எனது டிவி யையும் எடுத்து வைப்பார்கள் என்று காத்துகொன்டிருந்தேன், ஆனால் எடுத்துவைத்தபாட்டைக் காணும் ஆனால் மற்றவர்கள் ஒவ்வொருவராக எடுத்துகொண்டு சென்றார்கள். சரி.. அருகில் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றேன், நான் போனதுமே அங்கு உள்ள ஒரு ஊழியர் வந்து \" உங்களது என்ன பொருள் சார் ஆனால் மற்றவர்கள் ஒவ்வொருவராக எடுத்துகொண்டு சென்றார்கள். சரி.. அருகில் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றேன், நான் போனதுமே அங்கு உள்ள ஒரு ஊழியர் வந்து \" உங்களது என்ன பொருள் சார்\" என்றார், நானும் டிவி என்று மாடலையும் சொன்னேன், கேட்டுக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார், நானும் பரவாயில்லை நல்ல சர்வீஸ் என்று நினைத்தேன்\" என்றார், நானும் டிவி என்று மாடலையும் சொன்னேன், கேட்டுக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார், நானும் பரவாயில்லை நல்ல சர்வீஸ் என்று நினைத்தேன் ஆனால் கொஞ்ச நேரத்திலே என் நினைப்பில் அவர் மண் அள்ளிப்போட்டார் ஆனால் கொஞ்ச நேரத்திலே என் நினைப்பில் அவர் மண் அள்ளிப்போட்டார் வேகமாக வெளியில் வந்து \" இருக்கு சார், கொஞ்சம் கவனிங்க எடுத்துட்டு வர்றேன்\" என்றார்\nஎனக்கு முதலில் புரியவில்லை, பின்னர்தான் கவனித்தேன் அருகில் இருப்பவர்கள் நூறு ரூபாயை அவர் கைகளில் திணித்துவிட்டு தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டனர் நான் அவரிடம் கேட்டேன் \" ஏன் சார்..பணம் கொடுக்கலைனா நம்ம திங்க்ஸ எடுக்க முடியாதா நான் அவரிடம் கேட்டேன் \" ஏன் சார்..பணம் கொடுக்கலைனா நம்ம திங்க்ஸ எடுக்க முடியாதா எடுத்து வைக்கிறதுதானே அவங்க வேலை எடுத்து வைக்கிறதுதானே அவங்க வேலை என்றேன், அவரும் \" சார்.. நாம சண்டை போடலாம்.. முதலில் நமக்கு நேரம் இல்லை. இரண்டாவது உங்க டிவி 40,000 ரூபாய்னு வைங்க, இந்த நூறு ரூபாய்க்கு பார்த்தா, உள்ளேயே வச்சு சம்திங் டேமேஜ் பண்ணிட்டு கன்வேயர்ல டேமேஜ் ஆயிருச்சுன்னு சொல்வாங்க\" என்றார் என்றேன், அவரும் \" சார்.. நாம சண்டை போடலாம்.. முதலில் நமக்கு நேரம் இல்லை. இரண்டாவது உங்க டிவி 40,000 ரூபாய்னு வைங்க, இந்த நூறு ரூபாய்க்கு பார்த்தா, உள்ளேயே வச்சு சம்திங் டேமேஜ் பண்ணிட்டு கன்வேயர்ல டேமேஜ் ஆயிருச்சுன்னு சொல்வாங்க\" என்றார் அதிர்சியுடனே அந்த நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசிவிட்டு டிவியை எடுத்துகொண்டு வந்தேன் அதிர்சியுடனே அந்த நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசிவிட்டு டிவியை எடுத்துகொண்டு வந்தேன் இதையும் மீறி நகரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் \" தம்பி.. கொடுக்கவேண்டியதை கொடுத்திட்டிங்களா இதையும் மீறி நகரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் \" தம்பி.. கொடுக்கவேண்டியதை கொடுத்திட்டிங்களா என்றார் இத்தனையும் கன்வேயர் ரூமுக்குள் இருந்த ஒரு கஸ்டம் ஆபிசர் நன்றாக கண்காணித்துக் கொண்டிருந்தார் யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று\nடிவியை எடுத்துகொண்டு அடுத்து சுங்கச் சோதனை கண்டிப்பாக டிவி போன்ற சாதனங்களுக்கு சுங்கவரி ( TAX ) உண்டு என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை கட்டி இருப்பதால் அதற்கு தயாராகவே வந்தேன். தனியாக இதற்கென இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் சென்று எனது டிவி மாடல் மற்றும் விலைகளை சரி பார்த்து 3750 ரூபாய் கட்ட சொன்னார்கள் கண்டிப்பாக டிவி போன்ற சாதனங்களுக்கு சுங்கவரி ( TAX ) உண்டு என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை கட்டி இருப்பதால் அதற்கு தயாராகவே வந்தேன். தனியாக இதற்கென இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் சென்று எனது டிவி மாடல் மற்றும் விலைகளை சரி பார்த்து 3750 ரூபாய் கட்ட சொன்னார்கள் எனக்கும் சந்தோசமே, ஏனென்றால் இதற்குப் பில் கொடுத்துவிடுவார்கள் எனக்கும் சந்தோசமே, ஏனென்றால் இதற்குப் பில் கொடுத்துவிடுவார்கள் ஒரு பைசா கூட அந்த அதிகாரிகள் எடுக்க முடியாது ஒரு பைசா கூட அந்த அதிகாரிகள் எடுக்க முடியாது சரி என்று கட்டப் போகும்போது அதில் இருந்த ஒரு அதிகாரி எனக்கு பின்னால் வந்து மெதுவாக \" தம்பி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அந்தப்பக்கம் சைட்ல சோபால உட்காந்திருக்கதுதான் எங்க சீனியர் ஆபிசர் சரி என்று கட்டப் போகும்போது அதில் இருந்த ஒரு அதிகாரி எனக்கு பின்னால் வந்து மெதுவாக \" தம்பி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அந்தப்பக்கம் சைட்ல சோபால உட்காந்திருக்கதுதான் எங்க சீனியர் ஆபிசர் அவர் இப்ப போயிருவார், அவர் போனதும் 2000 மட்டும் கொடுத்திட்டு உங்க டிவிய எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருங்க\" என்றார்\nமேலும் \" நேர���் காலம் தெரியாம இங்க வந்து உக்காந்துகிட்டு எங்க பொழப்புல மண்ண போடறான்\" என்று அந்த சீனியர் ஆபிசரையும் திட்டிக்கொண்டே சென்றார் இந்தியன் படத்துல நிழல்கள் ரவிய கமல் கொல்லப்போகும் போது அவருக்கே லஞ்சம் கொடுக்கிறேன்னு நிழல்கள் ரவி சொல்லும்போது கமல் ஆயாசமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சொல்லுவாரே \" உன்னை கொல்றதுல தப்பே இல்லடான்னு\" அதுதாங்க அப்ப மனசுல வந்துச்சு இந்தியன் படத்துல நிழல்கள் ரவிய கமல் கொல்லப்போகும் போது அவருக்கே லஞ்சம் கொடுக்கிறேன்னு நிழல்கள் ரவி சொல்லும்போது கமல் ஆயாசமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சொல்லுவாரே \" உன்னை கொல்றதுல தப்பே இல்லடான்னு\" அதுதாங்க அப்ப மனசுல வந்துச்சு சரி நீ ஆணியே புடுங்க வேண்டாம்னு முழு தொகையும் கட்டிட்டு டிவியை எடுத்துக்கிட்டு வெளில வந்துட்டேன்\nஎல்லாத் தொல்லைகளும் முடிந்து அப்பாடான்னு வெளில வந்து லக்கேஜ் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு திரும்பினா, நான் கொண்டுவந்த ட்ராலிய வாங்குறதுக்காக ஒரு ஊழியர் தயாராக நின்றார் பரவாயில்ல... இந்த சர்விசாவது நல்லா இருக்கு என்று நினைப்பதற்குள் அதற்கும் ஒரு சம்மட்டி அடி பரவாயில்ல... இந்த சர்விசாவது நல்லா இருக்கு என்று நினைப்பதற்குள் அதற்கும் ஒரு சம்மட்டி அடி ட்ராலியை எடுத்துகொண்டு தலைய சொரிந்தார் அந்த ஊழியர், \" என்னப்பா என்ன வேணும் ட்ராலியை எடுத்துகொண்டு தலைய சொரிந்தார் அந்த ஊழியர், \" என்னப்பா என்ன வேணும்\" என்றேன், \"பார்த்து கவனிங்க சார், ட்ராலிய தள்ளிட்டு உள்ள போகணும்\" என்றார்\" என்றேன், \"பார்த்து கவனிங்க சார், ட்ராலிய தள்ளிட்டு உள்ள போகணும்\" என்றார் நானும் விடாமல் \" போங்க.. அதுக்குதானே உங்களுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க நானும் விடாமல் \" போங்க.. அதுக்குதானே உங்களுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க\n\" என்ன சார் நீங்க ஒவ்வொருத்த ரெண்டு வெள்ளி, பத்து வெள்ளின்னு கொடுத்துட்டுப் போறாங்க, இதுக்குப் போய் கணக்கு பார்க்குறீங்க ஒவ்வொருத்த ரெண்டு வெள்ளி, பத்து வெள்ளின்னு கொடுத்துட்டுப் போறாங்க, இதுக்குப் போய் கணக்கு பார்க்குறீங்க\" என்றார் சாதரணமாக எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு அவரிடம் சொன்னேன் \" அண்ணே. இன்னும் சிங்கபூர்ல தினக்கூலிக்கு வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஒரு நாள் சம்பளமே 18 வெள்ளிதான் இங்க ட்ராலி தள்ளியே அவ்வளவு சம்பாதிக்க முடியும்னா எனக்கும் ஒரு வேலை இங்க வாங்கித் தாங்க, நானும் வந்து ட்ராலி தள்ளுகிறேன்\" என்றேன் இங்க ட்ராலி தள்ளியே அவ்வளவு சம்பாதிக்க முடியும்னா எனக்கும் ஒரு வேலை இங்க வாங்கித் தாங்க, நானும் வந்து ட்ராலி தள்ளுகிறேன்\" என்றேன் அந்த முனகியபடியே திரும்பிச் சென்றார் அந்த முனகியபடியே திரும்பிச் சென்றார் கண்டிப்பாக கெட்ட வார்த்தையில் திட்டியபடியே சென்றிருப்பார்\nஎல்லாவற்றையும் கடந்து வீட்டுக்குச் செல்லும் ஆர்வத்தோடு விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால், கொஞ்ச தூரத்தில் போலிஸ் செக் போஸ்ட் அதை தொடும் முன்னரே ஒரு போலிஸ் வந்து நிறுத்தச் சொல்லி கை காட்டினார், நிறுத்தியவுடன் டிரைவர் சீட் பக்கம் குனிந்தார் அவர், என்னவோ என்று கண்ணாடியை இறக்கினால் குப்பென்று அடித்தது சரக்கு வாடை அதை தொடும் முன்னரே ஒரு போலிஸ் வந்து நிறுத்தச் சொல்லி கை காட்டினார், நிறுத்தியவுடன் டிரைவர் சீட் பக்கம் குனிந்தார் அவர், என்னவோ என்று கண்ணாடியை இறக்கினால் குப்பென்று அடித்தது சரக்கு வாடை டிரைவர் சீட்டில் இருந்த என் மாமாவிடம் \" என்ன புதுசா டிரைவர் சீட்டில் இருந்த என் மாமாவிடம் \" என்ன புதுசா கவனிச்சிகிட்டு போய்க்கிட்டே இருங்க, ஐயா உள்ளதான் இருக்காரு\" என்றார்\nஉடனே என் மாமாவும் ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டவும் \" ஓக்கே ரைட்..போய்க்கிட்டே இருங்க\" என்று கை காட்டி அனுப்பி வைத்தார் நான் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன், அவர் சொன்ன ஐயா, நன்றாக தூங்கியபடி டியூட்டி பா ர்த்துக் கொண்டிருந்தார் நான் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன், அவர் சொன்ன ஐயா, நன்றாக தூங்கியபடி டியூட்டி பா ர்த்துக் கொண்டிருந்தார் மாமாவிடம் கேட்டேன் \" நாம பணம் கொடுக்கலைனா என்ன பண்ணுவாங்க மாமாவிடம் கேட்டேன் \" நாம பணம் கொடுக்கலைனா என்ன பண்ணுவாங்க\" என்று, \"என்ன பண்ணுவாங்க\" என்று, \"என்ன பண்ணுவாங்க சந்தேகமா இருக்கு செக் பண்ணனும்னு லேட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் மோசமான ஆளுங்களா இருந்தா, கஞ்சா பாக்கெட்ட அவங்களே போட்டு நம்ம கார்ல இருந்துதான் எடுத்ததா வழக்கு போடுவாங்க\" என்றார் சந்தேகமா இருக்கு செக் பண்ணனும்னு லேட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் மோசமான ஆளுங்களா இருந்தா, கஞ்சா பாக்கெட்ட அவங்களே போட்டு நம்ம கா��்ல இருந்துதான் எடுத்ததா வழக்கு போடுவாங்க\" என்றார் அரசாங்க அதிகாரிகளைப் பற்றிய மக்களின் இந்தப் பயம்தான் அவர்களை மேலும் லஞ்சமயமாக வாழவைத்து கொண்டிருக்கிறது\nவிடுமுறையை சந்தோசமாக கழித்துவிட்டு திரும்ப சிங்கை வர அதே திருச்சி விமான நிலையம் சரி.. எந்தப் பிரச்னையும் இருக்காது, ஏனென்றால் என்னிடம் செக் இன் லக்கேஜ் இல்லை சரி.. எந்தப் பிரச்னையும் இருக்காது, ஏனென்றால் என்னிடம் செக் இன் லக்கேஜ் இல்லை ஒரு ஹேன்ட் லக்கேஜ் மற்றும் லேப் டாப் மட்டுமே என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் அப்போதும் லஞ்சம் தன் கோரப் பற்களை காட்டியபடி என்னை வரவேற்றது ஒரு ஹேன்ட் லக்கேஜ் மற்றும் லேப் டாப் மட்டுமே என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் அப்போதும் லஞ்சம் தன் கோரப் பற்களை காட்டியபடி என்னை வரவேற்றது இந்தமுறையும் இமிக்ரேசனில் நீண்ட வரிசை இந்தமுறையும் இமிக்ரேசனில் நீண்ட வரிசை இன்னும் கொடுமை என்னவென்றால், மூன்று விமானங்கள் குறைந்த நேர இடைவெளியில் கிளம்பும், மூன்று விமான பயணிகளையும் கையாள அதே மூன்று அதிகாரிகள் மட்டுமே இன்னும் கொடுமை என்னவென்றால், மூன்று விமானங்கள் குறைந்த நேர இடைவெளியில் கிளம்பும், மூன்று விமான பயணிகளையும் கையாள அதே மூன்று அதிகாரிகள் மட்டுமே நான் சிங்கைக்கு வரும் பயண நேரத்தைவிட விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகம் நான் சிங்கைக்கு வரும் பயண நேரத்தைவிட விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகம் ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து உள்ளே போகும் முன் ஒரு கஸ்டம் ஆபிசரும் அவருக்கு துணையாக ஒரு போலிசும் இருந்து பாஸ்போர்ட்டை செக் செய்து அனுப்புவார்கள்.\nஎன் பாஸ்போர்ட்டை வாங்கி புரட்டிப் பார்த்த அந்த போலிஸ் \" என்ன தம்பி.அடிக்கடி வந்து போவீங்க போல உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதே இல்லை, கவனிச்சிக்கிட்டு போய்கிட்டே இருங்க\" என்றார் உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதே இல்லை, கவனிச்சிக்கிட்டு போய்கிட்டே இருங்க\" என்றார் அந்த நேரம் பார்த்து டைகர் ஏர்வேசின் செக்கிங் எஜன்ட் வர, நான் நழுவி எஸ்கலேட்டரில் ஏற ஆரம்பித்தேன், அவரும் விட வில்லை என் பின்னாடியே வந்துவிட்டார் அந்த நேரம் பார்த்து டைகர் ஏர்வேசின் செக்கிங் எஜன்ட் வர, நான் நழுவி எஸ்கலேட்டரில் ஏற ஆரம்பித்தேன், அவரும் விட வில்லை ���ன் பின்னாடியே வந்துவிட்டார் \" தம்பி..கவனிச்சிட்டு போங்க\" என்று \" தம்பி..கவனிச்சிட்டு போங்க\" என்று திரும்பவும் மேலே ஒரு பெண் என் போர்டிங் பாஸை செக் செய்து ஓக்கே சொல்லவும் உடனே உள்ளே போய் விட்டேன் திரும்பவும் மேலே ஒரு பெண் என் போர்டிங் பாஸை செக் செய்து ஓக்கே சொல்லவும் உடனே உள்ளே போய் விட்டேன் உள்ளே போய் எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்தபின் திரும்பிப் பார்த்தேன், அப்பவும் அவர் இடுப்பில் கை வைத்து என்னை முறைத்தபடியே நின்றார் உள்ளே போய் எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்தபின் திரும்பிப் பார்த்தேன், அப்பவும் அவர் இடுப்பில் கை வைத்து என்னை முறைத்தபடியே நின்றார் என்னைப்போல அடிக்கடி வந்து செல்பவர்களையே இவர்கள் இந்தப் பாடு படுத்தினால், அதிகம் படிக்காமல் முதல் முறை வெளிநாடு செல்பவர்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள் என்னைப்போல அடிக்கடி வந்து செல்பவர்களையே இவர்கள் இந்தப் பாடு படுத்தினால், அதிகம் படிக்காமல் முதல் முறை வெளிநாடு செல்பவர்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள் பணம் கொடுத்தால்தான் பயணமே சாத்தியம் என்று சொன்னாலும் சொல்வார்கள் பணம் கொடுத்தால்தான் பயணமே சாத்தியம் என்று சொன்னாலும் சொல்வார்கள் இவர்களுக்கு ஏன் இந்தப் பிழைப்பு\nஇந்த நீண்ட கட்டுரையை படித்து முடிக்கும் உங்களுக்கே இவ்வளவு ஆயாசமாக இருக்கும்போது, இதை ஒவ்வொரு பயணத்திலும் அனுபவிக்கும் பயணிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள் பல வெளிநாட்டினர் வந்துபோகும் இது போன்ற இடங்களில் நம் மானத்தை நேரடியாக விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊழல் அதிகாரிகள் பல வெளிநாட்டினர் வந்துபோகும் இது போன்ற இடங்களில் நம் மானத்தை நேரடியாக விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊழல் அதிகாரிகள் இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் லஞ்சத்தை தவிர்த்து வாழவே முடியாத சூழ்நிலையில் கொண்டுவந்து தள்ளிவிட்டது இந்த அதிகார வர்க்கம் இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் லஞ்சத்தை தவிர்த்து வாழவே முடியாத சூழ்நிலையில் கொண்டுவந்து தள்ளிவிட்டது இந்த அதிகார வர்க்கம் லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாத குழந்தைகளை லஞ்சம் கொடுத்துதான் பள்ளியில் சேர்க்கிறோம் லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாத குழந்தைகளை லஞ்சம் கொடுத்துதான் பள்ளியில் ��ேர்க்கிறோம் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்று போதிக்க வேண்டிய ஆசிரியரே லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலைக்கு வருகிறார் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்று போதிக்க வேண்டிய ஆசிரியரே லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலைக்கு வருகிறார் லஞ்சம் வாங்குவதை கண்காணித்து கண்டிக்க வேண்டிய காவல்துறை லஞ்சத்தில் திளைத்து கொண்டிருக்கிறது லஞ்சம் வாங்குவதை கண்காணித்து கண்டிக்க வேண்டிய காவல்துறை லஞ்சத்தில் திளைத்து கொண்டிருக்கிறது சட்டங்களை கடுமையாக்க வேண்டிய மந்திரிகள் லஞ்சத்தை கமிஷன் என்று பெயர் மாற்றி வைத்து வாங்குகின்றனர் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய மந்திரிகள் லஞ்சத்தை கமிஷன் என்று பெயர் மாற்றி வைத்து வாங்குகின்றனர் ஆக மொத்தம் இந்தியாவிற்கு தேசிய வியாதி என்று ஒன்றை தேர்வு செய்தால் அதற்கு சரியான தேர்வு இந்த லஞ்சம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nபர்மாவை கண்டும் காணாத ஐ நா வை கண்டித்து\n18 ஏக்கர் வக்ஃபு இடத்தை வளைத்துப் போட முயற்சி... த...\nமுஸ்லிம்களை திருப்திப்படுத்திய உ.பி. பட்ஜெட் மாயாவ...\nதுபை ஈமான் அமைப்பின் உயர் கல்வி உதவித் திட்டம்..\nபுஷ்ராவின் கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்...\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி : வீரர், வீராங்க...\nஇந்தியா \"ஏ' அணி ஏமாற்றம்\nலண்டன் ஒலிம்பிக்: இதுவரை 76 இந்தியர்கள்தான் தகுதி\nமாதம் ரூ.90,000 சம்பாதித்தாலும் ஏழைதான்: பார்சி சம...\nஅரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள பயன்ப...\nபெரம்பலூரில் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரி...\nஉலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்... இன்ற...\nஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில்...\nமுஸ்லிம் போலீஸ் அதிகாரியை கட்டாயம் நியமிக்க வேண்டு...\nமெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தேன் சி.பி.எஸ்....\nகுடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்ட...\nலஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள...\nஇனி வயசுக்கு வந்தா என்ன வரலேன்னா என்ன\nகேரள அருவிகளில் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக சுற்ற...\nஅமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்\nவீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்...\nசென்னைக்கு வருகிறது ”டிராபிக் ஜாம்” வரி\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1360446.html", "date_download": "2020-04-09T19:22:57Z", "digest": "sha1:EFZYQW2H7IQ5T6UTJ4FCBMETJFZTWTZP", "length": 7618, "nlines": 69, "source_domain": "www.athirady.com", "title": "இதய நோய் வராமல் இருக்கணுமா? (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஇதய நோய் வராமல் இருக்கணுமா\nஇவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். பல நோய்களை விரட்டி விடலாம்.\nபாதாம் பருப்பு: இது கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கு: கேன்சரை எதிர்க்கும் காரணி இதில் அதிகம். ராஜபிளவுக்கு நல்லது. எதிர்க்கும் ஊட்டச்சத்தையும் இது தரும்\nபூசணி விதைகள்: இதனை சாப்பிடுவதின் மூலம், மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சிறப்பாக செயல்பட வைக்கும்\nமுட��டைகள்: அதிக தரம் கொண்ட புரோட்டின் உள்ளது. வைட்டமின் ஏ, டி, கூடுதல் நார்ச்சத்து உடலை சீராக வைத்திருக்கும்.\nஅவரை வகை செடிகள்: ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்காமல் வைத்திருக்கும். இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தில் ரத்தத்தை குறைத்து, ஆரோக்கியமான வாழ்வைத் தரும்.\nபப்பாளி: இதில் ஆரஞ்சை விட இரண்டு மடங்கு வைட்டமின் சி சத்து உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது சாப்பிடலாம்.\nதக்காளி: நமது தினசரி தேவையான வைட்டமின் களில் பாதியை தந்து விடும். வலி, சுருக்கங்கள், கருப்பு வளையங்கள் விழுவதை தடுக்கும்.ஆப்பிள்: கேன்சர் வராமலிருக்க ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஹைபர் டென்ஷன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வராமல் கூடுதலாக தடுக்கும்.\nமலை ஏறுங்க… அல்லது நடங்க…மலை ஏறினாலும் சரி… அல்லது நடந்தாலும் சரி, நமது எடைக்கு ஏற்ப, ஒரு மணி நேரத்தில் எத்தனை கலோரி எரிந்து நமக்கு உதவும் என தெரிந்துகொள்வோம்.\n1) உடலை சிக்கென வைத்திருக்க உதவும்.\n2) மொத்த உடலுக்கும் பயிற்சி, வேலை கிடைக்கும்.\n4) இதன்மூலம் இதயம் & நுரையீரல் இயக்கம் கூடும்.\n5) மன அழுத்தத்தைக் குறைக்கும்.\n6) மன வருத்தத்தை விரட்டும்.\nஇன்று முதல் நாளாந்தம் அனைத்து மருந்தகங்களும் திறந்து வைப்பு \nகொரோனாவை ஒழிக்க 22 மில்லியன் யூரோக்கள் நன்கொடை\nமக்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்குவதில் வேட்பாளர்கள் நேரடியாகத் தொடர்புபட முடியாது – தேர்தல் ஆணைக்குழு \nகொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள்… ரொம்ப எச்சரிக்கையா இருங்க…\nஉண்மையை சொல்லுங்க.. எத்தனை பேர் இறந்தார்கள் கொரோனாவால் வெடித்த கலகம்.. சிக்கலில் ஸ்பெயின் அரசு கொரோனாவால் வெடித்த கலகம்.. சிக்கலில் ஸ்பெயின் அரசு\nகொரோனா சப்ளை செய்த ரூபி பிரின்சஸ்.. கதிகலங்கிய ஆஸி.. மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்.. சிக்கியது ஆதாரம்\nநாமக்கல் ஷாக்.. அக்காவை தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. வெடித்த காதல் விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2016/09/04/t-r-1281/?shared=email&msg=fail", "date_download": "2020-04-09T20:02:25Z", "digest": "sha1:WHPQS6626UKBGID5SAITEWS7BWRTEAZP", "length": 59862, "nlines": 604, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?", "raw_content": "\nகொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை\nகாதலித்தால் ‘அப்பன் ஆம்பள’ வெட்டுறான். காதலிக்காவிடில் ‘ரவுடி ஆம்பள’ வெட்டுறான்.\nஅட கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை\n‘பெண்களுக்கு எதிரான ஈவ்டீசிங் போன்ற லீலைகளே கடவுளுக்கான அழகு. அதுதான் பெண்களை மயக்கும் வழி’ என்ற புராண, இதிகாச வழியாகச் சொல்லப்பட்ட ஆணாதிக்கக் கலை, இலக்கியங்களின் தொடர்ச்சியாகதான்;\nகண்ணனின், முருகனின் வாரிசுகளாக எம்.ஜீ.ஆர், சிவாஜி – ரஜினி, கமல், – விஜய் , அஜித் – தனுஷ், சிம்பு என்று ஈவ்டீசிங் செய்து நாயகிகளை ‘மயக்கி’ கடவுள்களைப் போல் இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார்கள்.\n‘மரியாதையா என்னை லவ் பண்ணு.. இல்ல தலையில கல்லைப் போட்டுக் கொன்னுடுவேன்.’ என்று மிரட்டிய ‘சேது’ பாலாவை விட,\nகாதலிக்க மறுத்தபோதும், பெண்ணின் நினைவுகளில் தாடி வளர்த்து அவளுக்காகத் தன் உயிரை தியாகம் செய்த ‘ஒரு தலை ராகம்’ டி. ராஜேந்தர் ஆயிரம் மடங்கு முற்போக்கானவர்.⁠⁠⁠⁠\n‘என்ன மச்சான் உன் ஆளு ஏமாத்திட்டு போயிட்டாளா.. தேவதாஸ் மாதிரி ஆயிட்டே\nஇதுபோன்ற உரையாடல்களை இன்றைய இளைஞர்கள் மத்தியில் கேட்க முடிவதில்லை.\n1953 ல் வெளியான ‘தேவதாஸ்’ திரைப்படம், தாத்தா, அப்பா, பேரன் என்று மூன்று தலைமுறை காதலன்களிடம் செல்வாக்குச் செலுத்தியது.\n‘சூழல் காரணமாக வேறொருவரை திருமணம் செய்து கொண்ட,\nதன் காதலியை நினைத்து நினைத்துத் தன்னை வருத்திக் கொள்கிறவன் தான் உண்மையான காதலன்’ என்கிற உணர்வை ஒவ்வொரு ஆணிடமும் அது ஏற்படுத்தியிருந்தது.\nகாதலியின் உன்னதத்தை உணர்த்திய சரத் சந்திர சாட்டர்ஜியின் கதை.\nசுப்பராமனிடம் உதவியாளராக இருந்த எனது அருமை மெல்லிசை மன்னர் இசையமைத்த முதல் பாடல் ‘உலகே மாயம்.. வாழ்வே மாயம்’. உடுமலை நாராயணக்கவி எழுதியது.\nகாதல் தோல்வியடைந்த காதலன்களின் ஓரே தோழன் அந்தப் பாடல். ‘இன்னா மச்சான் உலகே மாயம்.. வாழ்வே மாயமா..’ காதல் தோல்வியின் குறியீடு.\nகாதலியை மதிக்க, அவள் நெருக்கடியை புரிந்துகொள்ள கற்றுத் தந்த ‘தேவதாஸ்’ படத்தைப் பிரபல நடிகரை வைத்து திரும்ப எடுத்து ரீலிஸ் பண்ணுங்கய்யா.\nPrevious Post‘பிரியாணி வாங்கி தின்னுட்டு எழுதுறான் மதிமாறன்’Next Post‘முதல் ஆசிரியன்’\n8 thoughts on “கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை\nபெண்கள் திருப்பி செய்தால் போதும்\nதோழர் கொளசல்யாவோட அம்மா பாட்டியும் அந்த கொலைக்கு உடந்தை. கருத்து ��ன்னவென்றால் பெண்களும் ஆண்களுக்கு சலைத்தவர்கள் இல்லை.\nThamizh Inian அய்யோ.,,செய்தி அறிந்து மிக வருந்தினேன்,,என்தான் செய்வது,,,,விபச்சார ஊடகங்கள் ,,திரைப்படம் சமூகம் ஒழுக்கத்தைக்கற்பிக்காது .,காமத்தையே கற்பிக்கின்றன,,அதன் வெளிப்பாடுதான்.,இது,,\nபருவம் அடைந்த ஆண்களுக்கு திருமணம் செய்யாமல் தாமதிப்பதே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம்…\nThamizh Inian அவ்வாறு இல்லை,,,ஒருபெண் உன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ள மறுத்தால் வெட்டுவது என்பது திருமண வயது தாண்டியதாலா,,,\n#பெண்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு என்ன காரணம்\n1. கடுமையான தண்டனை வழங்க கூடிய சட்டம் இல்லாதது….See more\nPrabhu Rajendiran அதே பருவம் அடைந்த பெண்ணுக்கு திருமணம் தாமதமாகும்போது பெண்கள் யாரையும் கொல்கிறார்களா\nபருவம் அடைந்த பெண்ணிற்க்கு உடனே திருமணம் செய்து வைத்தால் அவர்கள் ஏன் காதலித்து ஆண்களை ஏமாற்ற போகிறார்கள் ஆண்கள் ஏன் கொலை செய்ய போகிறார்கள்\nPrabhu Rajendiran பெண்கள்தான் ஏமாத்துராங்க, ஆண்கள் ஏமாத்துவதில்ல அப்படித்தானே\nDurai Arun ஆண் நெடில் ,அ\nஅதனால் …… கட் பன்னிட வேண்டியது தான் என்றும் சிலர் சொல்கிறீர்கள்…\nMohammed Sheriff காதலைப்பற்றி சரியான புரிதல் இருபாலர்க்கும் இல்லை.\n#பெண்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு என்ன காரணம்\n1. கடுமையான தண்டனை வழங்க கூடிய சட்டம் இல்லாதது.\n2. அனைத்து ஆண்களையும் கவரும் விதமாக ஆடையனிந்து ஆண்களுடன் குழைந்து பேசுவது.\n5. இறை அச்சம் இல்லாமல் பிள்ளைகளை வளர்ப்பது.\n6. வயது வந்த ஆண் பெண்ணிற்க்கு உடனே திருமணம் செய்து வைக்காமல் காலம் தாழ்த்துவது (முக்கிய காரணம்)\nஞானபாரதி வீராசாமி · 9 mutual friends\nஆதிக்கத்தின் உச்சம், தந்தை வழிச் சமூகத்தின் தொடர்ச்சி\nபொம்பளங்க சேலைய அவுத்து பார்த்த கிருஷ்ண சமுதாயம் அப்படிதான் இருக்கும்\nஅந்த ஆண்களிடமே நேரில் கேளுங்கள்.\nPrabhu Rajendiran Imran khan உங்க கருத்துசெரிவு என்னை வியக்க வைக்கிறது\nRaakkeshkrishna தோழர் வே.மதிமாறன் ஊடகவியலாரா \nஊடகம் : முஸ்லிம் பெண் தலித்துக்கள் தலைப்பில் அவர் பேச்சை கேட்டுவிட்டு, சமீபத்தில் பாலிமர் சேனலில் பிரான்ஸ் தீவுகளுக்கு அடிமைகளாக போன தமிழர்களை சந்தித்து அங்குள்ள மக்களிடம் பேட்டி காணப்பட்டது ..(ஒளிபரப்பப்பட்டது)\nஅப்போது தமிழ் கலாச்சாரம் பின்பற்றுகிறீர்களா என்று கேட்டுவிட்டு அவரை கர்நாடக சங்கீதம் பாட சொல்லி கேட்டனர். அந்��� பெண் பாடினர். அதன் பின் பகுதில் ஒருவர் பறை அடித்துக் கொண்டு கோவிலுக்கு முன் நிற்பது ஒளிபரப்பாகிறது.. மேலும் அந்த பெண் பிள்ளைகளை பரத நாட்டியம் கற்றுக்கொள்ள அனுப்புகிறோம் என்று கூறினார்.\nஆக அடிமைகளாக போன மக்கள் பறையனாகவும் கரும்பு வெட்டும் கூலிகளாக காட்டிவிட்டு , இங்கிருந்த தேவர் அடியால் கச்சேரியான பரத நாட்டியம் ரசிப்பதும், அதையே தமிழ் பண்பாடு என்று தற்போது மறியுள்ள ஆதிக்க சாதிய மக்களின் வாழ்க்கையே ஒளிபரப்பப் பட்டது. இங்கிருந்து போன உழைக்கும் மக்களின் உழைப்பில் பிழைக்க சென்ற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வையே முன்னிலைப் படுத்தி அடிமைகளாக போன மக்கள் பின்னுக்கு தள்ளப்படுவது புரிந்தது. ஆதிக்க சாதிய மனோநிலையே பரதம் ரசனை தான். அதை ஒரு கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி ரசிப்பது நடைமுறையில் இல்லை……——–\nடீ விளம்பரத்துக்கு முஸ்லிம் பெண் வருவதும் பின் பக்கத்து வீட்டுக்கு வருபவர் அந்த பெண் அழைத்தும் வராமல் , டீ மணம் வந்ததும் அவர் வீட்டுக்கு வருவதும்.\nகாபி விளம்பரத்துக்கு மாமிகளின் சுப்ர பாத மெட்டில் குடும்பமே பாட்டுப்பாடுவதும் இந்து ideology அப்பட்மாக வெளிப் படுத்துகிறது. இதை காந்தி கொலையும் கோட்சே சிலையும் என்ற பேச்சை கேட்டதால் புரிந்து கொள்ள முடிந்தது… கடைசியா காபி குடிச்சா அதுல இருக்கிற காபின் தேவையான அளவு இருந்தால், இதயத்துக்கு நல்லது. மேலும் காம உணர்வை தூண்டும் அதோடு பால்(புரதச்சத்து ) சேர்த்து குடிக்க மூடு அதிகமாகி தேவர் அடியால் கச்சேரியை ஆதிக்க சாதிய மக்கள் பார்க்கலாம்…..\nஉழைக்கும் மக்கள் டீ. ல் உள்ள டானிக் அமிலத்தை குடிக்க சுறுசுறுப் கிடைக்கப் பெற்று உழைக்கலாம்…\nதோழர் மதிமாறன் ஊடகவியலார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது…\nசாதாரண மனிதனுக்கும் ஊடக புரட்டை புரியவைக்கிறார் தோழர் மதிமாறன். வீறு பெறட்டும் அவரது முழக்கம்..\nதரமணி படம் பற்றிய உங்கள் பதிவு குறித்து inbox -இல் உங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்\nMathimaran V Mathi அத நீங்க இங்கேயே போடலாமே\nMathimaran V Mathi உங்களை விமர்சித்து எழுதிய கடிதத்தை வெளிப்படையாக இங்கே பதிவிட எனக்கு தயக்கம் இருக்கின்றது. உங்கள் மீதிருக்கும் மரியாதையும் எதிர்பார்ப்பும் காரணம். கடிதத்தை படித்துவிட்டு கூறவும்.\nMathimaran V Mathi முன்னமயே படிச்சிட்டேன். கூறவதற்கு ஒன்னுமில்லை\nRaakkeshkrishna தோழர்கள் ஏமாறவில்லை என்று தான் நான் கருதுகிறேன், வே.மதிமாறன் அவர்கள் தந்தை பெரியார் போல சொன்னாரே தவிர, ஒரு பெண் ஆதிக்க சாதிய மக்களால் கற்பழிக்கப்பட்ட போது கிழுகிழுப்பை ஊட்டி அதை ரசிக்க செய்யவில்லை. மாறாக திருக்குறளில் சொன்னது போல் காதல் என்ற தொடக்கத்தின் அடுத்தக் கட்டம், இறுதி நிலை உச்சக் கட்டம் மக்கட் பேறு தான்…. அதுக்கே காதல் இல்லைனா அப்புறம் என்ன வெங்காயத்துக்கு காதல் ஒரு ஆணுக்கும் பெண்க்கும் தேவை. அப்புறம் ஏன் சதை தாண்டி பார்க் பீச் மறைவுல பொராட்டாவுக்கு மாவு பெசைகிறது இந்த காதல் சமூகம்….. அதை செய்ய தூண்டுவதை பச்சையா விமர்சனம் செய்திருக்கிறார்… பெரியார் சொன்னார் சூத்திரம் எல்லாம் வெசிமகன் . ஊடகங்கள் சார்ந்த படைப்புகளும் வேசிபோல பெண் அந்தரங்கம் என்று கருதி கற்ப கழிவுப்பாதைகளிலும் காமத்தில் உச்சம் காம்பு பகுதிகள் என்று எழுதி வைத்து … திண்ணு கொழுத்தவன் வேலை இல்லாமல் மனைவியை புணர்ந்தும் காம வெறி அடங்காமல் பல பெண்களை மணந்து, அது அல்லாமல் வைப்பாட்டியாக வைத்தும் ஆசைதீர்க்க காமத்துக்கு முற்றுப்புள்ளி மனரீதீல் வேண்டும் மென எழுதப்பட்டது காம சூத்திரம். இத்தகைய அவலம் கோவிலுக்குள் கலை வடிவமாக சிலைகளாக இருக்கிறது… அது அங்கே இருப்பதால் வெட்டவெளியில் பேசவேணடிய பாலியல் கல்வி புனிதமாக கோவிலுக்குள் நடை சாத்தப்பட்டு வெறும் ஊடகங்களால் பெண் உடல் விபச்சார வடிவம் எனும் நிலையிலையே உல்லாடை ஊடக்களின் நோக்கம்…. அதை யே ஊடக சார்ந்த படைப்பாளிகளே செய்கிறார்கள் “சதை தாண்டி”யால் வரும் தசை வலியையும், மனவலியையும் மறந்த திரை இயக்குனர்களுக்கு சரியான சவுக்கடி , ஒவ்வொருவரின் மனம் வேதனை படும் என்று பார்த்தல் இடித்து உறைக்க சொல்ல வேண்டி விசயம் சொல்ல முடியாமல் அனைத்து பெண்களே பார்த்து ரசிக்கிற ஏற்றுக்கொள்ளுகிற “ப்ரா” விளம்பரம் தான் செய்ய முடியும்\nஉங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு துளியேனும் நான் இல்லை. நீங்களே கூறியிருப்பது போல “முட்டாள்” என்று என்னை குறிப்பிட்டிருப்பது சரியான வார்த்தைதான். உங்கள் மீதிருந்த எதிர்பார்ப்பால் அவ்வாறு ஆதங்கத்துடன் எழுதிவிட்டேன். ஆனால் இப்போதும் என்னுடைய தனிப்பட்ட எதிர்பார்ப்பில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை, அதை உங்கள் மீது தி���ிக்க நினைத்தது தவறுதான். இப்போதே என் கருத்தை நீக்கிவிடுகின்றேன்.\nஉங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு துளியேனும் நான் இல்லை. நீங்களே கூறியிருப்பது போல “முட்டாள்” என்று என்னை குறிப்பிட்டிருப்பது சரியான வார்த்தைதான். உங்கள் மீதிருந்த எதிர்பார்ப்பால் அவ்வாறு ஆதங்கத்துடன் எழுதிவிட்டேன். ஆனால் இப்போதும் என்னுடைய தனிப்பட்ட எதிர்பார்ப்பில், கருத்தில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை, அதை உங்கள் மீது திணிக்க நினைத்தது தவறுதான். இப்போதே என் கருத்தை நீக்கிவிடுகின்றேன்.\nமிகப்பெரிய சிந்தனையாளராக, பேச்சாளராக, விமர்சகராக, சமூக அவலங்களைக்கண்டு கொந்தளிப்பவராகவே பார்த்து, கேட்டு பழகியதால் இந்த திடீர் விடயங்களை ஒப்ப முடியவில்லை. இது முற்றிலும் என்னுடைய இயலாமைதான். என்னுடைய இயலாமை உங்களை irritate செய்திருந்தால் மன்னிக்கவும் தோழர். வணக்கம்.\nதமிழ்நாட்டில் நடிகர்களை முன்மாதிரியாய் நினைக்கும் இளைஞர்கள் இருக்கும் வரை இத்தகைய சம்பவங்கள் தொடரத்தான் செய்கிறது.\nலீலைகளே கடவுளுக்கான அழகு… 😀\nஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. வெளிநாடுகளில் ஈவ் டீசிங் செய்பவர்கள் எந்த புராணங்களை, நடிகர்களை பார்த்து இதை செய்கிறார்கள் இப்படி மேலோட்டமாக கருத்து சொல்ல வேண்டாம்.\nRaakkeshkrishna தோழர் வே.மதிமாறன் பெண்ணிய செயல்பாட்டாளரா\nஎன் குடும்பம் மற்றும் நண்பர்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட முடிவு செய்த நிலையில் ,, தஞ்சாவூரில் அவர் பேச்சை கேட்டுவிட்டு கிருஷ்ண பரமாத்மாவின் டாப் ஆங்கிள் கேமராவைப் பற்றி…See more\nMathimaran V Mathi உடனே தொரை இங்கிலிஷ் பேசுது…இவை போன்றவற்றிற்கு 1000 முறை எழுதிட்டேன்.\nஉங்களுக்கு புடிக்கிலன்னா நீங்க வெளிய போங்க… உங்களை யாரும் வெத்தல பாக்கு வைச்சு கூப்பிடல\nஅது போனில் இருந்து போட்ட பதிவு. தமிழ் என் போனில் இல்லை. இருப்பினும் உங்கள் பதில் ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. நீங்கள் ஆயிரம் முறை பதில் சொல்லியிருந்தாலும், அதை நாகரிகமாக சொல்லத் தெரியாமல் பகுத்தறிவு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பாராட்டை ஏ…See more\nமுடிந்தால் என்னை புளோக் பண்ணுங்கள். அதனை உங்களுடைய தோல்வியாக ஏற்றுக் கொள்கிறேன்.\n அப்ப நீங்கதான் கருத்து குடோன். வாழ்க கந்தசாமி.\nஇருப்பினும் உங்களுடைய பெரும்பாலான கருத்துககளுடன் எனக்கு உடன்பாடு உண்��ு. பல தடவை நான் லைக் பண்ணி, ஆதரவாகவும் எழுதியிருக்கிறேன். உங்கள் மீது எனக்கு மரியாதையும் உண்டு.\nRaakkeshkrishna ஈவ்டீசிங் பண்ண புராணம் இல்லை… ஆனால் பெண்கள் மேல் ஆசிட் வீச்சு, ஆடை கிழிப்பு, பின் தொடர்ந்து ஆபாசமாக பேசுவது(காம சாஸ்திர மூடு ஏற்றுவது). கற்பழித்து ( அவர்கள் புனிதமான கற்பு எனும் பெண் கழிவுப்பாதையின் அளவு கோல்) உடல் உறுப்பு சிதைப்பு இது இந்து புராணம் வழி நடத்துவது… ஈவ்டீசிங் மட்டும் சாஸ்திரம் அல்ல மற்ற எல்லாத்துக்கும் புராணம் வைத்திருக்கிறது…\nபொழுபோக்கு என்பதை மறந்தவன் செய்யும்\nநிஜம் என்று நம்புகிறான்…See more\nVadivelan Tamilan இவங்கெல்லாம் எந்த புராணத்தை,இதிகாசத்தை படித்து.இப்படி செஞ்சாங்க….\nRaakkeshkrishna எந்த புராணத்தையும் படிக்கவில்லை…. சரி தான் ஆனால் இது போல செய்ததை புராணமாகவும் இதிகாசமாகவும் எழுதிவைத்து எந்த மதமாவது கொண்டாடுகிறதா\nஇந்து மதத்தின் பெயரால் எவன் பெண்களுக்கு எதிராக செயல்பட்டாலும் பாதிக்கப்பட்ட குடும்பமே போராடுகிறது… மற்றவர்கள் அதை…See more\nVadivelan Tamilan விவேகனந்தர்.ரமனர்.யோகிராம் சுரத்குமார்.போன்ற யோகிகள் வந்த மதத்தில்தான் நித்யானந்தா, பிரேமானந்தா.போன்ற அயோக்கியன்களும் வந்தான்கள்,நீங்கள். குறைகளை மட்டுமே கூறும் போது நிறைகளை நாங்கள் தூக்கிபிக்க வேண்டியுள்ளது.\nRaakkeshkrishna கன்னியா வந்தனம் வரதட்சணை வாங்கிவிட்டு பெண் கால் பிடிப்பதில் தான் உள்ளதா…. இது கூலிக்கு வேலைபார்ப்பதாக தோன்றவில்லை, சாதிக்கு ஒரு பண்பாடு…. தாலி கட்டுவதிலேயே, ஏன் தாலியிலே சாதிய அடையாங்கள் உள்ளது சாதிக்கொரு தாலி வடிவில் இருக்கு… சித்திரை மாதம் திருமணம் சாதிய சமூகம் செய்வதில்லை ஆனால் பார்பனர்கள் திருமணம் நடத்துகிறார்களே இது தான் அனைத்து இந்து பண்பாடா பிரிவினையின் அடையாளங்களும் ஆதிக்கமுமே இந்துத்துவ பண்பாடுகளாக உள்ளது… இதில் ரமணர். பார்பனர்கள் உயர்வு சிந்தனையாளர்… விவேகானத்தர் இந்து தத்துவமே உயர்வு என்ற சிந்தனையாளர்… யோகிராம் பாலகுமார் போன்ற பார்பனருக்கு ஞன தீட்சை தருகிறார்….. இஙகே சாதரண பெண்கள் உழைக்கும் மக்கள் உயர்வுக்குக்கு யார் குரல் கொடுத்தவர்கள்\nVadivelan Tamilan சாதி பாகுபாடு இந்து மதத்தில் மட்டுமே உள்ளதா.\n இந்துவா இருக்கரவன் எந்த மதம் மாறினாலும் சாதியோடு தான் மதம் மாறுகிறான். வேற்று மதங்களில் வர்க்க வேறுபாடு இருக்கிறது அது தீர்த்துக்கொள்ள கூடியது… அது கண்டு கேட்டு உணரும் வடிவில் உள்ளது…. அதனால் இதை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும்… ஆனால் சாதியம் என்பது ஐம்புலண்களாலும் உணர முவதில்லை இதுவே சாதியம் ஒழிக்க முடியாததற்கு ஆணிவேர் ….. இந்து மதமே பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு கடைபிடிக்கிறது…. ஒரு ஒடுக்கப்பட்டவன் வர்க்க ரீதியில் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் அவன் சமூக சக மனிதன் அந்தஸ்தை பெற முடிவதில்லை … மாறாக எந்த நிலையிலும் உயர்வு பெறாத ஒருவர் சாதியை மட்டுமே தகுதியாக சமூக அந்தஸ்தை பெறுகிறார். இது தான் சாதிய உயர்வாக இந்து தர்மம்…\nVadivelan Tamilan இந்து மதத்துல இருந்தா சாதி வேறுபாடு. மற்ற மதத்தில் இருந்தால் வர்க வேறுபாடு…. அருமை.அருமை.\nRaakkeshkrishna இந்து மத்தில் இருந்து வேற்று மதத்துக்கு போகின்றவர்களே சாதிய கடைபிக்கின்றனர்… அமெரிக்க கிரிஸ்டின் ப்ரான்ஸ் கிரிஸ்டினா இந்தியா வந்து சாதிய கடைபிடிக்கிறான்…. சில பதில்கள் அருமையாகத் தான் இருக்கும்…..\nVadivelan Tamilan இங்க சாதிய பாகுபாடு இருக்குனு அங்க போரான் அங்கபோயிம் அதையே புடிச்சி தொங்குனா யார் பொருப்பு\nRaakkeshkrishna சாதிய புடிச்சுகிட்டு ஆரம்பத்துல இருந்து தொங்க சொன்ன இந்து சாதியம் தான் பொறுப்பு……\nஇந்து மதம் தான் சொல்லுது தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைனு…. ஒருவர் பொறக்கும் போதே நாள் நட்சத்திரம் பார்த்து வெளிய எடுத்தா அவன் வேற மதம் மாறினாலும் சாதிய இந்து தான்..\nசாந்த குமார் க .ம். ம்.\nஆமாம் பழைய படங்களில் காதலுக்கு மரியாதை இருந்தது\nவினோத் சுந்தரம் · 66 mutual friends\nசுவாதி & ராம்குமார் ,\nநவீனா & செந்தில் போல … அதானே சொல்ல வாரீயிங்க\nVeera Kumar அருமை அருமை\nமுபாரக் அலி · Friends with சு.விஜய பாஸ்கர் and 97 others\nஉண்மையில் இதன் தொடக்கம் சேதுவில் இருந்து தான் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன்.\nஆமா தாடி ஏன் வைக்கனும்\nMathimaran V Mathi தாடி ஏன் வைக்கக் கூடாது\nகாதல் தோல்வியில் ஆண்கள் தாடி ஏன் வைக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ளவே கேட்டு இருந்தேன்….See more\nThangathirumal Rajagopalan முரளி, விஜய் யோடு காதலுக்கு மரியாதை செத்து போச்சு …\nவசதியான காதலி தன்னை விரும்பிய பொழுது, தனக்கு கேன்சர் இருப்பது தெரிந்தவுடன் கெட்டவன் என்று நாடகமாடி தன் காதலியை வேறு ஒருவனுக்கு மணமுடித்து சாகும் தருவாயில் ஒரு விலைமாதருக்கு வாழ்க்கை கொடுத்து இறந்து போன வாழ்வே மாயம் கமல் முற்போக்குவாதி இல்லையா\nMathimaran V Mathi கமல்மட்டுமல்ல.. அதற்கு முன் நாகேஸ்வரராவ் கூட முற்போக்காளர்தான்.\nTamil Aman அதுக்காக வீராசாமி படத்தில் ஒருதலையாக காதலிக்கும் மும்தாஜை ஏமாற்றி விடும் டி.ஆர். எப்படிங்க நல்லவர் ஆகுவார்\nஅவுருக்கு காதலிய விட தங்கச்சி செண்டிமன்டு தான் முக்கியம். அதுனால தான் மும்தாச ஏமாத்த வேண்டியதா போச்சு\nAnnamalai ஆமாம்..இன்னொருவரை திருமணம் செய்துகொண்ட காதலியை எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடிய நெஞ்சில் ஓர் ஆலயம். கல்யாணகுமார் இன்னும் முற்போக்கானவர்\nஅப்படித்தான் தோழர், நாட்டில என்னை மாதிரி நிறைய பேரு வாழ்ந்திட்டு இருக்கோம். நாங்களும் முற்போக்காளர்கள் தானே\nஅதுவே உங்களுக்கு ஆறுதலாக அமையட்டும்.\n‘மரியாதையா என்னை லவ் பண்ணு.. இல்ல தலையில கல்லைப் போட்டுக் கொன்னுடுவேன்.’ என்று மிரட்டிய ‘சேது’ விக்ரம்’மை ஹீரோ’வாக பார்க்கும் என் சமுகம் சுவாதி’யை கொலை செய்த ராம் குமாரை மட்டும் ஏன் வில்லனாக பார்க்கிறது\nகருத்துன்னா மதிிமாறன் சார் தான்.\nPrabagaran See தமிழ்நாடடில் பெற்றப் பெண்களை வெளியில் அனுப்பவே பெற்றோர்கள் பயந்து கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் நீங்கள் திரைப்பட விமர்சனம் செய்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.\nவரேவா சூப்பர் பதிவு அவர் பெருமை இப்பொழுதுதான் புரிகிறது.\nஉயிரான ஏழ்மை நிலையிலிருந்த காதலி வேண்டிக்கொண்டதற்கிணங்க அவளுடைய அக்காவை மணந்து அந்த மனைவியும் இறக்க தன் குழந்தையை காதலியின் திருமண நாளன்று “கல்யாணப் பரிசாக “தூரத்திலிருந்து அனுப்பிவிட்டு ஏகாந்தவெளியை நோக்கிச் சென்றவர் இன்னும் முற்போக்கானவரே.\nகமாத்தின் அடித்தளமே காதல்… இப்போது எல்லாம் காமத்திற்க்காக நடக்கும் கொலையை காதல்காக என்பவர்கள் ——————-\nஆளு ஏமாதிட்டு போய்ட்டாளா…// இதுல மற்றும் மாற்றமே. இல்ல தோழர்… அதோட வேற. வர்ஷன் தான்…அடிடா அவளை ,ஒதைடா அவளை எல்லாம்….முள்ளு குத்திடுச்சுன்னு சொல்லி பழகின சமுகம். தோழர்\nSarathy Photos ஏன் “நெஞ்சில் ஓர் ஆலயமும்” அதே கருத்துதான், அனைத்து மக்களையும் சென்றையும் வலிமையான கலைவடிவம் திரைபடம், படைப்பாளிகளுக்கு சமூகபொருப்பு மிகஅவசியம், தான் வெற்றிஅடித்துவிடவேண்டும்\nஎன்ற ஒரே கண்ணொத்தில் ஒருகுத்துப்பாட்டு, ஐட்டம்சாங் என்று இவர்களாக மக்களின் ரசனை என��று அவர்கள்மீது பழிபோடுவது, ஏன் “வழக்குஎன் 18/9 – ஜோக்கர் ” மக்கள் ரசிக்கவில்லையா மலிவான வியாபாரிகள்\nSakthi Vellaiyan “நெஞ்சில் ஓர் ஆலயம்’ படமும் அப்படித்தான் ‘எங்கிருந்தாலும் வாழ்க, உங்கள் மங்கள குங்குமம் வாழ்க ..\nஅவன் அவன் ஜாதியிலேயே கல்யாணம் பண்ணிக்கலாம் பிரச்சனை இல்லாம இருக்கும். சாதி இரண்டொழிய வேறில்லை ஒன்று மேல்ஜாதி மற்றொன்று கீழ்சாதி அரசாங்கமே ஜாதி பார்க்குது\nஏழை அய்யரை வசதியான அய்யரோ பணக்கார சூத்திரனோ மதிப்பதில்லை\nபணம் பணத்தோடு சேரும். பணக்கார சூத்திரனை பணம் உள்ள எல்லோரும் மதிப்பர். பணமே வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இறைவனை பார்க்க கூட பணம் தேவைப்படுகிறது வழிபாடு தலங்களில். காசே தான் கடவுளடா காசு தான் சமூக அந்தஸ்தை தருகிறது ஜாதி எல்லாம் இரண்டாம் இடம் தான்\nதேவை மீண்டும் “ஒரு தேவதாஸ்”\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\nகாந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்\nநாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nஇயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் - இது ஒப்பீடல்ல\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nவகைகள் Select Category கட்டுரைகள் (677) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/art/217837-.html", "date_download": "2020-04-09T21:00:49Z", "digest": "sha1:PELFK3ZG2PT6H3YF5HOSRZNKJJ5WAK4G", "length": 25527, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "மல்லாரிகளின் கம்பீரம் | மல்லாரிகளின் கம்பீரம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஏப்ரல�� 10 2020\nஇன்று மேடைகளில் அரங்கேறும் எல்லா செவ்வியல் இசை வடிவங்களின் தொடக்கமும் கோயில்களே. நிலவுடைமை உடைந்து, கோயில்களின் முக்கியத்துவம் சமூகத்தில் குறைந்தபோது பல இசை வடிவங்களும் கோயில்களை விட்டு வெளியேறின. சென்னை நகரில் தோன்றிய இசையரங்குகள் இக்கலைகளின் பாதுகாவலனாகத் தம்மை நிலைநிறுத்திக்கொண்டன. இசைக் கலைஞர்களும் நகரங்களில் குடியேறினர்.\nஆனால் நாகசுரம்-தவில் ஆகிய இரண்டு வாத்தியங்களும் தொடர்ந்து கோயில்களிலேயே ஒலித்தன. பரம்பரையாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தை வைத்துக்கொண்டு அக்கலைஞர்கள் தத்தம் ஊரிலேயே தங்கிவிட்டனர். அதிகபட்சமாக ஊருக்கு அருகில் உள்ள நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். பெரும் புகழும் செல்வமும் ஈட்டிய திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை எனப் பல கலைஞர்கள் தங்கள் ஊரிலேயே இருந்தனர். திருவாவடுதுறை ஆதினத்துடன் பிணக்கு வரும்வரை இராஜரத்தினம் பிள்ளையும் திருவாவடுதுறையில்தான் தங்கியிருந்தார். தவில் கலைஞர்களுக்கும் இது பொருந்தும்.\nஅப்படி ஊரிலேயே தங்கிவிட்ட கலைஞர்தான் ஆச்சாள்புரம் ச. சின்னத்தம்பியா பிள்ளை. தில்லை நடராஜர் கோயிலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாசிக்கப்படும் நாகசுர இசை மரபை முழுவதும் அறிந்தவர் இவர் ஒருவரே. பல்லவி வாசிப்பதில் ஈடு இணையற்றவரான இராதாகிருஷ்ண பிள்ளையின் மாணாக்கரான சின்னத்தம்பியா பிள்ளை, அவருடன் சேர்ந்து வாசித்து சிதம்பரம் கோயிலில் இசைப் பணி ஆற்றிவந்தார். இன்று 88 வயது நிறைவடைந்திருக்கும் அவரைக் கொண்டு, சிதம்பரம் கோயிலில் வாசிக்கப்படும் நாகசுர இசை மரபைப் படமாக்கியிருக்கிறார் இசையறிஞர் பி.எம். சுந்தரம். நாதமும் நாதனும் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் நாகசுரம் - தவில் குறித்த முழுமையான தகவல்களைத் தருவது மட்டுமின்றி, திருவிழா நடைபெறும் 11 நாட்களிலும் சிதம்பரம் ஆலயத்தில் வாசிக்கப்படும் பல்வேறு மல்லாரிகளையும் இராகங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறது. 88 வயதிலும் சற்றும் பிசிறடிக்காமல் மல்லாரிகளையும் இராகங்களையும் வாசித்து பிரமிக்க வைக்கிறார் சின்னத்தம்பியா பிள்ளை.\n\"வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றைத் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தைத் தயாரித்திருக்கிறேன். பெரும்பாலான கோயில்களில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த இசைமரபுகள் முற்றிலுமாக மறைந்துவிட்டன. விதிவிலக்காக சிதம்பரம் கோயிலிலும் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயிலிலும் மட்டுமே இந்த மரபுகள் தொடர்ந்து பேணப்படுகின்றன,” என்றார் சுந்தரம்.\nபண்டைக் காலத்தில் கோயில் திருவிழாவுக்குக் கொடியேற்றுவதற்கு முதல் நாள் தவிலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று பூசை செய்யும் முறை வழக்கத்தில் இருந்தது. ருத்ர பூமியான சுடுகாட்டில் எம பேரிகை என்று அழைக்கப்படும் தவிலுக்குப் பூசை செய்து தவில் வாசிப்பவரிடம் வேதியர் அளிப்பார். இன்று வழக்கொழிந்துபோன இம்முறையை இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.\n\"தவில் பக்க வாத்தியம். இருப்பினும் நாகசுர மரபில் கச்சேரி தொடங்குவதற்கு முன்னதாகத் தவில்தான் ஒலிக்கும். மற்ற இசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியங்கள் முதலில் வாசிக்க அனுமதிக்கப்படுவில்லை. தவிலின் முக்கியத்துவத்தை இந்த வழக்கம் தெளிவாக்குகிறது,” என்று விளக்கினார் சுந்தரம்.\nபின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நீர் எடுத்து வரும்போது வாசிக்கப்படும் தீர்த்த மல்லாரி ஒலிக்கிறது. அதைத் தொடர்ந்து மடப்பள்ளியில் இருந்து சுவாமிக்குப் படைப்பதற்கு தளிகை எடுத்து வருகையில் தளிகை மல்லாரி ஒலிக்கிறது. தேரோட்டம் அன்று தேர் மல்லாரி.\nமல்லாரிகளின் பல வகைகள் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்படுகின்றன. மல்லாரி என்பது வெறும் சொற்கட்டுகளே. நாகசுர வித்வானின் கற்பனைக்கு தகுந்தாற்போல் அதன் மெருகு ஏறும். வீரச்சுவை நிரம்பிய கம்பீர நாட்டை இராகத்திலேயே மல்லாரி வாசிப்பது மரபு. \"குந்த குந்த” என்று தவில் முழங்க மல்லாரி ஒலிக்கத் தொடங்கியதும் ஊர் மக்களுக்கு சுவாமி புறப்பாடு தொடங்கியது தெரிந்துவிடும்.\n\"சிதம்பரம் ஆலயத்தில் திருவிழா காலங்களில் சுவாமி புறப்பட்டதும் மல்லாரி வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இராகம் விரிவாக வாசிக்கப்படு இராகம்-தானம்-பல்லவி தொடரும்,” என்று சுந்தரம் கூறினார்.\nமுதல் நாள் சங்கராபரணம், இரண்டாம் நாள் ரீதிகௌளை, மூன்றாம் நாள் சக்கரவாகம், நான்காம் நாள் ஹம்சபிரமரி, ஐந்தாம் நாள் ஐந்து தாளத்தில் மல்லாரி, ஆறாம் நாள் சண்முகப்பிரியா, எழாம் நாள் காம��போதி.\nஎட்டாம் நாள் வாசிக்கப்படும் ஒடக்கூறு சிறப்பு வாய்ந்தது. உடற்கூறு என்பது சிதைந்து ஒடக்கூறு என்றாகிவிட்டது. தன் மேல் மோகம் கொண்ட தாருகா வனத்து ரிஷிகளுக்கு நிலையற்ற உடம்பின் இரகசியத்தை சிவபெருமான் விவரித்ததை இந்த உடற்கூறு வெளிப்படுத்தும். பெரும்பாலும் நாதநாமக்கிரியா இராகத்திலேயே ஒடக்கூறு வாசிப்பார்கள்.\nஒன்பதாம் நாளன்று தேர் மல்லாரி. பத்தாம் நாளில் தில்லைக்கூத்தன் மேல் முத்துத்தாண்டவர் இயற்றிய கீர்த்தனைகள் வாசிக்கப்படும். பதினொன்றாம் நாள் உசேனி இராகம் மட்டுமே.\n\"ஒவ்வொரு நாளும் சுவாமி வலம் வந்து முடித்ததும் கோயில் பிரகாரத்தில் வைத்து தேவதாசிகள் தட்டு சுற்றி, திருஷ்டி கழிப்பார்கள். அந்தப் பழக்கம் முடிவுக்கு வந்ததும், தவில்காரர்கள் மூன்று சுற்றுகள் வாத்தியத்தைத் தட்டிக் கொண்டே சுற்றுவார்கள். இன்று அந்த முறையும் பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை,” என்றார் சுந்தரம்.\nமாபெரும் இசைமரபுகள் இடம் தெரியாமல் போய்க்கொண்டிக்கின்றன என்பதை இப்படத்தைப் பார்க்கும் இசை ஆர்வலர் உணர்வார். திருவாருர் கோயிலில் பாரி நாகசுரம் வாசிக்கும் செல்வகணபதியும் இன்று எண்பதுகளைத் தாண்டிவிட்டார். இன்று பெரும்பாலான கோயில்களில் மின்கருவியால் இயங்கும் வாத்தியங்கள் முழங்குகின்றன. கேரளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செண்டை மேளம் பல கோயில் விழாக்களை ஆக்கிரமித்துக்கொண்டது. செண்டை மேளத்துக்கான நடை எதையும் அறியாதவர்கள் நையாண்டி மேளம் போல் வாசிக்கிறார்கள். பொருத்தமாக சிங்காரி மேளம் என்று பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமல்லாரிசின்னத்தம்பியா பிள்ளைநாகசுரம் தவில்சிதம்பரம் ஆலயம்ஆவணப் படம்நாதமும் நாதனும்பி. எம். சுந்தரம்\nபிரதமர் மோடிக்கு கமல் கடிதம்: எஸ்.வி.சேகர் கிண்டல்\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nமோடிக்கும், இந்தியாவுக்கும் நன்றி: நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்;...\nமனிதநேயத்துக்காக முடிந்தவரை உதவுவோம்; நாம் சேர்ந்து கரோனாவை...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் விருந்தினர்கள்: 56,926 பேருக்கு...\nஉயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும்:...\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஎங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா: ட்விட்டரில் தன்னார்வலர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி...\n9 மணி 9 நிமிடங்கள்: தொலைக்காட்சி பார்வையாளர்கள் மிகப்பெரிய அளவில் சரிவு\nகோவிட்-19 நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமம் ரூ. 10 கோடி நிதி\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...\nநாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்\n - கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி... அஞ்சலி... மவுன அஞ்சலி\nவருது வருது... விருது விருது\nசெடிகளாக வளரும் விநாயகர் சிலைகள்: தமிழக அரசு அறிமுகம்\nமுன்னொரு காலத்தில் தலித் மக்களிடம் நிலங்கள் இருந்தன, வேளாளர்கள் அடிமைகளாயிருந்தனர்: ஓலைச்சுவடியில் தகவல்\nமக்கள் நல கூட்டு இயக்கத்திலிருந்து மனித நேய மக்கள் கட்சி திடீர் விலகல்\nதிரிசூலகிரி: ராஜராஜ சோழனின் அமைச்சர் உருவாக்கிய பர்வதமலை நகரம் கண்டுபிடிப்பு\nஇஎஸ்ஐ, பிஎப் நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டம்: ஊழியர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=68701", "date_download": "2020-04-09T21:15:05Z", "digest": "sha1:SN7IUPGSP6CDU55HA4KB73MWWOI7FLXH", "length": 29181, "nlines": 313, "source_domain": "www.vallamai.com", "title": "நாணுடைமை சான்றோர்க்கணி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 253 April 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 252-இன் முடிவுகள்... April 9, 2020\nஉலகம் பெரிது April 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-18... April 8, 2020\n(Peer Reviewed) பிள்ளைச்சிறு விண்ணப்பம் உணர்த்தும் உயிர் நேயம்... April 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 75 (அந்தணன் ஆம்)... April 8, 2020\nநாலடியார் நயம் – 1 April 8, 2020\nஎழுவகைப் பெண்கள் – 13 April 8, 2020\n”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது”, என்பார் ஔவையார். இறைவன் படைப்புக்களுள் மனிதப்பிறவியே சிறப்புடையது. மனிதன் மட்டுமே நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவன். இத்திறனையே பகுத்தறிவென்றும், ஆறாமறிவென்றுங் கூறுவர். ஏனைய உயிரினங்களினின்றும் மனிதனை வேறுபடுத்துவது இவ்வாறாம் அறிவேயாகும். இதனாலேயே தொல்காப்பியரும், “மக்கள் தாமே ஆறறி வுயிரே”, எனக் கூறுவாராயினர். இப்பகுத்தறிவின் பயனால் அமைவதுவே நற்பண்புகள், நற்செயல்கள் எல்லாம். நற்பண்புகளையே மனிதப் பண்புகளெனப் புகழ்ந்துகூறுவர்.\nதிருக்குறள் பல நற்பண்புகளைப் பட்டியலிடுகின்றது. ஒட்டுமொத்தமாகப் ’பண்புடைமை’ என்ற பெயரானேயே நற்பண்பு சுட்டப்பெறுகின்றது. நற்பண்புகளுள் ஒன்றாக நாணம் சுட்டப்பெறுகின்றது. அதுவே ’நாணுடைமை’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. நாணமென்றால் என்ன மகளிரின் இயல்பாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பென நாற்குணங்களைச் சுட்டுவர். மகளிரின் குணமாகிய நாண் என்பதற்குக் “காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப் படுவதோர் உள்ளவொடுக்கம்” என்பர் நச்சினார்க்கினியர்.\nஆனால் நாம் இங்குக் கூறவந்த நாணம் மகளிர்க்கு மட்டும் உரியதன்று; ஆடவர் பெண்டிர் இருவர்தம் நல்வாழ்விற்கும் தேவைப்படுமொன்றாம். நாணம் என்ற சொல்லிற்குத் ’தமக்குப் பழிவருஞ் செயல்களைச் செய்யாமை’ என்பர் இளம்பூரணர். இதனையே திருவள்ளுவர் ஈண்டுக் கையாளுகின்றார். நல்லமனிதர் பழிச்செயல்களைச் செய்யப் பெரிதும் அஞ்சுவர். பழிபாவங்கட்கு நாணுவதே – செய்ய விரும்பாமையே பெரியோர் செயலாகும். மிகப்பெரிய செல்வமே கிடைப்பதாயினும் – ஏன் இவ்வுலகமே தமக்குப் பரிசாகக் கிடைப்பதாயினும் – பழிவருவதற்குக் காரணமான இழிசெயல்களைச் சான்றோர் ஒருநாளும் செய்யமாட்டார். புறநானூற்று அரசப்புலவரான கடலுள்மாய்ந்த இளம்பெருவழுதி, சான்றோரின் இக்குணத்தையே, “புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்” எனக் கூறுவார். ”கழியக் காதல ராயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்” என்பது ஆவூர் கிழாரின் அமுதமொழி.\nபழிச்செயலை மேற்கொள்ளவோ செய்யவோ பெரியோர் நாணுவர். இத்தகைய நாணமே, வள்ளுவர் கூறும் நாணுடைமையில் இடம்பெறுவதாகும��. மனிதர்க்குச் சிறப்புத் தருவது அவரணியும் ஆடம்பரமான உடைகளோ, அறுசுவை உணவோ அல்ல. இதனையே நாலடியார்,\nகுஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சளழகும் அழகல்ல என அழுந்தக் கூறும். புறத்தில் மேற்கொள்ளப்படும் ஆடம்பரத்தால் ஒருவர் சிறப்பெய்துவதில்லை. அவரது நற்பண்பே அவருக்குப் பெருமை தரும். அண்ணல் காந்தியடிகளுக்கு அவரது ஆடை அணிகலன்களாப் புகழைத் தந்தன அவரை அரைநிர்வாணப் பக்கிரி (half naked fakir) எனக் கேலிமொழி பேசியவர்கள் உண்டு. அண்ணல் காந்தியடிகளின் நயத்தக்க நாகரிகப் பண்பே அவரை மகாத்மாவாக மாற்றியது; உலக உத்தமர் என்ற பாராட்டைப் பெற்றுத்தந்தது.\nசாதாரண மனிதனை நாடுபாராட்டும் சான்றோனாக்க நாணுடைமையே – பழியஞ்சும் மனப்பான்மையே – மிகப்பெரிய காரணம் எனத் திருக்குறள் கூறுவது இயல்புதானே\n“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ\nடைந்துசால் பூன்றிய தூண்”, எனக் கூறுமாற்றான் சான்றாண்மைக்குத் தேவைப்படும் நற்பண்புகளுள் நாணுடைமையும் ஒன்றாக வலியுறுத்தப்படுகின்றது. இதனாலேயே, பண்டைநாளை மன்னர்களும் தவறாது அறச்செயல்களைச் செய்துவந்தனர். மனுநீதிச்சோழன் வரலாறும், பொற்கைப்பாண்டியன் வரலாறும் அம்மன்னர் பெருமக்கள் பழிக்கு அஞ்சித் தன்மகனைத் தேரூர்ந்தமையும், தன்கை குறைத்த செயலையும் எடுத்தியம்புகின்றன அல்லவா நெடுங்கிள்ளி, போருக்கும் வாராமல் கோட்டையையும் திறவாமல் இருந்த செயலைக்கண்ட புலவர் கோவூர் கிழார், இச்செயல் நாணுத் தகவுடைத்து – நாணத்திற்குரிய செயல் – எனக்கூறி யிடித்துரைக்கவில்லையா\n திருவிளையாடற் புராணத்தில் “பழியஞ்சின படலம்” என்ற தலைப்பில் ஒரு திருவிளையாடலமைந்துள்ளது. அப்படலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு வரவிருந்த பழியை இறைவன் காத்தருளிய அருட்செயலே எடுத்துரைக்கப்படுகின்றது. அற்றைநாளில், செய்யத்தகாத செயல்களென, பழிதரூஉஞ் செயல்களென ஒருபட்டியலே தரப்பட்டுள்ளது. அவற்றுள், மது உண்ணுதல், புறங்கூறுதல், பொய்ச்சாட்சி கூறல், பிறனில் விழைதல், போரிற் புறமுதுகிட்டோடல் போல்வன சிலவாம். சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியாகிய வரந்தரு காதையில் கொள்ளவேண்டியவை, தள்ளவேண்டியவை குறித்து இளங்கோவடிகள் ஒரு நெடிய பட்டியலை யமைத்துள்ளார். ”பொய்யுரை யஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்; ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; தீநட்பு இகழ்மின்; பொய்க்கரி போகன்மின்” என நீளுகின்றது அப்பட்டியல்\nஇதனை நோக்க, செய்யத்தக்க செயல்கள், செய்யத்தகாத செயல்களென அவர்கள் பிரித்திருந்த தன்மையை யறியலாம். “செய்தக்க அல்ல செயக் கெடும்” எனத் திருவள்ளுவர் மொழிவதும் இஃதே\nஆகவே, நல்வாழ்வு வாழ, நற்செயல்களைச் செய்யும் பண்பு வேண்டும்; பழிச்செயல்களைத் தவிர்க்கும் பண்பு அதனினும் வேண்டும் என்பதனைத் தமிழ்ப்பெருமக்கள் நன்கறிந்திருந்தனர். அறிந்ததோடமையாமல், அச் செயல்களைத் தம் வாழ்விற் பின்பற்றியும் வாழ்ந்தமையால் வசையின்றி இசையோடு இலங்கியது அவர்தம் வாழ்வு\n வாழ்வு சிறக்கப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருவூலம் நாணுடைமை எனும் நற்பண்பாகும். அப் பண்பின் பெற்றியை விளக்கும் குறள்மணிகள் சில…\nஅணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்\nபிணியன்றோ பீடு நடை. (1014)\nநாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்\nநாண்துறவார் நாணாள் பவர். (1017)\nநாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை\nநாணால் உயிர்மருட்டி யற்று. (1020)\nகுறள்காட்டும் இச்சீரிய கருத்துக்கள் ஞானச்சுடரை நம்முள் ஏற்றட்டும் ஞாலம் போற்றும் நல்வாழ்வை நமக்கு நல்கட்டும்\nமுனைவர்.இராம. இராமமூர்த்தி அவர்கள் தமிழில் முனைவர் பட்டமும் (Ph.D.), கல்வியியலில் முதுகலைப் பட்டமும் (M.Ed.) பெற்றவர். முதன்மைக் கல்வி அலுவலராகப் (Chief Educational officer) பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவருபவர். தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில் ஆழங்காற்பட்ட புலமையுடைய இவர், 4 நூல்களும், 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதி வெளியிட்டுள்ளார்.\nகவிஞர், பேச்சாளர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறமை கொண்ட இவர், சைவ சித்தாந்த நெறிகளில் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் உடையவர். வேளாக்குறிச்சி ஆதினப் புலவர் என்ற பட்டமும், சமய போதனா ரத்தினம் என்ற பட்டமும் அண்மையில் பெற்றவர்.\nRelated tags : முனைவர் இராம. இராமமூர்த்தி\nநான் அறிந்த சிலம்பு – 208\nஇன்ன்ம்பூரான் \"நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக் காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.' (பெரிய திருமொழி 2-5-2) ச\nவ.சுப. மாணிக்கனாரின் கல்விச் சிந்தனைகள்\n-முனைவர். இரா. மூர்த்தி தொல்காப்பியர் கால��் முதல் இக்காலம் வரை காலந்தோறும் கல்வியில் பல்வேறு மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. தனியொரு மனிதன் தனது சிந்தனைகள் அனைத்தும் ஒரு பொருளின் மீதும், ஒரு செயல\nநல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-25\nபெருவை பார்த்தசாரதி நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்களை சந்திக்கின்றோம்.......ஒன்றா இரண்டா எளிதில் எண்ணி விடமுடியுமா.......ஒன்றா இரண்டா எளிதில் எண்ணி விடமுடியுமா வாழ்வில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மாற்றங்களையும் நினைத்துப் பார்க்கக் க\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nS.SUBRAMANIAN on (Peer Reviewed) சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 252\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 252\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 252\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (109)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/chutti-stories/vikatans-daily-bed-time-story-in-lyricist-vairamuthus-voice", "date_download": "2020-04-09T20:56:45Z", "digest": "sha1:4L2R3U7LXWB5H2C7YMESQPR7J624KWJZ", "length": 11011, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "கவிஞர் வைரமுத்துவைக் கவர்ந்த `சுட்டிகளுக்கான குட்டிக்கதை!' #VikatanBedTimeStories | Vikatan's daily bed time story in lyricist Vairamuthu's voice", "raw_content": "\nகவிஞர் வைரமுத்துவைக் கவர்ந்த `சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nவிகடன் இணையத்தில் தினமும் வெளியாகும் சுட்டிகளுக்கான குட்டிக்கதையிலிருந்து ஒரு கதையை, சாகித்ய அகாடமி விருது விழாவில் தன் கம்பீரக் குரலில் சொல்லி அசரவைத்தார் கவிஞர் வைரமுத்து.\nகுழந்தைகளுக்குக் கதை சொல்லும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டே வருகிறது. கூட்டுக்குடும்பங்கள் குலைந்து, தனிக்குடித்தனங்கள் அதிகரித்ததும், தொழில்நுட்ப சாதனங்கள் குழந்தைகளை ஈர்ப்பதுமே கதைகள் குழந்தைகளிடமி��ுந்து விலகக் காரணம். இந்தத் தலைமுறை பெற்றோரும் கதைகள் மீது ஈர்ப்பில்லாதவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளும் பெற்றோரும் கதைகள் அறிவதற்காக விகடன் இணையதளத்தில் தினமும் மாலை 7 மணிக்கு, சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories வெளியிடப்படுகிறது. இந்தக் கதைகளை ஆடியோ வடிவிலும் கேட்கமுடியும்.