diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1117.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1117.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1117.json.gz.jsonl" @@ -0,0 +1,278 @@ +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/07/blog-post_27.html", "date_download": "2019-09-21T04:47:51Z", "digest": "sha1:LMYLQ5B3GU23PYZQVHX5AWC2QL56CDHX", "length": 5875, "nlines": 69, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பீட்ரூட் ஊறுகாய்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nவெந்தயம் - 1/2 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயம் - ஒரு சிறு நெல்லிக்காயளவு\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்\nநல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nபீட்ரூட்டை நன்றாகக் கழுவித் துடைத்து விட்டு தோலை நீக்கவும். பின்னர் அதை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பைத்தூவிக் கலந்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பெருங்காயம் மற்றும் வெந்தயத்தை இலேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். இத்துடன் மிளகாய்பொடியையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் மீதி எண்ணையை விட்டு அதில் கடுகு போட்டு, கடுகு வெடித்ததும், அடுப்பை அணைத்து விட்டு அதில் தயாரித்து வைத்துள்ள மிளகாய் பொடியை போடவும். அத்துடன் பீட்ரூட் துண்டுகள், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.\nதயிர் சாதத்துடன் சாப்பிட சுவையான ஊறுகாய் தயார்.\nகுறிப்பு: எலுமிச்சைச் சாற்றிற்குப் பதில், 1/4 கப் வினிகரும் சேர்க்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n27 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 11:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aokia.com/ta/products/printer/receipt-printer/", "date_download": "2019-09-21T06:03:24Z", "digest": "sha1:4O47IWXZRXGIWLFSKGCO5IPPIMGJ33U6", "length": 5697, "nlines": 185, "source_domain": "www.aokia.com", "title": "ரசீது பிரிண்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா ரசீது பிரிண்டர் தொழிற்சாலை", "raw_content": "\nபட்டை குறி படிப்பான் வருடி\nதரவு கலெக்டர் பார்கோடு ஸ்கேனர்\nபட்டை குறி படிப்பான் வருடி\nதரவு கலெக்டர் பார்கோடு ஸ்கேனர்\nமினி நேரடி அனல் பார்கோடு பிரிண்டர்\nஅண்ட்ராய்டு கையடக்க பிஓஎஸ் டெர்மினல்\n3162 கையடக்க பார்கோடு ஸ்கேனர் 2D\n6020 மினி வட்டத்திசை பார்கோடு ஸ்கேனர்\n7910 வட்டத்திசை பார்கோடு ஸ்கேனர்\n58mm மொபைல் கையடக்க ரசீது பிரிண்டர்\nரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் பிஓஎஸ் மெஷின்\nகொள்ளளவு டச் ஸ்கிரீன் பிஓஎஸ் மெஷின்\nஒற்றை திரை பிஓஎஸ் மெஷின் தொடவும்\nஇரட்டை திரை பிஓஎஸ் மெஷின் தொடவும்\n80mm ரசீது பிரிண்டர் WiFi அல்லது ப்ளூடூத் இடைமுகங்கள்\n58mm ரசீது பிரிண்டர் USB அல்லது இணை\n58mm மொபைல் கையடக்க ரசீது பிரிண்டர்\n80mm ரசீது பிரிண்டர் USB + சீரியல் இடைமுகங்கள்\n80mm ரசீது பிரிண்டர் USB + சீரியல் + லேன் இடைமுகங்கள்\nநாம் உங்கள் மின்னஞ்சலுக்கு நீங்கள் முக்கியமான செய்திகளையும் நன்மைகள் அனுப்பும். தொடர்பில் இருப்போம். நன்றி.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/different-type-running-race-conducted-china", "date_download": "2019-09-21T05:32:40Z", "digest": "sha1:RZF4BK7BYH6YK75WXVHAA4GNN35I4S4G", "length": 8633, "nlines": 150, "source_domain": "www.cauverynews.tv", "title": "சீனாவில் நடைபெற்ற வினோதமான ஓட்டப்பந்தயம்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogசீனாவில் நடைபெற்ற வினோதமான ஓட்டப்பந்தயம்..\nசீனாவில் நடைபெற்ற வினோதமான ஓட்டப்பந்தயம்..\nசீனாவில் நடைபெற்ற வினோதமான ஓட்டப்பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nசீனா தலைநகர் பெய்ஜிங்கில் இரு பிரிவுகளில் நடத்தப்பட்ட வினோதமான ஓட்டப்பந்தயத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பளு தூக்குதல், நீளம் தாண்டுதல், உயரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி வீரர் வீராங்கனைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவால்பாறையில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு..தொழிலாளர்கள் மகிழ்ச்சி..\nப.சிதம்பரம் கோழைகளால் வேட்டையாடப்படுகிறார் - பிரியங்கா காந்தி\nIL&FS நிறுவன ஊழல் வழக்கு - ராஜ் தாக்ரே நாளை ஆஜர்..\nகல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்..\nபாஜக அரசு ஒருநா���ும் இந்தியைத் திணிக்காது\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nதிராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க...\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2142", "date_download": "2019-09-21T05:00:07Z", "digest": "sha1:P5FCVDWDI6JH3ZH6SXHITCVBB5NUJBC2", "length": 7854, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nதெற்கே தரங்கம்பாடி-&நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன. தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாக படுகொலை செய்தவர்; தன்னை எத���ர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லி வரப்படும் தகவல்கள் உண்மைதானா ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா காதலிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தந்தவரா இல்லை.. இல்லை... இல்லவே இல்லை என்று ஆதாரங்களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் செ.திவான். மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளரான செ.திவான், ஔரங்கஜேப் எத்தகைய குணம் உடையவர் இல்லை.. இல்லை... இல்லவே இல்லை என்று ஆதாரங்களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் செ.திவான். மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளரான செ.திவான், ஔரங்கஜேப் எத்தகைய குணம் உடையவர் அவர் மீது வீண்பழி விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவே ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்...’ ஒருவரைப் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்யும் போது, சம்மந்தப்பட்டவரைப் பற்றியோ, அவர் சார்ந்த சமூகத்தைப்பற்றியோ, காலத்தைப்பற்றியோ விளக்கங்களை ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள் வாசகர்களுக்கு விளக்குவார்கள். ஆனால், இந்த நூலில் ஔரங்கஜேப் யார் என்பதை உலகிற்கு உணர்த்த இந்து மதக் கோட்பாடுகளில் இருந்தும், கிருத்துவ, சமண மதங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுக்களை கையாண்டிருக்கிறார். வீரசிவாஜி யார் அவர் மீது வீண்பழி விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவே ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்...’ ஒருவரைப் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்யும் போது, சம்மந்தப்பட்டவரைப் பற்றியோ, அவர் சார்ந்த சமூகத்தைப்பற்றியோ, காலத்தைப்பற்றியோ விளக்கங்களை ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள் வாசகர்களுக்கு விளக்குவார்கள். ஆனால், இந்த நூலில் ஔரங்கஜேப் யார் என்பதை உலகிற்கு உணர்த்த இந்து மதக் கோட்பாடுகளில் இருந்தும், கிருத்துவ, சமண மதங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுக்களை கையாண்டிருக்கிறார். வீரசிவாஜி யார் சமணர்கள் கழுவேற்றப்பட்டது எப்படி பாண்டிய மாமன்னர் இலங்கைத்தீவை பிடித்தது எப்படி- என பல்வேறு வரலாற்று சம்பவங்களின் சுவையான பின்னணிகளை எடுத்துக்கூறுகிறார் செ.திவான். ஆக, வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்... தனிப்பட்டவரின் வரலாற்று ஆய்வு மட்டுமல்ல. அகண்ட பாரதத்தின் ஐம்பதாண்டுகால சமூக வரலாறு. படித்துப்பாருங்கள்; அதிசயித்துப் போவீர்கள்\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் மாலதி பாலன் Rs .56\nபெரியார் அஜய��் பாலா Rs .60\nசே குவாரா அஜயன் பாலா Rs .56\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அஜயன் பாலா Rs .50\nகார்ல் மார்க்ஸ் அஜயன் பாலா Rs .50\nபெருந்தலைவர் காமராஜர் எஸ்.கே.முருகன் Rs .119\nபட்டிமன்றமும் பாப்பையாவும் சாலமன் பாப்பையா Rs .70\nமூங்கில் மூச்சு சுகா Rs .98\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் அருணகிரி Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2296", "date_download": "2019-09-21T05:40:44Z", "digest": "sha1:IKKUEHRJBAMMHW3EAEQZMYUQXHZB6N2L", "length": 6097, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nby:டாக்டர் இரா.ஆனந்த குமார், இ.ஆ.ப.\nவதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வழிகாட்டு நூல் இது. ஐ.ஏ.எஸ். என்பது இளைஞர்கள் பலருக்கு வாழ்வின் லட்சிய கனவாக உள்ளது. அப்படி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றியை எட்டிப்பிடிக்க விரும்புபவர்களுக்கு அதை அடைய உதவும் வழிகளை, படிக்கும் அனுபவத்தை, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகளை ஒரு நண்பனைப் போல நின்று சுவையாக பேசியுள்ளார். படிப்பைச் சுமையாக நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாக மாற்றும் கலையை இந்த நூலில் கேலிச் சித்திரங்களுடன் கற்றுத் தருகிறார் நூல் ஆசிரியர். தனக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள், நண்பர்கள், தன்னுடைய மேலதிகாரிகள் என்று அனைவரிடமும் இருந்தும் ஒவ்வொரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொண்ட இவர், அதையே வாசகர்களுக்கும் பயனுள்ள விதத்தில் எடுத்துக்கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பு. ‘எதிர்ப்படுகின்ற எல்லோரிடத்திலும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற திரைப்பட வசனத்தைப் போல தான் கற்றுக்கொண்டதை பிறருக்கும் பயன்படும்விதத்தில் கற்றுத் தருகிறார்; கற்றுப் பயன்பெறுங்கள்.\nஇன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு எம்.நிர்மல் Rs .63\nஹாய் மதன் (பாகம் ‍3) மத‌ன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 8) மத‌ன் Rs .63\nஹாய் மதன் (பாகம் 7) மத‌ன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 5) மத‌ன் Rs .60\nஹாய் மதன் (பாகம் 4) மத‌ன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 2) மத‌ன் Rs .70\nஇந்திய வரலாறும் பண்பாடும் டாக்டர் சங்கர சரவணன் Rs .126\nவி.ஏ.ஓ. தேர்வுக் களஞ்சியம் டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா Rs .350\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/100.html", "date_download": "2019-09-21T05:24:20Z", "digest": "sha1:5ZAIBM36DQEAGY4WMIPLIZJXQC253QAD", "length": 7459, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "வெள்ளப்பெருக்கில் 100 பேர் பலி,லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவெள்ளப்பெருக்கில் 100 பேர் பலி,லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு\nஇந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய பகுதிகளில் தொடர் மழைபொழிவு காரணத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கில் அகப்பட்டு 100 பேர் பலியகியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளது.அதேவேளை 4,000,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.\nதொலைக்காட்சி நிலையங்கள், சாலைகள் மற்றும் தொடரூந்து பாதைகள் mமூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (143) ஆன்மீகம் (4) இந்தியா (181) இலங்கை (1256) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (7) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/midnight-masala/midnight-masala-3", "date_download": "2019-09-21T05:43:44Z", "digest": "sha1:KMB43K27UGFJH3TD4XMZB5Q3D3GZTZAQ", "length": 10802, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "மிட்நைட் மசாலா! கஞ்சா முதல் எய்ட்ஸ் வரை...! | Midnight Masala | nakkheeran", "raw_content": "\n கஞ்சா முதல் எய்ட்ஸ் வரை...\nதமிழகத்தின் \"ஹார்ட்' அண்ட் \"ஹாட் ஸ்பாட்' திருச்சி. அந்நியன்-அம்பி, ரேஞ்சுக்கு வெயில்- மழை என மாற்றி மாற்றி மக்களை கன்ஃப்யூஸ் பண்ணிக்கொண்டிருக்கும் திருச்சியில் மின்வெட்டு வேறு ஒருபக்கம் மக்களின் தூக்கத்தை கெடுத்து துக்கத்தை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் உற்சாகமான \"ரெமோ'க்களுக்கு க... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n அதிர வைக்கும் அமாவாசை கிரிவலம்\n துரத்தித் துரத்தி பலான விளையாட்டு\n - இருளில் உலவும் ஆண் நிர்மலாதேவிகள்\n இருட்டு சாலையில் திருட்டு வேலை\nமண்டல வாரியாக அமைப்புச் செயலாளர்\nராங்-கால் : 7 பேர் விடுதலை\nஅப்பாவிகளைத் தூக்கும் அடாவடி போலீஸ்\nபோராடும் தலைவர்களுக்கு குறி வைக்கும் மோடி அரசு\n அதிர வைக்கும் அமாவாசை கிரிவலம்\n துரத்தித் துரத்தி பலான விளையாட்டு\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nகீழடியை கீலடியாக மாற்றிய தமிழக அரசு கீழடி மக்கள் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே கல்வி பெற்றிருந்தனர்\nசிறப்பு செய்திகள் 9 hrs\nசென்னை விமான நிலையம்... நடுவானில் மின்கசிவு... உயிர்தப்பிய 240 பயணிகள்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஉலக சிலம்ப போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தவிப்பு\n24X7 ‎செய்திகள் 7 hrs\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந��து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்\nஎன்னை விலைக்கு வாங்கவும் முடியாது... பொதுக்குழுவை கூட்டவும் முடியாது... கே.சி.பழனிசாமி காட்டம்\n\"தமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை\"... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n\"வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேணும்\"... நடந்த அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dr-santharam.com/viewforum.php?f=21", "date_download": "2019-09-21T05:29:22Z", "digest": "sha1:LILM6P2D3L2JTVUYRM2R5RCQ2AOLGFPH", "length": 6464, "nlines": 170, "source_domain": "dr-santharam.com", "title": "வாழ்த்துக்கள் ! - Dr.Santharam", "raw_content": "\nஉறுப்பினர்களின் வாழ்த்துக்கள் - பிறந்த நாள், பண்டிகை, சாதனைகள் இத்யாதி......இத்யாதி \nபொங்கல் நல் வாழ்த்துக்கள் - 2019.\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் - 2019.\nநாகை.திரு. வே. கண்ணன் அவர்களின் மகன் திருமணம்\nமனம்கனிந்த தை திங்கள் நல்வாழ்த்துகள்\n↳ உறுப்பினர்கள் சுய அறிமுகம்.\n↳ கேள்விகள் - பதில்கள்.\nபழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.\n↳ பழைய பாடல்கள் : எங்கள் விருப்பம்-உங்கள் ரசனைக்கு \n↳ பாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி.\n↳ பாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் தரும் பாடல்கள்.\nபழைய படங்கள் -பாடல்களைப் பற்றி - ஓர் அலசல் \n↳ நமது சந்திப்புக்கள் / கலந்துரையாடல்கள் \n↳ புத்தக மதிப்புரை - புதிய வரவுகள்.\n↳ கொஞ்சம் சிரித்துவிட்டுப் போகவும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds/76/balaji-mobiles-xerox/kadayam/tirunelveli/mobiles-accessories", "date_download": "2019-09-21T05:08:25Z", "digest": "sha1:65MH2W7UIDSUBRIK3R7I3HJTG6KB5IWY", "length": 4550, "nlines": 98, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்���ளுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2019/09/mutual-funds-medium-duration-debt-mutual-funds-are-giving-good-returns-7-percent-on-an-average-for-5-015974.html", "date_download": "2019-09-21T04:37:26Z", "digest": "sha1:CNT7BLLYQRII5H35JRLKPO63HIX4O37Q", "length": 24029, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டில் 7% வருமானமா..? | Mutual Funds: Medium duration debt Mutual funds are giving good returns around 7 percent on an average for 5 year period - Tamil Goodreturns", "raw_content": "\n» மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டில் 7% வருமானமா..\nமீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டில் 7% வருமானமா..\n10 hrs ago இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\n11 hrs ago விவசாயிகளுக்கு பெரிய வங்கிகள் வேண்டுமா அல்லது கிராமங்களில் வங்கிக் கிளைகள் வேண்டுமா..\n12 hrs ago அடித்தது ஜாக்பாட்.. ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்..\n12 hrs ago ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி.. திரை அரங்குகளை காலி செய்யும் முரட்டுத் திட்டம்..\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று அரசு வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டால் அதிகபட்சம் ஒரு 6.8 சதவிகிதம் வட்டிக் கிடைக்கலாம். மிஞ்சிப் போனால் தனியார் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் வைத்தால் ஆண்டுக்கு 7.1 % கிடைத்தால் பெரிய விஷயம். ஆனால் இன்று கூட கொஞ்சம் ரிஸ்க் எடுத்து மீடியம் டியூரேஷன் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 7.8 சதவிகிதம் அசால்டாக கிடைக்கிறது.\nமீடியம் டியூரேஷன் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன..\nமியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் திரட்டும் நிதியில் பெரும் பகுதியான முதலீடுகளை 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் (மெக்காலே கால அளவையில்) கடன் பத்திரங்கள், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்து, வரும் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அதுவே மீடியம் டியூரேஷன் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும்.\nஅப்படி கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த மீடியம் டூ லாங் டேர்ம் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். கீழே கொடுத்திருக்கும் அட்டவணையைப் பயன்படுத்தி நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.\nகடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த கடன் மியூச்சுவல் ஃபண்ட்கள்\nஃபண்டுகளின் பெயர் ஃபண்ட் வகை தொடங்கிய தேதி வருமானம் (%) நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)\nகடந்த 5 ஆண்டில் மோசமான வருமானம் கொடுத்த கடன் மியூச்சுவல் ஃபண்ட்கள்\nஃபண்டுகளின் பெயர் ஃபண்ட் வகை தொடங்கிய தேதி வருமானம் (%) நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி WhatsApp வழியாக முதலீடும் செய்யலாம்..\nலாங் டேர்ம் கடன் சார் மியூச்சுவல் ஃபண்ட் & மீடியம் டூ லாங் டேர்ம் கடன் சார் ஃபண்டுகள் என்றால் என்ன\nMutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nஜியோவை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிய வோடபோன் ஐடியா சிஇஓ..\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nMutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா.. அப்படி ஒரு திட்டம் இருக்கா..\nMutual funds-ல் டிவிடெண்ட் யீல்ட் திமெட்டிக் ஃபண்டுகள் இருக்கிறதா.. ஆஹா இத்தனை நாள் தெரியலயே..\nMutual funds வழியாக தீம் சார் பங்குகளில் முதலீடு செய்ய முடியுமா..\nMutual funds வழியாக infrastructure பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியுமா அட இது நல்லா இருக்கே\nMutual funds வழியாக வங்கிப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியுமா..\nELSS Mutual funds கொட���க்கும் பலே காம்போ.. வரிக் கழிவு + 9 % வருமானம் வரிக் கழிவு + 9 % வருமானம்\nMutual funds: வங்கி FD போல 8% நிலையான வருமானம் கொடுக்கும் வேல்யூ ஃபண்டுகள்\n9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..\nபுதிய இன்சூரன்ஸ் நிறுவனம்.. எஸ்பிஐ அருந்ததி பட்டாச்சார்யா அதிரடி..\n புதிதாக தலை எடுக்கும் Flexi Staffing கலாச்சாரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/vaiko-placed-a-heavy-criticism-against-congress-ra-191183.html", "date_download": "2019-09-21T04:37:40Z", "digest": "sha1:MVX65ZT7DKNPYETJEVLQAL3ETOGVVA25", "length": 10120, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "'இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ்..!’- வைகோ எம்.பி ஆவேசம்! | vaiko placed a heavy criticism against congress– News18 Tamil", "raw_content": "\n'இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ்..’- வைகோ எம்.பி ஆவேசம்\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு\nநாமக்கல், நாகை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n'இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ்..’- வைகோ எம்.பி ஆவேசம்\n’காங்கிரஸ் தயவால் நான் என்றைக்குமே நாடாளுமன்றம் செல்லமாட்டேன்’.\n”காங்கிரஸ் தயவில் நான் ராஜ்யசபாவுக்குச் செல்லவில்லை. இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ்” என கே.எஸ்.அழகிரியின் விமர்சனத்துக்கு ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார் ராஜ்யசபா எம்.பி.வைகோ.\n”காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸை குறை சொல்வதா அரசியல் நாகரீகமற்றுப் பேசுகிறார் வைகோ” என தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜ்யசபா எம்.பி. வைகோ-வை கடுமையாக விமர்சித்தார். காஷ்மீர் விவகாரம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது வைகோ பேசிய பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தமிழக காங்கிரஸில் எழுந்துள்ளது.\nகே.எஸ். அழகிரி மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் விமர்சனங்களுக்கு���் பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வைகோ. வைகோ பேசுகையில், “நான் ஒன்றும் காங்கிரஸ் தயவில் எம்.பி. ஆகவில்லை.\nஇனியும் காங்கிரஸ் தயவால் செல்லமாட்டேன். ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த காங்கிரஸுக்கு ஒருநாளும் மன்னிப்பே கிடையாது.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங் இடம் கூட நான் நண்பனாக அங்கு இருக்கும் குறையை எடுத்துச் சொல்வேன். அவரை ஒரு நண்பராகப் பாராட்டுகிறேன். ஆனால், அரசியல் ரீதியாக எதிர்க்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் மூலமாக மட்டுமே ராஜ்யசபா எம்.பி ஆகப் பதிவு பெற்றேன். காங்கிரஸால் அல்ல. காஷ்மீர் விவகாரத்தின் முக்கியக் குற்றவாளியே காங்கிரஸ்தான்.\n12 காங்கிரஸ் எம்.பி-க்களும் பாஜக-விடம் விலை போய்விட்டதா” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் பார்க்க: பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/first-time-in-indian-history-gold-rate-has-crossed-the-rs28000-vin-190345.html", "date_download": "2019-09-21T05:00:48Z", "digest": "sha1:5QCLLDHJJDXU4F2XS2ZK57EQN7NNSKEC", "length": 8257, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! சவரனுக்கு ரூ.28,000-யை தாண்டியது...– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » வணிகம்\nதங்கம் விலை வரலாறு காணாத உச்சம்\nஇந்திய வரலாற்றிலேயே ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 28 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக ஆபரணத் தங்கத்தின் விலை 28 ஆயிரம் ரூபாய் தாண்டியுள்ளது.\nசென்னையில் நேற்று ஒரு கிராம் 3,473-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 71 ரூபாய் உயர்ந்து 3,544 ரூபாய்க்கு விற்பனை செய்ய���்படுகிறது.\nஒரு சவரன் 568 ரூபாய் அதிகரித்து 28,352 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 28 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nஅதே போன்று நேற்று ரூ.45.70 காசுகளாக இருந்த ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் 10 காசுகள் உயர்ந்து ரூ.46.80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 45,700 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளி 1,100 ரூபாய் உயர்ந்து 46,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதனிடையே, கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ஆயிரத்து 872 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்தது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/148239", "date_download": "2019-09-21T05:35:52Z", "digest": "sha1:IHZB5G2V54R7XNAGUWE3FGMPL7Z6JXCG", "length": 7226, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்க்கு தான் நல்ல மாஸ் இருக்கிறது! பொறுத்திருப்போம். முக்கிய இயக்குனர் - Cineulagam", "raw_content": "\n கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nவிஜய் சொன்னதை தொடர்ந்து பலரையும் திரும்பி பார்க்க வைத்த விசயம்\nநடிகை சமந்தா பண்ணைவீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது இவர் தானாம்..\nஉண்மையிலேயே நண்பன் என்றால்.. லொஸ்லியாவின் உச்சக்கட்ட வாக்குவாதம் பதிலளிக்க முடியாமல் தவிக்கும் சாண்டி\nபிக்பாஸ் வீட்டில் சேரனின் பரிதாபநிலை... கண்டுகொள்ளாமல��� கவினுடன் லொஸ்லியா செய்த காரியம்\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nபல்லை காட்டிக்கொண்டிருந்தது என் தப்பு.. லாஸ்லியா சொன்ன ஒரு வார்த்தை கவின்-சாண்டி இடையே ஏற்பட்ட பெரிய பிளவு\nகுழந்தையின் கண்முன்னே தாயை அடித்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி..\nபெண்ணை கூட்டுப் பலாத்காரம், பிரச்சனையில் சிக்கிய சீரியல் நடிகர்- ரசிகர்கள் கோபம்\nநடிகை சைலுவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nவிஜய்க்கு தான் நல்ல மாஸ் இருக்கிறது\nதமிழ் நாட்டில் அடுத்து முதல்வர் அரியாசணத்தை பிடிக்கப்போவது யார் என பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. ரஜினி, கமல், விஜய் என சினிமா நடிகர்கள் மீதான எதிர்ப்பார்ப்பும் குறையவில்லை.\nஏற்கனவே கமல்ஹாசன், ரஜினி போன்றோர் நாங்கள் வருவோம் என சூட்சமமாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் நிலையில் சினிமாத்துறையினரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nசமீபத்தில் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய இயக்குனர் அமீர் தமிழகத்தின் இப்போதைய நிலைக்கு தகுதியான தலைவர் கமல்ஹாசன் கிடையாது. ட்விட்டரில் ஆளும் கட்சியை விமர்சிக்க மட்டுமே நேரம் சரியாக உள்ளது.\nமக்கள் பிரச்சனை இரண்டாவது தான் என அவர் கூறினார். மேலும் விஜய்க்கு நல்ல மாஸ் இருக்கிறது. அவருடைய படங்களின் வெற்றியை பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் காலம் பொறுமையாக காத்திருப்போம் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T05:39:09Z", "digest": "sha1:XXKE6QEVOIWMDCUUT2ZQW3ARJXKECS3G", "length": 7698, "nlines": 165, "source_domain": "www.inidhu.com", "title": "வளர் கவிதை பிறக்கும்! - இனிது", "raw_content": "\nவாலை குமரியே உன் வடிவில்\nCategoriesஇலக்கியம், கவிதை Tagsஇராசபாளையம் முருகே���ன், தமிழ்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious கறையில்லா மனம் – சிறுகதை\nNext PostNext குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்\nஇந்திய‌ நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்\nகோதுமை கொழுக்கட்டை செய்வது எப்படி\nநான்கு பொம்மைகள் – சிறுகதை\nஆட்டோ மொழி – 13\nஅங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான\nஇலவு காத்த கிளி போல\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nகாந்தி - ஓர் உன்னத வழிகாட்டி\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nதுத்தி – மருத்துவ பயன்கள்\nஒரு ஆண்டின் 6 பருவங்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/gunfire-explosion-salem-seeman-warning/gunfire-explosion-salem-seeman-warning/", "date_download": "2019-09-21T05:35:16Z", "digest": "sha1:QR6EYKDTWJUIO4XAKNN7KE242TVOSQFJ", "length": 10554, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "சேலத்திலும் துப்பாக்கி வெடிக்கும்! சீமான் எச்சரிக்கை!! | Gunfire explosion in salem Seeman Warning | nakkheeran", "raw_content": "\nசேலம் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களிடம் நேரில் கருத்து கேட்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, ஜூலை 18-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்ததில், \"இந்த கைதே சட்ட விரோதமானது' என்று கண்டித்த சேலம் மாவட்ட நீதிமன்றம் ஜா... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : கலைஞர் உடல்நிலை ஸ்டாலின்-அழகிரி விவாதம்\n - கலகலத்த மகளிர் மாநாடு\nதமிழ் ஊடகத்தினரை குறி வைக்கும் பா.ஜ.க.\nமந்திரிக்கு நெருக்கமான மணல் பார்ட்டி கொலை\nகாமலீலை ஓனர் மர்ம மரணம்\nஆபீசர்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க' -பெண் அதிகாரியின் அடாவடி\nராங்-கால் : கலைஞர் உடல்நிலை ஸ்டாலின்-அழகிரி விவாதம்\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nகீழடியை கீலடியாக மாற்றிய தமிழக அரசு கீழடி மக்கள் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே கல்வி பெற்றிருந்தனர்\nசிறப்பு செய்திகள் 9 hrs\nசென்னை விமான நிலையம்... நடுவானில் மின்கசிவு... உயிர்தப்பிய 240 பயணிகள்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஉலக சிலம்ப போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தவிப்பு\n24X7 ‎செய்திகள் 7 hrs\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்\nஎன்னை விலைக்கு வாங்கவும் முடியாது... பொதுக்குழுவை கூட்டவும் முடியாது... கே.