\nவிகடனின் இந்த முயற்சிக்கு, பெற்றோர்களிடமிருந்து மட்டுமின்றி, குழந்தைகளிடமும் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் வெளியான கதைகளை, குழந்தைகள் தங்கள் குரலில் பேசி வீடியோவாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். வாட்ஸ்அப் குரூப்களிலும் இந்தக் கதைகள் வைரலாகி வருகின்றன.\nசமீபத்தில் மத்திய அரசு சார்பில் பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த தேவி நாச்சியப்பன் தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியம் படைத்தமைக்காக விருது பெற்றார்.\nகறுப்பு கலரை மாற்ற கடவுளைத் தேடிய வண்ணத்துப்பூச்சி சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nஇவ்விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து, குழந்தை எழுத்தாளர்கள் பங்குபெற்றார்கள். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் கவிஞர் வைரமுத்து.\n`இந்தியாவின் பல பகுதியிலிருந்து வந்திருக்கும் எழுத்தாளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய சாகித்ய அகாடமிக்கு நன்றி. சிறுவர்களுக்கு இலக்கியம் படைப்பது எளிதான விஷயமல்ல. இவர்களுடைய படைப்புகளின் வாசகர்கள் சிறுவர்கள். அதனால் நேரடியாக அது குறித்துப் பாராட்டிப் பேசும் வாய்ப்பிருக்காது. ஆனாலும், அதெல்லாம் குறித்துக் கவலைப்படாமல் எழுதிவருவது பாராட்டுக்குரியது\" என்று பாராட்டிப் பேசிய வைரமுத்து, ஒரு வலைதளத்தில் படித்தததாகக் கூறி, விகடன் இணையதளத்தின் சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories பகுதியில் இடம்பெற்ற கே.யுவராஜன் எழுதிய `கறுப்புக்கலரை மாற்ற கடவுளைத் தேடிய வண்ணத்துப்பூச்சி' என்ற கதையை தன் கம்பீரக் குரலில் சொல்லத் தொடங்கினார்.\nதனது நேர்த்தியான கதை சொல்லல் முறையால், சுவாரஸ்யமாக முழுக்கதையையும் சொல்லி முடித்த வைரமுத்துவுக்கு பார்வையாளர்கள் மத்தியிலிருந்து ஆரவாரமான கைத்தட்டல் பரிசாகக் கிடைத்தது.\nஇந்தியா முழுவதுமிருந்து பெரும் ஆளுமைகள் பங்கேற்ற ஓர் விழாவில் விகடன் இணையதளத்தில் இடம���பெற்ற சுட்டிகளுக்கான குட்டிக்கதையைச் சொல்லி அனைவரையும் மகிழ்வித்ததற்காக நன்றி, கவிஞர் வைரமுத்து.\nவிகடனின் #BedTimeStories தொடர் பல்வேறு நிலையிலான வாசகர்கள், ஆளுமைகளிடம் சென்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்களும் தொடர்ந்து கதைகள் படிக்க, இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/62484", "date_download": "2020-04-09T21:26:49Z", "digest": "sha1:SFEGVJB7TJFSK5RKQXIDSG6LFL25PAPK", "length": 20314, "nlines": 296, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Central Malay: Ogan - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 38:40\n1. கருவியாக ▪ முகவுரை ▪ படங்கள் 1: In the Beginning\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (378KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (560KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (174KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (640KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (202KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (313KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (722KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (216KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (674KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (204KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (722KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (224KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (702KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (210KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (650KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (199KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (939KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (277KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (330KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (876KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (260KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (631KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (197KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (843KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (251KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (694KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (215KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (809KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (238KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (724KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (219KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (866KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (263KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (860KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (252KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (321KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (748KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (215KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (387KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (926KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (270KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (965KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (280KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (285KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (678KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (198KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (697KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (203KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (712KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (209KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (890KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (260KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (971KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (281KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (908KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (264KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (770KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (228KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (337KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (329KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (712KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (211KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (286KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (653KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (204KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (693KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (202KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (303KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (395KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/08/blog-post_14.html", "date_download": "2020-04-09T21:25:41Z", "digest": "sha1:3KR2AAALXMLCER2RL2DSZYO6E7EDFHC5", "length": 35305, "nlines": 111, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ", "raw_content": "\nசெவ்வாய், 14 ஆகஸ்ட், 2012\nநேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ\nநம் நாட்டில் மிகவும் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் மிக்கதாக இருப்பது நேர்மை. இன்னவர் நேர்மையானவர் என்று யாருக்கும் சான்றளிக்க இயலவில்லை. யாரையும் நேர்மையாளர் என்று யாரும் நம்பத் தயாரில்லை என்பதாக சூழ்நிலை இருக்கிறது. இந்த நேர்மைப் பஞ்சத்தைப் போக்குவதற்காக வேண்டி சமூகதளத்தில் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமைப்புகளாகவும் உருவாகி இருக்கிறார்கள். ஆன்மீக, சித்தாந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்ட காரணத்தால் மக்கள் பேராசைப் பிடித்து லஞ்சம் பெறவும், ஊழல் செய்யவும் துணிந்துவிட்டனர். ஆனால் மக்கள் மத்தியில் ஆன்மீகம் பெருக்கெடுத்து ஓடுவதுபோல் தோன்றுகிறது. இது, வெறும் வழிபாட்டு ஆன்மீகம். அதாவது, பத்து பைசாவுக்கு செலவில்லாத அல்லது அதிகபட்சம் பத்து ரூபாய்க்குள் செலவு கொண்ட ஆன்மீகம். ஆனால் மக்கள் வாழ்வியலில் ஆன்மீகம் வறண்டுவிட்டது. அதனால் நேர்மை நழுவிவிட்டது.\nஇந்த நழுவிய நேர்மையை மீட்டெடுக்கும் முயற்சியாக 1) ஊழல் ஒழிப்பு இயக்கம் 2) ஐந்தாவது தூண் 3) லஞ்சம் கொடாதோர் இயக்கம் 4) தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் 5) உந்துனர் அறக்கட்டளை 6) மக்கள் சக்தி இயக்கம் ஆகிய ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, நேர்மையாக நடப்பவர்களைப் பாராட்டி கௌரவிப்பது என்று முடிவெடுத்தன. அரசியல்வாதிகளில் யாராவது நேர்மையாக இருப்பதாகச் சொன்னால் அது நம்பவே முடியாத செய்தி. அதனால்தான் அரசியலில் நேர்மையாக இருப்பவர்களை முதலில் கௌரவிப்பது என்று முடிவெடுத்தன.\nஅதன்படி, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சில கேள்விகள் உள்ளடங்கிய படிவத்தை அனுப்பிவைத்து, அதனை நிரப்பி அனுப்ப வேண்டி கேட்டுக்கொண்டனர். அதில் 24 கேள்விகள் இடம்பெற்றன. அவ்வாறு அனுப்பப்பட்ட படிவத்தை மொத்தமே நான்கு பேர்தான் நிரப்பி அனுப்பி இருந்தனர். அவர்கள்:\n1) பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)\n2) இரா. அண்ணாதுரை (மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)\n3) ஜெ. புஷ்பலீலா ஆல்பன் (பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)\n4) க. பாண்டியராஜன் (விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)\nஇந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ‘திருவள்ளுவர் நேர்மை அரசிய���் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கி கௌரவித்தனர். இதற்கான நிகழ்ச்சி 11.08.2012 அன்று சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரி கேரளங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் வெ. பொன்னுலிங்கம் (வயது 90) தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், ‘பாராளுமன்ற ஜனநாயக முறையே ஊழலுக்கு காரணம். பிரதமர் மற்றும் முதல்வர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை வரவேண்டும், என்றார்.\nவாழ்த்துரை வழங்க இலக்கிய செல்வர் குமரி அனந்தன், பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் மற்றும் மாலன் ஆகியோர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு இடையே நோன்பு துறப்பதற்கான நேரம் வந்ததையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வந்திருந்த முஸ்லிம்களுக்கு நோன்பு துறக்க வசதி ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் மஃரிப் தொழுகையை பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையேற்று நடத்தினார்.\nகுமரி அனந்தன் தனது உரையில், காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது அவர் நேர்மையாக நடந்துகொண்ட சம்பவங்களைச் சொல்லி, விருது பெற்றவர்களைப் பாராட்டினார்.\nமாலன் பேசுகையில், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 60 ஆண்டுகளில் நேர்மையாளன் என்று சொல்லிக் கொள்வதில் நமக்குத் தயக்கம் ஏற்பட்டிருப்பதுதான் சுதந்திரம் நமக்குத் தந்த அனுபவம். லஞ்சம் வாங்குவது சட்டப்பூர்வமாகி இருக்கிறது. மக்களும் இதனை சட்டவிரோதமாகப் பார்ப்பதில்லை. தேசத்தை விற்று தங்களைக் காப்பாற்றத் துணிந்திருக்கிறார்கள்.\nநேர்மையாக நடக்க விரும்பாதவர்கள் மத்தியில் நேர்மையாக நடக்க விரும்புபவர்களைப் பாராட்டியாக வேண்டும். இல்லையென்றால் நேர்மையாக நடப்பவர்களுக்கே சலிப்பு வந்துவிடும். அதனால்தான் நேர்மையாக நடந்து கொள்பவர்களை அழைத்துப் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். முதலில் அரசியலில் இருப்பவர்களைப் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். இப்படிப்பட்ட முயற்சி எடுத்த எஸ்.எம்.அரசு (ஊழல் எதிர்ப்பு இயக்கம் அமைப்பின் பொதுச் செயலாளர்), அவர்களைப் பாராட்டுவதாகக் கூறினார்.\nபி.எஸ்.ராகவன், ஐ.ஏ.எஸ்., (ஓய்வு); சுவாரஸ்யமான தகவல்கள் பல கூறினார். தனது வாழ்நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகவும் ��னால் இந்த நிகழ்ச்சிதான் தன்னை அதிகம் ஆர்வப்படுத்தியதாகவும் கூறினார். அந்தக் காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மக்களுக்காக வேலை செய்வதைத் தொண்டாக கருதினார்கள். ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட சமயத்தில், ஆட்சித் தலைவரான வைஸ்ராயை யாரும் பார்த்துவிட முடியாது. ஆனால் அவருக்கு சாதாரண ஒரு குடிமகன் கடிதம் எழுதினாலும் அதற்கு பதில் கடிதம் ஏழு நாட்களில் வரும். அந்த பதில் கடிதத்தில், வைஸ்ராய்கள், I am Viceroy. Sir your most obedient and servent என்று எழுதினார்கள். சுதந்தித்திற்குப் பிறகு, நேரு அமைச்சரவையில்தான் The Most obedient and Servent என்பதை எடுத்துவிட்டார்கள். மக்களுக்கு பதில் சொல்லக் கடமை அற்றவர்களாக கருதிக் கொண்டார்கள். நம்மை அடிமைப்படுத்தியதாகக் கூறப்படும் ஆங்கிலேயர்கள்கூட ஒவ்வொரு குடிமகனையும் மதித்தார்கள் என்று கூறினார்.\nசுதா ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத் தின் வழக்குரைஞர் மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்) தேசியத் துணைத் தலைவர் இங்கே விருது பெறக்கூடிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்வை எனக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமுமுக தொடங்குவதற்கு முன்னதாகவே தெரியும். தமுமுக என்ற ஜனநாயக அமைப்பு உருவாவதற்கு நாங்களும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறோம். கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் சட்டமன்ற உறுப்பினராகி இன்று இந்த விருதைப் பெறுவது எனக்கு மகிழ்ச்சி. நாம் ஏற்கெனவே மாற்றப்பட்டவர்களோடுதான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார். இங்கு இளைஞர்கள் யாரும் வரவில்லை என்று ஆதங்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முன்னாள் நாடா-ளுமன்ற உறுப்பினர் இல்லத் திருமணம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான செலவில் நடந்ததைச் சுட்டிக்காட்டி, நேர்மை விருதுபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பாராட்டினார்.\nவிருது பெற்றவர்கள் ஏற்புரை இரா. அண்ணாதுரை எம்.எல்.ஏ\nதனது சகோதரி வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததற்காக அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் (நெல்லை மஜீத்) அவர்களை காமராஜர் கடிந்துகொண்டதையும், அந்தக் குழாய் இணைப்பைத் துண்டிக்கச் செய்ததையும் சுட்டிக் காட்டினார்.\nதிரிபுரா முதலமைச்சர் நிருபன் சக்ரவர்த்தி, பதவியைவிட்டுப் போகும்போது ஒரு பெட்டியில் தனது துணிகளையும், மறு பெட்டியில் புத்தகங்களையும் கொண்ட இரண்டு பெட்டிகளோடு மட்டும் வீட்டுக்குப் போனதையும் நினைவுகூர்ந்தார்.\nபேராசிரியர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ\nஊழல், மக்களின் மனசாட்சியாகிவிட்டது. இங்கு பாராட்டுகளைப் பெறுவதற்காக நான் வரவில்லை. ஆனால் அதைவிட முக்கியம் ஊழலை எதிர்க்கக் கூடியவர்களுடன் என்னை அடையாளப்படுத்தி அந்த சிந்தனையை வலுப்படுத்துவதற்காகவே நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.\n1995ல் தமுமுக, சிறுபான்மை மக்களின் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவே தொடங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களுக்கும் சாதி, சமயம் பார்க்காமல் பல்வேறு வகையான மக்கள் சேவையில் நாங்கள் ஈடுபட்டோம். முதலில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தோம். ஆனால் தேர்தல் வரும்போது அரசியல் ரீதியாக குறிப்பிட்ட கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுத்தோம். தேர்தல் அரசியலிலும் பங்கேற்க வேண்டும் என்று பலர் வற்புறுத்திக் கூறிய பின்னர்தான் அரசியலில் பங்கெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதும் சிலர், அரசியல் ஒரு சாக்கடை என்று எச்சரிக்கை செய்தார்கள்.\nஇன்று, அரசியல் ஒரு தொழிலாகிவிட்டது. ஆனால் அது சேவையாக இருக்கவேண்டும். அதற்காகவே, மாற்று அரசியலுக்கான களம் என்று மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்கினோம். எங்கள் கட்சியில் வேட்பாளர் செலவு செய்யக்கூடாது; கட்சிதான் செலவு செய்யவேண்டும் என்பதை அடிப்படைக் கோட்பாடாக வைத்தோம்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலிலே மூன்று தொகுதிகளிலே போட்டியிட்டு இரண்டில் வெற்றியும் பெற்றோம். மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கவில்லை. அப்படிக் காசு கொடுத்து வாங்கும் வாக்குகள் தேவை இல்லை என்று சொல்லிவிட்டேன். நானும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷாவும் இதுவரை ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை. இனியும¢வாங்கப் போவதில்லை.\nபொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், திட்டங்களுக்கான அரசு நிதி ஒதுக்கீட்டில் இருந்து எனக்கு பங்கு தருவதாகக் கூறினார். நான் மறுத்துவிட்டேன். மேலும் எனது தொகுதிக்கு உட்பட்ட பணிகளில் தரம் குறைவாக இருந்தால் சும்மா விடமாட்டேன் என்றும் கூறினேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தனது ஊருக்கு சாலைப் போட���டுத் தரவேண்டும் என்று ஒரு உள்ளூர் அரசியல்வாதி என்னிடம் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையைப் பரிசீலித்து ஆவண செய்வதாக நான் கூறினேன். இப்படி நான் சொன்ன பிறகு தனியாக என்னிடம் பேசவேண்டும் என்று சொல்லி, இந்த நிதியை ஒதுக்கிவிட்டால் முறைப்படி செய்ய வேண்டியதையெல்லாம் செய்வதாக என்னிடம் சொன்னார். நான், எந்த முறையும் எனக்கு செய்யத் தேவையில்லை; தொகுதி மேம்பாட்டு நிதியை அளிப்பதற்காக எந்தக் கமிஷன் தொகையையும் பெறுவதில்லை என கூறிவிட்டேன். இப்படி நான் சொன்னதும், அதிசயப் பிறவிபோல என்னை அவர் பார்த்தார். இன்னொரு பிரபல அரசியல் பிரமுகர், முதல்முறையாக நீங்கள் தேர்தலில் போட்டியிட்டதனால் உங்களுக்கு பலரும் தேர்தல் செலவுக்காக நன்கொடை கொடுத்திருப்பார்கள். ஆனால் அடுத்த முறை அப்படி செலவு செய்ய முன்வர மாட்டார்கள். எனவே இப்போதே இந்தக் கமிஷன்களைப் பெறுவதுதான் அறிவுடையதானது என்று குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் என்னிடம் சொல்லத் தேவையில்லை; நான் அரசியலை தொழிலாக நினைத்து வரவில்லை; சேவைதான் எங்கள் நோக்கம் என்று கூறிவிட்டேன்.\nஅதேபோல் மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து, ‘என் பெயர் சொல்லி யாராவது லஞ்சம் கேட்டால் நான் பொறுப்பல்ல; எனது சார்பாக நான் யாரையும் நியமிக்கவில்லை என்றும் கூறிவிட்டேன்’’ என்றார். மேலும் அவர், ‘‘சுதந்திர இந்தியாவில் யாருடைய ஆட்சி மாதிரி அரசு அமையவேண்டும் என காந்தியடிகளிடம் கேட்டபோது அவர், ‘கலீஃபா உமரின் ஆட்சியைப் போன்று அந்த அரசு அமையவேண்டும்’ என்றார். கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை இங்கும் அங்குமாக பரபரத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள், உமர்(ரலி) அவர்களிடம், ‘ஏன் இங்கும் அங்குமாக அலைகிறீர்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள், ‘‘அரசுக்கு ஜகாத்தாக வந்த ஒட்டகங்களில் ஒன்றைக் காணவில்லை. அதற்கு நான்தான் பொறுப்பு. அந்த ஒட்டகம் இறுதிவரை கிடைக்காமல் போனால் நாளை இறைவனின் சந்நிதானத்தில் அதற்கான பதிலை நான்தானே கூறவேண்டும்’ என்றார்கள். அப்படிப்பட்ட நேர்மை அவசியமாகும்.எனவே, நானும் லஞ்சம் வாங்கமாட்டேன், அடுத்தவர்களையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன். லஞ்சத்தை ஒழிக்கப் பாடுபடுவேன்’’ என்று கூறி முடித்தார்.\nகா. பாண்டியராஜன் (தேமுதிக), எம்.எல்.ஏ\n‘‘என் தொகுதி மக்கள், இவன் நம்ம ஆளு என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ஊழல் ஆழமாக வேரூன்றிய மாநிலம். சராசரியாக ஒரு துறைக்கு 350 கோடி ரூபாய் செலவு ஆகிறது. அதில் 10, 15 சதவீதம் லஞ் சமாகப் போய்விடுகிறது. ஆனால் இந்த ஆட்சியில் மாற்றம் தெரியும். கட்சிக்காரங்க பலர் பங்கு கிடைக்கலனு சொல்றாங்க. சில கட்சிகள் நீங்கலாக, இந்த சட்டசபையில் பல உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.\nஅடுத்த நாள் யாரைக் கொண்டு ஜெயிக்கப் போகிறேன் என்ற சந்தேகம் அரசியல்வாதிகள் மனதில் இருக்கிறது. சித்தாந்த கட்சிகள்ல அந்த சிக்கல் இல்லை. ஆனால் பெரிய கட்சிகளில் இருப்பவர்களுக்கு அந்த சிக்கல் இருக்கு. பெரிய கட்சிகள் இரண்டும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காங்க. தமிழகத்தில் மாற்று அரசியல் தேவை இருக்கு. இது ஒரு நல்ல முயற்சி. இங்கு வந்திருந்த நான்கு பேர் தவிர மற்றவர்கள் தவறு செய்பவர்கள் என்று எண்ண வேண்டாம். பலர் நல்லது செய்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றார். விருது அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜெ.புஷ்பலீலா ஆல்பன் (திமுக), டெசோ மாநாட்டுப் பணிகள் காரணமாக வரவில்லை என்று கூறப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் பி.எம்.ஆர்.சம்சுதீன், வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முனீர்சேட், சமுதாய சேவகர் ஹனீபா, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமி���்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nகலவரத்தை கண்டித்து நடந்த போராட்டம், கலவரத்தில் முட...\nபெங்களூருவை தாக்கிய திடீர் வதந்தி. பெட்டி படுக்கைக...\nபர்மா விசயத்தில் வாய் திறக்காத அரசியல் கட்சிகள்......\nநேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எ...\nமியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை - ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t1688-topic", "date_download": "2020-04-09T20:38:17Z", "digest": "sha1:Y2PNJSZGYTA6X5CTU5LF4MYG3KGZ57I2", "length": 14587, "nlines": 97, "source_domain": "tamil.darkbb.com", "title": "பிரசார் பாரதியில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் பணி!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங��கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nபிரசார் பாரதியில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் பணி\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: வேலைவாய்ப்புகள்\nபிரசார் பாரதியில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் பணி\nஅகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனைக் கட்டுப்பாட்டில் கொண்ட பிரசார் பாரதியில் இன்ஜினி யரிங் அசிஸ்டன்ட்டுகளைப் பணியில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு மொத்தம் 128 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளுக்கு அரசு நிபந்தனை களுக்குட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகியோருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.\nரேடியோ, டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்பர் மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் அரசு அங்கீகாரம் பெற்ற மூன்று வருட டிப்ளமோவை முடித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு மூன்று வருட பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறை ஏதாவது ஒன்றில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது புனேயிலுள்ள பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வழங்கும் டிப்ளமோ இன் சவுண்டு ரிகார்டிங் அண்டு சவுண்டு இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ரேடியோ இன்ஜினியரிங் மற்றும் வயர்லெஸ் தொடர்புடைய திறனிருந்தால் முன்னுரிமை உள்ளது.\nஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வயது 18 நிரம்பியவராகவும் 27 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.\nஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமோ பெறலாம். நேரில் விண்ணப்பத்தைப் பெற விரும்புபவர்கள��� ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கி மெயின் அலுவலகத்தில் ரூ.100/- ஐ ரொக்கமாகச் செலுத்திப் பெறலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.25/- மட்டும் செலுத்தினால் போதுமானது. இதனுடன் கூடுதலாக ரூ.10/- ஐ ஹேண்டிலிங் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். தபாலில் விண்ணப்பத்தைப் பெற பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை டி.டி., யாக எடுத்து விண்ணப்பதாரரின் கையெழுத்துப் பூர்வமான வேண்டுகோளுடன் அனுப்பிப் பெறலாம். டி.டி.,யை \"Prasar Bharathi (BCI)\" என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும். விண்ணப்பத்தைப் பெறுவதற்கான வேண்டுகோள் கடிதத்தை டி.டி.,யுடன் இணைத்து \"Chief Engineer (Training), Staff Training, Institute (Technical), AIR & Doordarshan, Kingsway, Delhi & 110009\" என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். இந்தக் கடித்தத்துடன் ரூ.32/-க்கு ஸ்டாம்ப் ஒட்டிய சுயவிலாசமிட்ட கவரையும் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இந்தியாவில் உள்ள ஐந்து மண்டல அலுவலகம் ஏதாவது ஒன்றில் இடத்திற்கேற்றபடி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் \"Recruitment of Engineering Assistants & 2010\" என்று குறிப்பிட வேண்டும். தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் (Zone Code 05 & South Zone) பின் வரும் முகவரிக்கு 02.08.2010க்குள் அனுப்பிவிட வேண்டும்.\nபூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: வேலைவாய்ப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/blog-page_2.html", "date_download": "2020-04-09T20:25:09Z", "digest": "sha1:F3WQFFCHNADL3TW35PVP5PQNVIYKYZUA", "length": 14437, "nlines": 172, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: தமிழகத்தில் சமணம்", "raw_content": "\nசமணம் தமிழகத்தில் வேரூன்றிய காலம்.\nஎல்லா ஆராய்ச்சிகளும் பல ஹேஷ்யங்கள், ஒரு சில சான்றுகள் அடிப்படையில் தான் துவங்குகின்றன.\nசமணம் பரதம் முழுவதுமாக பரவி இருந்த ஒன்று, என நமது புராணங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம். அப் பரதன் ஆளுமைக்கு உட்பட்டதுதான் இந்த தமிழகமும். அதனால் சமணர்கள் தென் கோடியிலும் இருந்திருப்பார்கள் என்பது உறுதி.\nஆனால் அதில் சில பகுதியில் வாழ்ந்த மன்னர்கள் முழுவதுமாக தழுவியதாலும், அஹிம்சைக்கு மிக்க ஊறு ஏற்பட்ட இடங்களில் மட்டும் தீர்த்தங்கரர்களும், ஆச்சார்யர்களும், முனி சங்கங்களும் தீவிரமாக இருந்துள்ளனர் என்பதை சமண வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.\nஅவ்வாறு சமண தீர்க்க தரிசியான ஸ்ரீ மகாவீரர் அப்பகுதியில் மட்டும் தங்கி அஹிம்சையை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர் காலம் முழுதும் அங்கேயே கழிந்து விட்டது. இல்லாவிடில் அவரும் முனி சங்கத்துடன் இப்பகுதி நோக்கிய தேச விஜயத்தில் முற்பட்டிருப்பார்.\nஅவர் காலத்தில் நான்கு விதமான கொள்கைகள் மனிதர்களை குழப்பிக் கொண்டிருந்தது.\nஅதாவது ஒரு தனிமனிதன் தனது நல்ல/தீய செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என கிர்யாவாதிகள், நல்லது/கெட்டது என எந்த வேறுபாடுகளுக்கும் மனிதன் பொறுப்பில்லை என்ற அக்கிரியாவாதிகள், சத்தியத்தை அறிய முடியாது என்ற அஞ்ஞானவாதிகள், சத்தியத்தை பகுப்பாய்வு செய்ய முடியாது என்ற வினய வாதிகளும் இருந்ததால் அஹிம்சை செயலற்று; சர்ச்சைகளும், சண்டைகளும், இன மத காழ்ப்புணர்ச்சிகளும் நிறைந்திருந்ததால், மிருக பலியை தடுத்து நிறுத்தவும் அப்பகுதியின் செய்திகள் சமண வரலாறாக நம்மிடையே பேசப்படுகின்றன.\nஅது போன்ற நிலை தென்பகுதியில் உக்கிரமாக அப்போதும் (இப்போதும் தமிழ் பேசுபவர்களிடம்) இல்லை. அதனால் ஆன்மீய மறுமலர்ச்சிகள், புரட்சிகள் தோன்றும் சூழல் இங்கு இல்லை. ஆதலால் இப்பகுதியின் சமண நிகழ்வுகள் வரலாற்றில் இடம் பெற வில்லை.\nஎப்படியெனில் மகாவீரர் காலத்தில் தென்பகுதி சமணர்களைப் பற்றியும், பிற நிகழ்வுகளின் சரித்திரங்கள் ஏதும் கிடைக்கப்பெற வில்லை.\nசமணக் கூட்டம் சந்திரகுப்தர் காலத்தில் கன்னட நாட்டில் தங்கி��ர். அப்போது வடமாநில சமண ஒழுக்கங்கள், விரதங்கள் போன்றவற்றின் தாக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டிருக்குமே ஒழிய, இங்கு அவர்கள் வந்த பின் தான் சமண சமயமே பரவியது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.\nமதுரைக்கு வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ள மாங்குளம் என்ற சிற்றூருக்கு அருகில் மீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஓவாமலை (கழுகுமலை என்றும்) அமைந்துள்ளது. அதிலுள்ள கல்வெட்டு ஒன்றை 1882 ம் ஆண்டு ராபர்ட்சீவல் என்ற ஆங்கிலேயர் கண்டறிந்தார். அதில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இவையே காலத்தால் மிகவும் தொன்மை வாய்ந்தது. ஏனெனில் கி.மூ மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது.\nஅதாவது அவை சமஸ்கிரதத்தில் எழுதப்பட வில்லை. தமிழீ என்ற தமிழ் பிராமி கல்வெட்டில் எழுதப்பட்டது. ஹிந்தி, சமஸ்கிரத பிராமி என்றெல்லாம் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. தமிழ் சமணர்கள் தான் பிராமி (ஸ்ரீஅதிநாதரின் மகள்) என்ற எழுத்தினை அதற்கு முன்னர் எழுதி இருக்க வேண்டும். அவ்வெழுத்தையே கல்வெட்டில் பயனபடுத்தி இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.\nஎந்த ஒரு சமய புரட்சியுமே அதன் கருத்துக்கள் ஏற்கபடாத இடத்தில் தான் தீவிரம் அடைந்திருக்க முடியும்.\nஅவ்வழியே நோக்கின் சமணம் சார்ந்த தமிழகத்தில் அக்காலகட்டத்தில் தேவைப் படவில்லை. பின்னர் மாற்றங்கள் தழுவிய நிலை ஏற்பட்ட போது அங்கு நடந்த சரித்திரத்தையே இங்கு தமிழில் வெளியிட முற்பட்டிருப்பர். அது போல் நிலை இங்கு ஏற்படாமல் தடுக்கவே பல சமண உத்தமர்களின் புராணங்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.\nமேலும் தமிழுக்காக ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கரியதாக இருந்துள்ளது. அவை அனைத்தும் தனிமனிதனை, இங்குள்ள அரசனை புகழ்ந்தும் இல்லை என்பதிலிருந்தே, வேறு மாநிலத்திலிருந்து இங்கு வந்தவர்கள் ஆக்கியது என்பதும் பொருந்தாதவையாக உள்ளது.\nஅவ்வாறு வேற்று நாட்டவர்கள் தேவன் புகழை மட்டுமே புகழ்பவர்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை. இங்குள்ளவர்களின் அனுசரிப்பே அவர்களுக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கும் என்பதை இக்காலத்திலும் காணலாம்.\nஅதனால் சமணம் என்ற கொள்கை பாரத தேசத்தில் தோன்றியதிலிருந்தே தமிழகத்தில் சமணம் இருந்திருக்க வேண்டும்.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/24681", "date_download": "2020-04-09T20:41:33Z", "digest": "sha1:5RSCVYDJJO7YSD7KXKYIZG7PS7ALRUEE", "length": 15235, "nlines": 110, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நீதிபதி திடீர் இடமாற்றம் – பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் மக்கள் அதிர்ச்சி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநீதிபதி திடீர் இடமாற்றம் – பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் மக்கள் அதிர்ச்சி\nநீதிபதி திடீர் இடமாற்றம் – பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் மக்கள் அதிர்ச்சி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும் முயற்சிக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க மற்றும் இந்துத்துவா கும்பல் போராடுபவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.\nகுறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடகம், அசாம் மாநிலங்களில் மட்டும் போராடுபவர்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறையில் இதுவரை 25 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.\nஅதன் அடுத்த கட்டமாக தற்போது தேசத்தின் தலைநகர் டெல்லி வன்முறை வெறியாட்டத்திற்கு காவல் துறையின் மெத்தனமே காரணம் என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.\nமேலும் காவல்துறையின் கடமையைச் செய்ய மத்திய அரசு ஏன் அனுமதிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் உதவியுடன் இந்த வன்முறை அரங்கேற்றப்பட்டிருக்கிறது.\nகுறிப்பாக பா.ஜ.க தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா ஆகியோர் காவல்துறை முன்னிலையிலேயே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியிருக்கின்றனர். அப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பின்னர் திட்டமிட்டபடி இஸ்லாமியர்கள் போராடும் பகுதி அருகே டிராக்டர்களில் கற்களைக் கொண்டு வந்து குவிக்கும் போதும் காவல்துறை தடுக்கவில்லை.\nஅதனைத் தொடர்ந்தே கலவரம் துவங்கி டெல்லியே பற்றி எரிந்தது. இப்படி தற்போதைய தகவலின் படி 31 பேரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் பல மருத்துவர்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வேதனை தெரிவித்தனர��.\nஇந்நிலையிலேயே டெல்லி உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கவலையுடன் நேற்று நள்ளிரவில் கூடி நிலைமையைப் பரிசீலித்து காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்தே துடிதுடித்த பலஉயிர்களைக் காப்பாற்ற வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.\nஅதைவிடக் கொடுமை செவ்வாயன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில், பா.ஜ.க தலைவர் கபில் மிஷ்ராவின் மதவெறிப் பேச்சை பார்க்கவில்லை என நீதிபதிகளிடம் கூறினர். அதற்கு “டெல்லி போலீசாரின் நிலையைப் பார்த்து வியப்பாக இருக்கிறது” என கூறிய நீதிபதிகள் முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் நீதிமன்றத்திலேயே வீடியோவை போட்டுக்காட்டி வழக்குப் பதிய உத்தரவிட்டனர்.\nபா.ஜ.க-வின் வன்முறை வெறியாட்டத்திற்கு டெல்லி காவல்துறை எவ்வளவு உடந்தையாக இருக்கிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேறு ஏதேனும் வேண்டுமோ கடந்த 3 நாட்களாக உலகமே கபில் மிஷ்ராவின் வெறிப்பேச்சை சமூக வலைத்தளத்தில் பார்த்து கைது செய்யக் கோரியது.\nஇப்போதாவது உண்மையான வன்முறையாளர்களை பாரபட்சமின்றி கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், ப்ரவேஷ் வர்மா, அபய் வர்மா உள்ளிட்டோர் மீது FIR பதியவேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.\nமேலும், இதுதொடர்பாக நாளை பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர். நீதிமன்றத்தின் இந்த தலையீடு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோருக்கு சிறிய ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது.\nஆனால் அதற்குள் மற்றொரு அதிர்ச்சியை நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதாவது பா.ஜ.கவினர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளீதரை திடீர் இடமாற்றம் செய்தும், வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்துள்ளது.டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளீதரை பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nஏற்கனவே அவரை இடமாற்றம் செய்ய கடந்த 12 ஆம் தேதி கூடிய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. அதற்கு வழக்கறிஞர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். இதனைடையேதான் 13 நாட்களுக்குப் பிறகு இன்று திடீரென இடமாற்ற உத���தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஇதற்கிடையே, டெல்லி கலவர வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் முன்பாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த அராஜக நடவடிக்கை நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nரஜினி பேட்டியால் அம்பலத்துக்கு வந்த மோடி அமித்ஷா மோதல்\nதேமுதிகவுக்கு இடமில்லை எடப்பாடி பழனிச்சாமி தகவல்\nமோடி அமித்ஷா மு.க.ஸ்டாலினுடன் பேச்சு – விவரம்\nஅமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான்\nரஜினி பேட்டியால் அம்பலத்துக்கு வந்த மோடி அமித்ஷா மோதல்\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\nநாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் – மக்கள் பாராட்டு\nடிரம்ப் ஒரு சமூகவியல் கோமாளி – தத்துவ அறிஞர் நோம்சாம்ஸ்கி காட்டம்\nஇந்தியாவை மிரட்டி மாத்திரை வாங்கும் அவசியம் என்ன அமெரிக்காவே தயாரிக்க முடியாதா – மர்மம் துலக்கும் கட்டுரை\nகுறிப்பால் உணர்த்திய பிரதமர் கோரிக்கை வைக்கும் திருமாவளவன்\n – காங்கிரசு தலைவரின் கருத்தால் பரபரப்பு\n1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி – பாஜகவினர் வழங்கினர்\nகொரளி வித்தைகளும், கோமாளித்தனமான அறிவிப்புகளும் – மோடியைச் சாடும் சீமான்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி பள்ளிக்கல்வி அமைச்சர் கூறிய பதில்\n – அனைத்துக் கட்சியினரிடம் கருத்து கேட்ட பிரதமர்\nபி எம் கேர்ஸ் நிதியம் 4 பேரால் இரகசியமாகக் கையாளப்படுவது ஏன் – சீதாராம் யெச்சூரி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2009/04/", "date_download": "2020-04-09T19:20:11Z", "digest": "sha1:ZNLGIXLKJL27UHWAATUCOXSWT3KFBQNZ", "length": 78682, "nlines": 328, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: April 2009", "raw_content": "\nவிசிஷ்டாத்வைதத்தை இப்பூவுலகில் பரப்பிய மகான் ஸ்ரீ இராமானுஜர் .\n\" கலியும்கெடும் கண்டு கொள்மின் \" என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை மெய்பிக்க வந்தவர் இவர். வைணவர்கள் இவரை மங்களாசாசனம் செய்யும் போது \" தென்னரங்கர்செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே\" என்று வாழ்த்துகின்றனர், இராமனுஜர் திருவரங்கம் சென்ற போது பெரிய பெருமாள் தமது திருப்பொலிந்த திருவடியை இவரது சென்னி மேல் ப���றித்து \" உபய விபூதிசெல்வத்தையும், உமக்கும் உம் உடையாருக்கும் தந்தோம் இனி நம்முடையதிருக்கோவிலை திருப்பணி செய்யக்கடவீர்\" என்றதால் இவர் உடையவர் எனப்படுகின்றார்.\nதிருக்கோஷ்ட்டியூர் நம்பிகளிடம் அஷ்டாக்ஷ்ர உபதேசம் பெற்று அதை அனைவரூம் உய்ய வேண்டி தான் நரகம் சென்றாலும் சரி என்று அனைவருக்கும் அந்த அஷ்டாக்ஷர மந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோவில் மதிலின் மேல் ஏறி அனைவருக்கும் அருளியதால் எம்பெருமானார் (எல்லாருக்கும் தலைவர்) எனப்படுகிறார்.\nதுறவிகளின் அரசர் என்பதால் யதிராஜர் .\nபிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியதால் பாஷ்யக்காரர்.\nஆண்டாள் நாச்சியாரின் ஆசைப்படி திருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு 100 தடா வெண்னையும்,அக்கார வடிசலும் சமர்பித்ததால், ஆண்டாள் இவரை அண்ணா என்று அழைத்ததார் எனவே இவர் கோவில் அண்ணன்.\nதிருப்பாவையை எப்போதும் சிந்தித்த்ருந்ததால் திருப்பாவை ஜீயர்\nஇத்தகைய பெருமைகளையுடைய ஸ்ரீ இராமனுஜர் அவதரித்த தலம் தான் தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரும்புதூர் ஆகும்.\nஎதிராஜர் எம் இடரைத் தீர்த்தார்\nதேங்கும் பொருநல் திருநகரிக் கொப்பான\nஎன்று ஆசாரியர்கள் இத்தலத்தின் பெருமையை பற்றி கூறியுள்ளனர்.\nஇந்த பூவுலகில் தான் அவதரித்த நோக்கம் நிறைவேறிய பின்னர் ஸ்ரீ இராமானுஜர் எம்பெருமானுடைய திருவடிகளிலே சரணடைந்திருக்கலாம். ஆனால் அவர் செய்யாமல், இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு ஜீவ விக்கிரமாக, தான் உகந்த திருமேனியாய் கோவில் கொண்ட திருத்தலமும் ஸ்ரீ பெரும்புதூர் தான். இத்தலத்திலே பெருமாள் யதிராஜ நாத வல்லி சமேத ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாளாக சேவை சாதிக்கின்றார். இத்தலமே பரம பதமாகும் பெருமை பெற்றது. அனந்தாழ்வாரின் அவதாரமான இளைய பெருமாள் எழுந்தருளியுள்ள இத்தலம் காள சர்ப்ப தோஷ நிவாரண தலமுமாகும். இந்த திருத்தலத்தின் பெருமைகளை சிறிது பார்ப்போமா\nஒரு சமயம் சிவபெருமான் திருக்கயிலாயத்தில் ஆனந்த தாண்டவமாடிக் கொண்டிருக்கும் போது அவரது ஆடை விலகியது அதைக்கண்ட அவரது பூத கணங்கள் நகைக்க அதனால் கோபமடைந்த சிவபெருமான் அவர்களை பூலோகத்தில் வந்து பிறக்க சாபம் கொடுத்தார். சாப விமோசனம் பெற அவர்கள் திருமாலை நாட அவரும், திருவேங்கடகிரிக்கும், சத்தியகிரிக்கும் இடையே உள்ள ஆரண்ய��்தில் சென்று தவம் செய்யுங்கள் என்று பணிக்க அவர்களும் இத்தலம் வந்து கடுமையான தவம் செய்தனர். அவர்களது தவத்தினால் மகிழ்ந்த பெருமாள் அவர்களுக்கு ஆதி கேசவப் பெருமாளாக பிரத்யக்ஷ்யமாகி சாப விமோசனம் அளித்தார். அனந்தாழ்வரால் ஏற்படுத்தப்பட்ட அனந்த சரஸ் திருக்குளத்தில் நீராடி பூத கணங்களும் சாப விமோசனம் பெற்று மீண்டும் சிவபெருமானுக்கு சேவை செய்ய கயிலை சென்றனர் .பூத கணங்கள் அமைத்த பூத மண்டபம், பூத ஸ்தம்பங்களுடன் பெருமாள் சன்னதிக்கு முன் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஸ்தம்பமும் நான்கு குதிரை வீரர்களுடன் கம்பீரமாக, பிரும்மாண்டமானதாக் அமைந்துள்ளன. எனவே இத்தலம் பூதபுரி என்றும் வழங்கப்படுகின்றது. மேலும் ஆதித்ய மஹாராஜாவுக்கும் பெருமாள் இத்தலத்திலே பிரத்யஷமாகி சேவை சாதித்தார்.\nஇளையாழ்வாரான ஸ்ரீ இராமானுஜரும் இத்தலத்திலேதான் திரு அவதாரம் செய்தார். திருவல்லிக்கேணியிலே ஆஸுரி கேசவஸோமயாஜி, அவரது மனைவி காந்திமதி அம்மையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது பெருமாள் நானே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பேன் என்று கொடுத்த வாக்கின்படி இராமானுஜராக 1017ம் ஆண்டு சித்திரைத் திங்கள் வளர் பிறை பஞ்சமி வியாழக் கிழமை திருவாதிரை நாளில் திருஅவதாரம் செய்தார்.\nபற்பமெனத் திகழ்பைங்கழலும் தண்பல்லவமே விரலும்\nபாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருவழகும்\nமுப்புரி நூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்\nமுன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்\nகற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்\nகாரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகைமுடியும்\nகூடிய வடிவழகுடன் தானுகந்த திருமேனியராய் தெற்கு நோக்கி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். மூலவருக்கு இளையாழ்வர் என்று திருநாமம்.\nஎன்ற படி திரேதா யுகத்தில் இராமாவரத்தில் இராமருக்கு இடை விடாது தொண்டு செய்த லக்ஷ்மணராகவும், துவாபர யுகத்தில் கிருஷ்ணாவதாரத்தின் போது கிருஷ்ணருக்கு மூத்தவரான பலராமராகவும் அவதாரம் செய்த ஆதி சேஷன் கலியுகத்தில் நாம் அனைவரும் உய்ய இராமானுஜராக அவதரித்தார். அவரே( இராம + அனுஜர் = இராமருக்கு இளையவர் ) என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் சேவை சாதிக்கின்றார்.\nஉற்சவரின் திருமேனியை இராமானுஜரின் காலத்திலேயே அவரது žடர்களான முதல���யாண்டானும், கந்தாடை ஆண்டானும் பிரதிஷ்டை செய்தனர், அதனால் எம்பெருமானரின் ச்ன்னதியில் உள்ள சடாரி \"திருமுதலியாண்டன்\" என்று அழைக்கப்படுகின்றது. தன்னுடைய 120வது வயதில் எப்படி பாஷ்யக்காரர் இருந்தாரோ அதே போலே வடிவமைக்கப்பட்ட திருமேனி, இராமானுஜரே இந்த திருமேனியை தழுவி ஆசிர்வதித்ததால் இது \"தானுகந்த திருமேனி\" என்று அழைக்கபடுகின்றது ஒரு தைப்பூச நன்னாளில் வழிபாட்டுக்காக இந்த திருமேனி இத்திருகோவிலிலே அமைக்கப்பட்டது.\nஇனி இராமனுஜரின் மற்ற திருமேனிகள். கிருமி சோழனின் கோபத்திலிருந்து தப்பிக்க இராமானுஜர் சென்று தங்கியிருந்த மேல் கோட்டை திருநாராயணபுரத்தில் அவரது žடர்களால் அமைக்கபட்ட திருமேனி \"தமருகந்த திருமேனி\" யாகும். இராமானுஜர் திருநாட்டுக்கு ஏகிய திருவரஙகத்தில் , அவரது விமலசரம விக்கிரகமான பூதவுடலை அரங்கத்துப் பெரியோர்களும் அவர் žடர்களும் அரங்கன் கோவில் சுற்றிலேயே திருப்பள்ளிப்படுத்தி அவ்விடத்து திருமண்ணால் உருவச்சிலையமைத்து வழிப்படும் திருமேனி \"தானான திருமேனி\" யாகும்.\nஅனந்தனின் அம்சம் இவர் என்பதால் அனந்த சரஸ் புஷ்கரணியில் நீராடி இராமானுஜரை வழிபட்டால், ராகு, கேது தோஷங்களும், காள சர்ப்ப தோஷமும் விலகுகின்றது என்பது ஐதீகம். இராமானுஜரின் திருஅவதார நட்சத்திரமான திருவாதிரையன்று மதியம் ஒரு மணிக்கு பால் அபிஷேகம் நடைபெறுகின்றது, அந்த பால் பிரசாதம் சகல தோல் வியாதிகளையும் நீக்குகின்றது என்பது கண்கூடு. ஈர ஆடை தீர்த்தம் தீராத நோய் தீர்க்கும், கிரக பீடைகள் ஒழியும், அனைத்து மங்களங்களும் உண்டாகும்.\nஇக்கோவிலை நிர்மாணித்தவர் அம்பரீஷ மஹாராஜாவின் பேரன் ஹரீதரன் என்பர். இவன் ஒரு முறை சாபம் பெற நேரிட்டது. பெரும்புதூரில் உள்ள அனந்த சரஸ் திருக்குளத்தில் மூழ்கி எழுந்து சாபம் நீங்கப்பெற்றதால் அவன் இக்கோவிலை கட்டினான்.\nபரமபதமாகும் இத்தலத்தின் கோவிலை சிறிது வலம் வரலாமா. ஐந்து நிலை ராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் பெரிய பலி பீடத்தையும், துவஜஸ்தம்பத்தையும் கருடன் சன்னதி விமானத்தையும் காணலாம். துவஜஸ்தம்பத்தின் அருகே நின்று பெருமாளை நினைத்து வணங்கிவிட்டு வலம் சென்று யாழி சிற்பங்கள் நிறந்த கவின் பெறும் படிகளில் ஏறி வடக்கு நோக்கி திரும்பினால் இளையாழ்வாரின் சன்னதி, சிற்பங்கள் நிறைந்த முன் மண்டபத்தில் நின்று அந்த அற்புத தானுகந்த திருமேனியை தரிசித்தால் நம் உடலும் உள்ளமும் சிலிர்க்கின்றது. என்னே ஒரு ஆகர்ஷணம் எம்பெருமானாரின் திருமேனியிலே. மாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை கோடைக்க்காலம் என்பதால் புஷ்ப ஆடை, சால்வை மலர்க்கிரீடத்தில் அருள் பாலிக்கின்றார் எம்பெருமானார். சித்திரையில் சந்தனக் காப்பு கண்டருளுகிறார். ஐப்பசி முதல் தை வரை குளிகாலம் என்பதால் வெந்நீர் திருமஞ்சனம் கண்டருளி மாலை நான்கு மணிக்கு மேல் கோட்டு கம்பளித் தொப்பியில் சேவை சாதிக்கின்றார். துவார பாலகர்களாக கூரத்தாழ்வானும், முதலியாண்டானுமே விளங்குகின்றனர்.\nயாளித்தூண்களுடன் கூடிய நுழைவு வாயில்\nயதிராஜரை தரிசித்து விட்டு வெளியே வந்தால் கிழக்கு நோக்கிய முக மண்டலத்துடன், ஸ்ரீ தேவி, பூதேவித் தாயார்களுடன் புவியாளும் பூமானை, பூமகள் காந்தனை, ஆயர் பாடிக் கண்ணனை, அனந்தன் மேல் துயில் கொண்ட கரு முகிலை, உலகளந்த உத்தமனை, பண்வாய் இடைச்சியர்க்கு வாய் தனில் புவியெல்லாம் காட்டருளிய தேவ தேவனை, நின்ற கோலத்தில் மேற்கரங்களில் சங்கும் சக்கரமும் தாங்கி, வலது கீழ் கரம் அபய ஹஸ்தமாகவும், இடது கரம் தொடையில் தாங்கும் தாங்கும் கோலத்தில் புண்டரீக வல்லி வாசம் செய்யும் திருமார்புடன் ஆதிகேசவப் பெருமாளாக தரிசனம் செய்யலாம். இடது கரம் தொடையில் வைத்திருப்பது இவரை தரிசனம் செய்பவர்களுக்கு தொடையளவுதான் சம்சார சாகரம் என்பது ஐதீகம்.மூலவரின் திருமார்பில் ஸ்ரீவத்ஸமும், ஸ்ரீ தேவியும், பூதேவியும் இலங்குகின்றனர். மற்றும் உற்சவர் கேசவ நந்தவர்த்தனரையும், நவநீத கிருஷ்ணரையும், செல்லப்பிள்ளையும் தரிசனம் செய்யலாம்.\nஎம்பெருமானின் திவ்ய தரிசனம் கண்டு வெளிவரும் போது ஆழ்வார்கள், ஆசார்யர்களின் திருமேனிகளையும் வழிபட்டு கர்ப்பகிரகத்தை வலம் வந்தால் எம்பெருமனாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அற்புதமான தஞ்சாவூர் ஓவியங்களை உள் பிரகாரமெங்கும் கண்டு மகிழலாம். பின் ராமானுஜரின் சன்னதியையும் வலம் வந்து கருடனை வணங்கி வெளியே வந்தால் இரானுஜர் சேவை சாதிக்க அமைக்கப்பட்ட தங்க குறட்டைக் காணலாம்.\nஅடுத்து யதிராஜநாதவல்லி தாயாரின் சன்னதிக்கு செகின்றோம். பெரிய பிராட்டி நான் உங்களைக் காப்பாற்றுகின்றேன் என்று மந்தகாசப் புன்னகையுடன் சேவை சா��ிக்கின்றாள். தாயாரின் திருநாமம் இராமனூசரின் நாமத்துடன் விளங்குவது ஒரு சிறப்பு. தாயரை வணங்கிவிட்டு மேலும் வலம் வந்தால் வெளிப் பிரகாரத்தின் சுவர்களில் வரையப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களின் பெருமாள்களின் திவ்ய கோலங்கள் நம்மை மகிழ்விக்கின்றன. தாயாரின் சன்னிதியின் அருகிலேயே சக்கரத்தாழ்வாரின் சன்னதி. மேலும் ஆண்டாள் நாச்சியாருக்கும், இராமருக்கும் தனி சன்னதி உள்ளது.\nஆண்டாளை தரிசித்து தூண்கள் நிறைந்த வெளிப்பிரகாரத்தில் நின்று மேலே நோக்கினால் உடையவரின் தங்க கவசம் போர்த்தப்பட்ட விமானத்தை காணலாம், சூரிய ஒளியில் விமானம் மின்னும் அழகே ஒரு தனி அழகு. பகவானை விட பாகவனே உயர்ந்தவன் என்று சொல்லாமல் சொல்லுகின்றது தங்க விமானம் .\nஆலயத்தில் உள்ள சில ஓவியங்கள்\nபிரகாரத்தின் கோடியில் இராமானுஜரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன அவற்றை கண்டு களித்து திரும்பினால் நமக்கு வலப்பக்கத்திலே குதிரைக்கால் மண்டபத்தையும் கண்ணுறலாம். பிரம்மோற்சவ காலங்களில் பெருமாள் இந்த மண்டபத்தில் தான் அலங்கார சேவை தருகின்றார், எதிரே கண்ணாடி சேவை தர பெரிய கண்ணாடி, அருகே மடப்பள்ளி .\nகோவிலை விட்டு வெளியே வந்தால் எதிரே இராமானுஜரின் அவதார திருத்தலத்தை காணலாம். அருகிலேயும் திருக்கோவிலைச் சுற்றியும் கூரத்ததாழ்வான், மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியர், மண்ணளந்த பெருமாள், மற்றும் விஜய ஆஞ்சனேயர் ஆகிய தனி கோவில்கள் உள்ளன. அனந்த சரஸ் திருக்குளம், நீராழி மண்டபத்துடன் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. இக்கோவிலே பூலோக வைகுண்டம் என்பதால் பரமபத வாசல் கிடையாது.\nஇனி இத்திருதலத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி பார்போமா சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்தில் இராமானுஜரின் அவதாரத்திருவிழா ஐந்து நாட்கள், தேரோட்டத்துடனும் நடைபெறுகின்றது. சித்திரை திருவாதிரையன்று எம்பெருமானார்கோவிலை விட்டு வெளியே அவதார திருத்தலத்திற்கு எழுந்தருளி பால் அபிஷேகம் கண்டு தொட்டில் சேவை தந்துருளுகின்றார். ஆதிகேசவப் பெருமாளின் 10 நாள் பிரம்மோற்சவமும், நான்கு நாட்கள் தெப்போற்சவமும் இம்மாதத்திலேயே நடை பெறுகின்றன.\nவைகாசி மாதத்தில் வசந்தோற்சவமும், திருவாதிரையன்று சதகலச ஜேஷ்டாபிஷேகமும் நடைபெறுகின்றது.\nஆனி மாதம் கோ��ை உற்சவமும், ஆடியில் பூரத்தையொட்டி கஜேந்திர மோக்ஷ உற்சவமும் நடைபெறுகின்றன.\nஆவணியில் பவித்ரோத்ஸவமும் ஸ்ரீ ஜெயந்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.\nபுரட்டாசியில் நவராத்திரி உற்சவம், ஐப்பசியில் மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியார் திருநட்சத்திரங்க்ளும், கார்த்திகையில் தீபமும் , மார்கழியில் அத்யயன உற்சவுமும், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன.\nதை மாதம் உடையவர் பிரதிஷ்டை குரு புஷ்ய விழா 3 நாட்களும், மாசியில் மாசி மகம் ஐந்து நாட்களும் கொண்டாடப்படுகின்றது.\nபங்குனியில் ஸ்ரீ ராம நவமி உற்சவமும், பங்குனி உத்திரத் திருவிழாவும், ஸ்ரீசம்பத் குமர உற்சவமும் நடைபெரூகின்றது. இவ்வாறு வருடம் முழுவதுமே திருவிழாக்களாக திகழ்கின்றது இத்தலத்தில்.\nஸ்ரீபெரும்புதூரில் யார் இறந்தாலும் மேளம் அடித்துக்கொண்டு வந்து சுவாமிக்கு சூட்டப்பட்ட மாலை, ஆளவந்தார் கஷாயம், பரிவட்டம், பெற்றுச்சென்று இறந்தவர் உடலில் சாற்றுவர்.\nஇத்தகைய பழம் பெருமையும், கவின் மிகு சிற்பங்களும், எழில் மிகுந்த ஓவியங்களும் நிறைந்த திருக்கோவிலுக்கு சென்று தங்களுடைய குறைகளும், தோஷங்களும் நீங்க அனந்த சரஸ் திருக்குளத்தில் நீராடி\nபவந்தரும் தீவினைப் பாற்றித்தரும் பரந்தாமனென்னும்\nதிவந்தரும் தீதிலிராமானுசன் தன்னை சார்ந்தச்வருக்கு\nஎன்று திருவரங்கத்தமுதனார் பாடிய எம்பெருமானரை வழிபட்டு அவரது அருளையும், ஆதி கேசவப் பெருமாளின் அருளையும் பெற்று சர்ம நோய்கள் தீர்ந்தோர்; திருமணம் நிச்சயமான கன்னியர்; சர்ப்ப தோஷம் நீங்கியோர்; வாடிய வியாபாரம் மீண்டும் தழைத்தோர் ஆயிரம் ஆயிரம்.\nகாரேர் கருணை இரமானுஜர் அருள் பாலிக்கும் தலமான ஸ்ரீ பெரும்புதூர் இப்போதே கிளம்பிவிட்டிர்களா\nதான் நரகத்தை அடைந்தாலும் சரி இந்த கலியுகத்திலே அனைவரும் உய்ய வேண்டும் என்ற பெரும் அவாவினால் தனது குருவினுடைய ஆணையையும் மீறி, எல்லா நலங்களையும் வழங்க வல்ல \"ஓம் நமோ நாராயணாய\" என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை திருக்கோஷ்ட்டியூர் கோவில் மதில் மேல் ஏறி நின்று பஞ்சமருக்கும் உபதேசித்த பேரருளாளர் தான் ஸ்ரீ இராமானுஜர். வைணவ சம்பிரதாயத்தின் விசிஷ்டாத்வைதக் கொளகையை பாரெங்கும் பரப்பியவர் இவர்.\nதிருக்கோவில்களின் நிர்வாகத்தை சீர்படுத்தி பகவத் கைங்கரியம் சிறப்பாக நடைபெற வழிகோலியவர் இவர். நமக்காகவே அவதரித்து, நமக்காகவே வாழ்ந்து, ஏழை, எளியவர், எந்த ஜாதி, எந்த குலத்தவர் என்று பாராது அனைவரையும் ஒன்றாகவே தனது வாழ் நாளில் பாவித்து, பின்னரும் தனது அளவற்ற கருணையினால் தனது அவதார முடிவில் பரம் பொருளான அந்த திருவரங்கத்து இன்னமுதனும் அழகிய மணவாளனுமான, வைகுண்டநாதனின் திருத்தாள்களில் சேர்ந்து முக்தி பெருநிலை அடையாமல், நம்முடனே இருந்து நம் துன்பங்களை தன் தவ வலிமையினால் போக்கி அருள் புரிவதற்காக ஸ்ரீ பெரும்புதூரில் ஜீவ விக்ரகமாக எழுந்தருளி , தம்மை அடைந்தவர் துயரினை உடனுக்குடன் போக்கி திருவருள் புரிந்து வரும் அவதார புருஷராவார் இராமானுஜர்.\nஇளையபெருமாள், எம்பெருமானார், யதிராஜர், உடையவர், பாஷ்யக்காரர், கோவில் அண்ணன், திருப்பாவை ஜீயர் என்றும் பல்வேறு திருநாமங்களால் அறியப்படும் ஸ்ரீ இராமானுஜரின் வரலாற்றை சிறிது பார்ப்போமா\nசென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்\nநின்றால் மரவடியாம் நீள் கடலுள் - என்றும்\nபுணையாம் அணி விளக்காம் பூம்பட்டாம்\nஎல்லா யுகங்களிலும் பெருமாள் சேவைக்காக\nஎன்றாற் போல பெருமாளுக்கு பாற்கடலிலே படுக்கையாகவும், நடந்தால் குடையாகவும், இருந்தால் ஆசனமாகவும், நின்றால் பாதுகையாகவும், விளங்கும் அனந்தாழ்வார், த்ரேதா யுகத்திலே இராமாவதாரத்தின் போது இலஷ்மணனாக அவதரித்து இராமருக்கு சேவை செய்தார், துவாபர யுகத்தி’லே அவரே பலராமராக அவதரித்தார். இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யவும் விசிஷ்டாத்வைதம் உலமெங்கும் பரவவும், எம்பெருமானின் கருணையினால், ஆதித்ய மஹாராஜாவுக்கும், பூத கணங்களுக்கும் பெருமாள் பிரதக்ஷ்யமான பூதபுரி என்னும் ஸ்ரீபெரும்புதூரிலே இராமனுஜராக அவதரித்தார். திருவல்லிக்கேணியிலே ஆஸ”ரி கேசவஸோமயாஜி, அவரது மனைவி காந்திமதி அம்மையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது பெருமாள் நானே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பேன் என்று கொடுத்த வாக்கின்படி இராமானுஜராக 1017ம் ஆண்டு சித்திரைத் திங்கள் வளர் பிறை பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை நாளில் திருஅவதாரம் செய்தார் .\nஆளவந்தாரின் žடரான திருமலை நம்பியின் மருகரான இவர் அந்தணர் குலத்திற்கேற்ற சடங்குகள் முடிக்கப்பெற்று மறைகள் சாத்திரங்கள் கற்றுத் தேர்ந்து பதினாறாம் ப���ராயத்தில் திருமணம் முடித்து காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள திருப்புட்குழியில் யாதவப்பிரகாசன் என்னும் அத்வைத பண்டிதரிடம் வேதாந்தம் கற்க சென்றார். ஒரு நாள் \"கப்யாசம் புண்டரீகம்\" என்ற எம்பெருமானின் கண்களை வர்ணிக்கின்ற சமஸ்கிருத பதத்திற்கு கபி+ஆஸம் என்று பிரித்து குரங்கின் ஆசன வாய் என்று குரு விளக்கம் கொடுத்த போது அவரை திருத்தி \"கதிரவனால் புன்னகைக்கும் கவின் மிகுந்த செங்கமலம் போன்றது கரிய மால் விழி அழகு\" என்ற சரியானப் பொருளைக்கூறி குருவின் கோபத்திற்கு ஆளானார். வடநாட்டு யாத்திரை (காசி ஷேத்திரம்) செல்லும் போது இவரை கொல்லத்திட்டமிட்ட குரு இவரை ஆரண்யத்திலே தனியே விட்டு அகல, பெரிய பிராட்டியாரும், பேரருளாளருமே வேட்டுவ தம்பதிகளாக வந்து இவரை பத்திரமாக காஞ்சி நகர் கொண்டு வந்து புண்ணிய கோடி விமானத்தைக் காட்டி மறைந்தனர். பின் திருமலை நம்பிகளின் ஆலோசனைப்படி பேரருளாளனுக்கு சாலை கிணற்றிலிருந்து திருமஞ்சனத்திற்கு நீர் சுமந்து வரும் சேவையில் ஈடுபட்டார்.\nவடநாட்டு யாத்திரையிலிருந்து திரும்பிய யாதவப்பிரகாசரிடமே பின்னும் சீடரானர். சிறிது காலம் சென்ற பின் மேலும் தவறான பொருள் சொன்ன யாதவப்பிரகாசரை விட்டு விலகி திருக்கச்சி நம்பிகளிடம் அறிவுரை பெற்று வரலானார். இராமனுஜரின் புலமையைபற்றி அறிந்த ஆளவந்தார் அவரை அழைத்து வர பெரிய நம்பியை காஞ்சி அனுப்பினார். இராமானுஜர் திருவரங்கம் அடைந்த போது ஆளவந்தார் திருநாட்டுக்கு ஏகியிருந்தார். அவரது வலகரத்தில் மூன்று விரல்கள் மடங்கியிருந்தன, அதைக்கண்ட இளையாழ்வார், திருவரங்கத்து பெரியோர்களிடம் என்ன காரணம் என்று வினவ அவர்களும் ஆளவந்தாரின் வியாஸ, பராசர முனிவர்களிடம் கொண்ட நன்றியறிவும், நம்மாழ்வரிடம் பற்றும், பிரம்ம சூத்திரமென்ற நூலுக்கு விசிஷ்டாத்துவைததிற்கிணங்க பாஷ்யம் எழுத வேண்டும் என்ற மூன்று மனக்குறையுமே இவ்வாறு விளங்குகின்றன என்று கூற இக்குறைகளை இறையருளால் தீர்ப்பதாக எம்பெருமானார் உறுதி கூற மடங்கியிருந்த மூன்று விரலகளும் நீண்டன. ஆளவந்தாரை உயிருடன் காண முடியாத வருத்ததுடன் இவர் காஞ்சி திரும்பினார்.\nகாஞ்சி திரும்பி மறுபடியும் பேரருளாளனுக்கு திருமஞ்சனத்திற்கு நீர் கைங்கரியம் செய்து வரும் நாளில் திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியரா���ப் பெற எண்ணினார். தான் அந்தணர் அல்லாததால் அவர் அதற்கு இசையவில்லை. ஒருநாள் நம்பிகளை தன்னுடைய வீட்டிற்கு அழைக்க, இசைந்த நம்பிகள், வேறு வழியாக அவர் இல்லம் சென்று தனக்கு பேரருளாளன் திருவாலவட்டப்பணிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் எனவே உடனடியாக உணவளிக்க வேண்டி இராமானுஜர் வருவதற்குள் உணவை முடித்து சென்றார். இராமானுஜர் வீடு திரும்புகையில் தம் மனைவி தஞ்சமாம்பாள் நம்பியுண்ட தளிகையை கோலால் தள்ளி, உணவருந்திய இடத்தை பசுஞ்சாணம் கொண்டு தூய்மையாக்கி நீராடி நிற்பதைக் கண்டு தனது எண்ணம் நிறைவேறாமல் செய்துவிட்ட நம்பிகளின் திறமையை வியந்த இராமானுஜர் தனது மனைவியின் செயலுக்காக வருந்தினார்.\nதிருக்கச்சி நம்பிகள் தனக்கு ஆச்சாரியாராக இசையாததால், அவரிடம் சில கேள்விகள் கொடுத்து அவற்றுக்கு பேரருளாளனிடமே பதில்கள் பெற்றுத் தருமாறு வேண்டி, அவர் மூலமாக பேரருளாளன் பணித்ததாக ஆறு வார்த்தைகள் பெற்றார் அவையாவன,\n1. பரத்துவம் நாமே - நாமே சகலத்துக்கும் உயர்ந்த சத்தியமான மூலப்பொருள்.\n2.. பேதமே தர்சனம். - ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் அவசியமான பேதம் உண்டு என்பதே உண்மையான தத்துவம்.\n3. உபாயமும் பிரபத்தியே. - என்னை அடைய ஒரே நேரான வழி நம்மிடம் அடைக்கலம்.\n4. அந்திஸ்மிருதியம் வேண்டா - இப்படி வாழ்பவன் உடல் உயிரை விட்டு பிரியும் காலத்தில் நம்மை துதி செய்ய அவசியம் இல்லை.\n5. சரீர அவஸானத்திலே மோக்ஷம் - உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவன் என்னிடம் வந்து சேர்வான்.\n6.பெரிய நம்பி திருவடிகளிலே ஆஸ்ரயி - பெரிய நம்பிகளை ஆச்சாரியராகக் கொள்\nஎன்பவை இவ்வார்த்தைகள். பின் திருவரஙகம் பெரிய கோவிலில் உள்ள ஆளவந்தாரின் சீடர்களின் விருப்பத்தற்கிணங்க மதத்தலைவராக திருவரங்கம் செல்லும் வழியில் மதுராந்தகத்தில் ஏரி காத்த இராமர் திருக்கோவிலில் பெரிய நம்பியைக் சந்தித்தார். அந்த திருக்கோவிலிலேயே மகிழ மரத்தடியில் பெரிய நம்பி இராமானுஜருக்கு திருவிலச்சினை செய்து தன்னைவிட ஆளவந்தாரை ஆச்சாரியனாக கொண்டிருக்க வேண்டினார். பின் பெரிய நம்பியிடம் காஞ்சியில் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும், ஆளவந்தாரின் கருத்துகளையும் கேட்டறிந்து வந்தார். தனது மனைவியின் குணத்தினால் பெரிதும் துன்பமுற்ற இராமானுஜர், இல்லற வாழ்க்கையை விடுத்து திரிதண்ட சந்நியாசியாக தீட்சை பெற்றார். கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் இவரது பிரதம சீடர்களானார்கள். துறவிகளில் சிறந்தவராக விளங்கியதால் இவர் யதிராஜர் என்னும் திருநாமம் பெற்றார்.\nபின் திருவரங்கம் வந்து மதத்தலைவராக இராமானுஜர் பெரிய பெருமாளை வணங்கும் போது, \"போங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் ஆள்கின்ற திருவரங்கன் தமது திருப்பொலிந்த திருவடியை இவரது சென்னி மேல் பொறித்து உபய விபூதி செல்வத்தையும், உமக்கும் உம் உடையாருக்கும் தந்தோம் இனி நம்முடைய திருக்கோவிலை திருப்பணி செய்யக்கடவீர்\" (இராமானுஜா கடல் சுழ்ந்த மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும், நாமே பாதுகாத்து வந்தோம். அந்த சுமையை, உபய விபூதி செல்வத்தையும் உமக்கும் உம்மை சேர்ந்தவர்களையும் தந்தோம் அதை நீ வரித்து நம்முடைய கைங்கரியத்தை நடத்தும் என்று அளித்தார். )என்றதால் இவர் உடையவர் எனப் பெயர் ஏற்படச் செய்தான். இராமானுஜரும் அரங்கன் திருக்கோவிலின் நடைமுறைகளை சீர்ப்படுத்தினார். இவர் வகுத்த நெறிகள் தான் இன்றும் திருவரங்கத்தில் நடைமுறையில் உள்ளது.\nதிருவரங்கத்திலே வசித்து வரும் போது பெரிய நம்பிகளின் அறிவுரைப்படி ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்ட்டியூர் நம்பிகளிடம் பதினெட்டு முறை விடாது சென்று அவரை வேண்டி கடைசியாக கண்ணனருளிய கீதையின் முக்கிய கூற்றாகிய சரம சுலோகத்தின் சாரமான அவ்வெம்பெருமான்தானே நெறிவாசல் இரண்டுமாவான் என்ற ஆழ்வார்களின் கருத்தே மெய்ப்பொருள் என்று கற்றார். தான் கற்றதை அறிந்து அனைவரும் உய்ய வேண்டும் என்ற அளப்பெரும் கருணையினால் திருக்கோஷ்டியூர் கோவில் திருமதில் மேல் ஏறி நின்று பஞ்சமருக்கும் நலம் தரும் அந்த ஓம் நமோ நாராயண என்னும் சொல்லை உபதேசித்து அருளினார். இதையறிந்த திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவரை ஆனையை மீறியதேன் என்று வினவ, தானொருவன் நரகம் சென்றாலும் சரி மக்களனைவரும் வீடுபேறு பெற வேண்டும் என்பதால் குருவின் ஆனையை மீறியதாக உடையவர் கூறினார். பல்லுயிருக்கும் விண்ணின் தலை நின்று வீடளிக்கும் தன்மையைக் கொண்டாடி திருக்கோட்டியூர் நம்பிகள் இராமானுஜரை என்பெருமானாரே ( எல்லாருக்கும் தலைவர்) என்று ஆனந்தத்துடன் கட்டித்தழுவிக்கொண்டார். இராமானுஜருக்கு எம்பெருமானார் என்ற பெயர் இவ்வாறு ஏற்பட்டது.\nசந்திரபிரபையில் ஸ���ரீ இராமானுஜர் பின்னழகு\nஎம்பெருமானார் வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு ஆழ்வார்கள், நாதமுனிகள், ஆளவந்தார் முதலிய முன்னோர்கள் கைக்கொண்ட விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை நன்கு பரப்பினார். இக்கொள்கைக்கு மாறான கொள்கைகளைப் படைத்த புத்தர், சமணர், அத்வைதிகள் பலரை வாதப்போரில் வென்று அவர்களை வைணவர்களாக்கி விசிஷ்டாத்வைதத்தை நன்கு நிலை பெற செய்தார். இவர் பாரத நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வைணவ தலங்களை வணங்கி மதத்தை பரப்பினார்.தம் மதக் கொள்கைகளைப் பரப்ப எழுபத்து நான்கு ஸ’ம்ஹாஸனாதிபதிகளை நியமித்து பலதிக்குகளிலும் பரப்பினார். எம்பெருமானாகிற பெருங்கடலிலே , நம்மாழ்வாராகிய கருமேகம் படிந்து அப்பெருமானின் திருக்கல்யாண குணங்களாகிய நீரைப்பருகி, நாதமுனிகளாகிற மகாமேருமலையில் பொழிந்து உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி என்ற அருவிகள் மூலம் ஆளவந்தார் என்ற பேராற்றை சேர்ந்து, எம்பெருமானாராகிய வீரநாராயணபுரத்தேரி போன்ற ஏரியிலே வந்து தேங்கி, உடையவரின் žடர்களான வீரநாராயணபுரத்தேரியின் எழுபத்து நான்கு மதகுகள் போன்ற பெரியோர்களின் மூலம் உலகமாகிய கழனிக்குப் ஏறிப்பாய்கின்றது என்று இவ்வுண்மையை உருவகப்படுத்துவர் முன்னோர்.\nவைணவக்கோட்பாடுகள் வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள் அல்ல என்பதை தன் வாழ்வின் மூலம் நிருபித்தவர் இராமானுஜர். பஞ்சமருக்கும் அஷ்டாக்ஷ்ர மந்திரத்தை உபதேசித்த வள்ளல் மேலும் பிள்ளையுறங்காவில்லிதாசர் என்ற வேடžடரை அந்தணர்க்கான உடல் தூய்மையை உதறி காவிரியில் நீராடித் திரும்புகையில் கைகோர்த்து அழைத்து சென்றார். தொண்டனூர் அரிசனங்களை திருநாராயணப்புரத்துத் திருக்கோவிலில் வழிபட ஏற்பாடு செய்தவர். அவர்களை திருக்குலத்தார் என்று அழைத்து பெருமைப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களை மேல் நிலைக்கு உயர்த்தியவர் இரமானுஜர்.\nதனது வாழ்விலே இராமானுஜர் தான் செய்த புரட்சிகளினால் சந்தித்த எதிர்ப்புக்கள் ஏராளம். அவர் பிச்சை எடுத்து உண்ணும் கொள்கை கொண்டிருந்ததால் அவரை கொல்ல சதி செய்த சிலர் ஒரு பெண்ணிடம் அவருக்கு நஞ்சிட கட்டாயப்படுத்தினர் அப்பெண்மணியும் அவ்வாறே செய்து சடக்கென்று அவர் திருவடிகளில் விழுந்து உண்மையைக் குறிப்பாலுணர்த்தி தன் பிச்சையை விலக்கச் சொன்னாள்.\nஇவரது சீடர்களில், கூரந்தாழ்வான், முதலியாண்டான் இருவரும் முக்கியமானவர்கள். இவர்களை தனது முக்கோல் மற்றும் பவித்திரம் என்று சிறப்பித்தார் இராமானுஜர். கிருமிகண்ட சோழன் என்ற சோழ மன்னன் சைவம் மங்கி வைணவம் தழைத்தோங்குவதை கண்டு, உடையவரை அழைத்து சிவனில் பெரியவரில்லை என்று எழுதி வாங்க எண்ணிய போது எம்பெருமானாரைக் காக்க கூரத்தாழ்வான் முக்கோல் பிடித்து அரசவைக்கு பெரிய நம்பியுடன் சென்று, நாராயணனே பரன் என்று பலபடியும் எடுத்துரைத்தான். மன்னன் இணங்காமல் சிவனே பரன் என்றெழுதிடச் சொன்னான். அவர் மரக்கால் பெரியது, குறுணி அதைவிடப்பெரியது என்ற பொருளில் \"சிவாத் பரதரம் நாஸ்தி, த்ரோணமஸ்தி தத:பரம்\" என்று எழுதித் தந்து மன்னனின் கோபத்துள்ளாகி தன் கண்களை இழந்தான். இவரது மற்ற žடர்கள் சைவத்துக்கு சென்று திரும்பிய இவரது சிற்றன்னை மகன் கோவிந்த பட்டர், இவர் துறவறம் பூண்ட போது இவருக்கு எம்பார் என்ற திருநாமத்தை எம்பெருமானர் அருளினார். யஞ்னமூர்த்தி என்ற அத்துவைதவாதி வாதப்போரில் தோற்று, அருளாளப்பெருமாளெம்பெருமானார் என்ற பெயரில் இராமானுஜருக்கு žடரானார். திருக்கோட்டியூர் நம்பிகளால் இராமானுஜருக்கு எதிரிகள் நஞ்சிடும் வாய்ப்பை தவிர்க்க உணவு சமைக்க வந்தவர் கிடம்பியாச்சான். மற்றும் திருக்குருக்கைப்பிரான்பிள்ளான் முதன் முதலாக திருவாய்மொழிக்கு இராமானுஜரின் ஆணையினால் உரையிட்டவர், அனந்தான்பிள்ளை, வடுகநம்பி முதலானோர் இவரது முக்கிய žடர்களாவர்.\nகிருமிசோழனின் கொடுமையிலிருந்து தப்பிக்க, žடர்களின் வேண்டுதலின்படி இராமானுஜர், வெள்ளையாடை உடுத்தி வெளியேறி பன்னிராண்டுகள் தற்கால கர்நாடக மாநிலத்திலுள்ள மேல் கோட்டை திருநாராயணபுரத்தில் வாழ்ந்தார். அத்தலத்தின் உற்சவமூர்த்தியான செல்வப்பிள்ளையை டெல்லிசென்று, துருக்க அரசனிடமிருந்து திரும்பப்பெற்று கோவிலை நன்றாக அமைத்து அங்கும் வைணவத்தை பரப்பினார்.டெல்லி சுல்தான் மகள் செல்லப்பிள்ளையுடனே பின் வர அவளை பீபீ நாச்சியாராக்கி இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் உதவியவர். கிருமிகண்டன் பெயருக்கேற்ப கழுத்தில் புழுத்து மாண்டபின் , எம்பெருமனார் திருவரங்கம் திரும்பி தன் தொண்டுகளைத் தொடர்ந்தார்.\nகூரத்தழ்வான் காச்மீரம் சென்ற போது ஸரஸ்வதீ பண்டாரம் என்ற நூலை பார்வையிட்டார், அந்த நூலை மன��்தில் நிறுத்தி பின்பு உடையவர் பணிக்க பணிக்க, நாமகளே ஸ்ரீ பாஷ்யம் என்று பெயரிட்ட உடையவரின் பிரும்ம சூத்திர உரைநூலை ஆழ்வான் தானும் ஆராய்ந்து ஓலைப்படுத்தினார். எனவே இவர் பாஷ்யக்காரர் என்று அழைக்கப்படலானார். இவ்வாறாக ஆளவந்தாரின் முக்குறைகளிலொன்றை உடையவர் தீர்த்தருளினார். ஆள்வானுக்கு இரண்டு ஆண் மகவுகள் பிறந்த போது அவர்களுக்கு பராசரன், வேதவியாஸன் என்று பெயரிட்டு இரண்டாம் குறையை நீக்கினார்.கோவிந்த பட்டருக்கு மகன் பிறந்த போது அவருக்கு பராங்குசன் என்ற பெயரிட்டு மூன்றாவது குறையைப் போக்கினார்.\nஎம்பெருமானார் குளிரருவி திருவேங்கடத்தில் கோவில் கொண்டுள்ள பெருமாள், குறையொன்றுமில்லாத கோவிந்தனான, திருமாலே என்று நிரூபித்து தன் கைகளாலேயே அந்த அர்ச்சாவதார மூர்த்திக்கு சங்கும் சக்கரமும் சமர்பித்தார் திருமாலிருஞ்சோலை அழகருக்கு ஆண்டாள் நாச்சியார்\nநாறுநறும் பொழில் மாலிருஞ்சோலைநம்பிக்கு நான்\nநூறுதடாவில் வெண்னை வாய் நேர்ந்துபராவி வைத்தேன்\nஎன்று விரும்பியபடி நூறு தடா அக்காரவடிசிலும், நூறு தடா வெண்னையும் அமுது செய்வித்து பின்னர் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் திருவாயாலேயே அண்ணா என்றழைக்கப்பட்டு கோவில் அண்ணன் ஆனார். ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரங்களின் மீது இராமானுஜர் கொண்டிருந்த அபிமானம் அளப்பரியது, இவர் ஒரு சமயம் திருப்பாவை பாசுரங்களை சேவித்துக் கொண்டு பிச்சை கேட்டு வரும் போது உந்து மதற்களிற்றன் என்னும் பாசுரத்தை சேவித்துக் கொண்டே பெரிய நம்பிகளின் வீட்டின் கதவைத்தட்ட, žரார் வளையொளிப்ப திறந்தேலோரெம்பாவாய் என்ற படி பெரிய நம்பியின் செல்ல மகள் கதவைத் திறக்க ஆண்டாள் நாச்சியாரே வந்து கதவைத் திறப்பதாக எண்ணி மயங்கி விழுந்தார். பின் பெரிய நம்பிகள் வந்து ம்யக்கம் தெளிவித்து உண்மையை உணர்த்தி திருப்பாவை ஜீயர் என்றழைத்து சிறப்பித்தார். . இராமானுஜர் ஆழ்வார்களின் அருளிச்செயல்களான பிரபந்தத்தை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் அறிந்த அரையர்களின் மூலம் நன்கு பரப்பினார்.\nஇராமானுஜர் வட மொழியில் நித்ய க்ரந்தம், கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த ஸாரம், வேதாந்த தீபம், வேதார்த்த ஸங்க்ரஹம், மற்றும் கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம��, சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார். ஆழ்வார்கள், நாதமுனிகள், ஆளவந்தார் மூலம் இராமானுசருக்கு எட்டிய வைணவ சமயத்தை திருவரங்கரே எம்பெருமானார் தரிசனமென்று பெயரிட்டார் என்றும் திருக்குறுகூர் நம்பியே இராமானுசரிடம் žடராக ஆசைப்பட்டு திருவிலச்சிணை பெற்று வைணவ நம்பி என்ற திருநாமம் பெற்றார் என்று இராமானுஜரின் புகழ் பரப்பும் வரலாறுகள் செப்புகின்றன.\nஇவ்வாறு பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையிலும், விசிஷ்டாத்வைதத்தை நாடெங்கும் பரப்பிய புரட்சியாளரான இராமானுஜர் தனது நூற்றியிரண்டாம் ஆண்டில் தனது கடமையை முடித்து இந்நிலவுலகை விட்டு நீங்கும் தறுவாயில் இவரது žடரான முதலியாண்டான் வேண்டுகோளின்படி அவர் வடித்த உருவச்சிலையை தானே தழுவித்தந்து, இவரது பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரிலே நாம் எல்லாம் இந்த கலியிலே உய்ய, \"தானுகந்த திருமேனியாய் கோவில் கொண்டார்.\" இவ்வாறு கோவில் கொண்ட ஒருவாரத்திலேயே இராமானுஜர் நோய்வாய்பட்டு திருநாட்டுக்கேகினார். இவரது விமலசரம விக்கிரகமான பூதவுடலை அரங்கத்து பெரியோர்களும் அவர் žடர்களும் அரங்கன் கோவில் சுற்றிலேயே திருப்பள்ளிப்படுத்தி அவ்விடத்து திருமண்ணால் உருவச்சிலை அமைத்து வழிபடலாயினர் இந்த திருமேனி \"தானான திருமேனி\" என்றழைக்கப்படுகின்றது. பின்பு திருநாராயணபுரத்து žடர்கள் வழிபடவமைத்த உருவம் \"தமருகந்த திருமேனி \"என்றழைக்கப்படுகின்றது.\nஏராரும் செய்யவடிவு எப்பொழுதும் வாழி\nசோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி\nஈராறு திருநாமமணிந்த எழில் வாழி\nஇனிதிருப்போடு எழில்ஞான முத்திரை வாழியே.\nஎன்று எம்பெருமானாரை வழிபட்டு நன்மையடைவோமாக.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nபழைய சீவரம் பரிவேட்டை உற்சவம்\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nகாஞ்சி வரதர் கருட சேவை\nஇராமானுஜர் ஆயிரமாவது ஜன்ம நட்சத்திரம்\nதிருநீர் மலை அரங்கநாதர் கருடசேவை\nஹேப்பி பர்த் டே கிருஷ்ணா\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -4\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -3\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\nபழைய சீவரம் பரிவேட்டை உற்சவம்\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nகாஞ்சி வரதர் ��ருட சேவை\nஇராமானுஜர் ஆயிரமாவது ஜன்ம நட்சத்திரம்\nதிருநீர் மலை அரங்கநாதர் கருடசேவை\nஹேப்பி பர்த் டே கிருஷ்ணா\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -4\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/28/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-09T19:42:22Z", "digest": "sha1:QLTBKLY3TFDYLWBBIANA4W4TAMGSKX2R", "length": 25275, "nlines": 158, "source_domain": "senthilvayal.com", "title": "பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்… வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்… வெறும் கண்களாலேயே பார்க்கலாம்\nவழக்கத்தை விட நிலா பெரிதாக, பிரகாசமாக இருந்தால் அதற்கு `சூப்பர்மூன்’ என்று பெயர். வருடத்துக்குக் குறைந்தது இரண்டு முறை வரும் `சூப்பர்மூன்’ குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இதே போல் கிரகங்களும் தெரிவதுண்டு. அடுத்த மாதம் செவ்வாய் கிரகம்,15 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அருகே வரப்போகிறது. இது பதினைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு. இதற்கு முன்பு 2003ம் ஆண்டு செவ்வாய் கிரகம் பூமியருகே வந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அருகில் வந்தது.\nபூமி சூரியனை முழுதாகச் சுற்றி வர 365 நாள்கள் ஆகுமென்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், செவ்வாய் சூரியனை முழுதாகச் சுற்றி வர 687 நாள்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட பூமியை விட இரண்டு மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகமும், சூரியனும், பூமிக்கு நேரெதிரே வந்துவிடும். அப்போது, சூரியன் மேற்கில் மறையும் நேரம், செவ்வாய் கிழக்கில் தோன்றும். சூரியன் கிழக்கில் தோன்றும் நேரம், செவ்வாய் மேற்கில் மறைந்துவிடும். இதனை அறிவியலில் `அப்போசிஷன்’ (Opposition) என்பார்கள்.\nகிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் (elliptical orbits) சுற்றுகின்றன. நீள்வட்ட பாதையில் கிரகங்கள் சுற்றுவதால் ஒரு புள்ளியில் சூரியனும் கிரகமும் அருகே வரும், மற்றொரு புள்ளியில் சூரியனும் கிரகமும் அதிகத் தொலைவில் இருக்கும். நீள்வட்டப் பாதையில் கிரகமும் சூரியனும் அருகருகே வரும் புள��ளிக்கு `பெரிஹெலியான்’ (Perihelion) என்று பெயர். சூரியனுலிருந்து அதிகத் தொலைவில் கிரகம் இருக்கும் புள்ளிக்கு `அப்ஹெலியான்’ (Aphelion) என்று பெயர். `அப்போசிஷன்’ நிகழும்போது செவ்வாய் சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் அதன் பெயர் `பெரிஹெலிக் அப்போசிஷன்’ (Perihelic Opposition). இந்த நிகழ்வினால் செவ்வாய் கிரகமானது சூரியன், பூமி இரண்டுக்கும் மிக அருகில் வரும்.\nசராசரியாக செவ்வாய் கிரகமானது பூமியிலிருந்து 225 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். இந்த நிகழ்வின் போது பூமியிலிருந்து வெறும் 35.8 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். இதனால் எப்போதும் இல்லாத வகையில் செவ்வாய் அதிகப் பிரகாசமாகக் காணப்படும்.வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகப் பிரகாசத்துடன் இருக்கும். வியாழன் கோளை விட 1.8 மடங்கு அதிகப் பிரகாசமானதாகக் காணப்படும். இதன் மூலம் சூரியன், நிலா, வெள்ளிக்குப் பிறகு செவ்வாய் நான்காவது பிரகாசமான கோளாகத் தோன்றும்.\nவானத்தில் தென்கிழக்கு திசையில் சாஜிட்டேரியஸ் (Sagittarius) நட்சத்திரக் கூட்டத்துக்குக் கீழே தென்படும். இந்த நிகழ்வை மக்கள் வெறும் கண்களால் காண இயலும். வட அரைக்கோளத்தில் இருப்பவர்களுக்குச் செவ்வாய் அவ்வளவு தெளிவாகத் தெரியாது. குறிப்பாக அலாஸ்கா, வடக்கு கனடா, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய பகுதிகள் செவ்வாயைக் காண வாய்ப்பில்லை. ஆனால், தென் அரைக்கோளத்தில் இருப்பவர்கள் செவ்வாய் கிரகத்தைத் தெளிவாகக் காணலாம். தெற்கு கனடா, ஐரோப்பா, ஆசியா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய பகுதிகளில் செவ்வாயைத் தெளிவாகக் கண்டுகளிக்கலாம்.\nஇந்த `பெரிஹெலிக் அப்போசிஷன்’ என்ற நிகழ்வானது துல்லியமாக வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி நிகழவிருக்கிறது. இதனால் ஜூலை மாதம் முழுவதும் பிரகாசமாகவும் பெரிதாகவும் காணப்படும். செவ்வாய் வழக்கத்தை விட 2.7 மடங்கு பெரிதாகத் தெரியும். கடந்த 2003ம் ஆண்டு இதே நிகழ்வு நடந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு செவ்வாயும் பூமியும் அருகில் வந்தன. செவ்வாயின் நீள்வட்டப்பாதை நாளாக நாளாக பெரிதாகிக்கொண்டே போகிறதாம். இதனால் வருங்காலத்தில் பூமியும் செவ்வாயும் இன்னும் மிக அருகில் வருமாம். 2003 ம் ஆண்டை விட ஆகஸ்ட் 27, 2287ம் ஆண்டு நடக்கவிருக்கும் `பெரிஹெலிக் அப்போசிஷனின்’ போது செவ்வ��யும் பூமியும் மிக மிக அருகில் வருமாம். வெல்கம் சூப்பர்மார்ஸ்\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nஅழகிரியின் ஆவேசம்… ஆரம்பமானது குடும்பப் பேச்சுவார்த்தை\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nஅடி தூள்.. வேகம் காட்டும் எடப்பாடியார்.. அதிரடியில் தமிழக அரசு.. புது டீமை களம் இறக்கி அசத்தல்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமுன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா – விரிவான அலசல்–BBC Tamil\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer\nகொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nகொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி\nஉளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ஆடிப்போன விஜயபாஸ்கர்… அதிரடி உத்தவு போட்ட எடப்பாடி..\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் ��ூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\nகண்டிப்பு, காமெடி, கெடுபிடி… `ஆல்ரவுண்டர்’ எடப்பாடி பழனிசாமி\nஒரே ஒரு பேட்டி… டோட்டல் க்ளோஸ் ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன\nவாசனுக்கு சீட் கொடுத்ததைதானே பார்த்தீங்க.. இன்னொரு மேட்டரை கவனிச்சீங்களா\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-09T20:43:30Z", "digest": "sha1:KNYCMMIZLSSKVVQA35CHKZQFFNORAKEJ", "length": 8240, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கை அதிபர் தன் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதாக அறிவித்தார் - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கை அதிபர் தன் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதாக அறிவித்தார்\nவெள்ளி, ஜனவரி 15, 2010\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010\nசரத் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை ஆரம்பம்\nஇலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது\nமகிந்தவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டது\nபொன்சேகா விடுதியில் இருந்து வெளியேறினார்\nபொன்சேகாவின் விடுதியைச் சுற்றி இராணுவத்தினர் குவிப்பு\nதனக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களை தான் குறைப்பார் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வேளையிலேயே இந்தக் கருத்தை அதிபர் தெரிவித்தார்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை தொடர்பில் இங்கு தெரிவித்த ஜனாதிபதி, இம்முறை நான் ஜனாதிபதியானவுடன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குள்ள அநாவசியமான அதிகாரங்களை நீக்குவேனெனவும் கூறியுள்ளார்.\nஎதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவைவிட அதிகமான தமிழ்க் கட்சிகள் தனக்கு ஆதவு தருவதாகவும், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளே உள்ள நாடாளுமன்று உறுப்பினரும் தனக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார். தமிழ் மக்களுக்காக 13ம் திருத்தம் மற்றும் ஒரு மேற்சபை (senate) அமைக்கப்படும் என்றும் இந்த சந்திப்பில் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஆயினும் பொலீஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் உத்தேசம் இல்லை என்றும் தெரிவித்தார். இது குறித்து தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் அதிபர் மகிந்த இராஜபக்ச.\nஇனங்கள் ஒற்றுமையுடன் வாழாவிடின் மீண்டும் ஒரு பேரனர்த்தம் ஏற்படும் ஆபத்து ஜனாதிபதி ராஜபக்ஷ எச்சரிக்கை, தினக்குரல், சனவரி 15, 2010\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/1757", "date_download": "2020-04-09T19:23:34Z", "digest": "sha1:JXLLL3JS5HMULZNAKEXVAWOQPMPG2UKA", "length": 19213, "nlines": 208, "source_domain": "tamilwil.com", "title": "இலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nஜெர்மனியிலும் கொரோனாவுக்கு 1000 பேருக்கு மேல் பலி\nவைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\nகடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\nதென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\nலண்டனில் ஒன்பதே நாட்களில் கொரோனா சிறப்பு என்.எச்.எஸ் நைட்டிங்கேல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ள து.\nநண்பனை சந்திக்க சென்ற நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஷெரினுடன் தர்ஷன்… மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்\nஅமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்\n3 hours ago விபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\n4 hours ago தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 ��ேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\n4 hours ago இளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\n16 hours ago காய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\n17 hours ago வைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\n17 hours ago கடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\n17 hours ago முடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\n17 hours ago தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\n19 hours ago பாரிய அலைகள் கடலில் ஏற்படுவதினால் கடல்சார் ஊழியர்களும், அவதானமாக செயற்பட வேண்டும்\n19 hours ago யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை\n19 hours ago லண்டனில் ஒன்பதே நாட்களில் கொரோனா சிறப்பு என்.எச்.எஸ் நைட்டிங்கேல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ள து.\n1 day ago கொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்ற தாதி\n1 day ago ஒரே பிரசவத்தில் நான்கு அதிசய குழந்தைகளை பெற்றெடுத்த பிரித்தானிய பெண்மணி, கொரோனவால் மரணம்\n1 day ago ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மெக்சிகன் மேயர் ஒருவர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்\n1 day ago மருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருகிறார்\n1 day ago ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை.\n1 day ago புத்தாண்டு தினமான வரும் 13ஆம் திகதி நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை\n1 day ago யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\n2017 இன் ஆரம்பத்தில், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இணைத்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள மின்சாரத்தில் ஓடும்(இலத்திரனியல்) பேருந்து சேவைகளை தொடங்கவிருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது\nமுதல் கட்டமாக இலங்கை போக்குவரத்துச் சபை 500 பேருந்துகளையும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் 500 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத���ன கூறியுள்ளார்.\nஇதற்காக புதிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அனுமதிப்பத்திரங்களை கொண்டுள்ளவர்கள் மூலம் பேருந்துகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nPrevious அமெரிக்காவின் ஒற்றர் விமானம் மத்தளைக்கு மர்ம விஜயம்\nNext மற்றுமொரு விமான விபத்தில் 13 பேர் பலி\nஎல்லா பாடங்களுக்கும் F எடுத்து தோல்வியடைந்த மகனுக்கு, தந்தை கொடுக்கும் பதில் இதோ\nயாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் அரசாங்க சேவை சத்தியபிரமாண நிகழ்வு\nமன்னார் இளைஞனுக்கு, சுவிட்சர்லாந்தில் நேர்ந்த பரிதாபம்..\nமுகநுாலில் வெளியான அடுத்த பரபரப்புத் தற்கொலை இலங்கைப் பெண்ணிற்கு குவைத்தில் நடந்த கொடூரம்….\n இரத்த மாதிரிகளை அடையாளம் காண முடிந்தது\nசெக்ஸிக்கும் தாம்பத்தியத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா\n0 thoughts on “இலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகாய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nவைரஸ் எப்படி பரவுகிறது, உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\nகடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.\nமுடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\nதென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்களின் பரிதாபநிலமை\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஅமெரிக்காவில் ஆளில்லா விமானத்தில் ரத்தம்வினியோகம்\nஒருவழியாக புரிந்துகொள்ளப்பட்ட ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்\nசெவ்வாய் கிரகத்தில் குடியேறினால் என்ன பாதிப்பு தெரியுமா\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமுடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்\nகொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்ற தாதி\nமருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருகிறார்\nகொரோனா வைரசுக்கு 14 மாத குழந்தை பலியான சம்பவம்\n24முக்கிய மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்திய ஒப்புக்கொண்டுள்ளது.\nவிபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nஇளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகாய்கறிகளினை .. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/08/blog-post_621.html", "date_download": "2020-04-09T21:31:03Z", "digest": "sha1:6Z3NFYCE24YVNQXE77RTI4Q4NUR5772D", "length": 13539, "nlines": 221, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மீறிச்செல்வதே தவமெனப்படுவது", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசெயல் ஒன்றே தெய்வமென்று கொள்ளல் வழி\nவெற்றகந்தை எனினும் விரித்துச் செல்லல் நன்று\nஇப்பெரு மைதானத்தில் யாதொன்றும் பிழையில்லை\nதீதகற்ற எதிரொரு தெய்வம் நிகழக்கூடும்\nஉதைத்து திசைதிருத்தி மெய்மையின் பால் செலுத்தவுங்கூடும்\nயாதொன்றும் பிழையில்லை - உள்ளதொரு\nவாழ்வில் விசையின்றி வாழ்தல் பிழை\n- எனப் பலவும் தோன்றுகையில் -\n\"சுத்த அயோக்கியர்கள். கொடுஞ்செயல்களுக்கு வேதாந்தஞ் செய்து விழுங்கச் சொல்கிறார்கள்\"\n\"ஆமாம் ஆமாம். அன்றேல் அசுத்த அயோக்கி���ர்கள் ஆவோம். கொடுஞ்செயல்களுக்கு சித்தாந்தஞ் செய்து புரட்சி-போராட்டம்-தலைவன் என்று செய்து விழுங்கிச் செல்வோம்.\nபெருந்தவம் கருணை என்று தெய்வம் பொருந்தவும் வழியுண்டு\nதன்னை விட்டு வெகுதூரம் சென்ற பின்னும்\nதன்னை நோக்கித் திரும்பவோர் வழிமுண்டு\nஓர்த்துள்ளம் உள்ளது உணர்வோர்ப்படும் நெறியொன்றுண்டு\nவான்மீகி-விசுவாமித்திரன் என்று வழித்துணையும் உண்டு\nஆனாதினால் அமைதி கொள் மதியே\nபுஷ்கரனுக்கு தன் தவறு தெரிந்தே இருக்கிறது ஆனால் நடுவே நிறுத்திவிட, மாற்றம் கொள்ள அவன் எண்ணவில்லை, எல்லை வரை செல்கிறான். தீமைதான், கொடிது தான் தெரிந்தும் ஏன் நிறுத்திக் கொள்ள விளைவதில்லை அதன் உளவியல் என்ன \"இதுகாறும் செய்து வந்தோம் இனி நிறுத்தினால் நல்லவர் என்று ஒருபோதும் நம்மை எண்ணப் போவதும் இல்லை, மேலும் அச்சுறுத்தியே வந்தோம் அந்த அச்சம் அகன்றால் நம்மை பழிதீர்க்க கருதுவர்\" என்பதா இனி கிடைக்கப் போகாத நன்றின் தரப்பு என்ற இடத்திற்காக திசை மாற்றி ஏன் செல்ல வேண்டும் எல்லைவரை சென்றபின் எதிர்விசை ஒன்று வந்து முடிக்கட்டும் என்ற ஒரு எண்ணமா இனி கிடைக்கப் போகாத நன்றின் தரப்பு என்ற இடத்திற்காக திசை மாற்றி ஏன் செல்ல வேண்டும் எல்லைவரை சென்றபின் எதிர்விசை ஒன்று வந்து முடிக்கட்டும் என்ற ஒரு எண்ணமா. தன்னைத்தானே மன்னிக்க இயலாத முடியாத அளவு நெடுந்தொலைவு சென்ற பின் மற்றவரிடம் அதை எவ்வாறு எதிர்பார்க்க இயலும் . தன்னைத்தானே மன்னிக்க இயலாத முடியாத அளவு நெடுந்தொலைவு சென்ற பின் மற்றவரிடம் அதை எவ்வாறு எதிர்பார்க்க இயலும் . இனி விளைவது, வேண்டுவது ஒன்று உண்டு என்றால் கொடும் தண்டனை மட்டுமே. அது வெறும் மரணம் என்று அல்லாமல், தராசு தட்டினை ஓரளவேனும் சமன் செய்யும் விதமாக, பெரியதாக இருக்க வேண்டும் - வதம் என்று இருக்க வேண்டும். இறைவனே வந்து தம்மை வதைத்து அழிக்க வேண்டும் என்பது அரக்கரின் ஆசை போலும். உச்ச தண்டனை வேண்டும் என்று ஏங்கும் அத்தகைய மனதிற்கு உண்மையிலேயே மிக உச்ச தண்டனை அப்படியே தண்டிக்காமல் சும்மா விட்டு விடுவதுதான் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் எல்லா அயோக்கியனுமே அடிப்படையில் நல்லவன் தான்.\n“நன்றோ தீதோ எல்லைக்குள் நிற்பவர்கள் எந்த முழுமையையும் அடைவதில்லை. ஆடுகளங்களுக்கு அப்பாலுள்ளதே மெய்மை. மீறிச்செல்வதே தவமெனப்படுவது. முற்றிலும் கடப்பதே வீடுபேறு”\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீர்க்கோலம் – துரியனும் புஷ்கரனும்\nவிழி திறப்பு (நீர்க்கோலம் - 86)\nநகுலனுக்கு மட்டும் ஏன் எப்பயணமும் அமையவில்லை\nமுக்தனின் முக்தி - ஜீமுதனின் ஜீவமுக்தி.\nஉள்ளமெனும் கரவுக்காடு (நீர்க்கோலம் - 51,52,53)\nநீர்க்கோலம் – சுதேஷணையும் பானுமதியும்\nசூதுகளத்தில் திறன் காட்டும் தருமன்.\nநீர்க்கோலம் – தருமனின் எரிச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/545920-rajini-helps-fefsi-workers.html", "date_download": "2020-04-09T20:34:53Z", "digest": "sha1:ZDCLYYFQ2EQAR2IIPRRJZCQDYIGX23LO", "length": 17843, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதியுதவி | rajini helps fefsi workers - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஏப்ரல் 10 2020\nபெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதியுதவி\nகரோனா அச்சம் தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nதமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. முன்னதாக படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nபெப்சி தொழிலாளர்களின் நிலையை எடுத்துரைத்தும், அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் நடிகர் - நடிகைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. இதில் நடிகர்களில் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய் நிதியை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினார்கள்.\nஅவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் 250 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். நடிகர் மற்றும் இயக்குநர் மனோபாலா 10 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். இவை அனைத்துமே 25 கிலோ எடை கொண்டதாகும்.\nநடிகர் சிவகார்த்திகேயன் பெப்சி அமைப்புக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும் தன் பங்கிற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும்,விரைவில் இதர நடிகர்களும் நிதியுதவி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஉங்கள் உயிருக்கு மட்டுமல்ல மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்: சாந்தனு காட்டம்\nவீட்டில் இருக்கும் தருணத்தில் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்: ராணா டகுபதி\nகரோனா பாதிப்பு எதிரொலி: அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் பார்வையாளர்கள்\n‘கை தட்டினால் கரோனா வீரியம் குறையும்’- கடும் விமர்சனத்தால் ட்விட்டர் பதிவை நீக்கிய அமிதாப்\nகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைகரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுபெப்சி தொழிலாளர்கள்படப்பிடிப்புகள் நிறுத்தம்நடிகர்கள் நிதியுதவிரஜினி நிதியுதவிரஜினி உதவிCorona tn\nஉங்கள் உயிருக்கு மட்டுமல்ல மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்: சாந்தனு காட்டம்\nவீட்டில் இருக்கும் தருணத்தில் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்: ராணா டகுபதி\nகரோனா பாதிப்பு எதிரொலி: அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் பார்வையாளர்கள்\nபிரதமர் மோடிக்கு கமல் கடிதம்: எஸ்.வி.சேகர் கிண்டல்\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nமோடிக்கும், இந்தியாவுக்கும் நன்றி: நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்;...\nமனிதநேயத்துக்காக முடிந்தவரை உதவுவோம்; நாம் சேர்ந்து கரோனாவை...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் விருந்தினர்கள்: 56,926 பேருக்கு...\nஉயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும்:...\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஎங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா: ட்விட்டரில் தன்னார்வலர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி...\n9 மணி 9 நிமிடங்கள்: தொலைக்காட்சி பார்வையாளர்கள் மிகப்பெரிய அளவில் சரிவு\nகோவிட்-19 நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமம் ரூ. 10 கோடி நிதி\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...\n9 மணி 9 நிமிடங்கள்: தொலைக்காட்சி பார்வையாளர்கள் மிகப்பெரிய அளவில் சரிவு\nகோவிட்-19 நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமம் ரூ. 10 கோடி நிதி\nகான்ஸ் திரைப்பட விழா டிஜிட்டல் வடிவிலா - விழா இயக்குநர் விளக்கம்\n'மாஸ்டர்' கடந்துள்ள கஷ்டங்கள்: இயக்குநர் ரத்னகுமார் உருக்கம்\nஎங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா: ட்விட்டரில் தன்னார்வலர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி...\nகோவிட்-19 நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமம் ரூ. 10 கோடி நிதி\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...\nசெல்போனையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்க வேண்டும்; மானியம் தேவை: மத்திய அரசுக்கு கோரிக்கை\nகரோனா: ஒரு மாத ஊதியத்தை முதல்வர் நிதிக்கு வழங்கும் வைகோ; மக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்\nகரோனாவால் தாமதம்: மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81818", "date_download": "2020-04-09T21:10:17Z", "digest": "sha1:W5FBUJA6AGBCFFAJICYWM6LLJMKRE7PK", "length": 11881, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி அருண் விஜயராணி", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருது விழா வருகைப்பதிவு »\n2009ல் நான் ஆஸ்திரேலியா சென்றபோது எழுத்தாளர் அருண் விஜயராணியைச் சந்தித்தேன். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறியவர். அங்குள்ள கலையிலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாக இருந்தார். அவரது மறைவை நண்பர் முருகபூபதி எனக்கு அறிவித்தார்.\nஅருண் விஜயராணிக்கு என் அஞ்சலி.\nஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார்.\nஇலங்கை வானொலியிலும் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் – தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.\nதமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர்.\nஇவருடைய கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது.\nஅஞ்சலி – கவிஞர் திருமாவளவன்\nஅஞ்சலி – மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nTags: அஞ்சலி, அருண் விஜயராணி\nஅருகர்களின் பாதை 2 - சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 2\nஹொய்ச்சாள கலைவெளியில் - 2\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/duraimurugan", "date_download": "2020-04-09T20:31:04Z", "digest": "sha1:XIQG62UCJWABIGFJ3R46BU2IE6IHAKTN", "length": 13311, "nlines": 155, "source_domain": "www.maalaimalar.com", "title": "duraimurugan News in Tamil - duraimurugan Latest news on maalaimalar.com", "raw_content": "\nகுடியாத்தம் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் - துரைமுருகன் கோரிக்கை\nகுடியாத்தம் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் - துரைமுருகன் கோரிக்கை\nகுடியாத்தம் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதுரைமுருகன் திமுக பொதுச்செயலாளர் ஆகிறார்\nதிமுகவில் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினராக உள்ள பொருளாளர் துரை முருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.\nதுரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி- மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்\nதிடீர் நெஞ்சு வலி காரணமாக துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் குறித்து மு.க. ஸ்டாலின் விசாரித்தார்.\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nதி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசட்டமன்ற கூட்டத்தை நடத்த விடமாட்டோம்- திருச்சி மாநாட்டில் துரைமுருகன் பேச்சு\nதி.மு.க. பஞ்சாத்துக்களுக்கு நிதி ஒதுக்க மறுத்தால் சட்டமன்ற கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என்று திருச்சி மாநாட்டில் துரைமுருகன் பேசியுள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டம் மூலம் ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறார்கள்- துரைமுருகன்\nமத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் மூலம் ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறார்கள். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும்தான் என்று துரைமுருகன் பேசியுள்ளார்.\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவ��ையில்லை- துரைமுருகன்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்று காட்பாடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nதற்போது மக்களை காப்பாற்றும் ஒரே எண்ணத்தில்தான் செயல்பட வேண்டும்: அக்தருக்கு கபில்தேவ் பதில்\nவிம்பிள்டன் அமைப்பாளர்களுக்கு காப்பீடு மூலம் 100 மில்லியன் பவுண்டு கிடைக்க வாய்ப்பு\n2005-ம் ஆண்டு நடைபெற்ற தொடர்தான் சிறந்த ஆஷஸ் தொடர்களில் ஒன்று: ரிக்கி பாண்டிங்\nஐபிஎல் ஒத்திவைப்பால் காயத்தில் இருந்து குணமாக கூடுதல் நேரம் கிடைத்தது: தீபக் சாஹர் சொல்கிறார்\nவீட்டிலிருந்தே துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்த மம்முட்டி\nபெப்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது\nஒடிசாவில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/?start=&end=&page=5", "date_download": "2020-04-09T21:10:44Z", "digest": "sha1:WIC7MRON2LIHBPK6J3LGFQ43RAD6TW2N", "length": 20740, "nlines": 268, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 24/7 ‎செய்திகள் | 24/7 News", "raw_content": "\n'டி.ஜி.பி. அறிவுரையை பின்பற்றுங்கள்' -போலீசாரிடம் மேற்கு மண்டல ஐஜி...\n\"கரோனா புள்ளிவிவரங்களை சேகரிக்க 10 ஆயிரம் தன்னார்வலர்கள்\" - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகரோனாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - அரசின் கருத்தினை தெரிவிக்க உத்தரவு\nமலேசியாவில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை கோரி வழக்கு -மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு\nகரோனாவில் இருந்து தப்பிக்க ரூபாய் நோட்டுக்களை சோப்புபோட்டு கழுவிய விவசாயி\nஇந்தியா 5 hours ago இந்தியா\nகரோனா கார்... இளை���ரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு\nஇந்தியா 7 hours ago இந்தியா\nகரோனாவுக்கு பயந்து ஆடுகளுக்கு மாஸ்க் அணிவித்த உரிமையாளர்... வைரலாகும் புகைப்படம்\nஇந்தியா 8 hours ago இந்தியா\n\"கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல, எட்டு மணி தான்\"... அமெரிக்கா அதிபர் ட்வீட் குறித்து எச்.ராஜா கருத்து\nஅதிமுகவில் வைத்திலிங்கத்தின் அமைச்சர் கனவிற்கு செக் வைத்த தம்பிதுரை... க்ரீன் சிக்னல் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇந்தியாவில் கரோனாவுக்கு 169 பேர் உயிரிழப்பு\n“கிட்ட கிட்ட நின்னா... நானும் வருவேன் ஒன்னா...” தரை ஓவியத்தில் மிரட்டும் கரோனா..\nவாத்தியங்களுடன் வலம் வந்த காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி\n\"இந்தியா இந்த உதவியைச் செய்தால் ஜென்மத்திற்கும் மறக்க மாட்டோம்\" - ஷோயப் அக்தர்...\nமுதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் பழைய கதை பேசலாம் #4\nதினசரி ராசிபலன் - 09.04.2020\n\"கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல, எட்டு மணி தான்\"... அமெரிக்கா அதிபர் ட்வீட் குறித்து எச்.ராஜா கருத்து\nஅதிமுகவில் வைத்திலிங்கத்தின் அமைச்சர் கனவிற்கு செக் வைத்த தம்பிதுரை... க்ரீன் சிக்னல் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸ் பரவலில் டெல்லி நிகழ்வைக் குறிப்பிடக் காரணம்... பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பீலா ராஜேஷ் உறவினரா\nஅமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி\nமாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிற்கே செல்லும் நிவாரணப்பொருட்கள். சைதையில் ஸ்டாலின்..\nகமல் எழுதிய கடிதத்தை எதிர்பார்க்காத நரேந்திர மோடி... அதிருப்தியான பாஜக தலைமை\nஅரசியல் 1 day ago\nமேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு போட திட்டம் பிரதமர் மோடி எடுக்க போகும் முடிவு... வெளிவந்த தகவல்\nஅரசியல் 1 day ago\nமுதலாளிகளுக்கு பொருளாதாரத்தை தாரைவார்த்துவிட்டு, நிதியில் கைவைப்பதா பாஜக மீது சீமான் ஆவேசம்\nஅரசியல் 1 day ago\nசசிகலாவை ரிலீஸ் செய்ய பாஜக திட்டம் எடப்பாடி மீது அதிருப்தியில் அதிமுகவினர்...உற்சாகத்தில் சசிகலா தரப்பு\nஅரசியல் 1 day ago\nஎடப்பாடிக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள்...பின்னணியில் தினகரன்\nஅரசியல் 1 day ago\nகரோனா நிவாரணத்திற்கு கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளம்\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுக எம்.எல்.ஏ.க்கள்\n'டி.ஜி.பி. அறிவுரையை பின்பற்றுங்கள்' -போலீசாரிடம் மேற்கு மண்டல ஐஜி...\n\"கரோனா புள்ளிவிவரங்களை சேகரிக்க 10 ஆயிரம் தன்னார்வலர்கள்\" - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகரோனாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - அரசின் கருத்தினை தெரிவிக்க உத்தரவு\nமலேசியாவில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை கோரி வழக்கு -மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு\nகரோனா தொற்றுக்கு ஆளாகாமல் கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர் - உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு விளக்கம்\n தாய்லாந்தை சேர்ந்த 6 பேர் ஈரோடில் கைது\nசென்னையில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை பேருக்கு 'கரோனா'\nவிளைபொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்\nஈரோட்டில் கரோனா எண்ணிக்கை திடீர் உயர்வு காரணம் என்ன\nசெய்தித்தாள்களுக்கு விலக்களித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் வார்டுகளாகவே பயன்படுத்தப்படும்\nகரோனா தாக்கம்: தி.மு.க. சார்பில் மக்களுக்கு உதவி பொருட்கள்\nஒரே நாளில் ஈரோட்டில் 26 பேருக்கு கரோனா\nதமிழகத்தில் கரோனா தொற்று தொடர் அதிகரிப்பு இன்று மட்டும் 96 பேருக்கு தொற்று உறுதி\nகரோனா நிவாரண நிதிக்கு பத்து லட்சம் வழங்கிய கல்லூரி செயலாளர்\nகுடிசை எரிந்ததே, பிரதமருக்கு தெரியாதா\nசோத்துக்கு இல்லாம் மக்கள் சாகுறாங்க, ஆனா... Professor Sundaravalli Interview\nதேவைப்பட்டால் கடுமையான சட்டங்களை பயன்படுத்த...\nசங்கிகளின் ஆட்டம்... வெளுத்து வாங்கிய பியுஷ்மனுஷ்\n23000 பேருக்கு முதல்கட்டமாக நிதி வழங்கிய சல்மான்கான்...\nஇந்தியாவில் கரோனாவுக்கு 169 பேர் உயிரிழப்பு\nதனியார் சேனல்களை வாய்பிளக்க வைத்த தூர்தர்ஷன்...\nதென்கொரிய அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை...\nமுதல்வர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு...\n'காரை', வீடாக மாற்றிக்கொண்ட மருத்துவர்... நெகிழ வைக்கும் மருத்துவப் பணி...\nஏப்ரல் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு\nகரோனா மருந்து;கேரளாவின் புதிய முயற்சி...ஐ.சி.எம்.ஆர் அனுமதி...\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசியது என்ன..\nமுக்கிய செய்திகள் 1 day ago\n முத���்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nகரோனா பரவல்; போலி வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்...தீயிட்டுக் கொளுத்தப்பட்ட செல்போன் டவர்கள்...\n'இராமாயண' மேற்கோள் காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்...\nஒரே நாளில் 2000 உயிர்ப்பலிகள்... விழிபிதுங்கும் அமெரிக்கா...\nசீனாவில் புதிதாக இரண்டு பேர் கரோனாவுக்கு பலி \nஇத்தாலியில் கரோனாவுக்கு 17 ஆயிரம் பேர் பலி \n51 வருடத் திருமண வாழ்க்கை... இறப்பிலும் இணைபிரியாத தம்பதி...\nமோசமான பிரிட்டன் பிரதமரின் உடல்நிலை... அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...\nஉலகளவில் கரோனா பலி 70 ஆயிரத்தைத் தாண்டியது\nபுலிக்கு கரோனா பாதிப்பு... எப்படிப் பரவியது..\n\"மீண்டும் சந்திப்போம்\"... எட்டு ஆண்டுகளுக்குப் பின் மக்களிடம் உரையாற்றிய ராணி எலிசபெத்...\nஒரு நாளில் 25,000 பேர்... அமெரிக்காவில் கரோனா கோரம்...\nஉலகளவில் கரோனா பலி 65 ஆயிரத்தை தாண்டியது\nஉலகப்போருக்கே ஒன்னும் ஆகல, வைரஸ் என்ன பண்ணும்.. கரோனாவிலிருந்து மீண்டு 104 -வது பிறந்தநாளைக் கொண்டாடிய நபர்...\nஉலகளவில் கரோனா பாதிப்பு 11 லட்சத்தைத் தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B?page=1", "date_download": "2020-04-09T19:50:18Z", "digest": "sha1:GBLRCSJOOUNQWAGAYOLYTSZMZLQAKOQC", "length": 10722, "nlines": 131, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஇந்தியா சரியான பாதையில் செல்வதாக ஐ.நா. பாராட்டு\nஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி ; பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் நன்றி…\nராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி…\nஉயிர் காக்கும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்க - ராகுல் காந்தி வலியுறுத்தல்…\n`தமிழக அரசுக்கு எனது பாராட்டுகள்’ - கொரோனா குறித்து ரஜினிகாந்த்\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு…\nஉச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்��� கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்\n7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…\nபுரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்பும் நேரமல்ல - ஏ.ஆர்.ரகுமான்…\nகொரோனா நிதிக்கு கிள்ளியும் கொடுக்காத தமிழ் சூப்பர் ஸ்டார்கள் அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு நடிகர்கள்…\nசமுத்திரகனியை கிண்டல் செய்து வரும் மீம்ஸ்களுக்கு காரணம் என்ன\nமுகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி நூதன வீடியோ - நடிகை ஷெஃபாலி ஷா…\nஉயிர்களை காப்பாற்றும் எண்ணத்தில் முதலமைச்சர் நடவடிக்கை - அமைச்சர் கே.சி.வீரமணி…\nமாங்காய்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை\nபொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nகூட்டமாக விளையாடும் இளைஞரின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்படும்\nகூட்டமாக விளையாடும் இளைஞரின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்படும்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nநாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் தங்கமணி…\nவிழுப்புரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு\nகொரோனா தடுப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை எவ்வாறு கையாள்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்…\nகோவையில் நாள்தோறும் 3ஆயிரம் பேருக்கு உணவு\n\"எங்களுக்கும் அப்பா, அம்மா இருக்காங்க\", உயிரை பணயம் வைக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா தடுப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை எவ்வாறு கையாள்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகொரோனா தடுப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை எவ்வாறு கையாள்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகொரோனா தடுப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை எவ்வாறு கையாள்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகொரோனா தடுப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை எவ்வாறு கையாள்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகோவையில் நாள்தோறும் 3ஆயிரம் பேருக்கு உணவு\nகோவையில் நாள்தோறும் 3ஆயிரம் பேருக்கு உணவு\n\"எங்களுக்கும் அப்பா, அம்மா இருக்காங்க\", உயிரை பணயம் ���ைக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n\"எங்களுக்கும் அப்பா, அம்மா இருக்காங்க\", உயிரை பணயம் வைக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது\nகொரோனா நிவாரண நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வூஹான் நகரம் ; மின்னொளி நிகழ்ச்சியை ரசித்த வூஹான் மக்கள்\nஉயிர்களை காப்பாற்றும் எண்ணத்தில் முதலமைச்சர் நடவடிக்கை - அமைச்சர் கே.சி.வீரமணி…\nமாங்காய்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை\nபொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nகூட்டமாக விளையாடும் இளைஞரின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/04-dec-2019", "date_download": "2020-04-09T20:54:53Z", "digest": "sha1:MJTK6O3CNOYVMKNRAF6VH3V3VD7YSWNI", "length": 10346, "nlines": 238, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 4-December-2019", "raw_content": "\n“மாஸ் ஹீரோன்னு சொல்றது செம சந்தோஷமா இருக்கு\n\"பாலுமகேந்திரா சொன்னதும் மழை வந்துச்சு\n“அடுத்த படத்தில் தப்பு பண்ணக்கூடாது\n“நல்ல கதை, கெட்ட கதைன்னு எதுவும் இல்லை”\nசினிமா விமர்சனம்: ஆதித்ய வர்மா\nஇரண்டாம் முறையாக இரண்டு ராஜபக்சேக்கள்\n\"ஆரம்பத்தில் என்னைப் பற்றி தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்\nபொன்னியின் செல்வன் - வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம்\nவாசகர் மேடை: சங்கடப்படுவோர் சங்கம்\nஇறையுதிர் காடு - 52\nமாபெரும் சபைதனில் - 9\nகுறுங்கதை : 9 - அஞ்சிறைத்தும்பி\nகவிதை: சிவப்பு நிற ஃபிரிட்ஜ்\n“மாஸ் ஹீரோன்னு சொல்றது செம சந்தோஷமா இருக்கு\nஇரண்டாம் முறையாக இரண்டு ராஜபக்சேக்கள்\n\"பாலுமகேந்திரா சொன்னதும் மழை வந்துச்சு\n“அடுத்த படத்தில் தப்பு பண்ணக்கூடாது\nஇறையுதிர் காடு - 52\n“மாஸ் ஹீரோன்னு சொல்றது செம சந்தோஷமா இருக்கு\n\"பாலுமகேந்திரா சொன்னதும் மழை வந்துச்சு\n“அடுத்த படத்தில் தப்பு பண்ணக்கூடாது\n“நல்ல க���ை, கெட்ட கதைன்னு எதுவும் இல்லை”\nசினிமா விமர்சனம்: ஆதித்ய வர்மா\nஇரண்டாம் முறையாக இரண்டு ராஜபக்சேக்கள்\n\"ஆரம்பத்தில் என்னைப் பற்றி தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்\nபொன்னியின் செல்வன் - வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம்\nவாசகர் மேடை: சங்கடப்படுவோர் சங்கம்\nஇறையுதிர் காடு - 52\nமாபெரும் சபைதனில் - 9\nகுறுங்கதை : 9 - அஞ்சிறைத்தும்பி\nகவிதை: சிவப்பு நிற ஃபிரிட்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/sakthi-kodu-series-7", "date_download": "2020-04-09T21:24:52Z", "digest": "sha1:SQ7Y2FKHCEXWAGX3RNDHA2Y5CYYPBWA5", "length": 6449, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 03 December 2019 - சக்தி கொடு! - 16|Sakthi kodu series", "raw_content": "\nதிருவருள் திருவுலா: விதியை மாற்றும் கார்த்திகை கணபதி தரிசனம்\nவழக்குகள் தீர்க்கும் சாட்சி நாதேஸ்வரர்\nகல்யாண வரமருளும் கல்யாண ஸ்ரீநிவாசர்\nராமாநுஜர் வழிபட்ட இருகரை ரங்கநாதர்\nஆலயம் தேடுவோம்: ஆலயம் எழும்பட்டும் அறங்கள் தழைக்கட்டும்\n - பெரிய பாதையின் மகத்துவம்\n - காதுக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்\n10 பொருத்தங்கள் மட்டும் போதுமா\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nநாரதர் உலா: கோட்டை மாரி கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது\nபுண்ணிய புருஷர்கள் - 17\nமகா பெரியவா - 42\nகண்டுகொண்டேன் கந்தனை - 17\nஆதியும் அந்தமும் - 17 - மறை சொல்லும் மகிமைகள்\nரங்க ராஜ்ஜியம் - 43\nகேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா\n - 22 - திருப்புகழ் போற்றும் ராமாயணம்\n - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை\n - 10 - ஆயர்பாடி மாளிகையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/09/blog-post_25.html", "date_download": "2020-04-09T19:13:30Z", "digest": "sha1:6BAR6EYGTKPAHZ7HCJGBTGQPNVDPCIX3", "length": 15437, "nlines": 89, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: தமீம் அன்சாரி: ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாதி!", "raw_content": "\nசெவ்வாய், 25 செப்டம்பர், 2012\nதமீம் அன்சாரி: ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாதி\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (34) கடந்த செப்டம்பர் 16 அன்று திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்படுகிறார்.\nபாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றபோது அவரை கைது செய்ததாக‌ க்யூ பிரிவு போலீசார் செய்தி பரப்பினர். ஆதாரம் அவர் வைத்திருந்த செல்போனில் உள்ள குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரி மற்றும் அணுமின் நிலையங்களின் புகைப்படங்கள். இணையத்தை திறந்தால் எளிதாக கிடைக்கும் இப்படங்களை ஒரு ஆள் வைத்து புகைப்படம் எடுக்குமளவுக்கு ஐஎஸ்ஐ என்னமோ அர்ஜூன், விஜயகாந்த் படங்களில் வரும் காமடி பீசாக காட்டுகின்றனர் தமிழக போலீசார்.\nவெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் தமீம் அன்சாரி அங்கு பாக். உளவுப்பிரிவில் உள்ள சாஷி, காஜி என்பவர்களை சந்தித்தாராம். கடந்த 8 மாதங்களில் அன்சாரி இலங்கைக்கு 5 முறை சென்றாராம். தமீம் அன்சாரிக்கு சாஜி தர வேண்டிய வியாபார பாக்கி 27 இலட்ச ரூபாய். அதாவது க்யூ பிராஞ்ச் மொழியில் சொல்வதென்றால் உளவு பார்ப்பதற்கான கைக்கூலி.\nமுதல் தகவல் அறிக்கையில் சாஜி பெயரும், இலங்கையிலுள்ள பாக். தூதரகத்திலுள்ள சில அதிகாரிகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ,,அவர்களில் யாரும் பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இருப்பவர்களா என எனக்குத் தெரியாது.,, என்கிறார் தமீம் அன்சாரி. அவர்களுடம் வியாபாரம் செய்வதைத் தாண்டி அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு தனக்கு எப்படித் தெரியும் என்கிறார் அன்சாரி. இந்த லட்சணத்தில் கடந்த 8 மாதமாக அவரது செல்போன் பேச்சுக்களை வேறு உளவுப் பிரிவினர் கண்காணித்துதான் பொறி வைத்துப் பிடித்தார்களாம்.\nஅன்சாரி மீது இந்திய அரசாங்க ரகசிய சட்டம் 3,4,9 பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள அன்சாரி முன்னாள் தஞ்சை மாவட்ட இந்திய மாணவர் சங்க செயலர். ஆனாலும் சிபிஎம் இக்கைது பற்றி வாய் திறக்கவேயில்லை.\nஅதனால்தான் விமான நிலையத்தில் கைதுசெய்து விட்டு திருச்சி டோல்கேட்டில் வைத்து பிடித்ததாக முதல் தகவல் அறிக்கையில் போலீசாரால் துணிந்து பொய் சொல்லுவதோடு அவருக்கு தீவிரவாதி பட்டமும் கட்ட முடிகிறது. சிபிஎம்மும் பொதுவான இந்து உளவியலின் செல்வாக்கில் இருப்பதால் அன்சாரிக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.\nபுகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள அன்சாரி வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை கொள்முதல் செய்ய குன்னூருக்கு சென்றபோது வெலிங்கடன் ராணுவக் கல்லூரியையும் புகைப்படம் எடுத்தாராம். தஞ்சைக்கருகில் உள்ள மல்லிப்பட்டிணம் கடற்படை தளத்தை கூட இதுவரை அவர் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் அங்க���யும் சென்று படம் எடுத்தாகக் கூறுகிறது போலீசு. எதிர்காலத்தில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் அன்சாரியின் ஆசையாம். அதற்கு செல்லுமிடங்களெல்லாம் புகைப்படம் எடுக்கும் வழக்கம் உடையவர் அவர்.\nகுன்னூரில் இந்திய இராணுவம் இருக்கிறது, பயிற்சிக் கல்லூரிகள் இருக்கிறது என்பது உலகத்திற்கே தெரிந்த விசயம். அதுவும் இலங்கை வீரர்கள் எல்லாம் வந்து பயிற்சி செய்யும் இடம். ஒரு வேளை இலங்கை வீரர்கள் மூலம் குன்னூர் தகவல்கள் பாகிஸ்தான் சென்றால் இந்தியா என்ன செய்யும் எனில் அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதோடுதான் அங்கு இலங்கை வீரர்கள் வந்து போகிறார்கள் என்றால் அதில் இரகசியம் ஏதுமிருக்க வாய்ப்பில்லை.\nஇந்தியாவின் மூலை முடுக்குகளையெல்லாம் அமெரிக்க விண்கோள்கள் வேவு பார்க்கும் போது அமெரிக்காவிடம் சொல்லி இந்திய இராணுவ இரகசியங்களை பாக் வாங்கிவிடலாம். இல்லையெனில் அப்படி ஒரு விண்கோளை விட்டால் முடிந்தது விசயம். இதெல்லாம் முடியாது என்று ஒரு திருச்சி வெங்காய வியாபாரியை வைத்துத்தான் ஐ.எஸ்.ஐ செயல்படுகிறது என்றால் சிரிப்பாக இல்லை\nஏற்கெனவே முசுலீம்கள் பற்றிய சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் புரிதலுக்கு ஏற்ப ஊடகங்கள் தமீம் அன்சாரியை முக்கியமான தீவிரவாதியாக ஓரிரவில் சித்தரித்து விட்டன• போலீசும், ஆளும் வ‌ர்க்க‌மும் நாடு முழுக்க‌ முசுலீம்க‌ளை தீவிர‌வாதிக‌ளாக‌ காட்டுவ‌தில் முன்னிற்கின்ற‌ன• காசுமீரில் சாதார‌ண‌ அப்பாவிக‌ளை இந்திய‌ ராணுவ‌ம் தீவிர‌வாதிக‌ளாக‌ சித்த‌ரிக்கின்ற‌து. அதுபோல‌வே நாடு முழுதும் சித்த‌ரிப்ப‌த‌ன் ஒரு ப‌குதிதான் அன்சாரி தீவிர‌வாதி ஆன‌தும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்��னைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nகாவிரியில் தண்ணீர் திறக்கச் சொல்ல... உச்ச நீதிமன்ற...\nகூடங்குளத்தில் கதிர் வீச்சு ஏற்படாது என்பதற்கு என்...\nதமீம் அன்சாரி: ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5064", "date_download": "2020-04-09T21:16:46Z", "digest": "sha1:6LRV32OT7CKZAHDFLX2GZJVQ7GPA4HFS", "length": 5331, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 10, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெ.400 கோடி வருமானத்தை அறிவிக்கவில்லை. நஜீப்பிற்கு வெ.150 கோடி வரி விதிப்பு.\nசெவ்வாய் 02 ஏப்ரல் 2019 12:58:16\nமுன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வெ.150 கோடி கூடுதல் வரியைச் செலுத்த வேண்டும் என உள்நாட்டு வருமான வரி வாரியம் அதிரடியாய் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ள அதே சமயம், வெளிநாட்டில் இருந்து வரும் அரசியல் நன்கொடைகளுக்கு வரி என்பது கிடையாது என நஜீப் வாதாடுகிறார்.\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க வெ.3,500 கோடி -தெங்கு ஸாஃப்ருல்\nநாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பிரதமர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்\n24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4421 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t118-1", "date_download": "2020-04-09T21:32:54Z", "digest": "sha1:KKOX6XRECFZUYZIBUNYSCH47VBXVUFOP", "length": 10283, "nlines": 91, "source_domain": "tamil.darkbb.com", "title": "வீட்டுக் கடனுக்கு வட்டி 1% குறைப்பு!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nவீட்டுக் கடனுக்கு வட்டி 1% குறைப்பு\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: வணிகத் தகவல்கள்\nவீட்டுக் கடனுக்கு வட்டி 1% குறைப்பு\nரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கட���ுக்கான வட்டியை ஒரு சதவீதம் குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டு்ள்ளது. இந்தச் சலுகை ஓராண்டுக்கு மட்டுமே அமலில் இருக்கும்.\nடெல்லி யில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது.\nகுறைந்த விலையில் வீடு கட்டுவது, குறைந்த விலை வீடுகளை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சலுகை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதன்படி ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையிலான கடனுக்கு ஒரு சதவீத வட்டியை அரசே மானியமாக வழங்கும். இதற்காக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பேர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய வீடு கட்டுவதற்கு மட்டுமின்றி ஏற்கெனவே உள்ள வீட்டை விரிவுபடுத்துவதற்குப் பெறப்படும் கடன்களுக்கும் இந்தச் சலுகை பொறுந்தும்.