சி.பழனிசாமி காட்டம்\n\"தமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை\"... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n\"வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேணும்\"... நடந்த அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-09%5C-05T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-09-21T04:38:24Z", "digest": "sha1:KIK7LV6M4FZB5PXSEE73LXE43AYJOP27", "length": 5107, "nlines": 88, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (30) + -\nஅம்மன் கோவில் (28) + -\nகோவில் சிற்பம் (10) + -\nகோவில் சிலை (6) + -\nகோவில் உபகரணங்கள் (3) + -\nகோவில் கோபுரம் (2) + -\nகருவறை கருங்கல் அடிப்பாகம் (1) + -\nகற்பக்கிரகம் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nகோவில் கூரை அமைப்பு (1) + -\nசிலம்பு (1) + -\nதலவிருட்சம் (1) + -\nவைக்கோல் குவியல் (1) + -\nஐதீபன், தவராசா (17) + -\nவிதுசன், விஜயகுமார் (11) + -\nநூலக நிறுவனம் (30) + -\nவற்றாபளை (29) + -\nகிளிநொச்சி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபுதிய கண்ணகை அம்மன் கோவில் வீதி\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் சிற்பம் 02\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் சிற்பம் 01\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் கோபுர தெற்கு வாசல் வீதி\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் கோபுர தோற்றம்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் தலவிருட்சம்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் வாகனம்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் சிற்பம் 03\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் மேளம் 01\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் கற்பக்கிரகம்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் சிற்பம் 09\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் சிற்பம் 04\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் சிற்பம் 06\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் சிற்பம் 08\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் சிற்பம் 05\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் சிற்பம் 07\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் மேளம் 02\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் கருவறை கருங்கல் அடிப்பாகம் 01\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayasphotoblog.blogspot.com/2008/01/free-software-foundation-rms.html", "date_download": "2019-09-21T05:54:32Z", "digest": "sha1:2ZA3KZCL6H4JXWCHBLDB4XEIEH23A43Q", "length": 6074, "nlines": 61, "source_domain": "mayasphotoblog.blogspot.com", "title": "Maya's photoblog: Free Software Foundation தோற்றுவிப்பாளர் ரிச்சர்ட் ஸ்டால்மன் [ RMS ] இலங்கை வருகை தொடர்பான புகைப்படத்தொகுப்பு", "raw_content": "\nFree Software Foundation தோற்றுவிப்பாளர் ரிச்சர்ட் ஸ்டால்மன் [ RMS ] இலங்கை வருகை தொடர்பான புகைப்படத்தொகுப்பு\nகட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free software movement), க்னூ திட்டம் (GNU Project), கட்டற்ற மென்பொருள் அமையம் (Free Software Foundation), நிரலாக்க தளையறுப்பு லீக் (League for Programming Freedom) போன்றவற்றின் தோற்றுவிப்பாளர் ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் அவர்கள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் இவர் ஒரு சிறந்த நிரலாளருமாவார். இவரது சிறந்த மென்பொருட் படைப்புக்களாக ஈமாக்ஸ் (Emacs. பின்னாளில் GNU Emacs), GNU C Compiler, GNU வழுத்திருத்தி போன்றவை கருதப்படுகின்றன. க்னூ பொதுமக்கள் உரிமத்தின் ஆக்கியோரும் இவரே.\nஅவரது விஜயத்தின் போது SLIIT விஜயமும் ஓர் அங்கமாக அமைந்தது . அந்தவகையில் கொழும்பிலிருந்து ஏறத்தாள 20km கண்டியை நோக்கி அமைந்திருக்கும் மாலபே நகரில் அமைந்திருக்கும் SLIIT வளாகத்தில் \"அறத்திலும் நடைமுறையிலும் கட்டற்ற மென்பொருள் \"என்ற தலைப்பில் உரையாற்றினார் அவை தொடர்பான புகைப்படங்கள் உங்களுக்காக\nஇது பற்றி மேலதிகமாக மயூரன் உடைய வலைப்பூவில் . . . .\nபார்வைக்கு வைத்தது மாயா நேரம்\nமயூரனின் வலைப்பக்கத்தில் நிறைய தகவல் அறிந்தேன். படங்களுக்கு நன்றி மாயா.\nFree Software Foundation தோற்றுவிப்பாளர் ரிச்சர்ட்...\n\" Mays's PhotoBlog \" க்க�� இப்பதான் முதல் முறையா வரீங்களா\nஅனேகமா, சில வலைப்பதிவுகளில் இருக்கிற சுட்டிகள் மூலமாகவோ, அல்லது கூகிள் , யாஹூ மாதிரி ஏதாச்சும் தேடியந்திரங்களில் எதையாச்சும் தேடும் போது, தடுக்கி இங்கே வந்து விழுந்திருக்கலாம். எதுவா இருந்தாலும், வணக்கம்.\nஇது எனது புகைப்படத்தொகுப்புகளுக்கான வலைப்பூ maya's photoblog இதை ஆரம்பித்தமைக்கு பெரிதாய் கதை ஒன்றுமில்லை சிலவேளைகளில் தரக்குறைவாயிருக்கும் அதற்கு எனனை மன்னிப்பீர்களாக \nஇலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே... தோழியே\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுங்கள்\nபுதிய பதிவுகள் வந்தால் தானாகவே பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் பெட்டி வந்து சேரும் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2019/", "date_download": "2019-09-21T05:21:39Z", "digest": "sha1:UUYN7OTQFTX7TUW4ZEXP27I3XEVUHRNV", "length": 39261, "nlines": 769, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 2019", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 20 செப்டம்பர், 2019\n1361. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 3\n’சக்தி’ இதழில் 1941-இல் வந்த ஒரு படைப்பு.\nLabels: மஞ்சேரி எஸ். ஈச்வரன்\nவியாழன், 19 செப்டம்பர், 2019\n1360. விபுலானந்தர் - 6\nமூலம்: தாகூர், மொழிபெயர்ப்பு: விபுலானந்தர்\n1934 ‘தனவணிகன்’ பொங்கல் மலரில் ( இரங்கூன் ) வந்த கவிதை.\nபுதன், 18 செப்டம்பர், 2019\n1359. தங்கம்மாள் பாரதி - 5\n1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு கட்டுரை.\nதிங்கள், 16 செப்டம்பர், 2019\nபார்த்திபன் கனவு - 1\n'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு'\n16, அக்டோபர், 1941 கல்கி இதழில் தொடங்கியது.\nமுதல் பாகத்தில், முதல் அத்தியாயத்தில் வந்த மூன்று ஓவியங்கள் .... முதலில் வரைந்தவர் \"வர்மா\" . 'கல்கி'யில் சேர்வதற்கு முன் 'ஆனந்த விகட'னில் பணி புரிந்தவர் வர்மா.\nஇந்தப் படத்தில் , பார்த்திப சோழ மகாராஜா, அருள்மொழி மகாராணி, இளவரசன் விக்கிரமன், வள்ளி, பொன்னன் ஆகிய ஐவரையும் சந்திக்கிறோம்.\nஅடுத்த சில இதழ்களில் வந்த சில ஓவியங்கள். எஸ்.ராஜம் அவர்களும் சில ஓவியங்கள் வரைந்தார்.\n பொன்னனும், வள்ளியும் போர் தொடங்கும் சேதியைக் கேட்கிறார்கள்.\nவள்ளியும், அவள் பாட்டனார் வீரபத்திர ஆச்சாரியும் போர் முழக்கம் கேட்கிறார்கள்.\n'சித்திர மண்டபத்தில்' பார்த்திப மகாராஜா வரைந்த சித்திரம். [ ஓவியம்: எஸ்.ராஜம் ]\n\" பார்த்திப மகாராஜாவின் தந்தை, மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் முன்னால் வாளையும் வில்லையும் வைத்து அடிபணிந்து, விதவிதமான இரத்தினங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதை நினைக்கும் போதே பொன்னனுக்கும் இரத்தம் கொதித்தது.\n\"சோழ நாடு இந்த அவமானத்தை எத்தனை நாளைக்குச் சகித்துக் கொண்டிருப்பது யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா\" என்று எத்தனையோ முறை பொன்னன் சிந்தித்ததுண்டு\"\nகுந்தவை, நரசிம்ம பல்லவர். சோழராஜ குமாரன் விக்கிரமன் புரட்டாசிப் பௌர்ணமியன்று சோழ நாட்டின் சுதந்திரக் கொடியை உயர்த்த உத்தேசித்திருக்கிறான் என்று கூறும் ஓலையைக் கொண்டுவந்த உறையூர்த் தூதன்.\nசங்கலிகளால் கட்டப்பட்ட விக்கிரமனைப் பார்க்கிறாள் குந்தவை.\n[ எஸ். ராஜம் ]\nநரசிம்ம பல்லவர் வரைந்த ஓவியம்.\nகப்பலில் செல்லும் விக்கிரமனை ஆசீர்வதிக்கும் சிவனடியார்.\nஅருள்மொழித் தேவி, பொன்னன், சிவனடியார்.\nசெண்பகத் தீவை நெருங்குகிறான் விக்கிரமன்.\nசெண்பகத் தீவின் மன்னனாய் ஏற்கப்படுகிறான் விக்கிரமன்.\nLabels: எஸ்.ராஜம், ஓவிய உலா, வர்மா\nஞாயிறு, 15 செப்டம்பர், 2019\n1357. பெரியசாமி தூரன் - 5\n' அஜந்தா' இதழில் 1953-இல் வந்த ஒரு நாடகம். கட்டபொம்மு காலக் கதை.\nசனி, 14 செப்டம்பர், 2019\n1356. முருகன் - 6\n'தலம்தோறும் தமிழ்க்கடவுள் ' என்ற தொடரில் குருஜி ஏ.எஸ்.ராகவன் 2001 -இல் 'கல்கி' இதழில் எழுதிய முதல் கட்டுரை. கட்டுரையில் தன் சொந்த அனுபவத்தையும் எழுதுகிறார் குருஜி. அதைப் படித்தால், ஏன் திருச்செந்தூர் குருஜிக்கு 'முதல் படைவீடாக' இருக்கிறது என்பது புரியும்\n[ நன்றி: கல்கி ]\nLabels: குருஜி ராகவன், திருப்புகழ், முருகன்\nதிங்கள், 9 செப்டம்பர், 2019\n1355. சங்கீத சங்கதிகள் - 201\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 7\n1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் நான்கு பாடல்கள் இதோ\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: அரியக்குடி, அருணாசலக் கவி, சங்கீதம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங���கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1361. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 3\n1360. விபுலானந்தர் - 6\n1359. தங்கம்மாள் பாரதி - 5\n1357. பெரியசாமி தூரன் - 5\n1356. முருகன் - 6\n1355. சங்கீத சங்கதிகள் - 201\n1354. பி.எஸ்.ராமையா - 5\n1353. சங்கீத சங்கதிகள் - 200\n1352. சத்தியமூர்த்தி - 9\n1351. சங்கீத சங்கதிகள் - 199\n1350. கி.வா.ஜகந்நாதன் - 30\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nபார்த்திபன் கனவு - 1 'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு' 16, அக்டோபர், 1941 கல்கி இதழில் தொட...\n1356. முருகன் - 6\nசெந்தில் ஆண்டவன் குருஜி ஏ.எஸ்.ராகவன் ' தலம்தோறும் தமிழ்க்கடவுள் ' என்ற தொடரில் குருஜி ஏ.எஸ்.ராகவன் 2001 -இல் 'கல்கி...\n1359. தங்கம்மாள் பாரதி - 5\nவீரத்தாய் தங்கம்மாள் பாரதி 1943 -இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble reading some of the ...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1360. விபுலானந்தர் - 6\n”கீதாஞ்சலி” மூலம்: தாகூர், மொழிபெயர்ப்பு: விபுலானந்தர் 1934 ‘தனவணிகன்’ பொங்கல் மலரில் ( இரங்கூன் ) வந்த கவிதை. [ If you ...\nசங்கீத சங்கதிகள் - 39\n டி.டி.கிருஷ்ணமாச்சாரி செப்டம்பர் 16 . எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பிறந்தநாள். 1968 .எம்.எஸ். அவர்...\n1357. பெரியசாமி தூரன் - 5\nகாதற்பொய் பெ. தூரன் ' அஜந்தா' இதழில் 1953 -இல் வந்த ஒரு நாடகம். கட்டபொம்மு காலக் கதை. [ I...\n1361. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 3\nஅந்தப்புரக் கலகம் மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் ’சக்தி’ இதழில் 1941 -இல் வந்த ஒரு படைப்பு. [ If you have trouble reading some o...\nடி. ஆர். ராஜகுமாரி - 1\nடி.ஆர்.ராஜகுமாரி அறந்தை நாராயணன் செப்டம்பர் 20. டி.ஆர். ராஜகுமாரியின் நினைவு தினம். சென்னையில் மாம்பலத்தில் வசித்த பல நடிகர்க...\nபாரதி மணிமண்டபம் - 7\nதமிழ் உயர்ந்தது 'கல்கி' முந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 , பகுதி 5 , பகுதி 6 ( ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/geek/?lang=ta", "date_download": "2019-09-21T04:47:14Z", "digest": "sha1:EHK7PCGH7YOYSEWLNI4W2L76E244IAXD", "length": 56479, "nlines": 256, "source_domain": "www.thulasidas.com", "title": "மேதாவி சென்னை - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nமார்ச் 26, 2009 மனோஜ் 7 கருத்துக்கள்\nசரி, குறுகிய பதில், மேலும், உங்கள் உடல் நினைவக அளவை விட உங்கள் மெய்நிகர் நினைவக அதிகரிக்க.\nநீண்ட பதிப்பு இப்போது. சமீபத்தில், நான் அதை அதற்கடுத்ததாக அல்லது தூக்க முறையில் இருந்து ஒழுங்காக எழுந்திருக்க முடியாது என்று என் பிசி இந்த பிரச்சனை. பிசி தன்னை மற்றும் கடையும் இருக்க வேண்டும், ஆனால் திரையில் சக்தி சேமிப்பு முறைமை மாற வேண்டும், வெற்று தங்கி. அந்த நேரத்தில் செய்ய தான் கணினியை மறுதொடக்கம் இருக்க வேண்டும்.\nநான் அந்த நல்ல netizen போலவே, நான் ஒரு தீர்வு இணைய trawled. ஆனால் எந்த கண்டுபிடிக்க வில்லை. சில BIOS மேம்படுத்தும் ஆலோசனை, அதனால் கிராபிக்ஸ் அட்டை மற்றும் பதிலாக. பின்னர் நான் இந்த ஒரு லினக்ஸ் குழு குறிப்பிடப்பட்டுள்ளது பார்த்தேன், இடமாற்று கோப்பு அளவு பருநிலை நினைவகம் அதிகமாக இருக்கவேண்டும் என்று, என் விண்டோஸ் எக்ஸ்பி கணினியில் அதை முயற்சி செய்ய முடிவு. அது பிரச்சனை தீர்ந்தது\nஎனவே எழுந்ததும் வெற்று திரையில் சிக்கல் தீர்வு உங்கள் கணினியில் நினைவக விட பெரிய ஏதாவது மெய்நிகர் நினைவக அளவை அமைக்க ஆகிறது. நீங்கள் மேலும் தகவல் தேவை என்றால், எப்படி இங்கே,, படி மூலம் படி வடிவில். இந்த வழிமுறைகள் ஒரு விண்டோஸ் எக்ஸ்பி கணினியில் பொருந்தும்.\nவலது-கிளிக் “என் கணினி” மற்றும் வெற்றி “பண்புகள்.”\nரேம் அளவு பாருங்கள், மற்றும் கிளிக் “மேம்பட்ட” தாவல்.\nகிளிக் “அமைக்கிறது” கீழ் பொத்தானை “செயல்திறன்” குழு பெட்டியில்.\nஆம் “செயல்திறன் விருப்பங்கள்” வரும் விண்டோவில், தேர்வு “மேம்பட்ட” தாவல்.\nஆம் “மெய்நிகர் நினைவகம்” கீழே அருகே குழு பெட்டியில், கிளிக் “மாற்றம்” பொத்தானை.\nஆம் “மெய்நிகர் நினைவகம்” மேல்தோன்றும் சாளரத்தை, அமைக்க “வழக்கமான அளவு” உங்கள் RAM அளவை விட ஏதாவது (நீங்கள் நடவடிக்கை பார்த்தேன் என்று 2). நீங்கள் வேண்டும் என்று எந்த வன் வட்டு பகிர்வு அதை அமைக்க முடியும், ஆனால் நீங்கள் இந்த வழிமுறைகளை மூலம் போகிறீர்கள் என்றால், வாய்ப்புகளை நீங்கள் மட்டும் இல்லை, உள்ளன “சி:”. என் விஷயத்தில், நான் அதை வைத்து தேர்வு “எம்:”.\nநீங்கள் இந்த பயனுள்ளதாக இருந்தால், நீங்கள் விரும்பக்கூடிய:\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல் மீட்டெடுக்க எப்படி\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி\nஅளவு நிதி, Wilmott இதழ்,\nபொருள் மேஜிக் சார்ந்த மொழிகள்\nமார்ச் 16, 2009 மனோஜ்\nஎங்கும் ஆப்ஜெக்ட் சார்ந்த மொழிகளில் விட வெளிப்படையான நிலைப்பாடுகளில் ஆதிக்கம் உள்ளது. வெறும் நாம் சில தங்கள் அம்சங்கள் விவரிக்க பயன்படுத்தும் வார்த்தைகளை பாருங்கள்: பல்லுருத்தோற்ற, சுதந்தரத்தை, மெய்நிகர், சுருக்கம், அளவுக்கு மீறிய — சாதாரண அவர்கள் அனைவரும் (அல்லது கிட்டத்தட்ட இயல்பு) அன்றாட வார்த்தைகள், ஆனால் அவர்களின் நேரடி அர்த்தம் இருந்து சற்று தூரம் கருத்துக்கள் மற்றும் கருத்துக்கள் signifying. இன்னும், மற்றும் இங்கே துடைப்பான் உள்ளது, கம்ப்யூட்டிங் சூழலில் தங்கள் பொருளை நேர்த்தியானது பொருத்தமான தெரிகிறது. அது தான் நாம் இதுவரை இந்த உதாரணங்களை எடுத்து என்று ஒரு அறிகுறி அநேகமாய். அனைத்து பிறகு, தி “பொருள்” பொருள் சார்ந்த நிரலாக்க ஏற்கனவே ஒரு சுருக்க முன்னுதாரணம், கொண்டு ஒன்றும் செய்ய முடியாது கொண்ட “ஆசையின் தெளிவற்ற பொருள்,” உதாரணமாக.\nநாம் சாராம்சம் செயல்முறை வடிவமைப்பு முறைகள் ஒரு பிட் காட்டு இயங்கும் பார்க்க செய்ய. ஒரு முறை தன்னை ஒரு பார்வையாளர் அல்லது ஒரு தொழிற்சாலை அழைக்கும் போது, அதை அமைதியாக பறித்துக்கொண்டது கவிதை உரிமத்தை வழங்கத் ஒரு geekily மன்னிக்கும் இதயம் எடுக்கும். வடிவமைப்பு முறைகள், அவர்கள் எங்கள் உணர்திறன் எடுத்து செல்ல உரிமைகள் போதிலும், சார்ந்த நிரலாக்க ஆட்சேபிக்கிறேன் மகத்தான சக்தி சேர்க்க, இது ஏற்கனவே மிகவும் சக்த��� வாய்ந்த, அனைத்து பல்லுருத்தோற்ற போன்ற அம்சங்கள் கட்டப்பட்ட, சுதந்தரத்தை, அளவுக்கு மீறிய போன்றவை.\nவரிசைமுறையிலான் நிரலாக்க ஒரு தனிப்பட்ட பின்னணி கொண்ட யாரோ, பொருள் சார்ந்த மொழிகளை இந்த அம்சங்கள் தூய மந்திரம் போல தோன்றலாம். ஆனால் பெரும்பாலான அம்சங்களை உண்மையில் அவர்களின் வரிசைமுறையிலான் நிரலாக்க நிகர் நீட்சிகள் அல்லது வேறுபாடுகள் உள்ளன. ஒரு வர்க்கம் வெறுமனே ஒரு அமைப்பு ஆகும், மற்றும் கூட சி போன்ற அறிவித்தார் முடியும் ,. நீங்கள் ஒரு வர்க்கம் ஒரு முறை சேர்க்கும் போது, நீங்கள் ஒடுக்கி ரகசியமாக ஒரு கூடுதல் வாதம் ஒரு உலக செயல்பாடு சேர்க்கும் என்று கற்பனை செய்யலாம் (பொருள் குறிப்பு) மற்றும் ஒரு தனிப்பட்ட அடையாளங்காட்டி (சொல்ல, வர்க்கம் பெயர் ஒரு ஹாஷ் மதிப்பு). Polymorphic செயல்பாடுகளை மேலும் செயல்பாடு பெயர்கள் செயல்பாடு கையொப்பம் ஒரு ஹாஷ் மதிப்பு சேர்ப்பதன் மூலம் செயல்படுத்தப்பட முடியும், மற்றும் உலக நோக்கம் அவற்றை.\nபொருள் சார்ந்த முறை உண்மையான மதிப்பு, அது நல்ல வடிவமைப்பு ஊக்குவிக்கிறது என்று. ஆனால் நல்ல நிரலாக்க ஒழுக்கம் ஒரு பொருள் சார்ந்த மொழி வெறும் தழுவல் அப்பாற்பட்ட, இது என் முதல் சி ஆசிரியர் கூறினார் ஏன், “நீங்கள் உண்மையில் விரும்பினால் நீங்கள் சி கெட்ட Fortran எழுத முடியும் ,. நீங்கள் அதை செய்ய கடினமாக ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும் என்று.”\nஅனைத்து தங்கள் மந்திர சக்திகளுக்கு, பொருள் சார்ந்த நிரலாக்க மொழிகளும் அனைத்து சில பொதுவான பலவீனங்களைக் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் முக்கிய குறைபாடுகளும் ஒரு ஆகிறது, உண்மையில், பொருள் சார்ந்த நிரலாக்க அடிப்படை வடிவமைப்பு அம்சங்கள் ஒன்றாக. புரோகிராமர் தந்ததாக என பொருள்கள் கொண்ட தரவு நினைவக இடங்களில் உள்ளன (மற்றும் கணினி). நினைவகம் இடங்களில் பொருளின் மாநில நினைவில் — வடிவமைப்பால். ஒரு பொருள் ஒரு முறை செயல்படுத்தப்படும் போது அது என்ன தீர்மானிக்கிறது என்ன மாநில. எனவே பொருள் சார்ந்த அணுகுமுறை இயல்பாகவே ஸ்டேட்புள் ஆகும், நாங்கள் ஏற்று கொள்ள முடியும் என்றால் என்ன “நிலை” பொருள் சார்ந்த பின்னணியில் என்றால்.\nஆனால் ஒரு பயனர் இடைமுகம், நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தப்படுகின்றன எந்த வரிசையில் மீது எவ்வ��வு கட்டுப்பாடு இல்லை, அங்கு, நாம் நேரத்தில் ஒரு என்ன கட்டத்தில் மரண தண்டனை என்ன நடவடிக்கை பொறுத்து ஸ்டேட்புள் நிரலாக்க தவறான முடிவுகளை பெற வேண்டும். நாங்கள் சிக்கலான சூழ்நிலைகளில் இணை கணினிகள் வேலை போது இத்தகைய பரிசீலனைகள் குறிப்பாக முக்கியம். இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு விரும்பத்தக்க சொத்து செயல்பாடுகளை தங்கள் வாதங்களை அடிப்படையில் மட்டுமே ஒரு எண் திரும்ப என்று. இந்த சொத்து, என அழைக்கப்படுகின்றன “தூய்மை,” மிகவும் செயல்பாட்டு மொழிகளை அடிப்படை வடிவமைப்பு குறிக்கோள் ஆகும், தங்கள் கட்டட அவர்களில் பெரும்பாலோர் கண்டிப்பாக என்று ஒப்பு என்றாலும் “தூய.”\nபொருள் மேஜிக் சார்ந்த மொழிகள்\nஈருறுப்பு மரம் புது விதமான\nஅளவு நிதி, Wilmott இதழ்,\nமார்ச் 11, 2009 மனோஜ்\nபராடிக்ம்ஸ் கம்ப்யூட்டிங் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களிலும் உட்புகுந்த. இந்த உதாரணங்களை சில இயற்கை. உதாரணமாக, அதை நாம் உண்மையில் ஒரு JPEG அல்லது ஒரு எம்பி 3 கோப்பு அர்த்தம் போது ஒரு படத்தை அல்லது ஒரு பாடல் பற்றி பேச இயற்கை. கோப்பு ஏற்கனவே விண்டோஸ் அமைப்புகள் பிரபலமானது கோப்பு கோப்புறையை முன்னுதாரணம் உருவானது முழுநிலை ஆகும். அடித்தளத்தில் பொருள்கள் அல்லது நீரோடைகள் மீண்டும் மற்றும் பூஜ்ஜியங்களாக வடிவங்கள் கருத்தியல்கள் உள்ளன, டிரான்சிஸ்டர்கள் வோல்ட்டேஜ் நிலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும், அல்லது ஒரு காந்த வட்டில் மாநிலங்களில் சுற்ற. நிலைப்பாடுகளில் ஒரு முடிவற்ற வரிசைக்கு உள்ளது. பெர்ட்ரண்ட் ரசல் குழப்பத்தில் ஆழ்த்தியது என்று பழமொழி ஆமைகள் போன்ற (அல்லது சாமுவேல் ஜான்சன் அது இருந்தது), அது அனைத்து வழி கீழே வைத்தன.\nஅவர்களிடம் இருந்து உருவானது சொல்லியல் தாழ்த்துகிறது என்றாலும் சில உதாரணங்களை பின்னணி ஒரு வாடி. கணினி நெட்வொர்க்குகள் அசல் முன்னுதாரணம் (இணையத்தின்) இடைத்தொடர்பினால் கண்ணி மேலே வானத்தில் வசிக்கும் இருந்தது. இந்த காட்சி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நம் மட்டத்தில் தரையில் வசிக்கும் உலகளாவிய வலை மூலம் மாற்றப்படுகிறது. ஆனால் நாம் இன்னும் நாம் சொல்ல போதெல்லாம் அசல் முன்னுதாரணம் பயன்படுத்த “பதிவிறக்க” அல்லது “பதிவேற்ற.” உலகளாவிய வலை, மூலம், அனைத்து வலை தளங்கள் என்ற பெயரில் அந்த எண்ணி��்கைகள் சுருக்க, WWW குறிப்பிடப்படுகின்றன. அது இது குறிக்கிறது என்ன விட சொல்ல இனி நமக்கு எடுக்கும் என்று ஒரே ஒரு பற்றி என்ற சந்தேகத்திற்குரிய வேறுபாடும் என்பதன் சுருக்கமாகும். ஆனாலும், எங்கள் தலைப்பை திரும்ப பெறுவது, உதாரணங்களை அறிமுகமில்லாத அமைப்புகள் மற்றும் சூழலில் எங்கள் செயல்களை வழிகாட்ட சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள வழிமுறையாக இருக்கும், குறிப்பாக கணினிகளில், இது தொடங்கும் விசித்திரமான மற்றும் சிக்கலான மிருகங்கள்.\nஒரு அடிப்படை கணினி செயலி ஏமாற்றும் எளிது. அது வாயில்கள் ஒரு சரம். ஒரு கதவு ஒரு சுவிட்ச் உள்ளது (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ) டிரான்சிஸ்டர்கள் ஒரு சிறிய தொகுதியாக இருக்க. ஒரு 32 பிட் செயலி 32 ஒரு வரிசையில் சுவிட்சுகள். ஒவ்வொரு சுவிட்ச் ஒரு பூஜ்யம் குறிக்கும் ஆஃப் ஒன்று இருக்க முடியும், அல்லது (one). மற்றும் ஒரு செயலி ஒரே ஒரு செயல்பாடு செய்ய முடியும் — வாயில்கள் மற்றொரு வரிசை உள்ளடக்கங்களை சேர்க்க (ஒரு பதிவு என்று) தன்னை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது மட்டுமே முடியும் “குவிகின்றன.”\nஇந்த கடைசி வாக்கியத்தில் எழுதி, நான் ஏற்கனவே சாராம்சம் ஒரு செயல்முறை தொடங்கியது. நான் எழுதினேன் “உள்ளடக்கங்களை,” ஒரு கொள்கலன் ஹோல்டிங் எண்கள் பதிவுசெய்துகொண்டுள்ளதாக நினைத்து. அது சாராம்சம் பல நிலைகளில் சக்தி, இவை ஒவ்வொன்றும் எளிய மற்றும் வெளிப்படையான ஆகிறது, ஆனால் என்ன கட்டி அதை முன் வருகிறது, என்று ஒரு கணினி, மிக சக்திவாய்ந்த செய்கிறது.\nநாம் கருத்தியல்கள் பார்க்க முடியும், எண்ணக்கூடிய கருத்து கூறுநிலையாக்கம் தொடர்ந்து, கணினி ஒவ்வொரு அம்சத்திலும், வன்பொருள் மற்றும் மென்பொருள் இரு. டிரான்சிஸ்டர்கள் குழுக்கள் வாயில்கள் வரிசைகள் ஆக, பின்னர் செயலிகள், பதிவேடுகளை, கேச் அல்லது நினைவக. திரட்டுகள் (சேர்த்தல்) அனைத்து கணித செயல்பாடுகளை ஆக, சரம் கையாளுதல், பயனர் இடைமுகங்கள், படம் மற்றும் வீடியோ எடிட்டிங் மற்றும் பல.\nமூரின் விதியின் வெளித்தோற்றத்தில் முடிவில்லாத அணிவகுப்பில் என்று எய்ட்ஸ் கம்ப்யூட்டிங் மற்றொரு அம்சம் (இது கணினிகள் ஒவ்வொரு அவர்கள் சக்தி இரட்டிப்பாகும் 18 மாதங்கள்) முன்கூட்டியே மேலும் முன்னேற்றங்கள் எரியூட்டும் தெரிகிறது என்று, ஒரு வெடிப்பு வளர��ச்சி உருவாக்கும். முதல் ஒடுக்கி, உதாரணமாக, பழமையான சில்லுமொழிமாற்றி நிலை மொழியில் எழுதப்பட்டிருந்தது. இரண்டாவது ஒரு முதல் ஒரு மற்றும் பல பயன்படுத்தி எழுதப்பட்டது. கூட வன்பொருள் வளர்ச்சி, கணினிகள் ஒரு தலைமுறை அடுத்த தலைமுறை வடிவமைத்தல் கருவிகள் ஆக, வளர்ச்சி வெளித்தோற்றத்தில் இரங்காத சுழற்சி stoking.\nவன்பொருள் மற்றும் மென்பொருள் இந்த சாதகமான கருத்துக்களை ஒரு நல்ல விஷயம் என்றாலும், வளர்ச்சி வெடிக்கும் தன்மை தவறான திசைகளில் எங்களுக்கு ஆகலாம், கடன் சந்தையில் பலத்துக்கொள்வது போன்ற மிகவும் வங்கி சீரழிவுகள் வழிவகுத்தது 2008. பல கணினி நிபுணர்கள் இப்போது பொருள் சார்ந்த தொழில்நுட்பம் overplayed வருகிறது வியக்கிறேன்.\nபொருள் மேஜிக் சார்ந்த மொழிகள்\nஈருறுப்பு மரம் புது விதமான\nஅளவு நிதி, Wilmott இதழ்,\nமார்ச் 9, 2009 மனோஜ்\nகணினிகள் தங்கள் infuriatingly எழுத்தியல் கீழ்ப்படிதல் போனதாகும் இருக்கும். நான் ஒரு கணினி பணியாற்றிய யாரையும் தனது பங்கிற்கு பச்சாத்தாபம் பற்றாக்குறை முழுவதும் வந்து வந்திருக்கிறாள் — அது டாட் எங்கள் வழிமுறைகளைப் பின்வருமாறு, இன்னும் நாம் உத்தேசித்துள்ள என்ன இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று நிறைவேற்றும் நிறைவடைகிறது. நாம் அனைத்து பின்புற இறுதியில் பொது இழப்பில் தர்க்கம் இந்த எழுத்தியல் பின்பற்றுவது கடித்த வருகின்றன. நாம் புரிந்து எங்கள் இல்லாததால் பழி குறைந்தது சில காரணம் முடியாது (ஆம், நேரடி மற்றும் முழுமையான புரிதல்) செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் நிலைப்பாடுகளில்.\nஉதாரணங்களை பணக்கார, கணினித் துறையில் நாம் நினைப்பது போல் ஒரு வலுவான செல்வாக்கு உள்ளது மற்றும் உலக காண. நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், தான் வழி பாருங்கள் நாம் இந்த நாட்களில் விஷயங்களை கற்று. நாம் இப்போது எதையும் கற்று வேண்டாம், அல்லது நாம் வெறுமனே உலாவுதல் மற்றும் தேடி மூலம் தகவலை அணுக எப்படி கற்றுக்கொள்கிறோம் கூட நம் கணித திறன்களை கால்குலேட்டர்கள் மற்றும் விரிதாள்கள் வருகையுடன் இணைந்து சீரழித்த. நான் என்ரிகோ பெர்மி போன்ற பெரிய மனதில் புனைவுகள் நினைவில், யார் ஒரு துண்டுத் தாளில் ஒரு சில துண்டுகள் மிதக்கின்றன முதல் அணு குண்டு சக்தி வெளியீடு மதிப்பிடப்பட்டுள்ளது, மற்றும் ரிச்சர்டு ஃபேய்ன்மேன் போன்ற, ஈருறுப்பு விரிவு செய்து ஒரு அபாகஸ் நிபுணர் அடிக்க யார். Fermis மற்றும் எங்கள் வயது Feynmans தங்கள் பாக்கெட் கால்குலேட்டர்கள் வெளியே இழுத்து இல்லாமல் அந்த ஸ்டண்ட் இழுக்க முடியும் என்று எனக்கு சந்தேகமாக.\nசெயல்முறை நிரலாக்க, கணித குறியீடுகள் மற்றும் வடிவங்கள் அதன் தேவையற்ற மறுபயன்பாடு மூலம், நாம் நமது கணினிகளில் தொடர்பு வழி வடிவ. உருவானது என்று முன்னுதாரணம் முற்றிலும் unmathematical ஆகும். செயல்பாட்டு நிரலாக்க ஒரு எதிர் தாக்குதல் பிரதிபலிக்கிறது, ஒரு பிரச்சாரத்தை நடைமுறை மொழிகளை கணித monstrosities சேதத்தை தாக்கங்கள் இருந்து மீண்டும் நம் மனதில் வெற்றி. இந்த போரில் வெற்றி பலத்தையும், வேகத்தை விட உண்மை மற்றும் அழகு மேலும் சார்ந்ததாக இருக்கலாம். மரங்களின் எங்கள் கழுத்தில், இந்த அறிக்கையை ஒரு எளிய கேள்வி மொழிபெயர்த்தால்: செயல்பாட்டு நிரலாக்க செய்ய முடியும் போதுமான டெவலப்பர்கள் கண்டுபிடிக்க முடியும் அல்லது அது மலிவான மற்றும் திறமையான நடைமுறை ஒட்டிக்கொள்கின்றன மற்றும் சார்ந்த முறைமைகள் ஆட்சேபம் உள்ளது\nபொருள் மேஜிக் சார்ந்த மொழிகள்\nஈருறுப்பு மரம் புது விதமான\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nஜனவரி 27, 2009 மனோஜ்\nஇந்த என் மேதாவி தொடரில் இரண்டாவது ஒன்றாகும்.\nஎன் தீம் Tweaker நிரலாக்க போது, நான் இந்த பிரச்சினை முழுவதும் வந்தது. நான் என் PHP திட்டத்தில் என் சர்வரில் ஒரு சரம் இருந்தது (மாற்றி அமைக்கப்படும் நடைதாளுடன், உண்மையில்), மற்றும் நான் பயனர் ஒரு கோப்பு தனது கணினியில் அது சேமிப்பு விருப்பம் கொடுக்க வேண்டும். நான் இந்த ஒரு பொதுவான பிரச்சனை என்று நினைத்தேன், மற்றும் அனைத்து பொதுவான பிரச்சினைகள் ஐ மூலம் தீர்க்கப்பட. ஆனாலும், இதோ இதோ, நான் ஒரு திருப்திகரமான தீர்வு காண முடியவில்லை. நான் என் சொந்த காணப்படும், மற்றும் நான் இங்கே பகிர்ந்து, அனைத்து எதிர்கால கூகுளாளர் நலனுக்காக இன்னும் வந்து போக.\nநாம் தீர்வு போக முன், பிரச்சினை என்ன புரிந்து கொள்வோம். பிரச்சனை இரண்டு கணினிகள் இடையே தொழிலாளர் பிரிவு உள்ளது — ஒரு சர்வர் ஆகும், எங்கே உங்கள் வேர்ட்பிரஸ் மற்றும் PHP இயங்கும் முடியும்; மற்ற எங்கே பார்க்கும் நடைபெற்று வாடிக்கையாளர்களின் கணினி உள்ளது. நாம் பற்றி பேசுகி��ீர்கள் சரம் சர்வரில் உள்ளது. நாம் வாடிக்கையாளர் கணினியில் ஒரு கோப்பு அதை காப்பாற்ற வேண்டும். அது செய்ய ஒரே வழி ஒரு HTML பதில் என சரம் சேவை மூலம் ஆகிறது.\nமுதல் பார்வையில், இந்த ஒரு முக்கிய பிரச்சனை போல இல்லை. அனைத்து பிறகு, சர்வர்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சரங்களை மற்றும் தரவு அனுப்ப — என்று நாம் உலாவி எதையும் பார்க்க எப்படி, நீங்கள் படித்து என்ன உட்பட. அது சரம் சேமிக்க விரும்புகிறது என்று தான் எந்த PHP நிரல் இருந்தது என்றால், அது ஒரு பிரச்சனை இல்லை என்று. நீங்கள் சர்வரில் ஒரு கோப்பு ஒரு சரம் அடை மற்றும் கோப்பு பணியாற்ற முடியும்.