\nஇதை தனியார் வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளும் அமலாக்கவுள்ளன.\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: வணிகத் தகவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2362.html", "date_download": "2020-04-09T20:45:18Z", "digest": "sha1:6Z2LS4XVXJ5726FXQSW3C6NAH7EHZYCN", "length": 4756, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குர்பானி கொடுக்க தடையா? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ குர்பானி கொடுக்க தடையா\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச���சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉரை : A.K. அப்துர் ரஹீம்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nசூனிய சவாலால் வயிற்றெரிச்சல் ஏற்பட்டோருக்கு அறிவுரை\nஉலகை ஈர்க்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்\nஅல்லாஹ்வை அஞ்சுகின்ற ஆலிம்கள் யார்\nபோதயை ஒழிக்க இஸ்லாம் கூறும் தீர்வு\n) அல்வா கொடுத்த சாமியாரும்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்2\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/09/blog-post_7.html", "date_download": "2020-04-09T20:41:20Z", "digest": "sha1:KGUNCFJ2EESYHVQER56K72ZJPXFUODHR", "length": 4374, "nlines": 73, "source_domain": "www.easttimes.net", "title": "வெலிகடை சிறைச்சாலை உயர் அதிகாரியின் கொலை விவகாரம் : பாதாள உலகக்குழுவினருக்கு தொடர்பு", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeHotNewsவெலிகடை சிறைச்சாலை உயர் அதிகாரியின் கொலை விவகாரம் : பாதாள உலகக்குழுவினருக்கு தொடர்பு\nவெலிகடை சிறைச்சாலை உயர் அதிகாரியின் கொலை விவகாரம் : பாதாள உலகக்குழுவினருக்கு தொடர்பு\nவெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப்பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரியின் கொலை சம்பவத்துடன், பாதாளக்குழு உறுப்பினருக்கு தொடர்பு இருக்கின்றமை விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பலாங்ககொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக கமகே தெரிவித்தார்.\nகடந்த சில வருடங்களுக்கு முன்னர் களனி பகுதியில் வைத்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜயலத் சில்வா எனப்படும் பாதாளக்குழு உறுப்பினர் திட்டமிடலுக்கு அமையவே சிறைச்சாலை அதிகாரியின் கொலை இடம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரி���்கை\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2020/01/blog-post_5.html", "date_download": "2020-04-09T19:48:15Z", "digest": "sha1:PW3SVNX67ONAL6GQAZGG3NF524WU2KGV", "length": 3379, "nlines": 72, "source_domain": "www.easttimes.net", "title": "இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்!", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeHotNewsஇலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்\nஇலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்\nஇலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசம்பத் அமரதுங்க ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஆகவும் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/05/9-26.html", "date_download": "2020-04-09T21:02:31Z", "digest": "sha1:BPQL4NIELFUED5C64JMPTELZD2KEWXCR", "length": 26020, "nlines": 112, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி.\nபிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி.\nதிருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம்.தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது.\nஇந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண்.\nதந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.\nபாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர்தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.\nஇக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள்இ கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.\nதிருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.\nஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் எ��்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.\nசொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான்.\nவேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.\nஇவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும் அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.\nஇவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல். சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.\nஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.\nஇம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.\nஇக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான்.\nஅந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.\nநான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால் வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.\nஇந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.\nஇவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.\nஎமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமா�� வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/tips-to-improve-the-immunity-power/", "date_download": "2020-04-09T20:32:44Z", "digest": "sha1:QXDPCMEAYVFLHS2L5OXUH5OZ4YJEUYP2", "length": 10442, "nlines": 98, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டியவை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டியவை\nபருவகால மாற்றத்தின் பொழுது தடிமனும் காய்ச்சலும் வந்துவிடுகின்றது. காலநிலை மாறும் போதெல்லாம், தலையிடி, தடிமன், காய்ச்சல் வந்துகொண்டிருந்தால் உங்கள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி போதியதாக இல்லை என்பதை அறிந்துகொள்ளவேண்டும். உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கு பல வழிகள் உண்டு.\nஉங்கள் உடலை தற்காத்துக்கொள்ளும் விலைமதிப்பற்ற சொத்து - 'நோயெதிர்ப்புச்சக்தி'. இந்த நோயெதிர்ப்புச்சக்திக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் உணவும் வாழ்க்கை முறையும் முதலிடத்தைப் பெறுகின்றது. அடுத்து மனவழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் மனதை ஆறுதல்படுத்திக் கொள்வதும் முக்கியமாகின்றன.\nபுகை பிடிக்கும் பழக்கம் இருப்பின் அதனை கைவ���டவேண்டும். நல்ல நிறமான பழங்கள், காய்கறிகளை அதிகமாக உண்ண ஆரம்பியுங்கள்.\nசரியான நேரத்தில் உண்பதோடு, ஆரோக்கியமான உடல் எடையையும் பேணி வாருங்கள். போதுமான நித்திரை, முறையான உடற்பயிற்சி என்பன உடலுக்கு மிகவும் அவசியம்.\nமனதுக்கு ஆறுதலாகவும் மனவழுத்தங்களை குறைத்தும் பழகிவருவது தேவையானது.\nஉயர்ந்த அளவில் நார்ச்சத்தையும் குறைவான கொழுப்பையும் கொண்ட உணவுகளை உண்டுவருவதும் முக்கியம்.\nமுறையான உணவுதான் சிறப்பான மருந்து என்பார்கள். சரியான உணவுப்பழக்கத்திற்குத்தான் முதலிடம் வழங்கப்படுகின்றது.\nஆரோக்கியத்தைத் தராத உணவுகளை உண்டுவிட்டு சில விட்டமின் 'சி' மாத்திரைகளை விழுங்கிவிட்டால் ஆரோக்கியம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கக் கூடாது.\nதினமும் சத்தான உணவை முறையாக எடுப்பதன் மூலம் உடலின் நோயெதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்தி நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கக்கூடும்.\nநாளொன்றுக்கு 6 முதல் 8 குவளை தண்ணீரை அருந்துவதன் மூலம் உடல் முதலாவது பாதுகாப்பு அரணை இட்டுக்கொள்ளும்.\nகரோனாவிற்கு கபசுர குடிநீர் தீர்வாகுமா அரசு சித்த மருத்துவமனைகளில் விநியோகிப்பது எதனால்\n நம் முன்னோர்கள் கையாண்ட எளிமையான தீர்வு\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\nஇயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்\nபிரிஞ்சி இலை பிரியாணியில் சேர்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியுமா\nஉடல் வெப்பத்தை தணிக்க வல்ல தர்பூசணி: வாங்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nஆராய்ச்சி மையம் அமைக்க கால்நடை வளர்ப்பவர்கள் வலியுறுத்தல்\nகூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nசெயல்பாட்டிற்கு வர காத்திருக்கும் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள்\nஆராய்ச்சி மையம் அமைக்க கால்நடை வளர்ப்பவர்கள் வலியுறு���்தல்\nகரோனாவிற்கு கபசுர குடிநீர் தீர்வாகுமா அரசு சித்த மருத்துவமனைகளில் விநியோகிப்பது எதனால்\nவேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வழங்கும் ஆலோசனை\n நம் முன்னோர்கள் கையாண்ட எளிமையான தீர்வு\nகரோனா காலகட்டத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nகூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506636", "date_download": "2020-04-09T21:33:21Z", "digest": "sha1:ZVIML6O7VQ2OA7E4GRMYZLAXCDIHRSAK", "length": 17013, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்பதிக்கு நடைபயணம் சென்ற பக்தர்கள்; கோவில் மூடப்பட்டதால் ஊர் திரும்பினர்| Dinamalar", "raw_content": "\nகொரோனா 2-வது அலை வீசலாம்: சீன அதிபர் எச்சரிக்கை\nஅமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் ...\nசராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு\nமாயமான கொரோனா வாலிபர்; தேடுகிறது 7 தனிப்படைகள் 1\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு ... 2\nசவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா 3\nகொரோனா அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற நாசா ... 1\nகொரோனா அச்சம்: கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்த ...\nராமாயணத்தால் அடித்தது 'ஜாக்பாட்'; நாட்டிலேயே ... 7\nமஹா.,வில் ஒரே நாளில் 25 பேர் பலி; 229 பேருக்கு கொரோனா 5\nதிருப்பதிக்கு நடைபயணம் சென்ற பக்தர்கள்; கோவில் மூடப்பட்டதால் ஊர் திரும்பினர்\nகிருஷ்ணகிரி: திருப்பதிக்கு நடைபயணமாக சென்ற பக்தர்கள், கோவில் மூடப்பட்டதால் மீண்டும் ஊருக்கு திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கல்லூர், மூலம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 350க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கடந்த, 16ல் நடை பயணமாக திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அவர்கள், இரவு நேரங்களில் வழியில் உள்ள கோவில்களில் தங்கிவிட்டு, மீண்டும் காலை தங்களது நடைபயணத்தை துவங்குவர். அதன்படி, தமிழக - ஆந்திரா எல்லையான பரதராமி என்ற இடத்திற்கு, நேற்று முன்தினம் இரவு சென்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பதியில் பக்தர்களு��்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்த போலீசார் நடைபயணமாக சென்ற பக்தர்களை, மீண்டும் ஊருக்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, பக்தர்கள் அங்கிருந்து பஸ்கள் மூலம் நேற்று காலை ஊத்தங்கரைக்கு வந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகோவில்களில் நேரம் குறைக்கப்பட்டு கிறிஸ்தவ ஆலயங்கள் பூட்டப்பட்டன\nஅதிக விலைக்கு முக கவசம் விற்ற மருந்து கடைக்கு 'சீல்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்���ு. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவில்களில் நேரம் குறைக்கப்பட்டு கிறிஸ்தவ ஆலயங்கள் பூட்டப்பட்டன\nஅதிக விலைக்கு முக கவசம் விற்ற மருந்து கடைக்கு 'சீல்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/?start=&end=&page=6", "date_download": "2020-04-09T20:16:58Z", "digest": "sha1:AOPIWTQYNFUQ3DAOD5YJSDYTPWGZZUZO", "length": 20806, "nlines": 268, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 24/7 ‎செய்திகள் | 24/7 News", "raw_content": "\n\"கரோனா புள்ளிவிவரங்களை சேகரிக்க 10 ஆயிரம் தன்னார்வலர்கள்\" - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகரோனாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - அரசின் கருத்தினை தெரிவிக்க உத்தரவு\nமலேசியாவில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை கோரி வழக்கு -மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு\nகரோனா தொற்றுக்கு ஆளாகாமல் கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர் - உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு விளக்கம்\nகரோனாவில் இருந்து தப்பிக்க ரூபாய் நோட்டுக்களை சோப்புபோட்டு கழுவிய விவசாயி\nஇந்தியா 4 hours ago இந்தியா\nகரோனா கார்... இளைஞரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு\nஇந்தியா 6 hours ago இந்தியா\nகரோனாவுக்கு பயந்து ஆடுகளுக்கு மாஸ்க் அணிவித்த உரிமையாளர்... வைரலாகும் புகைப்படம்\nஇந்தியா 7 hours ago இந்தியா\n\"கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல, எட்டு மணி தான்\"... அமெரிக்கா அதிபர் ட்வீட் குறித்து எச்.ராஜா கருத்து\nஅதிமுகவில் வைத்திலிங்கத்தின் அமைச்சர் கனவிற்கு செக் வைத்த தம்பிதுரை... க்ரீன் சிக்னல் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇந்தியாவில் கரோனாவுக்கு 169 பேர் உயிரிழப்பு\n“கிட்ட கிட்ட நின்னா... நானும் வருவேன் ஒன்னா...” தரை ஓவ���யத்தில் மிரட்டும் கரோனா..\nவாத்தியங்களுடன் வலம் வந்த காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி\n\"இந்தியா இந்த உதவியைச் செய்தால் ஜென்மத்திற்கும் மறக்க மாட்டோம்\" - ஷோயப் அக்தர்...\nமுதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் பழைய கதை பேசலாம் #4\nதினசரி ராசிபலன் - 09.04.2020\n\"கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல, எட்டு மணி தான்\"... அமெரிக்கா அதிபர் ட்வீட் குறித்து எச்.ராஜா கருத்து\nஅதிமுகவில் வைத்திலிங்கத்தின் அமைச்சர் கனவிற்கு செக் வைத்த தம்பிதுரை... க்ரீன் சிக்னல் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸ் பரவலில் டெல்லி நிகழ்வைக் குறிப்பிடக் காரணம்... பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பீலா ராஜேஷ் உறவினரா\nஅமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி\nமாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிற்கே செல்லும் நிவாரணப்பொருட்கள். சைதையில் ஸ்டாலின்..\nகமல் எழுதிய கடிதத்தை எதிர்பார்க்காத நரேந்திர மோடி... அதிருப்தியான பாஜக தலைமை\nஅரசியல் 1 day ago\nமேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு போட திட்டம் பிரதமர் மோடி எடுக்க போகும் முடிவு... வெளிவந்த தகவல்\nஅரசியல் 1 day ago\nமுதலாளிகளுக்கு பொருளாதாரத்தை தாரைவார்த்துவிட்டு, நிதியில் கைவைப்பதா பாஜக மீது சீமான் ஆவேசம்\nஅரசியல் 1 day ago\nசசிகலாவை ரிலீஸ் செய்ய பாஜக திட்டம் எடப்பாடி மீது அதிருப்தியில் அதிமுகவினர்...உற்சாகத்தில் சசிகலா தரப்பு\nஅரசியல் 1 day ago\nஎடப்பாடிக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள்...பின்னணியில் தினகரன்\nஅரசியல் 1 day ago\nகரோனா நிவாரணத்திற்கு கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளம்\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுக எம்.எல்.ஏ.க்கள்\n\"கரோனா புள்ளிவிவரங்களை சேகரிக்க 10 ஆயிரம் தன்னார்வலர்கள்\" - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகரோனாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - அரசின் கருத்தினை தெரிவிக்க உத்தரவு\nமலேசியாவில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை கோரி வழக்கு -மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு\nகரோனா தொற்றுக்கு ஆளாகாமல் கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர் - உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு விளக்கம்\n தாய்லாந்தை சேர்ந்த 6 பேர் ஈரோடில் கைது\nசென்னையில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை பேருக்கு 'கரோனா'\nவிளைபொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்\nஈரோட்டில் கரோனா எண்ணிக்கை திடீர் உயர்வு காரணம் என்ன\nசெய்தித்தாள்களுக்கு விலக்களித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் வார்டுகளாகவே பயன்படுத்தப்படும்\nகரோனா தாக்கம்: தி.மு.க. சார்பில் மக்களுக்கு உதவி பொருட்கள்\nஒரே நாளில் ஈரோட்டில் 26 பேருக்கு கரோனா\nதமிழகத்தில் கரோனா தொற்று தொடர் அதிகரிப்பு இன்று மட்டும் 96 பேருக்கு தொற்று உறுதி\nகரோனா நிவாரண நிதிக்கு பத்து லட்சம் வழங்கிய கல்லூரி செயலாளர்\nகரோனா தடுப்பு நடவடிக்கை... நடிகர் ராகவா லாரன்ஸ் 3 கோடி நிதி\nகுடிசை எரிந்ததே, பிரதமருக்கு தெரியாதா\nசோத்துக்கு இல்லாம் மக்கள் சாகுறாங்க, ஆனா... Professor Sundaravalli Interview\nதேவைப்பட்டால் கடுமையான சட்டங்களை பயன்படுத்த...\nசங்கிகளின் ஆட்டம்... வெளுத்து வாங்கிய பியுஷ்மனுஷ்\n23000 பேருக்கு முதல்கட்டமாக நிதி வழங்கிய சல்மான்கான்...\nஇந்தியாவில் கரோனாவுக்கு 169 பேர் உயிரிழப்பு\nதனியார் சேனல்களை வாய்பிளக்க வைத்த தூர்தர்ஷன்...\nதென்கொரிய அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை...\nமுதல்வர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு...\n'காரை', வீடாக மாற்றிக்கொண்ட மருத்துவர்... நெகிழ வைக்கும் மருத்துவப் பணி...\nஏப்ரல் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு\nகரோனா மருந்து;கேரளாவின் புதிய முயற்சி...ஐ.சி.எம்.ஆர் அனுமதி...\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசியது என்ன..\nமுக்கிய செய்திகள் 1 day ago\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nகரோனா பரவல்; போலி வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்...தீயிட்டுக் கொளுத்தப்பட்ட செல்போன் டவர்கள்...\n'இராமாயண' மேற்கோள் காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்...\nஒரே நாளில் 2000 உயிர்ப்பலிகள்... விழிபிதுங்கும் அமெரிக்கா...\nசீனாவில் புதிதாக இரண்டு பேர் கரோனாவுக்கு பலி \nஇத்தாலியில் கரோனாவுக்கு 17 ஆயிரம் பேர் பலி \n51 வருடத் திருமண வாழ்க்கை... இறப்பிலும் இணைபிரியாத தம்பதி...\nமோசமான பிரிட்டன் பிரதமரின் உடல்நிலை... அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...\nஉலகளவில் கரோனா பலி 70 ஆயிரத்தைத் தாண்டியது\nபுலிக்கு கரோனா பாதிப்பு... எப்படிப் பரவியது..\n\"மீண்டும் சந்திப்போம்\"... எட்டு ஆண்டுகளுக்குப் பின் மக்களிடம் உரையாற்றிய ராணி எலிசபெத்...\nஒரு நாளில் 25,000 பேர்... அமெரிக்காவில் கரோனா கோரம்...\nஉலகளவில் கரோனா பலி 65 ஆயிரத்தை தாண்டியது\nஉலகப்போருக்கே ஒன்னும் ஆகல, வைரஸ் என்ன பண்ணும்.. கரோனாவிலிருந்து மீண்டு 104 -வது பிறந்தநாளைக் கொண்டாடிய நபர்...\nஉலகளவில் கரோனா பாதிப்பு 11 லட்சத்தைத் தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/237439?ref=archive-feed", "date_download": "2020-04-09T20:18:51Z", "digest": "sha1:QVP6ARZ4XTDAV3QGM4Q5WDIMP6JKGVEZ", "length": 8148, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "60 நாட்களில் நாட்டை சரியான வழிக்கு கொண்டு வர முடிந்துள்ளது: ஷெகான் சேமசிங்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n60 நாட்களில் நாட்டை சரியான வழிக்கு கொண்டு வர முடிந்துள்ளது: ஷெகான் சேமசிங்க\n60 மாதங்கள் கட்டாகலியாக சென்ற நாட்டை 60 தினங்களில் சரியான வழிக்கு தற்போதைய அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,\nநாடு பின்நோக்கி கொண்டு சென்று வறிய மக்களை மாத்திரமல்ல வறுமை கோட்டுக்கு மேல் வாழும் மக்களையும் பாதிப்புக்கு உள்ளாகி முன்னெடுத்துச் சென்ற ஆட்சியை தோற்கடித்து மக்கள் தீர்மானகரமான தீர்ப்பை வழங்கி��ர்.\nஇந்த தீர்மானத்தின் பிரதிபலனாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.\nசுமார் 60 நாட்களில் நாட்டுக்கு மக்களுக்கும் அதன் பிரதிபலன்கள் கிடைத்து வருகிறது எனவும் ஷெகான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/30300", "date_download": "2020-04-09T21:10:19Z", "digest": "sha1:GVJLUUEJ3U3U4V43AWTYKVVEEY2LQA7K", "length": 22944, "nlines": 358, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி & உயிருள்ள வார்த்தைகள் - Mbya Guaraní - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nநற்செய்தி & உயிருள்ள வார்த்தைகள் - Mbya Guaraní\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nமொழியின் பெயர்: Mbya Guaraní\nநிரலின் கால அளவு: 52:35\nமுழு கோப்பை சேமிக்கவும் (212KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (70KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (367KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (119KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (323KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (102KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (296KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (108KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (798KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (246KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (329KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (104KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (703KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (193KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (674KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (190KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (498KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (141KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (389KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (120KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (789KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (227KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (584KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (174KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (690KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (209KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (487KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (154KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (353KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (113KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (473KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (149KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (518KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (156KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (477KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (145KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (551KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (164KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (575KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (170KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (801KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (220KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (619KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (173KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (843KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (245KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (490KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (149KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (338KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (417KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (133KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (357KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (112KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (765KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (223KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (491KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (149KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (412KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (136KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (564KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (175KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (559KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (172KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (602KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (181KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (796KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (238KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (524KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (154KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (689KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (205KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (555KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (166KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (309KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (452KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (142KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (623KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (182KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (725KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (215KB)\nமுழு கோப்பை சேமிக்கவு��் (531KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (154KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (678KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (202KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (622KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (614KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (178KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (441KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (656KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (195KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (615KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (624KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (609KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (177KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (665KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (197KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/06/9.html", "date_download": "2020-04-09T20:55:04Z", "digest": "sha1:JFZZFP5WWKEXQ26ES36BQPLJCGWL2R5H", "length": 14813, "nlines": 106, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews", "raw_content": "\nசனி, 9 ஜூன், 2012\nதமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைச்சாலைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலைகள் மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் இருக்கும் சிறைக் கைதிகளுக்கு பொருட்களின் தயாரிப்பு முறைகளில் நவீன தொழிற்நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் திட்டம் ஒன்றை தமிழக சிறைத்துறை முன்வைத்துள்ளது. இத்திட்டத்திற்கு தமிழக முதல்வரும் அனுமதி வழங்கிவிட்டார் என்பதே சிறைத்துறை அதிகாரிகளின் தற்போதைய சந்தோஷம். சிறைகளின் நிலைமைகளை படிப்படியாக மாற்றும் புதிய பார்வை கொண்டுள்ள தமிழக முதல்வர் அனைத்து முயற்சிகளுக்கும் தாராளமாக உதவிவருகிறார் என்கிறார் கூடுதல் காவல்துறை இயக்குனர் [சிறைத்துறை] எஸ்.கே.டோக்ரா.\nஜவுளி, தோல், சலவைக்கட்டி, புத்தகங்கள் அடுமனை [பெகேரி] உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சிறைக்கைதிகள் தயாரித்துக் கொடுக்கின்றனர்.காவல்துறை மற்றும் சில அரசு நிறுவனங்களுக்கு மட்டும் இதுவரை வழங்கப்பட்டு வந்த தயாரிப்பு பொருட்களை அதன் தரம், இனம், எண்ணிக்கையை அதிகரித்து வெளிச்சந்தைக���கு கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.இத்திட்டத்திற்கு பிரிசியன் பஜார் என்று பெயரிட்டுள்ளனர்.பிரீடோம் என்ற முத்திரையுடன் சிறைத்தயாரிப்பு பொருட்கள் சில்லறை விற்பனைக்கு வர இருக்கின்றன. மற்ற கம்பெனி தயாரிப்புகளை விடவும் இதன் விலை குறைவாக இருக்குமாம். போட்டியை எதிர்கொள்ள இந்த விலை குறைப்பு என்றாலும் அதன் தரத்தில் குறைவிருக்காது என்கின்றனர் அதிகாரிகள். சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை வெளிச்சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வதில் சிக்கல் இருக்காது என்று கூறும் எ.டி.ஜி.பி.டோக்ரா, தயாரிப்பு பொருட்களின் தரத்தை உயர்த்த ஆய்வுகள் நடத்தப் படுகின்றன என்கிறார்.\nகைதிகளில் பலர் அதிக திறமை உடையவர்கள்.சிறைச்சாலைகளில் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாவிட்டால் எதிர்கால நம்பிக்கையுடன் தொடர்ந்து வேலை செய்யலாம்.தயாரிப்பு முறைகளில் நவீன தொழிற்நுட்பத்தை அவர்கள் கற்றுக் கொள்வதால், விடுதலையாகி சமூக வாழ்க்கைக்கு திரும்பும் போது அவர்கள் சுயமாக தொழில் செய்து வாழ முடியும்.\nசிறைவாசிகளுக்கு நவீன தொழிற்நுட்பங்களை கற்றுக் கொடுப்பதற்கு சிறந்த பயிற்சியாளர்களை காவல்துறை தேடுகிறது. சமூகத்தை சீர்திருத்தும் நோக்கத்தில் சிறைகளில் பொருட்களை தயாரிப்பு செய்ய விரும்பும் அமைப்புகளோடு ஒப்பந்தமிட சிறைத்துறை தயாராக உள்ளது.இந்த தயாரிப்புகளை விற்பனை செய்து ஈட்டும் வருவாயில் ஒரு பகுதி அவர்கள் பெயரில் சேமிக்கப்படும்.சிறைகளை சீர்திருத்தம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த பிரிசன் பஜார் என்கிறார் எ.டி.ஜி.பி.டோக்ரா. சிறையில் கிடைக்கும் மனிதர்களையும், நேரங்களையும் அரசு பயனுள்ளதாக்கிக் கொள்ளமுடியும். நல்லத்திட்டம், வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n\"பிராய்ல���் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவ...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செய...\nஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்க...\nஇறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெர...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக\nஇந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்த...\nநேர்மை என்றால் என்ன விலை நேர்மை என்றால் என்ன\nநவீன தொழிற்சாலையாகும் சிறைச்சாலைகள் ...\nபெரம்பலூரில் இலவச திறன் பயிற்சிக்கான ஆலோசனை கூட்...\nகோவா குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு: தமிழகத்தில்...\nநீதிமன்ற நீதிபதிகளின் கார்களிலும் கறுப்பு நிற ஸ்...\nஅனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி கெமரா : அமைச...\nதிருச்சி, கோவையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும்...\nஇரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவு பார்த்த...\nஇந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்...\nவியாபாரம் பற்றி இஸ்லாம் வியாபாரத்தைப் பற்றி தி...\nஇன்னும் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும் Read ...\nமுஸ்லிம் பெண்களுக்குப் 15 வயதில் திருமணம் செய்து ...\nஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: ஐந்தாண்ட...\nஆப்பிரிக்காவில், மரத்தின் அன்னை (The Tree Mother ...\nஇந்தியாவில் பெருகும் புற்றுநோய் மரணங்கள் லண...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா............ ...\n'தங்கமாக மாறிய ரேஷன் அரிசி பணம் ' மயக்கம் வர செ...\nமறுக்கப்படும் மனித உரிமை - உடைத்தெறியும் ஊடக சக்தி...\nஉலகை உலுக்கும் குறைப்பிரசவ குழந்தைகள் ஐக்கிய நாடு...\nபெண்கள் அணியும் துப்பட்டா கழுத்தை மறைக்கவா\nகூடங்குளத்தில் அலாவுதீன் அற்புத விளக்கு\nஉ.பி: சிறுபான்மை நலனுக்கு 81% அதிக நிதி ஒதுக்கீடு ...\nவாழ்வில் வெற்றி பெற அல்லாஹ்வால்தேர்ந்தெடுக்கப்பட்...\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மா...\nகின்னஸ் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் நாட்டின்...\nதிருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்களுக்கு பாகிஸ்தா...\nபல்லி வகையைச் சேர்ந்த புதிய உயிரினம்(படங்கள் இணைப்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3-45/", "date_download": "2020-04-09T20:08:36Z", "digest": "sha1:EJTM6DWE5EBZQALENDRL7EEPI6QBZZ7X", "length": 13990, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகின் முதல் விமானம் 3 |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nஉலகின் முதல் விமானம் 3\nஇன்றைய விமானங்கள் பயன் படுத்தும் பெட்ரோல் இஞ்சின்கள் போலன்றி பாதரசத்தை எரி பொருளாகக் கொண்ட MERCURY VORTEX ENGINE என்னும் இஞ்சின் அமைப்பை பயப்னடுத்தினார் இது இன்றளவிலும் கண்டுபிடிக்க இயலாத தொழில் நுட்பமாகவே உள்ளது\nபாதரசத்தை சூடாக்கு வதன் மூலம் அதில் உண்டாகும் அயனிகளால் மின் சாரத்தை உருவாக்கி அந்த மின்சாரத்தின் மூலம் விமானத்தை இயக்குவதே இதன் தொழில் நுட்பமாகும் இங்கு பாதரசத்தை சூடேற்ற சூரிய வெப்ப தகடுகள் பயன்படுத்தப் பட்டன இங்கு பாதரசத்தை சூடேற்ற சூரிய வெப்ப தகடுகள் பயன்படுத்தப் பட்டன இதன் மூலம் அந்த காலத்து தொழில் நுட்பங்களில் எல்லாம் சூரியசக்தி இன்றை விடவும் மிக அதிகமாகப் பயன்படுத்த பட்டதையும் அன்றே மின்சாரம் உபயோகத்தில் இருந்ததையும் புரிந்துகொள்ளலாம்\nதல்படேவின் ஆராய்சிகளுக்கு பரோடாமன்னர் சாயாஜி ஷிண்டே அவர்கள் ஆதரவும் பொருளுதவியும் அளித்தார் அதன்மூலம் தமது விமானத்தை சுப்பராய சாஸ்திரியின் உதவியுடன் உருவாக்கினார் தல்படே\n1895 ஆம் ஆண்டு (நாள் தெரியவில்லை) அதாவது ரைட்சகோதரர்கள் விமானம் வெள்ளோட்டம் விடு முன் எட்டாண்டுகளுக்கு முன்னர் தல்படே தமது விமானத்தை மும்பை சவுபாத்தி கடற்கரையில் வெள்ளோட்டம் விட்டார் அந்தவிமானத்தின் பெயர் ‘மருத்சக்தி’ அதாவது காற்றின் சக்தி அந்தவிமானத்தின் பெயர் ‘மருத்சக்தி’ அதாவது காற்றின் சக்தி அங்கு பரோடா அரசர் சாயாஜிஷிண்டே, காங் தலைவர் கோவிந்த ரானடே மற்றும் பல நீதிபதிகள் போன்ற பெரியமனிதர்கள் மற்றும் பல பொதுமக்கள் குழுமி இருக்க தமது விமானத்தை இயக்கினார் தல்படே அங்கு பரோடா அரசர் சாயாஜிஷிண்டே, காங் தலைவர் கோவிந்த ரானடே மற்றும் பல நீதிபதிகள் போன்ற பெரியமனிதர்��ள் மற்றும் பல பொதுமக்கள் குழுமி இருக்க தமது விமானத்தை இயக்கினார் தல்படே தமதுவிமானம் இயங்கும் தன்மை குறித்த சில விஷயங்களில் தெளிவு கிடைக்காமையால் நல்லவேளையாக அவர் அதை ஆளில்லா விமானம் என்ற அளவில்தான் இயக்கினார்\nஏனெனில் ரைட்சகோதரர்கள் விமானம் 100 அடி உயரத்தில் 20 செகண்டுகள் பறந்து கீழேவிழுந்து விட்டது ஆனால் தல்படேவின் விமானமோ 1500 அடி உயரத்தில் 17 நிமிடங்கள் பறந்து அப்புறம் கீழே விழுந்தது ஆனால் தல்படேவின் விமானமோ 1500 அடி உயரத்தில் 17 நிமிடங்கள் பறந்து அப்புறம் கீழே விழுந்தது இந்தச்செய்தி அன்றைய நாட்களில் வெளியான பாலகங்காதர திலகரின் ‘கேசரி’ நாளிதழில் வெளிவந்துள்ளது\nமும்பைக் கடற்கரையில் ஷிவ்கர் பாபுஜி தல்பாடே அவர்கள் நிகழ்த்தி ய சாதனை மக்களால் பெரிதும் புகழப் பட்டது அந்த நேரத்தில் தான் காலனி ஆதிக்கத்தின் கொடூர முகம் வெளிப்பட்டது\nதல்படே விமானத்தை உருவாக்க பண உதவி செய்த பரோடா மன்னர் பிரிட்டிஷ் அரசால் கடுமையாக எச்சரிக்க பட்டார் இந்தியன் ஒருவன் உலகில் முதல் முதலாக விமானம் தயாரித்து இயக்கி காட்டினான் என்ற விஷயம் ஆங்கிலேயே அரசால் ஜீரணிக்க முடியாத தாக இருந்தது இந்தியன் ஒருவன் உலகில் முதல் முதலாக விமானம் தயாரித்து இயக்கி காட்டினான் என்ற விஷயம் ஆங்கிலேயே அரசால் ஜீரணிக்க முடியாத தாக இருந்தது அதனால் பரோடா மன்னர் தல்படேவுக்கு நிதி உதவி செய்வதில் இருந்து ஒதுங்கி கொண்டார்\nமன வருத்தம் அடைந்த தல்படே அதன்பின் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிவிட்டார் தனிமையிலேயே இருந்தார் அத்துடன் அவர் மனைவியார் சில ஆண்டுகளில் மரணமடைந்தது அவர்க்கு பெரும் அதிர்ச்சியை தந்தது அதன்பின் அவர் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டார் அதன்பின் அவர் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டார் இவ்வாறு எவராலும் அரவணைக்க படாத சூழலில் தல்படே 1916 ஆண்டு காலமானார்\nஅவர்வீட்டின் தோட்டத்தில் அவர் விமானத்தின் சிதைந்தபாகங்கள் வைக்கப்பட்டிருந்தன அவர் விமானம் ஒரு கட்டுக் கதை என்று பரப்பிய பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த RALLIS (ராலீஸ்) நிறுவனம் அந்த சிதைவுகளை பெற்றுச்செல்ல அவர்கள் தந்தபணம் தல்படே வாங்கியிருந்த கடன்களை அடைக்கத்தான் உதவியது\nதல்படே உருவாக்கிய மெர்குரி வெர்டக்ஸ் இன்ஜினின் அடிப்படையில் ���யனி இன்ஜின்களை (ION ENGINES) நாசா உருவாக்கி விண்ணுக்குஅனுப்பியது ஆனாலும்கூட தல்படேவின் விமானத்தில் இருந்த இன்ஜினை இன்னமும் எந்த உலகநாட்டினாலும் உருவாக்க முடியவில்லை என்பதே உண்மை\nதல்படே போன்ற சாதனையாளர்கள் ஆங்கில அடைக்கு முரையாலும் மேலை நாட்டு விஷயங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் நமது மக்களின் மனப்பான்மையாலும் வரலாற்றில் மறக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டனர்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு…\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பவர்களுக்கு…\nபோபர்ஸ் உங்களை ஆட்சியில் இருந்து விரட்டியது; ரஃபேல்…\nஉலகின் முதல் விமானம் 2\nஉலகின் முதல் விமானம் 1\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்ட� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2019/01/war-criminal-arrest-warrant.html", "date_download": "2020-04-09T20:15:02Z", "digest": "sha1:ZVKYII4SUXNVQ5YEOI5LX2MK5TODVJBO", "length": 13243, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "இனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...!!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு ���ற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது பாதுகாப்புப் பணியிலிருந்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்களை கழுத்தை அறுப்பதாக சமிக்கை மூலமாக காட்டினார். அதையடுத்து அங்கு நின்ற தமிழர்கள் கொதித்தெழுந்தனர். பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் காவல் நிலையத்தில் பலர் முறைப்பாடு செய்தனர்.\nஅவ்வழக்கானது இன்று (21/01/2019) வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் (Westminster Magistrates Court) நடைபெற்றது, இந்த பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் வழிநடத்தினார். சாட்சியாளர்களான மயூரன் சதானந்தன், கோகுலகிருஷ்ணன் நாராயணசாமி, வினோத் பிரியந்த, முன்னாள் நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம், மற்றும் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த சபேஸ்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் சார்பில் Public Interest Law Centre என்ற சட்ட நிறுவனத்தை சேர்ந்த Paul Heron மற்றும் Helen Mowat ஆஜராகினர்.\nமூன்று பிரிவின் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, அவற்றில் இரண்டு பிரிவுகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்��ி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/2017/08/", "date_download": "2020-04-09T20:10:01Z", "digest": "sha1:5D2UZDQMHTTIK6UYL65ZNQLRKAI7XXJC", "length": 9162, "nlines": 152, "source_domain": "ethir.org", "title": "August 2017 - எதிர்", "raw_content": "\nசைபர் தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin)\n443 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com உலகளாவிய ரீதியில் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களையும், திரைப்படங்களையும் தயாரித்து வழங்கும் HBO (Home Box Office) என்னும் நிறுவனத்தின் […]\nஇலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM)\n494 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com உணவு, உடை, உறையுள் போன்றன எவ்வாறு மனிதனுக்கு அடிப்படை உரிமையோ அதே போல் கல்வியும் ஒரு அடிப்படை உரிமை […]\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\n505 . Views .மெல்பேர்ணிலிருந்து வெளியாகும் மாதாந்த பத்திரிகை எதிரொலி – ஓகஸ்ட் 2017 பதிப்பில் வெளியாகிய நடேசனின் கட்டுரை 1980 களில் இருந்து புலம் பெயர்ந்து […]\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nபிற்போடப்பட்ட பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\n09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n தமிழ் பேசும் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன\nடோரிகளைத் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டும்.\nகோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரம்\nகடப்பு 53ல் கவுண்ட தமிழ் டோரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/12/08/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-09T19:03:54Z", "digest": "sha1:HAMJPZTA6WWNHFDOSDPBGINWZBY6YBIM", "length": 11020, "nlines": 65, "source_domain": "itctamil.com", "title": "வடமராட்சி கிழக்கில் அதி தீவிர மணல் திருட்டு வேடிக்கை பார்க்கும் பொலிஸ்..... ! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் வடமராட்சி கிழக்கில் அதி தீவிர மணல் திருட்டு வேடிக்கை பார்க்கும் பொலிஸ்….. \nவடமராட்சி கிழக்கில் அதி தீவிர மணல் திருட்டு வேடிக்கை பார்க்கும் பொலிஸ்….. \nவடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க விழிப்பு குழுக்கள் செயற்படுவதென பருத்தித்துறை பொலிஸ் பிரதேச செயலகம் பிரதேச சபை மக்கள் அமைப்புக்கள் இணைந்து தீர்மானம். அண்மையில் அரசால் மணல் மண் கொண்டு செல்வதற்காகான வழி அனுமதி பத்திரம் கொண்டு செல்வதற்க்கான அனுமதி தற்காலிகமாக ஒரு வாரம் தகர்த்தப்பட்ட. நிலையில் வடமராட்சி கிழக்கு குடாரப்பு,செம்பியன்பற்று மாமுனை பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட உழவு இயந்திரங்கள் ரிப்பர் ரக வாகனங்கள் கன்ரர் ரக வாகனங்கள் என்பன சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த பல நாட்களாக பக்கோ ரக வாகனம் மற்றும் ஆட்கள் மூலம் மணல் அகழ்ந்து செல்வதானால் அப்பிரதேச மக்கள் அதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் அவர்களால் தடுக்க இயலாத நிலையில் பருத்தித்துறை மற்றும் பளை பொலிசாருக்கு மக்கள் கிராம சேவகர் பிரதேச செயலர் ஊடக அறிவிக்கப்பட்டும் இன்று வரை சரியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் அண்மையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் மாவட்ட செயலர் ஊடக பொலிசாரை அழைத்தும் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து தடுப்பதறக்கான நடவடிக்கையில் ஈடுபடும் நோக்கில் குடாரப்பில் இடம் பெற்ற பிரதேச செயலர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பருத்தித்துறை பொலிசார் கிராம மட்ட அமைபுக்கள் என்பன மேற்கொண்ட முடிவின் பிரகாரம் 12/12/2019 பிற்பகல் 3:00 மணிக்கு பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கிராம சேவகர்கள் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பருத்தித்துறை பொலீசார் மற்றும் கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையேயான சந்திப்பு இடம் பெற்றது. இதே வேளை பருத்தித்துறை கருத்து தெரிவிக்கும் போது தமக்கு பொலிஸ் மா அதிபர் குறித்த மணல் கொண்டு செல்லும் உழவு இயந்திரங்கள் ரிப்பர் வாகனங்கள் என்பவற்றை எக்காரணம் கொண்டும் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை மறிக்கவோ எந்த நடவடிக்கை எடுக்க கூடாது என்று கட்டளையிட்டதாகவும் இதனால் தம்மால் அந்த கட்டளையை மீறி ஏதும் செய்ய முடியாதுள்ளதாகவும் தெரிவித்ததுடன் மணல் கொண்டு செல்வதற்க்குரிய வீதி போககுவரத்து அனுமதி மட்டும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இதேவேளை இன்று காலை குடரப்பு செம்பியன்பற்று பகுதிக்கு வருகை தந்த பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உட்பட்ட பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கும் போது புதிய அரசு சுற்று சூழல் பாதுகாப்பில் அக்கறை கொள்ளவில்லை என்றும் உடனடியாக முன்பிருந்த சட்ட நடைமுறையில் மணல் அகழ்வு விநியோகம் என்பன இடம் பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர். பருத்தித்துறை போலீஸ் நிலைய சந்திப்பில் பருத்தித்துறை பொலீசார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் ஆகியோர் இணைந்து மணல் அகழ்வை தடுப்பதற்கு ரோந்து மற்றும் காவல் பணிகளில் ஈடுபடுவதாகவும் தீர்மானித்ததுடன் இன்று முதல் கிராமம் கிராமம் கிராமமாக ஒலிபெருக்கி மூலம் அறிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஒலி பெருக்கி மூலம் அறிவிக்க பட்டது. குடாரப்பு செம்பியன் பற்று குடத்தனை நாகர்கோவில் உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுகிறது.இச் சட்ட விரோத மணல் அகழ்வு மூலம் குடாரப்பு செம்பியன் பற்று பகுதிகளில் பாரிய சூழல் மாசு கடல் நீர் தேங்க கூடிய அபாயம் கனிய வள அழிப்பு என்ன இடம் பெற்றுள்ளன.\nPrevious articleயாழில் தொலைபேசி ஊடாக இடம் பெற்ற நூதன திருட்டு\nNext articleவடக்கிலும் கிழக்கிலும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி\nநீர்கொழும்பில் மீன்பிடி படகை திருடி போதை பொருள் வாங்கச்சென்றோர் கைது\nஅத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களிற்கு நாளை முதல் வரும் புதிய நடைமுறை\nகொரோனா தொற்றாளர் 190 ஆக அதிகரித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2020-04-09T20:31:55Z", "digest": "sha1:SE4OIPTUMTOLTFD2MUYYDW73LBB3ZVZ3", "length": 49567, "nlines": 442, "source_domain": "www.liyangprinting.com", "title": "China பளபளப்பான காகித பை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nபளபளப்பான காகித பை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த பளபளப்பான காகித பை தயாரிப்புகள்)\nவெள்ளை பேப்பர் ஷிப்பிங் நகை பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவெள்ளை பேப்பர் ஷிப்பிங் நகை பேக்கேஜிங் பை நகை பேக்கேஜிங் பைகள், லோகோ அச்சிடப்பட்ட நகை ஷாப்பிங் பரிசு பை. நகைகளுக்கான காகிதப் பைகள், பளபளப்பான லேமினிரியனுடன் வெள்ளை பை, ஆடம்பரமாகவும் எளிமையாகவும் தெரிகிறது, மக்கள் அவர்களை விரும்புகிறார்கள். லோகோவுடன் கூடிய பரிசு காகித பைகள், நல்ல தரமான காகித பை எப்போதும் உங்கள் நல்ல...\nபளபளப்பான இளஞ்சிவப்பு அச்சிடப்பட்ட காகித பரிசு பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபளபளப்பான இளஞ்சிவப்பு அச்சிடப்பட்ட காகித பரிசு பேக்கேஜிங் பை பரிசு பேக்கேஜிங் பை , உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் பரிசு / நகை பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளது. பளபளப்பான காகித பை , மேற்பரப்பில் மேட் / பளபளப்பான லேமினேஷனுடன் சிவப்பு நிறத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சிடுதல். நேர்த்தியான...\nசிறிய நகை காகித பை நகை பரிசு பை\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nசிறிய நகை காகித பை நகை பரிசு பை தங்க நகைகள் வண்ண அச்சுடன் கூடிய வெள்ளை நகை பை, முழு வெளிப்புறமும் மிகவும் மேம்படுத்தப்பட்டதாக தோற்றமளிக்கவும், அளவு 18x8x23CM, கைப்பிடி பொருத்தம் பிபி ரோட் தோற்றத்தை அழகாகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்குகிறது, உங்கள் லோகோவை நீங்கள் சேர்க்க விரும்பினால், அது சிறந்தது, நீங்கள் புடைப்பு,...\nசொகுசு பணப்பை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nசொகுசு பணப்பை பரிசு பெட்டி நீங்கள் பெட்டியைத் திறக்கும்போது ஆச்சரியப்படுவீர்கள், ஏனென்றால் அது ஆடம்பரமாக இருக்க வேண்டும், வெளிப்புற தோற்றம் மிகவும் எளிமையானது, ஆனால் உள்ளே வித்தியாசமாக இருக்க வேண்டும், இது ஸ்பாட் யு.வி & புடைப்பு மேற்பரப்புடன் கூடிய கருப்பு அமைப்பு காகிதமாகும், உள்ளே ஒப்பனை, லிப்ஸ்டிக் குழாய்,...\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன் சிறுமிக்கான கிளிட்டர் ஐஷேடோ தட்டு, நீல நிற மினுமினுப்பு வெளிப்புறப் பொருட்களுடன் முழு ஐ ஷேடோ தட்டு பளபளப்பாகவும், அழகாகவும், அதை உன்னுடன் கொண்டு வருவது உங்களை நாகரீகமாகக் காண்பிக்கும், மேலும் நம்பிக்கையூட்டுகிறது. ஒப்பனை ஐ ஷேடோ நிரப்புவதற்கு தனிப்பயன் லோகோ ஐ ஷேடோ அட்டை பெட்டி...\nசாம்பல் ஆடை காகித பைகள் சொகுசு கருப்பு சின்னம்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சாம்பல் ஆடை காகித பைகள் சொகுசு கருப்பு லோகோவை கொண்டு செல்லுங்கள் தனிப்பயன் லோகோ மற்றும் வடிவமைப்பு அச்சிடும் சாம்பல் நிறத்துடன் சுற்றுச்சூழல் நட்பு சொகுசு காகித பை; ஆடம்பர ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்காக ஆடம்பர துணி கைப்பிடி பசை கொண்ட சாம்பல் காகித பை; காகித பரிசுப் பைகள் அளவு 157-250 கிராம் அடித்தளத்தில் பூசப்பட்ட...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nOEM கருவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள���ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nஷாப்பிங் பேப்பர் பைகளை அச்சிடும் மலர்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபூக்கள் ஷாப்பிங் காகித பைகளை அச்சிடுகின்றன முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் பீதுஃபுல் பூக்கள் அச்சிடுவது கவர்ச்சியானது. இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள் முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட ��ாகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nஆடம்பரமான ஷாப்பிங் காகித பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடம்பரமான ஷாப்பிங் பேப்பர் பை பட்டு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான் நகரில் அமைந்துள்ள...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற���கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை சுற்றுச்சூழல் நட்பு கிராஃப்ட் பேப்பர் பை எளிதாக மக்கும் தன்மை கொண்டது; காகித முறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட பழுப்பு காகித பை; சுங்க சின்னம் கருப்பு சூடான முத்திரை அல்லது வெள்ளி சூடான படலம் காகித கிராஃப்ட் பைகளின் அளவின் அடிப்படையில் பழுப்பு வண்ண...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை சிவப்பு காகித பைகள் 190gsm க��ை காகிதத்தால் ஆனது, இது தங்க திருப்பம் கைப்பிடி, கோரிக்கையின் படி, லோகோ \"நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஏராளமான லாபம்\" கலைப்படைப்புகளை உருவாக்க உங்கள் வடிவமைப்பிற்கு ஏற்ப, நீங்கள் ஒரு கடை வைத்திருந்தால், எங்கள் குறிச்சொல்...\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி தனிப்பயன் தலையணை பெட்டி, நல்ல தர அச்சிடும் தலையணை பெட்டி, எளிய பாணி ஆனால் ஆடம்பரமாக தெரிகிறது. கைப்பிடியுடன் தலையணை பெட்டி, கைப்பிடியுடன் பெட்டி, எடுத்துச் செல்ல எளிதானது, ஷாப்பிங் செய்ய நல்லது. பளபளப்பான தலையணை பெட்டி, பளபளப்பான லேமினேஷன் எப்போதும் எங்கள் காதல்,...\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி கிராஃப்ட் பேப்பர் பாக்ஸ், லோகோ அச்சிடப்பட்ட எளிமையான ஆனால் குளிர்ச்சியாகத் தெரிகிறது உயர்தர காகித பேக்கேஜிங் பெட்டி, உங்கள் தயாரிப்புகள் அதிக வாடிக்கையாளர்களின் கண்களைப் பிடிக்கச் செய்யுங்கள் கிராஃப்ட் மடிப்பு பெட்டி, எளிய வடிவமைப்பு, உயர் வகுப்பு தோற்றம், எளிதான பொதி. லியாங்...\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான மூடி வடிவமைப்புடன் வட்ட அட்டை பெட்டி. பார் சாக்லேட் பெட்டி CMYK முழு வண்ண அச்சிடுதல். 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சாக்லேட் வைத்திருக்கும் அளவுக்கு வலுவாக இருக்கும். உணவு தர பட்டி சாக்லேட்...\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகித பை உள்ளே\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகிதப் பையின் உள்ளே காகி��ப் பையின் கைவினை மிகவும் எளிதானது, கீழே பசை வழி வேறுபடுவதைத் தவிர்ப்பதற்கு வேறுபட்டது, இது அடித்தளத்தில் உறை பசை, அளவு நடுத்தரமானது, ரிப்பன் 3CM அகலமான க்ரோஸ்கிரெய்ன் டோமேக் முழு பை ஆடம்பரமாகவும் உயர் தரமாகவும் தெரிகிறது, லோகோ வாடிக்கையாளரின் கோரிக்கை அல்லது...\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nகாந்தத்துடன் கூடிய உயர்தர காகித பரிசு பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nபளபளப்பான காகித பை பளபளப்பான காகித பெட்டி தனிப்பயன் காகித பை பூசப்பட்ட காகித பை விளம்பர காகித பை தரமான காகித பை பளபளப்பான கலை காகித பெட்டி தனித்துவமான காகித பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nபளபளப்பான காகித பை பளபளப்பான காகித பெட்டி தனிப்பயன் காகித பை பூசப்பட்ட காகித பை விளம்பர காகித பை தரமான காகித பை பளபளப்பான கலை காகித பெட்டி தனித்துவமான காகித பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/?start=&end=&page=7", "date_download": "2020-04-09T19:05:34Z", "digest": "sha1:V3KVIADVXVTCF3OF7THSFVP24T3KV2WE", "length": 20735, "nlines": 268, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 24/7 ‎செய்திகள் | 24/7 News", "raw_content": "\nகரோனாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - அரசின் கருத்தினை தெரிவிக்க உத்தரவு\nமலேசியாவில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை கோரி வழக்கு -மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு\nகரோனா தொற்றுக்கு ஆளாகாமல் கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர் - உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு விளக்கம்\n தாய்லாந்தை சேர்ந்த 6 பேர் ஈரோடில் கைது\nகரோனாவில் இருந்து தப்பிக்க ரூபாய் நோட்டுக்களை சோப்புபோட்டு கழுவிய விவசாயி\nஇந்தியா 3 hours ago இந்தியா\nகரோனா கார்... இளைஞரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு\nஇந்தியா 5 hours ago இந்தியா\nகரோனாவுக்கு பயந்து ஆடுகளுக்கு மாஸ்க் அணிவித்த உரிமையாளர்... வைரலாகும் புகைப்படம்\nஇந்தியா 6 hours ago இந்தியா\n\"கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல, எட்டு மணி தான்\"... அமெரிக்கா அதிபர் ட்வீட் குறித்து எச்.ராஜா கருத்து\nஅதிமுகவில் வைத்திலிங்கத்தின் அமைச்சர் கனவிற்கு செக் வைத்த தம்பிதுரை... க்ரீன் சிக்னல் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇந்தியாவில் கரோனாவுக்கு 169 பேர் உயிரிழப்பு\n“கிட்ட கிட்ட நின்னா... நானும் வருவேன் ஒன்னா...” தரை ஓவியத்தில் மிரட்டும் கரோனா..\nவாத்தியங்களுடன் வலம் வந்த காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி\n\"இந்தியா இந்த உதவியைச் செய்தால் ஜென்மத்திற்கும் மறக்க மாட்டோம்\" - ஷோயப் அக்தர்...\nமுதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் பழைய கதை பேசலாம் #4\nதினசரி ராசிபலன் - 09.04.2020\n\"கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல, எட்டு மணி தான்\"... அமெரிக்கா அதிபர் ட்வீட் குறித்து எச்.ராஜா கருத்து\nஅதிமுகவில் வைத்திலிங்கத்தின் அமைச்சர் கனவிற்கு செக் வைத்த தம்பிதுரை... க்ரீன் சிக்னல் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸ் பரவலில் டெல்லி நிகழ்வைக் குறிப்பிடக் காரணம்... பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பீலா ராஜேஷ் உறவினரா\nஅமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி\nமாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிற்கே செல்லும் நிவாரணப்பொருட்கள். சைதையில் ஸ்டால���ன்..\nகமல் எழுதிய கடிதத்தை எதிர்பார்க்காத நரேந்திர மோடி... அதிருப்தியான பாஜக தலைமை\nஅரசியல் 1 day ago\nமேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு போட திட்டம் பிரதமர் மோடி எடுக்க போகும் முடிவு... வெளிவந்த தகவல்\nஅரசியல் 1 day ago\nமுதலாளிகளுக்கு பொருளாதாரத்தை தாரைவார்த்துவிட்டு, நிதியில் கைவைப்பதா பாஜக மீது சீமான் ஆவேசம்\nஅரசியல் 1 day ago\nசசிகலாவை ரிலீஸ் செய்ய பாஜக திட்டம் எடப்பாடி மீது அதிருப்தியில் அதிமுகவினர்...உற்சாகத்தில் சசிகலா தரப்பு\nஅரசியல் 1 day ago\nஎடப்பாடிக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள்...பின்னணியில் தினகரன்\nஅரசியல் 1 day ago\nகரோனா நிவாரணத்திற்கு கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளம்\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுக எம்.எல்.ஏ.க்கள்\nகரோனாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - அரசின் கருத்தினை தெரிவிக்க உத்தரவு\nமலேசியாவில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை கோரி வழக்கு -மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு\nகரோனா தொற்றுக்கு ஆளாகாமல் கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர் - உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு விளக்கம்\n தாய்லாந்தை சேர்ந்த 6 பேர் ஈரோடில் கைது\nசென்னையில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை பேருக்கு 'கரோனா'\nவிளைபொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்\nஈரோட்டில் கரோனா எண்ணிக்கை திடீர் உயர்வு காரணம் என்ன\nசெய்தித்தாள்களுக்கு விலக்களித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் வார்டுகளாகவே பயன்படுத்தப்படும்\nகரோனா தாக்கம்: தி.மு.க. சார்பில் மக்களுக்கு உதவி பொருட்கள்\nஒரே நாளில் ஈரோட்டில் 26 பேருக்கு கரோனா\nதமிழகத்தில் கரோனா தொற்று தொடர் அதிகரிப்பு இன்று மட்டும் 96 பேருக்கு தொற்று உறுதி\nகரோனா நிவாரண நிதிக்கு பத்து லட்சம் வழங்கிய கல்லூரி செயலாளர்\nகரோனா தடுப்பு நடவடிக்கை... நடிகர் ராகவா லாரன்ஸ் 3 கோடி நிதி\nமலைவாழ் மக்களுக்கு குதிரைகள் மூலம் அரிசி அனுப்பி வைத்தார் எம்.பி. ரவிந்திரநாத் குமார்\nகுடிசை எரிந்ததே, பிரதமருக்கு தெரியாதா\nசோத்துக்கு இல்லாம் மக்கள் சாகுறாங்க, ஆனா... Professor Sundaravalli Interview\nதேவைப்பட்டால் கடுமையான சட்டங்களை பயன்படுத்த...\nசங்கிகளின் ஆட்டம்... வெளுத்து வாங்கிய பியுஷ்மனுஷ்\n23000 பேருக்கு முதல்கட்டமாக நிதி வழங்கிய சல்மான்கான்...\nஇந்தியாவில் கரோனாவுக்கு 169 பேர் உயிரி��ப்பு\nதனியார் சேனல்களை வாய்பிளக்க வைத்த தூர்தர்ஷன்...\nதென்கொரிய அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை...\nமுதல்வர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு...\n'காரை', வீடாக மாற்றிக்கொண்ட மருத்துவர்... நெகிழ வைக்கும் மருத்துவப் பணி...\nஏப்ரல் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு\nகரோனா மருந்து;கேரளாவின் புதிய முயற்சி...ஐ.சி.எம்.ஆர் அனுமதி...\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசியது என்ன..\nமுக்கிய செய்திகள் 1 day ago\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nகரோனா பரவல்; போலி வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்...தீயிட்டுக் கொளுத்தப்பட்ட செல்போன் டவர்கள்...\n'இராமாயண' மேற்கோள் காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்...\nஒரே நாளில் 2000 உயிர்ப்பலிகள்... விழிபிதுங்கும் அமெரிக்கா...\nசீனாவில் புதிதாக இரண்டு பேர் கரோனாவுக்கு பலி \nஇத்தாலியில் கரோனாவுக்கு 17 ஆயிரம் பேர் பலி \n51 வருடத் திருமண வாழ்க்கை... இறப்பிலும் இணைபிரியாத தம்பதி...