\nநீங்கள் முழு உலக உங்கள் சர்வரில் கோப்புகளை சரங்களை குவிக்கும் ஒரு வழி கொடுக்க விரும்பவில்லை என்றால் ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் சரி, நீங்கள் இந்த மாதிரி ஏதாவது செய்ய முடியும்:\nஅப்படி, வெறும் சரம் $ stylestr கணக்கிடுகிறது என்று உங்கள் foo.php இந்த குறியீடு வைத்து நீங்கள் செய்த. ஆனால் எங்கள் பிரச்சனையில் நாம் வேர்ட்பிரஸ் நீட்சியாக கட்டமைப்பை வேலை என்று, மற்றும் தலைப்பு பயன்படுத்த முடியாது() அழைப்புகள். நீங்கள் அதை செய்ய முயற்சி போது, நீங்கள் அந்த தலைப்பு ஏற்கனவே கனா செய்யப்படுகிறது என்று பிழை செய்தி கிடைக்கும். இந்த சிக்கல், நான் பயன்படுத்த வேண்டும் என்று கூடுதல் ஒன்று தனித்துவமான தீர்வு காணப்படும். இது ஒன்று மறந்து விட்டீர்களா, ஆனால் நான் அதை ஒரு பொதுவான நுட்பமாகும் யூகிக்கிறேன். தீர்வு ஒரு வெற்று iFrame வரையறுக்க மற்றும் PHP செயல்பாடு எழுத வேண்டும் என்ன அதன் மூல அமைக்க உள்ளது. IFrame ஒரு முழு HTML மூலத்தை எதிர்பார்க்கிறது என்பதால், நீங்கள் அனுமதி (உண்மையில், கட்டாயம்) தலைப்பு கொடுக்க() கட்டளைகளை. குறியீடு துணுக்கை போன்ற ஏதாவது தெரிகிறது:\nஇப்போது கேள்வி, மூல என்ன இருக்க வேண்டும் வேறு வார்த்தைகளில் கூறுவதானால், $ styleurl என்ன ஆகிறது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், $ styleurl என்ன ஆகிறது தெளிவாக, அது உங்கள் சர்வரில் ஒரு நிலையான கோப்பு இருக்க போகிறது. இந்த பதவியை நோக்கம் அது அனைத்து சர்வர் ஒரு கோப்பு இருக்க வேண்டும் இல்லை என்று காட்ட உள்ளது. அது ஒரு இரண்டு பகுதியாக பதில். நீங்கள் வேர்ட்பிரஸ் வரம்புக்குள் வேலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும், மற்றும் நீங்கள் தனியே PHP கோப்புகளை செய்ய முடியாது. நீங்கள் செய்ய முடியும் மட்டும் தான் இருக்கும் PHP கோப்புகளை வாதங்கள் சேர்க்க உள்ளது, அல்லது கூடுதல் நீங்கள் உருவாக்கப்பட்ட. நீங்கள் முதல் செய்ய எனவே பின்வருமாறு ஒரு submit 'பொத்தானை:\nபொத்தானை பெயர் பண்பு என்று குறிப்பு “saveCSS.” இப்பொழுது, குறியீடு பகுதியாக என்று சமர்ப்பிக்கிறார் கையாளுகிறது, நீங்கள் போன்ற ஏதாவது செய்ய:\nஇது உங்கள் iFrame ஆதாரமாக கொடுக்க வேண்டும் என்று $ styleurl உள்ளது, முன்னோக்கி. அது உங்கள் pluging பக்கம் URL அதே என்று குறிப்பு, நீங்கள் சேர்க்க முடிந்தது என்று தவிர “காப்பாற்ற” அது இறுதியில். அடுத்த தந்திரம் என்று வாதம் கைப்பற்ற மற்றும் அது கையாள வேண்டும். என்று, நீங்கள் வேர்ட்பிரஸ் ஏபிஐ செயல்பாட்டை பயன்படுத்த, add_action என:\nஇந்த உங்கள் சொருகி ஆரம்பம் பகுதியாக ஒரு செயல்பாடு saveCSS சேர்க்கிறது. இப்போது நீங்கள் இந்த செயல்பாடு வரையறுக்க வேண்டும்:\nஇப்போது நாம் கிட்டத்தட்ட வீட்டில் இலவச இருந்தால். புரிந்து கொள்ள மட்டும் தான் நீங்கள் அந்த உள்ளது செய்ய டை வேண்டும்(). உங்கள் செயல்பாடு இறக்க என்றால், அது உங்கள் காப்பாற்ற கோப்பில் வேர்ட்பிரஸ் உருவாக்கப்பட்ட பொருட்களை மீதமுள்ள வெளியே கக்கும், உங்கள் சரம் $ stylestr அதை சேர்ப்பதன்.\nஅது சிக்கலான இருக்கலாம். சரி, நான் அதை ஒரு பிட் சிக்கலாக உள்ளது யூகிக்கிறேன், ஆனால் நீங்கள் அதை செயல்படுத்த மற்றும் அது இயங்கும் பெற ஒருமுறை, நீங்கள் (மற்றும் செய்ய) அது பற்றி மறக்க. குறைந்தது, நான் செய்கிறேன். நான் இங்கே அது posted அதனால் தான், எனவே அடுத்த முறை நான் வேண்டும் என்று அது செய்ய, நான் அதை பார்க்க முடியும்.\nபெருநிறுவன வாழ்க்கை, மின்னஞ்சல் தீமையா, நகைச்சுவை\nடிசம்பர் 10, 2008 மனோஜ் 4 கருத்துக்கள்\nசெப்டம்பர் 19, 2008 மனோஜ்\nபெரிய படம்பிங்கோமாற்றம் மேலாண்மைமுக்கிய வியாபாரம்மேதாவிநகைச்சுவைமேலாண்மைஎம்பிஏமனப்போக்கைவழிமுறை மேம்பாடுஏவுகலன் அறிவியல்சினெர்ஜிபெண்ணுக்கு\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,850 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,577 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,573 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பிய��் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2144", "date_download": "2019-09-21T04:52:42Z", "digest": "sha1:XAFBM6TEEGASX22CDJH35KZLRE2USMAV", "length": 7104, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபி.காம்., பி.எஸ்சி., இன்ஜினீயரிங் படித்தவர்கள் முன்பெல்லாம் தங்கள் துறையிலேயே முதுகலையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலோர் எம்.பி.ஏ. படிப்பைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், சாஃப்ட்வேர் கம்பெனி முதல் தனியார் வங்கிகள் வரை அனைத்துத் துறையினருக்கும் எம்.பி.ஏ. படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் செய்யப்பட்டு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது. ‘உலக அளவில் சி.இ.ஓ-க்கள் 40% பேர் எம்.பி.ஏ. படித்தவர்கள்’ என புள்ளிவிவரம் கூறுவதிலிருந்தே இந்தப் படிப்பின்மீது அநேகம் பேருக்கு அதீத ஆர்வம் ஏன் ஏற்படுகிறது என்பது புரிகிறது. எம்.பி.ஏ-வில் என்ன சொல்லித்தருகிறார்கள், எவ்வளவு செலவாகும், எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என விரிவாக விளக்குகிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களிடம் ‘ஏன் படிக்கிறேன் எம்.பி.ஏ.’ என்று கேட்டு அவர்களிடம் பதில் வாங்கி ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பது சிறப்பு. எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்களிடம் ‘கேளுங்கள் சொல்கிறேன்’ என்று கேட்டு அவர்களுக்கு பதில் சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பம்சம். உலக அளவில் பல்வேறு துறைகளில் வெற்றிபெற்றவர்களின் கதைகளையும் உதாரணத்தோடு கூறியிருப்பது பிசினஸில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும் பயன்படும். நாணயம் விகடனில் தொடர் வெளிவந்தபோதே வாசகர்க��ிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘எம்.பி.ஏ. மூன்றெழுத்து மந்திரம்’, இப்போது நூல் வடிவில். புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அனைவருக்கும் மூன்றெழுத்து மந்திரத்தின் மீது ஆர்வம் ஏற்படும் என்பது திண்ணம்.\nஇன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு எம்.நிர்மல் Rs .63\nஹாய் மதன் (பாகம் ‍3) மத‌ன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 8) மத‌ன் Rs .63\nஹாய் மதன் (பாகம் 7) மத‌ன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 5) மத‌ன் Rs .60\nஹாய் மதன் (பாகம் 4) மத‌ன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 2) மத‌ன் Rs .70\nஇந்திய வரலாறும் பண்பாடும் டாக்டர் சங்கர சரவணன் Rs .126\nவி.ஏ.ஓ. தேர்வுக் களஞ்சியம் டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா Rs .350\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/", "date_download": "2019-09-21T04:36:55Z", "digest": "sha1:I3JK24RGLYOJD6JD4EGKK47X7PX27Z5K", "length": 10267, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "ஆட்டோமொபைல் India News in Tamil: Tamil News Online, Today's ஆட்டோமொபைல் News – News18 Tamil", "raw_content": "\nமந்தநிலையில் ஆட்டோ மொபைல் துறை: மூடும் நிலையில் சிறு குறு நிறுவனங்கள்\n76 ஆயிரம் ரூபாய் வரையில் மஹிந்திரா ஆஃபர்\nமின்சார வாகனங்களுக்கு முழு வரி விலக்கு\nசுமோவுக்கு ‘டாட்டா’ சொன்ன டாடா..\nமீண்டும் அமலுக்கு வரும் Odd-Even திட்டம்\n’செகண்ட் ஹேண்ட்’ கார்களுக்கு அதிகரிக்கும் மவுசு..\nநிர்மலா சீதாராமனின் கருத்தை மறுக்கும் மாருதி சுசூகி\nபுதிய மோட்டார் வாகன சட்டம்... மற்ற மாநிலங்கள் கூறுவது என்ன\nஇந்தியாவுக்கு 100 கார்கள் மட்டுமே... AUDI-யின் புதிய சொகுசுக் கார்\n’உயிரைப் பாதுகாக்கவே அதிக அபராதங்கள்..’\nபொருளாதார மந்தநிலையிலும் ஹூண்டாய் முதலிடம்\nஹோண்டா கார்களுக்கு ₹4 லட்சம் வரை தள்ளுபடி\nட்ராஃபிக் அபராதத்திலிருந்து தப்பிக்கும் வழி\nபொருளாதார மந்த நிலையால் மோட்டார் பம்புசெட் தொழிலிலும் சரிவு\nஇந்தியாவில் அறிமுகமாகும் ஆஸ்ட்ரிட் லைட்\nமாருதி சுசூகி கார்களுக்கு அதிரடி ஆஃபர்..\n’என் காருக்கும் அபராதம்’- நிதின் கட்கரி\nரோல்ஸ் ராய்ஸ் மீது அமலாக்கத்துறை வழக்கு\n5 ஆலைகளில் 59 நாட்கள் உற்பத்தியை நிறுத்தும் அசோக் லேலண்ட்\nபோலீஸ் அதிகாரிகளுக்கு இரட்டிப்பு அபராதம்\nஹூண்டாய் சாதனையை முறியடித்த கியா\nஆட்டோமொபைல் பங்களிப்பு அளப்பரியது - நிதின் கட்கரி\n₹ 25 ஆயிரத்துக்கு ஆட்டோ வாங்கி ஓட்டியவருக்கு ₹47 ஆயிரம் அபராதம்\nஇரண்டு இடங்க���ில் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி..\nவாகனங்களில் ஜாதி, மதம் சார்ந்த ஸ்டிக்கர்களுக்கு அபராதம்\nகோவையில் மூடப்படும் தொழிற்சாலைகளால் வேலையிழப்பு\nமுதல் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி சுணக்கம்\nமோசமான வீழ்ச்சியில் மாருதி சுசூகி\nஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை பன்மடங்கு சரிவு\nஇந்த மாதமும் சரிந்த வாகனங்களின் விற்பனை\nவிற்பனையில் அடித்து நொறுக்கிய கியா செல்டாஸ்\nபலத்த வீழ்ச்சியைச் சந்தித்த மாருதி சுசூகி\nஇந்தியாவுக்கு வந்த புதிய ’டார்க்’ டாடா ஹேரியர்..\nசெப்டம்பர் 1 முதல் புதிய வாகன சட்டம் அமல்\nடாடா எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள்\nமின்சார பேருந்து சேவைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு: அமைச்சர்\nஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக்\nபுதிய மாற்றங்களுடன் 2020 கவாஸ்கி நின்ஜா ZX-10R..\nஏர் இந்தியா எரிபொருள் கடன் ₹5ஆயிரம் கோடி\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2019024&Print=1", "date_download": "2019-09-21T05:39:56Z", "digest": "sha1:W4NF6ZNQ235QFRCJMSQZWNOJJBTAW3ZD", "length": 5743, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்ரமணியன் சாமி| Dinamalar\n'வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\nஐதராபாத் : 'வருமான வரியை ஒழித்துக் கட்டுவதால், நாட்டில் அதிக அளவில் சேமிப்பு உருவாகும்' என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்தார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: இந்தியாவில் வருமானவரி செலுத்துவோர் சதவீதம் மிகக் குறைவு. அவர்களுக்காக மக்கள் மீது அதிக வரிச்சுமையை ஏன் ஏற்ற வேண்டும். நடுத்தர குடும்பத்தினருக்கும், சிறு தொழில் முனைவருக்கும் வருமான வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே வருமான வரியை ஒழிக்க வேண்டும். இதனால் நாட்டில் சேமிப்பு உருவாகி, மூதலீடுகள் பெருகும். நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nவருமானவரியை ஒழிப்பதன் மூலம் இழக்கும் தொகையை விட, மறைமுக வரி மூலம் அரசுக்கு அதிக தொகை கிடைக்கும். மேலும் இயற்கை வளங்கள் மற்றும் 2ஜி முதல் 5ஜி வரை உள்ள ஸ்பெக்ட்ரம்களை முறைப்படுத்தி ஏலம் விடுவதன் மூலம் நிதி ஆதாரம் அதிகம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nRelated Tags Subramanian Swamy income tax வருமான வரி ஒழிய வேண்டும் சுப்ரமணியன் சாமி\n'காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்(39)\nகூலிபடையை வைத்து என்னை கொல்ல சதி: திகில் கிளப்பும் மம்தா (51)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sovetika.ru/gallery3/index.php?/tags/173-thierry_poncelet&lang=ta_IN", "date_download": "2019-09-21T04:31:39Z", "digest": "sha1:E2P5RRUPMMU3IIP5S4376CZDGDMTK2FP", "length": 3622, "nlines": 28, "source_domain": "sovetika.ru", "title": "குறிச்சொல் Thierry Poncelet | Sovetika.ru - живопись/painting", "raw_content": "\nகுறிச்சொற்கள் 207 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் M - நடுத்தர L - பெரிது\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-09-21T05:49:35Z", "digest": "sha1:2DQOA7O5STBQF4WJLZEPZQ2NS3N6657S", "length": 7251, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபதேசிங்ராவோ கேக்வாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்ல��. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\n, தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஃபதேசிங்ராவோ கேக்வாத் (Fatehsinghrao Gaekwad, பிறப்பு: ஏப்ரல் 2 1930, இறப்பு: பிப்ரவரி 1 1988), இந்தியத் துடுப்பாட்டக்காரர், இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 28 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2018, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-21T05:13:56Z", "digest": "sha1:XXYB5V5BPLYYLCPODI3TVVYQ5QDTMIFM", "length": 19294, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாடாளுமன்றத்திற்கு வெற்றி பெற்ற கட்சிகளின் விழுக்காட்டுப் பட்டியல்.\nமலேசியாவின் பொதுத்தேர்தல் ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறுகிறது. கடைசியாக 12வது பொதுத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடைபெற்றது. மலேசியாவின் 13 மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடைபெறும்.\nஇந்த 13 மாநிலங்களில், சரவாக் மாநிலத்தில் மட்டும் சட்டமன்றத் தேர்தல் தனியாக நடைபெறும். 2008 ஆம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகள் போட்டியிட்டன. தேசிய முன்னணி (Barisan Nasional)en:Barisan Nasional என்பது ஒரு கட்சி. மக்கள் கூட்டணி (Pakatan Rakyat) en:Pakatan Rakyat என்பது மற்ற கட்சி. இரு கட்சிகளுமே மக்களிடம் அரசியல் செல்வாக்கு பெற்றவை. தேசிய முன்னணி இப்போதைய ஆளும் கட்சியாகும். ம��ேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய முன்னணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வந்துள்ளது.\n2009 ஆம் ஆண்டு தேசிய முன்னணி (மலேசியா) (பாரிசான் நேசனல்) கூட்டணியின் உறுப்புக் கட்சிகள்\n2009 ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி (பாக்காத்தான் ராக்யாட்) கூட்டணியின் உறுப்புக் கட்சிகள்\nபாக்காத்தான் ராக்யாட் (ஆங்கிலம்:People's Pact), (மலாய்: Pakatan Rakyat) (PAKATAN)\nகெடா – என்.கோபாலகிருஷ்ணன் en:N Gobalakrishnan – பாடாங் செராய் – கெஅடிலான் மக்கள் நீதிக்கட்சி/சுயேட்சை\nபினாங்கு - பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி [1] – பத்து காவான் – மக்கள் கூட்டணி (ஜ.செ.க) - மாநிலத் துணை முதல்வர்\nபினாங்கு – கர்பால் சிங் [2] - புக்கிட் குலுகோர் – மக்கள் கூட்டணி (ஜ.செ.க)\nபேராக் – டாக்டர் ஜெயகுமார் தேவராஜ் [3] – சுங்கை சிப்புட் – மக்கள் கூட்டணி (மலேசிய சமூகக் கட்சி)\nபேராக் – எம். குலசேகரன் en:M. Kulasegaran – ஈப்போ பாராட் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க) மலேசிய நாடாளுமன்ற எதிர்க் கட்சிகள் தலைவர்\nபேராக் – டத்தோ மு. சரவணன் en:Saravanan Murugan – தாப்பா – தேசிய முன்னணி (மலேசியா) (ம.இ.கா) - மலேசியக் கூட்டரசு நகர்ப்புறத் துணை அமைச்சர்\nபேராக் – எம். மனோகரன் en:M. Manoharan – தெலுக் இந்தான் – மக்கள் கூட்டணி (ஜ.செ.க)\nபகாங் – டத்தோ எஸ். கே. தேவமணி en:Devamany S. Krishnasamy – கேமரன் மலை – தேசிய முன்னணி (மலேசியா) (ம.இ.கா) - மலேசியப் பிரதமர் துறை துணை அமைச்சர்\nசிலாங்கூர் – பி. கமலநாதன் en:P. Kamalanathan – உலு சிலாங்கூர் – தேசிய முன்னணி (மலேசியா) (ம.இ.கா)\nசிலாங்கூர் – கோவிந்த் சிங் தியோ – பூச்சோங் – மக்கள் கூட்டணி (ஜ.செ.க)\nசிலாங்கூர் – சிவராசா ராசையா – சுபாங் – மக்கள் நீதிக்கட்சி (கெஅடிலான்)\nசிலாங்கூர் – எஸ். மாணிக்கவாசகம் – காப்பார் – மக்கள் நீதிக்கட்சி (கெஅடிலான்)\nசிலாங்கூர் – சார்ல்ஸ் சாந்தியாகோ – கிள்ளான் – மக்கள் கூட்டணி (ஜ.செ.க)\nநெகிரி செம்பிலான் – ஜான் பெர்னாண்டஸ் en:John Fernandez (politician) – சிரம்பான் – மக்கள் கூட்டணி (ஜ.செ.க)\nஜொகூர் – டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் en:Subramaniam Sathasivam – சிகாமட் – தேசிய முன்னணி (மலேசியா) (ம.இ.கா) - மலேசிய மனிதவள அமைச்சர்\nகுலசேகரன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். மலேசியாவின் மூன்று சமூகங்களும் அவரை நம்புகின்றன. ஈப்போவில் 100க்கு 88 விழுக்காடு மக்கள் சீனர்கள். ஒரு தமிழரை நம்பி அவரை வெற்றி பெறச் செய்தனர். அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து பெருமை படுத்துகிறது மலேசியச் சீன ���மூகம்.\nகுலசேகரன் மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். பல முறை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர். அவர் கைது செய்யப் பட்ட பிறகு மலாய், சீன, இந்திய சமூகத்தவர் கோலாலம்பூர் தலைநகரில் பேரணி வகுத்தனர். அதனால், மலேசிய சட்ட அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப் பட்டன. குலசேகரன் மலேசிய நாடாளுமன்றத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர்.\nஎன்று ஓர் இந்திய ஆங்கில நாளிதழ் எழுதி உள்ளது.\nமலேசிய நாடாளுமன்ற மேலவையில் மொத்தம் 62 பேர் உள்ளனர். இவர்களை அரசியல் கட்சிகளும் அரசு சாரா நிறுவனங்களும் நியமனம் செய்கின்றன. 2011 ஆம் ஆண்டில் ஏழு இந்தியர்கள் உறுப்பியம் பெற்று உள்ளனர்.\nடத்தோ பழனிவேல் [1]- மலேசியத் துணை தோட்டத் தொழில்துறை அமைச்சர்\nகோகிலன் பிள்ளை - மலேசியத் துணை வெளியுறவு அமைச்சர்\nடால்ஜிட் சிங் டாலி வால்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 12:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-prashant-has-been-cast-to-act-in-the-national-award-winner-andhadhun-movie-vin-194165.html", "date_download": "2019-09-21T05:29:28Z", "digest": "sha1:ISID2M6FFRYZMPKK7QOHUBGN3M2HL2HM", "length": 10264, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "தேசிய விருது பெற்ற இந்தி படத்தின் ரீமேக்கில் பிரசாந்த்! | actor prashant has been cast to act in the national award winner andhadhun movie– News18 Tamil", "raw_content": "\nதேசிய விருது பெற்ற இந்தி படத்தின் ரீமேக்கில் பிரசாந்த்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nஆங்கிலம், இந்தி மொழிகள்தான் அறிவல்ல - கருப்பு வெறும் நிறம் மட்டுமே: அட்லீ அதிரடி\n”என்ன தப்பா நினைச்சிடாதடா...” கவினிடம் கண்கலங்கும் சாண்டி...\nபிகில் படத்தின் டீசர் குறித்து வெளியான அப்டேட்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nதேசிய விருது பெற்ற இந்தி படத்தின் ரீமேக்கில் பிரசாந்த்\nநடிகர் தியாகராஜன் அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான உரிமையை வாங்கியுள்ளார்.\nதேசிய விருதுகளைப் பெற்ற இந்தி படமான ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார்.\nஇந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் ம��த்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்த திரைப்படம் ’அந்தாதுன்’.\nசமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் ஆவார்.\nAlso read... இவ்வளவு நாள் வேற்று கிரகத்தில் இருந்தீங்களா... மதுவிடம் கோபப்பட்ட லாஸ்லியா\nஇந்நிலையில் நடிகர் தியாகராஜன் அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான உரிமையை வாங்கியுள்ளார்.\nஇது குறித்து நடிகர் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அந்தாதுன்’ கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது.\nநடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்' என்றார்.\nதமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது என்றும் தியாகராஜன் தெரிவித்தார்.\nஅன்பு இயக்குநர், மெர்சலான இயக்குநர் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n”அது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்” - நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமின் மனு\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்\nபடம் ஓட வேண்டும் என்று தன்னை அறியாமல் விஜய் அப்படி சொல்லி இருப்பார் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n#HBDAtlee: அன்பு இயக்குநர், மெர்சலான இயக்குநர் அட்லிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-09-21T05:38:45Z", "digest": "sha1:TQEWHUEWP4R2SFITJ4QTVG2JDLMPYDHH", "length": 7178, "nlines": 123, "source_domain": "www.inidhu.com", "title": "Online Tamil Magazines - One of the best - Inidhu - இனிது", "raw_content": "\nஇனிது – வாழ்வை இனிதாக்க விரும்பும் இணைய இதழ்.\nஇணைய இதழாக 29-செப்-2014 அன்று தன் பயணத்தைத் துவக்கிய இனிது, வாழ்வில் உத்வேகம் மற்றும் மகிழ்ச்சி தருவதாக விளங்குகிறது.\nசுய‌முன்னேற்றம், விளையாட்டு, உடல்நலம், உணவு, பயணம், சுற்றுச்சூழல், அறிவியல், சமூகம், கதை, கவிதை மற்றும் ஆன்மிகம் பேசும் இதழ் இனிது.\nதற்போது வாரம் ஒருமுறை, (ஞாயிறு அன்று) இனிது இதழ் பதிப்பிக்கப்படுகின்றது.\nஉலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சேவை செய்வதில் இனிது பெருமகிழ்ச்சி அடைகின்றது.\nமிகச்சிறந்த இணைய இதழாகத் திகழ்வதே இனிதுவின் நோக்கம் ஆகும்.\nஅதற்காகத் தங்களின் மேலான ஆலோசனைகளைக் கூறி உதவவும்.\nஉங்கள் படைப்புகளை இனிது வரவேற்கிறது.\nமற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு கருத்து உங்களிடம் இருந்தால் இனிது இதழ் உங்களை எழுதத் தூண்டுகிறது.\n என்று அறிய இந்தப் பக்கத்தைப் பார்வையிடுங்கள்\nஉங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் என் அலைபேசி எண் 9943906900 மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nதங்களின் படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை பிரதி எடுத்து அனுப்புக. மின்னஞ்சலில் admin@inidhu.com முகவரிக்கு அனுப்புக.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dr-santharam.com/search.php", "date_download": "2019-09-21T04:42:07Z", "digest": "sha1:WHXJIGSQ6QDOQL4R2IGFB434YFLAUSJO", "length": 3226, "nlines": 42, "source_domain": "dr-santharam.com", "title": "Dr.Santharam - Search", "raw_content": "\nGENERAL DISCLAIMER வரவேற்பு. அட்மின் வரவேற்புரை. விதிமுறைகளும்,ஒழுங்கு முறைகளும். உறுப்பினர்கள் சுய அறிமுகம். கேள்விகள் - பதில்கள். வாழ்த்துக்கள் சகோதரிக்கு நன்றி பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி. பழைய பாடல்கள் : எங்கள் விருப்பம்-உங்கள் ரசனைக்கு பாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் பாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் உறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி. பாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் உறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி. பாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் புதிய பாடல்கள் பகுதி உறுப்பினர்கள் தரும் பாடல்கள்.பழைய படங்கள் -பாடல்களைப் பற்றி - ஓர் அலசல் திரைக்குப் பின்னால் நமது சந்திப்புக்கள் / கலந்துரையாடல்கள் பொது மருத்துவம். மருத்தவர்களின் கட்டுரைகள். டாக்டர்களிடம் கேளுங்கள் பொது மருத்துவம். மருத்தவர்களின் கட்டுரைகள். டாக்டர்களிடம் கேளுங்கள் பல வகைப் பதிவுகள். புத்தக மதிப்புரை - புதிய வரவுகள். அழகு குறிப்புக்கள். ஆரோக்கிய சமையல். கொஞ்சம் சிரித்துவிட்டுப் போகவும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/news/prof-km-kader-mohideen-prees-meet", "date_download": "2019-09-21T05:34:56Z", "digest": "sha1:ZK5PIMF46OKMK2EBN6X652HQHLQUV5OD", "length": 29225, "nlines": 86, "source_domain": "muslimleaguetn.com", "title": "Prof K.M. Kader Mohideen Prees Meet | muslimleaguetn.com", "raw_content": "\nமத நம்பிக்கைகளில் நீதிமன்றம், யாரும் தலையிட கூடாது; இதுதான் இ.யூ.முஸ்லிம் லீக் கருத்து பிரதமர் மோடி புரியாமல் தவறாக பேசியிருக்கிறார் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விளக்கம்\nமத நம்பிக்கைகளில் நீதிமன்றம், யாரும் தலையிட கூடாது; இதுதான் இ.யூ.முஸ்லிம் லீக் கருத்து\nபிரதமர் மோடி புரியாமல் தவறாக பேசியிருக்கிறார்\nதேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விளக்கம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபுதுச்சேரி உட்பட தமிழகத்தின் 40 நாடாளுமன்றத் தொகுதி களிலும், தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் - திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. அதற்குக் காரணம், தமிழகத்தில் மட்டுமல்ல; இந்திய அளவில் மத்திய பாஜக அரசு நாட்டு மக்களின் குடும்பங்களைச் சீர்குலைத்து, அவர்களின் நிம்மதியை அழித்து வருவதாக, நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் கடும் கோபத்தைக் கொண்டிருக்கின்றனர். பலரது கோபம் வெளிவந்திருக்கிறது. சிலரது கோபம் வெளிப் படாமல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் நிறைவாக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமது கோபத்தை வெளிப்படுத்திட அவர்கள் ஆயத்தமாக உள்ளனர்.\nதமிழகத்திலும் இதே உணர்வு மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. மத்திய பாஜக அரசின் கொள்கை களால் நாட்டு மக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, அவர்களிடையே இத்தனை ஆண்டு காலம் நிலவி வரும் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் சூழல் உருவாக்கப்பட்டு வருக��றது. அப்படிப்பட்ட அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுத்திருப்பதன் மூலம், பாஜகவை விட மிக மோசமான கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகியிருக்கிறது. இதற்காக அந்தக் கட்சியை, நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில், 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றிபெறச் செய்து, ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை இந்தத் தேர்தலுக்குப் பிறகு ஏற்படுத்தி, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழகத்தின் முதலமைச்சராக்கிப் பார்க்கும் முனைப்பில் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளும் இருப்பதைக் காண முடிகிறது.\nஎப்படி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட தமிழகத்தின் 40 நாடாளுமன்றத் தொகுதி களிலும் திமுக கூட்டணி வென்று, மத்தியில் கூட்டாட்சி அமையப்பெற்று, தமிழகத்திலிருந்து 13 அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இம்பெற்று, கலைஞர் கை காட்டிய ஆட்சி அமைந்ததோ, தமிழகத்தில் 300 திட்டங்கள் தீட்டப்பட்டு அவற்றுள் 286 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டனவோ அப்படிப்பட்ட நாட்டுக்கே செழிப்பைத் தரவல்லதொரு பொற் காலம்தான் இத் தேர்தலில் மீண்டும் வந்துகொண்டிருக்கிறது. 2004இல் இருந்த 13 அமைச்சர்கள் என்ற எண்ணிக்கையையும் தாண்டி, அதிகப்படியான அமைச்சர்களையும் பெற்று, இந்தத் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சிறந்தோங்கும் காலத்தை நாம் அடுத்த சில நாட்களில் அடையவிருக்கிறோம். நாங்கள் பரப்புரைக்காகச் செல்லுமிடங்களிலெல்லாம் அதன் வெளிப்பாட்டை நன்றாகவே கண்டு வருகிறோம்.\nகேள்வி: ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அவர்களது வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது அதற்கு திமுகவினர் ஒத்துழைக் கிறார்களா\nபதில்: ராமநாதபுரத்தில் மட்டுமல்ல; தமிழகத்தின் எல்லாத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் களப் பணியாற்றிக் கொண்டிருக் கிறது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சியினரும், கூட்டணியின் அனைத்து இதர கட்சிகளின் வேட்பாளர்களது வெற்றிக் காகவும் அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்றோம். பொதுவாகவே, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. அந்த வகையில், கட்சிகளுக்கிடையே சிற்சில கருத்து வேறுபாடுகள் இருப்பது வழமையான ஒன்றுதான். ஆனால் தேர்தலைப் பொருத்த வரை அதை யெல்லாம் பார்த்துக் கொண்டிராமல், பொது எதிரியை வீழ்த்துவதற்காக, பொதுமக்களின் அனைத்து வாக்குகளையும் ஒரே திசையில் திரட்டியெடுக்கும் பணியை எங்கள் கூட்டணியின் எல்லாக் கட்சிகளும் செய்கின்றன. அந்த வகையில், ராமநாதபுரத்தில் போட்டியிடும் எங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் 2 லட்சத்து 50 ஆயிரம் வாக்கு கள் வேறுபாட்டில் வெற்றிபெறுவது உறுதி.\nகேள்வி: சபரிமலை விவகாரம் தொடர்பாக, நரேந்திர மோடி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி களை விமர்சித்துப் பேசியிருக் கிறாரே\nபதில்: சபரிமலை விவகாரம் என்பது இந்து மதத்திலுள்ள ஒரு சம்பிரதாயம் தொடர்பான விவகாரம். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டுவிட்டது. அதை, கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடமையுணர்ந்து நடைமுறைப்படுத்திவிட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறைவேற்றிடத்தான் ஆளும் அரசும், அதன் காவல்துறையும் நடவடிக்கை களை மேற்கொள்ளும். அப்படி நிறைவேற்ற முயற்சிக்கையில், அதைத் தடுக்கும் வகையில், அந்தக் கோயில் நிர்வாகம், அது தொடர்புடைய மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தினர்.\nஇதுபோன்ற மத உள் விவகாரங்களில் அந்தந்த மதத் தலைவர்கள்தான் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமேயல்லாது, அரசாங்கமோ நீதிமன்றமோ அதில் தலையிடுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்ற கருத்தை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏற்கனவே மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறோம்.\nமத விவகாரங்களில் மாற்றம், திருத்தம் என்ப தெல்லாம் அந்தந்த மதத்தைப் பின்பற்று வோரிடமிருந்துதான் வெளிப்பட வேண்டும். சபரிமலை விவகாரத்தைப் பொருத்த வரை, அந்தக் கோயிலுக்குள் யார் யார் செல்ல வேண்டும் என அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் சில வரையறைகளை வைத்துள்ளனர். பாலர் பருவத்திலுள்ளவர்கள், ஆண்கள், மாதவிடாய்க் காலத்தைக் கடந்த பெண்கள் அங்கு செல்லலாம் என்பது அவர்கள் தமக்குள் வைத்துக் கொண்டுள்ள வரையறை. அது சரியா, தவறா என ஆய்வு செய்வது அந்த மதத்தைச் சாராதவர்களின் வேலையல்ல. அந்தக் கோயிலை நிர்வகிக்கும் நிர்வாகம், அக்கோயிலுக்குள் பக்தியுடன் சென்று வந்துகொண்டிருக்கும் பக்தகோடிகள் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தி, அதனடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தால் அதில் நியாயம் இருக்கும்.