\nமோசமான பிரிட்டன் பிரதமரின் உடல்நிலை... அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...\nஉலகளவில் கரோனா பலி 70 ஆயிரத்தைத் தாண்டியது\nபுலிக்கு கரோனா பாதிப்பு... எப்படிப் பரவியது..\n\"மீண்டும் சந்திப்போம்\"... எட்டு ஆண்டுகளுக்குப் பின் மக்களிடம் உரையாற்றிய ராணி எலிசபெத்...\nஒரு நாளில் 25,000 பேர்... அமெரிக்காவில் கரோனா கோரம்...\nஉலகளவில் கரோனா பலி 65 ஆயிரத்தை தாண்டியது\nஉலகப்போருக்கே ஒன்னும் ஆகல, வைரஸ் என்ன பண்ணும்.. கரோனாவிலிருந்து மீண்டு 104 -வது பிறந்தநாளைக் கொண்டாடிய நபர்...\nஉலகளவில் கரோனா பாதிப்பு 11 லட்சத்தைத் தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/election.html", "date_download": "2020-04-09T19:14:19Z", "digest": "sha1:T3U4B3X7LRE3UUODSUX77BLZMI2HKODJ", "length": 6771, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ஒக்டோபர் 11ல் தேர்தல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஒக்டோபர் 11ல் தேர்தல்\nஇடைநிறுத்தப்பட்ட எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் 11ம் திகதி நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிரான மனுவைக் கருத்திற்கொண்டு அங்கு கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்பட்டிருக்கவில்லை.\nஎனினும் குறித்த மனுவின் அடிப்படையிலான விசாரணைகளில், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் மனுவை ஏற்றுக் கொண்டு விரைவில் தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nஇலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும். மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை ...\nகொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இலக்கம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் ந��ர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/151110-sakthi-kodu-series", "date_download": "2020-04-09T19:45:00Z", "digest": "sha1:HQW37IFQJ5JXLMKWS562LESSN3ITU3G4", "length": 6517, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 June 2019 - சக்தி கொடு! - 4 | Sakthi Kodu Series - Sakthi Vikatan", "raw_content": "\nஆலயம் தேடுவோம்: ஓலைக் கொட்டகையில் உலகாளும் பரமன்\nதிருவருள் திருவுலா - நெல்லைக் கோயில்கள்\nகேடின்றி வாழவைப்பார் கேது பகவான்\nகேட்டையில் பிறந்தால் கோட்டை கட்டி ஆளலாம்\nராசிபலன் - மே 21 முதல் ஜூன் 3 - ம் தேதி வரை\nகண்டுகொண்டேன் கந்தனை - 4\nநாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது\nஆதியும் அந்தமும் - 4\nரங்க ராஜ்ஜியம் - 30\nமகா பெரியவா - 29\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா\nபுண்ணிய புருஷர்கள் - 4\nகல்யாணத் தடை நீக்கும் கணபதி\nமகாபெரியவா தந்த பதவி உயர்வு\nபகவான் செய்த நவரத்தின மாலை...\nசக்தி யாத்திரை - சென்னை முதல் ஷீர்டி வரை...\n - 22 - திருப்புகழ் போற்றும் ராமாயணம்\n - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை\n - 10 - ஆயர்பாடி மாளிகையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/62487", "date_download": "2020-04-09T20:04:06Z", "digest": "sha1:VXAPSNGUVVL7GR4JN2KUPKLA3GK5GTCF", "length": 20296, "nlines": 296, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Serawai: Manak - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nமொழியின் பெயர்: Serawai: Manak\nநிரலின் கால அளவு: 50:41\n1. கருவியாக ▪ முகவுரை ▪ படங்கள் 1: In the Beginning\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (502KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (772KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (231KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (743KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (234KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (447KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (962KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (283KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (921KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (274KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (943KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (288KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (930KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (275KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (875KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (258KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (364KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (461KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (378KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (845KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (259KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (333KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (858KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (261KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (963KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (286KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (887KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (265KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (309KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (326KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (411KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (882KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (252KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (458KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (328KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (353KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (365KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (856KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (255KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (826KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (245KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (871KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (261KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (321KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (315KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (311KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (941KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (279KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (377KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (410KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (848KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (250KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (349KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (808KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (247KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (830KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (246KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (357KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (455KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/archive/index.php/t-14029.html?s=2bffc4c59b155e0450c1c8923b65ff62", "date_download": "2020-04-09T19:10:34Z", "digest": "sha1:CVMJL6VAOSK36JR75ZKKW2QU54W3TQY4", "length": 4396, "nlines": 27, "source_domain": "www.geetham.net", "title": "ஆன்மீக குறிப்புகள் [Archive] - Geetham Entertainment", "raw_content": "\nView Full Version : ஆன்மீக குறிப்புகள ்\nவிநாயகப்பெ ருமானின் பெருவயிறு, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்கு ள் அடக்கம் என்பதை உணர்த்தும் அறிய தத்துவமாகு ம்.\nசிவன் சன்னதியில் பிரதட்சிணம ் செய்யும்போ து நந்திதேவரை யும் சேர்த்தே பிரதட்சணம் செய்தல் வேண்டும். அதைவிடுத்த ு சிவனுக்கும ் நந்திக்கும ் இடையே சென்று கோவிலைச் சுற்றி வருதல் கூடாது.\n* பூஜை சாமான்களை எவர்சில்வர ் தட்டுக்களி ல் வைக்கக்கூட ாது. வெள்ளி பித்தளை, செம்பு வெண் கலம் ஆகிய தட்டுகளிலே யே வைக்க வேண்டும்.\n* பசுவின் உடலெல்லாம் பாலாக இருப்பினும ், அதை கறந்து வெளிப்படுத ்தும் இடம் அதன் மடிதான். அது போல பகவான் அருளைச் சுரக்கும் இடம் ஆலயமாகும். எனவே திருக்கோவி ல்களுக்குச ் சென்று இறைவனை வழிபடுவதால ், நம் வினைகள் யாவும் வெந்து, எரிந்து நீராகி, நம் விருப்பங்க ள் நிறைவேறுகி ன்றன.\n* சிதம்பரத்த ைத் தரிசித்தால ும், காசியில் இறந்தாலும் , திருவாரூரி ல் பிறந்தாலும ், திருவண்ணாம லையை நினைத்தாலு ம் மோட்சம் கிட்டும் என்பது ஆன்றோர் முடிவு.\n* விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும் . சிவ பிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறை யும், முருகனை மூன்று முறையும் சுற்றி பிரதட்சணம் செய்தல் வேண்டும்.\n* காலையில் படுக்கையில ் இருந்நு கண் விழித்தெழு ந் ததும் அவரவர் உள்ளங்கையி ல் கண் விழிப்பதே நற் பலன்களை நல்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம் கூறும் நெறி.\n*வீடுகளில் மணியடித்து பூஜை செய்து விட்டு, அந்த மணியைத் தரையின் மேல் வைக்கக்கூட ாது. ஏதாவ தொரு அடுக்குப் பகுதியின் மேல் வைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/2020/02/", "date_download": "2020-04-09T20:02:33Z", "digest": "sha1:XHFPGFFPERADHOXPUQAX4Q26TSAH7FCE", "length": 5701, "nlines": 62, "source_domain": "www.radiomadurai.com", "title": "February 2020 – RADIO MADURAI", "raw_content": "\nநம்ம ஊரு தமிழ் வானொலி\n”இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால்.. ”..\nசிலருக்கு தேவைக்கு அதிகமாக பணம் இருந்தும் மனக் கவலை, மன இறுக்கம், மன உளைச்சலுடன் இருப்பார்கள். இவர்கள் மனதளவில் எதைக் கண்டும் திருப்தியடைய மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சி என்பது தேடித் தேடி சேர்க்கும் பொருட்களில் இல்லை. தேடிய செல்வம் அளவுக்கு அதிகமாக சேர்ந்தாலும் இறுதிக்காலத்தில் உடன் வராது. வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் முக்கியமான மகிழ்வுகளை இழந்து விடுகிறார்கள்… பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு முடிவுரையாகும். ஒர் ஊரில் ஒருவன்Continue Reading\nகீரையின் நன்மைகளைச் சொன்னால் தான் தெரியும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்குமே கீரை மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது தெரியும். அந்த வகையில் வெந்தயக்கீரை இன்னும் சிறப்பான ஒரு உணவுப் பொருள். இப்போது வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையானப் பொருட்கள் : வெந்தயக்கீரை – 2 கட்டு (பொடியாக நறுக்கியது) கோதுமை ரவை – 2 கப் அரிசி மாவுContinue Reading\nதேவையான பொருட்கள் : கோவக்காய் – கால் கிலோ (நறுக்கியது) வெங்காயம் – 7 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 3 இஞ்சி (நறுக்கியது) – கால் டீஸ்பூன் பூண்டு பல் – 4 மிளகாய் தூள் – கால் டேபிள் ஸ்பூன் தனியா தூள் – கால் டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – அரைContinue Reading\nமுகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை…\nதோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.புதினா மற்றும் கொத்தமல்லி இலை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், ஓட்ஸ், பால், வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்குContinue Reading\nநம்ம ஊரு தமிழ் ரேடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/24684", "date_download": "2020-04-09T19:56:59Z", "digest": "sha1:MYQFBMQZ6NNMC4CCDLWONG2HNYLG4CW5", "length": 13487, "nlines": 111, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தேமுதிகவுக்கு இடமில்லை எடப்பாடி பழனிச்சாமி தகவல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதேமுதிகவுக்கு இடமில்லை எடப்பாடி பழனிச்சாமி தகவல்\n/அதிமுகஎடப்பாடி பழனிச்சாமிதேமுதிகபிரேமலதா விஜயகாந்த்மாநிலங்களவைத் தேர்தல்\nதேமுதிகவுக்கு இடமில்லை எடப்பாடி பழனிச்சாமி தகவல்\nஇந்திய நாடாளுமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அடுக்குகளாகச் செயல்படுகிறது. மக்களவையின் 545 உறுப்பினர்களில் 543 பேர் பொதுத்தேர்தல் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.\nஆனால் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.\nதற்போது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் இருந்து 18 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா (பா.ஜனதாவில் இணைந்துள்ளார்), தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதியுடன் முடிவடைகிறது.\nகாலியாகும் இந்தப் பதவிகளில் புதிய உறுப்பினர்களை ஏப்ரல் மாதமே நியமித்தாக வேண்டும். இதனை முன்னிட்டு, 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 25 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nதமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 6 முதல் 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்கான தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது.\nஇதனால் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குப் பதவியைப் பெற முயல்கின்றன. அதிமுக கூட்டணியில் கடந்தமுறை பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு பதவி அளிக்கப்பட்டது. திமுகவில் வைகோவுக்கு அளிக்கப்பட்��து.\nஇந்நிலையில் இப்போது நடக்கும் தேர்தலில் விஜயகாந்த் கட்சி ஒரு இடம் கேட்கிறது.இதுகுறித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக கூட்டணி தர்மத்தை எப்போதும் கடைப்பிடிக்கின்ற கட்சி. முதலமைச்சரும் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பார் என எதிர்பார்க்கிறோம். அதன் அடிப்படையில் மாநிலங்களவை எம்.பி. பதவியை தேமுதிகவுக்குத் தருவார் என எதிர்பார்க்கிறோம். கூட்டணி முடிவானபோதே, மாநிலங்களவை எம்.பி குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது…\nகேள்வி:- வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான 3 வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பது பற்றி\nபதில்:- அதை அ.தி.மு.க. தலைமைக்கழகம் கூடி, தலைமைக்கழகத்தின் மூத்த நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்குத்தான் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இனிதான் முடிவு செய்வோம்.\nகேள்வி:- பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தர்மத்தை மதித்து தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அ.தி.மு.க. வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறாரே\nபதில்:- கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அதை அ.தி.மு.க. தலைமைக்கழகம் தான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க. வில் பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அதையும் நாங்கள் பார்க்க வேண்டும். எல்லாமே தலைமைக்கழக நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள்.\nஅதிமுகவில் பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் அதையும் நாங்கள் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதன் மூலம் தேமுதிக வுக்கு இடமில்லை என்பதை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.\nTags:அதிமுகஎடப்பாடி பழனிச்சாமிதேமுதிகபிரேமலதா விஜயகாந்த்மாநிலங்களவைத் தேர்தல்\nநீதிபதி திடீர் இடமாற்றம் – பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் மக்கள் அதிர்ச்சி\nபிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை – மு.க.ஸ்டாலின் வேதனை\nஅதிமுக ரெண்டுபட்டதால் வாசனுக்குக் கொண்டாட்டம்\nமாநிலங்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு – தேமுதிகவுக்கு இடமில்லை\nமன்றாடிய முன்னாள் அதிமுக எம்பி மயங்கி விழுந்த மேலாளர் – சிறப்பு நீதிமன்ற பரபரப்பு\n2021 தேர்தலில் ரஜினியுடன் கூட்டணியா\nநாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் ���ிநியோகம் – மக்கள் பாராட்டு\nடிரம்ப் ஒரு சமூகவியல் கோமாளி – தத்துவ அறிஞர் நோம்சாம்ஸ்கி காட்டம்\nஇந்தியாவை மிரட்டி மாத்திரை வாங்கும் அவசியம் என்ன அமெரிக்காவே தயாரிக்க முடியாதா – மர்மம் துலக்கும் கட்டுரை\nகுறிப்பால் உணர்த்திய பிரதமர் கோரிக்கை வைக்கும் திருமாவளவன்\n – காங்கிரசு தலைவரின் கருத்தால் பரபரப்பு\n1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி – பாஜகவினர் வழங்கினர்\nகொரளி வித்தைகளும், கோமாளித்தனமான அறிவிப்புகளும் – மோடியைச் சாடும் சீமான்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி பள்ளிக்கல்வி அமைச்சர் கூறிய பதில்\n – அனைத்துக் கட்சியினரிடம் கருத்து கேட்ட பிரதமர்\nபி எம் கேர்ஸ் நிதியம் 4 பேரால் இரகசியமாகக் கையாளப்படுவது ஏன் – சீதாராம் யெச்சூரி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2019/02/freedom-fighters-attack.html", "date_download": "2020-04-09T21:02:49Z", "digest": "sha1:SUACHCRUCHCBJU5YWDBQ54IO36YPGVH7", "length": 21601, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "அன்று இரவோடு இரவாக வான்புலிகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல்: குண்டுகளால் அதிர்ந்த கொழும்பு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅன்று இரவோடு இரவாக வான்புலிகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல்: குண்டுகளால் அதிர்ந்த கொழும்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை முதன்முதலாக வான் கரும்புலித் தாக்குதல் மேற்கொண்ட பத்தாவது ஆண்டு நாள் இன்றாகும்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய பரிணாமமாக கருதப்பட்ட வான்புலிகள் அமைப்பு, 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் நாள் தனது முதலாவது தாக்குதலை கொழும்பிலுள்ள கட்டு நாயக்க விமானப் படைத்தளத்தில் மேற்கொண்டதன்மூலம் வெளியுலகுக்கு தமது இருப்பினைப் பறைசாற்றியது.\nமுதலாவது தாக்குதல்மூலம் வெற்றிகரமாக தளம் திரும்பியமையானது விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அணி குறித்த பல்வேறுபட்ட சந்தேகங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.\nவிடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருக்கின்றனவா அதற்குரிய ஓடுதளம் எங்கு உள்ளது அதற்குரிய ஓடுதளம் எங்கு உள்ளது இரணைமடுவிலா அல்லது முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியிலா இரணைமடுவிலா அல்லது முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியிலா விமானப் படைக் கட்டமைப்பின்படி அவர்களின் தாக்குதல் அமையுமா அல்லது தற்கொலைத் தாக்குதல் வடிவில் அமையுமா விமானப் படைக் கட்டமைப்பின்படி அவர்களின் தாக்குதல் அமையுமா அல்லது தற்கொலைத் தாக்குதல் வடிவில் அமையுமா போன்ற பல சந்தேகமிக்க கேள்விகள் பல்வேறு இராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் நிலவியது.\nபெரும்பாலும் தற்கொலை வடிவிலேயே விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நிகழும் என்று சில படைத்துறை ஆய்வாளர்கள் அவ்வப்போது தமது ஆய்வுக் கட்டுரைகளில் கூறிவந்தனர்.\nஆனாலும் யாருமே எதிர்பார்க்காதவாறு 2007ஆம் ஆண்டு அமைந்த முதலாவது விமானப் படைக்குரிய கட்டமைப்பு ரீதியிலான தாக்குதல் சர்வதேச நாடுகளையே இலங்கை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு போராடும் அமைப்பிடம் விமானத் தாக்குதல் நிகழ்த்துமளவுக்கு இராணுவத் தொழிநுட்ப முன்னேற்றமா என பல இராணுவ ஆய்வாளர்கள் வியந்தனர்.\nஇதன் பின்னரும் விடுதலைப் புலிகளின் பல தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்து, தாக்குதல் விமானங்கள் பாதிப்புக்கள் ஏதுமின்றி தளம் திரும்பின.\nஇந்தியா இலங்கைக்கு கொடுத்த அதியுயர் தரத்திலமைந்த இந்திரா ராடர்களின் கண்ணில் மண்ணைத் தூவுமளவுக்கு வான்புலிகளின் விமானங்கள் லாவகமாக தாழப் பறந்தன.\nவன்னியில் இறுதி யுத்தம் மிக உக்கிரமாக நடந்துகொண்டிருந்தபோது 2009 ஆம் ஆண்டு இதே நாளில் சிறிலங்காவின் தலைநகரிலுள்ள வான்படைத் தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவிலுள்ள வான்படைத் தளம்மீதும் இரண்டு விமானங்களில் சென்று வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.\nமேலும் இந்த தாக்குதலில் வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் வீரச்சாவடைந்ததாக அந்த அறிவித்தலில் கூறப்பட்டது.\nஆனாலும் இலங்கை அரசு தனது இழப்புக்கள் தொடர்பாக மறுத்தி��ுந்தது. அரசாங்கம் சார்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளராக இருந்த கெகலிய ரம்புக்வெல இதனை மறுத்திருந்ததுடன் அந்த இரண்டு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பி.பி.சியிடம் தெரிவித்திருந்தார்.\nஎவ்வாறாயினும் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் ஒரு சிறு நிலப்பரப்புக்குள் இருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இராணுவம், கடற்படை ஆகிய அணிகள் சூழ்ந்திருந்தபோதும் எவர் கண்ணுக்குமே புலப்படாத வகையில் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகளும் மாங்குளம் நோக்கி பறந்து அங்கிருந்து மன்னார் சிலாவத்துறை ஊடாக மேற்கு கடற்பிராந்தியத்தை அடைந்து கொழும்பை வந்தடைந்ததாக கூறப்பட்டது. இதனை இராணுவமும் உறுதி செய்தது.\nஇரண்டு விமானங்களும் கொழும்பு நகரை அண்மித்தபின்பே கண்டறியப்பட்டன. ஆனாலும் விமானங்களை நோக்கி அனைத்து இராணுவ முகாம்களிலிருந்தும் பல முனைத் தாக்குதல்கள் வானத்தை நோக்கி தொடுக்கப்பட்டது.\nவிமானங்களை இனங்காண்பதற்கான அதிசக்திவாய்ந்த வான விளக்குகள் வானத்தை நோக்கி பாய்ச்சப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பு நகரமே பகல் போல வெளிச்சங்களால் பிரகாசித்ததுடன் குண்டுச் சத்தங்களால் அதிர்ந்துகொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் பரபரப்போடு கூறினர்.\nஎவ்வாறாயினும் எதற்குமே அகப்படாத ஒரு விமானம் கொழும்பு கோட்டைப் பகுதிக்குள் ஊடுருவி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கட்டடத்தொகுதி மீது மோதி வெடித்தது. இதனால் அந்த மாடிக் கட்டடத்தில் பாரிய தீ பற்றிக்கொண்டது.\nமற்றுமோர் விமானம் கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தை நோக்கி வருவது கண்டறியப்பட்டு உடனடியாக அதனை நோக்கி இடைவிடாத பலத்த தாக்குதல் பல முனைகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் தாழப் பறந்ததாலும் இந்த தாக்குதல் மழைக்கு நடுவே அகப்பட்டதாலும் அந்த விமானம் தளத்தின் பின்புறமாக வீழ்ந்து வெடித்ததாக இராணுவ வட்டாரங்கள் கூறின.\nஉள் நாட்டு இறைவரித் திணைக்கள கட்டடத்துடன் மோதிய விமானம் உருத்தெரியாத அளவுக்கு வெடித்துச் சிதைந்தது. ஆனாலும் கட்டு நாயக்கவில் மற்ற விமானம் இனங்காணக்கூடிய அளவுக்கு மீட்கப்பட்டதுடன் அதில் வந்த வானோடியின் உடலமும் கைப்பற்றப்பட்டது.\nஇந்த இரண்டு தாக்குதல் சம்பவங்களின் பின்னர் வன்னியில�� போர் ஓயும்வரையும் ஒய்ந்த பின்னரும் வான்புலிகளின் தாக்குதல்கள் இடம்பெறவில்லை. ஆனாலும் விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் வடிவிலான வான் தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழக்கூடும் என்ற ஐயம் இன்றுவரை படைத்துறை மத்தியில் நிலவுவதாக கூறப்படுகின்றது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்�� நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-09T21:35:42Z", "digest": "sha1:IJLF225UCDLZTKCZWI2LUN4FBHPSD3FI", "length": 4518, "nlines": 78, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:கிளிநொச்சி - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\n2013 இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் செப்டம்பர் 21 இல் நடைபெறும்\nஇலங்கையில் 'உதயன்' தமிழ்ப் பத்திரிகை மீது வன்தாக்குதல்\nவட மாகாணசபைத் தேர்தல், 2013: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி\nவட மாகாணசபைத் தேர்தல், 2013: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனு தாக்கல்\nவட மாகாணசபைத் தேர்தல், 2013: வன்முறைகளுக்கு நடுவில் இன்று தேர்தல்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2013, 07:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/mylostat-p37104741", "date_download": "2020-04-09T21:18:08Z", "digest": "sha1:ZJWSX7GWETRDHEDAKU3K3AXWGHTW2LWE", "length": 22683, "nlines": 306, "source_domain": "www.myupchar.com", "title": "Mylostat in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Mylostat payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளு���்கு சிகிச்சையளிக்க Mylostat பயன்படுகிறது -\nதலை மற்றும் கழுத்து புற்றுநோய்\nநாள் பட்ட சாற்றனைய இரத்தப் புற்று நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Mylostat பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Mylostat பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Mylostat பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Mylostat பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Mylostat தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Mylostat-ன் தாக்கம் என்ன\nMylostat-ஆல் சிறுநீரக பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஈரலின் மீது Mylostat-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Mylostat கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Mylostat-ன் தாக்கம் என்ன\nMylostat-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Mylostat-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்த���மல் நீங்கள் Mylostat-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Mylostat எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nMylostat உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nMylostat-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Mylostat உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், Mylostat பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Mylostat உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Mylostat உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Mylostat உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Mylostat உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Mylostat உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Mylostat எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Mylostat -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Mylostat -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMylostat -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Mylostat -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/sajith_6.html", "date_download": "2020-04-09T19:02:36Z", "digest": "sha1:BS2J4EWPNRKTBAGYJAKUM2PETV2Y5ASE", "length": 8011, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பரபரப்பாகும் அரசியல் களம்; சஜித் - ரணில் விரைவில் நேரடி சந்திப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / பரபரப்பாகும் அரசியல் களம்; சஜித் - ரணில் விரைவில் நேரடி ��ந்திப்பு\nபரபரப்பாகும் அரசியல் களம்; சஜித் - ரணில் விரைவில் நேரடி சந்திப்பு\nயாழவன் September 06, 2019 கொழும்பு\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.\nஇதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாமே வேட்பாளராக களம் இறங்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க இதன்போது குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இந்த தகவலை நிராகரித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், பிரதமர் அவ்வாறான கருத்தை கூறவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தம்மிடம் தெரிவித்ததாக தமது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\nஅதேநேரம் எதிர்வரும் 8ம் திகதி பிரதமர் ரணிலும் அமைச்சர் சஜித்தும் சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும், அதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிகட்சிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nஇலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும். மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை ...\nகொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இலக்கம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2Nzk0NA==/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-1606-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-09T20:41:52Z", "digest": "sha1:YUXEVIMR3CVFJSJOHJPNLNP2KCFCHZY2", "length": 6506, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தொடரும் கொரோனா வைரஸ் கொடூரம்: தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1606-ஆக அதிகரிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nதொடரும் கொரோனா வைரஸ் கொடூரம்: தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1606-ஆக அதிகரிப்பு\nசீனா: சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1600-ஐ தாண்டியுள்ளது. னாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 1600க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 1662 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. சீனா முழுவதும் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில��� அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.\nஆந்திராவில் கனமழை : மின்னல் தாக்கி 7 பேர் சாவு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாத சுவாமி தரிசனத்துக்கு முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தம்\nமுடக்கத்தால் ஏற்பட்ட அவசரநிலையால் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கு வாய்ப்பு: நிபுணர்கள் கருத்து\nஉபி.யில் தாசில்தாரை தாக்கிய பாஜ எம்பி மீது நடவடிக்கை: மாயாவதி கோரிக்கை\nநடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக குறையும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு\nபாஸ்வேர்டு, வங்கி கணக்கு விவரங்களை தரவேண்டாம் இஎம்ஐ சலுகை தருவதாக புதிய மோசடி: வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை\nசென்னையில் மண்டலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி\nசிவகங்கையை சேர்ந்த இளைஞர் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழப்பு\nவந்தவாசி அருகே மழையில் நினைந்து 2,500 நெல் மூட்டைகள் சேதம்\nகொரோனாவை விட மோசம் இனபாகுபாடு: ஜூவாலா கட்டா குற்றச்சாட்டு\nபோலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ரொனால்டினோ விடுதலை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/12/31/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-04-09T21:07:59Z", "digest": "sha1:2ADO55JVS37T7MDGDOUB7NZBRX6XEZOL", "length": 29184, "nlines": 189, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்? – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, April 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்\nகாமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால்\nஎன்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடுவந்தால் கூடவே அதுவும்வரும் என்றுதான் பொதுவாக எல் லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம்பெருக்கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளனர். காதல் உணர்வு எப்போதும் நெஞ்சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரு\nம், எந்த ரூபத்தில் வரும் என்பதைச் சொல்ல முடியாது. ஆனா ல் வர வேண் ட���ய நேரத்திற்கு அது கரெக்டாக வந்து விடுகிறது என்பதைக் கண்டுபிடித்துள் ளனர் இந்த சர்வேயில் ஈடுபட்டவர்கள்.\nஅதாவது சனிக்கிழை ராத்திரி 11 மணி க்குத்தான் பெண்களுக்கு செக்ஸ் பசி ஏடாகூட உச்சத்தில் இருக்குமாம். அந்த சமயத்தில்தான் அவர்கள் உற வில் மிகவும் உற்சாகமாக ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்களாம். இதுதான் அந்த சர்வேயின் முடிவு. 1000\nபெண்களிடம் செக்ஸ் கேள்வி ஒரு பத்திரிகை சார்பில் பெண் களின் செக்ஸ் உணர்வுகள் என்ற தலைப்பில் இந்த சர்வே நடத்தப்பட்டது. அதில் 1000 பெண் களிடம் கேள்விள் கேட்கப்பட்டன. அவர்கள் எப்போது செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள், செக்ஸ் உணர்வுகள் எப்போது உச்சத்தில் இரு க்கும், எந்த நாளில், எந்த நேரத்தில் என்பது போன்ற கேள்விகள் கேட்கப் பட்டன. செக்ஸில் இங்கிலா\nந்துப் பெண்களு க்கு திருப்தி இதில் இங்கிலாந்தில் செக்ஸ வாழ்க்கையில் பெரும்பாலான பெண்கள் திருப்தியுடன் இருக்கிறார்களாம். இருப்பினு ம் கடுமையான வேலைப்பளு, ப்ரீடைம் இல் லாமை ஆகிய காரணங்களால் தங்களது செக்ஸ் உணர்வுகளுக்கு இடையூறு ஏற்படுவ தாக பெரும்பாலான பெண்கள் அலுத்துக் கொண்டனர். ஸ்காட்லாந்தில் 82 சதவீதம் ஓ.கே. ஸ்காட்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தில், உள்ள பெண்களில் 82 சதவீதம் பேர் படுக்கை அறை\nயில் தங்களுக்கு பூரண இன்பம் கிடைப்பதாக தெரிவித்துள்ளன ர்.\nதாகத்தில் தவிக்கும் அயர்லாந்துப் பெண்கள் அயர் லாந்துப் பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பவே தாகத்துடன் இருக்கிறார்கள். அதாவது 30 சதவீதம் பேருக்குத்தான் செக்ஸ் வாழ் க்கை திருப்திகரமாக இருக்கிறதாம். உறவுகொள்வதில் அயர்லாந்துதா ன் முன்னணி அதே சமயம், அயர்லாந்துப் பெண்கள்தான் அதிக அளவில் செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்களாம். அதாவது 42% பேர் வாரத்தில் 3 முறை உறவுக்கு\nள் புகுந்து விடுகிறார்களாம். லண்ட னைச் சேர்ந்தவர்களில் 33% பேர் வாரம் மும்முறை உறவு கொள்கிறார்களாம். திருப்தி. சந்தோஷம் இந்த சர்வேயை நடத்திய பத்திரிக்கையின் செய்தித் தொட ர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், பெரும்பாலான இங்கிலாந்துப் பெண்கள் படுக்கை அறையில் மிகவு ம் திருப்தி கரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது சந்தோஷம் தருகிறது என்றார். சனிக் கிழமை ராத்திரி 11 மணிக்கு… இந்த ஆய்வின்போது தான், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு உறவுகொள்ள பெண்\nகள் விரும்புவதாக வும், அந்த சமயத்தில் தான் தங்களுக்கு நல்ல மூடு வருவதாகவும் பெரும்பாலான பெண்கள் சொன்னா ர்களாம்.\nவியாழக்கிழமை காலைதான் சூப்பர் கடந்த ஆண்டு லண்டன் பொருளாதாரப்பள்ளிநடத்திய ஒரு ஆய்வி ன்போது வியாழக் கிழமை காலைதான் தம்பதியர் செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான தருணம் என்ற சுவாரஸ்யமான தகவ ல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தி\nல்தான் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டுவிக்கும் கார்டிசால் எனர்ஜியானது உடலில் அதீதமாக இருக்குமாம். எனவே அந்த சமயத்தில்தான் செக்ஸ் உணர்வுக ளும் பொங்கிப் பெருகுமாம். அந்த சமயத்தில் உற வு கொள்ளும்போது வியாழக் கிழமையன்று காலை ஆணின்டெஸ்ட்டோஸ்டீரானும், பெண் ணின் ஈஸ்ட்ரோ ஜனும் அந்த சமயத்தில் வழக்கத் தை விட 5 மடங்கு அதிகளவில் சுரக்கும் என்பதால் அந்த சமயத்தில் உறவு கொள்ளும்போது அது சிறப்பான உறவாக அமையும் என்பது அந்த சர்வே சொன்ன செய்தியாகும்.\nஇதன் கீழே உள்ள புகைப்படத்தை அல்ல‍து விளம்பரத்தை கிளிக் செய்யவும்\n, பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும், பெருக்கெடுக்கும்\nPrev2013 பு‌த்தாண்டு ராசி பலன்கள் (12 ராசிகளுக்கும்)\nNextஇராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந்ததே\nஎனக்கு விந்துபை எடுக்க வேண்டும் டாக்டர் சொன்னார் அதனால் எந்த வித பாதிப்பும் இல்லை என்கிறார் எனக்கு கொஞ்சம் பயம் விந்துபையை எடுத்த பிறகு நான் செக்ஸில் ஏதாவது மாற்றம் இருக்குமா இல்லை எந்த பிரச்சனையும் வரதா நிங்கள் விளக்கம் தந்தால் நன்று\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (774) அரசியல் (152) அழகு குறிப்பு (687) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிக���் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (279) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,762) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌ட��்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,116) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,390) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,519) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,894) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,377) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (583) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,614) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை\nபெண்களே உங்கள் முகத்தை துப்பட்டாவால் மறையுங்கள் – நடிகை ராஷ்மி\nகூந்தல் அழகு ரகசியம் – ஒரு அழுகிய தேங்காயில் ஒளிந்துள்ளது – ஆச்சரியம்\nநடிகை அனுஷ்கா வேதனை – கொரோனா எதிரொலி\nபூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்\nபெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்\nவத்திக்குச்சி வனிதாவின் அசுர வளர்ச்சி – பாராட்டி வாழ்த்தும் ரசிகர்கள்\nகொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஎலுமிச்சைச் சாறு குடித்தால் அதீத வலி ஏற்படுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/ranga-rajyam-spiritual-history", "date_download": "2020-04-09T20:39:14Z", "digest": "sha1:QM5753NKRGGHXW4PA4KXJOFE7L6AMEVQ", "length": 7956, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 30 July 2019 - ரங்க ராஜ்ஜியம் - 34|Ranga Rajyam: Spiritual history", "raw_content": "\nதிருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே\nஅமுதமாய் எழுந்தருளிய வெள்ளை லிங்கம்\nஅகத்தியருக்குப் பாடம் சொன்ன அரனார்...\nநட்சத்திர குணாதிசயங்கள்: ‘ஓணத்தில் பிறந்தவர் கோணத்தை ஆள்வார்\nமருத்துவ சிகிச்சைக்கும் நாள் நட்சத்திரம் உண்டா\n`ஆடாது அசங்காது வா கண்ணா\nநாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nஆதியும் அந்தமும் - 8 - மறை சொல்லும் மகிமைகள்\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\n - 8 - பஜகோவிந்தம் பாடல்களு��் பாடங்களும்\nமகா பெரியவா - 33\nரங்க ராஜ்ஜியம் - 34\nபுண்ணிய புருஷர்கள் - 8\nகண்டுகொண்டேன் கந்தனை - 8\nசக்தி யாத்திரை: ஷீர்டியை நோக்கி சிலிர்ப்பூட்டும் பயணம்\nரங்க ராஜ்ஜியம் - 34\nரங்க ராஜ்ஜியம் - 34\nரங்க ராஜ்ஜியம் - 52\nரங்க ராஜ்ஜியம் - 51\nரங்க ராஜ்ஜியம் - 50\nரங்க ராஜ்ஜியம் - 48\nரங்க ராஜ்ஜியம் - 47\nரங்க ராஜ்ஜியம் - 46\nரங்க ராஜ்ஜியம் - 45\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 42\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 40\nரங்க ராஜ்ஜியம் - 39\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 35\nரங்க ராஜ்ஜியம் - 34\nரங்க ராஜ்ஜியம் - 33\nரங்க ராஜ்ஜியம் - 32\nரங்க ராஜ்ஜியம் - 31\nரங்க ராஜ்ஜியம் - 30\nரங்க ராஜ்ஜியம் - 29\nரங்க ராஜ்ஜியம் - 28\nரங்க ராஜ்ஜியம் - 27\nரங்க ராஜ்ஜியம் - 26\nரங்க ராஜ்ஜியம் - 25\nரங்க ராஜ்ஜியம் - 24\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 22\nரங்க ராஜ்ஜியம் - 21\nரங்க ராஜ்ஜியம் - 20\nரங்க ராஜ்ஜியம் - 19\nரங்க ராஜ்ஜியம் - 18\nரங்க ராஜ்ஜியம் - 17\nரங்க ராஜ்ஜியம் - 16\nரங்க ராஜ்ஜியம் - 15\nரங்க ராஜ்ஜியம் - 14\nரங்க ராஜ்ஜியம் - 13\nரங்க ராஜ்ஜியம் - 12\nரங்க ராஜ்ஜியம் - 11\nரங்க ராஜ்ஜியம் - 10\nரங்க ராஜ்ஜியம் - 9\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 7\nரங்க ராஜ்ஜியம் - 6\nரங்க ராஜ்ஜியம் - 5\nரங்க ராஜ்ஜியம் - 4\nரங்க ராஜ்ஜியம் - 3\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nமாப்பிள்ளையாய் வந்த நாராயணனின் கால்விரல் மெட்டியைக் கழற்றுவதற்காக முயன்ற நீலன், அதன்பொருட்டு அவரின் பாதங்களைப் பற்றியதும், அவனுக்குள் பலவிதமான ரசவாதங்கள்; இனம்புரியாத பரவசத்தை உணர்ந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=3169", "date_download": "2020-04-09T20:43:38Z", "digest": "sha1:KQK777ZKBHP3WFC53S45NQHZ6HYQMENO", "length": 3233, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்ப��� நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/neyveli-lignite-corporation-limited-nlc-recruitment-for-apprentice-jobs-2019/", "date_download": "2020-04-09T20:41:42Z", "digest": "sha1:V5BLJPU77NOKXULNLDIUIOQXHPKXZ5SN", "length": 7033, "nlines": 203, "source_domain": "athiyamanteam.com", "title": "Neyveli Lignite Corporation Limited (NLC) Recruitment for Apprentice Jobs 2019 - Athiyaman team", "raw_content": "\nவேலைவாய்ப்பு விவரம் : Neyveli Lignite Corporation Limited- யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகாலிப்பணியிட விவரங்கள் : 85\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nகல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nகுறைந்தபட்ச வயது : 14 Yrs\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதொடங்கும் நாள் : 29.07.2019\nகற்றல் மற்று மேம்பாட்டு மையம்,\nநெஞ்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ,\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nஇலவச ஆன்லைன் தேர்வு Schedule #1 PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/364862.html", "date_download": "2020-04-09T19:30:43Z", "digest": "sha1:3ZA4PDZPED4EYT5UTPOUEAYM7MCQ6NLF", "length": 7999, "nlines": 166, "source_domain": "eluthu.com", "title": "அப்பப்பா இந்தப்பெண்களும் - காதல் கவிதை", "raw_content": "\nஅவற்றின் கொடுக்கல் - வாங்கல்கள்..\nநீ என் சுவாசமாய்ப் போக...\nஉன் தலையில் இடிமுத்தம் விழ..\nநீ தனியாவே இருக்க மாட்ட..\nஉனக்கு என் எண்ணக்காய்ச்சல் வர...\nஉன் கழுத்தில் என் தாலி விழ..\nஉன் காலில் என் கொலுசு விழ..\nஉன் கையில் என் வளையல் முளைக்க..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (17-Oct-18, 8:52 pm)\nசேர்த்தது : முகவை சௌந்தர ராசன்\nநீங்கள் பார்த்தத�� கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/602448", "date_download": "2020-04-09T21:06:50Z", "digest": "sha1:EEYGEP7TYLOC5RVDHZWM4ZZV4J3JMLXD", "length": 6588, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காட்பாடி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காட்பாடி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகாட்பாடி (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n18:48, 29 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n2,786 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:35, 24 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n18:48, 29 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\n'''காட்பாடி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 40. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆந்திரப்பிரதேசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.\n== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==\nதெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி, கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்ப���்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.\nதாராபடவேடு, (பேரூராட்சி), கழிஞ்சூர் (பேரூராட்சி), காட்பாடி (பேரூராட்சி), காங்கேயநல்லூர் (சென்சஸ் டவுன்), காந்திநகர் (காட்பாடி விரிவாக்கம்) (பேரூராட்சி) திருவலம் (பேரூராட்சி) மற்றும் சேனூர் (சென்சஸ் டவுன்),\nவசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள்.\n=== சென்னை மாநிலம் ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/02/20070126/1286905/Tirumalpur-Sivan-Temple.vpf", "date_download": "2020-04-09T20:52:50Z", "digest": "sha1:P4L67V5LCPN54TZOUOMPLAWMEBWNSIMF", "length": 28887, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பங்களை ஏற்படுத்தும் திருமால்பூர் கோவில் || Tirumalpur Sivan Temple", "raw_content": "\nசென்னை 10-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருப்பங்களை ஏற்படுத்தும் திருமால்பூர் கோவில்\nமாற்றம்: பிப்ரவரி 20, 2020 07:03 IST\nதிருமால் பேறு பெற்ற தலம் என்பதால் இத்தலம் ‘திருமாற்பேறு’ என்றானது. அதுவே மருவி நாளடைவில் ‘திருமால்பூர்’ என்றானது. இந்த தலத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nராஜ கோபுரம், கைகூப்பிய நிலையில் விஷ்ணு, அஞ்சனாட்சி\nதிருமால் பேறு பெற்ற தலம் என்பதால் இத்தலம் ‘திருமாற்பேறு’ என்றானது. அதுவே மருவி நாளடைவில் ‘திருமால்பூர்’ என்றானது. இந்த தலத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஒருமுறை சிவனுக்கும் பார்வதிக்கும் தமக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென பார்வதிதேவி, பரமேஸ்வரனின் கண்களை தன் கரங்களால் மூடினார். அது ஒரு கண நேரம்தான் என்றாலும், மற்ற உலகங்களில் அது பல யுகங்களாக நீடித்தது. சிவனின் கண்களாக அறியப்படும் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களும் மூடப்பட்டதால், உலக உயிர்கள் அனைத்தும் வதைபட்டன. உலகம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.\nதன் விளையாட்டு வினையாகி விட்டதை உணர்ந்த பார்வதிதேவி, தன்னால் உலகம் சந்தித்த விளைவை எண்ணி வருந்தினார். தன் தவறுக்கு பரிகாரம் வேண்டினார்.\nஉடனே சிவபெருமான், “நீ பூலோகம் சென்று தவம் செய்” என்���ார். அதை ஏற்று பூலோகம் வந்த பார்வதி, பாலாற்றின் கரையிலிருந்த வில்வ மரத்தடியில் மணல் லிங்கம் அமைத்து வழிபட்டதோடு, 32 தருமங்களையும் வளர்த்தார்.\nதேவியின் தவத்தில் மனம் குளிர்ந்த ஈசன், அவரைத் தேடிவந்து “பார்வதி.,” என்று அழைத்தார். சிவ சிந்தனையில் ஆழ்ந்திருந்ததால், ஈசனின் குரல் பார்வதி தேவியின் மனதிற்குள் நுழையவில்லை.\nதன்னை அலட்சியம் செய்வதாக எண்ணிய இறைவன், பார்வதியின் தவத்தை கலைப்பதற்காக, தம் தலையில் இருந்த கங்கையை தூக்கி பாலாற்றில் விட்டார். இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தேவியின் தவம் கலைந்தது. வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் சென்றுவிடாமல் இருக்க, அதை இறுக்கமாக தழுவியபடி இருந்தார், பார்வதிதேவி. மேலும் தனக்கு உதவும்படி தன் அண்ணனை அழைத்தார்.\nதங்கையின் குரல் கேட்டு அங்கு வந்த பெருமாள், ஆற்றின் குறுக்காக சயனக் கோலத்தில் படுத்து, பாலாற்றை தெற்கு நோக்கி பாயச் செய்தார். அதன் பின் சிவ பூஜையை நிறைவு செய்தார் பார்வதி. இதையடுத்து பார்வதிக்கு காட்சி தந்து, அவரை ஏற்றி கயிலை திரும்பினார் சிவபெருமான்.\nஜலந்தாசுரன் என்னும் அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். இதனால் தேவர்கள், சிவனிடம் சென்று முறையிட்டனர். உடனே ஈசன், தன் விரலால் பூமியில் ஒரு வட்டமிட்டார். அது சக்கராயுதமாக மாறி, ஜலந்தாசுரனை அழித்து, மீண்டும் ஈசனிடம் வந்துசேர்ந்தது.\nஅந்த சமயத்தில் குபன் என்ற அரசனுக்கும், ததீசி என்ற முனிவருக்கும் பகை உண்டானது. விஷ்ணு பக்தனான குபன், திருமாலிடம் முறையிட்டான். உடனே திருமால் தன்னிடம் உள்ள சக்கராயுதத்தை ஏவினார். அது ததீசி முனிவரின் வஜ்ர உடலை தாக்க முடியாமல் கூர்மழுங்கியது. இதையடுத்து சிவனிடம் உள்ள சக்கராயுதத்தை பெற திருமால் முடிவு செய்தார்.\nஅதன்படி உடல் முழுவதும் திருநீறு, ருத்ராட்சம் உள்ளிட்ட சிவச்சின்னம் அணிந்து, பார்வதி வழிபட்ட மணல் லிங்கத்திற் பூஜை செய்து வழிபட்டார். மேலும் தினமும் ஆயிரம் தாமரை கொண்டு இறைவனை பூஜித்தார். ஒரு நாள் பூஜைக்கு ஒரு தாமரை குறைந்தது, அதையடுத்து தன் கண்களில் ஒன்றை சிவனுக்கு அர்ப்பணித்தார் திருமால்.\nசிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து திருமால் முன்பாக காட்சி தந்து அவருக்கு அருள்பாலித்தார். மேலும் அவருக்கு தேன் தாங்கிய தாமரைக் கண்கள��� வழங்கியதுடன், தன்னிடம் இருந்த சுதர்சன சக்கரத்தையும் வழங்கி அருளினார். திருமால் பேறு பெற்ற தலம் என்பதால் இத்தலம் ‘திருமாற்பேறு’ என்றானது. அதுவே மருவி நாளடைவில் ‘திருமால்பூர்’ என்றானது.\nமேற்கண்ட புராணங்களின் அடிப்படையில் அமைந்ததுதான், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் ஆலயம். இந்த தலம் காஞ்சிபுரம் அருகே திருமால்பூரில் உள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் முந்தைய இந்த ஆலயத்தின் மூலவர் மணலால் ஆனவர். இது தீண்டாத் திருமேனி என்பதால், இவருக்கு புனுகு மட்டுமே சாற்றப்படுகிறது. உற்சவ மூர்த்தியான, சிதம்பரரேஸ்வருக்குத்தான் அபிஷேகம் நடக்கிறது.\nமூலவருக்கு எதிரில் நந்தியம்பெருமான், அருகில் திருமால் கைகூப்பிய நிலை இருக்கிறார். உற்சவர் திருமாலின் கரத்தில் தாமரை மலரும், கண்ணும் உள்ளன. இங்குள்ள சிவபெரு மானுக்கு, தணிவொன்று மணமுடையார், புகழ்தீண்டச் சிவந்தபிரான், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவித்தார், பாசப்பிணி விண்ட சாகினர் (திருமாற்குப் பேறளித்தார்) என்று எட்டு திருநாமங்கள் உள்ளன. இத்தல இறைவனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பாசப்பினைப்பில் இருந்து நீங்குவீர்கள். முக்தி நிலையை எட்டலாம்.\nஇத்தல இறைவியான அம்பாள், ‘அஞ்சனாட்சி’ என்ற திருநாமத்துடன், அஷ்டலட்சுமியோடு கூடிய பீடத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு பவுர்ணமி தோறும் ஊஞ்சல் சேவை நடக்கிறது. மீன ராசிக்காரர்கள் இந்த அம்பாளை வழிபட்டு, சகல தோஷ நிவர்த்தி பெறலாம். இது சித்திரை நட்சத்திர தலமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் சந்திரன் வழிபட்ட தலமாகும்.\nஇறைவனுக்கு சிவப்புத் தாமரை அணிவித்து, நெய் தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது இங்குள்ள தரிசனமுறை. சடாரி வைத்து, தீர்த்தம் தருவது இவ்வாலய சிறப்பு. திருமால் உண்டாக்கியதால் இங்குள்ள தீர்த்தம் ‘சக்கர தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது. தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்தில் பதிகம் பாடியுள்ளனர்.\nஒருமுறை ராவணன் தன் புஷ்பக விமானத்தில் வடதிசை நோக்கிப் பறந்து கொண்டிருந்தான். திடீரென்று பறக்க முடியாமல் விமானம் நின்றுவிட்டது. அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள ராவணன் ரதத்தைவிட்டு கீழே இறங்கினான்.\nஅப்போது அவன் முன் நந்தி பகவான் தோ��்றி, “ராவணா, நீ நின்றுகொண்டிருப்பது சிவபெருமான் வாழும் கயிலாய மலைப் பகுதி. சிவபெருமான் தவத்தில் உள்ளார். அவருக்கு இடையூறு செய்யாதே. உன் போல் ஆணவம் கொண்டவர்களால், இந்த மலையைக் கடந்துசெல்ல இயலாது. எனவே நீ மலையைச் சுற்றிக்கொண்டு பறந்து போ\nஅதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராவணன், “குரங்கு போன்ற தோற்றம்கொண்ட நீயா என்னைத் திரும்பிப் போகச் சொல் கிறாய் என் பராக்கிரமத்தை நினைத்துப் பார்க்காமல் என்னை இழித்துப்பேசிய நீ யார் என் பராக்கிரமத்தை நினைத்துப் பார்க்காமல் என்னை இழித்துப்பேசிய நீ யார்\nராவணன் அப்படி கேட்டதும், நந்தியின் முகம் குரங்காக மாறியது. இதைக் கண்ட நந்தி, “ராவணா, என்னை குரங்கு என்று நீ இகழ்ந்து பேசியதால், நீயும் உன் இலங்கை நகரமும் ஒரு குரங்கால் அழிந்துபோகும்” என்று சபித்தார்.\nஅதைக்கேட்டு ராவணனின் கோபம் மேலும் அதிகரித்தது. “இந்த மலையை கிள்ளி எறிந்துவிடுகிறேன் பார்” என்று சூளுரைத்தவாறு, கயிலைமலையை அடியோடு பெயர்க்கத் தொடங்கினான், ராவணன்.\nஇதைக் கண்ட சிவபெருமான், மலையின் அடியில் ராவணனை சிக்கவைத்து, தன் கால் கட்டை விரலால் மலையை அழுத்திக்கொண்டார். பல ஆயிரம் ஆண்டுகளாக அதில் இருந்து ராவணன் மீள முடியவில்லை. தவறை உணர்ந்த அவன், தன் தலையைக் கிள்ளி குடமாக்கி, ஒரு கையை தண்டமாக்கி, நரம்புகளால் தந்தி செய்து ஒரு வீணையை உருவாக்கினான். அதன் மூலம் சாம கானம் இசைத்தான். இதில் மனம் கரைந்த சிவன், ராவணனை விடுவித்தார்.\nஇருப்பினும், நந்தி கொடுத்த சாபம் ராவணனைத் தொடர்ந்தது. அதனால்தான் ஆஞ்சநேயரால், இலங்கை நகரம் தீக்கிரையாக்கப்பட்டது.\nஇந்த ஆலயத்தில் குரங்கு முகம் கொண்ட அதிகார நந்தியை நாம் தரிசிக்கலாம். இவரை தரிசித்த பிறகே, மூலவரை வழிபடச் செல்ல வேண்டும் என்ற வழிபாட்டு நியதியும் இங்கே உள்ளது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nகாஞ்சிபுரத்தில் இருந்து 12 கி.மீ., அரக்கோணத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் திருமால்பூர் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பள்ளூர் ரெயில் நிலையம் வரை சென்று, அங்கிருந்து 4 கி.மீ. பயணித்தும் இந்த கோவிலை அடையலாம்.\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nமத்திய பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கொரோனா வைரசுக்கு பலி\nஐந்து மலையாக மாறிய சிவன்\nஅனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் காலபைரவாஷ்டகம்\nயார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம்\nகாயத்ரி மந்திரம் உச்சரித்தால் கோடீஸ்வரன் ஆகலாமா\nவல்வில் ராமன் திருக்கோவில்- திருப்புள்ளம் பூதங்குடி\nதிருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்\nதிருக்கூடலூர் ஆடுதுறை பெருமாள் கோவில்\nகோஷ்டியூர் எனும் திருக்கோஷ்டியூர் திருத்தலம்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nகொரோனா தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசீன அதிபருக்கு கடிதம் எழுதுங்கள்- கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nஅறிகுறியே இல்லாமல் பிரபல தயாரிப்பாளரின் மகளை தாக்கிய கொரோனா\nமது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா மனோரமாவின் மகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzIxMDAwNjE1Ng==.htm", "date_download": "2020-04-09T21:13:55Z", "digest": "sha1:7PX2VNCVC4SFJ5U7OKRDIGX2YVZSIALA", "length": 33800, "nlines": 134, "source_domain": "www.paristamil.com", "title": "அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும்...!!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப��போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஅதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும்...\nநீண்டகாலம் ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்களினால் எளிதாக அதிகாரத்தை துறந்துவிட முடிவதில்லை. தங்களது வாழ்நாள் பூராவும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு அத்தகைய தலைவர்கள் அக்கறை காட்டிய ஏராளமான உதாரணங்கள் வரலாற்றில் உண்டு. அதிகாரத்தை தொடருவதற்கு வழிவகுக்கக்கூடிய சூழ்ச்சித்தனமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அவர்கள் அவற்றுக்கு ” அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் ” என்று நாகரிகமாக நாமம் சூட்டியும் விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தாங்கள் பதவியில் இல்லாதபட்சத்தில் எளிதில் குழப்பநிலைக்கு உள்ளாகிவிடக்கூடிய ஒரு ஆட்சி நிருவாகக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதையும் வரலாற்றில் கண்டிருக்கின்றோம்.\nஅண்மைய தசாப்தங்களில் மிகவும் நீண்டகாலமாக நாட்டின் ஆட்சியதிகாரத்தில் இருந்துவரும் தலைவர் ரஷ்ய ஜனாதிபதி புட்டின். தற்போது தனது நான்காவது பதவிக்காலத்தில் ஆட்சிசெய்யும் 67 வயதான அவர் தற்போதைய பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டில் முடிவடைந்த பிறகும் அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதற்கு புதிய பாதையைத் திறந்துவிடக்கூடிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை இரு வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் அறிவித்திருந்தார். அதில் ஒரு விசித்திரம் தற்போது தான் வகித்துவரும் ஜனாதிபதவியின் அதிகாரங்களைப் பலவீனப்படுத்தி, பாராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய யோசனைகளை அவர் முன்வைத்திருப்பதேயாகும். தனக்குப் பிறகு ஜனாதிபதியாக பதவிக்கு வருபவர் வசம் பெருமளவு அதிகாரங்கள் இருக்கக்கூடாது என்பதில் மாத்திரமல்ல, தற்போதைய தனது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அதிகாரமிக்கதொரு பிரதமராக வருவதிலும் புட்டின் அக்கறைகொண்டிருக்கிறார் போலும்.\nஅவரின் அறிவிப்பு ரஷ்ய ���ட்சி நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்களில் கூறப்படுகின்ற போதிலும், 2000 ஆம் ஆண்டில் முதன் முதலாக பதவிக்கு வந்ததிலிருந்து அவரின் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வந்திருக்கக்கூடிய எவருக்கும் அவர் எளிதில் அதிகாரத்தில் இருந்து இறங்கக்கூடியவர் அல்ல என்பதையும் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு அரசியலமைப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் எத்தகைய திருகுதாளத்தையும் செய்வதற்கு தயங்காதவர் என்பதையும் நிச்சயமாக விளங்கிக்கொள்வதில் சிரமம் இருந்திருக்காது.\nரஷ்ய அரசியலமைப்பு ஜனாதிபதியொருவர் தொடர்ச்சியாக இரு பதவிக்காலங்களுக்கு மேலாக ஆட்சியதிகாரத்தில் இருப்பதை தடைசெய்கிறது. இதனால் தனது தற்போதைய பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டில் காலாவதியாகும்போது புட்டின் இன்னொரு பதவிக்காலத்துக்கு ஜனாதிபதியாக வருவதற்கு மக்களின் ஆணையைக் கேட்கமுடியாது. ஆனால், அவர் ஜனாதிபதியாக தனது முதல் இரு தொடர்ச்சியான பதவிக்காலங்களையும் நிறைவுசெய்தபோது 2008 ஆம் ஆண்டில் தனது நிருவாகத்தில் பிரதமராக இருந்த விசுவாசி டிமிட்ரி மெட்வெடேவுடன் பதவிகளைப் புட்டின் பரிமாறிக்கொண்டதைப் போன்று மீண்டும் செய்துகொள்ளமுடியும் அதாவது மெட்வெடேவை நான்கு வருடங்களுக்கு ஜனாதிபதியாக்கிவிட்டு அவரின் கீழ் தான் பிரதமராகிக்கொண்டார். முதலில் நான்கு வருடங்களாக இருந்த ரஷ்ய ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றின் ஊடாக 6 வருடங்களாக நீடித்த பின்னரே 2013 முதல் மூன்றாவது பதவிக்காலத்துக்கு புட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு மீண்டும் வந்தார். மெட்வெடேவ் மீண்டும் பிரதமரானார்.இவர் ஜனாதிபதியாக பதவிவகித்த நான்கு வருடங்களிலும் கூட உண்மையான அதிகாரம் மறைமுகமாக புட்டினிடமே இருந்தது.\nஉத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தேசிய சர்வஜனவாக்கெடுப்புக்கு விடப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். ஆனால், தனது அரசியல் அதிகார வாழ்வை நீடிப்பதற்கான திட்டங்களுக்கு பொதுமக்களின் இணக்கம் என்ற வெளிப்பூச்சை செய்வதே புட்டினி்ன் இந்த ஏற்பாட்டின் நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. அவர் அறிவித்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தினதும் பிரதமரினதும் அதிகாரங்களை அதிகரிப்பதற்கான யோசனைகளைக் கொண்டிருப்பதற்கு அப்பால், அவரது தலைமையில் தற்போது இருக்கும் அரசாங்க சபையை (State Council ) பலப்படுத்துவதற்கான ஏற்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது. புட்டினின் பாராளுமன்ற உரையை அடுத்து பதவி விலகிய மெட்வெடேவ் அந்த சபையின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது புட்டினின் எதிர்கால திட்டங்கள் குறித்து பல ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான கசாகிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக 29 வருடங்கள் ஜனாதிபதி நூர்சுல்தான் நசார்பாயேவ் பதவியில் இருந்து இறங்குவதற்கு முன்னதாக கடந்த வருடம் அதிகாரமிக்க பாதுகாப்பு சபையின்( Security Council) ஆயுட்காலத் தலைவராக தன்னை நிமித்துக்கொண்டார். அவரைப் பின்பற்றி புட்டினும் ரஷ்ய அரசாங்க சபையின் தலைவராக வந்து 2024 க்கு பிறகு ஜனாதிபதியாக ஓய்வுபெற்ற பிறகு ஆட்சியதிகாரத்தின் நெம்புகளை தன்கையில் வைத்திருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னைய தடவை புட்டின் தனக்கு வசதியாக அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவந்தபோது இருந்த சூழ்நிலையும் இன்றைய சூழ்நிலையும் சற்று வேறுபட்டவை. அவரின் மக்கள் செல்வாக்கு வீழ்ச்சி கண்டுவருவதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்ற நிலையில் இத்தடவை அரசியலமைப்பு சீர்திருத்தங்களை பெரியளவில் எதிர்ப்பின்றி அவரால் நிறைவேற்ற இயலுமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.