\nஆனால் யாரோ சிலர் பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்துள்ளதை வைத்து, நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியதால்தான் பிரச்சினை எழுகிறது. ஆக, இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை - மத நம்பிக்கை, மதக் கலாச்சாரங்கள், மதம் தொடர்பான காரியங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வரும்போது, அதை அந்த மதத்தின் தலைமையில் இருப்போர், அந்த மதத்தை நம்பி இயங்கும் பக்தர்கள் ஒருமித்துச் சொன்னால்தான் அதைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமேயல்லாது, அதில் அரசோ, நீதிமன்றமோ, வேறு யாருமோ அவர்களாக முடிவெடுத்து அந்த மதத்தினரின் மீது தமது முடிவைத் திணிக்கக் கூடாது என்ற கருத்தைத் தெளிவுற சொல்லியிருக்கிறோம். இப்போதும் தெரிவித்து விட்டோம்.\nபிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்துப் பேசியபோது, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கருத்தை விளங்காமல் தவறாகப் பேசியிருக்கிறார் என்றே புரிந்துகொள்ள வேண் டும்.\nகேள்வி: நடைபெற விருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும்தான் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்படும் என்றும், இதர அனைத்து மாநிலங்களிலும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று, மீண்டும் நரேந்திர மோடிதான் பிரதமராவார் என அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றனவே\nபதில்: அப்படி ஒரு கருத்துக் கணிப்பு. இன்னொரு கருத்துக் கணிப்பும் வெளியாகியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 149 இடங்களிலும், ஃபெடரல் ஃப்ரண்ட் எனும் கூட்டணிக் கட்சிகள் 162 இடங்களிலும் என மொத்தம் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 311 இடங்களைப் பெறுவர் என்று அவர்களே கூறியிருக்கின்றனர். அப்படி வென்ற பிறகு அவர்கள் ஒற்றுமையாக இருப்பார்களா அல்லது தமக்குள் கருத்து வேறுபட்டுக் கொள்வார்களா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பார்க்க வேண்டியது.\nஆக, 543 தொகுதிகளில் 311 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், ஃபெடரல் ஃப்ரண்ட் கூட்டணியும் வெல்கிறது என்றால் எஞ்சிய 232 தொகுதிகளில் பாஜக உள்ளிட்ட ���திர்க்கட்சியினர் வெல்வார்கள் என்றாகிறது. அப்படியானால், 311 பெரியதா அல்லது 232 தொகுதிகளா\nகருத்து ஒற்றுமை என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பது. அதைப் பற்றி இப்போதே சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. ஒன்றை மட்டும் நான் உறுதியாகக் கூறுவேன். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. ஃபெடரல் ஃப்ரண்ட் கூட்டணியும் அதே கருத்தைக் கொண்டுள்ளது.\nநமது இந்திய நாட்டை, காந்தி நேரு அம்பேத்கர் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் கட்டமைத்த அதன் பாரம் பரியத்திற்கு மாற்றமாக, கோட்சேயும் கோல்வால் கரும் காட்டித் தந்தை பாதையில் பயணிக்கச் செய்திட இந்த பாஜக அரசு வழிநடத்திக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது என இப்போது நாட்டில் எல்லோருமே பேசுகின்றனர்.\nகடந்த தேர்தலில் வெறும் 32 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், 62 சதவிகித எதிர்வாக்குகளையும் தாண்டி ஆட்சிக்கட்டிலில் பாஜக அமர்ந்தது. அதற்குக் காரணம், எதிர்க்கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாதிருந்தது. ஆனால் இப்பொழுதோ, பல மாநிலங்களில் எதிர்க் கட்சியினர் அனைவருமே பாஜகவை எதிர்ப்பதில் ஒன்றாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரு மே ஒரே அணியில் ஒன்றிணைவதென்பது தேர்தலுக் குப் பிறகு நடை பெறும்.\nதமிழகத்தைப் பொருத்த வரை, இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி, சோனியா காந்தி, வி.பி.சிங் ஆகி யோரெல்லாம் கலைஞர் அவர்களால் அறிவிக்கப் பட்டிருக்கின்றனர். அதே வரலாற்றுப் பின்னணியில் இன்று ராகுல் காந்தி பிரதமராவார் என தளபதி அறிவித்திருக்கிறார். கடந்த தேர்தலில் சோனியா காந்தி பிரதமர் என்று அறிவிக்கப்பட்டு, அவரும் வென்றார். ஆனால் அவர் தனக்கு வந்த பிரதமர் பதவியை டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார்.\nஅதுபோல, தற்போது ராகுல் காந்தி பிரதமராவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு, குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும்போது, அனை வரும் ஒருமித்த குரலில் \"\"\"\"ராகுல் காந்தி ஜிந்தாபாத்\"\" என்றும் முழங்கலாம். அல்லது, மாயாவதி போன்ற மற்றொருவரைக் கூட பிரதமராக அறிவிக்கலாம். ஆக மொத்தத்தில் மோடி பிரதமராகப் போவதில்லை என்பது தெளிவு.\nசுருங்கச் சொல்வ தென்றால், தமிழகத்தில் மட்ட��மல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக கூட்டணி வெல்லப் போவதில்லை. மோடி பிரதமராகப் போவதில்லை என்ற முடிவில் மக்கள் தெளிவாக உள்ளனர். பிறகு யார் பிரதமராவது என்பதை பாஜகவுக்கு எதிராகக் களம் கண்டு வென்ற அனைவரும் ஒன்றுகூடி, தமக்கிடையில் பேசி முடிவு செய்துகொள்வர். அதுகுறித்து, இப்போதே நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.\nகேள்வி: இன்று அஞ்சல் வாக்குப் பதிவு நடைபெற்றது. அரசு அலுவலர்களும், காவல் துறையினரும் வாக்களித்தனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும் அஞ்சல் வாக்குச் சீட்டு வழங்கி, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வழங்கப் படாதமைக்கு எது காரணமாக இருக்கும்\nபதில்: அதுகுறித்து எனக்கு முழு விபரம் தெரியவில்லை. நேற்று கூட திருச்சியில் அதுபோன்று அஞ்சல் வாக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துகொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆனால், மூன்றில் ஒரு பகுதியினருக்கு வாக்குச் சீட்டு வழங்கப்படவில்லை என அங்கேயே கூறியதையும் நான் கேட்டேன். அதன் முழு விபரம் எனக்குத் தெரியாத நிலையில் அதுகுறித்து நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.\nபேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்\nதேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nகடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட ...\nமத நம்பிக்கைகளில் நீதிமன்றம், யாரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=7042", "date_download": "2019-09-21T05:33:04Z", "digest": "sha1:AET2YNSKANPYG7BDKFCTKGXDWZ62UWMK", "length": 41521, "nlines": 247, "source_domain": "rightmantra.com", "title": "குருவின் பெருமை நிகழ்த்திய மகிமை – சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > குருவின் பெருமை நிகழ்த்திய மகிமை – சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம்\nகுருவின் பெருமை நிகழ்த்திய மகிமை – சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம்\nஇந்த உலகில் நம்முடைய அறிவுக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும், கண்ட்ரோலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் எத்தனையோ தினம் தினம் நடக்கின்றன. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று நம்மால் யூகிக்க முடியாது. நம் கையில் எதுவும் இல்லை. காலத்தின் கைகளில் நாம் ஒரு பொம்மை. அவ்வளவே. பொம்மை எப்படி இயங்குகிறது என்பது அதன் கர்மாவை பொருத்தது. “எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை” என்று நீங்கள் சொன்னால் கூட உண்மை இது தான். எனவே ஒவ்வொரு கணமும் நல்லதையே சிந்தி��்கவேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நல்ல விஷயங்களில் நம்மை ஈடுபடுத்தி வரவேண்டும். அதுவே பரபரப்பான இந்த உலகில் நம்மை காக்கும் கவசம்.\nநேற்றைக்கு எனக்கு ஏற்பட்ட அனுபவம் அதற்கு ஒரு சாட்சி.\nகுருவின் பெருமை நிகழ்த்திய மகிமை \nநேற்று கிருஷ்ண கான சபாவில் கடைசி வியாழனை முன்னிட்டு திரு.சுவாமிநாதன் அவர்களின் ‘குரு மகிமை’ சொற்பொழிவு நடைபெற்றது. இது பற்றி நேற்று முன் தினம் அளித்த பதிவில் நான் கூறியதும், நண்பர் மோகன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு “குரு மகிமையை கேட்க நீங்கள் போறதுன்னா சொல்லுங்க… நானும் வருகிறேன்” என்றார்.\nஎனக்கு போவதற்கு ஆசை தான். ஆனால் நம் ஆண்டு விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் முடிந்தால் போவோம் இல்லையென்றால் அவரை மட்டும் போகச் சொல்லலாம் என்று நினைத்தேன்.\nநேற்று காலை என்னை மீண்டும் தொடர்புகொண்டு, “சார்… சாயந்திரம் குரு மகிமை சொற்பொழிவுக்கு போறீங்களா\nஇந்த முறை எனக்கு ஆசை வந்துவிட்டது. “ஆஃபீஸ்ல எப்போது வேலை முடியும் என்று தெரியலை. ஒருவேளை 6.30 க்குள் முடிந்து வெளியே வர முடியுமானால், ஒன்றாகவே போய்விடலாம். நீங்கள் தயாராக இருங்கள்\nசரியாக மாலை, 6.00 மணிக்கு ஃபோன் செய்தார் மோகன். 6.30க்கு சொற்பொழிவு தொடங்கிவிடும். ஆனால் எனக்கு 6.30 க்கு தான் அலுவலகமே முடியும் என்பதால், எதற்காக அவரை வீணாக காத்திருக்க சொல்வானேன்… அவரை முதலில் போகச் சொல்லி, சொற்பொழிவை கேட்டுக்கொண்டிருக்க சொல்லலாம். நாம் பின்னர் ஜாய்ன் செய்து கொள்ளலாம் என்று அவரிடம் கிருஷ்ண கான சபாவுக்கு எப்படி போவது என்று சொல்லி போகச் சொல்லிவிட்டேன்.\nவேலை முடிந்ததும் அலுவலகத்தில் இருந்து பிய்த்துக்கொண்டு வெளியே வந்தேன். பைக்கை விரட்ட…. தி.நகரின் பிரதான சாலைகளில் ஊர்ந்து கிருஷ்ண கான சபாவை அடையும்போது மணி சரியாக 6.50.\nமோகன் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவர் அருகே போய் உட்கார்ந்தேன். அவருக்கு ஒரே மகிழ்ச்சி.\nமொபலை சைலன்ட்டில் வைத்திருக்கிறாரா என்று கேட்டு உறுதி செய்துகொண்டு, என் மொபைலை சைலண்ட் மோடில் மாற்றினேன்.\nசுவாமிநாதன் அவர்கள் சொற்பொழிவை மெய்மறந்து அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அவ்வப்போது உணர்ச்சி வயப்பட்டு கைதட்டி மகிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.\nபிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் தொடர்புடைய பெரியவாவின் மகிமையை சுவாமிநாதன் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது எனக்கு அப்பாவிடம் இருந்து ஃபோன் வந்தது. சொற்பொழிவு முடிந்தவுடன் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தேன்.\nதிரும்பவும் கால் அடுத்தடுத்து வந்துகொண்டிருந்தது. மொத்தம் மூன்று நான்கு மிஸ்டு கால்கள்.\nஎன்ன அவசரம் என்று தெரியவில்லையே என்று நினைத்து, ஹாலை விட்டு வெளியே வந்து… அப்பாவை திரும்ப அழைத்தேன்.\nநேற்றைய (26/09/2013) ‘குரு மகிமை’ சொற்பொழிவின் போது எடுத்த புகைப்படங்கள் இவை\n பூரணி (என் தங்கை அன்னபூரணி) ஆபீஸ்ல இருந்து ஆக்டிவாவில் வரும்போது வீட்டுகிட்டே ஸ்கிட் ஆகி டூ-வீலர்ல இருந்து விழுந்துட்டா… ராமச்சந்திரா ஹாஸ்பிடல்ல எமர்ஜென்சில இருக்கோம். மாப்பிள்ளையும் பாப்பாவும் கூட இருக்காங்க.. நீ உடனே வா…” என்று கூற எனக்கு தூக்கிவாரிப்போட்டது.\n“என்னப்பா.. எமேர்ஜென்சில அட்மிட் பண்ற அளவுக்கு என்ன ஆச்சு பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லையே…\n“நம்ம வீட்டு முன்னாலேயே கேட் கிட்டே, உள்ளே வரும்போது பைக் ஸ்கிட் ஆகி கீழே விழுந்துட்டா… வண்டிக்கு கீழே கால் மாட்டிகிச்சி… முட்டி கிட்டே ரொம்ப வலிக்குதுன்னு அழுதா.. நேரம் போகப் போக வலி ரொம்ப ஜாஸ்தியாயிடிச்சு… என்ன ஏதுன்னு தெரியலியே…. அதான் ராமச்சந்திராவுல அட்மிட் பண்ணியிருக்கோம். இப்போ எமர்ஜென்சியில இருக்கோம். எக்ஸ்ரே ஸ்கேன் எல்லாம் எடுத்திருக்கோம். இன்னும் அரை மணிநேரத்துல ஸ்கேன், எக்ஸ்-ரே ரிசல்ட் வந்துடும். நீ பதட்டப்படாம வண்டி ஓட்டிகிட்டு வா…” என்று கூற, எனக்கு அதிர்ச்சி.\n“சரி… நான் இப்போ தி.நகர்ல இருக்கேன். உடனே வர்றேன். எப்படியும் முக்கால் மணிநேரம் ஆகும். எக்ஸ்-ரே ரிப்போர்ட் வந்தவுடனே என்னை மறுபடியும் கூப்பிடுங்க. பயப்படவேண்டாம் நல்ல செய்தி தான் வரும்” ஆறுதல் சொல்லிவிட்டு மீண்டும் ஹாலை நோக்கை நடந்தேன்.\nஹாஸ்பிடல்… அட்மிட் போன்ற வார்த்தைகளை கேட்டாலே சிலரைப் போல எனக்கும் அலர்ஜி. வெளிறிப்போன முகத்துடன் மீண்டும் சொற்பொழிவு நடக்கும் ஹாலுக்கு வந்தேன்.\nசொற்பொழிவு முடிய இன்னும் அரை மணிநேரம் இருந்தது. கேட்டுவிட்டே போகலாம் என்று முடிவு மேற்கொண்டேன்.\nஉள்ளே அமர்ந்தேனே தவிர என்னால் சொற்பொழிவில் ஒன்ற முடியவில்லை.\n“குரு மகிமை கேட்��ும்போது இது என்ன சோதனை… ஆண்டுவிழா பரபரப்புல வேற இருக்கேன்… FRACTURE அது இதுன்னு COMPLICATIONS எதுவும் இல்லாம அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லாம போகணும். தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சுன்னு ஆகிடனும். பெரியவா நீங்க தான் பெரிய ஆபத்து எதுவும் இல்லாம அவளை பார்த்துக்கணும். உங்களோட்ட மகிமையை கேட்கும்போது இந்த மாதிரி எனக்கு ஒரு செய்தி வரலாமா அது உங்களுக்கு தானே அபகீர்த்தி. வினைப்பயனால் இது நடந்தது என்றால், குருவின் பெருமையை கேட்பது இருவினையை தீர்க்குமே… ஆண்டுவிழா ஏற்பாடுகள்ல வேற நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கே… இந்த நேரத்துல நான் ஹாஸ்பிடலுக்கு அலைஞ்சிகிட்டு இருக்க முடியாதே… என்னோட பாரத்தை உங்ககிட்டே இறக்கி வெச்சிட்டேன்… அப்புறம் உங்க இஷ்டம். டாக்டர்களுக்கெல்லாம் டாக்டர் நீங்க இருக்கும்போது நான் எதுக்கு அலட்டிக்கணும்” என்று பெரியவாவை வேண்டிக்கொண்டு, சொற்பொழிவில் லயிக்க ஆரம்பித்தேன்.\nஅடுத்து சுவாமிநாதன் அவர்கள் எடுத்த டாபிக் என்ன தெரியுமா\nகர்மாவை பற்றி மகா பெரியவா கூறிய விஷயங்களையும் அது சம்பந்தப்பட்ட அவரின் விளக்கங்களையும் பக்தர் ஒருவரின் அனுபவத்தோடு விவரிக்க ஆரம்பித்தார்.\nஒரு 15 நிமிடம் போனது. உத்தவ கீதை பற்றி சுவாமிநாதன் அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்… அப்பாவிடம் இருந்து மீண்டும் ஃபோன். சுவாமிநாதன் சார் சரியா 8.00 மணிக்கு சொற்பொழிவை நிறைவு செய்துவிடுவார் என்பதால் முடிஞ்சதும் என்னன்னு கேட்டுக்கலாம் என்று காலை அட்டென்ட் செய்யவில்லை.\nசொற்பொழிவு முடிந்ததும் சுவாமிநாதன் சாரிடம் சென்று நண்பரும் நான் சொற்பொழிவு கேட்க வந்திருந்த விஷயத்தை சொல்லி சில வார்த்தைகள் பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன்.\nவெளியே வந்தவுடன், அப்பாவுக்கு ஃபோன் செய்தேன்.\n“டெஸ்ட் ரிப்போர்ட் வந்துடிச்சு. டாக்டர், “பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை. FRACTURE, CRACK எதுவும் இல்லை. விழுந்த அதிர்ச்சியில முட்டில MUSCLE SPRAIN ஆகியிருக்கு. அதனால தான் வலி அதிகமிருக்கு. இப்போதைக்கு வலி குறைய இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். டாப்லட்ஸ் எழுதி தந்திருக்கேன். வலி படிப்படியா குறைஞ்சிடும். ஒரு மூணு நாள் கழிச்சி திரும்பவும் ஒரு செக்கப்புக்கு வாங்க….” அப்படின்னு சொல்லியிருக்கார்.” என்றார் அப்பா.\nஅப்பாடி… மகா பெரியவா தலைக்கு வந்ததை தலை���்பாகையோடு போனது போல பெரிய COMPLICATION ல இருந்து காப்பாத்திட்டார். எனக்கு நெகிழ்ச்சியில் கண்களில் நீர் துளிர்த்தது.\nகிளம்புவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த சுவாமிநாதன் சாரை நோக்கி ஓடினேன்.\n“சார்… என்ன நடந்துது தெரியுமா” என்று கூறி நடந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் விவரித்தேன். அவருக்கு நெகிழ்ச்சியில் வார்த்தைகளே வராவில்லை. மகா பெரியவா இருக்கும்போது நாம எதுக்கும் கவலைப்படவேண்டாம் சுந்தர். போய் பதட்டப்படாம பங்க்ஷன் ஏற்பாடுகளை கவனிங்க…” என்று கூறி நடந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் விவரித்தேன். அவருக்கு நெகிழ்ச்சியில் வார்த்தைகளே வராவில்லை. மகா பெரியவா இருக்கும்போது நாம எதுக்கும் கவலைப்படவேண்டாம் சுந்தர். போய் பதட்டப்படாம பங்க்ஷன் ஏற்பாடுகளை கவனிங்க…\nவீட்டுக்கு வந்தவுடன் “இன்னைக்குமா லேட்டா () வருவே” என்றார்கள் சற்று கோபத்துடன்.\nநடந்த அனைத்தையும் விவரித்தேன். மகா பெரியவா அரணாக நின்று நம்மை காப்பதை எண்ணி சந்தோஷப்பட்டார்கள். மறக்காமல் தங்கை கணவரிடமும் விஷயத்தை சொன்னேன்.\nதங்கையுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். சிங்கபூரிலிருந்து நண்பர் கோகுல் கூப்பிட்டார். ஆண்டுவிழா ஏற்பாடுகள் எப்படி போய் கொண்டிருக்கிறது என்று விசாரித்தார். இங்கே தன் பெற்றோருக்கு நான் அனுப்பிய சுந்தரகாண்டம் நூல்கள் கிடைத்துவிட்டதாக சொன்னார். அவரிடம் தங்கை வீட்டில் இருப்பதாகவும் விபரங்களை காலை சொல்கிறேன் என்றும் கூறினேன்.\nதங்கை வீட்டிலேயே இரவு தங்கிவிட்டு காலை தான் என் வீட்டுக்கு வந்தேன். (தங்கை வீடு எங்கள் தெருவிலேயே ஐந்தாறு வீடு தள்ளி தான் இருக்கிறது.)\nகாலை தங்கையிடம் எப்படி இருக்கு இப்போ என்று விசாரித்தேன். இரவு வலி அதிகமாக இருந்தது என்றும். இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது என்றும் கூறினார்.\n“விரைவில் பரிபூரண குணம் ஏற்பட்டுவிடும். ஏனெனில் இது எங்க பெரிய டாக்டர் பார்த்த வைத்தியம்\nஅப்பாவிடம் பேசியபோது, “காலைல நல்லபடியா அவ எழுந்திரிச்சி நடக்கணும் என்று பிரார்த்தித்துக்கொண்டேன். நல்லவேளை நடக்குறா.” என்றார்.\n(தங்கைக்கு இப்போ வலி குறைந்துள்ளது. ரெண்டு நாள் ஆபீஸ்க்கு லீவ் போட்டிருக்கா.)\nமேலோட்டமா பார்த்த சிலருக்கு இது சாதாரணமா தெரியலாம். ஆனா மெடிக்கல் டெஸ்ட் / எக்ஸ்-ரே இதெல்லாம் எடுத்திட்டு ரிசல்ட்டுக்கு காத்திருப்பவர்களுக்கு தெரியும் அந்த கணங்கள் எத்தனை கொடுமையானவை என்று. ரிசல்ட் கொஞ்சம் அப்படி இப்படி என்று வந்தால் கூட நமது நிம்மதியையும் அன்றாட வாழ்க்கையையும் அது பாதித்துவிடும். மேலும் கால்களின் முட்டி பகுதி என்பது மிகவும் சென்ஸிட்டிவான ஒரு பகுதி. ஒரு சிறிய விரிசல் / அதிர்ச்சி ஏற்பட்டால் கூட நடப்பதே சிரமம் என்று ஆகிவிடும். மகா பெரியவாவின் மகிமையை நான் கேட்டுக்கொண்டிருந்தது தான் வந்த வினையை தூர விரட்டியடித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.\nமேலும் ஒருவேளை நான் குரு மகிமை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாது வழக்கம்போல வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும்போது அப்பா எனக்கு இந்த விஷயத்தை சொல்லியிருந்தால் நான் அந்த பதட்டத்திலேயே பைக்கை ஒட்டிக்கொண்டு போய் நான் எங்காவது விழுந்திருப்பேன். பங்க்ஷன் நேரத்துல ஏதாவது ஆச்சுன்னா எல்லாம் பாதிக்கும் இல்லையா\nஇதையெல்லாம் அறிந்து தான் மகா பெரியவா என்னை கிருஷ்ண கான சபாவுக்கு வரவழைத்து அங்கே ஒரு மணிநேரம் உட்கார வைத்துவிட்டார் போல…\nவினைக்கு வினையை துரத்தியது போலவும் ஆச்சு… தன்னுடைய பெருமையை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசும் ஒரு கடைநிலை பக்தனுக்கு அருள் பாலித்தது போலவும் ஆச்சு…\nஇப்போதும் சொல்கிறேன்… இருவினையை தீர்க்கவல்லது குருவின் பெருமையை கேட்பது. இதைவிட அதற்கு நேரடி உதாரணம் வேண்டுமா\nஉங்கள் அனைவரின் ஆதரவினால் நம் தளம் எடுக்கும் அடுத்த பரிமாணம்\n“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே” – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nபுண்ணியத்துக்கு பதில் பாவத்தை மூட்டை கட்டுவதா அன்னாபிஷேக அனுபவம் – 1\nகுரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)\n14 thoughts on “குருவின் பெருமை நிகழ்த்திய மகிமை – சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம்\nநீங்கள் சொன்ன விஷயம் சத்யமான உண்மை.\nசொல்ல வேறு வார்த்தை இல்ல அய்யா.\n“” ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஹர ஹர சங்கர. ஜய ஜய சங்கர.””\nகுருவின் பெருமையை கேட்பது இருவினையை தீர்க்குமே\nதிரு.சுவாமிநாதன் சார் அவர்களின் பெருமையை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.\nஇதை படிப்பது பல பேருக்கு சாதரணமானதாக தெரியும். ஆனால் உங்களோடு பழகியவர்களுக்கு தான் உங்கள் மனநிலை புரியும்.\nந��ங்கள் சொன்ன மாதிரி டெஸ்ட் ரிசல்ட் காத்திருபவர்களின் மனம் யாருடைய ஆறுதலுக்கும் அடங்காது. நல்ல செய்தி வரும்வரை துடித்து கொண்டிருக்கும். நீங்கள் பாரத்தை பெரியவ மேல் போட்டுவிட்டு பிரசங்கம் கேட்டதால் அந்த பாரத்தை அவர் நல்லபடியாக சரி செய்துவிட்டார்.\nகுருவருளும் திருவருளும் உங்களுக்கு எப்போதும் சித்திக்கும்.\nதங்களின் ஆண்டு விழா சுமுகமாக நடக்கும்படி மகா பெரியவர் பார்த்துக்கொண்டு விட்டார்.\nஉளியின் வலியை தாங்கினால்தன் அழகான சிலை கிடைக்கும் அதுவும் அழகான கடவுள் சிலை தங்களின் ஆண்டு விழா எனும் கடவுள் சிலை மிக அழகாக வரவேண்டும் என்று அவன் ஆசைபடுகிறான் அதற்குண்டான பரீட்சைதான் இந்த நாடகம் நீங்கள் உளியின் வலியை தாங்கி விட்டீர்கள் .\nநான் என் அனுபவத்தில் சொல்கிறேன் இந்த வலி எல்லாம் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல எவ்வளவு தூரம் பின்னோக்கி இழுக்கிரோமோ அவ்வளவு தூரம் முன்நோக்கி அம்பு பாயும் தங்களின் அம்பு குறி பார்த்து விட்டது தயாராக இருங்கள் அம்பு எவ்வளவு தூரம் பாய்கிறது என்று பார்க்க. (இன்று சொல்கிறேன் நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது ஆனால் நிச்சயம் தங்களின் வில் மிகப்பெரிய ஒன்றை நோக்கித்தான் குறி வைத்திருக்கிறது அது நிச்சயம் நடக்கும்)\nசுந்தர் சார் நான் உளியின் வலி தாங்க முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டவன் இப்போதுதான் rightmantra மூலம் வலி தாங்கும் வித் தையை கற்று வருகிறேன் என் வாழ்க்கையில் நான் வெற்றி பெற்றால் அதில் நிச்சயம் உங்களின் பங்கும் இருக்கும் . தங்களின் கிடைத்தற்கரிய நேரத்தை சற்று அதிகமாக எடுத்து கொண்டதற்கு மன்னிக்கவும் .\nமிக்க நன்றி ஹரிதாஸ் அவர்களே\nசாதனையும் சரித்திரமும் படைக்க வாழ்த்துக்கள்.\nஉலகத்திலேயே மிக கொடியது வியாதிகளும் ,விபத்தினால் வரும் உடல் இயலாமையும் தான் ஏன் என்றால் அது திடீர் என்று வந்து நம்மை நிலைகுலைய செய்துவிடும் நாம் எவ்வளவு முயன்றாலும் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் நம் கட்டுக்குள் வராதது …அதனை கட்டுபடுத்தும் ஒரே சக்தி அவன் ஒருவனுக்குமட்டும்தான் உள்ளது..அப்படிப்பட்ட பெரிய சோதனையில் இருந்து உங்கள் தங்கை மீண்டது அவனுடைய கருணை மட்டுமாகத்தான் இருக்கும் …\nகடவுளை நம்பியவர் கைவிடப்படுவதில்லை ..\nகடவுளை நம்பியவர் கைவிடப்படுவதில்லை .. சத்தியமான உண்மை சார்..\nநாளை நடக்க இருக்கும் ஆண்டு விழா இனிதை நடைபெற வாழ்த்துக்கள். சார்\nபதிவை படித்ததும் மஹா பெரியவாவின் மகிமையை எண்ணி மனம் நெகிழ்ந்துவிட்டது. குருவின் சரணாகதி தத்துவத்தை விளக்கும் உண்மையான நிகழ்ச்சி இது. தன்னை சரணம் அடைந்தவர்களை ஸ்ரீ சரணர் கைவிடுவது இல்லை.\nஆண்டு விழா பிரார்த்தனை அறிவிப்பு பார்த்தேன். அனைத்து பெரியோர்கள் முன்னிலையில் எங்கள் பிரார்த்தனைகள் மீண்டும் ஒருமுறை சங்கல்பம் செய்யப்படுவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. கண்டிப்பாக ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் விழாவுக்கு அருபமாக வந்து ஆசீர்வதிப்பார்கள். அனைவரின் பிரார்த்தனைகளும் இனி விரைவில் நிறைவேறும். நமக்கு தேவை பக்தியும் நம்பிக்கையும் மட்டுமே. நன்றி\nநம்பினோர் என்றுமே எப்போதுமே கைவிட படார்……\nவேறு விஷயம் எழுதலாம் என்று உட்கார்ந்தேன். எனி வே முதலில் உங்கள் சஹோதரி கூடிய விரைவில் பரிபூரணமாக குனமடைய எல்லாம் வல்ல மஹா பெரியவாளிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்கிறேன். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.\nமற்றபடி நாளைய நமது ரைட் மந்த்ரா என்னும் குழந்தையின் ” அப்த பூர்த்தி ஆயுஷ்ய ஹோம சுப முஹுர்த்தம் ” நல்லபடியாக நடைபெறும் என்பதில் எந்தவித சந்தேஹமும் வேண்டாம் . ஏன் என்றால் நல்ல நோக்கத்துடன் மற்றும் சரியான பாதையில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் சோதனைகளை சந்திக்குமே அன்றி வெற்றி அடையாமல் போகாது. பிறந்த குழந்தை உடனே நடந்து விடுவது இல்லையே \n” சதமானம் பவதி …” என்று வேதத்தில் ஆசிர்வாதம் செய்துள்ளது போல நமது ரைட் மந்த்ரா என்னும் “பிரமச்சாரி” சுந்தரனின் அழகான அர்த்தமுள்ள குழந்தை “பல்லாண்டு பல்லாண்டு” எல்லோருக்கும் பயனுள்ள வகையில் பரிமளிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல வடபழனி முருகனையும் மஹா பெரியவாளையும் பிரார்த்திக்கிறேன்.\nதவிர்க்க முடியாத காரணத்தினால் அவசரமாக என் மகனுடன் பெங்களுரு செல்ல வேண்டி இருப்பதினால் என்னால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை . ஊரில் இருந்து திரும்பியதும் உங்களை தொடர்பு கொள்கிறேன் . பேங்க் மூலமாக என்னுடைய சிறிய அன்பளிப்பை அனுப்புகிறேன் . நமஸ்காரம். மோகன்\nஇன்று ஒரு மிகப் பெரிய சோதனையில் இருந்து என்னை மகா பெரியவா மீண்டும் காப்பாற்றினார். முடிந்தால் விழாவிலேயே அதை பற்றி பேசுகிறேன்.\nஎல்லாம் மஹா பெரியவா குருவருள் சுந்தர். அவரிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு நாம் அவரது திருவடிகளை சரண் புகுவோம். விழா சிறக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/spongebob-ship-o-ghouls-ta", "date_download": "2019-09-21T05:16:55Z", "digest": "sha1:A4DHIP2PQ2JAJ7O73CXYHV65ZOXWZV2O", "length": 5313, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "Spongebob கப்பல் O Ghouls (Spongebob Ship O Ghouls) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nSpongebob கப்பல் O Ghouls: கீழே உள்ள குழாய்கள் பிசைந்து விடவும் மற்றும் முன் நீர் மட்டத்தை ஞாயிற்று climb.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nSpongebob கப்பல் O Ghouls என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த கீழே உள்ள குழாய்கள் பிசைந்து விடவும் மற்றும் முன் நீர் மட்டத்தை ஞாயிற்று climb, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/death-jamine-public-resistance-police-inquiry-by-girls-grandfather", "date_download": "2019-09-21T05:40:12Z", "digest": "sha1:RO6INNT4WDER2YKC2P3UC3IENVUSEHFP", "length": 13196, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜாமினில் வந்தவர் மரணம் – சிறுமியின் தாத்தாவிடம் போலீசார் விசாரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு | The death of the jamine - the public resistance to the police inquiry by the girl's grandfather | nakkheeran", "raw_content": "\nஜாமினில் வந்தவர் மரணம் – சிறுமியின் தாத்தாவிடம் போலீசார் விசாரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nவேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ரெட்டிமாங்குப்பத்தை சேர்ந்த மணிமாறன் மகள் 11 வயது சங்கவி. ஒரு மாதத்துக்கு முன்பு சங்கவி தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தபோது அதே ஊரை சேர்ந்த 50 வயதான கென்னடி மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்தபோது, விளையாடிக்கொண்டு இருந்த சங்கவியின் மீது வண்டியை ஏற்றியதில் அவர் சம்பவயிடத்திலேயே இறந்தார்.\nஇந்த புகாரின் கீழ் கென்னடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆகஸ்ட் 4ந்தேதி ஜாமினில் வெளியே வந்தார். வந்தவர் அருகில் உள்ள கிராமத்தில் தனது நண்பரை பார்த்துவிட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்ததும் மயக்கமடித்து கீழே விழுந்துள்ளார். பதறிய அவரது குடும்பத்தார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அவர் இறந்துவிட்டார் எனக்கூறினர்.\nஎப்படி இறந்தார் என அறிய அவரது உடல் உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அது முடிந்து உடல் ஆகஸ்ட் 5ந்தேதி மாலை ரெட்டிமாங்குப்பத்துக்கு கொண்டு வந்தனர். இது சாதாரண மரணமல்ல, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என இறந்த கென்னடியின் உறவினர்கள் கென்னடியின் மனைவி வரலட்சுமி தலைமையில் சாலை மறியல் செய்தனர். போலிஸார் தீவிரமாக விசாரித்து கொலையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்தனர். இதனால் சாலைமறியல் கைவிடப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் ஆகஸ்ட் 6ந்தேதி மதியம் 12 மணியளவில் மாட்டுவண்டியில் சிக்கி இறந்த பவித்ராவின் தாத்தா மற்றும் உறவினர்கள் சிலரை, குடியாத்தம் போலிஸார் வந்து விசாரணைக்கு அழைத்துள்ளனர். எங்களை எதுக்காக அழைக்கிறீர்கள், கென்னடி இறப்புக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக உறவினர்களும் போலிஸாரிடம் வாக்குவாதம் செய்து போராட்டம் நடத்தினர். இதனால் போலிஸார் திரும்பி சென்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுடியாத்தத்தில் பெயர் பலகையில் இந்தி அழிப்பு\nஅதிமுக பிரமுகர் மீது திமுக எம்எல்ஏ புகார்... திமுக எம்எல்ஏ மீது அதிமுக பிரமுகர் புகார் - பரபரக்���ும் குடியாத்தம்\nம.நீ.மய்யத்தோடு கூட்டணி சேர்ந்த குடியரசு கட்சி- செ.கு.தமிழரசன் போட்டியிடும் தொகுதி\nதொகுதி அறிவோம்...இடைத்தேர்தல் குடியாத்தம் (தனி)\n’’படம் ஓடுவதற்காக விஜய் பரபரப்பாக பேசுகிறார்’’ - கடம்பூர் ராஜூ\n“நிறைய நேரங்களில் எங்கள் உயிரையும், ஜெவின் உயிரையும் பறிப்பதற்கு முயற்சி செய்தார்கள்”- திவாகரன்\nபெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nகீழடியை கீலடியாக மாற்றிய தமிழக அரசு கீழடி மக்கள் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே கல்வி பெற்றிருந்தனர்\nசிறப்பு செய்திகள் 9 hrs\nசென்னை விமான நிலையம்... நடுவானில் மின்கசிவு... உயிர்தப்பிய 240 பயணிகள்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஉலக சிலம்ப போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தவிப்பு\n24X7 ‎செய்திகள் 7 hrs\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்\nஎன்னை விலைக்கு வாங்கவும் முடியாது... பொதுக்குழுவை கூட்டவும் முடியாது... கே.சி.பழனிசாமி காட்டம்\n\"தமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை\"... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n\"வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேணும்\"... நடந்த அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/movie-review/14350-2019-04-20-20-56-08", "date_download": "2019-09-21T05:44:33Z", "digest": "sha1:DG47XPC7W6MJRZXGJ3ITHBCORBVGW7QF", "length": 14667, "nlines": 154, "source_domain": "4tamilmedia.com", "title": "மெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்", "raw_content": "\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nPrevious Article என்.ஜி.கே / விமர்சனம்\nNext Article வெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nஇளையராஜாவின் ‘பீக் ஹவர்’ காலத்தில் வாழ்ந்த பதினெட்டு ப்ளஸ்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்.\nஅடுத்த ஜென்மத்தில் ராஜாவும் இல்லை. அவரால் நெசவு செய்யப்பட்ட நிஜக் காதல் ட்யூன்களும் இருக்கப்போவதில்லை. இந்த ச���்தியத்தை பூமிக்கு புரிய வைப்பதற்காகவே எடுக்கப்பட்ட படமாக தோன்றுகிறது ‘மெஹந்தி சர்க்கஸ்’\nராஜ போதையை ஏற்றிக்கொண்டு கிடந்து உருளுகிற ஒருவனால்தான், ராஜாவின் ட்யூன்களையும் இந்த படத்தையும் கனெக்ட் பண்ண முடியும். அப்படி ஒரு குடிகாரனாக வாழ்ந்திருக்கிறார்() அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன். (ராஜுமுருகனின் அண்ணன்தான் இவர் என்ற அடையாளம் தொலைந்து, சரவணனின் தம்பிதான் ராஜுமுருகன் என்று சொல்ல வைத்திருக்கிறது படம். அது போதாதா) அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன். (ராஜுமுருகனின் அண்ணன்தான் இவர் என்ற அடையாளம் தொலைந்து, சரவணனின் தம்பிதான் ராஜுமுருகன் என்று சொல்ல வைத்திருக்கிறது படம். அது போதாதா\nதொண்ணூறுகளில் நடக்கிற கதை. ராஜகீதம் என்ற கேசட் பதிவு கடையை நடத்தி வரும் மாதம்பட்டி ரங்கராஜ், இளையராஜாவின் பாடல்களை வைத்தே ஊரிலிருக்கிற காதலுக்கெல்லாம் உரம் போட்டு வளர்க்கிறார். ஊருக்கே உரம் போட்டவனுக்கும் ஒரு காதல் வருமல்லவா வருகிறது. வடநாட்டிலிருந்து சர்க்கஸ் காட்டி பிழைக்க வரும் கும்பலில் ஒரு நிலாக்குட்டி. அவள் மீது காதலாகும் ரங்கராஜ், ‘ஓ... பாப்பா லாலி’ பாடலை அவளை பார்க்கும் போதெல்லாம் போட்டுத்தள்ள, அவளுக்குள்ளும் இறக்குமதியாகிறார் இளையராஜா. அவர் மட்டுமா வருகிறது. வடநாட்டிலிருந்து சர்க்கஸ் காட்டி பிழைக்க வரும் கும்பலில் ஒரு நிலாக்குட்டி. அவள் மீது காதலாகும் ரங்கராஜ், ‘ஓ... பாப்பா லாலி’ பாடலை அவளை பார்க்கும் போதெல்லாம் போட்டுத்தள்ள, அவளுக்குள்ளும் இறக்குமதியாகிறார் இளையராஜா. அவர் மட்டுமா\n கடுப்பாகிற சர்க்கஸ் முதலாளியும் ஹீரோயின் அப்பாவுமான அந்த மீசைப்பார்ட்டி, “முடிஞ்சா இதை செஞ்சுட்டு என் பெண்ணை கட்டிக்கோ” என்று ஒரு சவால்விட, கடும் முனைப்போடு அந்த சவாலை சந்திக்க தயாராகிறார் ரங்கராஜ். காதல் கை கூடியதா இல்லையா\nஹார்லிக்ஸ் டப்பாவுக்குள் மைதா மாவை அடைத்துக் கொடுத்து ஏமாற்றி வந்த காதல் படங்களுக்கு மத்தியில், ‘அப்படியே குடிச்சுக்கோ’ என்று காதல் ஹார்லிக்சை ஊற்றி ஊற்றி கொடுத்திருக்கிறார்கள். கழைக் கூத்தாடி குடும்பத்தில் கலர் லைட் போல ஜொலிக்கும் ஸ்வேதா திரிபாதி இந்தப்படத்தின் சரியான தேர்வு. தப்பு தப்பான தமிழில், சற்றே முற்றிய முகத்துடன் அவர் காதல் பார்வையை வீசுவதும், பேசுவதும் ��ேதம் போல காதில் விழுந்து ரிப்பீட் ஆகிறது. அந்த கடைசி காட்சி, நிஜமாகவே சிலிர்ப்பு\nஅறிமுக ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஆரம்ப காட்சியே அமர்க்களம் பாட்டு, அது இடம் பெற்ற படம், அதை பாடிய பாடகர்கள் என்று புத்தி நுனியில் வைத்திருக்கிறார் எல்லாவற்றையும். அப்படியே அந்த காட்சி குவிந்து பிளாஷ்பேக் ஆரம்பிக்க, ஒரு காதல் மேஜிக் நடக்கிறது படத்தில். பார்த்ததும் பிடித்துப் போகிற முகத்துடன் காதலும் ஏக்கமும் வருத்தமும் தவிப்புமாக வளைய வருகிறார் ரங்கராஜ். முக்கியமாக காதலியை நிற்க வைத்து கத்தி வீசும் அந்த இடம்... எவனாயிருந்தாலும் தடுமாறிப் போகிற தருணம்தான் பாட்டு, அது இடம் பெற்ற படம், அதை பாடிய பாடகர்கள் என்று புத்தி நுனியில் வைத்திருக்கிறார் எல்லாவற்றையும். அப்படியே அந்த காட்சி குவிந்து பிளாஷ்பேக் ஆரம்பிக்க, ஒரு காதல் மேஜிக் நடக்கிறது படத்தில். பார்த்ததும் பிடித்துப் போகிற முகத்துடன் காதலும் ஏக்கமும் வருத்தமும் தவிப்புமாக வளைய வருகிறார் ரங்கராஜ். முக்கியமாக காதலியை நிற்க வைத்து கத்தி வீசும் அந்த இடம்... எவனாயிருந்தாலும் தடுமாறிப் போகிற தருணம்தான் தமிழ்சினிமாவுக்கு இவர் வரவு நல்வரவு...\nபடத்தில் வட முகங்களுக்கு ஸ்கோர் செய்ய வேண்டிய கட்டாயம். குறிப்பாக ஹீரோயின் அப்பாவும், அந்த கத்தி வீசுகிற கலைஞனும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். சாதி வெறி கண்களில் தெறிக்கும் மனுஷனாக மாரிமுத்து. மிரட்டியிருக்கிறார். எல்லா படங்களிலும் வில்லனாக வந்து முறைக்கும் வேல ராமமூர்த்தி, இந்தப்படத்தில் பாதிரியார். அவரது இன்னொரு முகம் விநோதம்... அழகு\nஅடிக்கடி கன்னத்தில் அறைவாங்கி அதிர்ச்சியாகும் ஆர்.ஜே.விக்னேஷ், திக்கி திணறி சிரிக்க வைக்கிறார். ஹோம் வொர்க் மஸ்ட் ப்ரோ\nமுன் பாதியில் சரசரவென நகர்கிற கதை, பின் பாதியில் சட்டென்று பிரேக் பிடித்து மெல்ல நகர்வதை தவிர்த்திருக்கலாம்.\nபடம் முழுக்க இளையராஜா பாடல்களை இஞ்ச் அளவுக்கு மீறாமல் பயன்படுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் பல மெலடிகள் இடம் பெறாமல் போனது ஏமாற்றம் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். தன் பங்குக்கு மெலடிகள் தராவிட்டால், இளையராஜா புகழ் பாடும் இந்தப்படத்தில் இவர் இடம்பெற்றதே போங்கு என்றாகிவிடுமே இந்தப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். தன் பங்குக்கு மெலடிகள் தராவிட்டால், இளையராஜா புகழ் பாடும் இந்தப்படத்தில் இவர் இடம்பெற்றதே போங்கு என்றாகிவிடுமே நிறைய உழைத்து சிறப்பான பாடல்களை தந்திருக்கிறார்.\nபடத்தில் வழியும் இனம்புரியாத சோகத்தை இன்னும் கூட்டுகிறது கேமிரா டோன். பூம்பாறையின் அருமையையும், வட நாட்டின் வெறுமையும் சேர்த்து கலந்து கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.\nதன் அண்ணனுக்காக எழுதினாரா, இல்லை... இந்த கதையில் கரைந்தே போனாரா தெரியாது. வசனங்களில் தெறிக்க விடுகிறார் ராஜுமுருகன். ‘மனசுல இருக்கிறவன்தான் புருஷன்’ என்கிற ஒரு வசனம் போதும். ஆயிரம் கிச்சன் டிக்ஷனரிக்கு சமம்\nஇந்தகால இளைஞர்களுக்கு ‘இதயத்தை திருடாதே’ படமும், அந்த ‘ஓ... பாப்பா லாலி’ பாடலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது அவர்களையும் மீறி ‘ஓ.. பாப்பா லாலி’ காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்\nஇந்த மெஹந்தி சர்க்கஸ்-ல் யானை குதிரை இல்லை. ஆனால் அந்த யானை குதிரைகளையே பேதலிக்க விடும் காதல் இருக்கிறது\nPrevious Article என்.ஜி.கே / விமர்சனம்\nNext Article வெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_182269/20190824155738.html", "date_download": "2019-09-21T05:51:14Z", "digest": "sha1:PEHRKQ5I7BHSBEH67J324JWMQADMJUBE", "length": 12978, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "வங்கியில் வாடிக்கையாளர்களின் ரூ.1 கோடி நகைகள் மோசடி - 3 பெண் அதிகாரிகள் உள்பட 7பேர் கைது", "raw_content": "வங்கியில் வாடிக்கையாளர்களின் ரூ.1 கோடி நகைகள் மோசடி - 3 பெண் அதிகாரிகள் உள்பட 7பேர் கைது\nசனி 21, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவங்கியில் வாடிக்கையாளர்களின் ரூ.1 கோடி நகைகள் மோசடி - 3 பெண் அதிகாரிகள் உள்பட 7பேர் கைது\nதிருவண்ணாமலையில் தனியார் வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மோசடி தொடர்பாக 3 பெண் அதிகாரிகள் உள்பட 7பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவண்ணாமலை சன்னதி தெருவில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் முதுநிலை மேலாளராக சுரேஷ், நகைக்கடன் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பாளராக சந்தானஹரிவிக்னேஷ், வங்கி செயல் மேலாளர் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பாளராக லாவண்யா, உதவி மேலாளர்களாக தேன்மொழி, இசைவாணி, நகை மதிப்பீட்டாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் கார்த்திக���யன், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.\nஇந்த வங்கியில் நகைக்கடன் பெற வருபவர்களின் நகையை நகை மதிப்பீட்டாளர்கள் தரம் பார்த்து, மதிப்பீடு செய்து சந்தான ஹரி விக்னேஷ் மற்றும் லாவண்யா ஆகியோரிடம் கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் வாடிக்கையாளர்களிடம் நகைக்கடன் விண்ணப்பம் பூர்த்தி செய்தும், அதனைச் சார்ந்த ஆவணங்களை பெற்றும் வாடிக்கையாளர்களிடம் கையொப்பம் பெற்று கடன் வழங்கிவிட்டு அந்த நகைகளை நகை பையில் வைத்து பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பு அதிகாரிகளான சந்தான ஹரி விக்னேஷ் மற்றும் லாவண்யா ஆகியோர் சேர்ந்து பெட்டக அறைக்குள் எடுத்துச் சென்று பத்திரமாக வைப்பார்கள்.\nஇந்த வங்கியில் தனிநபருக்கு நகைக்கடன் வழங்கும்போது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மட்டுமே வழங்க வேண்டும்.ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு பல நகைக் கடன்களாக ரூ.28 லட்சத்து 70 ஆயிரத்திற்கு விதிமுறைகளுக்கு முரணாக கடன் வழங்கி உள்ளதும், கடந்த மே மாதம் 18-ம் தேதி இந்த பெண்ணின் ஒரு நகைக்கடனை முடித்து விட்டு அந்த பெண்ணிடம் பணிபுரியும் ஒருவருக்கு ஒரு புதிய நகைக்கடனை ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்துக்கு தொடங்கியுள்ளதும் வங்கி உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.\nமேலும் சில நாட்களில் இந்த கடனை கார்த்திகேயன், மணிகண்டன் மற்றும் சந்தான ஹரி விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து செலுத்தி போலி கையெழுத்து போட்டு கடன் கணக்கை முடித்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மே மாத இறுதியில் கோட்ட அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரியும் மணிவண்ணன் என்பவர் திருவண்ணாமலை கிளை வங்கியில் ஆய்வு செய்தார். அப்போது பெட்டக அறையில் 20 தங்க நகை பைகள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை சுமார் 3 கிலோ 710 கிராம் ஆகும். அதன் மொத்தம் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 16 லட்சம் ஆகும்.\nதொடர்ந்து நகை பைகள் எவ்வாறு மாயமானது என்று உண்மை விவரத்தினை தெரிந்து கொள்ள கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்த பொழுது அதில் பதியப்பட்ட பதிவுகள் அழிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கண்காணிப்பு கேமரா நிறுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் விழுப்புரம் கோட்டத்தின் முதன்மை மேலாளர் முரளி என்பவர் புகார் மனு அளித்து உள்ள��ர்.\nஎஸ்பி சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முதுநிலை மேலாளர் சுரேஷ், நகைக்கடன் அதிகாரி சந்தான ஹரிவிக்னேஷ், வங்கி செயல் மேலாளர் லாவண்யா, உதவி மேலாளர்கள் தேன்மொழி, இசைவாணி, நகை மதிப்பீட்டாளர்கள் கார்த்திகேயன், மணிகண்டன் ஆகிய 7 பேரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஹெல்மெட் சோதனையால் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் படுகாயம்: பொதுமக்கள் போராட்டம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: முன்ஜாமீன் கேட்டு மாணவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 428 பேர் மீதான வழக்குகளை திரும்ப பெற பரிந்துரை\nபழநி பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக னுப்பிரியா மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு\nரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்காவிட்டால் போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஆதிகேசவபெருமாள் கோவிலில் நகைகள் திருடிய வழக்கு : 23 பேருக்கு சிறை தண்டணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=31879", "date_download": "2019-09-21T05:40:45Z", "digest": "sha1:2IHWIKTB2XSALDPBDYKXYQUOC4DYU5S6", "length": 21046, "nlines": 210, "source_domain": "www.anegun.com", "title": "பேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசனிக்கிழமை, செப்டம்பர் 21, 2019\nகாற்றுத் தூய்மைக்கேட்டினால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்-மனிதவள அமைச்சு வலியுறுத்து\nபள்ளிகளில் அரசியலை நுழைக்காதே -ஓம்ஸ் தியாகராஜன்\nகாடுகளில் 6 வெப்ப பகுதிகள்; காற்றுத் தூய்மைக்கேடு காரணம் அல்ல\nஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி-யில் புத்தம் புதிய திரைப்படங்கள்\nமுகப்பு > இலக்கியம் > பேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nபேரா மாநில ரீதியிலான வளர்தமிழ் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் லாருட் மாத்தாங் மாவட்ட தமிழ் பள்ளிகள் இரண்டாவது முறையாக அதிகமான பரிசுகளை குவித்தன.\nபேரா மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த 180 மாணவர்கள் இந்தப் போட்டியில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.\nதிருக்குறள் மனனப் போட்டி ,கதை சொல்லுதல் ,பேச்சுப் போட்டி ,கவிதை கூறுவது, மேடை போட்டி, பாடல் புதிர், மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nபேரா மாநில கல்வித் திணைக்களமும் பேரா தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கமும் இணைந்து வடக்கிந்தா மாவட்ட தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போட்டியை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.\nகட்டுரைப் போட்டியில் மஞ்சோங்கைச் சேர்ந்த மாணவர் பிரவீன் முதல் பரிசைப் பெற்றார். இரண்டாவது பரிசை பாகான் டத்தோ மித்திரன் பெற்றார்.\nபேச்சுப் போட்டியில் லாருட் மாத்தாங்கை சேர்ந்த வேணி முதல் பரிசையும் மஞ்சோங்கை சேர்ந்த பணிமுகில் இரண்டாவது பரிசையும் பெற்றனர் .\nகவிதைப் போட்டியில் வடகிந்தாவைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் முதல் பரிசைப் வென்றார். பத்தாங் பாடாங் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கரன் இரண்டாவது பரிசை பெற்றார்.\nஇவர்கள் அனைவரும் தேசிய நிலையில் நடைபெறும் வளர்தமிழ் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என வட கிந்தா மாவட்ட தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nபேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவனேசன் பிரதிநிதியாக அவரது சிறப்பு அதிகாரி முத்துசாமி கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரா தமிழ் மொழி உதவி இயக்குனர் சந்திரசேகரன் கலந்துகொண்டு உரையாற்றினார். இத்தகைய போட்டி நிகழ்ச்சிகள் மாணவர்களின் தனித்த���றனை மேம்படுத்திக் கொள்வதற்கு பெரும் துணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.\nவளர்தமிழ் விழாவிற்கு ஆதரவை வழங்கிய ஆட்சிக்குழு உறுப்பினர் சிவனேசன் மற்றும் இந்த விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பெரும்பங்காற்றிய தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் அவர் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.\nதமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக நேரங்காலம் பார்க்காமல் ,சமுதாய நோக்கத்தோடு சேவையாற்றி வரும் தமிழ் பள்ளிகளின் ஆசிரியர்கள் , தலைமையாசிரியர்கள் மற்றும் இந்தப் போட்டி நிகழ்ச்சிக்கு தங்களது பிள்ளைகளை கலந்து கொள்வதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய பெற்றோர்களுக்கும் முத்துசாமி தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nதிங்கட்கிழமை அமரர் தங்கராஜுவின் கருமக்கிரியை\nஆசிய இளையோர் கராத்தே போட்டி; எஸ்.சூர்யா மலேசியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்தார்\nOne thought on “பேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு”\nவணக்கம். விரைவாக செய்தியை தொகுத்து போட்டுவிட்டீர்கள். நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சின்ன மாற்றம். லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம் தொடச்சியாக 3 முறை வெற்றிப் பெற்றது என்பது தான் உண்மை. திருத்திக்கொண்டால் மகிழ்ச்சி அடைவோம். மற்றொன்று சுழல் கின்னத்தை வென்ற படத்தை இணத்திருந்தால் சிறப்பாக இருக்கும். வளர்க உங்கள் தமிழ் பணி.\nஏப்ரல் 27, 2019 அன்று, 11:14 மணி மணிக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் மூவி மலேசியாவில் ஏன் வெளியிடப்படவில்லை\nபெம்பான் நிலத்திட்டத்தை ரத்து செய்வதா \nபேங்க் நெகாரா கே.டி.எம். நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது.\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், கோ.புண்��ியவான்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525305/amp", "date_download": "2019-09-21T04:50:05Z", "digest": "sha1:GNEJ27KTZTD5AEB4NTIMOCFY4RRJVR7K", "length": 12506, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Action against 8 officers including 3 SP who escaped conviction in Mettur girl rape case | மேட்ட���ர் சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளியை தப்ப விட்ட 3 எஸ்.பி உட்பட 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை : உள்துறை செயலாளருக்கு அரசு வக்கீல் கடிதம் | Dinakaran", "raw_content": "\nமேட்டூர் சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளியை தப்ப விட்ட 3 எஸ்.பி உட்பட 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை : உள்துறை செயலாளருக்கு அரசு வக்கீல் கடிதம்\nசேலம்: சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளியை தப்பிக்கவிட்டது தொடர்பாக 3 எஸ்பிக்கள் உட்பட 8 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை செயலாளருக்கு அரசு வக்கீல் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2009ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற ராணி என்ற பெண், சென்னையில் டாக்டர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு வந்தார். பின்னர் 20நாட்கள் கழித்து அந்த சிறுமி ஊர் திரும்பினார். அப்போது தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவலை கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டூர் போலீசார் ராணியை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராணிக்கு 10ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பு கூறினார். அதேநேரத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்யாமல் விட்டு விட்டதாகவும் தனது தீர்ப்பில் எழுதி இருந்தார். இந்நிலையில், சேலம் மாவட்ட அரசு வழக்கறிஞர் தனசேகரன் அரசு உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nசிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான டாக்டரை போலீஸ் அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் அவரை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தவில்லை. இந்த வழக்கு 2009 முதல் 2013 வரை நடந்துள்ளது. இந்த கால கட்டத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் வழக்கை விசாரித்துள்ளனர். 3 டிஎஸ்பிக்கள், 3 எஸ்பிக்கள் இந்த வழக்கை கண்காணிக்கத் தவறியுள்ளனர். இந்த வழக்கை பதிவு செய்யும்போது இருந்த ஒரு எஸ்பி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதும் பணியில் இருந்துள்ளார். சிறுமிகள் மீதான குற்றச்செயல்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டங்கள் கூறுகிறது. ஆனால், இந்த 8 அதிகாரிகளும் அதனை செய்யவில்��ை. அதேநிலையில் முக்கிய குற்றவாளியை கைது செய்யாமலும் சட்டத்தின் முன் நிறுத்தாமலும் விட்டதற்கான காரணம் தெரியவில்லை. எனவே, இந்த வழக்கில் இவர்கள் அனைவரும் முறையாக விசாரணை நடத்தவில்லை. குற்றவாளி தப்பிப்பதற்கு இவர்கள் காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஉளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பலி\nநெல்லையில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பா\nநெல்லையில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.06 அடியாக உயர்வு\nவிவசாயிகளுக்கு இழப்பீடு விவகாரம்: சப்-கலெக்டர் ஆபீசை ஜப்தி செய்ய முயற்சி\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் காவி உடையை பறித்தனர்: பதவி இழந்த தம்பிரான் பரபரப்பு குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையை முடிக்க 2 மாத அவகாசம் கேட்கிறது சிபிஐ\nஅரசு திட்டங்களுக்கு எதிரானவர் சமூக ஆர்வலர் இல்லை பியூஸ் ஒரு சமூக விரோதி: நீதிமன்றத்தில் அரசு வாதம்\nதன்னிடம் இருப்பதாக யூ டியூப்பில் வீடியோ நித்யானந்தா மீது போலீசில் புகார்: ஜலகண்டேசுவரர் ஆலய மூல லிங்கத்தை மீட்டுத்தர கோரிக்கை\nஅரசு அறிவித்த பால் கொள்முதல் விலை தரக்கோரி போராட்டம்\nகைதி இறந்த வழக்கில் புதுவை சிறை சூப்பிரண்டு ஜெயிலில் அடைப்பு\nஎம்எல்ஏ வீட்டின் முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி\nகோவை கோர்ட்டில் சிபிஐ அறிக்கை விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாரும் தூண்டுதல் கிடையாது\nதொடர்ந்து 14வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு\nவேலூர் அருகே ரிங்ரோடு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகை: விவசாயி தீக்குளிப்பு மிரட்டல்\nமீனவ கிராமங்களில் புயல் காப்பகம் அமைக்க வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல்\nஇன்னும் 10 நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை அதிகரிக்க வாய்ப்பு\nவிநாய��புரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி\nதிருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வெள்ளியூர் தடுப்பணை உடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/vaiko-about-kashmir-issue-vaij-190177.html", "date_download": "2019-09-21T05:32:27Z", "digest": "sha1:EXNHCOPJPXHOBPPTPYRDUCWFOYKFGE5U", "length": 10319, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "புயலுக்கு முந்தைய நிலைதான் இன்று காஷ்மீரின் நிலைமை: வைகோ! | Vaiko Criticized about Kashmire issue– News18 Tamil", "raw_content": "\nபுயலுக்கு முந்தைய நிலைதான் இன்று காஷ்மீரின் நிலைமை: வைகோ\n”அது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்” - நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமின் மனு\nபடம் ஓட வேண்டும் என்று தன்னை அறியாமல் விஜய் அப்படி சொல்லி இருப்பார் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபுயலுக்கு முந்தைய நிலைதான் இன்று காஷ்மீரின் நிலைமை: வைகோ\nகலைஞர் நினைவு நாள் குறித்து பேசிய அவர், கலைஞர் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.\nபுயலுக்கு முந்தைய நிலைதான் இன்று காஷ்மீரின் நிலைமையாக உள்ளது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nவிமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\n”பாஜகவின் மதிப்பு வாய்ந்த தலைவர்களில் ஒருவரான\nசுஷ்மா சுவராஜ் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்”\nஅதன் பின்னர் காஷ்மீர் பிரச்சனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,” பரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கவில்லை என்றால் ஏன் பூட்டி வைக்கிறார்கள். முதுகில் குத்தாதீர்கள் வேண்டுமென்றால் நெஞ்சில் குத்துங்கள் என்றிருக்கிறார். அபாயகரமான பிரச்சனை இந்தியாவில் உருவாகியுள்ளது. காஷ்மீர் பிரச்சனை பன்னாட்டுப் பிரச்சனையாக உருவெடுக்கும்\" என்றார்.\nமேலும் பேசிய அவர், \"காஷ்மீர் இளைஞர்கள் உள்ளம் நெருப்பாகியுள்ளது. மூர்க்கத்தனமாக மத்திய அரசு காஷ்மீர் விஷயத்தில் நடந்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சனையில் வினை விதைத்து விட்டார்கள். வினை அறுப்பார்கள். புயலு���்கு முன்னால் உள்ள நிலைதான் இன்று காஷ்மீரின் நிலைமை” என்றார்.\nமேலும் படிக்க... சிறப்பு அந்தஸ்தை தொடக்கத்திலிருந்தே எதிர்க்கும் பா.ஜ.க\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஅன்பு இயக்குநர், மெர்சலான இயக்குநர் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n”அது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்” - நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமின் மனு\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்\nபடம் ஓட வேண்டும் என்று தன்னை அறியாமல் விஜய் அப்படி சொல்லி இருப்பார் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n#HBDAtlee: அன்பு இயக்குநர், மெர்சலான இயக்குநர் அட்லிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166506&cat=32", "date_download": "2019-09-21T05:32:19Z", "digest": "sha1:2IMOG5FPWLCBG2ASFUAVYI3A7C2CPTXE", "length": 33965, "nlines": 654, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆபாச வீடியோ எடுத்த வீட்டில் சிபிஐ ஆய்வு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஆபாச வீடியோ எடுத்த வீட்டில் சிபிஐ ஆய்வு மே 14,2019 17:51 IST\nபொது » ஆபாச வீடியோ எடுத்த வீட்டில் சிபிஐ ஆய்வு மே 14,2019 17:51 IST\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி செக்ஸ் டார்ச்சர் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவின் சின்னப்பம்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த வீட்டில்தான், ஆபாச படம் எடுக்கப்பட்டதாக, ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்ட நிலையில், சிபிஐ இப்போது ஆய்வு செய்துள்ளது. இந்த வழக்கு சிபிஐக்கு சென்ற பின், பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ள அதிகாரிகள், கைதானவர்களின் உறவினர்கள், நண்பர்களிடமும், பாதிக்கப்பட்ட பெண்களிடமும் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரங்கசாமி வீட்டில் ஏமாந்த அதிகாரிகள்\nதஞ்சையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு\nபாலிய��் வழக்கில் 8 போலீசார் விடுதலை\nஸ்டேஷன் கட்டிலில் 'காதல்' செய்த போலீசார்\nமுகமது பாரூக்கிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை\nபெண் போலீசார் சண்டை; வீடியோ வைரல் | police fight\n'குதிரை'யில் சென்ற மின்னணு இயந்திரம்\nஅதிகாரிகள் துணையோடு பணப் பட்டுவாடா\nவீட்டில் சிக்கிக்கொண்ட குழந்தை மீட்பு\nஜெ. விசாரணை கமிஷனுக்கு தடை\nமுல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு\nதேர்தல் பாதுகாப்பு போலீசார் மோதல்\nசிறுவர்களை மையப்படுத்தி மற்றுமொரு படம்\nகொலை வழக்கில் ஒருவன் சரண்\nஸ்டாலின் மீது வழக்கு பதிவு\nதண்ணீர் டம்ளரை திருடும் போலீசார்\nசதுரகிரியில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு\nசப்- இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nஅதிகாரிகள் மீதுதான் தவறு; சத்யபிரதா சாஹு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nரத்தம் சொட்ட இளைஞன் கதறும் வீடியோ\nபோலீசார் தாக்கியதில் ஓட்டல் அதிபர் மயக்கம்\nமயில் சிலையை மாற்றியவர்கள் மீது வழக்கு\nபெரியகோவிலில் பாதுகாப்பு குறித்து திடீர் ஆய்வு\nகுழந்தை விற்பனை வழக்கு: சி.பி.சி.ஐ.டி., விசாரணை\nவீடியோ பதிவு செய்து வைத்து தற்கொலை\n3 எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற திமுக வழக்கு\nபாலியல் வழக்கில் மேல் முறையீடு செய்யவேண்டும்\nராகுல் குடியுரிமை சர்ச்சை; வழக்கு டிஸ்மிஸ்\nகணவனை கொலை செய்த மனைவி, மாமனார்\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nபா.ம.க., பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nஉண்டியல் பணம் அபேஸ் : அதிகாரிகள் சஸ்பெண்ட்\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nபல்கலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற ஐகோர்ட் உத்தரவு\nசிகிச்சை பெறும் பச்சிளம் குழந்தை; அதிகாரிகள் சந்தேகம்\nவாகனங்களில் கட்சிக் கொடி : வழக்கு ஒத்திவைப்பு\nபோலீசார் மிரட்டுகிறார்கள்: காசாளர் பழனிசாமி மனைவி புகார்\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nபெயர் குழப்பம் : வேறு பெண்களை கைதுசெய்த போலீஸ்\nஇவர் வீட்டில் தண்ணீர் பிரச்னை வந்ததே இல்லை\nஏர் இண்டியா விமானத்தில் தீ திடுக் வீடியோ |Air India Delhi | flight caught fire |\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தா���். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nவளர்ச்சியை விரும்பும் காஷ்மீர் மக்கள்: பிரதமர்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாரா���்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்\n'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்\nசிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி\nலாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்\nவிக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு\nஇந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nமழை சென்னையில் டிராபிக் ஜாம்\nஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு\nபோதை பொருள் வைத்திருந்த நைஜீரிய தம்பதி கைது\nபுதையலைத் தேடும் அழகாபுரம் மக்கள்\nஇருதய நோய் பாதிப்பு மாணவருக்கு கலெக்டர் உதவி\nஉப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்\nசர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி\nலாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல்\nசென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nமாநில வாலிபால்: ஜமால் முகமது சாம்பியன்\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\nராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nநாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி\nஅஞ்சலியும் நானும் பெஸ்ட் பிரண்ட்\nவிஜய் 65: பேரரசு விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dr-santharam.com/viewforum.php?f=26", "date_download": "2019-09-21T05:44:06Z", "digest": "sha1:LLLIADGKTJLKHZOGHKJX55I2BTSX4H3M", "length": 3692, "nlines": 73, "source_domain": "dr-santharam.com", "title": "Dr.Santharam - பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.", "raw_content": "\nHome Board index பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.\nபழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.\nபழைய பாடல்கள் : எங்கள் விருப்பம்-உங்கள் ரசனைக்கு \nபாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் \nஉறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி.\nபாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் சுய அறிமுகம்.\n↳ கேள்விகள் - பதில்கள்.\nபழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.\n↳ பழைய பாடல்கள் : எங்கள் விருப்பம்-உங்கள் ரசனைக்கு \n↳ பாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி.\n↳ பாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் தரும் பாடல்கள்.\nபழைய படங்கள் -பாடல்களைப் பற்றி - ஓர் அலசல் \n↳ நமது சந்திப்புக்கள் / கலந்துரையாடல்கள் \n↳ புத்தக மதிப்புரை - புதிய வரவுகள்.\n↳ கொஞ்சம் சிரித்துவிட்டுப் போகவும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/97656", "date_download": "2019-09-21T05:14:10Z", "digest": "sha1:4PQUXXN34CTBRPLN4TQJWOOPYHAUL2G4", "length": 6782, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "பாகிஸ்தானில் மருத்துவமனையி ல் துப்பாக்கி சண்டை : 5 பேர் பலி", "raw_content": "\nபாகிஸ்தானில் மருத்துவமனையி ல் துப்பாக்கி சண்டை : 5 பேர் பலி\nபாகிஸ்தானில் மருத்துவமனையி ல் துப்பாக்கி சண்டை : 5 பேர் பலி\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாஹிப் மாவட்டத்தில் உள்ள பாகா ஷக் என்ற கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் இருதரப்பையும் சேர்ந்த பலர் காயம் அடைந்தனர்.\nஅவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவமனையிலும் இருதரப்பினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவானது. இதில் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டனர்.\nஇந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து, துடிதுடித்து இறந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சண்டையால் மருத்துவமனையில் பதற்றமான சூழல் உருவானது. மருத்துவர்கள், நோயாளிகள் என அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.\nஇதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மருத்துவமனையை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். உடனடியாக நங்கானா சாஹிப் மாவட்டத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.\nதுப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும்.\nஅதிவேக படகொன்று பாறையில் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு\nலைபீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 மாணவர்கள் உயிரிழப்பு\nஒரே மாதத்தில் 2,307 பேர் உயிரிழந்த அவலம்\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nஅதிவேக படகொன்று பாறையில் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு\nலைபீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 மாணவர்கள் உயிரிழப்பு\nஒரே மாதத்தில் 2,307 பேர் உயிரிழந்த அவலம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/02/24/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-09-21T04:41:12Z", "digest": "sha1:DAKB54I7JGFAUJFE7CE3RZZXONNZNKAB", "length": 7892, "nlines": 126, "source_domain": "vivasayam.org", "title": "களைக்கட்டும் மாங்கனி பருவம்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதமிழகத்தில் வடமாவட்டங்களில் மாங்கனி பருவம் துவங்கியுள்ளது, அதே சமயம் பூக்களும் அதிகப்படியாக பூத்துள்ளதால் விவசாயி்கள் மகிழ்யடைந்துள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி , தர��மபுரி மாவட்டங்களில் மாங்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மாந்தோப்புகளில் பூவும் பிஞ்சுமாக மாமரங்கள் காட்சியளிப்பது கண்கொள்ள காட்சியாக இருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மாங்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் இருந்தாலும் சில சமயங்களில் மாங்காய் வரத்து குறைவாக இருந்தால் அருகில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மாங்காய்கள் கொண்டுவரப்படுகின்றன. சமீபகாலமாக கால்தார் என்ற மருந்து கொண்டும் மாங்காய் பருவம் இல்லாத காலக்கட்டத்திலும் மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, ஆனால் இத எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்று தெரியவில்லை, இயற்கையான முறைக்கு மாறாக எப்படி உற்பத்தி செய்தாலும் அது நமக்கு நஞ்சுதான்,\nடெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு\nகர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது...\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்\n4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை...\nசத்தியமங்கலம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் புகையிலை பட்டறை அமைப்பு\nகீழ்பவானி தண்ணீர் திறப்பு: கலெக்டர் பதிலுக்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்பு\nகோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-09-21T05:26:51Z", "digest": "sha1:UOAPQXMZLNM75R5HPD4DRDLYWEM5ECQA", "length": 91602, "nlines": 757, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மின்சாரக்(கொடுங்)கனவுகள்.", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nதமிழ்நாட்டில் மின் வெட்டு என்று சொல்வது மிக தவறான ஒரு குற���றச்சாட்டாகும் ,தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை என சொல்வதே சரியான சொல்லாடலாக இருக்கக்கூடும்.\nமின்வெட்டு என்று சொன்னால் மின்சாரம் வந்து கொண்டிருக்கும் போது சிறிது நேரம் தடை ஏற்படுவதாகும், முழுக்க மின்சாரம் இல்லாத நிலையில் சிறிது நேரம் மட்டுமே மின்சாரம் வருவதனை மின்வெட்டு என சொல்வது எப்படி சரியாகும், ஏம்பா நான் சரியாத்தான் பேசுறனா\nசரி எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிய எதுக்கு வார்த்தை விளையாட்டுல சொல்லிக்கிட்டு, இப்போதைய மின்சார தட்டுப்பாடான நிலைக்கு அடிப்படையான சில காரண ,காரியங்களை பார்க்கலாம்.\nமுதல் காரணம் கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 500 மெகா வாட் அளவுக்கே மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே காலகட்டத்தில் சுமார் 4000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.\nமின் தட்டுப்பாடு இவ்வளவு உக்கிரமாக இருக்கும் போது மின்வாரியம் ஏன் விரைந்து செயல்படவில்லை என பார்த்தால் அதனுள் ஏகப்பட்ட அரசியல் அதுவும் நிர்வாக அரசியல் என விரவிக்கிடக்கிறது, ஆள்வோருக்கு சரியான நேரத்தில் உண்மையான நிலவரத்தினை சொல்ல தவறிவிடுகிறார்கள், பொய்யான காகித கணக்குகளை காட்டி விரைவில் சரியாகிவிடும் என்பதே அதிகாரிகளின் பதில் ,அதனையே தலைமையும் நம்புகின்றது,ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என அவர்கள் அறிவதே இல்லை, ஊடகங்களில் வரும் செய்தியினைக்கூட அரசியல் காழ்ப்புணர்வு செய்தி எனப்பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.\nதமிழ்நாடு மின்வாரியம் ஆமை வேகத்தில் வழக்கமாக செயல்ப்பட்டுக்கொண்டிருந்தது ,அதனை மேலும் சிக்கலாக்கி இன்னும் நத்தை வேகத்தில் செயல்படுமாறு சில மாற்றங்களை செய்த பெருமை நம் ஆட்சியாளர்களையே சேரும் எனலாம்.\nமுதன் முதலில் தமிழ்நாடு மின்வாரியம் 1957 இல் மாநில மின்விநியோக சட்டம் 1948 இன் கீழ் உருவாக்கப்பட்டது , இதன் பணி மின் உற்பத்தி, மின் பகிர்வு,மின் விநியோகம் ஆகும்.\n1993 வரையில் மின்சார வாரியம் பொதுப்பணித்துறையின் ஒரு அங்கமாக செயல்ப்பட்டு வந்தது, பின்னர் மின்சக்தி துறை என தனியாகப்பிரிக்கப்பட்டு தனி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.\nபின்னர் மீண்டும் 2003 இல் மின்சார துறையை நிர்வாக ரீதியாக மேம்படுத்துவதாக சொல்லிக்கொண்டு , மின் உற்பத்தி, கடத்துதல்,விநியோகம்,கட்டுமானம், நிதி என தனித்தனியாக பிர���க்கப்போவதாக ஒரு சட்ட திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் 2003 இல் தனி துறைகளாக பிரிக்க வேலைகள் காகித அளவில் துவங்கினாலும் பிரிக்கப்படவில்லை அல்லது வேலை மெதுவாக நடந்து வந்தது எனலாம், இந்த இரண்டு வேலைகளையும் துவங்கியது அம்மையார் ஆட்சிகாலத்தில் என்றாலும் செயல்பாட்டுக்கு வரவில்லை.\nபின்னர் 2010 இல் முத்தமிழ் வித்தவரான மஞ்சத்துண்டு அய்யா ஒரே வீச்சில் பல துறைகளாகவும், அவற்றை அரசு வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாகவும் மாற்றியமைத்துவிட்டார்.\nஇப்படி தனித்தனியாக பிரிப்பது நல்ல விளைவினை ஏற்படுத்தும் திட்டம் போல தோன்றினாலும் , மின்வாரியம் செயல்ப்படும் வேகத்தினை குறைக்கவே செய்யும் என்பது அரசு நிர்வாகம் செயல்படும் விதம் தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்.\nமேலும் இது துறை ரீதியாக பிரிக்கப்பட்டது என சொன்னாலும் அனைத்து பிரிவினையும் தனி லிமிட்டட் கம்பெனிகள் என்றே உருவாக்கியிருப்பதையும் கவனிக்க வேண்டும்,அரசு துறை வேறு ,அரசு நிறுவனம் என்பது வேறு, நிறுவனமாக பிரிக்கப்பட்டால் எப்போது வேண்டுமானலும் தனியார் முதலீட்டினை அனுமதித்து தனியார் மயமாக்கலாம், பங்குகளை விற்கலாம், மேலும் லாப,நட்டம் என பார்த்து செயல்படும் ஒரு அமைப்பாக மாறிவிடும், சேவை என்பதற்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.\nதற்போது எண்ணை நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக இருந்த போதிலும் , சர்வதேச சந்தை விலைக்கு எண்ணை விலையை நிர்ணயிக்க உரிமை கொடுத்துவிட்டு, விலை ஏற்றினால் அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்பதாக பேட்டிக்கொடுக்கிறார்கலே ,அது போல வருங்காலத்தில் மின் நிறுவனங்களும் செயல்படலாம்.\nதனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட தமிழ் நாடு மின்வாரியத்தின் பிரிவுகள்.\nமின் உற்பத்தி நிலையம் அமைத்தல், நுகர்வோருக்கு மின்சாரம் அளித்தல்.\nமாநிலத்தின் உள் பகிர்வு வலை(கிரிட்) மற்றும் வெளியில் இருந்து வாங்கும், விற்கும் மின்சாரத்தினை மின் பகிர்வு வலை மூலம் செயல்படுத்துதல்.\nஉற்பத்தி, தேவை, எதிர்கால திட்டம் என வடிவமைத்தல்.\nமின் திட்டங்கள், மின் பகிர்வு,விநியோகம் என கண்காணித்தல்.\nமின் திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்குதல், திரட்டுதல்.\nஇப்படித்தனியாக பிரிக்கப்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து வேலை வாங்குவதே மிகப்ப்பெரிய வேலையாக இருக்கும்.\nமுன்னர் மின்வாரிய தலைவர் என ஒருவர் இருப்பார் அவர் முடிவு செய்து மற்றவர்களை செயல்ப்படுத்த சொன்னால் போதும், இப்போது அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு மேலாண் இயக்குனர், அனைவரும் சம அதிகாரம் கொண்ட உயர் அதிகாரிகள், 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க வேண்டும் என கொள்கை முடிவு எடுக்க அனைவரும் ஒற்றுக்கொண்டு செயல்ப்படுத்த வேண்டும், இவர்களை எல்லாம் கூப்பிட்டு வைத்து வட்டம்,வட்டமாக மீட்டிங் போடுவதற்கே மின்சாரத்துறை அமைச்சருக்கு நேரம் சரியாக போய்விடும்.\nகடைசியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ,மெது பகோடா ,காப்பி சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே மீட்டிங் கலைந்துவிடும்.\nஇப்படி தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதால் , ஒவ்வொன்றாக தனியார் முதலீட்டுக்குள் நுழைக்கலாம், ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பினை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என எளிதாக காரியத்தினை முடிக்க முடியும்.\nஉதாரணமாக மின்பகிர்வு நிறுவனம் தனது கம்பிவட கட்டமைப்பினை ஒரு தனியார் மின் உற்பத்தியாளருக்கு குத்தகைக்கு விடலாம், அதனை மின் உற்பத்தி நிறுவனம் எதிர்க்க முடியாது. எல்லாம் அரசு நிறுவனம் தானே அமைச்சர் , முதலமைச்சர் இருக்காங்களே கேட்க மாட்டாங்களா என்றால், அவர்களுக்கு தெரிந்து தானே நடக்கிறது , அப்படியே யாரேனும் கேள்வி கேட்டாலும் அந்நிறுவனங்கள் லாபகரமாக நடக்க என்ன செய்யவேண்டுமென முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது,அதில் அரசு தலையிடாது என டிப்ளமேட்டிக்காக சொல்வார்கள்,ஆனால் அந்த அதிகாரத்தினை கொடுத்ததே அமைச்சரவை என்பதை மறைத்துவிடுவார்கள்.\nதமிழ்நாடு மின்வாரியத்தின் மின் பகிர்வு கட்டமைப்பு விவரம்,\n400 KV SS-துணை மின்நிலையம் : 13\n230 KV SS துணை மின் நிலையம்: 77\nமேற்கண்ட வகை துணை மின்நிலையங்கள் கிரிட் மின்பகிர்வில் பயன்ப்படுபவை.\n110 KV SS துணை மின்நிலையம்: 707\n66 KV SS துணை மின்நிலையம் : 33\n33 KV SS துனை மின்நிலையம்: 513\nமேற்கண்டவை முறையே மாநகர, தொழிற்சாலை, நகரம், சிற்றூர்களுக்கு மின் விநியோகம் செய்யப்பயன்படுபவை.\nகூடுதல் உயர் அழுத்த.உயர் அழுத்த கம்பிவட அமைப்பு ,உற்பத்தி நிலையங்களில் இருந்து துணை மின் நிலையங்களுக்கு மின்பகிர்வுக்காக மின்சாரம் கொன்டு செல்ல பயன்படுகின்றன.\nகுறைவழுத்த மின் கம்பி வட அமைப்பு வீடுகள்,வணிக நிறுவனங்களுக்கு மின்விநியோகம் செய்ய.\n• ஊர்களின் பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்ய 2.05 lakhs Distribution Transformers பயன்படுகின்றன.\nதமிழ்நாட்டில் அரசு சார்பில் இயக்க்ப்படும் அனல், புனல்,காற்றாலை, எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்கள்.\n* மேட்டூர் ,போன்ற நீர் மின் நிலையங்களில் நீர் இருக்கும் அளவைப்பொறுத்தே மின் உற்பத்தி என்பதால் ,காவிரியில் நீர் வராத நிலையில் இப்பொழுது மின் உற்பத்தி 50%க்கும் கீழே போய்விட்டது.\n*எண்ணூர் அனல் மின்நிலையம் 50% மின் உற்பத்தி திறனில் செயல்ப்படும் நிலையில் இருப்பதால் பாதி மின் உற்பத்தி தான் செய்கிறது.\n*அனல் மின் நிலையங்களுக்கு என ஆண்டுக்கு மொத்தம் 15 .5 மில்லியன் டன் நிலக்கரி ஒதுக்கப்படுகிறது, அதில் 13.5 மில்லியன் டன் மத்திய அரசின் கோல் இந்தியா அளிக்கும் மீதி 2 மில்லியன் டன் வெளியில் வாங்கப்படுகிறது,எனவே நிலக்கரி கையிருப்புக்கு ஏற்ப மின் உற்பத்தியின் அளவு ,குறைக்கப்படுவது வழக்கம், எனவே பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் 80-90% மட்டுமே மின் உற்பத்தி செய்யும்.\n*குத்தாலம், வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படா நிலையில் உள்ளது.\n*பேசின் பிரிட்ஜ் எரிவாயு மின் உற்பத்தி நிலையம் நாப்தா மூலம் இயக்கப்படுவதால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே இயங்கும்.\nமேற்கண்டப்பட்டியல் மூலம் அறிய வருவது என்னவெனில்,அரசு மின்னுற்பத்தி வெறும் 5,677 மெகாவாட்டுகள் மட்டுமே. மொத்த மின் தேவையோ 14,000 மெகாவாட்டுக்கு அருகில், சராசரியாக 11,000 மெகாவாட் மின்சாரம் எப்பொழுதும் தேவைப்படுகிறது.\nஆனால் அரசு மின் உற்பத்தில் முதலீடு செய்யாமல் தனியார் உற்பத்திக்கு முன் உரிமை அளித்து வருகிறது,இப்படியே போனால் வெகுவிரைவில் மின் உற்பத்தியில் தனியாரின் கை ஓங்கி, மின்சாரத்தின் விலை வெகுவாக உயரும், அரசின் பெரும்பணம் மின்சாரம் வாங்கவே செலவாகும் அல்லது சிக்கன நடவடிக்கை என மேற்கொண்டால் தற்போதுள்ளது போன்று கடும் மின்வெட்டு ஏற்படும்.\nதமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மொத்த மின்சாரத்தில் மூன்றில் ஒரு பகுதியே அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் செய்துள்ளன. மூன்றில் இரண்டு பகுதி மின்சாரம் வெளியில் இருந்து கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டு ,விநியோகிக்கப்பட்டுள்ளது.\nஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விநியோக விலை ரூ3.81 ,\nஆனால் அரசின் கொள்முதல் விலை யூனிட்டிற்கு ரூ 5.31\nஎனவே சராசரியாக ஒரு யூனிட் மின்சாரம் விற்பதனால் மின்வாரியத்திற்கு 1.50 ரூ நட்டம்.\nஇதன் மூலம் ஆண்டுக்கு ஏற்படும் நிகர நட்டம் ரூ 38,000 கோடி ஆகும்.\nமேலும் கடந்த காலங்களில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட கடன் 45,000 கோடிகள்.\nஇந்த லாப-நட்ட கணக்குகளின் காலம் 2011 ஆகும், பின்னர் ஆட்சிக்கு வந்த அம்மையார் நட்டமில்லாமல் மின் நிறுவனங்கள் செயல்பட என்ன செய்வது என \"உயர் அதிகாரிகளை\" ஆலொசனை கேட்க கட்டணம் உயர்த்த வேண்டும் என்று சொல்ல ,கட்டணமும் உயர்த்தப்பட்டது,அப்படியும் நட்டமே வர , கூடுதலாக பணம் செலவழிக்க அரசால் முடியாது, எனவே முடிந்த வரை நட்டமில்லாமல் இயங்க சொல்ல , \"உயர் அதிகாரிகளும்\" கூடுதல் விலைகொடுத்து மின்சாரம் வாங்கி, குறைவான விலையில் விநியோகித்தால் தானே நட்டம் வரும் என அதி அற்புதமாக கண்டுப்பிடித்து மின்சாரம் வாங்குவதை குறைத்து விட்டார்கள், அதன் விளைவே மின்வெட்டு.\nமூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் வெளியில் வாங்கப்படுகிறது ,அதனை முழுவதுமாக நிறுத்தி இருந்தால் 8 மணி நேரம் மட்டுமே மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும், அப்படி எல்லாம் மக்களை வதைக்க கூடாது என கருணை உள்ளத்துடன் மேலும் கொஞ்சம் நேரம் மின்சாரம் கொடுப்போம் என குறைந்த அளவுக்கு மின்சாரம் வாங்கி சுமார் 12 மணி நேரம் மின்விநியோகம் செய்கிறார்கள்.\nநடுநிலையானவர்கள் நட்டத்தில் எப்படி மின்சாரம் கொடுக்க முடியும், மக்கள் தொகை அதிகம்ம் ஆகிடுச்சு ,நிறைய மின் இணைப்பு கொடுத்தாச்சு, அதற்கேற்ற மின் உற்பத்தி பெருகவில்லை, அரசும் என்ன தான் செய்யும் என அப்பாவியாக நினைக்கலாம்.\nஉண்மையில் மக்கள் அனுபவிக்கும் மின்சாரம் என்பது மொத்த மின்விநியோகத்தில் குறைவான அளவே,\nவகை வாரியாக மின்நுகர்வு அளவு.\nமேல் கண்ட அட்டவனையில் இருந்து அறியப்படுவது என்னவெனில்,\nதமிழ்நாட்டில் மொத்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை 223.44 லட்சம்.\nஅவற்றின் மூலம் நுகரப்படும் மின் சாரத்தின் அளவு=60,357 மில்லியன் யூனிட்கள்.\nஆனால் இதில் வீட்டு மின் இணைப்பு 148.77 லட்சம், அவற்றின் மூலம் நுகரப்படும் மின்சாரத்தின் அளவு 16,387 மில்லியன் யூனிட்கள் மட்டுமே.\nஇந்தளவானது அரசின் மின் உற்பத்தி அளவான 25,734 மில்லியன் யூனிட் மின்சாரம் என்ற அளவை விட குறைவு.\nமேலும் விவசாய மின் இணைப்புகளின் எண்ணிக்கை 19.73 லட்சம்.\nநுக���ப்படும் மின்சாரத்தின் அளவு= 12,632 மில்லியன் யூனிட்கள்.\nபொது மக்கள் +விவசாயிகள் மின்நுகர்வு= 29,019 மில்லியன்ன் யூனிட்கள்.\nஅரசு தயாரிக்கும் மின்சாரத்திற்கும் ,மக்கள்,மற்றும் விவசாயிகள் பயன்ப்படுத்தும் மின்சாரத்திற்கும் உள்ள இடைவெளி=4,715 மில்லியன் யூனிட்கள் மட்டுமே.\nஅரசு ஒரு யூனிட் கொள்முதல் விலை சராசரியாக 5.31 ரூ எனவும் ,அதனை சராசரியாக 3.81 ரூவிற்கு விற்பதால் நட்டம் வருகிறது என சொல்கிறதே ,ஆனால் நிகர நட்டம் 38,000 கோடி என்கிறார்கள் அப்படியானால் மக்களுக்காக வாங்கும் மின்சாரம் வெறும் 4,715 மில்லியன் யூனிட்கள் தானே அவற்றின் விலையா 38,000 கோடி என ஒரு கேள்வி பாமரனுக்கும் வரனுமே \nவெளிமார்க்கெட்டில் வாங்கும் மின்சாரம் 49,203 மில்லியன் யூனிட்டில் 4,715 மி.யூ போக மீதம் 44,500 மி.யூனிட்களுக்கு செலவாகும் பணமும் மக்கள் பெயரில் கணக்கு வைக்கப்படுகிறது.\nஇந்த மின்சாரம் தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் ,இதரவற்றிற்கு.\nதொழிற்சாலை இணைப்புகளின் எண்ணிக்கை 5.37 லட்சம் மட்டுமே ஆனால் 21,075 மில்லியன் யூனிட்கள் என மொத்த மின்நுகர்வில் 34.92 சதவீதம் மின்நுகர்வினை அனுபவிக்கின்றன.\nஇத்தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை பன்னாட்டு பெரு நிறுவனங்கள்,மென் பொருள் நிறுவனங்கள்.சிறு குறு தொழிற்சாலைகள் மின் வெட்டினை அனுபவிக்கவே செய்கின்றன.\nவெளியில் வாங்கும் மின்சாரம் சுமார் 8 ரூ -முதல் 17.50 ரூ வரையில் ஒரு யூனிட்டுக்கு ஆகிறது,\nஅரசு தயாரிக்கும் மின்சாரம் யூனிட்டுக்கு 2.50 ரூ மட்டுமே ஆகும், இதை எல்லாம் கூட்டி சராசரியாக 5.31 ரூ என யூனிட்டுக்கு கணக்கு சொல்லி ,அதன் மூலம் வரும் நட்டத்தினை அனைவருக்கும் பரவலாக்கிவிடுகிறார்கள்.\nஅதாவது 5.37 லட்சம் தொழிற்சாலை இணைப்புகள் பெருமளவு மின்சாரம் பயன்படுத்திக்கொண்டு, பெருமளவு பொதுமக்கள் 143 லட்சம் இணைப்புகள் மூலம் குறைவான மின்சாரம் பயன்ப்படுத்தினாலும் அனைவருக்கும் சராசரியாக ஒரே விகிதத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஉண்மையில் வெளிமார்க்கெட்டில் வாங்கும் மின்சாரத்தின் பெரும் பங்கினை அனுபவிப்பது தொழில்,வணிக துறைகளே, அவர்களையே நேரிடையாக வெளிமார்க்கெட்டில் மின்சாரம்ம் வாங்கிக்கொள்ளுங்கள் என சொன்னால் அரசுக்கு கூடுதலாக செலவாவது குறையும்.\nஅப்படியும் அரசு வெளிமார்க்கெட்டில் மின்சாரம் வாங்கி,மின்வாரிய மின்பகிர்வு கிரிட் மூலம் கொண்டு வந்துக்கொள்ளலாம் என அனுமதிக்கொடுத்தும் யாரும் அப்படி செய்யவில்லை ,காரணம் அவர்களே வாங்கினால் ஒரு யூனிட் மின்சாரம் சுமார்12 ரூக்கு குறைவாக வாங்க முடியாது. அரசு கூடுதல் விலைக்கு வாங்கினாலும் ரூ 5.31க்கு மேல் விற்காது என்பதால் , அரசின் மின்வாரியமே வாங்கிக்கொடுக்கட்டும் என இருக்கிறார்கள்.\nஒரு யூனிட் மின்சாரத்திற்கு 17.50 ரூ என்றெல்லாம் அநியாய விலை நிர்ணயம் செய்து வாங்கியதில் மஞ்சத்துண்டின் கைங்கர்யமும் உண்டு.\nமேலும் மின் உற்பத்தியில் 18.5% மின்கடத்தி இழப்பாக போய்விடுகிறது, இது அல்லாமல் மின் திருட்டு என கணிசமான அளவு இழப்பு ஏற்படுகிறது.\nமேலும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் போது மின்சாரத்தின் விலை மட்டும் அல்லாமல் அவற்றை கிரிட் வழியாக கொண்டு வரவும் கட்டணம் உண்டு, இதனை வீலிங் சார்ஜ் என்பார்கள்.\nமாநிலங்களுக்கு இடையே கிரிட்டில் மின்சாரம் கொண்டு வரும் போது எத்தனை சப் ஸ்டேஷன்களை கடக்கிறதோ அவ்வளவு மின் இழப்பு ஏற்படும்.\nஒரு சப்-ஸ்டேஷன் கடக்கும் போது 5% மின் இழப்பு என தேசிய மின்வாரியம் சொல்கிறது.\nஉதாரணமாக குஜராத்தில் இருந்து 800 மெ.வாட் மின்சாரம் தமிழ்நாடு வாங்கியது ,ஆனால் தமிழக எல்லையில் 450 மெ.வாட் தான் கிடைத்தது ,350 மெ.வாட் கடத்தி இழப்பு,வீலிங் இழப்பாக போய்விட்டது.\nதொலை தூரத்திலிருந்து மின்சாரம் வாங்கினால் இப்படி இழப்பு அதிகம் ஆகும்.\nஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி ,சுமூகமான உறவு இல்லை எனவே மின்சாரம் தரமாட்டார்கள். கர்நாடகாவில் தண்ணீரே தருவதில்லை, மின்சாரம் தரப்போவதில்லை.\nமத்திய மின் தொகுப்பில் வழக்கமாக கொடுக்கும் மின்சாரம் வருவதிலேயே பிரச்சினை எனவே கூடுதலாக விலைக்கு கேட்டால் தர வாய்ப்பில்லை அல்லது தர விருப்பம் இல்லை எனலாம்.\nஇந்நிலையில் தனியாரிடம் வாங்கி சமாளிக்கலாம் என்றால் விலை மிக அதிகம், இதற்கெல்லாம் ஒரே தீர்வு, மாநில மின்வாரியம் உற்பத்தி திறனை பெருக்க வேண்டும்.ஆனால் அவர்களுக்கோ அதில் ஆர்வமில்லை, தனியாரை தயாரிக்கவிட்டு , விலைக்கு வாங்கி அரசின் கஜானாவை காலி செய்யலாம் இல்லை எனில் மின்கட்டணத்தினை உயர்த்தி கொள்ளலாம் ,அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மின்வெட்டு தான் என மக்கள் விரோத சிந்தனைகளில் ஆட்சியாளரும்,அதிகாரிகளும் சிந்திக்கும் ஒரு மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.\nமின் வாரியத்தின் லாப நட்ட கணக்கு மற்றும் கடன் ,கடந்த ஐந்தாண்டுகளில்.\n2006 இல் 9,000 கோடியாக இருந்த மின்வாரிய கடன் 2011 இல் 45,000 கோடியாக உயரக்காரணம் ,தனியாரிடம்ம் மின்கொள்முதல் செய்ய அதிக விலை நிர்ணயம் செய்ததும் ஒரு காரணம். பல தனியார் மின் உற்பத்தியாளர்களும், காற்றாலை அதிபர்களும் அரசியல் பினாமிகள் என்பதால் ,யாரு வீட்டு பணம் எடுத்துக்கோ என கண்ணை மூடிக்கொண்டு விலை நிர்ணயம் செய்து மின்வாரியத்தினை கடனுக்குள் தள்ளி , அதன் வளர்ச்சியினை முடக்கியதில் மஞ்சத்துண்டுக்கு பெரும்பங்கு உண்டு.\nஇப்பொழுதும் கூடுதல் பணம் செலவழித்தால் மின்சாரம் வாங்கி ,மின் தடையை நீக்கலாம், ஆனால் நிர்வாக மேம்பாடு என சொல்லி நிதி ஒதுக்கீட்டினை குறைத்துவிட்டு மின்வெட்டினை அதிகரித்துவிட்டார்கள்.\nமக்களுக்கு குறைவான விலையில் மின்சாரம் கொடுப்பதால் ஆகும் வருவாய் இழப்பு\nமேற்கண்ட அட்டவணையிலிருந்து , பொதுமக்கள், விவசாயிகள், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் என அனைத்திற்கும் சேர்த்து அரசு அளிக்கும் மின்மானியம் சுமார் 2071 கோடிகள் மட்டுமே என்பது புலனாகிறது.\nஆகவே ஆண்டுக்கு 38,000 கோடி வருவாய் இழப்பு மின்வாரியத்திற்கு ஏற்படக்காரணம் மக்கள் அல்ல என்பது தெளிவாகிறது.\nஆனால் மின்வாரியத்திற்கு நட்டம், எனவே மின்சாரம் வாங்க இயலவில்லை என மின்வெட்டு மட்டும் மக்களுக்கு\nஆட்சிக்கு வந்தால் உடனே மின் வெட்டு தீரும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதே எப்படி எனப்பார்த்தால்,\nவட சென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி அனல் மின்நிலையம், ஆகியவற்றில் கூடுதல் மின் நிலையம் அமைத்தல் ,திருவள்ளூர் அருகே வள்ளூர் மின் திட்டம் அனைத்தும் 2011 இறுதியில் செயல் பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி நடைபெறாமல் காலை வாரிவிட்டது.\nஎதிர்பார்க்கப்பட்ட மின் திட்டங்களின் பட்டியல்.\nஅனைத்து திட்டங்களும் இறுதிக்கட்டத்தில் இருந்தும் வேலை முடியாமல் இழுத்துக்கொண்டுள்ளது ,அதனை விரைந்து முடிக்க வைக்க அதிகாரிகள் அக்கரைக்காட்டியிருந்தாலே இப்போதைய மின்வெட்டினை சமாளித்து இருக்கலாம். அதனை செய்ய தவறிவிட்டார்கள். எதற்கெடுத்தாலும் சாட்டையை வீசும் அம்மையார் இதற்கு ஏன் சாட்டையை சொடுக்க மறந்தார்கள் என தெரியவில்லை.\nஇதி���் மத்திய அரசின் கை இருக்குமோ எனவும் ஒரு சந்தேகம் இருக்கிறது, இத்திட்டங்களுக்கான பாய்லர், இன்ன பிற உபகரணங்களை வழங்க வேண்டியது பாரத மிகு மின் நிறுவனம் ஆகும், காலத்தே வழங்கி இருந்தால் இந்நேரம் மினுற்பத்தி நடந்து இருக்கும்.\nகூடங்குளம் அணு மின்நிலையம் துவங்க மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், எனவே மின் தட்டுப்பாடு இருந்தால் மட்டுமே ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என , ,மத்திய அரசு அழுத்தம் கொடுத்து பாரத மிகு மின் நிறுவனத்தினை தாமதப்படுத்துவதாக செய்திகளில் அடிபடுகிறது.\nஎது எப்படி இருந்த போதும் மாநில அரசு மக்களின் நலன் கருதி இதனை சரி செய்திட போராடி இருக்க வேண்டாமா மத்திய அரசை எதிர்த்து கேள்விக்கேட்காதவரா அம்மையார், ஒரு வேளை பெங்களூர் வழக்கெல்லாம் இருக்கும் நிலையில் ரொம்ப முறுக்கிக்கொள்ளக்கூடாது என நினைக்கிறாரோ என்னமோ\nதகவல் மற்றும் படங்கள் உதவி,\nகூகிள்,தமிழ்நாடு மின்வாரிய இணைய தளம்.நன்றி\nLabels: அரசியல், சமூகம், தமிழ்நாடு., மின்சாரம், மின்வெட்டு\nவவ்வால் மிகவும் அருமையான அலசல், மின் கம்பியில தலைகீழா தொங்கிகிட்டு இந்த ஆராய்ச்சிதான் செய்தீர்களா :) . நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்க்கே வழங்கலாமே இதை ஏன் செய்வதில்லை. இதற்க்கு ஏதேனும் காரணம்\nகரண்டு வராத கம்பியில தொங்குறத தவிற வேற என்னத்த செய்ய :-))\nநெய்வெலி அனல் மின் நிலையம் பற்றி சேர்க்கணும்னு நினைச்சேன், பதிவு பெருசா இழுக்கவே விட்டுவிட்டேன்.\nநெய்வேலியில் 2450 மெ.வாட் உற்பத்தி திறன் உள்ளது ,ஆனால் 2000 மெவாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇதில் தமிழ்நாடு ,கர்நாடகா,கேரளா, புதுவை,ஆந்திரா, ஒரிசா,கோவாவுக்கு பங்குண்டு.\nதமிழ்நாட்டுக்கு தான் அதிக பங்கு 1115 மெ.வாட்.\nஏன் பல மானிலத்திற்கும் பங்கு கொடுக்கப்படுகிறது எனில் ,மத்திய அரசுக்கு பல மாநிலத்திலிருந்தும் கிடைக்கும் வரிவருவாயை கொண்டே என்.எல்.சி அமைக்கப்பட்டுள்ளது, எனவே அனைத்து மாநிலத்துக்கும் பங்கு கொடுக்கப்படுகிறது.\nநிறுவிய மாநிலம் என்பதால் 60% அளவுக்கு ஷேர் கொடுக்கப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு யூனிட்டுக்கும் பணம் தமிழ்நாடு கொடுத்தே வாங்க வேண்டும், அரசு மின்சாரம் என்பதால் யூனிட் சுமார் ரூ 2.50க்கு கிடைக்கும்.\nநெய்வேலியில் மொத்த மின் உற்பத்தியே 2000 மெ.வா தான், ஆனால் மத்திய நிதியில் இருந்து தமிழ்நாடு 2850 மெவாட் பெறுகிறது, எப்படி எனில் இதே போல ஆந்திராவில் உள்ள ராமகுண்டம், சிம்மாத்திரி அனல் மின்நிலையங்கள்,கர்நாடகாவில் உள்ள கைகா அணு மின் நிலையம்,ஆகியவற்றில் இருந்து தமிழ் நாட்டிற்கும் மின்சாரம் கொடுக்கப்படுகிறது.\nஇப்பொழுது ராம குண்டம் அனல் மின் நிலையம் செயல்படா நிலையிலும், சிம்மாத்திதிரி வேலைகள் இழுத்துக்கொண்டும் இருப்பதால் மத்திய மின் பகி�0��ோ அல்லது உரிமை என சண்டையிட்டோ வாங்காமல் சும்மா இருக்கிறார்கள்.\nதூத்துக்குடி,எண்ணூர், மேட்டூர், திருவள்ளூர் மின் திட்டங்�B2் இதனை பேசி வேறு வகையில் வாங்க முடியும், ஆனால் தற்போது பேசியோ அல்லது உரிமை என சண்டையிட்டோ வாங்காமல் சும்மா இருக்கிறார்கள்.\nதூத்துக்குடி,எண்ணூர், மேட்டூர், திருவள்ளூர் மின் திட்டங்கள் 99% முடிவடைந்துவிட்டது என்றும் ஆனால் ஏனோ இழுக்கிறார்கள் ,இதன் பின்னால் மத்திய அரசின் திருவிளையாடல் இருக்கலாம் என சொல்லி இருக்கிறேன், உரிமையை கேட்டு பெற வேண்டியவரோ பம்மிக்கொண்டு இருக்கிறார் ,எல்லாம் எதிர்கால பயம் :-))\nஅரசு பொதுமக்கள் தங்களின் மின் தேவையைத் தாங்களே நிறைவு செய்து கொள்ளத் தூண்டுகிறதோ என்னவோ\nவவ்வால் தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி :)\nமின்சாரம் வராமல் இருக்கு என்றால். அதற்கு காரணம் மக்களும், விவசாயிகளும் தான் என்பதை மறைமுகமாக எப்படியோ நம்ப வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் அதற்காக கொடுத்துள்ள படம் பதிவுலகில் உள்ள சிலருக்காவது தெளிவை ஏற்படுத்தும். மின்சார திருட்டில் சில சிறு தொழிற்சாலைகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது.\nகவர்ச்சி கன்னி படம் இல்லாம என்னய்யா இடுகை இது ச்சி ச்சி. வவ்வால் ஒழிக. படிச்சிட்டு அப்புறம் பதில் போடுறேன். கனவுகன்னி படம் போடாததால் இப்ப படிக்க விருப்பமில்லை. பிசினையே போடாதிங்க மாற்றம் தேவை.\nரொம்ப விரிவாக உங்கள் கருத்தை பட்டியலிட்டு சொல்லிருகிர்ரிர்கள்...பாராட்டுக்கள்....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\n//தமிழ்நாட்டில் மின் வெட்டு என்று சொல்வது மிக தவறான ஒரு குற்றச்சாட்டாகும் ,தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை என சொல்வதே சரியான சொல்லாடலாக இருக்கக்கூடும்.//\n“மின்சாரம் இல்லை” என்று சொன்னால் அவ���ூறு வழக்கு வரலாம். எல்லாவற்றையும் ஒருநாள் தனியாரிடம் கொடுத்து விடுவார்கள். அப்புறம் செல்போனில் தனியார் செய்யும் மாய்மாலங்கள் இங்கும் தொடங்கும்.\nகார்ப்ரேட் சாமிகளுக்கெல்லாம் தடையில்லா மின்சாரம் என்னத்த சொல்ல :-(\nமிக அருமையான விளக்கம், நன்றி.\nபதிவு அருமை. பல புதிய தகவல்கள்.\n//நெய்வெலி அனல் மின் நிலையம் பற்றி சேர்க்கணும்னு நினைச்சேன், பதிவு பெருசா இழுக்கவே விட்டுவிட்டேன்.//\nஹா ஹா ஹா ஐதிங்கு\nஎம்மாம் பெருசா கீது பா போஸ்டு, இன்னா கட்டிங் கட்டிங்கா ராத்திரி புல்லா ஃபுல்லை போட்டுக்கிநீரா ஹி ஹி ஹி\nபடம் போட்டால் ஏன் போட்ட கேட்க வேண்டியது ,படம் போடலைனா எங்கே படம்னு கேட்பது,\nஎன்ன கொடுமை சார் இது\nஅடுத்த பதிவில் படம் போட்டு கலக்கிடுறேன்\nமைக்ரோ லெவல் மின் உற்பத்தி திட்டங்களில் மக்களை ஈடுபட வைத்து, பொது மின் உற்பத்தி தேவையை குறைக்க வேண்டும் என்பதே உலக அளவில் அரசாங்கங்களின் நோக்கம் ஆகும். எனவே தான் மாநியம் எல்லாம்.\nமின் திருட்டு மற்றும் மின் பகிர்வின் போது ஏற்படும் இழப்பினை குறைத்தாலே மின்வெட்டு பெருமளவு குறையும்.\nகவர்ச்சி படம் அல்ல கலைப்படம் அது,அழகியல் நோக்கில் நோக்கவும், அடுத்தப்பதிவில், உங்க ஆசைக்கு ஒன்று,என் ஆசைக்கு ஒன்று என ரெண்டு படம் போட்டுவிடுகிறேன் :-))\nபடம் இல்லைனு பதிவை படிக்காம போனதற்கு எனது கண்டனங்கள்\nமின்சாரம் இல்லை என்ற உண்மையை சொன்னால் அவதூறு வழக்கா ந்நீங்களே மாட்டி விடுவீங்க போல இருக்கே ...அவ்வ்வ்\nகார்ப்பரேட்களுக்கு தடையில்லா மின்சாரம், அதுவும் மாநியத்தில்.\nமின்வாரியம் நட்டத்தில் இயங்க பெருமளவு மின்சாரம் வெளியில் வாங்கி கார்ப்பரேட்களுக்கு கொடுப்பதே.\nஎன்.எல்சி பற்றி இன்னொரு மின்ப்பதிவில் சேர்த்துவிடுகிறேன்.\nஎன்.எல்சியால் சுற்றியுள்ள ஊர்களுக்கு எல்லாம் பாதிப்பு, அவ்வளவு பாதிப்பும் பொறுத்து போகும் மக்களுக்கு மின்சாரம் இல்லை.\nரொம்ப நொந்துட்டிங்க போல இருக்கே, கர்நாடகா விடா கோவா,குஜராத்தில் மின்சாரம் தாரளமா இருக்காம்.\nநான் கூடப்பாண்டிக்கு இடப்பெயர்ச்சி செய்யலாமான்னு பார்க்கிறேன்.\nஎன்ன நீண்ட நாட்களாக காணோம், ஷேமமாக்கீறீரா\nரெண்டு மணி நேர மின்வெட்டுக்கே பொலம்புவீர், இப்போ எப்பூடி\nவீட்டில் ஜென்செட் போட்டு இருப்பீரே.\nசரக்கு விலை எல்லாம் ஏறிப்போச்சு, ஃபுல்ல���க்கு பதிலா ஆஃப் ஆ சுருங்கிப்போச்சு. மனிதனுக்கு தாகத்துக்கு தண்ணீக்கூட இல்லாத நாடு தமிழ்நாடு :-((\nஅட நம்ம ஊரு,மாவட்டத்துல இருந்து வரிங்க,அடிக்கடி வாங்க.\nதாரளமாக பகிரலாம்.உங்கள் ஊக்கத்திற்கும், ஆதரவுக்கும் நன்றி\nஅருமையான இடுகை. பல தகவல்களை தெரிந்துகொண்டேன். மின்கடத்தியின் இழப்பு என்பது மின்திருட்டையும் சேர்த்தல்லவா மின் திருட்டு மட்டும் எவ்வளவு விழுக்காடு என்று நிறைய தளங்களில் தேடிவிட்டேன். நீங்கள் பார்த்திருந்தால் பகிருங்கள். சில நாடுகளின் மொத்த மின்கடத்தி இழப்பே 6 % தான், சீனாவில் இவ்வளவு தான் இழப்பு இது திருட்டையும் சேர்த்தது. சப்-ஸ்டேஷன் கடக்கும் போது 5% மின் இழப்பு என்பது சப்-ஸ்டேஷன் எந்த அளவு பராமரிப்பில் உள்ளது என்பதை காட்டுகிறது. இது மிக மிக அதிகம். ஆந்திரா, மகாராட்டிரம், கர்நாடகம் எல்லாம் உபி, டெல்லி .... அளவுக்கு மின்கடத்தியின் இழப்பில் மோசமில்லை.\nகீற்றின் இந்த கட்டுரை நிறைய விசயங்களை சொல்லுது. அதிலுள்ளதில் பெரும்பாலானதை விரிவாக உங்க கட்டுரை சொல்லுகிறது.\nகூடங்குளத்தில் இருந்து 2000 மெவா மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் நமக்கு 925 கிடைக்கும் ஆனால் அதன் செயல்படும் உச்ச அளவு என்பது 80% (1600 மெவா) என்கிறார்கள். அதாவது நமக்கு 740 மெவா தான் கிடைக்கும். சில திட்டங்கள் முடிந்துவிட்டது என்கிறார்கள் (--கீற்று) அது உண்மையா என தெரியவில்லை. ஆத்தாவின் தப்பை தான் தாத்தா மலை போல் நம்பி இருக்கிறார், ஆத்தாவை நம்பினார் கைவிடப்படார். :))\nமின் கடத்தி இழப்பு என்பது மின் திருட்டை சேர்க்காமல்.\nமொத்தமாக எவ்வளவு மின் இழப்பு ஏற்படுகிறதென்று நாமே கண்டு பிடிக்கலாம்.\n74,990 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி,\nஆனால் மின்வாரியத்தினால் விற்பனை செய்யப்பட்டது 60,357 மில்லியன் யூனிட்கள்.\nஎனவே வித்தியாசம் =14,663 மில்லியன் யூனிட்கள்.\nதமிழ் நாட்டில் மின் கடத்தி இழப்பு 18.5% என அரசு சொல்கிறது, எனவே\n74,990 மி.யூ இல் 18.5% என்பது= 13,817.15 மில்லியன் யூனிட்கள்.\nஉற்பத்திக்கும், விற்பனைக்கும் உள்ள வித்தியாசம் =14,663 மி.யூ.\nமின் கடத்தி இழப்பு 18.5%= 13,817.15 மி.யூ.\nமின் திருட்டு=789.85 மில்லியன் யூனிட்கள்.\nஎது எப்படியோ மொத்தமாக 14,663 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் விரயமாகிறது என்பதையும் ,மொத்தமாக கணக்கிட்டால் 19.55% மின்சாரம் விரயமாகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.\nநீங்கள் சொன்னது போல் சீனாவில் 6% மின் விரயம் என்றால் கோயில் கட்டி கும்பிடலாம்.\nதேசிய அளவில் 30% மின் கடத்தி விரயமாம். அப்போ எவ்வளவு மின்சாரம் வீணாக போகிறது என்பதனை புரிந்துக்கொள்ளலாம்.\nநம்ம ஊரில் எப்படி கணக்கீடு செய்கிறார்கள் என்றால்,\nநடைமுறைமின் உற்பத்தி -நடைமுறை மின்நுகர்வு=மின் இழப்பு.\nஎவ்வளவு மின்சாரம் விற்பனையில் வருமானம் ஈட்டவில்லையோ ,அவ்வளவும் மின்கடத்தி மற்றும் மின் திருட்டு இழப்பு.\nதமிழ்நாடு அரசு 18.5% மின் கடத்தி இழப்பு என சொன்னதால் அதனை வைத்து மின் திருட்டு 789.85 மில்லியன் யூனிட்கள் என கனக்கிட்டுள்ளேன்.\n//அதன் செயல்படும் உச்ச அளவு என்பது 80% (1600 மெவா) என்கிறார்கள். //\n80% என்பதே அவுட் புட்டின் அளவு ஆன 1000 மெ.வாட் தான்.\nகூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள ஒவ்வொரு அணு உலையின் திறன் 1600 மெ.வா, அது செயல்படும் போது 1000 மெ.வா மின்சாரம் தரும் என்பதே உண்மையான கணக்கு.\nடிஸ்கவுண்ட் செய்யப்பட்ட அளவின் மீது மீண்டும் அதே 20% டிஸ்கவுண்டில் 80% என சொல்வது , அணு உலையை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில்.\nஅனல் மின்சார நிலையத்திலும் 1200 மெ.வாட்டில் நிறுவினால் தான் 1000 மெ.வா கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nநெய்வேலியில் இன்ஸ்டால்ட் கெப்பாசிட்டி 2480 மெ.வா ஆக்சுவல் மின் உற்பத்தி 2000 மெ.வா. என்பதை வைத்தே புரிந்து கொள்ளலாம்.\nஅணு மின்சாரத்தில் 1600 மெ.வாட்டில் நிறுவி 1000 மெ.வா எடுக்கிறார்கள்.\nஇதில் உலை செயல்படத்தேவையான மின்சாரமும் அடக்கம், என்பதால் அப்படி.\nபொய் சொல்றதே நம்ம அரசாங்கத்துக்கு பழக்கமாயிடுச்சு :)) மின்கடத்தி இழப்பு என்பது மின் திருட்டையும் சேர்த்து தான். துல்லியமா திருட்டு அல்லாமல் கடத்தி இழப்பை மட்டும் கணக்கிடும் முறை எங்கும் இல்லை. இருந்தா திருட்டு இத்தனை %, கடத்தி இழப்பு % என்று சொல்லிடுவாங்க. திருட்டை கண்டுபிடித்தாலும் அவர் இதுவரை எவ்வளவு திருடியிருப்பார் என்பது ஊகமாகதான் கணிக்கமுடியும். முதல் முறை திருடி மாட்டினாலும் பல நாள் திருடனதாக தான் கணக்கு.\n\\\\கூடங்குளத்தில்(நெய்வேலி, ....) நிறுவப்பட்டுள்ள ஒவ்வொரு அணு உலையின் திறன் 1600 மெ.வா, அது செயல்படும் போது 1000 மெ.வா மின்சாரம் தரும் என்பதே உண்மையான கணக்கு.\\\\\nஏதாவது சுட்டி இருந்தா தேவலை, பசங்க கூட பேசறப்ப வசதியா இருக்கும்.\nஅட்டவணையை கட்டம் கட்டி (border) போடவும் அல்லது ஒவ��வொரு வரிசைக்கும் இடையே நிறைய இடம் விடவும், அது படிக்க எளிமையாக இருக்கும் இப்போது கடினப்பட்டு தான் அட்டவணையை படிக்க முடிகிறது.\nநீங்க சொன்னது போல மின் திருட்டும் ,கடத்தி இழப்பும் சேர்ந்து தான், ஆனால் நம்ம ஆளுங்க 18.5% கடத்தி இழப்பு என சொல்வதால் உபரியாக காணாமல் போகும் மின்சாரத்தினை மின் திருட்டு என கணக்கில் எடுத்து சொன்னேன்.\n12%க்கு மேல் மின் இழப்பு போனாலே அந்த மினமைப்பு நஷ்டத்தில் தான் இயக்க முடியும் என பொதுவாக சொல்வார்கள்.\nகூடங்குளம் அணு உலையின் நிறுவப்பட்ட வெப்ப ஆற்றல் அதிகமாகவே இருக்கு,\nவிக்கியில் 1600 மெகாவாட்ஸ் தெர்மல் எனர்ஜி எனவும்,\nஅணுசக்திகழகத்தின் ஒரு அறிக்கையில் 3000 மெவாட்ஸ் தெர்மல் எனர்ஜி எனவும் போட்டு இருக்கிறார்கள்.\n1000 மெவாட் என்பது மின்னுற்பத்தி மட்டும் குறிப்பிடுவது,1000M.W.e என சொல்வார்கள் ஏக்குவலண்ட் என குறிக்க \"ஈ\" என வாட்ஸ் அருகில் போட்டு இருப்பார்கள்.\nகூடங்குளம் பற்றிய நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளது,\nஅட்டவணையை காப்பி & பேஸ்ட் செய்வதால் அப்படி ஆகிவிடுகிறது, அடுத்த முறை படமாகவே போட்டுவிடுகிறேன்.\nஇணைய வாசிப்பாளர்கள் எப்போதும் இரண்டு குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதுண்டு.\nபடிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது சவுக்கு எழுதிய கட்டுரையை வரிக்கு வரி படித்தேன்.\nதேடல் உள்ளவர்களுக்கு நிச்சயம் எதுவும் பெரிதல்ல.\nஆனால் படிப்பவர்களை கொஞ்சமாவது அங்கிட்டு இங்கிட்டு ஆட அசைய அனுமதிக்க வேண்டும்.\nஉங்கள் பாணியில் வைகோவிற்கு உரை எழுதி கொடுத்து இருப்பீங்களோ என்பதாக இருந்தாலும் கூட.\nஉங்கள் பதிவை விட பல சமயம் உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் கொடுக்கும் போது தான் ஆச்சரியப்பட்டு உள்ளேன். உள்ளே வருபவர்களும் தாங்கள் பங்குக்கு லிங்க் கொடுத்து உரையாடுவதே எழுதிய நோக்கம் நிறைவேறி உள்ளது என்ற அர்த்தம்.\nலே அவுட் என்பது தற்போது ரொம்பவே முக்கியம். ஆனால் தொடக்கம் முதல் நீங்க கண்டு கொள்ளவே இல்லை என்பது குறும்பன் போல எனக்கும் உள்ளே உள்ள வருத்தம்.\nதகவல்களை தேடி எழுதும் இருக்கும் உங்கள் ஆர்வத்தில் அதை முறைப்படி படிப்பவர்களுக்கு கொடுப்பதில் உங்களுக்கு இல்லை அல்லது பொறுமை இல்லை என்ற குற்றச்சாட்டை இந்த மாமன்றத்தில் வைக்கின்றேன்.\nஇணைப்பு கொடுக்கப் பட வேண்டிய கட்டுரை இது.\nபெரும்பாலும் சரியாக வருமாறு பதிவிடவே முயல்கிறேன். சமயத்தில் ரொம்ப நேரம் எடுக்கிறது என்பதால் , சரி வந்த வரைக்கும் போடுவோம்னு அப்படி செய்வது.\nபெரும்பாலும் எனக்கு ஏற்படும் சிரமங்கலை குறையாக சொல்வதே இல்லை, பல முறை நன்கு எடிட் செய்து , பிலாக்கரில் போட்டு வரமால் சொதப்பி ,பின்னர் மீண்டும் , ஆரம்பத்தில் இருந்து செய்துள்ளேன், வேர்டில் இருக்கும் கோப்பு ஒரு ரஃப் ஆக தான் இருக்கும்,வெளியிடும் அளவுக்கு சரி செய்ய நிறைய நேரம் பிடிக்கும்.\nஇன்று கூட பிலாக்கர் சொதப்பி டிராப்டில் இருந்தது , போனது என 25 பதிவுகள் பப்ளிஷ் ஆகிவிட்டது, பின்னர் எல்லாம் பார்த்து டெலிட் செய்தேன்.\nபிலாக்கரும்,இணையமும் படுத்தும் பாட்டில் இந்த அளவுக்கு தான் கவனம் செலுத்த முடிகிறது, இன்னும் சிறப்பாக செயல் பட முயற்சிக்கிறேன்.\nஇந்தப்பதிவுக்கு இணைப்பு ஒரு பிடி எஃப் பைல் சுட்டி தான் கொடுக்க வேண்டும், ஆனால் டவுன் லோட் செய்தவுடன் மூடிவிட்டதால் சுட்டி போடமுடியவில்லை ,மின்வாரிய தளத்தில் இருக்கு பார்த்து போடுகிறேன்.\n//இணைய வாசிப்பாளர்கள் எப்போதும் இரண்டு குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதுண்டு. நீண்டதாக எழுத வேண்டாம்.\nநீங்க இப்படி சொல்லுறிங்க, நெய்வேலியை பத்தியும் சொல்லாம விட்டுடீங்களே என கேட்கிறாங்களே என்ன சொல்வது :-))\nபெரிதாக எழுதனும் என திட்டமெல்லாம் போடுவது ,அதுவா இழுத்துக்கிட்டு போகும், ஒருகட்டத்தில் போதுமப்பா முடின்னு தோன்றி முடிக்கிறது தான் :-))\nவைகோ விற்கு உரை எழுதுவது போல என்றது ,உணர்ச்சி பூர்வமாக இருக்கு லாஜிக் இல்லை என்பதால் சொன்னது.\nநான் எழுதுவது அழகியல் ரீதியாக நன்றாக இல்லாமல் போகலாம், ஆனால் தர்க்கவியல் ரீதியாக சரியாக பொருந்தும் என நினைக்கிறேன்.\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\nதமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு. இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொ��்க...\nசில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:\nஇன்னாள் - முன்னால் 1)பழனி - திருஆவினன் குடி 2)திருசெந்தூர் - திருசீரலைவா...\n(ஹி..ஹி..முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்னு யாரும் பாடாதிங்கோ) நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பய...\n(அய்யோடா என்னையும் தமிழில் அர்ச்சனை செய்யும் கோவிலுக்கு போக சொல்லிடுவானோ...அவ்வ்) தமிழென நினைத்து பேச்சிலும்,எழுத்திலும் பல வட மொழி,ப...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/another-bomb-blast-in-sri-lanka-143971.html", "date_download": "2019-09-21T04:39:36Z", "digest": "sha1:YI33STDQVEXDXOHT7AQVY3DWTHPXR3MT", "length": 9899, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "இலங்கையில் எட்டாவதாக குண்டு வெடிப்பு! ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு | Another Bomb blast in Sri lanka– News18 Tamil", "raw_content": "\nஇலங்கையில் எட்டாவதாக குண்டு வெடிப்பு\nசுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் மாபெரும் போராட்டம்\nகடலை கண்காணிக்க ரோபோ மீன்... புதிய முயற்சியில் அறிவியல் ஆய்வாளர்கள்\nஅமெரிக்க தலைநகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா மீண்டும் போட்டி\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஇலங்கையில் எட்டாவதாக குண்டு வெடிப்பு\nஅதனைத் தொடரந்து மதியம் 2 மணி அளவில், இலங்கையின் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇலங்கையின் கொழும்பு பகுதியில் 8-வதாக குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதனையடுத்து, மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இ���்று காலையில் தொடர்ச்சியாக 6 இடங்களில் குண்டுகள் வெடித்தது. அதனைத் தொடரந்து மதியம் 2 மணி அளவில், இலங்கையின் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஅடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், இலங்கையில் ஒரு பெரிய அச்சம் நிலவுகிறது. நாடு முழுவதும் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் 3 மணி அளவில் கொழும்பு தெமடகொட பகுதியில் இலங்கை வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடித்தது.\nஇந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த தகவல் குறித்து இதுவரையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. தொடர்ச்சியான குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த குண்டு வெடிப்பில் 160 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tamil-nadu/page-20/", "date_download": "2019-09-21T04:42:04Z", "digest": "sha1:PBK3QMN6NWI6EFTG6IKXPGXAW6WWCKKR", "length": 10417, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாடு News in Tamil: Tamil News Online, Today's தமிழ்நாடு News – News18 Tamil Page-20", "raw_content": "\nதிருச்சி அருகே விபத்து - 8 பேர் உயிரிழப்பு\nவீட்டுக்குள் 21 அடி குழிதோண்டிய போலீஸ் மனைவி\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்\nமுதன்முறையாக கடலை நேரில் பார்த்த மலைவாழ் குழந்தைகள்...\n48 நாட்கள் வீட்டுச் சிறையில் இருந்து சுதந்திரம் பெற்ற காஞ்சி மக்கள்...\nதிருச்சி அருகே விபத்து - 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் சில்லரை மற்றும் அட்டதாரர்களுக்கான விலை இதுதான்...\nஇளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை - கைதானவர்களுக்கு ’மாவுக்கட்டு’\nஅப்பல்லோவில் வைகோ திடீர் அனுமதி\nவீட்டுக்குள் 21 அடி குழிதோண்டிய போலீஸ் மனைவி\nChennai Power Cut: சென்னையில் நாளை (19-08-2019) மின்தடை எங்கெங்கே\n13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிப்போம், மரம் வளர்ப்போம்... கலக்கும் சிவகங்கை மாணவன் தன\nமகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nரயில் பயணிகளிடம் நகை திருடும் வடமாநில திருடன் கைது\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம்\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க சொந்த சேமிப்பில் துணிப்பை வழங்கும் துபாய் சிறுவன்\nVideo | குடித்த டீக்கு பணம் கேட்ட டீக்கடைக்காரரை குத்திக்கொன்ற கும்பல்\nஇளைஞரை விடாமல் துரத்தி வெட்டிய கும்பல்\nபரிகாரம் செய்வதாக கூறி மாமியார், மருமகளிடம் நூதன முறையில் நகை திருட்டு\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை எப்படி வைக்கப்படும் ...\nபோக்சோ வழக்குகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை... போலீசார் விளக்கம்\nபோக்சோ வழக்கு: தமிழகத்தில் தண்டிக்கப்படுவதை விட, விடுதலைகளே அதிகம்...\nநீதிமன்றம் மூலமாக விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குவோம்: வைகோ\nவாலிபால் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது\n1 கோடியே 7 ஆயிரத்து 500 பேர் அத்திவரதர் தரிசனம்\nஜோதியிடம் பார்ப்பதாக கூறி மாமியார்,மருமகளை ஏமாற்றி நகை திருட்டு\n2000-ம் ஆண்டுக்குச் சென்ற சென்னை மெட்ரோ\nகனமழையால் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nசம்பா சாகுபடிக்காக கல்லணை இன்று திறப்பு... விவசாயிகளின் கோரிக்கை\nகொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி.... கனமழை பெய்ய வாய்ப்பு\nChennai Power Cut: சென்னையில் இன்று (17-08-2019) மின்தடை எங்கெங்கே\nசென்னையில் குற்றத்தை குறைத்த மூன்றாவது கண்\n'அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள குளத்தின் தண்ணீரின் தரம் என்ன\nசென்னையில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டிப் படுகொலை\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன��றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/04/25/attempt-rape-sp-office-employee-driver-held-aid0128.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T05:05:09Z", "digest": "sha1:H2M2M6TSXCGW6WXNTNLMWWXD7ERIYJFS", "length": 14131, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் எஸ்.பி. அலுவலக ஊழியையை கற்பழிக்க முயற்சி: பஸ் டிரைவர், கண்டக்டர் கைது | Attempt to rape SP office employee: Bus driver, conductor held | கேரளாவில் எஸ்.பி. அலுவலக பெண் ஊழியரை கற்பழிக்க முயற்சி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nநெல்லையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nபெண்ணை பலாத்காரம் செய்த மகன்.. மறைந்து நின்று வீடியோ எடுத்த தாய்.. சத்தீஷ்கரில் கொடுமை\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் சனியின் சங்கடங்களைத் தீர்க்கும்\nநெல்லை அருகே வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. ரகசிய தகவல் கிடைத்ததாக தகவல்\nதலைமை நீதிபதி தஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்பு.. புதிய பொறுப்பு நீதிபதி நியமனம்\nMovies உள்ளாடை தெரியும் படி போட்டோ போட்ட நடிகை.. டபுள் மீனிங் கேப்ஷன் வேற.. லந்து செய்யும் ஃபேன்ஸ்\nAutomobiles உச்சபட்ச அபராதத்திற்கு பதிலாக லஞ்சம் பெறும் அதிகாரி... பரபரப்பு வீடியோ வெளியீடு...\nTechnology ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.\nFinance அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nLifestyle சர்க்கரை நோய்க்கு இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்���ு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் எஸ்.பி. அலுவலக ஊழியையை கற்பழிக்க முயற்சி: பஸ் டிரைவர், கண்டக்டர் கைது\nதிருவனந்தபுரம்: இடுக்கி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணி புரியும் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.\nகேரளாவில் செறுகோணி பகுதியைச் சேர்ந்தவர் சீமா. இவர் இடுக்கி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் ஆலப்புழா செல்லும் பேருந்தில் ஏறினார். அந்த பேருந்தில் வேறு பயணிகள் யாரும் இல்லை. சிறிது தூரம் சென்றதும் கண்டக்டர் ஜோமோன், சீமாவை திடீரென பலாத்காரம் செய்ய முயன்றார். டிரைவர் ஷாஜூ பேருந்தை வேகமாக ஓட்டினார். சீமா பேருந்துக்குள்ளே அங்கும், இங்கும் வேகமாக ஓடி அலறியதால் டிரைவர் பயத்தில் வாகனத்தை நிறுத்தினார்.\nபின்னர் சீமா அளித்த புகாரின்பேரில் கண்டக்டர் ஜோமோன், டிரைவர் ஷாஜூவை போலீசார் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n16 வயசு பெண்ணை நாசம் செய்த 6 பேர்.. மீண்டும் அதிர வைத்த பொள்ளாச்சி\n57 வயசு பாட்டியை போய்.. அடப்பாவிங்களா.. தேனியில் ஒரு கொடுமை\nதிருநாவுக்கரசின் மறுபக்கம்.. படிப்பு எம்பிஏ.. காதல் கல்யாணம்.. வண்டவாளம் அம்பலமாக ஓடிப் போன மனைவி\nகற்பழிப்பு புகார் கொடுக்க வந்த பெண்ணை நாசம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்\n14 வயது சிறுமியை துப்பட்டாவால் கட்டி.. வாயில் சோப்பு ஆயிலை ஊற்றி.. சீரழிக்க முயன்ற அயோக்கியன்\n17 வயது சிறுமி.. மிரட்டி மிரட்டி பலாத்காரம்... 40 வயது மாமா கைது\nஅடப்பாவிகளா.. 100 வயசு பாட்டியை போய்.. மேற்கு வங்கத்தில் ஒரு கொடூரம்\n14 வயது மகளை 4 வருடமாக சீரழித்த வெறியன் கைது\n29 வயது வக்கீலை பலாத்காரம் செய்த 28 வயது நீதிபதி.. தெலுங்கானாவில் அதிரடி கைது\nஓமலூர் அருகே 11-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 70 வயது முதியவர் கைது\nவன்புணர முடியாத கோபத்தில் கொலை.. போபாலில் 13 வயது சிறுமிக்கு தீ வைத்த 16 வயது சிறுவன்\nதூத்துக்குடியில் 6 வயது சிறுமி கொலை.. வன்புணர்வு செய்து தீ வைத்து எரித்த 14 வயது சிறுவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகற்பழிப்பு கற்பழிப்பு முயற்சி கைது கேரளா kerala rape attempt\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/marxist-communist-party-making-dialogue-with-dmk-343106.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T05:08:35Z", "digest": "sha1:MB7R33JS5EQ4IP3VA7B35FAYTDYGYXIB", "length": 19836, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இழுபறி முடிவுக்கு வந்தது.. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. 2 தொகுதிகள் ஒதுக்கீடு | Marxist Communist Party making dialogue with DMK - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 நாளில் நல்ல செய்தி வரும்.. மகாராஷ்டிராவை வெல்வோம்.. பாஜகவுடன் இணைந்து.. உத்தவ் தாக்கரே\nபெண்ணை பலாத்காரம் செய்த மகன்.. மறைந்து நின்று வீடியோ எடுத்த தாய்.. சத்தீஷ்கரில் கொடுமை\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் சனியின் சங்கடங்களைத் தீர்க்கும்\nநெல்லை அருகே வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. ரகசிய தகவல் கிடைத்ததாக தகவல்\nMovies உள்ளாடை தெரியும் படி போட்டோ போட்ட நடிகை.. டபுள் மீனிங் கேப்ஷன் வேற.. லந்து செய்யும் ஃபேன்ஸ்\nAutomobiles உச்சபட்ச அபராதத்திற்கு பதிலாக லஞ்சம் பெறும் அதிகாரி... பரபரப்பு வீடியோ வெளியீடு...\nTechnology ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.\nFinance அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nLifestyle சர்க்கரை நோய்க்கு இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇழுபறி முடிவுக்கு வந்தது.. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. 2 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு- வீடியோ\nசென்னை: லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுகவுடன் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 2 தொகுதிகளை பெறுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.\nஏற்கனவே இந்த இரு கட்சிகளும் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.\nநேற்று அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகள் நடுவே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எங்கள் கட்சி சார்பில் குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டோம். பதிலுக்கு திமுக தரப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்குவதாக தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து பேசி விட்டு, மீண்டும் திமுகவிடம் எங்கள் பதிலை தெரிவிப்போம் என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், இன்று காலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதில் 2 தொகுதிகளுக்கு சம்மதம் என முடிவு எடுக்கப்பட்டது. ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக இன்று திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.\nகளம் இறங்கும் கமல்.. பிரச்சாரத்திற்காக வரும் கெஜ்ரிவால்.. கை கோர்க்கும் நாயகர்கள்\nஇதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை போலவே இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளை வலியுறுத்தி வந்தது. எனவேதான், தொகுதி உடன்படிக்கையில், காலதாமதம் ஆனது.\nஆனால் திமுக தனது நிலையில் உறுதியாக இருந்தது. இதையடுத்து 2 தொகுதிகளுக்கான கூட்டணி உடன்படிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டனர்.\nபின்னர் நிருபர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடுவே இரு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய திமுக முடிவு செய்ததாக அறிவித்தனர்.\nஇதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இன்று காலை இது பற்றி ஆலோசித்து தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டிய தேவை இருப்பதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்மதித்தது.\nஅந்த அடிப்படையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இரு தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதோடு சேர்த்து 21 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம். இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...\nதலைமை நீதிபதி தஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்பு.. புதிய பொறுப்பு நீதிபதி நியமனம்\nகடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்\n''தினகரனை தலைவராக ஏற்க முடியலை.. வெளியேறிட்டேன்''- மகிளா காங். அப்சரா ரெட்டி பேட்டி\nநடுவானில் தோஹா புறப்பட்ட விமானத்தில் மின் கசிவு.. சாதுர்யமாக சென்னையில் தரையிறக்கிய விமானி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nதவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் ஆப் சொல்ல முடியாது.. ஹைகோர்ட்\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா.. ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை கடத்தியதாக போலீஸில் புகார்\nபரிமளாவுடன் பழகக் கூடாது.. சித்தி போட்ட தடை.. தூக்கில் தொங்கிய இளைஞர்\nஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk lok sabha elections 2019 marxist communist திமுக லோக்சபா தேர்தல் 2019 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-21T05:09:14Z", "digest": "sha1:2VWVCJG7OP2TCKV6H7JCNBZEMKINC6UH", "length": 15873, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "லிப்ட்: Latest லிப்ட் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த திருடன்... இதுக்குப் பேர் தான் விதியா\nபிராங்க்போர்ட்: போலீசாரிடம் இருந்து தப்பிய திருடன் ஒருவன், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு போலீசிடமே லிப்ட்...\nசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி பரிதாப பலி\nசென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை...\nஅமைச்சரின் வருகைக்காக \"சேர்\" போட்டு \"லிப்டில்\" இடம்பிடித்த ஜி.எச்... நோயாளிகள் அவதி\nசென்னை: எழும்பூரில் உள்ள தாய் சேய் மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் வருகையையொட்டி, அங்கிருந்த லிப்டை...\nசென்னை விமான நிலைய லிப்டில் சிக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... 10 நிமிடங்கள் திக் திக்\nசென்னை: சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி லிப்டில் பயணித்த போது...\nதிருவாரூர் அரசு மருத்துவமனை லிப்டில் மாட்டிய அமைச்சர் ஓ.எஸ் மணியன்- கதவை உடைத்து மீட்பு\nதிருவாரூர்: திருவாரூரில் அரசு மருத்துவமனை லிப்டில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் சிக்கி தவித்த சம்பவம் அதிர்ச்சியை...\nஅடிக்கடி பழுதாகும் ஸ்டான்லி மருத்துவமனை லிப்ட்.. இன்று 6 பேர் சிக்கி தவிப்பு\nசென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அடிக்கடி லிப்ட் பழுதாகி நோயாளிகளை சிரமப்படுத்தி வருகிறது. இன்று 6...\nலிப்ட்டை பயன்படுத்தும் பெண்களே, இந்த வீடியோவை கண்டிப்பா பாருங்கம்மா\nலண்டன்: லிப்ட்டில் செல்லும் இளம்பெண்ணின் கைப்பையை திருடன் பறித்துக் கொண்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது....\nசென்னையில் மின்தடையால் லிப்ட்டில் சிக்கிய இளைஞர்... 4-வது மாடியில் இருந்து விழுந்து பலி\nசென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து...\nசீனாவில் ஒரு மாதமாக லிப்ட்டுக்குள் சிக்கித் தவித்த 43 வயது பெண் பலி\nபெய்ஜிங்: சீனாவில் லிப்ட்டில் ஒரு மாதமாக சிக்கித் தவித்த பெண் உணவு, நீரின்ற�� பசியால் துடித்து பரிதாபமாக உயிர்...