ரஷ்யப் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் மாஸ்கோவில் வீதி ஆர்ப்பாட்டங்கள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. 2021 பாராளுமன்றத் தேர்தலில் ரஷ்ய மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள். புட்டின் திட்டமிடுவதைப் போன்று அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு சார்பான அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சிறப்பான செயற்பாட்டை வெளிக்காட்டவேண்டியிருக்கும்.\nஇதே போன்ற நிலைதான் இலங்கையிலும் காணப்படுகிறது.ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் விரும்புகின்றதைப் போன்று அரசியலமைப்பில் மாற்றத்தைச் செய்யவேண்டுமென்றால், எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் அவர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றவேண்டியிருக்கும். தங்களுக்கு அத்தகையதொரு பெருவெற்றியைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே நாட்டின் அதியுயர் பதவிகளில் இருக்கும் இரு சகோதரர்களும் இன்று நாட்டு மக்களிடம் விடுக்கும் பிரதான வேண்டுகோள். இன்றைய இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களும் இதையே வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nராஜபக்சாக்களைப் பொறுத்தவரை, தற்போதைய அரசியலமைப்பு மீதான வெறுப்பு பிரதானமாக அந்த அரசியலமைப்புக்கு முன்னைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19 வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து கொள்கை விளக்கவுரை நிகழ்த்திய ஜனாதிபதி கோதாபய 19 தடவைகள் திருத்தம் செய்யப்பட்ட 1978 அரசியலமைப்பு அதன் இயல்பான விளங்காத்தன்மை மற்றும் குழப்பங்கள் காரணமாக பல பாரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கிறது என்றும் நாட்டின் பாதுகாப்பு, சுயாதிபத்தியம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காப்பதற்காக இந்த அரசியலமைப்புக்கு மாற்றங்கள் செய்யப்படவேண்டியது அவசியமாகும் என்றும் கூறியிருந்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிக்குறைத்து அதேயளவுக்கு பிரதமரினதும் பாராளுமன்றத்தினதும் அதிகாரங்களை அதிகரித்த 19 வது திருத்தத்தை முற்றுமுழுவதுமாக கைவிடுவதே பெரும்பாலும் ராஜபக்சாக்களின் நோக்கமாக இருக்கிறது. முறையான ஆட்சி நிருவாகத்தை நடத்துவதற்கு அந்த திருத்தம் பெரும் தடையாக இருக்கிறது என்பதே அவர்களது நிலைப்பாடு. அத்துடன் ஜனாதிபதியின் பதவிக்கால வரையறை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குரிய நிபந்தனைகள் பற்றி 19 வது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகள் தங்களை இலக்காகக்கொண்டு புகுத்தப்பட்டவை என்று ராஜபக்சாக்கள் ஆரம்பத்தில் இருந்தே குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார்கள்.\nஇன்றைய இலங்கை அரசியலில் மிகவும் விசித்திரமான ஒரு விடயத்தையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.அதாவது 19 வது திருத்தத்தை கொண்டுவந்ததை தனது தலைமயிலான அரசாங்கத்தின் சாதனைகளில் பிரதானமானது என்றும் உலகிலேயே தனது அதிகாரங்களைக் குறைப்பதற்கு முன்வந்த ஒரே ஆட்சியாளர் தானே என்று ஒரு கட்டத்தில் பெருமைக்கு உரிமை கோரிய முன்னாள��� ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதே 19 வது திருத்தத்தை எதிர்ப்பவர்களில் முக்கியமான ஒருவராக மாறியிருக்கிறார். அந்த திருத்தத்தை இல்லாமல் செய்வதற்காக பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு பாராளுமன்றத் தேர்தலில் முன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுக்க உறுதிபூண்டிருப்பதாக அவர் பிரகடனத்தையும் வேறு செய்திருக்கிறார்.\nஇலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அந்த ஆட்சிமுறையை இல்லாதொழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களின் முக்கியமான வாக்குறுதியாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு என்பது விளங்கிவந்திருக்கிறது.ஆனால், தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவர்கள் எல்லோருமே அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டதே வரலாறு.ஆனால், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்காவிட்டாலும் ஜனாதிபதிக்கு இருந்த மட்டுமீறிய அதிகாரங்களை ஓரளவுக்கேனும் குறைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய நம்பகமான ஒரு நடவடிக்கை 19 வது திருத்தமேயாகும் என்பதில் சந்தேகமில்லை. இன்று அதற்கு ஆபத்து வந்திருக்கிறது.\nஇது இவ்வாறிருக்க, உள்நாட்டுப் போரில் அரசாங்கப்படைகளின் வெற்றிக்குப் பிறகு இலங்கையை ஆட்சிசெய்வது ஏதோ தங்களது ” பிரத்தியேக உரிமை ” என்பது போல நினைக்கும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை, ஜனாதிபதியின் பதவிக்கால வரையறை குறித்து 19 வது திருத்தத்தில் உள்ள ஏற்பாடு நீண்டகால ஆட்சி பற்றிய அவர்களது கனவுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் மூனறில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமானால், அந்த இரு பதவிக்கால வரையறையை அவர்கள் மாற்றியமைத்து தங்களது முன்னைய ஆட்சியில் கொண்டுவந்த 18 வது திருத்தத்தில் இருந்ததைப் போன்று மட்டுப்பாடற்ற பதவிக்கால ஏற்பாட்டை புகுத்துவார்கள் என்றே நம்பப்படுகிறது.ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூட தனது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகளில் ஜனாதிபதியின் இரு பதவிக்கால வரையறையில் மாற்றத்தைக்கொண்டுவருவது குறித்து எதையும் குறிப்பிடவில்லை. அதைச் செய்யவிரும்பவில்லை என்று அவர் வெளிப்படையாகவே கூறியும் இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.\n42 வருடகாலமாக நடைமுறையில் இருந்துவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் பாதகங்கள் பற்றி இதுகாலவரையிலான விமர்சனங்களுக்குப் பிறகு முன்னரைவிடவும் கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட ஒரு ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்பு ” சீர்திருத்தத்தில் ” ஆட்சியாளர்கள் நாட்டம் காட்டுகின்ற நிலை தோன்றியிருப்பது இலங்கை அரசியலின் ஒரு முரண்நகையாகும். கோதாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களைக் கொண்டுவருவது பற்றி அல்ல, ” மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற ” புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவது பற்றியே வாக்குறுதி அளித்திருந்தார். நான்கு தசாப்தங்களுக்கும் கூடுதலாக நீடிக்கும் ” ஜெயவர்தன அரசியலமைப்புக்கு ” பதிலாக ” ராஜபக்ச அரசியலமைப்பு ” ஒன்றை அவர்கள் கொண்டுவந்து இலங்கையின் அரசியலில் ஒரு முத்திரையைக் குத்துவதற்கு ராஜபக்சாக்கள் அக்கறை காட்டவும் கூடும்.\nஇலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது\nபொதுத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஆரம்பம்\nமனிதர்கள் உருவாக்கிய உயிரியல் ஆயுதமா கொரோனா வைரஸ்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒரு தீவு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2016/01/un-mela-oru.html", "date_download": "2020-04-09T21:05:32Z", "digest": "sha1:4WUAJ7U2FMUHOSJFRJ4ARXDGHTE63FEO", "length": 8683, "nlines": 294, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Un Mela Oru Kannu-Rajini Murugan", "raw_content": "\nஆ : ஒன் மேல ஒரு கண்ணு\nநீதான் என் மொரப் பொண்ணு\nஒன்ன மறந்த வெறும் மண்ணு\nபார��� நான் உன் மாப்புள்ள\nபெ : ஒன் மேல ஒரு கண்ணு\nநான் தான் உன் மொரப் பொண்ணு\nஒன்ன மறந்த வெறும் மண்ணு\nநீ தான் என் மாப்புள்ள\nஆ : கொஞ்சுனா மிஞ்சுற\nபெ : கெஞ்சுனா அஞ்சுற\nஆ : சொல்லாம கொள்ளாம மூடி வச்சு\nஎன்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட\nபெ : அல்லாம கில்லாம நோக வச்சு என்ன\nமுன்னாலும் பின்னாலும் மொனக விட்ட\nஆ : ஒத்துகிட்டா மாமந்தான்\nபெ : ஒன் மேல ஒரு கண்ணு\nநான் தான் உன் மொரப் பொண்ணு\nஒன்ன மறந்த வெறும் மண்ணு\nபெ : வெட்டுனா ஒட்டுற\nஆ : கட்டுனா தட்டுற\nவா வா கொல்லுதே வெறி\nபெ : கத்தாம சுத்தமா நீ இருந்த\nஉன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்\nஆ : நிக்காம கிக்கேரே நீ கொடுத்த\nமிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்\nபெ : பொட்டு வச்ச பொண்ணு நான்\nஆ : ஒன் மேல ஒரு கண்ணு\nநீதான் என மொரப் பொண்ணு\nபெ : ஒன்னோட இவ ஒண்ணு\nஒன்ன மறந்த வெறும் மண்ணு\nஆ : இருக்குறேன் ஒன்னால\nநீ தான் என் மாப்புள்ள\nபடம் : ரஜினி முருகன் (2015)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/217999?ref=archive-feed", "date_download": "2020-04-09T20:58:50Z", "digest": "sha1:O2RUISWMJZT3SPRUXMDLVEFV23WVWP3M", "length": 10616, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்று பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம்! கிழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்று பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் கிழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஉரிய தீர்வு கிடைக்கவில்லையாயின் இன்று பகல் 2 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் என கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.\nகல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு உள்ளிட்டவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.\nஇரண்டாவது நாளாக தொடரும் சாகும் வரையிலான போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.\nநேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அம்பாறை அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், கல்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஆகியோருடன் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்து கொண்டு கலந்துரையாடினார்கள்.\nஅரச உயரதிகாரிகளுக்கு பதிலளித்த போராட்டகாரர்கள்,\nநாங்கள் இனவாத குழப்பங்களை உருவாக்க இங்கு பட்டினியுடன் அமரவில்லை. இந்த நல்லாட்சி எங்களை ஏமாற்றி விட்டது. சகல வளமும் மிக்க செயலகமாக இந்த செயலகத்தை தரமுயர்த்தி தர வேண்டும்.\nஅதுவரை நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். அரச வர்த்தமானி வரும் வரை காத்திருக்கிறோம். எங்கள் மக்களுக்கு அரசு அவர்களின் உரிமைகளை தர முன்வர வேண்டும் என்றனர்.\nஇதேவேளை, தொலைபேசி மூலம் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், அவை பலனளிக்கவில்லை. தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/iraiyuthir-kaadu-indra-soundarrajan-series-50", "date_download": "2020-04-09T21:28:39Z", "digest": "sha1:A52SG76OQORO3GHM66XQVKZK7MWO2EB4", "length": 9368, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 November 2019 - இறைய��திர் காடு - 50 | Iraiyuthir kaadu: Indra Soundarrajan series 50", "raw_content": "\n\"தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் அரசியல்\n18 - ம் நூற்றாண்டின் புதிய கள்\n“செல்வராகவன் மனசில பாட்டு கேட்கும்\n“அனிமேஷன் என்பது பொம்மைப் படமல்ல\n\"இசையால் நிறைந்தது எங்கள் வீடு\n5 டிரில்லியன் டாலர்... நிறைவேறும் கனவா, நிராசையா\n“எடப்பாடி ஆட்சி முடிந்தால் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்\nவிகடன் பிரஸ்மீட்: “சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை\n“காமராஜர் வீடு ஏலத்துக்கு வந்தது\nவாசகர் மேடை: டாக்டர் குஷ்பு\nஇறையுதிர் காடு - 50\nமாபெரும் சபைதனில் - 7\nகுறுங்கதை : 7 - அஞ்சிறைத்தும்பி\nஇறையுதிர் காடு - 50\nஇறையுதிர் காடு - 50\nஇறையுதிர் காடு - 71\nஇறையுதிர் காடு - 70\nஇறையுதிர் காடு - 69\nஇறையுதிர் காடு - 68\nஇறையுதிர் காடு - 67\nஇறையுதிர் காடு - 66\nஇறையுதிர் காடு - 65\nஇறையுதிர் காடு - 64\nஇறையுதிர் காடு - 63\nஇறையுதிர் காடு - 62\nஇறையுதிர் காடு - 61\nஇறையுதிர் காடு - 60\nஇறையுதிர் காடு - 59\nஇறையுதிர் காடு - 58\nஇறையுதிர் காடு - 57\nஇறையுதிர் காடு - 56\nஇறையுதிர் காடு - 55\nஇறையுதிர் காடு - 54\nஇறையுதிர் காடு - 53\nஇறையுதிர் காடு - 52\nஇறையுதிர் காடு - 51\nஇறையுதிர் காடு - 50\nஇறையுதிர் காடு - 49\nஇறையுதிர் காடு - 48\nஇறையுதிர் காடு - 47\nஇறையுதிர் காடு - 46\nஇறையுதிர் காடு - 45\nஇறையுதிர் காடு - 44\nஇறையுதிர் காடு - 43\nஇறையுதிர் காடு - 42\nஇறையுதிர் காடு - 41\nஇறையுதிர் காடு - 40\nஇறையுதிர் காடு - 39\nஇறையுதிர் காடு - 38\nஇறையுதிர் காடு - 37\nஇறையுதிர் காடு - 36\nஇறையுதிர் காடு - 35\nஇறையுதிர் காடு - 34\nஇறையுதிர் காடு - 33\nஇறையுதிர் காடு - 32\nஇறையுதிர் காடு - 31\nஇறையுதிர் காடு - 30\nஇறையுதிர் காடு - 29\nஇறையுதிர் காடு - 28\nஇறையுதிர் காடு - 27\nஇறையுதிர் காடு - 26\nஇறையுதிர் காடு - 25\nஇறையுதிர் காடு - 24\nஇறையுதிர் காடு - 23\nஇறையுதிர் காடு - 22\nஇறையுதிர் காடு - 21\nஇறையுதிர் காடு - 20\nஇறையுதிர் காடு - 19\nஇறையுதிர் காடு - 18\nஇறையுதிர் காடு - 17\nஇறையுதிர் காடு - 16\nஇறையுதிர் காடு - 15\nஇறையுதிர் காடு - 14\nஇறையுதிர் காடு - 13\nஇறையுதிர் காடு - 12\nஇறையுதிர் காடு - 11\nஇறையுதிர் காடு - 10\nஇறையுதிர் காடு - 9\nஇறையுதிர் காடு - 8\nஇறையுதிர் காடு - 7\nஇறையுதிர் காடு - 6\nஇறையுதிர் காடு - 5\nஇறையுதிர் காடு - 3\nஇறையுதிர் காடு - 2\nஇறையுதிர் காடு - 1\nஅன்று ஒருபுறம் செந்தாடுபாவை ரசம் பானையில் சேர்ந்தபடி இருக்க மறுபுறம் போகர் சொன்னதுபோலவே சீரான விசைப்பாட்டில் நவபாஷாணத்தை மருதனும் நாரணபாண்டியும் இடித்தபடி இருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/17010", "date_download": "2020-04-09T21:05:17Z", "digest": "sha1:NEZ7ISS7QZCCR6JUHAW72523OPMQQNTI", "length": 18737, "nlines": 246, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி 1-20 - Sursurunga - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 57:08\nமுழு கோப்பை சேமிக்கவும் (283KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (96KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (861KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (269KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (782KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (247KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (405KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (502KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (510KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (899KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (280KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (596KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (445KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (424KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (331KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (425KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (373KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (956KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (292KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (475KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (467KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (421KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (736KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (220KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (668KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (203KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (353KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (559KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (733KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (424KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (429KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (701KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (369KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (443KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (703KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (543KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (825KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (249KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (469KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (942KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (288KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (304KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (371KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (120KB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்���மான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5068", "date_download": "2020-04-09T19:48:35Z", "digest": "sha1:DJCMALLJY737NTDQ4NKBVDDQU6KJMNFW", "length": 7597, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 10, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇணைய தளங்களில் தீங்கான அனைத்தையும் அகற்றுவது சாத்தியம் இல்லை\nசெவ்வாய் 02 ஏப்ரல் 2019 14:24:41\nஇணைய தளங்களில் தீங்கான அனைத்தையும் அகற்றுவது சாத்தியம் இல்லை என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். உலக மெங்கும் பிரபலமாகியுள்ள பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்கா வில் இருந்து வெளிவரும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.\n��தில் அவர், இணையதள நிறுவனங்கள் மீது அரசுகள், கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் அதிக பங்களிப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளது. இணைய தளங்கள் தொடர்பான சட்ட திட்டங்களை புதுப்பிப்பதின்மூலம், அவற்றை சிறப்பாக பாதுகாக்க முடியும். தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பொது மக்களுக்கும் புதிய விஷயங்களை உருவாக்க தொழில் அதிபர்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தீங்கான உள்ளடக்கம், தேர்தல் நேர்மை, தனியுரிமை, தகவல்களை எடுத்துச்செல்லுதல் ஆகிய 4 அம்சங்களிலும் புதிய ஒழுங்குமுறை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், இணைய தளங்களில் இருந்து தீங்கான உள்ளடக்கம் அனைத்தையும் அகற்றுவது என்பது சாத்தியம் இல்லை. மக்கள் தங்களது சுய கொள்கைகள் செயல்முறைகள் வாயிலாக ஏராளமான பகிர்வு சேவைகளை பயன்படுத்துகிறபோது, எங்களுக்கு இன்னும் அதிகமான தரமான அணுகுமுறை தேவைப்படுகிறது என எழுதி உள்ளார்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=26350", "date_download": "2020-04-09T19:19:51Z", "digest": "sha1:SEM35XU75PVB3LEP4RUZS46FT5U6NSAG", "length": 64964, "nlines": 281, "source_domain": "rightmantra.com", "title": "வேள்விச் சாலைக்குள் நாய்களுடன் புகுந்த சண்டாளன் யார்? – Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > வேள்விச் சாலைக்குள் நாய்களுடன் புகுந்த சண்டாளன் யார்\nவேள்விச் சாலைக்குள் நாய்களுடன் புகுந்த சண்டாளன் யார்\nசோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் தலத்தில் தூய அந்த��ர் மரபிலே பிறந்தவர் சோமாசி மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து சிவபக்தி செய்து அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு விளங்கினார். இவரது திருமேனியிலே எந்நேரமும் திருவெண்ணீறு துலங்கும். நாவிலே ‘நமச்சிவாய’ மந்திரம் ஒலிக்கும். இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து வந்தார்.\nஇவர் வேள்விகளை (யாகங்கள்) தவறாமல் நடத்தி வந்தார். அப்படி நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும் ‘சோம யாகம்’ தான் மிக மிகச் சிறந்தது. எண்ணற்ற சோம வேள்விகளைச் செய்தமையால் தான் இவருக்குச் சோமாசி மாறர் என்ற பெயரே உண்டாயிற்று.\nஎப்போதும் பிறைசூடும் பித்தனையே நினைத்து வாழ்ந்து வந்தவருக்கு ஒரு முறை ஒரு ஆசை அரும்பியது. தாம் வேள்வித் தீயில் அக்னி பகவானுக்கு சமர்பிக்கும் அவிர்பாகத்தை அந்த சிவபெருமானே நேரில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும், அதை தாம் பார்க்கவேண்டும் என்று உவகை கொண்டார். ஆனால் நான்முகனும் திருமாலுமே அடிமுடி காணாமல் நின்றவனாயிற்றே அவன். இவருக்கு அது சாத்தியமா\nஅடியாருக்கு தொண்டு செய்வது மூலம் அது சாத்தியமே என்பதை உணர்த்தியது தான் இவரது வரலாற்றன் சிறப்பு.\nதனது பேராவலை பூர்த்தி செய்ய சோமாசி மாறனார் நல்ல தருணம் பார்த்து வந்த நிலையில் இறையருளால் நம் நம்பி அரூரர் சுந்தரரின் நட்பு கிடைத்தது. சுந்தரருக்கும் ஈசனுக்கும் உள்ள நட்பை அறிந்துகொண்டவர், சுந்தரர் மனது வைத்தால் இதை செய்ய இயலும் என்று கருதினார். எனவே சுந்தரரின் மனதில் இடம் பிடித்து பின்னர் தன் காரியத்தை சாதித்துக்கொள்ள விரும்பினார்.\nஇதனிடையே ஒரு முறை அடியார்களுக்கு அமுது செய்வித்தபோது, சுந்தரருக்கு தூதுவளைக் கீரைக் கூட்டு என்றால் மிகவும் பிரியம் என்று அறிந்துகொண்டார்.\nதூதுவளைக் கீரைக்கு தட்டுப்பாடு நிலவிய காலம் அது. எனவே எப்பாடுபட்டாவது தூதுவளை கீரையை சுந்தருக்கு தினமும் அளித்து அதன் மூலம் நட்பை வளர்ப்பது என்று முடிவு செய்தார்.\nஅதன் படி தினமும் ஆற்றுக்கு நீராடப் போகும்போது, மறுகரைக்கு நீந்திச் சென்று, அங்கு வளர்ந்திருந்த தூதுவளை கீரைகளை பறித்து வந்து பரவை நாச்சியாரிடம் கொடுத்து சுந்தரருக்கு சமைத்துப் போடும்படி கேட்டுக்கொள்வார். தூதுவளை கீரை தட்டுப்பாடு மிகுந்த நாட்களிலும் தனது வீட்டில் மட்டும் தினசரி சமையலில் அது இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்ட சுந்தரர், பரவை நாச்சியாரிடம் விஷயத்தை வினவ அது முதல் சுந்தரரது அன்புக்குப் பாத்திரமானார் சோமாசிமாற நாயனார்.\nஇதனிடையிய ஒரு நாள், சுந்தரரிடம், இறைவனே தமது யாகத்திற்கு எழுந்தருளி அவிர்பாகத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற தனது விருப்பத்தை தெரிவித்து, அதற்கு இறைவனிடம் பேசி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுந்தரர் இவரது வேண்டுகோளை கேட்டு சற்று திடுக்கிட்டாலும், இவரது தொண்டைப் பற்றி அறிந்தவராதலால் “தியாகேசரிடம் பேசி இதற்கு ஆவன செய்கிறேன். நிச்சயம் உமது விருப்பம் நிறைவேறும்’ என்று அருளிய சுந்தரர் சொன்னது போலவே அதுகுறித்து இறைவனிடம் பதிகம் ஒன்றை பாடி விண்ணப்பித்தார்.\nநண்பனின் கோரிக்கையை இறைவன் மறுப்பானா அதுவும் பதிகம் பாடி இறைவனை மயக்குவதில் வல்லவராயிற்றே நம் நம்பி ஆரூரர். அவரது விண்ணப்பத்தை ஏற்று சோமாசி மாற நாயனாரது யாகத்தில் அவிர்பாகம் பெற்றுக்கொள்ள நேரில் வருவதாக இறைவன் அருளினார்.\nஆனால், எந்த விஷயத்தை நம் பெருமான் நேரடியாக செய்திருக்கிறார் ஏதாவது ஒரு நாடகமாடி, பக்தர்களை சோதித்து பின்னர் தானே நினைத்ததை செயல்படுத்துவார்.\nஎனவே கூடவே ஒரு நிபந்தனையும் விதித்தார் தியாகேசர். “வேள்வியில் எனது பாகத்தைப் பெற எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வருவேன்” என்றார்.\nஒரு நன்னாளில் சோமாசி மாறனார் யாகத்தை ஏற்பாடு செய்து, வேத விற்பன்னர்கள் சூழ வேள்வி நடத்திக் கொண்டிருந்தார்.\nஅதற்குள் வேள்வியில் இறைவனே நேரடியாக வந்து கலந்துகொள்ளப்போகிறார் என்ற செய்தி கசிந்து பொதுமக்களும் நடப்பதை காண அங்கு திரளாகக் கூடியிருந்தனர்.\nஇறைவன் எப்போது வருவார், எப்படி இருப்பார் என்று அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருந்தனர்.\nஅப்போது, சண்டாளன ஒருவன் நான்கு நாய்களைக் கையில் பிடித்தபடி வேள்விச் சாலைக்குள் நுழைந்தான்.\nஅவனுடன் அவன் மகன்கள் இருவர் மற்றும் ‘கள்’ குடத்தை சுமந்து வரும் மனைவி என அந்த சூழ்நிலைக்கு பொருத்தமில்லாத ஒரு குடும்பம் வேள்விச் சாலைக்குள் நுழைவதை கண்ட வேதியர்கள் அவ்விடத்தை விட்டு வெறுப்போடு அகன்றனர்.\nசோமாசி மாறனார் இவர்களை கண்டு முகம் சுளிக்கவில்லை. ஆனால், இத்தனை அரும்பாடுபட்டு நடக்கும் யாகம் தடைபடுவது மட்டும் அவரை சஞ்சலப்படுத்தியது. எனவே சோமாசி மாறனார் சற்று கண்கள் மூடி விக்னங்களை அகற்றும் விநாயகப் பெருமானை தியானிக்க, சண்டாளனுடன் வந்த அவன் மகன்களுள் ஒருவன் சோமாசி மாறனாரை நோக்கி வந்திருப்பது வேறு யாருமல்ல… சர்வேஸ்வரனே என்பதை கண்களால் ஜாடை காண்பித்து குறிப்பால் உணர்த்தினார்.\nசோமாசி மாறனார், அக்குறிப்பை உணர்ந்துகொண்டதோடு, தமக்கு அதை உணர்த்தியது விநாயகப் பெருமான் என்பதையும் உணர்ந்தார்.\nஇதையடுத்து சண்டாளனை வணங்கி வரவேற்றதுடன், அவிர்பாகத்தையும் அவனுக்கு அன்போடு அளித்தார்.\nமறுகணம் அனைவரும் வியக்கும்படி யாகசாலையில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. சண்டாளன் பிடித்திருந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்களாக மாறின. சிவபெருமான், அன்னை உமாதேவியோடும், மைந்தர்கள் விநாயகப் பெருமான், முருகப் பெருமானோடும் இடப வாகனத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியாக அங்கு காட்சியளித்தார். வானோர் பூமாரி பொழிந்தனர். தேவ துந்துபிகள் முழங்கின.\nஇந்தச் சம்பவம் நாகை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள திருமாகாளம் என்ற தலத்தில் நிகழ்ந்த நாள் இன்று. (வைகாசி ஆயில்யம்). திருமாகாளத்தில் சோமாசிமாற நாயனாரது திருநட்சத்திரமான வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திர திருநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nதிருமாகாளம், அம்பர் ஆகிய தலங்களுக்கு நடுவே சோமாசிமாற நாயனார் யாகம் நடத்திய யாகசாலையும், அவருக்கு, ‘வந்திருப்பது இறைவனே’ என்பதை உணர்த்தி அருளிய விநாயகர் குடிகொண்டிருக்கும் கோயிலும் உள்ளன.\nஅன்று தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, சண்டாளன் கோலத்தில் வேள்விச் சாலைக்கு வரும் தியாகேச பெருமான் அவிர் பாகம் பெறுதல் ஆகிய வைபவங்கள் நடைபெறும். அன்று இரவு, சோமாசி மாற நாயனார் தன் மனைவியுடன் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருள வீதியுலா நடைபெறும்.\nமறு நாள் மக நட்சத்திரத்தன்று வேள்விச் சாலையில் இருந்து சிதறி ஓடிய வேத விற்பன்னர்களுக்கு இறைவன் காட்சி தரும் வைபவமும், அம்பன் அம்பாசுரன் ஆகியோரை வதைத்த பாவம் தீர… காளிதேவி, சிவனாரை வழிபடும் வைபவமும் நடைபெறும். இத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவின்போது திருவாரூர் தியாகேசர் இங்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.\n(நட்சத்திரங்கள் ஒரு நாள் முன்னர் பின்னர் மாறிவருவதுண்டு. அதையொட்டியே இந்த வைபவங்கள் நடைபெறும்\nநமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு\nபிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.\n1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.\n2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.\n3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்\n4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.\n5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.\n6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.\n7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.\nஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன\nநீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.\nநமது பிரார்த்தனை கிளப்புக்கு மின்னஞ்சல் மூலம் வந்த கோரிக்கைகள் சிலவற்றை பிரசுரிக்காமல் நிறுத்திவைத்திருக்கிறோம். அதில் போதிய விபரங்கள் இல்லை. பெயரை வெளியிடலாமா வேண்டாமா என்று பலர் சொல்லவேயில்லை. விபரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினால் பதில் இல்லை. அலைபேசியில் விபரங்கள் கேட்கலாம் என்றால் அலைபேசி எண்ணை தரவில்லை. ஓரிரண்டு வரிகளில் அடிப்படை தகவல்கள் இன்றி கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றை எப்படி பிரசுரிப்பது பிரார்த்தனை கோரிக்கைகளை படித்து பிரார்த்தனை செய்யும் நம் வாசகர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கை அனுப்பியவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எனவே கூடுதல் விபரங்கள் இருந்தால் தான் நினைவில் வைத்திருந்து பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்திக்க முடியும். நமது நேரம் இதில் பெருமளவு வீணாவதால் அலைபேசி எண் இன்றி வரும் எந்த மின்னஞ்சலும் இனி பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nநமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…\nமுந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\n‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் திருமக்கோட்டை கோவிலை சேர்ந்த திரு.முருகேச ஓதுவார் அவர்கள்.\nநமது சமீபத்திய மன்னார்குடி பயணத்தின் போது மன்னார்குடியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தோம்.\nஇந்த கோவில் மிக மிக தனித்துவம் வாய்ந்த அற்புதமான பழம்பதி. இது பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை பெரியநாயகி சமேத அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்\nஅக்கோவிலுக்கு சென்றிருந்தபோது அங்கு திரு.முருகேச ஓதுவாரை சந்தித்தோம். பொதுவாக ஓதுவார்களை கோவிலில் சந்தித்தால், அவர்களுடன் அளவளாவி, நாம் சுவாமியை தரிசிக்கும்போது ஓதுவார்களை பதிகம் பாடச் சொல்லி கேட்டுக்கொள்வோம்.\nஞானபுரீஸ்வரரை நாம் தரிசிக்க சென்றபோது, குருக்கள் இல்லை. சற்று நேரத்தில் வந்துவிடுவார் என்று சொன்னார்கள்.\nஅதுவரை ஓதுவாரிடம் பேசிக்கொண்டிருப்போம் என் அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.\nநாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரு.முருகேச ஓதுவார் நம்மை ஒவ்வொரு சன்னதியாக அழைத்துச் சென்று பதிகம் பாடி, பரவசப்படுத்தினார்.\n“எமக்கு அர்ச்சனை பாட்டேயாகும். எனவே எம்மை பாடுக” என்றான் இறைவன் சுந்தரரிடம். எனவே இறைவனை தரிசிக்கும்போதேல்லாம் பதிகம் பாடி தரிசிக்கவேண்டும். (இது பற்றி விரிவாக ஒரு பதிவை அளிக்கிறோம். அது உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும்.).\nதிரு.முருகேச ஓதுவாரை கௌரவிக்கும்போது பதிகம் பாடி நம்மை வாழ்த்துகிறார்\nகுருக்கள் வந்த பிறகு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, சுவாமியை தரிசித்து பின்னர் அனைவரையும் நம் தளம் சார்பாக கௌரவித்தோம்.\nதிரு.முருகேச ஓதுவார் (56) அவர்களின் குடும்பத்தினர் தான் ஞானபுரீஸ்வரருக்கு பரம்பரை பரம்பரையாக ஓதுவாராக தொண்டாற்றி வருகிறார்கள். இவரின் தந்தை சாமிநாத ஓதுவார், பாட்டனார் திரு.விஸ்வநாத ஓதுவார் ஞானபுரீஸ்வரருக்கு என இவர்களின் பரம்பரையே பல நூற்றாண்டுகளாக வழி வழியாக திருமக்கோட்டையில் தான் வசித்து வருகின்றனர்.\nசுதந்திரத்துக்கு பிறகு இக்கோவில் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 70 களில் இவரது தந்தை சாமிநாத தேசிகருக்கு இங்கு 25 காசுகள் சம்பளம். கோவில் சார்பாக குடியிருக்க அரை கிரவுண்டு நிலம் கொடுத்தார்கள்.\nபரம்பரை பரம்பரையாக தேவாரம் கற்றுவந்த குடும்பம் என்பதால் இவரும் 1976 ஆம் ஆண்டு இவர் தருமபுரம் வேலாயுத ஓதுவாரிடம் சென்று முறைப்படி தேவாரம் கற்றுக்கொண்டார்.\n1982 இல் இவரது தந்தை தனுர் மாதப் பிறப்புக்கு முந்தைய தினம் இறைவனடி சேர்ந்தவுடன், தந்தை விட்ட பணியை தொடர இவர் வந்தார். அவ்வளவு தான். தற்போது இவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஓதுவார்களுக்கு எல்லாம் பெரிய ஊதியமில்லை. ஏதோ துளியூண்டு நிலமும் சொற்ப சம்பளமும் தான். எனவே தானும் ஓதுவாராக தொண்டாற்றவேண்டுமா என்று இவர் தயங்கியபோது இவரது தாயார் வேலம்மாள் தான் பரம்பரை கடமையை நினைவூட்டி, இவர் அவசியம் ஞானபுரீஸ்வரருக்கு தொண்டாற்ற வேண்டும், அது ஒன்றே பிறவிப் பயன் என்றும் கூறினார். (அந்த தாய்க்கு நம் நமஸ்காரங்கள்.)\nஞானபுரீஸ்வரரை தரிசித்தவுடன் அங்கே ஆலயத்திலேயே அவரை அமர வைத்து மீண்டும் தேவாரம் பாடச் சொல்லி கேட்டோம். இறுதியில் இவரை குருக்கள் மற்றும் சக அடியார்கள் முன்னிலையில் கௌரவித்தோம். நம்மால் இயன்ற சிறு தட்சிணையும் கொடுத்தோம்.\nஅப்போது இவரிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, இந்த வாரம் எங்கள் வாசகர்களுக்கு நீங்கள் தான் ஞானபுரீஸ்வரரிடம் பிரார்த்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.\nநம்மைப் பற்றி விசாரித்து தெரிந்துகொண்டவர் நம்மிடம் அருள்வாக்கு போல ஒன்றை கூறியிருக்கிறார். மனதிற்கு சற்று தைரியமும் நம்பிக்கையும் கொடுத்துள்ளது. தேவாரம் பாடும் நா அல்லவா\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்:\nஇந்த வார பி��ார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் இருவருமே தளத்திற்கு புதியவர்கள் தான். முகநூல் மூலம் இவர்களுக்கு நமது பிரார்த்தனை மன்றத்தை பற்றி தெரிய வந்திருக்கிறது. இருவரது பிரச்னையும் வெவ்வேறு பரிமாணங்களை உடையது. உள்ளத்தை உருக்கும் ஒன்று. நிச்சயம் இறைவனால் தான் தீர்க்கமுடியும்.\nமுதல் கோரிக்கையை நமக்கு மின்னஞ்சலிலேயே அனுப்பிவிட்டனர். இருந்தாலும் தெளிவான விபரங்கள் இல்லாததால் அலைபேசி எண்ணை கேட்டிருந்தோம். எண் கிடைத்தவுடன் நேற்று தொடர்பு கொண்டு திரு.குமார் அவர்களிடம் பேசினோம். பேசும்போதே அழுதுவிட்டார். அவருக்கு ஏற்பட்டுள்ள நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது. ஒரே மகளை இழந்து வாடும் இத்தம்பதிகளுக்கு இறைவன் தான் துணையிருக்க வேண்டும்.\nஅடுத்த பிரார்த்தனை உள்ளத்தை உருக்கும் ஒன்று. பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சும்மாவா சொன்னார்கள். இப்படியெல்லாம் ஒரு பிரார்த்தனை இடம்பெறுகிறது நமக்கு வருகிறது என்றால் நாம எந்த மாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் அந்த தாய் மனம் புண்படக்கூடாது என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறோம். அவரது ப்ரைவசியை காக்கவேண்டி, பெயர் வெளியிடாமல் அவரது கோரிக்கையை சமர்பித்துள்ளோம்.\nபொதுப் பிரார்த்தனை திரு.முருகேச ஓதுவார் அவர்களே கூறியது. பல அரிய விஷயங்களை கூறியிருக்கிறார். அவசியம் பிரார்த்தனை செய்து, நீங்களும் பின்பற்றி பலனை அடையவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\n(1) மகளை இழந்து தவிக்கும் குடும்பம்\nசார் வணக்கம். என் பெயர் குமார் (வயது 63). என் ஒரே மகளை (சபிதா குமார்) படிக்க வைத்து நல்ல வரன் பார்த்து மணமுடித்துக்கொடுத்தோம்.மாப்பிள்ளை யூ.எஸ்.ஸில் இருந்தார். பெண்ணும் திருமணம் முடிந்து யூ.எஸ். சென்றுவிட்டார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து அக்குழந்தைக்கு மேக்னா என்று பெயர் சூட்டினார்கள்.\nசென்ற வருட மத்தியில் எனக்கு மிகப் பெரிய ஹார்ட் அட்டாக் வந்து மருத்தமனையில் அட்மிட் ஆனேன். எனக்கு ஸ்டென்ட் வைத்து ஒரு வழியாக காப்பாற்றினார்கள். என்னை பார்க்க என் மகள் யூ.எஸ்.ஸிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு வந்தாள்.\nநான் குணமடைந்த நிலையில், அவளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனை செய்���தில் அவளுக்கு GALL BLADDER STONE கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தாக என்றார்கள். முதலில் ஒரு மருத்துவமனையில் செய்து ஆப்பரேஷன் செய்தோம். முன்னேற்றம் இல்லை. அடுத்து ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். சிகிச்சை பலனளிக்காமல் MULTIPLE ORGAN FAILURE ஏற்பட்டு திடீரென எங்களைவிட்டு போய்விட்டாள். சென்ற வருடம் செப்டம்பர் 9 ஆம் தேதி யூ.எஸ்.திரும்புவதற்கு ரிட்டர்ன் டிக்கட் எடுத்திருந்தால். ஆனால், செப்டம்பர் 8 அன்று அவளது அஸ்தி கரைக்கப்பட்டுவிட்டது. (உடைந்து அழுகிறார்.)\nஇந்த அதிர்ச்சியில் இருந்து எங்கள் குடும்பம் இன்னும் மீளவில்லை. ஒரே மகளை இழந்து, மனஅமைதி இல்லாமல் நடைபிணமாக வாழ்ந்துவருகிறோம். எங்கள் உடல்நலம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் காலம் முடிந்துவிட்டது. எனவே எங்களைப் பற்றி கவலையில்லை. எங்கள் பேத்தியை பற்றி நினைத்தால் தான் கவலையாக உள்ளது. பெண்குழந்தை. இரண்டே வயது தான் ஆகிறது. திணறி தவிக்கிறாள் தற்போது எங்கள் மாப்பிள்ளை யூ.எஸ். ஸிலிருந்து பெங்களூர் வந்துவிட்டா. அவர்கள் வீட்டில் தான் குழந்தை உள்ளது. தாயில்லா அக்குழந்தை நல்ல முறையில் வளரவேண்டும்.\nஎங்களுக்கு இருக்கும் ஒரே பிரார்த்தனை அது தான். எங்கள் பேத்தி மேக்னா நல்லபடியாக வளர்ந்து அவளுக்கு என்று ஒரு நல்ல எதிர்காலம் அமைந்தால் போதும்.\nஎங்கள் பேத்திக்காகவும், மகளை இழந்து வாடும் எனக்காகவும் என் மனைவிக்காகவும், மற்றும் மருமகனின் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்யவும்.\nஎங்களுக்கு தேவை ஆறுதல் ஒன்று தான். அதை இறைவனால் தான் அளிக்கமுடியும்.\n– திருமதி..ஜெயலக்ஷ்மி குமார் & குமார்\nராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28.\n(2) மகன் எங்களுடன் பேசவேண்டும் பெற்ற வயிறு குளிர வேண்டும்\nசுந்தர் அவர்களுக்கும் ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும் என் வணக்கம்.\nநாங்கள் திருச்சியில் வசித்து வருகிறோம். எங்கள் மகனுக்கு சென்ற ஆண்டு திருமணமாகி யூ.எஸ். சென்றுவிட்டான். எங்களுக்குள் எந்த சச்சரவோ சண்டையோ இல்லை. நல்லமுறையில் அவன் விரும்பியபடியே திருமணம் செய்துவைத்தோம்.\nஆனால் யூ.எஸ். சென்றவன் எங்களை மறந்தேவிட்டான். என்னிடம் அவன் பேசி மாதக் கணக்காகிறது. மனம் இதனால் மிகவும் வலிக்கிறது. பிள்ளையுடன் பேச வேண்டும் போல இருக்கிறது. எனக்கு ஒரே ஆறுதல் அவன் எங்களுடன் மாதம் ஒரு முறையாவது பேசுவது தான். ஆனால் அதற்கு கூட எங்களுக்கு கொடுப்பினை இல்லை. இதனால் நானும் என் கணவரும் சொல்லொண்ணா வேதனையில் இருக்கிறோம்.\nஅவன் சந்தோஷமாக நிம்மதியாக இருந்தாலே எங்களுக்கு போதும் வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம். எங்களுடன் அடிக்கடி பேசவேண்டும். அதை மட்டும் தான் நான் இறைவனிடம் வேண்டுகிறேன்.\nபெயர் வெளியிட விரும்பாத ஒரு வாசகி\n* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.\n** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.\nஅனைவரும் தேவாரம் கற்றுக்கொள்ளவேண்டும், தவறாமல் ஆலய தரிசனம் செய்ய வேண்டும்\nஇந்த வார பொதுப் பிரார்த்தனையை தலைமை ஏற்கும் முருகேச தேசிகர் அவர்களே கூறியிருக்கிறார்.\nமக்கள் மத்தியில் இப்போதெல்லாம் பக்தி குறைந்துவிட்டது. ஆலயங்களுக்கு செல்வதேயில்லை. நூறாண்டுகளுக்கு முன்னர் வசதி வாய்ப்புக்கள் தகவல் தொடர்புகள் இப்போது போல இல்லாமல் இருந்த நிலையிலும் மக்கள் ஆலயங்களுக்கு தவறாமல் தினசரி சென்று வந்தனர். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு மனநிம்மதியோடு வாழ்ந்தனர். ஆனால் இப்போது\nவாரத்திற்கு வெள்ளி மற்றும் திங்கள் என இரண்டு நாட்களாவது அனைவரும் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்கவேண்டும்.\nபிரதோஷ வேளையில் சுவாமியை தரிசிப்பது மிகவும் விசேஷம். ஒருவேளை உத்தியோகம் மற்றும் இதர கமிட்மெண்ட்ஸ் காரணமாக பிரதோஷ வேளையில் தரிசிக்க முடியாவிட்டாலும் மாலை ஏழு மணிக்கு தரிசிக்கவேண்டும். இதன்மூலம் அளப்பறி பலன்கள் உண்டு.\nஅதே போல அமாவாசை அன்று இரவு எட்டு மணிக்கு (அர்த்த ஜாம பூஜை) சிவனை தரிச்ப்பது மிகவும் நல்லது. இதனால் நோய்நொடிகள் தீரும். யாரும் எந்த கெடுதியும் செய்யமாட்டார்கள். தொடர்ந்து குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலம் குன்றி அவதிப்படுபவர்கள் அமாவசை அர்த்தஜாம பூஜை சிவதரிசனம் செய்தால் அவர்கள் பிரச்னை தீரும். அமாவாசை சிவதரிசனம் பித்ருக்களை சாந்தப்படுத்தும்.\n“நிறைமாச தரிசனம், முழு மாச தரிசனம்” என்று சொல்வார்கள். அமாவாசை அன்று சிவனை தரிசித்தால் முழு மாதமும் தரிசித்த பலன் கிடைக்கும்.\nஅதே போல அனைவரும் தேவார��் கற்றுக்கொள்ளவேண்டும். முழு தேவாரமும் இல்லையென்றாலும் சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், நந்தி இவர்களுக்கு உண்டான ஒரு சில பாடல்களையாவது அனைவரும் கற்று ஆலய தரிசனத்தின் போது அப்பாடல்களை பாடி இறைவனை சேவிக்கவேண்டு. இவ்வழக்கம் ஏற்பட்டாலே பல பிரச்சனைகள் தீர்ந்து நாடும் வீடும் சுபிட்சமாக இருக்கும்.\nஅனைவருக்கும் இது குறித்த தெளிவும் அறிவும் ஏற்படவேண்டும்.\n– இவ்வாறு முருகேச ஓதுவார் அவர்கள் கூறியிருக்கிறார்.\nஅவருக்கு நம் சிரம் தாழ்ந்த நன்றி\nஇதுவே இம்மாத பொதுப் பிரார்த்தனை.\nமகளை இழந்து வாடும் குமார் மற்றும் ஜெயலக்ஷ்மி தம்பதியினருக்கு மன அமைதியும் ஆறுதலும் கிடைக்கவும், அவர்களது பேரக்குழந்தை மேக்னா நல்ல முறையில் வளர்ந்து ஆளாகவும், மகன் தன்னிடம் பேசவில்லை என்ற வருத்தத்தை பகிர்ந்துள்ள தாய்க்கு அவரது மனக்குறை நீங்கவும் அவர்களின் மகன் அவர்களோடு பேசி மகிழவும் இறைவனை பிரார்த்திப்போம். திரு.முருகேச ஓதுவார் அவர்கள் கூறுவதை போல அனைவரும் தேவாரத்தில் ஒரு சில பாடல்களையாவது ஆலய தரிசனத்தின் போது ஓதி பயன்பெறவேண்டும். வாரத்தின் இரு நாட்களாவது அனைவரும் ஆலய தரிசனம் மேற்கொள்ளும் வழக்கம் வரவேண்டும். பக்தி மக்கள் மத்தியில் பெருகி, அறமும் இன்பமும் தழைக்கவேண்டும். இது தான் நமது இந்த வாரத்தின் பிரார்த்தனையின் சாராம்சம்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.முருகேச ஓதுவார்கள் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : ஜூன் 12, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வில்லிவாக்கத்தை சேர்ந்த திருமதி.ஜெயா ரங்கராஜன் (61) அவர்கள்.\nசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது\nசென்ற வார ரைட்மந்த்ரா கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற திருமதி.ஜெயா ரங்கராஜன் அவர்கள் அவர் வீட்டு பூஜையறையில் மகா பெரியவர் திருவுருவப் படத்திற்கு முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.\nவான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்\nகோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க\nநான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க\nமேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்\nஅடியாரின் பொருட்களை கொள்ளையடித்த ஈசன்- எங்கு, ஏன் \nபுல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே\nபசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான், பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே\nவயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்\n2 thoughts on “வேள்விச் சாலைக்குள் நாய்களுடன் புகுந்த சண்டாளன் யார்\nதூதுவளை கீரை ரசம் பற்றிய செய்தி அருமை . சுந்தரர் சோமாசி நாயன்மாருக்கு வேண்டி எந்த பதிகம் பாடினார் .\nஇது குறித்த தகவல் கிடைக்கவில்லை. சுந்தரர் ஆயிரம் பதிகங்களுக்கு மேல் இயற்றினார் என்று கூறப்படுகிறது. ஆனால் நமக்கு கிடைத்தவை வெறும் நூறு தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=6118", "date_download": "2020-04-09T20:39:27Z", "digest": "sha1:5IZ24TFS4L6A7HALHICRSFW6RNVQNMSX", "length": 39793, "nlines": 215, "source_domain": "rightmantra.com", "title": "திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்\nதிருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்\nஇந்த பதிவை நாம் முன்பே அளித்திருந்தோம். கலாம் அவர்கள் தொடர்பான பதிவுகள் அனைத்திலும் இறுதியில் இந்த பதிவின் சுட்டியை பகிர்ந்திருந்தோம். பலர் அதை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த தளத்தில் உங்கள் முழுமையான ஈடு��ாட்டையும் வரவேற்பையும் பொறுத்தே நமது ஆக்கமும் அமையும் என்பதை என்றும் மனதில் கொள்ள வேண்டுகிறோம். படிக்காதவர்களின் வசதிக்காக மீண்டும் தருகிறோம்.\nதான் சார்ந்த சமயத்துக்கு ஒருவர் செய்யும் மிகப் பெரிய தொண்டு எது தெரியுமா வேற்று சமயத்தவரும் தன் சமயத்தை பற்றி உயர்வாக கருதும்படி நடந்துகொள்வது தான். அந்த வகையில் நாம் வியக்கும் ஒரு நபர் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.\nதங்களை தீவிர ஹிந்து என்று சொல்லிகொள்பவர்களுக்கு கூட பகவத் கீதை தெரியுமா என்பது சந்தேகமே ஆனால் இஸ்லாமியரான இவருக்கு திருக்குர்ஆன் எந்தளவு தெரியுமோ அதே அளவு பகவத் கீதையும் தெரியும்.\nசமய ஒற்றுமைக்கும் சமயப் பொறைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இவர். பதவியை களங்கப்படுத்தியவர்கள் மத்தியில் பதவிக்கே பெருமை தேடி தந்தவர் திரு.கலாம்.\nநம் எதிர்கால சந்ததியினருக்காக தொலைக்நோக்கு பார்வையுடன் திட்டங்கள் தீட்டி அதை சாதித்து காட்டும் உத்வேகத்துடன் தற்போது எந்த பதவியில் இல்லாத நிலையிலும் அதற்காக உழைத்து வருகிறார். எத்தனை பெரிய விஷயம்\nநாம் இதுவரை சந்தித்த சாதனையாளர்கள் அனைவரிடமும் சொல்லி வைத்தார்ப்போல ஒரு குணம் உள்ளது. அது என்னவென்றால் திரு.அப்துல் கலாமை, அவர்கள் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக கருதுகிறார்கள்.\n‘இவரை ஒரு முறையாவது சந்திக்கவேண்டும். இவரிடம் சில நிமிடங்கள் பேசவேண்டும். புகைப்படம் எடுக்கவேண்டும்….’ என்பது என் மிகப் பெரிய ஆசை. திருவருள் துணை புரியவேண்டும்.\nநண்பர் திரு.பி.சுவாமிநாதன் ‘தீபம்’ ஆன்மீக இதழில் ‘திருப்பதி… திருப்பம்…. திருப்தி’ என்ற பெயரில் திருமலையின் அன்றாட நிகழ்வுகள் மற்றும் அதிசயங்கள், அற்புதங்கள் குறித்து ஒரு தொடர் எழுதினார்.\nஅந்த தொடரின் கடைசி அத்தியாயத்தில் திரு.அப்துல் கலாம் தாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த சமயம் ஒரு முறை திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வந்தபோது நடந்துகொண்ட விதம் பற்றி எழுதியிருக்கிறார்.\nரம்ஜான் சிறப்பு பதிவு 2 ஆக இதை அளிக்கிறேன். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.\n20-திருப்பதி… திருப்பம்… திருப்தி — பி.சுவாமிநாதன்\nஇந்து மதத்தவர்கள் மட்டுமே வந்து வழிபட வேண்டும் என்று சில ஆலயங்களில் ஒரு கட்டுப்பாடு உண்டு. இதை சம்பந்தப்பட்ட ஆலயத்துக்குள், நுழைகிற இடத்தில் ஒரு தகவல் பலகையில் எழுதி வைத்திருப்பார்கள். ஆனால், சுற்றுலாத் துறையோடு தொடர்புடைய – மிகவும் புராதனமான பிரபலமான சில ஆலயங்களில், இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்காது.\nகாரணம் – பிரமாண்டமான இந்த ஆலயத்தின் தொன்மையான சிறப்பு அனைத்து தரப்பினருக்கும் தெரிய வேண்டும் என்பதுதான். அது மட்டுமில்லை. தனி மனித பக்தி உணர்வுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதும் ஒரு காரணம். தெய்வ பக்தி என்பது, அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். பிற மதத்தவர்கள் எத்தனையோ பேருக்கு நம் தெய்வங்கள் அருள் புரிந்திருக்கின்றன. அதற்கான கதைகளையும் படித்திருக்கிறோம்.\nடாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது திருமலை திருப்பதிக்கு வந்திருக்கிறார். என்றுமே இந்திய மக்கள் நலனிலும், இந்திய நாட்டின் வளர்ச்சியிலும் கூடுதல் கவனம் செலுத்தி வந்த போற்றத்தக்க தமிழர் – டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். அப்படிப்பட்ட மனித நேயர், ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் ரேணிகுண்டா வரை விமானத்தில் வந்து, பிறகு அங்கிருந்து சாலை வழியாக திருமலை வந்தார்.\nமுன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்பதியில். நண்பகல் வேளை தரிசனத்துக்கு தான் ஆலயத்துக்கு வந்தால், எங்கெங்கிருந்தோ வந்து குவியும் சாதாரண பக்தர்களின் தரிசனம் பாதிக்கப்பட்டு விடும் என்கிற எண்ணத்தில், எவருக்கும் தொந்தரவு இல்லாத அதிகாலை தரிசனத்துக்கு திருமலைக்கு வந்தார் அவர்.\nதிருமலை ஏழுமலையான் ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவரை ஆலயத்துக்குள் வருமாறு அன்புடன் அழைத்தனர் அர்ச்சகர்கள்.\nஅனைத்து வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அப்துல் கலாம், ஆலயத்துக்குள் நுழையவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தார்.\nஅனைவருக்கும் கலக்கம். தங்களது வரவேற்பு முறையில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதோ அல்லது அவர் மனம் கோணும்படி ஏதேனும் சம்பவம் நடந்து விட்டதோ என்று ஆளாளுக்கு அப்துல் கலாமின் முகத்தையே தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்��ார்கள்.\nஅர்ச்சகர்களும் தேவஸ்தான அதிகாரிகளும் ஒன்றாக, வாருங்கள்… வாருங்கள்… பெருமாளைத் தரிசிக்கலாம்” என்று ஏழுமலையானின் சன்னிதியை நோக்கி அவரை அழைத்துப் பார்த்தனர்.\n அப்துல் கலாம் ஓரடிகூட எடுத்து வைக்கவில்லை. அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தார். பிறகு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரதான அதிகாரி ஒருவரைப் பார்த்து, பிற மதத்தவர்கள் கையெழுத்திட்டு நுழையும் அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்திட்டு விட்டுத்தான் நான் ஆலயத்தின் உள்ளே நுழைய வேண்டும். அதுதான் உங்கள் ஆலயத்தில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் விதி. இந்திய ஜனாதிபதி என்றாலும், அந்தக் கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். எங்கே, அந்தப் புத்தகத்தைக் கொண்டு வாருங்கள். நான் கையெழுத்திட வேண்டும்” என்றாரே பார்க்க வேண்டும்\nகூடியிருந்த அனைவரும் ஒருகணம் திகைத்து நின்றனர். ‘இந்தப் பண்பு வேறு எவருக்கு வரும்’ என்று ஆச்சரியத்துடன் கலாமையே பார்த்துக் கொண்டிருந்தனர்.\n மாற்று மதத்தைச் சேர்ந்த எந்த அன்பர் திருமலைக்கு வந்தாலும், அவர்களுக்கும் பிற பக்தர்களைப் போலவே தரிசனம் செய்து வைக்கப்படும். ஆனால், அதற்கு முன்னதாக தேவஸ்தானத்தில் இருக்கும் ஒரு கையேட்டில் அந்த அன்பர் தன் கையெழுத்தை இட வேண்டும். இது திருமலையில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறை ஆகும். இது எப்படி வந்தது என்கிறீர்களா\nஅன்னியர்கள் ஆண்ட காலத்தில், அவர்கள் திடுதிப்பென்று திருமலை ஆலயத்துக்குள் நுழைந்து விடுவார்கள். பூஜை வேளையில் தொந்தரவு தருவது, நகைகளையோ விக்கிரகங்களையோ களவாடிச் செல்வது இதெல்லாம் அவ்வப்போது நடந்ததுண்டு. தேவஸ்தான அதிகாரிகளும், அப்போது திருமலை திருப்பதி பகுதியை ஆண்ட ஒரு சில அரசர்களும் இதனால் கவலைப்பட்டார்கள்.\n‘அன்னியப் படையினர் திருமலை சன்னிதானத்துக்குள் நுழைவது கோயில் சொத்தைக் கொள்ளை அடிக்கத்தானே அவர்களுக்குத் தேவையானதை அவர்களுக்குத் தேவைப்படும்போது நாமே கொடுத்து விடுவோம். அதன்பின் ஏன் கோயிலுக்குள் வரப்போகிறார்கள் அவர்களுக்குத் தேவையானதை அவர்களுக்குத் தேவைப்படும்போது நாமே கொடுத்து விடுவோம். அதன்பின் ஏன் கோயிலுக்குள் வரப்போகிறார்கள்’ என்று அவ்வப்போது கப்பம் கட்டி, ஒரு மாதிரியாக அவர்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுத்தார்கள்.\nஆலயத்தின் நலன் கருதி பலரும் கூடிப் பேசி அறிவித்த இந்தத் திட்டம், ஒரு சில அதிகாரிகளை உறுத்தச் செய்தது. காரணம் – ‘கொள்ளை அடிக்கிறவர்களை வேண்டுமானால் கோயிலுக்குள் வருவதைத் தடுத்து விடலாம். ஆனால், பெருமாளை உண்மையிலேயே தரிசிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் திருமலைக்கு வரும் மாற்று மத பக்தர்களையும் தடுப்பது போல் அல்லவா இது ஆகிவிடும்’ என்று ஆலோசித்து, ‘ஒரு பக்தனாக – பெருமாளைத் தரிசிக்க விரும்புபவர்கள் ஆலயத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அப்படி ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன், ‘திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க விரும்புகிறேன்’ என்று எழுதி தேவஸ்தானத்தில் உள்ள பதிவேட்டில் ஒரு கையெழுத்து போட்டு விட்டுச் செல்ல வேண்டும்’ என்று, அந்த விதியை சற்றே மாற்றி அமைத்தார்கள்.\nஆலய அதிகாரிகள் சொல்ல மறந்த இந்த விஷயத்தைத்தான் டாக்டர் அப்துல் கலாம் நாசூக்காக நினைவுபடுத்தி, அந்தப் பதிவேட்டைக் கொண்டு வரச் செய்தார். அதில் கையெழுத்திட்ட பின்னர் தான், சகல மரியாதைகளுடன் மலர்ந்த முகத்துடன் ஆலயத்துக்குள் நுழைந்திருக்கிறார். பங்காரு வாகிலி எனப்படும் தங்க வாசலைக் கடந்து உள்ளே சென்று, பத்து நிமிடங்கள் சன்னிதியின் முன்னால் நின்று ஏழுமலையானைத் தரிசித்தார் அப்துல் கலாம். அப்போது பாசுரங்கள் பாடப்பட்டன. திருமலையின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டது. சடாரி சாத்தப்பட்டது. வெளியே வந்து உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.\nமற்ற ஆலயங்களைப் போல் திருமலையில் பெருமாளுக்கு சாத்திய மாலைகள், வேறு எவருக்கும் சாத்தப்படுவதில்லை. காரணம் – இந்த மலர்களும் மாலைகளும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் தான் சூடி பிறகு பெருமாளுக்குக் கொடுத்தவையாக ஐதீகம். எனவே, பெருமாளுக்கு மட்டுமே அந்த மலர் மாலைகள் சொந்தம். இதன் காரணமாக திருப்பதிக்கு வரும் எப்பேர்ப்பட்ட வி.ஐ.பி-க்கும் சகல கவனிப்புகள் இருக்குமே தவிர, பெருமாளுக்கு சாத்திய மாலை மரியாதை மட்டும் இருக்காது.\nவலம் வந்து முடித்த அப்துல் கலாமுக்கு ஆலய அர்ச்சர்கள் லட்டு, பட்டு வஸ்திரம் என்றெல்லாம் பிரசாதங்களை வேத மந்திரங்கள் முழங்கக் கொடுத்தனர்.\nஅப்போதும் அப்துல் கலாம் தன் முத்திரையை மீண்டும் ஒருமுறை பதித்தார். சாதாரணமாக இது போன்ற பிரசாதங்கள் தரப்படும் போது யாருக்குத் தருகிறார்களோ, அவரது பெயர், அவரது குடும்பத்தினர் பெயர்கள் போன்றவற்றைச் சொல்லி, அவரது வியாபாரம், செல்வ வளம் போன்றவை பெருக வேண்டும் என்று மந்திரங்கள் முழங்க பிரசாதம் தருவது வழக்கம். அதுபோல், அப்துல் கலாமுக்கு பிரசாதம் தரும் போதும் வழக்கமான முறைப்படி மந்திரம் சொல்லித் தர முற்பட்டார்கள்.\nஅப்போது அப்துல் கலாம் சொன்னார்: தனிப்பட்ட முறையில் என் பெயர் சொல்லி பிரசாதம் வழங்க வேண்டாம். இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும். சகல வளங்களும் பெற வேண்டும் என்று வாழ்த்தி இந்தப் பிரசாதத்தை என்னிடம் கொடுங்கள்.” அர்ச்சர்கள் உட்பட அனைவரும் வியந்து போனார்கள்.\nஏழுமலையானே வியப்புக்குரியவன் தான். எப்படி ‘பகவான் பரம தயாளன்; எளியவன் என்றால், தரையில் அல்லவா இருக்க வேண்டும் ‘பகவான் பரம தயாளன்; எளியவன் என்றால், தரையில் அல்லவா இருக்க வேண்டும் இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வரச் சொல்லலாமா’ என்றார் ஓர் அன்பர். அதற்கு, ஸ்வாமி தேசிகன் சொல்வார்: பகவான் பரம தயாளன் என்பதற்கு, அவன் மலைமீது நிற்பது தான் சாட்சி. நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி பராமரிக்கும் விவசாயி, பரண் கட்டி அதன் மேலிருந்து காவல் இருப்பது ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வரச் சொல்லலாமா’ என்றார் ஓர் அன்பர். அதற்கு, ஸ்வாமி தேசிகன் சொல்வார்: பகவான் பரம தயாளன் என்பதற்கு, அவன் மலைமீது நிற்பது தான் சாட்சி. நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி பராமரிக்கும் விவசாயி, பரண் கட்டி அதன் மேலிருந்து காவல் இருப்பது ஏன் அப்போதுதான், நெடுந்தூரம் அவன் பார்வைக்கு உட்படும். பயிர்களை பாதுகாக்க முடியும். அப்படி, அனைவரையும் பாதுகாக்கத்தான், பகவான் மலைமீது ஓய்வே இல்லாமல் நின்று கொண்டிருக்கிறான்.”\nஎவ்வளவு பெரிய கருணை இது அந்தக் கருணை வெள்ளம் அனைவரையும் எப்போதும் காக்கட்டும். என்றும் நம் மனம் அவனைச் சரணடையட்டும்.\n(நன்றி – balhanuman.wordpress.com | தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)\nரைட்மந்த்ரா அலுவலகத்தில் உறுதிமொழியுடன் நடந்த அப்துல் கலாம் அவர்களின் இரங்கல் கூட்டம்\nராக்கெட் உருவாக்கிய உங்களால் தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவரை தர முடியுமா – விகடன் மேடையில் கலாம்\nஎன்றும் வாழும் எங்கள் கலாம்\nகலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார் வியக்க வைக்கும் உண்மை சம்பவம்\n“ஒரு நாள் நிச்சயம் விடியும்; அது உன்னால் மட்டுமே முடியும்” – கலாம் காட்டும் வழி” – கலாம் காட்டும் வழி\n“திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்\nரைட்மந்த்ரா அலுவலகத்தில் உறுதிமொழியுடன் நடந்த அப்துல் கலாம் அவர்களின் இரங்கல் கூட்டம்\nகடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா \nமனித முயற்சியும் தெய்வத்தின் அனுக்ரஹமும் சேரும்போது…\nகவலைகளை என்ன செய்ய வேண்டும்\nசுபிக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் – வாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 1\n11 thoughts on “திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்\nஇந்தியாவின் முதல் குடிமகன் என்ற பெருமை இக்காலத்தில் திரு.கலாமிற்கு மட்டுமே சேரும் என்று இப்பதிவை படித்ததும் தோன்றுகிறது. மத ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் ஒரு அரசியல் துறவி திரு.கலாம் அவர்கள். திரு.சுவாமிநாதன் அவர்கள் மூலம் சனிக்கிழமையன்று திருப்பதியை தரிசித்த திருப்தி. கூடவே திருப்பதியில் திரு.கலாம் அவர்கள் வெளிப்படுத்திய மிக உயர்ந்த மாண்பு எனக்கு இன்னோரு கபீர்தாசராக அவரை நினைக்க வைக்கிறது. நன்றி சுந்தர்ஜி\nஇன்றைய இளைஞர்களின் கனவு நாயகன் கலாம் அய்யா அவர்கள். அய்யாவை ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. அவர் குடியரசுத் தலைவராக இருந்த பொழுது சிவப்புக் கம்பள வரவேற்ப்பை மறுத்தவர்…ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர்கள் என்று உணர்த்தியவர்.\nஅவரின் :அக்னிச்சிறகுகள்” நூல் ஒரு தன்னம்பிக்கைச் சுரங்கம்..ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து நாட்டின் முதல் குடிமகன் ஆன பின்பும் அவரின் கடும் உழைப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது..திருமலையில் அவர் நடந்து கொண்ட விதம் அவர் சிறந்த பண்பாளர் என்பதற்கு சான்று…\n“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”\nஇவரை போன்ற ஒரு தலைவர் ஆளும் காலத்தில் நாம் வாழ்வதே மிக பெரிய பாக்கியம்\nஅந்த ஏழுமலையான் கருணையுடன் திரு. அப்துல் கலாம் அவர்களை மீண்டும் நம்முடைய இந்தியாவின் ஜனாதிபதியாகவும், திரு. நரேந்திர மோடி அவர்களை இந்தியாவின் பிரதமராகவும் ஆக்கி இந்தத் திருநாட்டை மெருகேற்ற வேண்டும் என எல்லோருடன் சேர்ந்து நாமும் பிரார்த்திப்போம்.\nதிரு ஜெயாகுமார் சொல்லியது போல் திரு அபதுல் கலாம் அவர்கள் மீண்டும் இந்தியாவின் குடியரசு தலைவராக வந்தால் நம் நட்டிருக்கு நல்லது.\nவியப்பும் சிலிர்ப்பும் அளிக்ககூடிய அருமையான பதிவு \nதிரு அப்துல் கலாம் அவர்களைப்பற்றி பல செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறோம் – ஆனால் அவர் திருமலைக்கு விஜயம் செய்ததும் இப்படி ஒரு மகத்தான செயலை செய்து நம்மையும் திருமலை கோவிலில் இருப்பவர்களையும் வியப்பில் ஆழ்த்தும் அதே வேலையில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ளக்கூடிய மனசாட்சிபடி நடக்கக்கூடிய நெறிமுறைகளை நமக்காக அவரே முன்னின்று வழி காட்டி சென்றிருக்கிறார் \nபதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது நாடு முன்னேறவும் நம் வாழ்க்கைத்தரம் மேம்படவும் தமது எண்ணங்களை நமக்காகவும் வருங்கால தலைமுறைக்காகவும் இதுவரை வழங்கி மேலும் வழங்க காத்திருக்கும் திரு அப்துல் கலாம் அவர்கள் மனநிம்மதியோடும் , ஆரோக்கியத்தோடும் , எல்லையில்லா மகிழ்ச்சியோடும் தம் குடும்பத்தாருடன் நலமுடன் வாழ அந்த பரம்பொருள் நித்தம் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் துணை நின்று அருள் புரிவாராக \nமனிதருள் நல்ல மாணிக்கம் ஆகும் அவர் பற்றி சொல்வத்ருகு வார்த்தை இல்லை.\nஇப்படிப்பட்ட தலைவர்கள் வாழும் காலத்தில், நாமும் வாழ்கிறோம் என்று நாம் பெருமை படவேண்டும், அதுமட்டுமன்றி இதை பார்த்து, படித்து மதவெறி பிடித்தவர்கள் எம்மதமும் சம்மதம் என்ற நிலைக்கு வரவேண்டும்.\nதிரு கலாமின் நினைவாக இந்த பதிவை நான் பார்க்க நேர்ந்ததே நான் செய்த பாக்கியம். அவர் திருப்பதியில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இறைவனை தரிசித்ததை படிக்கும் பொழுது இப்பொழுது அவர் நம்மிடம் இல்லையே என்று மனம் மிகுந்த வேதனை அடைகிறது….\nபெருமாளுக்கு உகந்த நாளான ஆஷாட சுக்ல ஏகாதசியில் இறைவன் அவரை வைகுண்டத்திற்கு தன்னுடன் அழைத்து சென்று விட்டார். படிக்க படிக்க கண்களில் கண்ணீர் கசிகிறது …… நம் எல்லோருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்த சரித்திர நாயகன் இல்லாமல் இந்தியாவே சோகத்தில் ஆழ்ந்து விட்டது. அவர் விட்டு சென்ற கனவை நனவாக்குவோம் ………\nகலாமின் புகழ் எட்டுத் திக்கும் ஒலிக்கட்டும்….\nவணக்கம் சுந்தர்.இந்த பதிவை பார்கதற்கு என்னை மன்னித்து விடுங்கள் சுந்தர்.தன் சீரிய குணத்தாலே எல்லோர் மனிதிலும் உயர்ந்து நிற்கிறார்.இறைவனே வந்து உங்களை அழைத்து சென்று இருபார்.சென்றுவாருங்கள் அய்யா நன்றி .\nதிரு கலாம் அவர்கள் நம் நாட்டிற்கு கிடைத்த அரும் பொக்கிஷம். இதற்கு முன்னரும் இவரை போல் வாழ்ந்தவர் யாருமில்லை. இனி பிறக்கபோவதுமில்லை. இன்றைய அரசியல்வாதிகள் இனியாவது இவரை பின்பற்றட்டும். அவர் சொன்னது போலவே சரித்திரமாகவே மாறி விட்டார். அவர் பிறப்பில்லா பெரு வாழ்வு அடைய எம் இறைவனை வேண்டி துதிக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/07/black-tiger-day.html", "date_download": "2020-04-09T19:09:06Z", "digest": "sha1:OXKF3VKF2WZAH2VEIYFH2JECJQI56YN4", "length": 41883, "nlines": 151, "source_domain": "www.vivasaayi.com", "title": "அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.\nநெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 31 ஆண்டுகள் கடந்துவிட்டன.\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.\nஇவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇவ்வாறு சிறீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீரவரலாறானார்கள்.\n2007ஆம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம்மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர்சூட்டப்பட்ட கரும்புலித்தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.\nஇத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, 2009 ஆம் ஆண்டு வான்கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.\nமுள்ளிவாய்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறானார்கள்.\nவெளியில் தெரியாத அந்த அற்புதமனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.\nஒப்பிரேசன் லிபரேசன்” எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.\nஇன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.\nவடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் ‘லிபரேசன் ஒப்பிரேசன்” இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.\nநெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.\nகப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.\nஇந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.\nகடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.\nஉயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.\nஅங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.\n“இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்”\nஅந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.\nதொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.\nதான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.\nகாங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.\nஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.\nகடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.\nஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.\nலெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.\n‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.\n‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’\nஎன்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.\nகரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போ�� பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.\nகடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.\nஅங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.\nஇலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.\nஎன்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.\n1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்\nதமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.\n எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.\n‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.\nஆர்ப���ித்து எழுந்த அலை ….\nசீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள் என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய் ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய் என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது.\nஅங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.\nஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.\nதீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.\nஇந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் ச��ர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%A9/", "date_download": "2020-04-09T19:18:26Z", "digest": "sha1:Z72UITLEVUYOS7OJXDD3F53OILX3DHAW", "length": 39128, "nlines": 433, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் சேரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nலெப். கேணல் சேரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஜூலை 19, 2019/அ.ம.இசைவழுதி/வீரவணக்க நாள்/0 கருத்து\nலெப். கேணல் சேரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n19.07.1996 அன்று “ஓயாத அலைகள் 01” நடவடிக்கையில் முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சேரன் உட்பட ஏனைய (112) மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n“ஓயாத அலைகள் – 01″ என பெயர் சூட்டப்பட்டு தொடரப்பட்ட முல்லைத்தீவு இராணுவத் தளம் மீதான நடவடிக்கையில், தளத்தின் பெரும்பகுதி 18,07,1996 முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, 19.07.1996 இரண்டாம் நாளில் இராணுவத் தளத்தின் மிகுதி பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nமுல்லைத்தீவு இராணுவத் தளத்தில் தாக்குதலுக்குள்ளாகும் படையிருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டு மீட்பு அணிகளை தரையிறக்கும் கடற்படை கலங்களிற்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் பெரும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.\nஇதன்போது “ரணவிரு” என்ற பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் – கடற்புலிகளின் தாக்குதலினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.\n|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்.\nலெப். கேணல் சேரன் (கதிரவேல் ஜெயராஜ் – திருகோணமலை)\nமேஜர் மகேந்திரன் (நாகராசா பொன்ராஜா – மட்டக்களப்பு)\nமேஜர் வதனன் (பாலசிங்கம் விஸ்ணுவர்தன் – யாழ்ப்பாணம்)\nமேஜர் மதுவன் (தீபன்) (திருச்செல்வம் விஜயவீரன் – யாழ்ப்பாணம்)\nமேஜர் மாறன் (கணபதிப்பிள்ளை யோகராசா – திருகோணமலை)\nமேஜர் செந்தூரன் (நேரியன்) (ஜோன்பிள்ளை கருணைநாதன் – யாழ்ப்பாணம்)\nமேஜர் வளவன் (சாரட்னம் சிறீஸ்காந்தராஜா – கிளிநொச்சி)\nமேஜர் புலிக்குட்டி (கரி) (ஆனந்தராஜா ஜெயமோகன் – வவுனியா)\nகப்டன் மூர்த்தி (குமாரசாமி இராசரத்தினம் – மட்டக்களப்பு)\nகப்டன் அருள்ராஜ் (திருமேனி பவளசிங்கம் – மட்டக்களப்பு)\nகப்டன் காளி (இரத்தினம் ஜெகதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் கலைவாணண் (குழந்தைவேல் ரவேந்திரன் – மட்டக்களப்பு)\nகப்டன் பெருமாள் (கௌதமன்) (அருளம்பலம் டிங்கராசா – யாழ்ப்பாணம்)\nகப்டன் ஊரன் (கௌதமன்) (அடைக்கலம் இன்பசோதி – யாழ்ப்பாணம்)\nகப்டன் ஆனந்தகுமார் (சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் – லுணுகல)\nகப்டன் ஈழவன் (காராளசிங்கம் சசிகரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் கணேசன் (கந்தசாமி சந்திரமோகன் – திருகோணமலை)\nகப்டன் மணியம் (செல்லத்துரை விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் செந்தூரா (முருகன் ஜோதிமலர் – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் யசோதனன் (ரஞ்சித்) (சண்முகம் வசந்தராஜா – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் சிவபாதன் (சத்தியராஜ்) (சுப்பிரமணியம் ஆனந்தன் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் கலைஞானம் (சுப்பிரமணியம் கதிர்காமத்தம்பி – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் வேலவன் (கந்தையா ரதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கலைப்புயல் (நாகமணி குணசீலன் – வவுனியா)\nலெப்டினன்ட் எழில்வாணன் (குழந்தைவேல் சிறீமுருகன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் சந்திரிக்கா (கணபதிப்பிள்ளை மகேஸ்வரி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் மங்களா (அழகேந்திரன் காந்தரூபி – வவுனியா)\nலெப்டினன்ட் தண்மதி (செல்வத்துரை கோணேஸ்வரி – திருகோணமலை)\nலெப்டினன்ட் கலீபன் (இராசநாகம் கிருஸ்ரியன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் மெய்நம்பி (திருச்செல்வம் அமலதாஸ் – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் ஆனந்தராஜ் (தம்பிப்பிள்ளை விஜயரத்தினம் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் தமிழன்பன் (தம்பு சிறீஸ்கந்தராசா – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் நாதன் (ஐயம்பிள்ளை நந்தகுமார் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் தாமரைச்செல்வி (வேலு பரிமளம் – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் பொன்முடி (யோசப்மரியநாதன் சந்திரஉதயன் – மன்னார்)\nலெப்டினன்ட் தில்லைநம்பி (இரத்த��னம் பாஸ்கரன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் வாணண் (மாணிக்கம் தயாளன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் நிமலன் (யோகேஸ்வரன் நிருந்தன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் ஏகலைவன் (குமாரசாமி நிரஞ்சன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் வேந்தன் (பரமசிவம் கிருஸானந்தசிவம் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் பெருந்தேவன் (நவரத்தினம் சிவகுமார் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் பூவாணி (முத்துக்கறுப்பன் விஜயகுமாரி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் சுபா (ஜெகநாதன் ஜெயந்தி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் காதாம்பரி (விநாயகமூர்த்தி கவிதா – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் இளம்பிறை (தங்கராசா பாஸ்கரமோகன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் மதுமிதா (கணபதிப்பிள்ளை கலைவேனி – வவுனியா)\nலெப்டினன்ட் வெற்றிமணி (சின்னத்தம்பி சசிகுமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் திலகன் (சுப்பையா வசந்தகுமார் – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் சுதன் (இராமப்பிள்ளை உதயன் – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் எழில்நிலவன் (சின்னத்துரை ஜோசேப் – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் காந்தரூபன் (கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் சாமந்தி (சீவரட்ணம் ஜெயந்தினி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் சுரேந்தினி (பராமனந்தன் ஜனார்த்தனி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் இசைத்தமிழ் (ஜெகநாதன் பிறேம்குமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் நாதன் (அங்கமுத்து சந்திரகுமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் செழியன் (கணபதி ரதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் மெய்யப்பன் (மாணிக்கம் ரவிக்குமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் கபிலன் (பாலச்சந்திரன் பிரசாத் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் இளந்திரையன் (வீரகத்தி ஜேசுலின் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் செழியன் (பிரகலாதன் ரகுநாதன் – வவுனியா)\n2ம் லெப்டினன்ட் காவியநாயகி (தர்மலிங்கம் சர்மினி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் காஞ்சனாதேவி (சண்டிகா) (சின்னையா அனுசா – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் சௌந்தன் (சின்னத்தம்பி சிவகுமார் – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் புண்ணியராசா (கேதீஸ்) (நவமணியம் நேசன் – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் வரதராயன் (இளையவன் நிமலேந்திரன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் விவேகானந்தி (கந்தராணியம் மதிவதனி – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் பொற்செல்வி (இராசதுரை கோமதி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் விசித்திரன் (செபஸ்ரியாம்பிள்ளை நிக்சன் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் அருளியன் (அருட்செல்வன்) (அரசரட்னம் வர்ணராசா – திருகோணமலை)\nவீரவேங்கை ஈழராணி (ஈழவதனி) (சின்னத்தம்பி கனகாம்பிகை – வவுனியா)\nவீரவேங்கை நாகப்பன் (கந்தையா புண்ணியமூர்த்தி – மட்டக்களப்பு)\nவீரவேங்கை நித்தியசீலன் (நடராசா அருமைநாயகம் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை சிலம்பரசன் (நடராசா தவராசா – அம்பாறை)\nவீரவேங்கை அருள்மாறன் (இராமரத்தினம் வனேஸ்வரன் – கிளிநொச்சி)\nவீரவேங்கை நாகமைந்தன் (பத்தநாதன் ஜெயசீலன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை துளசிதரன் (தெய்வேந்திரம் சசிகரன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தமிழ்வேங்கை (யோகரத்திணம் நகுலேஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை செல்வந்தன் (நாகேந்திரன் காண்டீபன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை மலையரசி (வேலாயுதம் தமிழ்ச்செல்வி – திருகோணமலை)\nவீரவேங்கை மாலதி (இரத்தினசிங்கம் சுகந்தி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சஞ்சிகா (குமாரசாமி பிறேமலா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இந்திரமலர் (கணேஸ் வசந்தகுமாரி – மாத்தளை)\nவீரவேங்கை கஜேந்திரன் (சுந்தரலிங்கம் விக்னேஸ் – திருகோணமலை)\nவீரவேங்கை அங்கதன் (தேவராசா விஜயகுமார் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை ஆதிரையன் (தியாகராசா யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இசைவாணன் (சின்னவேல் பத்மநாதன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சுகுணன் (அண்ணாமலை சூரியகுமார் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சேரன் (தர்மலிங்கம் தயாளன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை மித்திரன் (முத்துப்பிள்ளை உதயன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இராவணன் (கிருஸ்ணபிள்ளை சுரேஸ் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தமிழ்வாணி (தம்பிராசா ஜெயரூபன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை வாணன் (ரவி) (கந்தசாமி குகதாஸ் – கிளிநொச்சி)\nவீரவேங்கை மித்திரன் (முத்துத்தம்பி உதயன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பிரசாந்தன் (பசுபதி மனோகரன் – கிளிநொச்சி)\nவீரவேங்கை கோகுலதாசன் (பொன்னுச்சாமி பாஸ்கரன் – வவுனியா)\nவீரவேங்கை பவானி (வீரசிங்கம் பிறேமிளா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கூர்வேலன் (சுப்பிரமணியம் லக்ஸ்மணன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தமிழ்மாறன் (தர்மலிங்கம் சந்திரரட்ணம் – முல்லைத்தீவு)\nவீரவேங்கை கமலன் (சதாசிவம் திருச்செல்வம் – கிளிநொச்சி)\nவீரவேங்கை முத்துச்செல்வன் (செல்வராசா சிவகுமார் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பாரிவேல் (இளங்குமரன்) (தம்பு சதீஸ் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கலாமோகன் (முருகன் ரமேஸ்குமார் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இனியவன் (கைலாசப்பிள்ளை கோகுலன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பிறைசூடி (இராசரத்தினம் இராகவன் – வவுனியா)\nவீரவேங்கை சபேசன் (செல்வராசா சதீசன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை நிமாலினி (தர்மலிங்கம் சிவகௌரி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பரமேஸ்வரி (சிவபாலசுப்பிரமணியம் ஜெயவதனி – கிளிநொச்சி)\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nகடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97636", "date_download": "2020-04-09T19:30:41Z", "digest": "sha1:RQHC42C3LQ3MHVPTCIPFRM6SRTZ3NK6M", "length": 19647, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "தனிப்பயணியின் தடம்", "raw_content": "\n« தியடோர் பாஸ்கரன் – ஒரு கடிதம்\nஅனீஷ் கிருஷ்ணன் நாயர் எழுதிய எஸ்.எல்.பைரப்பா பற்றிய இக்குறிப்பு மிக முக்கியமானது. பைரப்பாவின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய மதிப்புரையே ஒரு வாழ்க்கைச்சுருக்கக் கட்டுரை போல் உள்ளது\nஇச்சுருக்கம் காட்டும் சித்திரம் நமக்கு அறிமுகமானதே. ஃபைரப்பாவின் அம்மா, அப்பா உட்பட அனைவருமே அவருடைய கிருகபங்கா [ஒரு குடும்பம் சிதைகிறது – தமிழில்] ஏறத்தாழ இப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளனர்\nஃபைரப்பாவை தேடித்தேடி வாசித்திருக்கிறேன், தமிழிலும் மலையாளத்திலும். அவரைப்பற்றி தமிழில் முதலில் எழுதியதும், தொடர்ந்து எழுதுவதும் நான்தான். இந்திய இலக்கியமேதைகளில் ஒருவர் என ஐயத்திற்கிடமில்லாமல் சொல்வேன். ஆனால் அவர் அவருக்குத் தகுதியான அங்கீகாரத்தைப் பெறவில்லை. சொல்லப்போனால் ஞானபீடப்பரிசு அவருக்கு அளிக்கப்படவில்லை. ஆகவே நவீன இந்திய இலக்கியம் என இயல்பாகத் திரண்டுவரும் செவ்வியல்தொகையில் பைரப்பா இடம்பெறுவது அரிதாகவே உள்ளது\nகர்நாடக இலக்கியச்சூழல் முற்போக்கு – நவ்யா [நவீனத்துவ, முற்போக்கு] குழுவினரின் பிடியில்தான் சென்ற ஐம்பதாண்டுகளாக உள்ளது. அவர்கள் அவர்களுக்கு வெளியே உள்ளவர்களை அனைத்துவகையிலும் புறக்கணிக்க, ஒழித்துக்கட்ட முயல்பவர்களாகவே செயல்பட்டுள்ளனர். யூ.ஆர். அனந்தமூர்த்தி அவருடைய அனைத்து கூர்மைகளுடனும் பெருந்தன்மைகளுடனும் அந்த மனநிலை கொண்டவராக இருந்தார் என்பதே உண்மை. அவரிடமே அதைப்பற்றி நான் இருமுறை பேசியிருக்கிறேன். ஒருமுறை சுந்தர ராமசாமியும், எம்.கோவிந்தனும் அருகிருந்தனர். முதிரா இளைஞனின் கூற்றாக அது காற்றில்போனது என்பது வேறுவிஷயம்.\nகோகாக், பி.சி ராமச்சந்திர ஷர்மா, பி லங்கேஷ், அனந்தமூர்த்தி, பி.வி.காரந்த், கிரீஷ் கர்நாட் ஆகியோரால் ஏற்று முன்னெடுக்கப்பட்ட இந்த நவ்யா இலக்கிய அலை காலப்போக்கில் ஒரு சிண்டிக்கேட் ஆக மாறியது. காங்கிரஸ் அரசின் நல்லெண்ணத்தை வென்று இந்திய இலக்கியச்சூழலில் உள்ள பெரும்பாலான அமைப்புகளில் இடம்பெற்றது அதன் முதன்மை எழுத்தாளரான கோகாக் கல்வித்துறை உயர்பதவிகளை பெற்றார். . அனந்தமூர்த்தி சாகித்ய அக்காதமியின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஆங்கிலத்தில் கன்னட இலக்கியம் பற்றி எழுதிக்குவித்தவர்கள் ஏறத்தாழ அனைவருமே நவ்யா பண்டாயா இயக்கத்தினரே. கன்னட இலக்கியவாதிகளில் நவ்யா இலக்கியமரபின் சார்பு இல்லாமல் ஞானபீடப் பரிசு பெற்றவர்கள் குவெம்பு, தத்தாத்ரேய பேந்த்ரே இருவர் மட்டுமே.மற்றபடி கோகாக் முதல் சந்திரசேகரக் கம்பார் வரையிலானவர்கள் நவ்யா இயக்கச்சார்பு கொண்டவர்கள்தான்..\nபைரப்பா ஒரு தனிப்போக்காகவே விளங்கினார். மிக அடித்தட்டிலிருந்து எழுந்து வந்தவராக இருந்தாலும் இடதுசாரிகளின் கோஷங்கள் அவரை ஈர்க்கவில்லை. அவருடைய அணுகுமுறை தத்துவம் மெய்யியல் சார்ந்ததாகவும் அதேசகயம் கறாரான யதார்த்தவாத நோக்கு கொண்டதாகவுமே இருந்தது. ஆகவே அவர் தொடர்ந்து நவ்யா, பண்டாயா, தலித் இலக்கிய இயக்கத்தவரால் வலதுசாரி என பழிக்கப்பட்டார். எங்கும் புறக்கணிக்கப்பட்டார்\nஆனால் ஆச்சரியமென்னவென்றால் பைரப்பா கர்நாடகத்தின் பிராமண சமூகத்தின் உறைநிலையை, அவர்களின் மூடநம்பிக்கைகள���, அங்குள்ள மடங்களின் பிற்போக்குத்தனத்தை கதைகளிலும் கட்டுரைகளிலும் மிகமிகக் கடுமையாக விமர்சித்தார். உண்மையில் அனந்தமூர்த்தியோ அல்லது நவ்யா இயக்கத்தவரில் எவருமோ பைரப்பா அளவுக்கு கடுமையாக சாதிமரபையும் மத அமைப்பையும் விமர்சிக்கவில்லை.\nநான் பைரப்பா பற்றிக் கேள்விப்படுவதே அவருடைய வம்சவிருக்‌ஷா நாவலை ஒட்டி உருவான உக்கிரமான வெறுப்புப் பிரச்சாரம் வழியாகவே. அது பிராமணர்களின் ஆசாரவாதம் என்பது எத்தகைய உள்ளீடற்ற மூடநம்பிக்கை என்றும், அது மெய்யான ஆன்மீகத்திற்கு எப்படி முற்றிலும் எதிரானது என்றும் காட்டும் நாவல் [அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா பைரப்பாவின் வம்சவிருக்‌ஷா ஆகியவற்றை ஒப்பிட்டு நான் எழுதியிருக்கிறேன்] அவருடைய அத்தனை கதைகளும் எண்பதுகளில் ஆசாரவாதிகளின் வெறுப்பையும் வசையையும் பெற்றன. மறுபக்கம் நவீனத்துவராலும் அவர் வசைபாடப்பட்டார்.\nபைரப்பா கடைசிக்காலத்தில் இந்துத்துவ சக்திகளின் அங்கீகாரத்தைப் பெறத் தொடங்கினார். அவர் திப்புசுல்தானின் மதவெறியை அம்பலப்படுத்தி எழுதிய ஆய்வுக்கட்டுரைகள், கர்நாடகத்தில் நிகழும் இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சியை பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய ஆவரணா என்னும் நாவல் போன்றவை அவர்களால் ஏற்கப்பட்டன. அந்நூல்கள் வழியாக அவர் இன்று அறியப்படுவது அவருக்குப் பெருமைசேர்ப்பது அல்ல. ஆவரணா கலைரீதியாக மிகமிக குறைவுபட்ட ஆக்கம். இன்றும் வம்சவிருட்சா போன்றவை தீண்டப்படாத நாவல்கள்தான். இன்றும் அவர்மீது உச்சகட்ட கசப்பு பொழியப்படுகிறது.\nபைரப்பா சரியாக வாசிக்கப்பட இன்னும் காலமாகும். எழுத்தாளனின் மறைவுக்குப்பின்னரே அவன்மீதான கோபதாபங்கள் குறைகின்றன. பின்னர் அவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான்.\nபைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது\nயு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nTags: எஸ்.எல்.பைரப்பா, தனிப்பயணியின் தடம்\n[…] தனிப்பயணியின் தடம் […]\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 51\nகடிதங்கள் [ஜெயமோகன் - கார்த்திக் ராமசாமி]\nஅமேசான் போட்டி, பரப்பிய எழுத்து, இலக்கியம்\nஇமையத்தைக் காணுதல் - சுபஸ்ரீ\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அ���ிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-09T20:45:43Z", "digest": "sha1:XNFBLRCGCXBHJAZJN6GXLM66KXOGI2YT", "length": 14655, "nlines": 136, "source_domain": "www.onlinetntj.com", "title": "ஹஜ் – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் ஆடியோ இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் கிரகணத் தொழுகை குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம��ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / ஹஜ்\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nகாதலர் தினத்தை அம்பலப்படுத்தும் போஸ்டர் மாதிரி\nகாதலர் தினத்தை அம்பலப்படுத்தும் போஸ்டர் மாதிரி\nகிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nகிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த மனிதனின் இறப்புக்காகவும் சூரியகிரகணமும் சந்திரகிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவே, அவற்றை நீங்கள் கண்டால் எழுந்து,தொழுங்கள்.(புகாரி 1041, முஸ்லிம் 1670) கிரகணத்தைப் பார்த்தால்தான் தொழ...\nபிறரது அன்பளிப்பில் ஹஜ் செய்யலாமா\nகேள்வி : கடனாக அல்லாமல் பிறர் அன்பளிப்பாகத் தந்த செல்வத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றலாமா ஏ.எஸ். முஹம்மது பிலால், பள்ளப்பட்டி. பதில் : தாராளமாக செய்யலாம். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற...\nகடன் இருப்பவர் ஹஜ் செய்யலாமா\nகேள்வி : கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ, அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா பதில் : கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத்...\nதக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா\nold onlinetntj.com கேள்வி : தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா பதில் : ஒருவர் மக்கா சென்று வர சக்தி பெற்றால் அவர் மீது ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களுக்குக் கூடுதலாக ஒரு நிபந்தனை...\nஹஜ்ஜின்போது மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்ய வேண்டுமா\nold onlinetntj.com கேள்வி : ஹஜ்ஜின்போது மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்ய வேண்டுமா பதில் : பொதுவாக மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே மக்கள், குறிப்பாகப் பெண்கள் விளங்கி வைத்துள்ளனர்....\nகல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்\nகேள்வி : மக்கா (கஅபா)வில் உள்ள ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே மேலும் இது சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று கூறுகிறீர்கள். இந்து சகோதரர்களும் லிங்கம் என்னும் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது எனக் கூறுகிறார்கள் என்று ஒரு முறை...\nகேள்வி: நீங்கள் ஹஜ் செய்யும் போது கஅபாவில் உள்ள எங்களின் கடவுளைச் சுற்றி நான்கு புறமும் தடுப்புச் சுவர் கட்டி வழிபடுகிறீர்கள். கஅபா உங்களுக்கு உள்ளது அல்ல. இது இந்துக்களின் தெய்வம் என மராட்டிய இந்து நண்பர் கேட்கிறார். அவருக்கு...\nபெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா\nகேள்வி : தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா மஹபூப் ஜான் பதில் : பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய...\nகருப்புக் கல் வழிபாடு சரியா\nகேள்வி : கருப்புக் கல் வழிபாடு சரியா பதில் : மக்காவில் உள்ள ஆலயமாகிய கஅபாவின் சுவற்றில் ஒரு மூளையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜ்ருல் அஸ்வத் எனும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஒரு புறம் வழிபாட்டுக் கொண்டு, இன்னொரு புறம் ஏக...\nகேள்வி : எனது தந்தை மரணித்து சில வருடங்கள் ஆகின்றனத. நான் ஒரு முறை உம்ரா செய்து விட்டேன். இந்த ரமலானில் எனது தந்தைக்காக உம்ரா செய்யலாம் என்று இருக்கிறேன். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா\nதக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா\nகேள்வி : தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா பதில் : அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களைப்...\nஏகத்துவம் – பிப்ரவரி 2020\nஏகத்துவம் – ஜனவரி 2020\nஏகத்துவம் – டிசம்பர் 2017\nஏகத்துவம் – நவம்பர் 2017\nஏகத்துவம் – அக்டோபர் 2017\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/JMC.html", "date_download": "2020-04-09T19:37:26Z", "digest": "sha1:CF6NIWFQ6ZWLG6GSPMDPG67OYCWZMEQX", "length": 8630, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் யாழ்.மாநகரசபைக்கட்டத்திற்கு அடிக்கல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / யாழ்ப்பாணம் / மீண்டும் யாழ்.மாநகரசபைக்கட்டத்திற்கு அடிக்கல்\nடாம்போ September 01, 2019 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்\nதேர்தல் ஆரவாரம் மீண்டும் சுடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் யாழ்.மாநகர நகர மண்டபத்துற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.இம்முறை எதிர்வரும் 7ம் திகதி ரணில் விக்கிரமசிங்காவினால் அது நாட்டி வைக்கப்படவுள்ளது.\nஏற்கனவே இதே கட்டடத்திற்கென டக்ளஸ் ஏற்பாட்டிலும் முன்னாள் ஆளுநர் சந்திரசிறி ஏற்பாட்டிலும் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி ஆட்சியிலுமாக அடிக்கல்கள் கோலாகலமாக நாட்டப்பட்டிருந்தது.\nதற்போது ஆனோல்ட் தலைமையில் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ரணில் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.\n2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மாநகர மண்டபத்திற்கென 2019ம் ஆண்டில் 750 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.\nநான்கு ஆண்டுகால அளிவில் குறித்த திட்டத்திற்கான நிதி பகுதி பகுதியாக ஆண்டு ரீதியில் விடுவிக்கப்படவுள்ள நிலையில் முதல் கட்ட நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.குறித்த மண்டபத்திற்கான பணிகளிற்கு கூறுவிலை கோரப்பட்டு 2 ஆயிரத்து 150 மில்லியன் ரூபாவிற்கு மேற்படி பணிக்கான ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nஇலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும். மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை ...\nகொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இலக்கம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/03/04_9.html", "date_download": "2020-04-09T19:23:03Z", "digest": "sha1:7BG437M2C3AVH6KPK7GTPXMQGGFYONTI", "length": 13406, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "இராணுவத்தில் இணையும் ராணுவ மேஜரின் மனைவி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / இராணுவத்தில் இணையும் ராணுவ மேஜரின் மனைவி\nஇராணுவத்தில் இணையும் ராணுவ மேஜரின் மனைவி\nஓராண்டுக்கு முன்னர் தேசியக் கொடி போர்த்தப்பட்ட தன் கணவரின் உடலின் முன்பாக நின்று, பிரியாவிடை கொடுத்த மேஜர் விபூடியின் மனைவி, விரைவில் ராணுவ சீருடை அணிய இருக்கிறார். புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரி 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர்.\nதேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தத் தாக்குதலுக்குப் பின், அதற்குப் பின்னணியில் இருந்தவர்களைத் தேடும் பணியை பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரமாக முன்னெடுத்தனர். அப்படி ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவத்தின் 55 ஆர்ஆர் படைப்பிரிவில் பணியாற்றியவர் மேஜர் விபூடி தௌண்டியால். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.\nஅந்தவகையில் புல்வாமா மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் 55-வது படைப்பிரிவு வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். சுமார் 20 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேஜர் விபூடி, வீரமரணமடைந்தார். அந்தச் சண்டையின்போது 35 வயதான மேஜர் விபூடி, சகவீரர்கள் 3 பேரின் உயிரைக் காத்து, தன்னுயிர் நீத்தார்.\nதிருமணமாகி 10 மாதங்களின் அவரின் மனைவி நிகிதா கௌல், தன் காதல் கணவரை இழந்தார். கல்லூரி காலத்தில் அறிமுகமாகி இருவரும் காதலித்துவந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த ஏப்ரல் 2018-ல் திருமணம் நடைபெற்றது. தனது முதல் திருமண நாளை இரண்டு மாதங்களில் கொண்டாட இருந்தநிலையில், மேஜர் விபூடியின் மரணம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.\nமேஜர் விபூடி வீரமரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவரின் மனைவி நிகிதாவும் தற்போது ராணுவப் பணியில் சேர இருக்கிறார். ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர் 1990-களில் டெல்லிக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். அங்கு எம்.பி.ஏ பட்டப்படிப்பு முடித்த நிகிதா, நொய்டாவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தன் கணவரின் மரணத்துக்குப் பின் ராணுவத்தில் இணைந்து சேவையாற்ற எண்ணியதாகச் சொல்லும் நிகிதா, தன் கணவரின் தாயாரே அதற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்ததாகச் சொல்கிறார்.\nஇதையடுத்து, ராணுவம் நடத்திய நுழைவுத் தேர்வை எழுதி வெற்றிபெற்ற நிகிதா, நேர்காணல் சுற்றையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறார். ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் இணைய இருக்கும் அவருக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்திலிருந்து பயிற்சிக்காக ஆணை அனுப்பப்பட்டிருக்கிறது. இதை உறுதிசெய்துள்ள விபூடியின் தாயார் சரோஜ் தௌண்டியால், தன் மருமகளை எண்ணி மகிழ்ச்சியடைவதாகக் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகைக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``என் மருமகள் (நிகிதா) மிகவும் தைரியமான பெண். தாயைப் போல் என்னைக் கவனித்துக்கொள்கிறார். நாங்கள் செய்த புண்ணியம்தான், அவளை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது'' என்கிறார்.\nதன் கணவரின் அடியொற்றி நாட்டுக்காக சேவையாற்ற எண்ணியதாகக் கூறியுள்ள நிகிதா, தேசியக் கொடி போர்த்தப்பட்ட நிலையில், அவரது உடல் கொண்டுவரப்பட்டபோதே இந்த முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகங்களிடம் பேசிய அவர், ``முதலில் நடந்தவற்றை ஏற்றுக்கொள்ள எனக்கு நேரம் தேவைப்பட்டது. எப்போதும் நேர்மறையாக சிந்திக்கக் கூடியவர் விபூ. அவர் என் வாழ்வின் ஒளி. அதனால், எப்போதெல்லாம் இந்திய ராணுவத்தில் சேருவது குறித்து எனக்கு தயக்கம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கண்ணை மூடி இந்தச்சூழலில் அவர் என்ன முடிவெடுத்திருப்பார் என்பதை எண்ணிப் பார்ப்பேன். அவர் எப்போதும் என்னுடனே இருக்கிறார். எனக்குத் தேவையான சக்தியை அவரே அளிக்கிறார். இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எனது முடிவுக்குப் பின்னால் அவரே நிற்கிறார்'' என்று நெகிழ்ந்திருக்கிறார்.\nமேஜர் விபூடிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாகக் கடந்தாண்டு வெளியான வீடியோ ஒன்றில் பேசிய நிகிதா, ``நீங்கள் என்னைக் காதலிப்பதாகக் கூறினீர்கள். ஆனால், என்னைவிட இந்த தேசத்தையே அதிகம் நேசித்திருக்கிறீர்கள். உங்களால் நான் மட்டுமல்ல, இந்த தேசமே பெருமை கொள்கிறது'' என்று கூறியிருந்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/23-isaiah-chapter-22/", "date_download": "2020-04-09T20:14:22Z", "digest": "sha1:XQAQL6D4ROMWWDZCOCZVGEED42NY34IG", "length": 10661, "nlines": 43, "source_domain": "www.tamilbible.org", "title": "ஏசாயா – அதிகாரம் 22 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஏசாயா – அதிகாரம் 22\n1 தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம். உன்னில் உள்ளவர்கள் எல்லாரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன\n2 சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.\n3 உன் அதிபதிகள் எல்லாரும் ஏகமாய் ஓடி அலைந்தும், வில்வீரரால் கட்டப்படுகிறார்கள்; உன்னில் அகப்பட்ட யாவரும் தூரத்துக்கு ஓடியும் ஏகமாய்க் கட்டப்படுகிறார்கள்.\n4 ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.\n5 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே இது தரிசனப் பள்ளத்தாக்கிலே அமளியும் மிதியுண்குதலும், கலக்கமுமுள்ள நாளாயிருக்கிறது, இது அலங்கத்தைத் தகர்த்து, பர்வதத்துக்கு நேரே ஆர்ப்பரிக்கும் நாளாயிருக்கிறது.\n6 ஏலாமியன் அம்பறாத்தூணியை எடுத்து, இரதங்களோடும் காலாட்களோடும் குதிரைவீரரோடும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும்.\n7 மகா வடிவான உன் பள்ளத்தாக்குகள் இரதங்களால் நிரப்பப்படும்; குதிரைவீரர் வாசல்கள் மட்டும் வந்து அணிவகுத்து நிற்பார்கள்.\n8 அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய்.\n9 நீங்கள் தாவீது நகரத்தின் இடிதல்கள் அநேகமாயிருப்பதைக் கண்டு கீழ்க்குளத்துத் தண்ணீர்களைக் கட்டிவைத்து,\n10 எருசலேமின் வீடுகளை எண்ணி, அலங்கத்தை அரணிப்பாக்கும்படி வீடுகளை இடித்து,\n11 இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள்.\n12 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும் இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.\n13 நீங்களோ, சந்தோஷித்துக்களித்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சரசத்தைக் குடித்து: புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.\n14 மெய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறாரென்பது என் செவி கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது.\n15 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரமனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்தில் போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால்,\n16 உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்\n17 இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார்.\n18 அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய், அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டுக்கு இகழ்ச்சியாக இருக்கும்.\n19 உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் ஸ்தானத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய்.\n20 அந்நாளிலே இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:\n21 உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான்.\n22 தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.\n23 அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான்.\n24 அதின்மேல் அவன் தகப்பன் வம்சத்தாராகிய புத்திரர் பௌத்திரருடைய மகிமை அனைத்தையும் சிறிதும் பெரிதுமான சகல பானபாத்திரங்களையும் தூக்கிவைப்பர்கள்.\n25 உறுதியான இடத்தில் கடாவப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்துவிழும் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்; கர்த்தரே இதை உரைக்கிறார் என்று சொல் என்றார்.\nஏசாயா – அதிகாரம் 21\nஏசாயா – அதிகாரம் 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/237457?ref=archive-feed", "date_download": "2020-04-09T19:55:16Z", "digest": "sha1:L6EG2YW4EZJPQB6DATNBNOE7B4JXCBDS", "length": 8594, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தென்கிழக்கு பல்கலைக்கழக கலை பீடத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதென்கிழக்கு பல்கலைக்கழக கலை பீடத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீட 25ம் ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் பல்கலைக்கழக கலை கலாசார பீட முன்றலில் மாணவ பேரவையின் ஏற்பாட்டில் இன்று மாலை நடைபெற்றது.\nமாணவ பேரவை தலைவர் டி.எம்.ஹிசாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலை, கலாசார பீட பீடாதிபதி ரமீஸ் அபுபக்கர், தொழிநுட்பவியல் பீட பீடாதிபதி யூ.எல். அப்துல் மஜீத், முன்னாள் கலை, கலாசார பீட பீடாதிபதி பௌசுள் அமீர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் அரசியல் துறை தலைவர் எம்.எம். பாஸீல், தென்கிழக்கு பல்கலைகழக வரலாற்றையும் தென்கிழக்கு பல்கலைக்கழக தேவைகள் பற்றியும் உரையாற்றினார்.\nஇந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், கலை, கலாசார பீட பிரிவு தலைவர்கள், விரிவுரையாளர்கள், ஓய்வு பெற்ற விரிவுரையாளர்கள், போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/2014/04/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1401561000000&toggleopen=MONTHLY-1396290600000", "date_download": "2020-04-09T20:59:05Z", "digest": "sha1:TNOV3SGGV22XWRNX6FIGXABSTGKGWAPL", "length": 16975, "nlines": 231, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog Title the same as above", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nமுன்னாள் அதிபர் முஷாரப், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்தி நடிகை மாதுரி தீட்சித், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோர் ஒரே ரயில் கம்பார்ட்மென்டில் பயணித்துக் கொண்டிருந்தனர்.\nஓடிக் கொண்டிருந்த ரயில், திடீரென ஒரு மலைக் குகையில் நுழைந்தது; பெட்டி முழுக்க கும்மிருட்டு அப்போது, ஒரு கிஸ்சிங் - முத்தமிடும் சப்தமும், அதைத் தொடர்ந்து எவர் கன்னத்திலோ அடி விழும் ஓசையும் கேட்டது... அடுத்த சில நொடிகளில் மலை குகையை விட்டு வெளியே வந்தது ரயில். பெட்டியினுள் வெளிச்சம் பரவியது. தாட்சரும், மன்மோகனும் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தனர். முஷாரப்போ, சிவந்த வலது கன்னத்துடன் இரு உள்ளங்கைகளாலும் கன்னத்தைப் பிடித்தபடி, கால்களில் கைகளை முட்டுக் கொடுத்து கொண்டிருந்தார்; எவருமே எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.\nஅப்போது தாட்சர் நினைத்தார்... \"இந்த பாகிஸ்தானியர்கள் மாதுரி மீது ஏன் தான் இப்படி கிறுக்குப் பிடித்து அலைகின்றனரோ... மலைக் குகையில் ரயில் பெட்டி கும்மிருட்டான நேரத்தில் நுழைந்த போது, மாதுரிக்கு முத்தம் கொடுக்க முஷாரப் முயன்றிருப்பார்... அந்தப் பெண் சரியாக தான் கொடுத்திருக்கிறாள்...' என, அவரது எண்ண ஓட்டம் சென்றது.\nமாதுரி இப்படி நினைத்துக் கொண்டார்... \"எனக்கு கிஸ் கொடுக்க முஷாரப் முயன்று, இருளில் ஆள் தெரியாமல் தாட்சருக்கு முத்தம் கொடுத்து விட்டார் போலும்... தாட்சர் திரும்ப சரியாக கொடுத்து விட்டார்...' என்ற ரீதியில் சிந்தித்தார் மாதுரி.\n\"சே... என்ன பைத்தியக்காரத்தனம்... இந்த கிழம் (மன்மோகன்) மாதுரிக்கு முத்தம் கொடுக்க முயன்றிருக்கும்... நான் தான் அது என நினைத்து, எனக்கு அறை கொடுத்து விட்டாள் மாதுரி...' என்று நினைத்தார் முஷாரப்.\nஅடுத்து திட்டம் போட்டார் மன்மோகன்...\n\"அடுத்த மலைக்குகையில் ரயில் பெட்டி நுழைந்து இருந்தால்... மீண்டும் ஒரு முத்த சப்தம் எழுப்பி, இன்னொரு அடி முஷராப்க்கு கொடுத்து விடலாம்...'\nLabels: செய்தி, துணுக்கு, படித்ததில் பிடித்தது | author: அறிவுமதி\nஎல்லா நேரத்தில் மௌவுனம் என்பது அறிவுக்கு உட்பட்டது\nஇன்பமான நேரத்தில் மௌவுனம் - சம்மதம்\nநண்பர்களை பிரியும் நேரத்தில் மௌவுனம் - துன்பம்\nகாதலிக்கும் நேரத்தில் மௌவுனம் - சித்திரவதை\nதோல்வியில் மௌவுனம் - சாதனை\nவெற்றி பெரும் நேரத்தில் மௌவுனம் - அடக்கம்\nஇறுதியில் மௌவுனம் - மரணம்\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கெ��ண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t791-topic", "date_download": "2020-04-09T20:24:39Z", "digest": "sha1:LESIMYVBO7OANBKBIEZG7W7HCX6W6ZX2", "length": 10389, "nlines": 89, "source_domain": "tamil.darkbb.com", "title": "பிரண்டைக் கிழங்கு!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nதமிழ் | Tamil | Forum :: வியாழன் களம் :: மருத்துவம்\nவறண்ட நிலத்திலும் தளராமல் முளைக்கும் மூலிகைகளில் பிரண்டை முக்கியமானது. கணுவை உடைத்து வைத்தாலே நன்கு முளைக்கும் பிரண்டை அற்புத மூலிகையாக சித்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரண்டையின் தோல் சீவி, உள்ளிருக்கும் சதையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நெய்விட்டு வறுத்து, உணவு போல் தினமும் இரண்டுமுறை எட்டு நாட்கள் சாப்பிட்டுவர ரத்தமூலம் அணுகாது என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டுப் பிரண்டை, காட்டுப்பிரண்டை, கோப்பிரண்டை, நாப்பிரண்டை, முப்பிரண்டை, ஓலைபிரண்டை, களிப்பிரண்டை, செம்பிரண்டை, தீப்பிரண்டை, புளியம்பிரண்டை, வட்டப்பிரண்டை என பிரண்டையில் பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் பிரண்டையின் தண்டுபாகத்தையே மருந்தாக பயன்படுத்துகிறோம்.\nபிரண்டைக் கிழங்கை பொடித்து, நெய்விட்டு வறுத்தோ, உலர்த்திப் பொடித்து லேகியமாக கிண்டி சாப்பிட்டு வந்தாலும் மூலநோயைக் கட்டுப்படுத்தலாம். பலவிதமான கருப்பை நோய்கள், எலும்பு நோய்கள் நீங்கவும், கட்டிகளை கரைக்கவும், உடைக்கவும் பிரண்டையை பயன்படுத்தலாம்.\nதமிழ் | Tamil | Forum :: வியாழன் களம் :: மருத்துவம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--��ணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/24687", "date_download": "2020-04-09T19:12:49Z", "digest": "sha1:Q6Q7HUXZURRJ7EIYX7QDFZ6YIVGF4OLN", "length": 10551, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை – மு.க.ஸ்டாலின் வேதனை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை – மு.க.ஸ்டாலின் வேதனை\n/திமுகதீவிர சிகிச்சைபிறந்தநாள்பொதுச் செயலாளர் க.அன்பழகன்மு.க.ஸ்டாலின்\nபிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை – மு.க.ஸ்டாலின் வேதனை\nஉடல் நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மருத்துவமனையிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு பிப்ரவரி 24 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.\nஇந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்றும் மருத்துவமனைக்குச் சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் உடன் சென்றனர். க.அன்பழகனின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஸ்டாலினிடம் மருத்துவர்கள் எடுத்துக் கூறினர்.\nதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று அன்பழ��ன் குடும்பத்தினரிடம் உடல்நலம் விசாரித்தனர்.\nஇந்நிலையில், மார்ச் 1 ஆம் தேதி தனக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க வர வேண்டாம் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்…..\nதிமுக பொதுச்செயலாளரும் எனது பெரியப்பாவுமான க.அன்பழகன் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மார்ச் 1 ஆம் தேதி எனது பிறந்தநாளைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை. எனவே, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், என்மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1 ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம் என பணிவன்புடன் வேண்டுகிறேன். தமிழர் நலன்காக்க தன்னை ஒப்படைத்துக் கொண்ட அன்பழகன் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம்.\nTags:திமுகதீவிர சிகிச்சைபிறந்தநாள்பொதுச் செயலாளர் க.அன்பழகன்மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுக்கு இடமில்லை எடப்பாடி பழனிச்சாமி தகவல்\nஅடுத்தடுத்து 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவு – திமுக அதிர்ச்சி\n – அனைத்துக் கட்சியினரிடம் கருத்து கேட்ட பிரதமர்\nமோடி அமித்ஷா மு.க.ஸ்டாலினுடன் பேச்சு – விவரம்\nதிமுக அனுப்பிய வக்கீல் நோட்டீசு – போட்ட ட்வீட்டை நீக்கிய பாஜக\n – எச்.ராஜாவிடம் கேள்வி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன\nநாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் – மக்கள் பாராட்டு\nடிரம்ப் ஒரு சமூகவியல் கோமாளி – தத்துவ அறிஞர் நோம்சாம்ஸ்கி காட்டம்\nஇந்தியாவை மிரட்டி மாத்திரை வாங்கும் அவசியம் என்ன அமெரிக்காவே தயாரிக்க முடியாதா – மர்மம் துலக்கும் கட்டுரை\nகுறிப்பால் உணர்த்திய பிரதமர் கோரிக்கை வைக்கும் திருமாவளவன்\n – காங்கிரசு தலைவரின் கருத்தால் பரபரப்பு\n1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி – பாஜகவினர் வழங்கினர்\nகொரளி வித்தைகளும், கோமாளித்தனமான அறிவிப்புகளும் – மோடியைச் சாடும் சீமான்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி பள்ளிக்கல்வி அமைச்சர் கூறிய பதில்\n – அனைத்துக் கட்சியினரிடம் கருத்து கேட்ட பிரதமர்\nபி எம் கேர்ஸ் நிதியம் 4 பேரால் இரகசியமாகக் கையாளப்படுவது ஏன் – சீதாராம் யெச்சூரி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/tag/easy-come-easy-go/", "date_download": "2020-04-09T20:23:01Z", "digest": "sha1:6ZQJBJJPXESNQ3GPQ4TCW62FH3ZZIVH3", "length": 7280, "nlines": 121, "source_domain": "fullongalatta.com", "title": "easy come easy go Archives - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் “Easy Come Easy Go” வீடியோ பாடல் இதோ..\nகுடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, அமித்ஷா பிரதான், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா […]\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால���..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/110924?ref=archive-feed", "date_download": "2020-04-09T21:14:58Z", "digest": "sha1:IVL6FPQPETPHZDJL45IZUCYKM3TH6BJS", "length": 8038, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "விலா எலும்பை உடைக்க முயன்ற பந்துவீச்சாளர்: சச்சின் என்ன செய்தார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிலா எலும்பை உடைக்க முயன்ற பந்துவீச்சாளர்: சச்சின் என்ன செய்தார் தெரியுமா\nமும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.\nஐடிபிஐ பெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் மாரத்தான் போட்டியை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்துகிறது.\nஇதற்காக மும்பையில் நடந்த அறிமுக விழாவில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், விளையாட்டில் ஒரு போதும் பலவீனங்களை அம்பலப்படுத்த முடியாது.\nஒரு முறை போட்டி ஒன்றில் வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து என்னுடைய விலா எலும்பை தாக்கியது. அப்போது வலியுடன் இருந்த நான் அவரை முறைக்க, அவரும் என்னை முறைத்து பார்த்தார்.\nஉடற்பயிற்சி தான் எனது ஓட்டங்கள் எடுக்கும் வேகத்தை அதிகரித்தது. வெற்றிகளை பொறுத்தமட்டில் சவால்களிலும், கஷ்டங்களிலுமே உள்ளது.\nதினசரி 12 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டேன். களத்தடுப்பு சித்ரவதை போல் இருந்தாலும் அதையும் மகிழ்ச்சியுடன் செய்தேன். மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/79-news/1917-2013-05-02-17-24-23", "date_download": "2020-04-09T21:16:41Z", "digest": "sha1:JW77EVN4I4434JM5GIDXGXBNEEATU5ZQ", "length": 28191, "nlines": 192, "source_domain": "ndpfront.com", "title": "ஆசாத் சாலி அவர்கள் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஆசாத் சாலி அவர்கள் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமுஸ்லிம் சமூகத்தின் குரலாக மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக பேசிவரும் ஆசாத் சாலியின் கைதானது, கருத்துச் சுதந்திரத்தின் மீதும், ஜனநாயக வரையறைகள் மீதும் நிகழ்த்தப்பட்டுள்ள பாரிய அத்துமீறலாக அமைந்துள்ளது.\nஇன்று காலை முன்னாள் கொழும்பு மாநகர பிரதி மேயரும் முஸ்லிம் சமூக அரசியல் செயற்பாட்டாளருமான ஆசாத் சாலி அவர்கள் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமையானது, இலங்கை அரசானது முஸ்லிம் மக்களை ஒடுக்குகின்ற நடவடிக்கையை தீவிரப்படுத்தி, முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அம்மக்களுக்கு குரல் எழுப்புகின்ற சமூக அரசியல் குரல்களை அச்சுறுத்தி நசுக்குவதற்கும் தயார் நிலையில் உள்ளதை அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது. ஒடுக்கப்படுகின்ற மக்கள் சார்பில் குரல் கொடுப்பவர்களின் குரல்களை நசுக்குகின்ற இத்தகைய நடவடிக்கையினை இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.\nதேசிய சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பாரபட்சம், ஜனநாயக மறுப்பு, கருத்துச் சுதந்திர நிராகரிப்பு, ஊழல்,அதிகார துஷ்பிரயோகம் போன்ற பண்புகளைக் கொண்டு இயங்கி வரும் இன்றைய இலங்கை அரசு, இவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும், ஜனநாயக வரைமுறைகளுக்குள் தமது உரிமைகளுக்காக பேசுபவர்களையும் அரச பலாத்காரத்தின் மூலமாகவும், அச்றுத்தல் மூலமாகவும் அடிபணியச் செய்து அவர்களை மௌனிக்கச் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமே ஆசாத் சாலியின் இன்றைய கைது நடவடிக்கையாகும்.\nஅண்மைக்காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகள், அடக்குமுறைக் கூறுகள் தொடர்பில் ஆசாத் சாலி அவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார். அவரது உணர்ச்சி பூர்வமான ஒரு சில கருத்துக்கள் தொடர்பில் எமது பார்வை மாறுபட்டு இருந்தாலும் கூட, முஸ்லிம்களின் வாக்குகளால் அரசியல் அதிகாரத்தினைப் பெற்று, முஸ்லிம்களை நசுக்கி அடக்கி ஒடுக்குகின்ற இன்றைய இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்ற பெயரளவிலானான முஸ்லிம் அரசியல் தலைவர்களைவிட, ஆசாத்சாலி அவர்களின் சமகாலப் பங்களிப்பு முக்கியமானது. முஸ்லிம் சமூகத்தின் குரலாக மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக ஏனைய தமிழ், சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஒரு பொதுத் தளத்தில் செயற்பட்டு வரும் ஆசாத் சாலியின் கைதானது கருத்துச் சுதந்திரத்தின் மீதும், ஜனநாயக வரையறைகள் மீதும் நிகழ்த்தப்பட்டுள்ள பாரிய அத்துமீறலாக அமைந்துள்ளது. ஆசாத்சாலி மீதான இந்த திட்டமிட்ட கைது நடவடிக்கையானது ஜனநாயகத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் நேசிக்கின்ற அனைத்து மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.\nகடந்த வாரம் வெளியான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமை ஆர்வலர் அமைப்பு அறிக்கை விமர்சகர்களையும் அதிருப்தியாளர்களையும் இலங்கை அரசாங்கம் துன்புறுத்துவதாகவும், சிறையில் அடைப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தது. அத்துடன் அவ்வறிக்கையில் பின்வரும் கோரிக்கைகளை இலங்கை அரசை நோக்கி முன்வத்தும் இருந்தது.\n*மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், அமைதிகரமாக ஒன்று கூடுவதற்குள்ள சுதந்திரம், சங்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்குள்ள உரிமை போன்றவற்றை இலங்கை அரசு மதிக்கவும், பாதுகாக்கவும், பூர்த்தி செய்யவும் வேண்டும்.\n*ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்திய ஏனையோர் அச்சுறுத்தப்பட்டது, தடுத்துவைக்கப்பட்டது, துன்புறுத்தப்பட்டது, கொல்லப்பட்டது உட்பட்ட தாக்குதல்கள் இலங்கையில் நடந்துள்ளன என்பதை அரசாங்கம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.\n*ஒருவர் கொண்டுள்ள அபிப்பிராயம் அல்லது வெளியிடும் அபிப்பிராயம் எதுவாக இருந்தாலும் சரி அவருக்கு எதிராக தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் துன்புறுத்தலும் நடப்பதை இனி கொஞ்சமும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என்று இலங்கை அரசு தெளிவாக பிரகடனம் செய்ய வேண்டும்.\nஅம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமை ஆர்வலர் அமைப்பு ���றிக்கையை இலங்கை அரசு ஏற்க வேண்டுமென கோருவதும், அதனை நடைமுறைப்படுத்த அனைத்து அரசியல் சமூக சக்திகளும் இன, மத, அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அரசியல் முக்கியத்துவம் உணரப்படல் வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் நாம் வலியுறுத்துகிறோம்.\nஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தினையும் நேசிக்கின்ற அனைத்து மக்களையும் அரசியல், சமூக நிறுவனங்களையும் ஆசாத் சாலியின் கைது தொடர்பான எதேச்சாதிகார நடவடிக்கைக்கு எதிராக அணிதிரளுமாறும், தமது கண்டனங்களையும் பதிவு செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.\nஇலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர் முன்னணி\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1692) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1709) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1674) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2090) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2325) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2349) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2483) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2274) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2337) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2374) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2059) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2315) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2171) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2411) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2454) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2318) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2639) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2547) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2508) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2401) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies/slideshow/90s-kids-favourite-love-movies-alaipaiyuthe-vtv-7g-minnale/alaipayuthe-movie.html", "date_download": "2020-04-09T21:08:56Z", "digest": "sha1:2KSQHX4V4MTRKSPPFASGPMWFTFWPXAWY", "length": 8684, "nlines": 112, "source_domain": "www.behindwoods.com", "title": "அலைபாயுதே | #Valintines SPL : 'நாங்கெல்லாம் அந்த காலத்துல' - இது 90-ஸ் கிட்ஸ் கொண்டாடிய காதல் படங்கள்!", "raw_content": "\n#VALINTINES SPL : 'நாங்கெல்லாம் ���ந்த காலத்துல' - இது 90-ஸ் கிட்ஸ் கொண்டாடிய காதல் படங்கள்\n90-களின் ஆரம்பத்திலேயே பிறந்திருந்தாலும், அலைபாயுதே வந்த போது வயது பத்து தான் இருந்திருக்கும். அப்படி இருந்தும் 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் காதல் படமாக அலைபாயுதேவை ஆக்கிய பெருமை சிடிக்கும் டிவிக்கும் சேரும். அப்படி சலிக்க சலிக்க சக்தியையும் கார்த்திக்கையும் பார்த்தது அந்த தலைமுறை. நண்பர்கள் சூழ, மாங்கல்யம் தந்துனானே வெஸ்டர்னில் ஒலிக்க, ஒட்டுமொத்த ரிஜிஸ்டர் மேரேஜுக்கும் பிள்ளையார் சுழி போட்டது அந்த கோவில் சீன். துள்ளல் குறையாமல் சுற்றும் மாதவன், மிடில்க்ளாஸ் குடும்பத்துக்கே உரிதான அடக்கமும் குறும்பும் சேர்ந்த ஷாலினி என இரண்டு பேரை வைத்து மணிரத்னம் செய்த மேஜிக், 20 வருடத்திற்கும் அலைபாயுதேவை ட்ரென்ட் செட்டராக வைத்திருக்கிறது. சக்தி நீ அழகா இருக்கன்னு நினைக்கல, ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு என கார்த்திக் சொல்லும் வசனம், காலத்தால் மட்டுமல்ல எந்த கார்பன் பேப்பர் வைத்து தேய்த்தாலும் அழியாது. சிமன்ட் பூசாத செங்கல் வீடு, ஆணியில் தொங்கும் தாலி, அடிக்கடி வரும் சண்டைகள், உருக வைக்கும் க்ளைமாக்ஸ் என அலைபாயுதேவில் நிரம்பி வழிந்தது மணிரத்னம் டச். ரயிலில் பார்க்கும் பெண், மளிகை கடை பி.சி.ஓ, திருட்டு கல்யாணம், சிறியதாக ஒரு காதல் பிரிவு என ஏதாவது ஒன்று 90-களில் பிறந்தவர்களுக்கு நடக்காமல் இருந்திருக்காது. அப்படியான மெமரீஸ்களை தாங்கி நின்றது அலைபாயுதே. இது ஒருபுறம் இருக்க, மாதவன் மாட்டிய ஹெட்ஃபோனாய் நமக்குள் ரீங்காரம் இட்டது பாடல்கள். ஜானருக்கு ஒரு ஹிட்டாக ஏ.ஆர்.ரகுமான் பாடல்களும் அதை கண்ணுக்குள் இறக்கிய பி.சி.ஶ்ரீராமின் விஷுவல் ப்யூட்டியும் அலைபாயுதேவை அலைபாயாமல் நமக்குள் கடத்தி சென்றது. இதையெல்லாம் தாண்டி, கட்டுனா இப்படிதான் கல்யாணம் கட்டனும் என அலைபாயுதேவை பார்த்த சபதமேற்றவர்கள் ஏராளம். அப்படி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தவர்களிடம் கேட்டு பாருங்கள், அவர்கள் சொல்லுவார்கள் அலைபாயுதேன்னா என்னவென்று. அப்படியான 90-ஸ் கிட்ஸ்களுக்கே மட்டுமே தெரியும் அலைபாயுதேவின் அருமை\nமாஸ்டர் குட்டி கதை பாடல் - விஜய் சொன்ன சில நறுக் குட்டிகதைகள் இதோ\nமாதவன் நெகிழ்ச்சி... ஒரு அப்பாவுக்கு இதைவிட வேற என்ன வேண்டும் \nயோகி பாபுவுக்கு மாதவன் சொன��ன வாழ்த்து \nமாதவன் - ’விக்ரம்-வேதா’ பிரபலம் இணையும் புதிய படத்தில் இந்த ஹீரோயினா\n’நிசப்தம்’ படத்தின் ரொமாண்டிக் புரோமோ சாங் - இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/05/19/", "date_download": "2020-04-09T21:03:53Z", "digest": "sha1:P6RVJQWTNMV6QAKY5TQ3A4EVSEFV25OB", "length": 9263, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 19, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசந்திக்க ஹதுருசிங்ஹ பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்ற...\nயுத்தத்தினால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு மாத்திரமே வீடு...\nஆணைக்குழுவை நிராகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த...\nபொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற மூவருக்கு விளக்க...\nகாலியில் வாகன விபத்து; இரு ஜேர்மனிய பிரஜைகள் பலி\nயுத்தத்தினால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு மாத்திரமே வீடு...\nஆணைக்குழுவை நிராகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த...\nபொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற மூவருக்கு விளக்க...\nகாலியில் வாகன விபத்து; இரு ஜேர்மனிய பிரஜைகள் பலி\nவளலாய் பகுதியை நாளைமுதல் பார்வையிட முடியுமென்ற தகவல் பொய்...\nபனிக்குளத்திற்கு இரண்டு மாதங்களில் மின்சார வசதி; போராட்டத...\nமாயமான மலேசிய விமானம் MH370 சுட்டு வீழ்த்தப்பட்டது; அவுஸ்...\nமாணவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்; பொலிஸாருக்கு நீத...\nவனராஜா தோட்டத்தில் குளவித் தாக்குதல்; அறுவர் வைத்தியசாலைய...\nபனிக்குளத்திற்கு இரண்டு மாதங்களில் மின்சார வசதி; போராட்டத...\nமாயமான மலேசிய விமானம் MH370 சுட்டு வீழ்த்தப்பட்டது; அவுஸ்...\nமாணவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்; பொலிஸாருக்கு நீத...\nவனராஜா தோட்டத்தில் குளவித் தாக்குதல்; அறுவர் வைத்தியசாலைய...\nஇடிதாங்கியை திருட முயன்ற பிரதேச சபை உறுப்பினர் கைது\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவரானார் மைத்திரிபால சிறிசேன\nவடிவேலுவை வைத்து இனி படங்களை இயக்கப்போவதில்லை – சுந...\nஇந்திய மக்களவைத் தேர்தலில் பிரகாசிக்கத் தவறிய விளையாட்டு ...\nதிருகோணமலை வைத்தியசாலையின் வைத்திய பற்றாக்குறையை நிவர்த்த...\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவரானார் மைத்திரிபால சிறிசேன\nவடிவேலுவை வைத்து இனி படங்களை இயக்கப்போவதில்லை – சுந...\nஇந்திய மக்களவைத் தேர்தலில் பிரகாசிக்கத் தவறிய விளையாட்டு ...\nதிருகோணமலை வைத்தியசாலையின் வைத்திய பற்றாக��குறையை நிவர்த்த...\nநிறைவுகாண் வைத்திய உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு த...\nவந்தாறுமூலை வளாகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள...\nவழமைக்குத் திரும்பியது வட மார்க்க ரயில் சேவை (Video)\nகடற்பாதுகாப்பு பிரிவை கலைப்பதற்கு தென்கொரியா தீர்மானம்\nரஜினியுடன் மீண்டும் இணைகிறார் நயன்தாரா\nவந்தாறுமூலை வளாகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள...\nவழமைக்குத் திரும்பியது வட மார்க்க ரயில் சேவை (Video)\nகடற்பாதுகாப்பு பிரிவை கலைப்பதற்கு தென்கொரியா தீர்மானம்\nரஜினியுடன் மீண்டும் இணைகிறார் நயன்தாரா\nகொலம்பியாவில் பஸ்ஸில் தீ விபத்து; 30 குழந்தைகள் உயிரிழப்பு\nலிபிய பாராளுமன்றக் கட்டத்திற்கு வெளியே கடுமையான துப்பாக்க...\nதனமல்வில வாகன விபத்து; இருவர் பலி\nதமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு நரேந்திர மோடிக்கு பங்கள...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்\nலிபிய பாராளுமன்றக் கட்டத்திற்கு வெளியே கடுமையான துப்பாக்க...\nதனமல்வில வாகன விபத்து; இருவர் பலி\nதமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு நரேந்திர மோடிக்கு பங்கள...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/117512?ref=archive-feed", "date_download": "2020-04-09T20:15:20Z", "digest": "sha1:PL6YA56TRUW7RVWTFFWYLINRN5OABG33", "length": 7984, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹிருணிகாவுக்கு சவாலாக புகைப்படங்களை பிரசுரித்த திலினி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டு���ைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஹிருணிகாவுக்கு சவாலாக புகைப்படங்களை பிரசுரித்த திலினி\nதனது தந்தை துப்பாக்கி சூட்டுக்காயத்துடன் இறந்த புகைப்படத்தை பாரத லக்ஸ்மனின் மகளான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா, வலைத்தளத்தில் பிரசுரித்த சில நாட்களில் இந்த சம்பவத்துக்காக மரண தண்டனை பெற்றுள்ள துமிந்த சில்வாவின் சகோதரி திலினி சில்வா, தமது சகோதரன், சிகிச்சைப்பெற்று வந்த 17 புகைப்படங்களை வலைத்தளங்களில் பிரசுரித்துள்ளார்.\nகொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மற்றும் சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் வைத்தியசாலை ஆகியவற்றில் துமிந்த சில்வா சிகிச்சை பெற்றதாக கூறப்படும் புகைப்படங்களையே அவர் பிரசுரித்துள்ளார்.\nகுறித்த புகைப்படங்கள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவை என்றும் திலினி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/gnana-kugai_1927.html", "date_download": "2020-04-09T19:34:34Z", "digest": "sha1:752W5XPJGO4AHZRLNOCLGA4NSBFWVNGD", "length": 79310, "nlines": 287, "source_domain": "www.valaitamil.com", "title": "Gnana kugai Puthumaipithan | ஞானக் குகை புதுமைப்பித்தன் | ஞானக் குகை-சிறுகதை | Puthumaipithan-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஅவன் ஓர் அதிசயப் பிறவி. பிறந்து பத்து வருஷங்கள் ���ரை ஊமையாகவே இருந்தான். மனமத ரூபமாக இருந்து என்ன பயன் வாயிலிருந்து எச்சில் அருவிபோல வழிந்த வண்ணமாக இருக்கும். ஆளை விழுங்கும் கருவிழிகள்தான்; ஆனால், உயிரின் சலனம் இருக்காது. பிரகாசம் இருக்காது. வெருகு விழித்த மாதிரி, அறிவு மங்கி விழித்துக் கொண்டிருக்கும் கண்கள்.\nமதுரைச் சீமையில், குறுமலைக்கு அடுத்த சிற்றூரின் தலைமைக்காரத் தேவர் மகன். சொத்தையும் செல்வாக்கையும் ஆளவந்த ஏகபுத்திரன். காசி, ராமேசுவர யாத்திரைப் பயன் என்பது அவன் தகப்பனார் எண்ணம்.\nகுழந்தை பிறந்ததும் தகப்பனாருக்கு மனம் இடிந்துவிட்டது. பத்திரகாளியையும் கூசாது எதிர்த்துப் பார்க்கும் அவர் கண்கள் தரையை நோக்கின. ஆகக்கூடி, உள்ளூர் ஜோசியனும், வைத்தியனும் இந்த அற்புதமான சிசுவைப் பற்றிச் சொன்னவை கூடப் பொய்த்துவிட்டன.\nபிறந்தவுடனேயே தாயார் இந்த உலகத்தில் குழந்தைக்குத் தன் இடத்தைக் காலிசெய்து கொடுத்ததினால், அவளைப் பொறுத்தவரை அந்தக் கவலை நீங்கிற்று என்றே சொல்லலாம். தலைமைக்காரத் தேவர் பொறுப்பின் பளு தாங்க முடியாதது. மறவக் குறிச்சிப் பெண்ணைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டிருந்தார். அந்த அம்மையாருக்கு ஜாதகப்படி குழந்தை கிடையாது என்பதைத் தேவருடன் கூடிய ஐந்தாறு வருஷ வாழ்க்கை நிரூபித்தது. அதில் ஏற்பட்ட பொறாமை இந்த அசட்டுக் குழந்தையின் மீது பாய்ந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை.\nதேவரவர்களுக்கு இந்தக் குழந்தை என்றால் உயிர், கண்ணுக்கு கண். பலசாலிகள் தங்கள் ஆசைகளை எல்லாம் பலவீனர்களின் மீது சுமத்துவது – தங்கள் வெறுப்பைச் சுமத்துவதுபோலவே – இயற்கை. அந்த இயற்கை, விதியையும் கடக்க வேண்டியதாயிற்று.\nபத்து வருஷங்களாகத் தலைமைக்காரத் தேவரின் பூஜைகளும், நோன்புகளும் குழந்தைக்கு ‘அப்பா’ ‘அம்மா’ என்ற இரண்டு வார்த்தைகளைச் சொல்லும் படிதான் செய்ய முடிந்தன. ஓட்டை வாளியை வைத்துத் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறவனுக்கு, பானையில் ஒரு சிரங்கை தண்ணீர் ஊற்ற முடிந்துவிட்டால் ஏற்படும் நம்பிக்கைக்கும் குதூகலத்திற்கும் எல்லையே இராது. தேவரவர்களுக்கு, தமது ஊமைப் பிள்ளையும் சகலகலா பண்டிதனாகி, நாட்டாண்மையைக் கம்பீரமாக வகிப்பான் என்ற அசட்டு நம்பிக்கையும் பிறந்தது.\nகுழந்தை ‘அப்பா’ ‘அம்மா’ என்று சொல்லும் சமயத்தில்தான் அதன் கண்களில் அறிவி���் சுடர் சிறிது பிரகாசிக்கும். ஊர்க்காரர்களுக்குக் கூட அசட்டுத்தனம் என்று படும்படி தகப்பனார் நடந்து கொண்டார். அவருடைய அசட்டுத்தனத்தின் சிகரம் என்னவென்றால், பிள்ளையை உள்ளூர்த் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றதுதான். “ஒத்தைக்கொரு பிள்ளை என்றால் புத்திக்கூடக் கட்டையாப் போகுமா” என்று ஊர்க்காரர்கள் கூடச் சிரித்தார்கள்.\nபள்ளிக்கூட வாத்தியாருக்கு அதிகமாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அவர் படிப்பு, ஊர்க்காரர்களைப் பிரமிக்க வைப்பதற்குப் போதுமானது. மேலும், அநுபவம் நிறைந்தவர். பையனுக்குப் படிப்பு வராது என்று சொல்லவில்லை. நளினமாக சமஸ்கிருதக் கதை ஒன்றைச் சொல்லி, மாடு மேய்தல் அறிவு விருத்தியாவதற்கு முதற்படி என்று சொல்லி வைத்தார்.\nதலைமைக்காரத்தேவர் மகனுக்கா மாட்டுக்காரப் பிள்ளையின் துணை கிடைக்காமற் போகும் ஜாம் ஜாம் என்று எருமைச் சவாரி செய்து கொண்டு அவன் குறுமலைப் பிரதேசத்தைச் சுற்றி வர ஆரம்பித்தான். உபாத்தியாயர் சொன்னபடி உள்ளுணர்வு வளர்ந்ததோ என்னவோ, ஈசனுக்குத்தான் வெளிச்சம். ஆனால், ஆந்தையையும், கோட்டானையும், சில் வண்டுகளையும் தேடியலையும் முயற்சியில் எப்படியோ அவன் ஈடுபட ஆரம்பித்தான். அதில் மனத்தைப் பறிகொடுத்தான் என்றே சொல்ல வேண்டும். அவனுக்கு வீட்டுக்கு வருவதென்றாலே வேப்பங்காயாகி விட்டது.\nதேவருக்குப் பிரச்னை மேல் பிரச்னையைக் கொடுத்துப் பரிசோதிக்க வேண்டும் என்று, அவர் பிள்ளைக்காக வழிபட்ட கடவுளுக்கு ஆசையிருந்தது போலும் பையனை வீட்டுக்குத் திருப்புவது எப்படி என்றாகிவிட்டது.\nநீண்ட யோசனையின் பேரில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன அசடனானாலும் பையன் ஒரு மனிதப் பிராணிதானே அவனுக்குக் கலியாணத்தைச் செய்து வைத்தால் வீட்டுப் பற்று ஏற்படக்கூடும் என்று நினைத்தார்.\nதேவருடைய வட்டாரத்திற்குள் பெண்ணா கிடைக்காமற் போய்விடும் மருதையாத் தேவன் ஏழைதான். அதனால், அவன் மகள் அழகாக இருக்கக் கூடாதா மருதையாத் தேவன் ஏழைதான். அதனால், அவன் மகள் அழகாக இருக்கக் கூடாதா கருப்பாயி பேருக்கு ஏற்ற கருப்பாக இருந்தாலும் நல்ல அழகி. அவள் தேவரின் கட்டளையின் பேரில் அவன் முன்பு தென்பட ஆரம்பித்ததிலிருந்து, தேவருடைய மகன் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. கருப்பாயியைக் கண்டவுடன் அவன் முகம் அறிவுக் களையுடன் பிரகாசிக்கும். கருப்பாயிக்கும், தனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று அந்த இருண்ட சித்தத்தில் மின்வெட்டுக்கள் போல் தோன்றலாயிற்று.\nஅச்சமயத்தில் அவனுக்கு வயது பதினைந்து. ‘அப்பா’ ‘அம்மா’ என்ற இரண்டு சொற்களுடன் இப்பொழுது ‘கருப்பாயி’ என்ற வார்த்தையும் தெரியும். குறுமலைக்குன்றின் காடுகளும் அவனுக்குத் தெரியும்.\nகுறுமலைச் சாரலில் பிரம்மாண்டமான விருட்சங்களும் கண்ணுக்கு ரம்மியமாகச் செழித்து நெருங்கிய புல் பூண்டுகளும் கிடையா. பெரிய நாய்க்குடைகள் ரூபத்தில் வளர்ந்த உடை மரம், கள்ளி, முட்புதர்களான குத்துச் செடிகள், இடையிடையே விழுது விட்ட ஆல், அதைச் சுற்றி வளரும் பனை, கண்ணாடிக் கொம்மட்டிக் கொடிகள் – இவைதான் குறுமலைக் காடு. முயலும், நரியும், கோட்டானும், ஆந்தையுந்தான் அங்குள்ள பயங்கரப் பிராணிகள். கல்லும் கள்ளி முள்ளும் நிறைந்து இடையிடையே குத்திப் பாறைகளைச் சுற்றிச் சுற்றிப் போகும் ஒற்றையடித் தடங்களில் மேய்ச்சலுக்குப் போகும் வழிகள் குறுமலைப் பிரதேசத்து மாடுகளுக்கும் மாட்டுக்காரப் பிள்ளைகளுக்குந்தான் தெரியும்.\nஇந்தக் காட்டில் சித்தர்களும், ஔஷத மூலிகைகளும் உண்டு என்பது ஐதீகம். மாட்டுக்காரப் பையன்கள் கொண்டுவரும் கதைகள் பிரத்யட்சப் பிரமாணமாகக் கொள்ளப்பட்டு வந்தன. இடையிடையே ஜடாமுனிக் கதைகளும் ஊரார் பேச்சின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி வந்தன.\nஅன்று தலைமைக்காரத் தேவரின் மகனுக்குத் தாகம் அதிகரித்ததற்குக் காரணம், என்றுமில்லாதபடி சுட்டுப் பொசுக்கும் வெய்யிலின் கொடுமைதான். உச்சி வெய்யிலில் மாடுகள் கூட நிழலில் படுத்துவிட்டன. மலைச்சாரலில் நின்று சமவெளியையும் தூரத்தில் தெரியும் சிற்றூர்களையும் பார்த்தாலே, பூமி ஓர் அக்கினி லோகம்போல் தகதகவென்று கானலில் பிரகாசித்தது.\nஉயர வானத்தின் இரண்டொரு மூலைகளிலிருந்த பஞ்சு மேகங்களும் பார்க்கமுடியாதபடி கண் கூசும்.\nகுறுமலையில் ஒரே சுனைதான் உண்டு. இருண்ட ஊற்று என்றே அதற்குப் பெயர். உச்சி நேரங்களின் நாவரட்சியினால் செத்தாலும், மாட்டுக்காரப் பையன்கள் அந்தத் திக்கிற்குச் செல்லவே மாட்டார்கள்.\nஇந்த அசட்டுப் பிள்ளைக்குத் தாகம் அதிகரித்தது. அறிவு, சுடர் விளக்காகவும், பயத்தை விரட்டும் கருவியாகவும் இருக்கலாம். ஆனால், அறி���ு, சலனம் இல்லாது இருண்டு விட்டால், பயம் என்பதே ஏன் தோன்றப் போகிறது\nபையன் இருண்ட குகைக்குள் சென்று இரண்டு சிரங்கை ஜலம் வாரிக் குடித்தான். என்ன தோன்றிற்றோ அந்த இருண்ட அறிவிற்கு தண்ணீரில் குதித்து நீந்த ஆரம்பித்தான். அரைமணி நேரம் கழிந்தது. ஜில்லென்ற நீர் உடலை நடுக்க ஆரம்பித்தது. கரையில் வந்து, ஒரு பாறை மீது வெய்யில் படும் படியான இடத்தில், மரத்துக் கிளைகளைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான்.\nஇருண்ட குகைக்குள்ளிருந்து திடீரென்று ஒரு வெளிச்சம் தோன்றியது. அது மெல்லப் மெல்லப் பரந்து, இருண்ட குகையிலும், அதனடியில் சிறிது அலையிட்டுக்கொண்டிருக்கும் ஜலத்திலும் மின்னியது. அதன் பின் திவ்வியமான வாசனை குகை முழுவதும் பரவியது.\nஇந்த அசட்டுப் பிள்ளைக்கு அது அற்புதமாகத் தோன்றியதோ என்னமோ – அது வேடிக்கையாக இருந்தது என்பதில் தடையில்லை. வெளிச்சத்தை நோக்கிச் சிரித்துக்கொண்டே இருந்தான்.\nவெளிச்சம் அதிகமாகப் பரவியது. ஆளை மயக்கும்படி அதிகரித்தது. அச்சமயத்தில் குகையின் உள் மூலையிலிருந்து ஓர் உருவம் நடந்து வர ஆரம்பித்தது. உருவம் மிகவும் குள்ளமாக இருந்தாலும், வயதை மதிக்க முடியாதபடி இருந்தது. குழந்தையின் முகம் அதில் பொன்னிறமான தாடி, இடையில் ஒரு லங்கோடு. கண்கள் கருத்து குகையின் நீர் போல் புரண்டு பிரகாசித்தன. அந்த உருவம் இயற்கை விதிகளுக்குப் புறம்பானது போல் ஜலத்தின் மேல் நடந்து வர ஆரம்பித்தது. அப்பொழுதும், இந்த ஊமைப் பிள்ளைக்குப் பயம் தோன்றவில்லை.\nஅந்தத் தவ உருவம் குகையின் வாசலை நெருங்கியதும், இந்த அசட்டுக் குழந்தை பேசாமல் அவர் பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தது.\nஅந்தத் தவ உருவத்தின் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. கண்களில் ஒரு கணம் சிந்தனை தேங்கியது. அசட்டுக் குழந்தையின் கண்களையே அது கூர்ந்து கவனித்தது.\nஸ்பரிசத்திலே புளகாங்கிதமடைந்த குழந்தையின் சிரிப்பு, படிப்படியாக மறைந்தது. கண்களில் அறிவுச் சுடர் ததும்பியது.\n” என்று குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வந்த வழியே திரும்பியது உருவம்.\nகுகையில் படிப்படியாக இருள் கவிய ஆரம்பித்தது. அமைதி குடிகொண்டது.\nபழைய இருள், பழைய அமைதி.\nதவ உருவமும் பையனும் நெடுந்தூரம் நடந்து சென்றார்கள்.\nசுனையைத் தாண்டியதும் மணல். எவ்வளவு தூரம் சென்றார்களோ குக��� விரிந்து இரண்டு பிரமாண்டமான பாறைச் சுவர்களாயிற்று. எங்கோ உயரப் பறவைகள் எட்டிப்பிடிக்கும் தூரத்தில், வானத்தின் துண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்களைக் காண்பித்து வழி காட்டியது.\nமுனி உருவம் கத்திபோல் கதிக்கச் சென்றது. அசட்டுக்குழந்தை பாறையையும் வானத்தையும் பார்த்துச் சிரித்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தது.\nஇருவரும் மணல் வழியின் கடைசியை அடைந்தார்கள். அங்கும் பாறைச் சுவர் வழியை மூடியிருந்தது.\nஅந்த மூலையில் ஒரு சுனை. அதன் பக்கத்தில் ஒரு பாறை.\nபாறையின் மீது இருவரும் உட்கார்ந்தனர்.\nமுனிவர் குழந்தையைக் தன் முகமாக உட்கார வைத்து, அதன் கண்களில் நோக்கி மந்திரத்தை உச்சரித்தார்.\nகுழந்தையைச் சுற்றிலும் ஒரு தேஜஸ் ஒளிவிட ஆரம்பித்தது. அதற்குப் புதிய விஷயங்கள் தென்படலாயின.\nஎங்கு பார்த்தாலும், செங்குத்தாகவும் குறுக்கும் நெடுக்குமாகவும் கிடக்கும் மணிகள், பாறைகள் அதில் தங்கங்களும் வெள்ளியும் கொடிபோலப் படர்ந்து மூடிக்கிடக்கின்றன. பவழத்தாலும், தங்கத்தாலும் கிளைகள் கொண்டு, வைரங்களாக மலரும் ஓர் அற்புதப் பூங்காவனம். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு லோகம். அதன் மலர் அல்லது கனி பல வர்ணங்களில் பிரகாசிக்கும் வைர வைடூரியங்கள். கிளைகளிலிருந்து சுருண்டு தொங்கும் நாகசர்ப்பங்கள், கண்ணாடிகள் போல் பிரகாசிக்கும் மேல் தோலையுடைய பிரமாண்டமான விரியன்கள், விஷப்புகையைக் கக்கிக்கொண்டு திமிர்பிடித்தவை போல் சாவதானமாக நெளிகின்றன. பல பல வகையில் ஒளிவிட்டுக் கண்களைப் பறிக்கும் மணலில் அங்கங்கே உலகத்து ஜீவராசிகளின் எலும்புக் கூடுகள் பாதி புதையுண்டு கிடக்கின்றன.\nகுழந்தையை அழைத்து வந்த சித்தரின் பிரதிபிம்பங்கள் போல் அச்சு அசல் மாறாத உருவங்கள் ஒவ்வொரு மரத்தடியிலும் நிஷ்டையில் ஆழ்ந்து சலனமற்றிருக்கின்றன. அந்த இயற்கைக்கு விரோதமான உலகத்திலே, சுவையையும் பரிமளத்தையும் பெற்ற காற்று, உணவாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறது.\n“தேவியைப் பார்” என்று இடி முழக்கமான குரல் ஒன்று கேட்டது. உடனே, அந்தப் புதிய உலகம் மறைந்தது.\nபழைய இருட்டில், அந்தப் பாறைச் சுவரின் முகட்டில், ஒரு கன்னக் கனிந்த இருள் உருவம்.\nஅந்த இருளுக்கே ஒரு பிரகாசம் உண்டு போலும்\nபிறந்த கோலத்திலே வாலைக் கனிவு குன்றாத கன்னி உருவம்\nஉயர இருந்தாலும், ��ுழந்தைக்கு ஒவ்வொரு அங்கமும் நன்றாகத் தெரிந்தது.\nஅசைவற்று நிற்கும் உருவத்தின் முகத்தில் ஒரு புன்னகை கொடூரமான, உயிரைக் கொல்லக்கூடிய – ஆனால், உடலில் உணர்ச்சி வேட்கையைப் பெருக்கக் கூடிய புன்னகை\nகுழந்தை அவளையே நோக்கிக் கொண்டிருந்தது. வைத்த கண் எடுக்காமல் நோக்கிக் கொண்டிருந்தது.\nமெதுவாகக் ‘கருப்பாயி’ என்ற வார்த்தை அதன் வாயிலிருந்து வெளிப்பட்டது.\nசப்த உலகங்களும் மோதுவனபோல் ஒரு பேரிடி. உருவம் இரு கூறாகப் பிளந்து மறைந்தது. பாறைச் சுவர்கள் கவிழ்ந்து விழுந்தன. ஆயிரம் மின்னல்கள் குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தன.\nதலைமைக்காரத் தேவரின் குழந்தை கருகிக் கரிக்கட்டையாகச் சுனையில் மிதப்பதை மாட்டுக்காரப் பையன்கள் கண்டு, ஊராருக்குத் தெரிவித்தார்கள்.\nஅவன் ஓர் அதிசயப் பிறவி. பிறந்து பத்து வருஷங்கள் வரை ஊமையாகவே இருந்தான். மனமத ரூபமாக இருந்து என்ன பயன் வாயிலிருந்து எச்சில் அருவிபோல வழிந்த வண்ணமாக இருக்கும். ஆளை விழுங்கும் கருவிழிகள்தான்; ஆனால், உயிரின் சலனம் இருக்காது. பிரகாசம் இருக்காது. வெருகு விழித்த மாதிரி, அறிவு மங்கி விழித்துக் கொண்டிருக்கும் கண்கள்.மதுரைச் சீமையில், குறுமலைக்கு அடுத்த சிற்றூரின் தலைமைக்காரத் தேவர் மகன். சொத்தையும் செல்வாக்கையும் ஆளவந்த ஏகபுத்திரன். காசி, ராமேசுவர யாத்திரைப் பயன் என்பது அவன் தகப்பனார் எண்ணம்.குழந்தை பிறந்ததும் தகப்பனாருக்கு மனம் இடிந்துவிட்டது. பத்திரகாளியையும் கூசாது எதிர்த்துப் பார்க்கும் அவர் கண்கள் தரையை நோக்கின. ஆகக்கூடி, உள்ளூர் ஜோசியனும், வைத்தியனும் இந்த அற்புதமான சிசுவைப் பற்றிச் சொன்னவை கூடப் பொய்த்துவிட்டன.பிறந்தவுடனேயே தாயார் இந்த உலகத்தில் குழந்தைக்குத் தன் இடத்தைக் காலிசெய்து கொடுத்ததினால், அவளைப் பொறுத்தவரை அந்தக் கவலை நீங்கிற்று என்றே சொல்லலாம். தலைமைக்காரத் தேவர் பொறுப்பின் பளு தாங்க முடியாதது.\nமறவக் குறிச்சிப் பெண்ணைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டிருந்தார். அந்த அம்மையாருக்கு ஜாதகப்படி குழந்தை கிடையாது என்பதைத் தேவருடன் கூடிய ஐந்தாறு வருஷ வாழ்க்கை நிரூபித்தது. அதில் ஏற்பட்ட பொறாமை இந்த அசட்டுக் குழந்தையின் மீது பாய்ந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை.தேவரவர்களுக்கு இந்தக் குழந்தை என்றால் உயிர், கண்ணுக்கு கண். பலசாலிகள் தங்கள் ஆசைகளை எல்லாம் பலவீனர்களின் மீது சுமத்துவது – தங்கள் வெறுப்பைச் சுமத்துவதுபோலவே – இயற்கை. அந்த இயற்கை, விதியையும் கடக்க வேண்டியதாயிற்று.பத்து வருஷங்களாகத் தலைமைக்காரத் தேவரின் பூஜைகளும், நோன்புகளும் குழந்தைக்கு ‘அப்பா’ ‘அம்மா’ என்ற இரண்டு வார்த்தைகளைச் சொல்லும் படிதான் செய்ய முடிந்தன. ஓட்டை வாளியை வைத்துத் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறவனுக்கு, பானையில் ஒரு சிரங்கை தண்ணீர் ஊற்ற முடிந்துவிட்டால் ஏற்படும் நம்பிக்கைக்கும் குதூகலத்திற்கும் எல்லையே இராது.\nதேவரவர்களுக்கு, தமது ஊமைப் பிள்ளையும் சகலகலா பண்டிதனாகி, நாட்டாண்மையைக் கம்பீரமாக வகிப்பான் என்ற அசட்டு நம்பிக்கையும் பிறந்தது.குழந்தை ‘அப்பா’ ‘அம்மா’ என்று சொல்லும் சமயத்தில்தான் அதன் கண்களில் அறிவின் சுடர் சிறிது பிரகாசிக்கும். ஊர்க்காரர்களுக்குக் கூட அசட்டுத்தனம் என்று படும்படி தகப்பனார் நடந்து கொண்டார். அவருடைய அசட்டுத்தனத்தின் சிகரம் என்னவென்றால், பிள்ளையை உள்ளூர்த் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றதுதான். “ஒத்தைக்கொரு பிள்ளை என்றால் புத்திக்கூடக் கட்டையாப் போகுமா” என்று ஊர்க்காரர்கள் கூடச் சிரித்தார்கள்.பள்ளிக்கூட வாத்தியாருக்கு அதிகமாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அவர் படிப்பு, ஊர்க்காரர்களைப் பிரமிக்க வைப்பதற்குப் போதுமானது. மேலும், அநுபவம் நிறைந்தவர். பையனுக்குப் படிப்பு வராது என்று சொல்லவில்லை. நளினமாக சமஸ்கிருதக் கதை ஒன்றைச் சொல்லி, மாடு மேய்தல் அறிவு விருத்தியாவதற்கு முதற்படி என்று சொல்லி வைத்தார்.தலைமைக்காரத்தேவர் மகனுக்கா மாட்டுக்காரப் பிள்ளையின் துணை கிடைக்காமற் போகும்” என்று ஊர்க்காரர்கள் கூடச் சிரித்தார்கள்.பள்ளிக்கூட வாத்தியாருக்கு அதிகமாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அவர் படிப்பு, ஊர்க்காரர்களைப் பிரமிக்க வைப்பதற்குப் போதுமானது. மேலும், அநுபவம் நிறைந்தவர். பையனுக்குப் படிப்பு வராது என்று சொல்லவில்லை. நளினமாக சமஸ்கிருதக் கதை ஒன்றைச் சொல்லி, மாடு மேய்தல் அறிவு விருத்தியாவதற்கு முதற்படி என்று சொல்லி வைத்தார்.தலைமைக்காரத்தேவர் மகனுக்கா மாட்டுக்காரப் பிள்ளையின் துணை கிடைக்காமற் போகும் ஜாம் ஜாம் என்று எருமைச் சவாரி செய்து கொண்டு அவன் குறும���ைப் பிரதேசத்தைச் சுற்றி வர ஆரம்பித்தான். உபாத்தியாயர் சொன்னபடி உள்ளுணர்வு வளர்ந்ததோ என்னவோ, ஈசனுக்குத்தான் வெளிச்சம். ஆனால், ஆந்தையையும், கோட்டானையும், சில் வண்டுகளையும் தேடியலையும் முயற்சியில் எப்படியோ அவன் ஈடுபட ஆரம்பித்தான். அதில் மனத்தைப் பறிகொடுத்தான் என்றே சொல்ல வேண்டும். அவனுக்கு வீட்டுக்கு வருவதென்றாலே வேப்பங்காயாகி விட்டது.\nதேவருக்குப் பிரச்னை மேல் பிரச்னையைக் கொடுத்துப் பரிசோதிக்க வேண்டும் என்று, அவர் பிள்ளைக்காக வழிபட்ட கடவுளுக்கு ஆசையிருந்தது போலும் பையனை வீட்டுக்குத் திருப்புவது எப்படி என்றாகிவிட்டது.நீண்ட யோசனையின் பேரில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன அசடனானாலும் பையன் ஒரு மனிதப் பிராணிதானே பையனை வீட்டுக்குத் திருப்புவது எப்படி என்றாகிவிட்டது.நீண்ட யோசனையின் பேரில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன அசடனானாலும் பையன் ஒரு மனிதப் பிராணிதானே அவனுக்குக் கலியாணத்தைச் செய்து வைத்தால் வீட்டுப் பற்று ஏற்படக்கூடும் என்று நினைத்தார்.தேவருடைய வட்டாரத்திற்குள் பெண்ணா கிடைக்காமற் போய்விடும் அவனுக்குக் கலியாணத்தைச் செய்து வைத்தால் வீட்டுப் பற்று ஏற்படக்கூடும் என்று நினைத்தார்.தேவருடைய வட்டாரத்திற்குள் பெண்ணா கிடைக்காமற் போய்விடும் மருதையாத் தேவன் ஏழைதான். அதனால், அவன் மகள் அழகாக இருக்கக் கூடாதா மருதையாத் தேவன் ஏழைதான். அதனால், அவன் மகள் அழகாக இருக்கக் கூடாதா கருப்பாயி பேருக்கு ஏற்ற கருப்பாக இருந்தாலும் நல்ல அழகி. அவள் தேவரின் கட்டளையின் பேரில் அவன் முன்பு தென்பட ஆரம்பித்ததிலிருந்து, தேவருடைய மகன் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. கருப்பாயியைக் கண்டவுடன் அவன் முகம் அறிவுக் களையுடன் பிரகாசிக்கும். கருப்பாயிக்கும், தனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று அந்த இருண்ட சித்தத்தில் மின்வெட்டுக்கள் போல் தோன்றலாயிற்று.அச்சமயத்தில் அவனுக்கு வயது பதினைந்து.\n‘அப்பா’ ‘அம்மா’ என்ற இரண்டு சொற்களுடன் இப்பொழுது ‘கருப்பாயி’ என்ற வார்த்தையும் தெரியும். குறுமலைக்குன்றின் காடுகளும் அவனுக்குத் தெரியும்.2குறுமலைச் சாரலில் பிரம்மாண்டமான விருட்சங்களும் கண்ணுக்கு ரம்மியமாகச் செழித்து நெருங்கிய புல் பூண்டுகளும் கிடையா. பெரிய நாய்க்குடைகள் ரூபத்தில் ��ளர்ந்த உடை மரம், கள்ளி, முட்புதர்களான குத்துச் செடிகள், இடையிடையே விழுது விட்ட ஆல், அதைச் சுற்றி வளரும் பனை, கண்ணாடிக் கொம்மட்டிக் கொடிகள் – இவைதான் குறுமலைக் காடு. முயலும், நரியும், கோட்டானும், ஆந்தையுந்தான் அங்குள்ள பயங்கரப் பிராணிகள். கல்லும் கள்ளி முள்ளும் நிறைந்து இடையிடையே குத்திப் பாறைகளைச் சுற்றிச் சுற்றிப் போகும் ஒற்றையடித் தடங்களில் மேய்ச்சலுக்குப் போகும் வழிகள் குறுமலைப் பிரதேசத்து மாடுகளுக்கும் மாட்டுக்காரப் பிள்ளைகளுக்குந்தான் தெரியும்.இந்தக் காட்டில் சித்தர்களும், ஔஷத மூலிகைகளும் உண்டு என்பது ஐதீகம். மாட்டுக்காரப் பையன்கள் கொண்டுவரும் கதைகள் பிரத்யட்சப் பிரமாணமாகக் கொள்ளப்பட்டு வந்தன. இடையிடையே ஜடாமுனிக் கதைகளும் ஊரார் பேச்சின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி வந்தன.அன்று தலைமைக்காரத் தேவரின் மகனுக்குத் தாகம் அதிகரித்ததற்குக் காரணம், என்றுமில்லாதபடி சுட்டுப் பொசுக்கும் வெய்யிலின் கொடுமைதான்.\nஉச்சி வெய்யிலில் மாடுகள் கூட நிழலில் படுத்துவிட்டன. மலைச்சாரலில் நின்று சமவெளியையும் தூரத்தில் தெரியும் சிற்றூர்களையும் பார்த்தாலே, பூமி ஓர் அக்கினி லோகம்போல் தகதகவென்று கானலில் பிரகாசித்தது.உயர வானத்தின் இரண்டொரு மூலைகளிலிருந்த பஞ்சு மேகங்களும் பார்க்கமுடியாதபடி கண் கூசும்.குறுமலையில் ஒரே சுனைதான் உண்டு. இருண்ட ஊற்று என்றே அதற்குப் பெயர். உச்சி நேரங்களின் நாவரட்சியினால் செத்தாலும், மாட்டுக்காரப் பையன்கள் அந்தத் திக்கிற்குச் செல்லவே மாட்டார்கள்.இந்த அசட்டுப் பிள்ளைக்குத் தாகம் அதிகரித்தது. அறிவு, சுடர் விளக்காகவும், பயத்தை விரட்டும் கருவியாகவும் இருக்கலாம். ஆனால், அறிவு, சலனம் இல்லாது இருண்டு விட்டால், பயம் என்பதே ஏன் தோன்றப் போகிறதுபையன் இருண்ட குகைக்குள் சென்று இரண்டு சிரங்கை ஜலம் வாரிக் குடித்தான். என்ன தோன்றிற்றோ அந்த இருண்ட அறிவிற்குபையன் இருண்ட குகைக்குள் சென்று இரண்டு சிரங்கை ஜலம் வாரிக் குடித்தான். என்ன தோன்றிற்றோ அந்த இருண்ட அறிவிற்கு தண்ணீரில் குதித்து நீந்த ஆரம்பித்தான். அரைமணி நேரம் கழிந்தது.\nஜில்லென்ற நீர் உடலை நடுக்க ஆரம்பித்தது. கரையில் வந்து, ஒரு பாறை மீது வெய்யில் படும் படியான இடத்தில், மரத்துக் கிளைகளைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான்.எவ்வளவு நேரம் சென்றதோஇருண்ட குகைக்குள்ளிருந்து திடீரென்று ஒரு வெளிச்சம் தோன்றியது. அது மெல்லப் மெல்லப் பரந்து, இருண்ட குகையிலும், அதனடியில் சிறிது அலையிட்டுக்கொண்டிருக்கும் ஜலத்திலும் மின்னியது. அதன் பின் திவ்வியமான வாசனை குகை முழுவதும் பரவியது.இந்த அசட்டுப் பிள்ளைக்கு அது அற்புதமாகத் தோன்றியதோ என்னமோ – அது வேடிக்கையாக இருந்தது என்பதில் தடையில்லை. வெளிச்சத்தை நோக்கிச் சிரித்துக்கொண்டே இருந்தான்.வெளிச்சம் அதிகமாகப் பரவியது. ஆளை மயக்கும்படி அதிகரித்தது. அச்சமயத்தில் குகையின் உள் மூலையிலிருந்து ஓர் உருவம் நடந்து வர ஆரம்பித்தது. உருவம் மிகவும் குள்ளமாக இருந்தாலும், வயதை மதிக்க முடியாதபடி இருந்தது. குழந்தையின் முகம் அதில் பொன்னிறமான தாடி, இடையில் ஒரு லங்கோடு.\nகண்கள் கருத்து குகையின் நீர் போல் புரண்டு பிரகாசித்தன. அந்த உருவம் இயற்கை விதிகளுக்குப் புறம்பானது போல் ஜலத்தின் மேல் நடந்து வர ஆரம்பித்தது. அப்பொழுதும், இந்த ஊமைப் பிள்ளைக்குப் பயம் தோன்றவில்லை.அந்தத் தவ உருவம் குகையின் வாசலை நெருங்கியதும், இந்த அசட்டுக் குழந்தை பேசாமல் அவர் பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தது.அந்தத் தவ உருவத்தின் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. கண்களில் ஒரு கணம் சிந்தனை தேங்கியது. அசட்டுக் குழந்தையின் கண்களையே அது கூர்ந்து கவனித்தது.ஸ்பரிசத்திலே புளகாங்கிதமடைந்த குழந்தையின் சிரிப்பு, படிப்படியாக மறைந்தது. கண்களில் அறிவுச் சுடர் ததும்பியது.“என்னுடன் வா” என்று குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வந்த வழியே திரும்பியது உருவம்.குகையில் படிப்படியாக இருள் கவிய ஆரம்பித்தது. அமைதி குடிகொண்டது.பழைய இருள், பழைய அமைதி.3தவ உருவமும் பையனும் நெடுந்தூரம் நடந்து சென்றார்கள்.சுனையைத் தாண்டியதும் மணல். எவ்வளவு தூரம் சென்றார்களோ” என்று குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வந்த வழியே திரும்பியது உருவம்.குகையில் படிப்படியாக இருள் கவிய ஆரம்பித்தது. அமைதி குடிகொண்டது.பழைய இருள், பழைய அமைதி.3தவ உருவமும் பையனும் நெடுந்தூரம் நடந்து சென்றார்கள்.சுனையைத் தாண்டியதும் மணல். எவ்வளவு தூரம் சென்றார்களோ குகை விரிந்து இரண்டு பிரமாண்டமான பாறைச் சுவர்களாயிற்று. எங்கோ உயரப் பறவைகள் எட்டிப��பிடிக்கும் தூரத்தில், வானத்தின் துண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்களைக் காண்பித்து வழி காட்டியது.\nமுனி உருவம் கத்திபோல் கதிக்கச் சென்றது. அசட்டுக்குழந்தை பாறையையும் வானத்தையும் பார்த்துச் சிரித்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தது.இருவரும் மணல் வழியின் கடைசியை அடைந்தார்கள். அங்கும் பாறைச் சுவர் வழியை மூடியிருந்தது.அந்த மூலையில் ஒரு சுனை. அதன் பக்கத்தில் ஒரு பாறை.பாறையின் மீது இருவரும் உட்கார்ந்தனர்.முனிவர் குழந்தையைக் தன் முகமாக உட்கார வைத்து, அதன் கண்களில் நோக்கி மந்திரத்தை உச்சரித்தார்.குழந்தையைச் சுற்றிலும் ஒரு தேஜஸ் ஒளிவிட ஆரம்பித்தது. அதற்குப் புதிய விஷயங்கள் தென்படலாயின.எங்கு பார்த்தாலும், செங்குத்தாகவும் குறுக்கும் நெடுக்குமாகவும் கிடக்கும் மணிகள், பாறைகள் அதில் தங்கங்களும் வெள்ளியும் கொடிபோலப் படர்ந்து மூடிக்கிடக்கின்றன. பவழத்தாலும், தங்கத்தாலும் கிளைகள் கொண்டு, வைரங்களாக மலரும் ஓர் அற்புதப் பூங்காவனம். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு லோகம். அதன் மலர் அல்லது கனி பல வர்ணங்களில் பிரகாசிக்கும் வைர வைடூரியங்கள். கிளைகளிலிருந்து சுருண்டு தொங்கும் நாகசர்ப்பங்கள், கண்ணாடிகள் போல் பிரகாசிக்கும் மேல் தோலையுடைய பிரமாண்டமான விரியன்கள், விஷப்புகையைக் கக்கிக்கொண்டு திமிர்பிடித்தவை போல் சாவதானமாக நெளிகின்றன.\nபல பல வகையில் ஒளிவிட்டுக் கண்களைப் பறிக்கும் மணலில் அங்கங்கே உலகத்து ஜீவராசிகளின் எலும்புக் கூடுகள் பாதி புதையுண்டு கிடக்கின்றன.குழந்தையை அழைத்து வந்த சித்தரின் பிரதிபிம்பங்கள் போல் அச்சு அசல் மாறாத உருவங்கள் ஒவ்வொரு மரத்தடியிலும் நிஷ்டையில் ஆழ்ந்து சலனமற்றிருக்கின்றன. அந்த இயற்கைக்கு விரோதமான உலகத்திலே, சுவையையும் பரிமளத்தையும் பெற்ற காற்று, உணவாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறது.“தேவியைப் பார்” என்று இடி முழக்கமான குரல் ஒன்று கேட்டது. உடனே, அந்தப் புதிய உலகம் மறைந்தது.பழைய இருட்டில், அந்தப் பாறைச் சுவரின் முகட்டில், ஒரு கன்னக் கனிந்த இருள் உருவம்.அந்த இருளுக்கே ஒரு பிரகாசம் உண்டு போலும்அவள் தான் தேவிபிறந்த கோலத்திலே வாலைக் கனிவு குன்றாத கன்னி உருவம்உயர இருந்தாலும், குழந்தைக்கு ஒவ்வொரு அங்கமும் நன்றாகத் தெரிந்தது.அசைவற்று நிற்கும் உருவத்தின் முகத்தில் ஒரு புன்னகைஉயர இருந்தாலும், குழந்தைக்கு ஒவ்வொரு அங்கமும் நன்றாகத் தெரிந்தது.அசைவற்று நிற்கும் உருவத்தின் முகத்தில் ஒரு புன்னகை கொடூரமான, உயிரைக் கொல்லக்கூடிய – ஆனால், உடலில் உணர்ச்சி வேட்கையைப் பெருக்கக் கூடிய புன்னகை கொடூரமான, உயிரைக் கொல்லக்கூடிய – ஆனால், உடலில் உணர்ச்சி வேட்கையைப் பெருக்கக் கூடிய புன்னகைகுழந்தை அவளையே நோக்கிக் கொண்டிருந்தது. வைத்த கண் எடுக்காமல் நோக்கிக் கொண்டிருந்தது.\nமெதுவாகக் ‘கருப்பாயி’ என்ற வார்த்தை அதன் வாயிலிருந்து வெளிப்பட்டது.சப்த உலகங்களும் மோதுவனபோல் ஒரு பேரிடி. உருவம் இரு கூறாகப் பிளந்து மறைந்தது. பாறைச் சுவர்கள் கவிழ்ந்து விழுந்தன. ஆயிரம் மின்னல்கள் குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தன.ஒரே இருட்டு.தலைமைக்காரத் தேவரின் குழந்தை கருகிக் கரிக்கட்டையாகச் சுனையில் மிதப்பதை மாட்டுக்காரப் பையன்கள் கண்டு, ஊராருக்குத் தெரிவித்தார்கள்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, ��ாற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந���திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அக��்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/?fn=f1603132", "date_download": "2020-04-09T19:38:12Z", "digest": "sha1:CMSIIEJ5EP3OPAIRMQ6PUA2Y7SY32JWV", "length": 11723, "nlines": 55, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத். 68 இல. 11", "raw_content": "மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03\nமட்டக்களப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களின் அவலநிலை\nடுபாய் நாட்டின் மிகச் சிறந்த சாரதி விருது\nதமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்\n“நாத நிருத்தியம்” கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி\nஎதிர்கால இளம் முஸ்லிம் தலைவர்களின் உருவாக்கம்\nஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந���து கொள்ளவே மாட்டார்களா\nமட்டக்களப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களின் அவலநிலை\nபெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்\nமலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்\nஇந்திய அணிக்கு அதிகரிக்கும் வெற்றி வாய்ப்புகள்\nஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்\nடுபாய் நாட்டின் மிகச் சிறந்த சாரதி விருது\nடுபாய் நாட்டின் மிகச் சிறந்த சாரதி விருது\nஇலங்கையரான நாளிர் டுபாயில் சாதனை; 35 வருடங்கள் எவ்விதமான சிறு விபத்தும் ஏற்படாது வாகனம் ஓட்டினார்\nடுபாய் நாட்டிலே சுமார் 35 வருடங்களாக வாகன சாரதியாக கடமையாற்றி ஓய்வுபெற்ற இலங்கையைச் சேர்ந்த முகம்மத் சாலி முகம்மத் நாளிர் அண்மையில் நாடு திரும்பியிருக்கிறார்.\nஅவர் பதவியில் இருந்த காலத்தில் அந்நாட்டின் போக்குவரத்து வீதி ஒழுங்கு விதிகளை மீறிய எத்தகைய குற்றச் செயல்களுக்கும் உட்படாமலும் ஒரு நாளேனும் எந்தவிதத்திலும் விடுமுறையேதும் பெறாமலும் கடமையிலே கண்ணாக இருந்து சாதனை நிலைநாட்டியிருக்கிறார்.\nடுபாய் நாட்டின் அரச போக்குவரத்து நிறுவனம் அன்னாருக்கு ‘மிகச் சிறந்த சாரதி’ என்ற உன்னத விருது ஒன்றையும் 2010ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்திருக்கிறது.\nஅவரை எமது வாசகர்களுக்காக நேர்கண்டேன். அதன் விபரம் வருமாறு.\nகேள்வி: உங்களது ஆரம்பகால வாழ்வு குறித்துச் சொல்லுங்கள்.\nபதில்: திஹாரியைச் சேர்ந்த முகம்மது சாலி பாத்திமாஹான் தம்பதியின் புதல்வனாக 1952ஆம் ஆண்டு பிறந்தேன். திஹாரி தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம், கொட்டம்பிட்டிய முஸ்லிம் வித்தியாலயம், நாம்புளுவ முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் சாதாரண தரம் வரை கல்வி கற்றேன். பின்னர் சிறுசிறு வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டேன்.\nகேள்வி: எப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றீர்கள்\nபதில்: 1980 ஆம் ஆண்டு தொழிலாளர் விஸாவில் ஐக்கிய அரபு இராச்சியம் பயணமானேன். அங்கு சார்ஜா நகரிலுள்ள ஜெனரல் செரமிக் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்து மூன்று வருடங்கள் பணியாற்றினேன்.\nகேள்வி : எப்படி சாரதி வேலைகிடைத்தது.\nபதில் : இந்நிறுவனத்தில் பணியாற்றும் போது நிறுவன வாகனங்களை ஓட்டி பழகிக்கொண்டேன். நிறுவனத்திலிருந்து விலகி வாடகைக் கார் ஓட்டி உழைத்து வந்தேன். நல்ல முறையில் நான் வாகனம் செலுத்துவதைக் கண்ட ‘நிவ் இந்தியன் மொடல் ஸ்கூல் நிறுவனத்தின் பாடசாலை பஸ் வண்டியின் சாரதியாக என்னை அமர்த்திக் கொண்டனர்.\nடுபாயிலிருந்து மக்காவுக்கு ஹஜ் பயணிகளை அதே பஸ் வண்டியில் அழைத்துச் சென்றேன். அதே பணியில் ஐந்து வருடங்கள் பணியாற்றி 1989ஆம் ஆண்டு ஹஜ்கடமையையும் முடித்துக் கொண்டு நாடு திரும்பினேன்.\nகேள்வி : உங்களுக்கு சிறப்பு விருது வழங்கிய நிறுவனத்தில் எப்படி இணைந்தீர்கள்\nபதில் : 1993இல் உல்லாச பயண வீஸாவில் டுபாய் பயணமானேன். ஏற்கனவே நான் பெற்றிருந்த சாரதி அனுமதிப் பத்திரம் கைவசம் இருந்ததால்.\nபோக்குவரத்து அதிகாரசபையின் பாரிய பஸ் வண்டியில் சாரதியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் குடும்பத்துடன் தங்கியிருப்பதற்கான வீஸாவும் கிடைத்தது.\nகேள்வி : சிறப்பு விருது கிடைத்தமைக்கு வேறென்ன காரணமாய் அமைந்தது\nபதில் : 1993இலிருந்து 2010ஆம் ஆண்டுவரை சாரதியாக பணியாற்றிய வேளையில் மெடிகல், கெசுவல்... என்ற எத்தகைய விடுமுறைகளும் பெற்றதில்லை. சுமார் 200 பயணிகளை அழைத்துச் செல்லும் பஸ்வண்டியில் பயணிகளிடமிருந்து துரும்பளவேனும் முறைப்பாடுகளும் என்மீது சுமத்தப்பட்டிருக்கவில்லை. வீதி ஒழுங்குகளை மீறியமைக்கான பொலிஸ் பதிவுகள் ஏதும் பெறாத சாரதியாகவே கடமையாற்றியிருக்கிறேன். விடுமுறையில் நாடு திரும்பினாலும் உரிய தினத்திற்கே சென்று கடமையில் ஈடுபடுவேன். இத்தகைய சிறப்புக்களே எனக்கு விருதுகிடைக்க வழி கோலின.\nகேள்வி : உங்கள் சிறப்புச் சேவைகக்காக அதிகார சபை வேறும் சலுகைகளை வழங்கியதா\nபதில் : 60 வயதுக்கு மேல் சாரதி தொழிலில் இருந்து கட்டாயமாக ஓய்வு வழங்குவதே அந்நாட்டு சட்டமாகும். அப்படியிருக்க 63வயதுவரை என்னைப் பணியில் தொடரவிட்டு பலரும் வியக்கும் வண்ணம் எனக்கு விசேட சலுகை தரப்பட்டதை இங்கு ஈண்டு குறிப்பிட விரும்புகிறேன்.\n| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharaniherbbals.in/bulkorder/", "date_download": "2020-04-09T20:58:48Z", "digest": "sha1:VQNPD5TQGVSWNNXVE6NPKZWIJSWQQQM5", "length": 19535, "nlines": 264, "source_domain": "dharaniherbbals.in", "title": "Dharani Herbbals", "raw_content": "\nathiyaman jaggery powder / அதியமான் ���ாட்டு சர்க்கரை\nRamcare Red Sandal Powder - 50gm / ராம்கேர் சிகப்பு சந்தனப் பொடி\nRamcare Thandrikai Powder - 50gm / ராம்கேர் தான்றிக்காய் பவுடர்\nRamcare sirukurunjan powder - 50gm / ராம்கேர் சிறுகுறிஞ்சான் பவுடர்\nRamcare Chemparuthi Herbal Shampoo - 500 ml / ராம்கேர் செம்பருத்தி மூலிகை கூந்தல் ஷாம்பு\nRamcare Chemparuthi Herbal Shampoo - 300ml / ராம்கேர் செம்பருத்தி மூலிகை கூந்தல் ஷாம்பு\nRamcare Chemparuthi Herbal Shampoo - 120ml / ராம்கேர் செம்பருத்தி மூலிகை கூந்தல் ஷாம்பு\nRamcare Amla (Nelli) Herbal Hair Oil - 120ml / ராம்கேர் டாக்டர் நெல்லி மூலிகை கூந்தல் எண்ணெய்\nRamcare Karisalankannai Herbal Hair Oil - 300ml / ராம்கேர் கரிசலாங்கண்ணி மூலிகை கூந்தல் எண்ணெய்\nRamcare Karisalankanni Herbal Hair Oil - 120ml / ராம்கேர் கரிசலாங்கண்ணி மூலிகை கூந்தல் எண்ணெய்\nRamcare Chemparuthi Herbal Hair Oil - 300ml / ராம்கேர் செம்பருத்தி மூலிகை கூந்தல் எண்ணெய்\nRamcare Chemparuthi Herbal Hair Oil - 120ml / ராம்கேர் செம்பருத்தி மூலிகை கூந்தல் எண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-09T20:46:47Z", "digest": "sha1:VZYQ3NZYMKY6DXVQNVKZIRABYU7EIY6Z", "length": 6009, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "எட்டியின் பயன்கள் |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் உருண்டையான பழங்கள் இருக்கும். இது மிகவும் கசப்புத்தன்மை மற்றும் விஷத்தன்மை கொண்டது. அதைச் சாப்பிட்டு விட்டால் மரணமும் ஏற்படலாம். ...[Read More…]\nDecember,8,14, —\t—\tஎட்டி, எட்டியின் நன்மை, எட்டியின் நன்மைகள், எட்டியின் பயன், எட்டியின் பயன்கள், எட்டியின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம்\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை கா� ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அ��ர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2020/01/blog-post_25.html", "date_download": "2020-04-09T20:37:37Z", "digest": "sha1:IVQ6HIWGGFRBIUK3OQY67OE3CUG43C7I", "length": 3360, "nlines": 72, "source_domain": "www.easttimes.net", "title": "கல்குடா சேலஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் கல்விப்பணியில்", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeSportsகல்குடா சேலஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் கல்விப்பணியில்\nகல்குடா சேலஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் கல்விப்பணியில்\nகல்குடா சேலஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் கல்விக்கு முதலிடம் எனும் தொனியில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்.\nஅந்த வகையில் இன்றைய தினம் (05/01/2020 )காவத்தமுனையில் வறிய மாணவிக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது. இவ் விளையாட்டுக்கழகம் பல சமூகப்பணிகலில் ஈடுபட்டு வருகின்றதுடன் பலராலும் பாராட்டப்பட்டது.\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\nசீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா \nதவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள். ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193469/news/193469.html", "date_download": "2020-04-09T20:39:05Z", "digest": "sha1:SCIT5R6IYC44VNEZWWT46V3PYFZ4RLZC", "length": 12405, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனிது இனிது காமம் இனிது!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇனிது இனிது காமம் இனிது\nபிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை\nஉன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும்\nஎனக்கான இரவுகள் – வேல் கண்ணன்\nகிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள். வலுவான உடற்பயிற்சிகள், சத்தான உணவுகளோடு உடலை கட்டாக வைத்திருந்தான். மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சினிமா துறையில் தயாரிப்பு நிர்வாகி. தயாரிப்பாளரின் பணத்தை கறாராக செலவழித்து கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருப்பான். மனைவி கிருத்திகாவும் என்ன வயது என கண்டறிய முடியாத பேரழகி. சினிமா நடிகைகள் சிலரே அவள் மேனியெழில் பார்த்து அழகுக் குறிப்புகள் வாங்கிச் செல்வார்கள்.\nஇவர்களுக்கு 3ம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் மட்டும். அக்கம்பக்கத்தில் இருந்து சினிமா துறை வரை இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பாராட்டாதவர் கிடையாது. எல்லாம் நலமாக போய்க் கொண்டிருந்த போதுதான் அவர்களின் வாழ்க்கையில் சந்தேகப் புயல் அடித்தது. கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது. வேலை முடிந்து நடு இரவு வருபவன் குப்புறப்படுத்து உறங்கிவிடுவான். மனைவியை தொடுவது கூட இல்லை. கிருத்திகாவுக்கு சில நேரங்களில் விரகதாபம் வாட்டி எடுக்கும். தூங்கும் கணவனை எழுப்ப வேண்டாம் என உணர்வுகளை அடக்கிக் கொண்டு படுத்துவிடுவாள்.\nஒரு நாள் சந்தேகம் வந்தவளாக அவனது கைபேசியை எடுத்து சோதனை செய்தாள். ஒரு பெண் பெயரில் உள்ள எண்ணிலிருந்து நிறைய அழைப்புகள் வந்திருந்தன. இந்தப் பெண்ணுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா இதனால்தான் நம் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிட்டதோ இதனால்தான் நம் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிட்டதோ கிருத்திகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்டையிட ஆரம்பித்தாள். ஆனால், கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து விட்டது என்பதே உண்மை. ஏன் இப்படி கிருத்திகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்டையிட ஆரம்பித்தாள். ஆனால், கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து விட்டது என்பதே உண்மை. ஏன் இப்படி திருமணம் என்கிற நீண்ட கால உறவில் செக்ஸ் மீது சலிப்பு ஏற்படுவது சகஜம். இதற்கு ‘Sexual boredom’ என்று பெயர்.\nஎந்தக் காரணமும் இல்லாமல் செக்ஸ் ஆர்வம் குறையும். அமெரிக்காவில் ரூபன் என்னும் விஞ்ஞானி 100 நபர்களின் விறைப்புத்தன்மையை ஆராய்ச்சி செய்தார். அதில் முக்கால்வாசி பேர்களுக்கு மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போதுதான் விறைப்புத்தன்மை கோளாறு இருந்தது. மற்ற பெண்களிடம் செக்ஸில் ஈடுபடும் போது எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் ஒரே மனைவியுடன் பல காலம் வாழ்ந்து வருவதால் உருவாகும் சலிப்பு என்பதை கண்டறிந்தார். பல வருடங்களாக ஒரே படுக்கையறை. ஒரே மாதிரியான தலையணை, போர்வைகள். அழுக்கு நைட்டி. ஒரு ���ாரம் துவைக்காத கைலி… இப்படி இருந்தால் எப்படி மூடு வரும் ஆசையை தூண்டிவிடும் படி படுக்கையறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nகலவிக்கு முன் தம்பதிகள் இருவரும் குளித்து, துவைத்த சுத்தமான உடை அணிய வேண்டும். மனைவி மலர் சூடிக்கொள்வது அவசியம். மல்லிகை போன்ற மணமுள்ள மலர்கள் கலவி ஆசையை கிளப்பிவிடும். கணவன் வியர்வை வாடை தெரியாமல் நறுமண திரவியங்களை தெளித்துக் கொள்ளலாம். உடலுறவுக்கு முன் உள்ள ‘ஃபோர் ப்ளே’ விளையாட்டுகளை புதிதாகச் செய்ய முயல வேண்டும். வித்தியாசமான உடலுறவு நிலைகளையும் தம்பதிகள் முயன்று பார்க்க வேண்டும்.\nநல்ல ஆரம்பம் இருந்தால் கிளைமேக்சும் அமோகமாக இருக்கும். மூடு வருவதற்கான நல்ல சூழ்நிலையை படுக்கையறையில் அமைக்க வேண்டும். சுவரில் நவீன ஓவியங்களை மாட்டலாம். குடும்பப் பெரியவர்களின், கடவுள்களின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. மிதமான ஒளியில் விளக்குகளை அமைத்துக்கொள்வதும் நல்ல மனநிலையை தரும். மனைவி படுக்கையறையில் காமத்தை தூண்டும் உள்ளாடைகளை அணியலாம்.\nமனதிற்கினிய இசையை கசிய விடலாம். நல்ல மணம் கொடுக்கும் ஊதுபத்தியை படுக்கையறையில் ஏற்றி வைக்கலாம். எந்தப் பிரச்னை தம்பதிகளுக்குள் இருந்தாலும் மனம் விட்டு பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உற்சாகமான சூழலை வீட்டிலும் படுக்கையறையிலும் பராமரித்தாலே என்றும் இளமையுடன் இன்பத்தை அனுபவிக்க முடியும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறிகாட்டிய நபர்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான விலங்கு\nநாய்க் குட்டியை தன் குட்டியாக எண்ணி வாழும் தாய் குரங்கு \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nஉடல் வலி தீர மூலிகை மருத்துவம்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nசீனாவுக்கு ஆதரவு – அச்சுறுத்தும் அமெரிக்கா\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/daily-online-test/tamil-daily-online-test/", "date_download": "2020-04-09T19:27:45Z", "digest": "sha1:RMOISKDYNIK5X7IV3KNLDQQOSUPTF5AG", "length": 12873, "nlines": 210, "source_domain": "athiyamanteam.com", "title": "Tamil Archives - Athiyaman team", "raw_content": "\nபிப்ரவரி மாதத்தில் வெளிவந்த வேலைவாய்ப்புகள் -2020\nMonthly Jobs Notification Feb 2020 Part-1 பிப்ரவரி மாதத்தில் வெளி வந்து விரைவில் முடியப்போகும் வேலை வாய்ப்புகளின் (Feb Jobs ) முழு தொகுப்பு கொடுக்கப் பட்டுள்ளது. பல துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளன. தகுதி உள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும். பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த வேலைவாய்ப்புகள் …\nTNPSC Group 4 Full Model Test 2 TNPSC Group 4 Free Model Test 2 – தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களின் மதிப்பெண் விவரம் மற்றும் இந்த தேர்வில் உள்ள எல்லா வினாக்களுக்கான விடைகள் இதே பக்கத்தில் தெரிவிக்கப்படும். நீங்கள் தேர்வு எழுதி முடித்த பின் நீங்கள் எந்தெந்த வினாக்களுக்கு சரியான விடை அளித்தீர் எந்தெந்த வினாக்களுக்கு தவறான விடை அளித்தீர் என்ற விவரம் அறிய View…\nTNPSC Group 4 Full Model Test 1 (English) TNPSC Group 4 Free Model Test 1 – தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களின் மதிப்பெண் விவரம் மற்றும் இந்த தேர்வில் உள்ள எல்லா வினாக்களுக்கான விடைகள் இதே பக்கத்தில் தெரிவிக்கப்படும். நீங்கள் தேர்வு எழுதி முடித்த பின் நீங்கள் எந்தெந்த வினாக்களுக்கு சரியான விடை அளித்தீர் எந்தெந்த வினாக்களுக்கு தவறான விடை அளித்தீர் என்ற விவரம்…\nTNPSC Group 4 Full Model Test 1 TNPSC Group 4 Free Model Test 1 – தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களின் மதிப்பெண் விவரம் மற்றும் இந்த தேர்வில் உள்ள எல்லா வினாக்களுக்கான விடைகள் இதே பக்கத்தில் தெரிவிக்கப்படும். நீங்கள் தேர்வு எழுதி முடித்த பின் நீங்கள் எந்தெந்த வினாக்களுக்கு சரியான விடை அளித்தீர் எந்தெந்த வினாக்களுக்கு தவறான விடை அளித்தீர் என்ற விவரம் அறிய View…\nTNPSC Group 4 General Studies Free Model Test 1 – 2019 TNPSC General Studies Free Model Test in English TNPSC Group 4 General Studies Free Model Test 01 – தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களின் மதிப்பெண் விவரம் மற்றும் இந்த தேர்வில் உள்ள எல்லா வினாக்களுக்கான விடைகள் இதே பக்கத்தில் தெரிவிக்கப்படும். நீங்கள் தேர்வு எழுதி முடித்த பின்…\nTNPSC Group 4 General Studies Free Model Test 1 – 2019 TNPSC General Studies Free Model Test TNPSC Group 4 General Studies Free Model Test 1 – தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களின் மதிப்பெண் விவரம் மற்றும் இந்த தேர்வில் உள்ள எல்லா வினாக்களுக்கான விடைகள் இதே பக்கத்தில் தெரிவிக்கப்படும். நீங்கள் தேர்வு எழுதி முடித்த பின் நீங்கள் எந்தெந்த…\nTNPSC 2019 – Tamil Online Test Batch TNPSC Group 4 Tamil – Free Model Test 1 TNPSC Tamil Free Model Test 1 – தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களின் மதிப்பெண் விவரம் மற்றும் இந்த தேர்வில் உள்ள எல்லா வினாக்களுக்கான விடைகள் இதே பக்கத்தி��் தெரிவிக்கப்படும். நீங்கள் தேர்வு எழுதி முடித்த பின் நீங்கள் எந்தெந்த வினாக்களுக்கு சரியான விடை அளித்தீர்…\nஇலவச ஆன்லைன் தேர்வு Schedule #1 PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/study-materials/science/physics-en/national-scientific-laboratories/", "date_download": "2020-04-09T20:21:03Z", "digest": "sha1:4GIM64LJRAZUOFBX4RXUFSSIAWFE23JF", "length": 8019, "nlines": 200, "source_domain": "athiyamanteam.com", "title": "தேசிய அறிவியல் ஆய்வகங்கள் - Athiyaman team", "raw_content": "\nபொதுஅறிவு பகுதியில் இயற்பியலில் தேசிய அறிவியல் ஆய்வகங்கள் பற்றி கேட்கப்படும் வினாக்களுக்கான முக்கிய குறிப்புகள் இந்த பதிவில் உள்ளது இது வரக்கூடிய டிஎன்பிஎஸ்சி ரயில்வே போலீஸ் மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்\nஉடற்கூறு அறிவியல் ஆய்வகம் (Physiological Science)\n· தேசிய உடற்கூறு ஆய்வகம் – புதுடெல்லி\n· தேசிய அறிவியல் உபகரணங்கள் அமைப்பு – சண்டீகர்\nவேதியியல் ஆய்வகங்கள் (Chemical Science)\n தேசிய மின்வேதியியல் ஆய்வகம் – காரைக்குடி\n தேசிய தோல் ஆராய்ச்சி மையம் – சென்னை\n தேசிய வேதியியல் ஆய்வகம் – பூனே\nபாபா அணு ஆராய்ச்சி மையம்\nஇந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை டாக்டர் ஹோமி ஜே பாபா\n1. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது – தும்பா (திருவனந்தபுரம்)\n2. அடையாறு புற்றுநோய் கழகம் எங்கு அமைந்துள்ளது – சென்னை\n3. தேசிய கனிமங்கள் பரிசோதனைக்கூடம் எங்கு அமைந்துள்ளது – ஜாம்ஷெட்பூர்\n4. மத்திய கட்டிடக்கலை ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது – ரூர்கி\n5. தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது -பனாஜி (கோவா)\n6. தேசிய பௌதிக ஆராய்ச்சிக் கூடம் எங்கு அமைந்துள்ளது – நியூடெல்லி\n7. இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் —————–யில் உள்ளது – நியூடெல்லி\n8. தேசிய இராசாயன ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது – புனே\n9. தமிழ்நாட்டில் நெல்லுக்கான ஆராய்ச்சி மையம் உள்ள இடம் – ஆடுதுறை (தஞ்சாவூர்)\n10. தேசிய வைரஸ் ஆய்வு மையம் எங்குள்ளது – புனே\n11. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் உள்ள இடம் – சென்னை\n12. தேசிய விண்வெளி ஆய்வகம் அமைந்துள்ள இடம் – பெங்களூர்\n13. இந்திய அணுசக்தி கமிஷன் எங்குள்ளது – மும்பை\n14. மத்திய சாலை ஆய்வு மையம் உள்ள இடம் – நியூடெல்லி\n15. இந்தியாவில் பண நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம் உள்ள இடம் – நாசிக்\nஇலவச ஆன்லைன் தேர்வு Schedule #1 PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=84648", "date_download": "2020-04-09T20:35:58Z", "digest": "sha1:NDQT2PMQIE6OBTHJH4I5IIUE4C4YDAO6", "length": 32642, "nlines": 428, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி 155-இன் முடிவுகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 253 April 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 252-இன் முடிவுகள்... April 9, 2020\nஉலகம் பெரிது April 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-18... April 8, 2020\n(Peer Reviewed) பிள்ளைச்சிறு விண்ணப்பம் உணர்த்தும் உயிர் நேயம்... April 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 75 (அந்தணன் ஆம்)... April 8, 2020\nநாலடியார் நயம் – 1 April 8, 2020\nஎழுவகைப் பெண்கள் – 13 April 8, 2020\nபடக்கவிதைப் போட்டி 155-இன் முடிவுகள்\nநுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்\nபடக்கவிதைப் போட்டி 155-இன் முடிவுகள்\nநீரில் துள்ளும் மீனைப் பிடிக்கும் ஆவலில் துணியைப் பிடித்திருக்கும் இந்தச் சிறார்களின் முகத்தில் மகிழ்ச்சி துள்ளிவிளையாடக் காண்கிறேன்\nகிராமத்துச் சிறுவர்களின் இயல்பான இச்செயலை வெகு நளினத்தோடு படம்பிடித்துவந்திருக்கும் திரு. வெங்கட் சிவாவுக்கும், இந்தப் படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்த, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர், திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி\nதூண்டில்போட்டுப் பிடித்தால்தான் மீன் சிக்குமா இல்லை…எம்போல் துணிபோட்டுப் பிடித்தாலும் அது சிக்கும் என்று நமக்குச் சொல்லித்தருகிறார்கள் இச்சிறுவர்கள்\nஇனி, இப்படத்திற்குக் கனித்தமிழில் கவிபாட கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்\nஐப்பசி மாத அடைமழையில் குட்டையில் துள்ளும் குட்டிமீன்களைத் துணிபோட்டுப் பிடிக்கக் காத்திருக்கும் சிறுவர்களை நமக்கும் காட்டிக் குதூகலிக்கிறார் திரு. ஆ. செந்தில்குமார்.\nகண்ணி வலையில் சிக்காத சின்னஞ்சிறு மீன்களைத் தலைகட்டும் துணியில் பிடிக்கும் சிறுவர்களின் சாமர்த்தியத்தை வியக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.\n”சேலைத் தூண்டிலில் பிடித்த மீன், குழம்பில் கொதித்தபோது உணர்ந்தேன் சேலை வாசம்; ஆயினும் என் தொண்டைக் குழிக்குள் மாட்டியதே முள்” என்று மீனைக்கொன்று சமைத்த உணவு தந்த குற்றவுணர்வை அழகாய் விவரிக்கிறார் திருமிகு. சக்திப்ரபா.\nஅதன் உடலெங்கும் சேலை வாசம்\nஎன் தொண்டைக் குழியில் தான்\nஇரண்டாக நாலாக மடித்த துணியை மீன்பிடிக்கும் வலையாக மட்டுமல்லாது, நீரைத் தூய குடிநீராக்கும் வடிகட்டியாகவும் பயன்படுத்தலாம் எனும் எளிய அறிவியல் வழிமுறையை இனிய பாடலில் விளக்குகிறார் திருமிகு. அவ்வைமகள்.\nபருத்திச்சேலைத்துண்டோ தாவணியோ வேட்டித் துண்டோ போதுமே\nஏரித்தண்ணி – கொளத்துத்துத் தண்ணிய குடிநீராக்க உதவுமே\nஎங்க பாட்டன்தாத்தான் சொல்லிப்போன தூய்மைப்பாட்டு சேதியை\nஅகிலமெங்கும் சொல்லிச் சொல்லி நம்மைப் போற்றுறாங்க பாருங்க\nகாலராக்கிருமி முதல் பாசி, முட்டைப்புழு பூச்சி வரை\nமடிச்சிமடிச்சிப் போடும்போது சல்லிக்கண்ணு சிறுத்திடுதே\nரெண்டுன்னா நாப்பது நாலுன்னா இருபது\nசேலைக்கொண்டு வடிகட்டினா நீரை அப்படியே குடிக்கலாம்\nஅமெரிக்காவின் பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச் சேலை வடிகட்டி\nஐரோப்பா பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி\nகீழைநாட்டுப் பாடத்திலயும் நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி\nஎங்க பள்ளிக்கூடப் பாடத்துக்கு நிரூபணம் பண்ணறோங்க – நாங்க\nபளிங்கு போல தண்ணி ஜோரா வடியுதே\nதுணியில் மீன்பிடிக்கும் சிறுவரின் செயல் மிகவும் பாதுகாப்பானது. ஆனால் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர் நிலையோ ஒவ்வொரு நாளும் துயரம் அவர்கள் துயர்களைந்து உயர்வாழ்வளிக்கும் வழிவகை காணவேண்டும் என்ற நியாயமான ஆசையைத் தன் பாடலில் பதிவுசெய்துள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.\nவாழ்வுக்கும் தொழிலுக்கும் வகையாயொரு யோசனை..\nஉப்புநீரில் மீன்பிடிக்க ஓராயிரம் வழியுண்டு\n……….ஓரளவு தேர்ச்சிபெற்றால் மட்டுமே சாத்தியம் *\nகப்பலிலே சென்று மீன்பிடிக்கும் வகையால்\n……….கரைசேராமல் தவிக்கும் அபாயம் அதிலுண்டு *\nதப்பாமல் கரைதிரும்பி வந்து விடுவாரெனத்\n……….தகுந்த பதிலொன்றும் சொல்வ தற்கில்லையே *\nஅப்பாவை எதிர்பார்த்து அவர் குழந்தைகள்\n……….அலைகடலை நோக்கி நாளும் காத்திருக்கும் *\nவெப்பம்மழை சூறாவளி சுழலும் பேரலையிவ்\n……….விதுவெலாம் இவர்களுக் கொரு பொருட்டல்ல *\nசிப்பாய்கள் சீருடையில் சிட்டாகப் பறந்துவந்து\nமுப்போதும் விழித்து மீன்பிடிக்கும் தொழிலில்\n……….முதலில் கரைசேர���வதுதன் அதிலே முக்கியம் *\nஇப்போதும் கரைதிரும்பாத எண்ணற்ற பலர்\n……….இருந்தும்..யாரும் கண்டுகொள்ளா நிலைதான் *\nஒப்பாரி வைத்தழுதால்கூட இங்கு ஒருவருமே\n……….உதவிக்கு வரமாட்டார் ஒதுங்கியே நிற்பாரவர் *\nஎப்போதுமிருக்கும் ஆபத்தைப் புரிந்து கொண்டு\n……….இதற்கொரு வழியும் மீன்வளமும் தேடவேணும் *\nதுப்பட்டாவை விரித்து மீன்பிடிக்கும் சிறுவர்\n……….செயலே சிறந்ததுபோல் சிலசமயம் தோன்றும் *\nமீன்பிடிக்கும் சிறாரின் செயல், கவிஞர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்க வைத்திருப்பது சிறப்பு அதன்பயனாய் எமக்குக் கிடைத்திருக்கும் கவிதைகளோ வனப்பு அதன்பயனாய் எமக்குக் கிடைத்திருக்கும் கவிதைகளோ வனப்பு\nஇனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுபெற்றிருப்பது…\nகிராமத்துக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் பல்வகையான வாழ்வியல் அனுபவங்கள் நகரத்துக் குழந்தைகட்கு வாய்ப்பதில்லை. அதில் ஒன்று…குளம் குட்டைகளில் இறங்கி இன்பமாய் மீன்பிடிப்பது\nஅன்று மழைக்குப் பஞ்சமில்லை; அதனால் தண்ணீர்ப் பஞ்சமில்லை. இன்றோ காடுகளைக் கொன்றழித்தோம் ஏரி குளங்களைத் தூர்த்து வீடு கட்டினோம் ஏரி குளங்களைத் தூர்த்து வீடு கட்டினோம் அதனால் வான் மழையுமில்லை; அப்படியே மழைபெய்தாலும் அதனைத் தேக்கிவைக்க ஏரி குளங்களும் இல்லை\n குடிநீரையும் காசுகொடுத்து வாங்கும் அவலம் இதே நிலை நீடித்தால் மாசில்லாத காற்றையும் நாம் காசுகொடுத்து வாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை\nஇயற்கையைப் பேணாத மானுட வாழ்வின் இன்றைய இழிநிலையை, சிறார்களின் அன்றைய இனிய வாழ்வோடு ஒப்பிட்டுக் கவி வடித்திருக்கும் திருமிகு. நாகினியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.\nRelated tags : மேகலா இராமமூர்த்தி\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n--ராஜலக்ஷ்மி பரமசிவம் என் பார்வையில் கண்ணதாசன் கண்ணதாசன் பாடல்கள், கவிதைகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமான பின்தான் யோசிக்க ஆரம்பித்தேன். கவியரசைப் பற்றிய கட\nபடக்கவிதைப் போட்டி – 232\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் கீதாமதி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சா\nபடக்கவிதைப் போட்டி 85-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தை எடுத்தவரும், அதன் தேர்வாளரும் ஒருவரே; அவர்தான், நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பன்\nஇவ்வார கவிதைகள் அனைத்தும் வெகு அருமையாக இருந்தன.\nதேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கவிஞருக்கும் அவரின் படைப்புக்கும் வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nS.SUBRAMANIAN on (Peer Reviewed) சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 252\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 252\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 252\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (109)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371876625.96/wet/CC-MAIN-20200409185507-20200409220007-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}