\nலிப்ட்டுக்குள் அரை மணி நேரம் சிக்கிக் கொண்ட அகிலேஷ் யாதவும், அவரது மனைவியும்\nலக்னோ: சட்டசபை லிப்டில் உத்திரப்பிரதேச முதல்வரும், அவரது மனைவியும் சுமார் 30 நிமிடங்கள் சிக்கிக் கொண்டதால் அங்கு...\nஹைதராபாத்தில் பள்ளி லிப்டில் தலை சிக்கி 3 வயது மாணவி பரிதாப பலி\nஹைதராபாத்: ஹைதராபாத்தில் 3 வயது மாணவியின் தலை பள்ளியில் உள்ள லிப்டில் சிக்கியதில் அவர் பலியானார். ஹைதராபாத்...\nதாம்பரம் அருகே லிப்ட்டுக்குள் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற மாணவர்கள் கைது\nதாம்பரம்: சென்னையை அடுத்த தாம்பரம் அருகே லிப்ட்டுக்குள் வைத்து மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற மாணவர்களைப்...\nபாட்னாவில் லிப்ட்டுக்குள் சிக்கி 30 நிமிடங்கள் அல்லாடிய பாஜக தலைவர் அமித் ஷா\nபாட்னா: பாஜக தலைவர் அமித் ஷா பாட்னா சென்றபோது அங்கிருந்த அரசு விருந்தினர் மாளிகையில் இருந்த லிப்ட்டில் சிக்கி 30...\nஓ மை காட்.. பஸ்சை மிஸ் செய்துவிட்டு லிப்ட் கேட்ட சச்சின்\nலண்டன்: கிரிக்கெட் ஜாம்பவான், கோடீஸ்வர விளையாட்டு வீரரான சச்சின் டெண்டுல்கர் பஸ்சை மிஸ் செய்துவிட்டு, லிப்ட்...\nரோமில் லிஃப்டுக்குள் 3 நாட்கள் உணவு, நீரின்றி சிக்கித் தவித்த 2 கன்னியாஸ்திரிகள்\nரோம்: இத்தாலி தலைநகர் ரோமில் லிப்டுக்குள் சிக்கிய 2 கன்னியாஸ்திரிகள் 3 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளனர்....\nநிலநடுக்க பீதி... ‘அவசரத்திற்கு’ உதவ லிப்டுகளில் பாத்ரூம் அமைக்க ஜப்பான் முடிவு\nடோக்கியோ : நிலநடுக்க சமயங்களில் லிப்டுகளில் சிக்கிக் கொள்ளும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, லிப்டுகளில்...\nகோவை: லிப்ட் பழுது நீக்கச் சென்ற வாலிபர் “ரோப்” இடைவெளியில் சிக்கி பரிதாப பலி\nகோவை: கோவையில் லிப்ட் பழுது நீக்கச் சென்ற வாலிபர் ரோப் இடைவெளியில் சிக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை...\nலிப்டில் சிக்கிய ராஜ்நாத் சிங்... சினிமா பாணியில் மேற்கூரை வழியாக தூக்கினர்\nடெல்லி: டெல்லியில் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பழுதான...\n3 அமைச்சர்களோடு லிப்ட் அறுந்து விழுந்து விபத்து - கேரள சட்டசபையில் பரபரப்பு \nதிருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் மூன்று அமைச்சர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுடன் சென்று கொண்டிருந்த லிப்ட்...\nலிப்டுக���குள் சிக்கிக் கொண்ட மகாராஷ்டிர மாஜி முதல்வர்\nமும்பை: மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் லிப்ட்டுக்குள் சிக்கிக் கொண்டு அரை மணி நேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2013/06/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-09-21T04:54:05Z", "digest": "sha1:4KJEH7HTSBRQFHBJO55WSRLDPFQIKLJL", "length": 20466, "nlines": 200, "source_domain": "tamilandvedas.com", "title": "குருவின் “வீட்டோ” அதிகாரம்! | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து வல்லரசுகளுக்கு மட்டும் ‘வீட்டோ’ எனப்படும் வெட்டு/ரத்து அதிகாரம் உண்டு. உலக அமைதிக்கான எந்த தீர்மானமும், ஐந்து நாடுகளில் ஒரு நாடு ரத்து அதிகாரத்தைப் பிரயோகித்தாலும் நிறைவேறாது. ராணுவத்தையும் அனுப்ப முடியாது. இதே போல குரு-வுக்கும் அதிகாரம் உண்டு. கடவுளே கூட குருவின் அதிகாரத்துக்குப் பணிய வேண்டும்.\nஇந்து மதம் ஒரு ஒப்பற்ற மதம். இதில் குரு என்பவருக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் உண்டு. குருவே பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் என்று வடமொழி ஸ்லோகம் புகழுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடம் குருவுக்கே. நாலாவது இடம்தான் கடவுளுக்கு\nகுரு என்ற சம்ஸ்கிருதச் சொல் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதிக்குள் போனது மட்டுமில்லாமல் இப்போது துறைக்கு துறை குரு என்ற சொல்லும் பயன்படுத்தப் படுகிறது.\nஇந்து மதத்தில் கடவுளும் கூட சில விதிகளுக்குக் கட்டுப்படே நடக்கவேண்டும். அசுரர்களுக்கோ தேவர்களுக்கோ வரமோ சாபமோ கொடுத்துவிட்டால் அந்தச் சொல்லை அவரே கூட மாற்றமுடியாது என்பதை ‘’சாபங்களும் வரங்களும்’’ ஆங்கிலக் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன். இதேபோல பக்தர்களுக்கு யாரேனும் தீங்கு செய்துவிட்டால் கடவுள் தலையிட மாட்டார். அந்த பக்தனிடம்தான் தவறிழைத்தவர் மன்னிப்பு கேட்கவேண்டும் இதையும் ஒரு கட்டுரையில் எழுதிவிட்டேன். (இக்கட்டுரையின் இறுதியில் தலைப்புகளைக் காண்க).\nகுருவின் சக்தி கடவுளுக்கும் மிஞ்சியது என்பதற்கு எவ்வளவோ கதைகள் உண்டு. இரண்டு கதைகளை மட்டும் பார்ப்போம்.\nசைவப் பெரியார்களுள் நால்வரில் ஒருவர் சுந்தரர். எட்டாம் நூற்றாண்டில் அப்பருக்கும் சம்பந்தருக்கும் பின்னர் வந்தவர். அவருடைய நெருங்கிய நணபர் சேர மன்னன் சேரமான் பெருமாள் நாயனார். அவரும் பெரிய சிவ பக்தர். சுந்தரரை குருவாகவே நினைத்துப் போற்றியவர். சுந்தரருக்கு 18 வயதானபோது சிவபெருமான் அவரை கைலாயத்துக்குத் திரும்ப அழைக்க எண்ணினார். ஐராவதம் என்னும் வெள்ளை யானையை அனுப்பிவைத்தார். சுந்தரருக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே புறப்பட்டு விட்டார்.\nஆருயிர்த் தோழரான சேரமானுக்கு உள்ளுணர்வால் இது தெரிந்துவிட்டது. உடனே தனது குதிரையில் தாவி எற்றினார். சிட்டாகப் பறக்கும் குதிரையானாலும் பூலோக குதிரை எப்படி கயிலாயத்துக்குப் போக முடியும் காதில் நமச்சிவாய மந்திரத்தை ஓதினார். ராக்கெட் போல பறந்து, நேரே கையிலாயத்துக்குப் போய்விட்டது. ஆனால் சுந்தரரை உள்ளே விட்ட நந்திகேஸ்வரர், சேரமானை தடுத்து நிறுத்திவிட்டார். அவரிடம் உள்ளே போக ‘டிக்கெட்’ (அனுமதி) இல்லை. அவர் அழையாத விருந்தாளி காதில் நமச்சிவாய மந்திரத்தை ஓதினார். ராக்கெட் போல பறந்து, நேரே கையிலாயத்துக்குப் போய்விட்டது. ஆனால் சுந்தரரை உள்ளே விட்ட நந்திகேஸ்வரர், சேரமானை தடுத்து நிறுத்திவிட்டார். அவரிடம் உள்ளே போக ‘டிக்கெட்’ (அனுமதி) இல்லை. அவர் அழையாத விருந்தாளி சுந்தரர் போய் சிவனிடம் சிபாரிசு செய்யவே உள்ளே வர அனுமதிக்கப்பட்டார். அழைப்பில்லாமல் வந்தது ஏன் என்று சிவன் வினவினார். சுந்தரரை விட்டு தனியே இருக்க முடியாது. அவர் என் குரு என்றார். அப்போதும் சிவனுக்கு மனம் இரங்கவில்லை. சுந்தரர் ஒரு பதிகம் பாடி சிவனை வழிபடவே சேரமானுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. பக்தருக்கு தகுதி இல்லாவிட்டாலும் குருவின் அருள் இருந்தால் இறைவனும் மறுக்க முடியாது\nதிரி லோக சஞ்சாரி நாரதர் ,வைகுண்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் விஷ்ணு பக்தனான ஒரு கிராமத்தான் அவரைப் பார்த்துவிட்டான். நாரதரை நலம் விசாரிக்கவே அவர் வைகுண்டத்துக்குப் போவதாகக் கூறினார். கிராமத்தான் கெஞ்சலாகக் கெஞ்சினான், “ஐயா, கல்யாணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. எப்போது எனக்குக் குழந்தை பிறக்கும் என்று விஷ்ணுவிடம் கேட்டு வாருங்கள்.”என்றான். அவனும் விஷ்ணு பக்தன் ஆதலால் நாரதர் மறுகவில்லை.\nவைகுண்டம் போனவுடன் மறக்கா��ல் கேட்டார். விஷ்ணு கொடுத்த செய்தி நல்ல செய்தி இல்லை. அப்படியே கிராமத்துக்கு வந்து, ‘’அப்பனே உனக்கு இப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை’’ என்று விஷ்ணு சொல்லிவிட்டார் என்றார்.\nஅந்த கிராமத்தானுக்கு முன்னைவிட பக்தி அதிகரிக்கவே அந்த ஊருக்கு வந்த ஒரு சந்யாசிக்குப் பணிவிடை செய்து அவரை குருவாக ஏற்றான். அவர் அவனது பக்தியை மெச்சி, அவனுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும் என்று ஆசிர்வதித்தார்.\nபல ஆண்டுகள் உருண்டோடின. நாரதர் அதே கிராமத்தின் வழியாக வைகுண்டம் போய்க் கொண்டிருந்தார். கிராமத்தானைப் பார்த்தபோது மூன்று குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். அவனிடம் சென்று கேட்டபோது குருவின் திருவருளில் குழந்தை கிடைத்ததை அவன் கூறினான்.\nவைகுண்டம் சென்ற நாரதர், கோபத்தோடு விஷ்ணுவை ஏசினார். ‘’ஏன் பொய் சொல்லி, என் பெயரையும் கெடுத்தீர்கள்’’ என்று கடிந்தார். என்ன நடந்தாது’’ என்று கடிந்தார். என்ன நடந்தாது ஏன் இவ்வளவு கோபம் என்று விஷ்ணு கேட்கவே , குழந்தையே பிறக்காது என்று என்னிடம் சொல்லி அனுப்பிய ஆளுக்கு ‘’எப்படி ஐயா மூன்று குழந்தை பிறந்தது’’ என்று சத்தம் போட்டார்.\nவிஷ்ணுவோ சிரித்துக் கொண்டே, “அட, அவன் யாராவது ஒரு குருவின் காலில் விழுந்திருப்பான். அவனுக்குக் குழந்தை பிறந்திருக்கும். குரு ஒருவருக்கே விதியை மாற்றும் சக்தி உண்டு இது என்ன உனக்குத் தெரியாதா இது என்ன உனக்குத் தெரியாதா” என்று போட்டார் ஒரு போடு\nநாரதரும் குருவைத் தேட ஓட்டம் பிடித்தார்\nவள்ளுவனும் கூட பெரியாரின் (குருவின்) பெருமையை, இரண்டு அதிகாரங்களில் , இருபது குறள்களில் சொல்லி இருக்கிறார்.\nஅரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்\nபேணித் தமராக் கொளல் (குறள் 443)\nஏந்திய கொள்கை உடையார் சீறின் இடைமுரிந்து\nவேந்தனும் வேந்து கெடும் (குறள் 899)\nஉயர்ந்த கொள்கை உடைய பெரியோர்களை பகைத்துக் கொண்டால் அரசனே ஆனாலும் கெட்டு அழிவது உறுதி.\nகுருர் பிரம்மா, குருர் விஷ்ணோ, குருர் தேவோ மஹேஸ்வர:\nகுருஸ் சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:\nஇந்தக் கட்டுரைகளை வேறு இடங்களில் வெளியிட விரும்புவோர், பிளாக்—பெயரையும் கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன் பெயரையும் வெளியிடவேண்டும்.\nTagged குரு, குருர் பிரம்மா, குருவின் அதிகாரம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/William-and-Harry.html", "date_download": "2019-09-21T05:45:32Z", "digest": "sha1:MAD6NMCJ275WJRPGGHKFIFRHA7VJJ2WO", "length": 10316, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "அரச குடும்பத்தில் சண்டை! பிரிந்தனர் வில்லியம் ஹரி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / பிரித்தானியா / அரச குடும்பத்தில் சண்டை\nஅகராதி February 19, 2019 உலகம், பிரித்தானியா\nபிரித்தானிய இளவரசர்கள் வில்லியம், ஹரி இடையிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளால் அவர்கள் பிரிந்துள்ளனர் என சர்வதேச செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇவ்வளவு காலமுமம் ஒற்றுமையாக ஒற்றுமையாக இரந்தவர்கள் தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டமையால் பிரிந்துள்ளனர்.\nதற்போது இருவரும் தங்களின் அறக்கட்டளைப் பணிகள் மற்றும் அரச குடும்பத்து பணிகளைத் தனித்தனியாக கவனிக்கின்றனர். இதற்கு முன்பு அப்பணிகளை சகோதரர்கள் இருவரும் சேர்ந்தே கவனித்தனர்.\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு முன்பு இருவரும் ஒற்றுமையாகவே இருந்தனர். தற்போது வில்லியம் தன் மனைவி கேத் மிடில்டனுக்கும், ஹாரியின் மனைவி மேகனுக்கும் பிடிக்கவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.\nஹரி தனது ஆலோசனையை பெற்று தனியாக செயல்பட வேண்டும் என மேகன் விரும்புகிறார். தனது கணவரின் செயல்பாடுகள் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இருக்க வேண்டும் என கருதுகிறார். இதன் காரணமாகவே இளவரசர்கள் வில்லியம் - ஹரியின் மனைவிகளுக்குள் சண்டை ஏற்பட காரணம் என கென்சிங்டன் அரண்மனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் என செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதற்போது கர்ப்பிணியாக இருக���கும் மேகன் தனது கணவர் ஹரியுடன் கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேறி பிராக்மோர் காட்டேஜுக்கு தனிக்குடித்தம் போகிறார்.\nஅங்கு தனி அலுவலகம் அமைத்து ஊழியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.\nஅதேபோன்று இளவரசர் வில்லியமும் தனி அலுவலகம் மற்றும் ஊழியர்களை நியமித்து செயல்படுகிறார்.\nஇளவரசர் வில்லியமுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது தம்பி இளவரசர் ஹாயின் மனைவி மேகன் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனச் செய்தி ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்த�� மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/74/News_4.html", "date_download": "2019-09-21T05:49:39Z", "digest": "sha1:76BWOIISVYQC5T3O445FW5SPKSUILWUG", "length": 8676, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nசனி 21, செப்டம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nரஜினியை விமர்சிக்கும் கோமாளி டிரெய்லர் காட்சி- கமல்ஹாசன் எதிர்ப்பு\nஜெயம் ரவியின் கோமாளி பட டிரெய்லரில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கேலி செய்வதுபோல்...\nஜெயலலிதா பயோஃபிக் தாமதம் ஏன்\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்படும்....\nதுக்ளக் தர்பார் பூஜைக்காக பட்டாசு வெடித்து வரவேற்பு: விஜய் சேதுபதி வருத்தம்\nதுக்ளக் தர்பார் படப்பூஜையில் தனக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி வருத்தம்...\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்: சேரனுக்கு இயக்குநர் வசந்த பாலன் கோரிக்கை\nமரியாதைக்குறைவாக நடத்தப்படுவதால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என சேரனுக்கு....\nமணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை\nமணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு இசையமைப்பதை ஏ.ஆர். ரஹ்மான் உறுதி...\nஷங்கருக்கு நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம்: 24ஆம் புலிகேசி டிராப்\n24ஆம் புலிகேசி படம் கைவிடப்பட்டதாகவும், ஷங்கருக்கு இதற்கான நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம் .... ஆகிறது\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் சரவணன்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்கறிய கருத்துக்களை தெரிவித்ததற்காக மன்னிப்பு ....\nவிஜய் சேதுபதி நடிக்கும் முரளிதரன் பயோபிக்: ராணா டகுபதி தயாரிக்கிறார்\nவிஜய் சேதுபதி நடிப்பில் முத்தையா முரளிதரன் பயோபிக் திரைப்படத்தை நடிகர் ராணா டகுபதி தயாரிக்க உள்ளார்.\nசந்தானத்தின் ஏ1 படத்தை புறக்கணிக்க வேண்டும்: பிராமணர் சங்கம் கோரிக்கை\nசந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர்....\nமாயமான திரைப்பட நடிகையை மீட்டுத் தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்\nமாயமான தொரட்டி திரைப்பட நாயகி சத்யகலாவை மீட்டுத் தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு...\nபிக் பாஸ்: மீரா மிதுனிடம் போலீஸார் விசாரணை\nபணமோசடி தொடர்பான புகாரின்பேரில் பிக் பாஸ் போட்டியாளர் மீரா மிதுனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்...\nரஜினியின் தர்பார் படத்தின் போஸ்டர்கள் வெளியீடு : போட்டியை அறிவித்தார் ஏ.ஆர். முருகதாஸ்\nதர்பார் படத்தின் புதிய இரு போஸ்டர்களைப் பகிர்ந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், இது தொடர்பான...\nமாநிலங்களவை எம்பியாக பதவியேற்பு: வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nமாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு.....\nபொன்னியின் செல்வன்: விக்ரம் சுவாரசிய தகவல் \nமணி ரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் தனது கதாபத்திரம் குறித்த தகவலை ....\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி : அதிகாரப்பூர்வ தகவல்\n\"என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது\" என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videopretty.com/videos/Sports/PAGE49_4", "date_download": "2019-09-21T05:01:53Z", "digest": "sha1:Z4S443QEVRHU2SE6TUKYKM2WRTY5HF35", "length": 4470, "nlines": 107, "source_domain": "videopretty.com", "title": "Sports,Football Sports,Swimming Sport - videopretty.com", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி | Vinayagar Chathurthi\nஆடிப்பெருக்கு விழா கோலாகலம்... காவிரிக் கரையில் பெண்கள் உற்சாக வழிபாடு... | Cauvery\nதிருநங்கைகளின் நடனங்களுடன் களைகட்டிய கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழா | ThanthiTV\nஅத்வானியை சந்தித்து ஆசி பெற்ற பிரதமர் மோடி, அமித்ஷா | PMModi | #AmitShah | Advani\nசிவாஜி படத்தை மேற்கோள் காட்டி பேசிய அமைச்சர் - எரிச்சலடைந்த தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ., | DMK\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி பூரம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nவேளாங்கண்ணி மாதா பேராலய கொடியேற்றம் : விழாக்கோலம் பூண்ட வேளாங்கண்ணி | Velankanni\nமாரியம்மன் வீற்றிருக்கும் இடங்களில் தலைமை பீடமான சமயபுரம் | Samayapuram Mariamman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/uprising-tamil-batticaloa.html", "date_download": "2019-09-21T05:20:45Z", "digest": "sha1:FHGK6SFJUXT7V5KKDVCIZZRE2IHH7J3G", "length": 18689, "nlines": 147, "source_domain": "www.vivasaayi.com", "title": "மக்களின் ஆதரவுடன் இன்று காலையிலிருந்து மட்டு மகுளூர் மற்றும் பெரிய கல்லாற்றில் வீடு ���ீடாய் கிழக்கு எழுக தமிழ் நிகழ்விக்கான பிரச்சார நடவடிக்கையில் தமிழ் உணர்வாளர்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமக்களின் ஆதரவுடன் இன்று காலையிலிருந்து மட்டு மகுளூர் மற்றும் பெரிய கல்லாற்றில் வீடு வீடாய் கிழக்கு எழுக தமிழ் நிகழ்விக்கான பிரச்சார நடவடிக்கையில் தமிழ் உணர்வாளர்கள்\nமக்களின் ஆதரவுடன் இன்று காலையிலிருந்து மட்டு மகுளூர் மற்றும் பெரிய கல்லாற்றில் வீடு வீடாய் கிழக்கு எழுக தமிழ் நிகழ்விக்கான பிரச்சார நடவடிக்கையில் தமிழா உணர்வாளர்கள்\n- ஈழத்து நிலவன் -\nதென்தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் சனவரி 21ஆம் தேதி\nசனிக்கிழமை ”எழுக தமிழ்” நிகழ்வு நடைபெறவுள்ளது.\nஇது காலத்தின் ஒரு முக்கிய வரலாற்று கடமையாகும். சிங்கள பேரினவாதிகள் அரச\nஆதரவோடு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கும்\nஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்து தமிழ்\nமக்களும் எமது ஆதரவை நல்குவோமாக.\nஅம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் உள்ள பொது\nஅமைப்புக்கள் குறிப்பாக சனசமூக நிலையங்களை, விளையாட்டுக்கு கழகங்கள்,\nமகளீர் அமைப்புகள், இசுலாம் மார்க்க அமைப்புகள், கிறீஸ்தவ மார்க்க\nஅமைப்புக்கள், சைவ மார்க்க அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், சட்டவாளர்கள்\nகழகங்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர்கள் அமைப்புக்கள், கிராமிய\nஅமைப்புக்கள், மகளீர் அமைப்புக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும்\nநீங்கள் ஒன்றாய் கூடும் தருணம். ஏழுக தமிழின் வெற்றிக்கு எங்கள் உரிமை\nகுரலை பலப்படுத்துவோம் அலை அலையாக ஒன்றாக அணி திரள்வோம். எத்தனை\nஅடக்குமுறை செய்தாலும் எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தமது\nஉணர்வுகளை ஒருபோது���் இழக்கமாட்டார்கள் என்பதை சிங்கள பெளத்த\nதேசியவாதத்தினூடாக கட்டிய எழுப்பிய சிங்கள பெளத்தப் பேரினவாதத்திற்கும்\nகட்டமைக்கப்பட்ட இனவழிப்பை (Structured Genocide) எதிர்கொண்டுள்ள தேசம்\n(Nation) ஒன்றில் திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்படும் அடையாள அழிப்பு\n(Identity Cleansing) என்பது இனவழிப்பின் ஒரு வடிவமே. சிங்களப் பெளத்த\nபேரினவாதம் என்பது ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு\nகட்டமைப்புரீதியான இனவழிப்புவாதமாக வளர்ந்து நிற்கின்றது.\nஇராணுவமயப்படுத்தலும் சிங்கள குடியேற்றங்களினால் சிங்களமயமாக்கலும்;\nபுத்த சமய சின்னங்களின் பரம்பலினால் பௌத்தமயமாக்கலும்; பொருளாதாரச்\nசுரண்டல்களும் சூறையாடல்களும் தமிழர் நில ஆக்கிரமிப்புகளும் தாராளமாகவே\nதமிழ்ப் பேசும் மக்களிடத்திலும் வாழ்விடங்களிலும்\nஇந்த மண்ணின் பூர்வகுடி மக்களான நாம் நமது இருப்பையும் பண்பாடடையும் இன\nஅடையாளங்களையும் தக்கவைத்து கொள்வதர்க்காகவும் எதிர்காலத்தில் தமிழினம்\nதனது அபிலாசைகளை வென்றெடுக்கவும்... துரோகத்தால் வீழ்ந்து போன வீரத்தின்\nவிளை நிலமே கிழக்கே 'எழுக தமிழ்' முழக்கத்துடன் விளித்துக்கொள்.\nஇன்று தமிழினத்தின் இழி நிலையை அடக்கி ஒடுக்கப் பட்ட நிலையை தமிழ் மக்கள்\nஉணரத் தவறினால் நாளை எம்மினத்த்தின் வரலாறு மிகவும் பரிதாபகரமாக\nஇருக்கும்.இன்றுஅடக்கி ஒடுக்கப்பட்‌டு அடிப்படைஉரிமைகள் நசுக்கப்பட்டு\nஅடிமை நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.\" இனமான உணர்வுடன் ஒவ்வொரு\nதமிழனும் நாங்கள் தமிழர்கள் என்ற ஒற்றை இன உணர்வுடன் தமிழ் இனத்தின்\nவிடுதலைக்காக உறுதியாக செயல்படுவோம். வரலாறு ஆழப் பதிய வைத்து சென்ற அந்த\n“தாயகக்” கனவை மீறி ஒரு பொம்மைத் தீர்வை தமிழர்கள் இலேசில்\nஎப்பொழுதெல்லாம் போராடும் மக்களின் பொறுமை பொறை உடைக்கிறதோ\nஎப்பொழுதெல்லாம் புரட்சி வெடிக்கிறதோ அப்பொழுதெல்லாம் மக்களுக்கான\nஒரு சமூகத்தில் புரட்சியின் தேவை உருவான நிலையில் புரட்சி மலராது\nஇருக்குமானால் அந்த சமூகம் மாபெரும் உளவியல் பாதிப்புகளை எதிர்கொள்ள\nவேண்டியேற்படுகின்றது. மக்களுக்குள் இருந்து மக்களுக்காக போராடும் குணம்\nமேலோங்கினால் மட்டுமே மக்களுக்கு நன்மைகள் நிகழும்.\n\" தமிழினமே நீ எளிர்ச்சிக்கும்\nபுரட்ச்சிக்கும் தலைதுக்கவிலை எனில் நவின உலகு உன்னை தடம் இல்லாது\nஅழித்துவிடும். இனப்படுகொலைகள் செய்யப்பட்ட எங்கள் ஒவ்வொரு உறவுகளையும்\nநெஞ்சில் நிறுத்தி கிழக்கே அலையாக எழுக தமிழினமே\nஇனமான உணர்வுடன் ஒவ்வொரு தமிழனும் யோசியுங்கள்.\nஉரக்க சொல்வோம் எங்கள் உரிமையை உறுதியாய் கேட்போம் எங்கள் உரித்தை\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானியாவில் நடைபெற்ற மாநாடு\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானியா பாராளுமன்றத்தில் மாநாடு நடைபெற்றது...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-09-21T05:32:58Z", "digest": "sha1:JF7BHYGL6FOP63J4WTWR7HNH2VGPXR2W", "length": 8999, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரஞ்சிக் கோப்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிர்வாகி(கள்) இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்\nதுடுப்பாட்ட வடிவம் முதல்தரத் துடுப்பாட்டம்\nசுற்றுப் போட்டி வடிவம் தொடர் சுழல்முறைப் போட்டி பிறகு ஒற்றை வெளியேற்றப் போட்டி\nஅதிகூடிய ஓட்டங்கள் வாசிம் ஜாஃபர்\nஅதிகூடிய விக்கெட்டுகள் ரஜிந்தர் கோயில்(640)\nரஞ்சிக் கோப்பை என்பது இந்தியாவின் பிராந்திய மற்றும் மாநில துடுப்பாட்ட வாரியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அணிகளுக்கு இடையே உள்நாட்டில் விளையாடும் முதல் தர துடுப்பாட்ட வாகைத் தொடர் ஆகும். இத்தொடரில் தற்போது உள்ள 37 அணிகளில் இந்தியாவின் 29 மாநிலங்களும், 7 ஒன்றியப் பகுதிகளில் இரண்டு பகுதிகளும் குறைந்தது ஒரு பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன. பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடிய முதல் இந்திய வீரரான ரஞ்சி என்று அழைக்கப்படும் ரஞ்சித்சிங்ஜி நினைவாக இத்தொடருக்குப் பெயரிடப்பட்டுள்ளது.\n1934ம் ஆண்டு முதல் நடந்து வரும் ரஞ்சிக் கோப்பை தொடரில், இதுவரை மும்பை அணி மட்டும் 41 முறை வாகைப் பட்டம் வென்று, மிகப்பெரிய சாதனையை தன் வசம் வைத்துள்ளது. அதிலும், தொடர்ச்சியாக 15 ஆண்டுகள், ரஞ்சிக் கோப்பையை வென்ற ஒரே அணி மும்பை தான். 1958 முதல் 1973 வரை தொடர்ச்சியாக கோப்பையை கைப்பற்றி, அந்தச் சாதனையை படைத்தது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடக அணி 8 முறை வாகைப் பட்டம் வென்றுள்ளது.[1] நாக்பூரின் விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கில் நடைபெற்ற 2018–19 தொடரின் இறுதி ஆட்டத்தில் சவுராட்டிரா அணியை 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற விதர்பா அணியின் வசம் தற்போது ரஞ்சிக் கோப்பையின் வாகைப் பட்டம் உள்ளது.\n↑ \"ரஞ்சி தொடரில் ‘விதர்பா’ அணியின் வெற்றி எதை உணர்த்துகிறது கிரிக்கெட் பரவலாக்களின் முதல் படியா கிரிக்கெட் பரவலாக்களின் முதல் படியா\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ரஞ்சிக் கோப்பை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2019, 23:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-09-21T04:45:48Z", "digest": "sha1:TSGI2CFW72VKVTNR3MD4AI365LACWBTI", "length": 4583, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "பட்டாசு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇரவு 10 முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்க கூடாது (don't use firecrackers between 10 p.m and 6 a.m.)\nபதறி ஒடுங்கிப் பட்டாசு பாஷை பேசினாள் (தண்ணீர் தேசம் -I, வைரமுத்து)\nபளிச்சென்று நிமிர்ந்தொரு பட்டாசு வெடித்தாள் ((தண்ணீர் தேசம் -I, வைரமுத்து))\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 11:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2149", "date_download": "2019-09-21T04:41:52Z", "digest": "sha1:S7CK5INWH2HLGWD25B4KWGFA3O4ZQDZC", "length": 8133, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஇந்தியாவை ஆட்சி செய்த முற்கால அரசர்களில் சிறந்தவர்கள் தங்களின் திறமையான நிர்வாகத்தை மக்கள் பயன்படுத்திக்கொண்டு அதை அனுபவித்து மகிழ வேண���டும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தனர். அவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின், தேசத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தியவர் பேரரசர் ஹர்ஷர். ஹர்ஷரின் சாதனைகளை மட்டுமல்ல பண்டைய இந்தியர்களின் திறமைகளையும், கலைகளையும் இந்த நூலில் விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் அ.கணேசன். ஹர்ஷர் போரில், நிர்வாகத்தில் மட்டும் சிறந்தவர் அல்ல கலைகளிலும் சிறந்தவர். கலைகளையும், இலக்கியத்தையும் மக்களுக்காகவே அவர் படைத்தார். தான் இயற்றிய நாகானந்தா நாடகத்தில் ஹர்ஷர் கீழ்க்காணும் வரத்தைத் தேவதையிடம் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறார். ‘மேகங்கள், குறித்த காலத்தே மழைபொழியட்டும். மக்கள் நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்து பச்சை ஆடையை நிலத்துக்கு அணிவிக்கட்டும். எல்லா மக்களும் நற்செயல்களைச் செய்து குவிக்கட்டும். எல்லா அழிவிலிருந்தும் நாடு விடுபடட்டும். மக்கள் பொறாமையற்ற உள்ளங்களுடன் களிக்கட்டும். உறவினர், நண்பர்களால் இடையூறு அற்ற இன்பதைச் சுவைக்கட்டும்’. அதனால்தான் அவர் அரசர்களில் சிறந்தவராக இருந்தார் கங்கை நதியைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினார். அரசாங்கப் படகுகளும், தனியார்ப் படகுகளும் அதிகமாகக் கங்கையில் காணப்பட்டதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஹர்ஷரின் ஆட்சி வலபி, ஒடிசாவின் சில பகுதிகள் வரை நீடித்தது. அரசாங்க, வணிக, போர்த் துறைகள், அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வந்தன. ஹர்ஷப் பேரரசில் யானைப் படை முக்கிய நிலையில் இருந்தது. ஹர்ஷரின் விருப்பமான யானைகள் போர்க்களத்தில் பல பணிகளுக்கு உதவின என்பதை பாணர் விவரிக்கிறார். எதிரிகளின் கூடாரங்களை முட்டிக் குழப்பம் விளைவிக்கவும், தந்தத்தால் பகைவர்களை நசுக்கவும், வெறி பிடித்து ஓடிப் பகைவர்களைக் கொல்லவும் யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்படி எண்ணற்றத் தகவல்களை விறுவிறுப்பான நடையில் ஆதாரங்களுடன் விளக்கிச் சரித்திரத்தை நம் கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் நூல் ஆசிரியர்\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் மாலதி பாலன் Rs .56\nபெரியார் அஜயன் பாலா Rs .60\nசே குவாரா அஜயன் பாலா Rs .56\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அஜயன் பாலா Rs .50\nகார்ல் மார்க்ஸ் அஜயன் பாலா Rs .50\nபெருந்தலைவர் காமராஜர் எஸ்.கே.முருகன் Rs .119\nபட்டிமன்றமும் பாப்பையாவும் சாலமன் பாப்பையா Rs .70\nமூங்கில் மூச்சு சுகா Rs .98\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் அருணகிரி Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-21T04:41:23Z", "digest": "sha1:QH6HHNPVJOGWJYJWCCE226E2PKRIXAU7", "length": 24959, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊழல்", "raw_content": "\nஅண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா\nபலவருடங்களுக்கு முன்னர் காந்தியைக் கண்டடையும் தேடலில் இருந்த நாட்களில் அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராமத்திற்குச் சென்றிருக்கிறேன். அவரது சாதனைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். அவர் அந்த கிராமநிர்மாணத் திட்டங்களில் இருந்து இயல்பாகக் கிராமத்து ஊழல்களை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு வந்தார். இயல்பாகவே அந்தப்போராட்டம் மகாராஷ்டிர அரசியலில் இருந்த ஊழல்களுக்கு எதிரான போராட்டமாக மலர்ந்து இன்று இந்திய அளவிலான போராட்டமாக மலர்ந்திருக்கிறது. எல்லாவகையிலும் இது ஒரு காந்தியப்போராட்டம் என்பதற்கு அது வந்திருக்கும் வழியே சான்றாகும். காந்தியப்போராட்டத்தின் இயல்புகள் என ஆறு விஷயங்களைச் …\nTags: அண்ணா ஹசாரே, ஊழல், காந்தி, சத்தியாக்கிரகம், லோக்பால்\nஅண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா\nஅன்புள்ள ஜெ, முன்பே சிலர் கேட்ட கேள்விகளில் உள்ள ஒரு விஷயத்துக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதாவது ஊழலை ஒழிக்க மேல்மட்டத்தில் இருந்தா நடவடிக்கை எடுப்பது கீழ்மட்டத்திலேதானே ஊழல் உள்ளது கீழிருந்துதானே நடவடிக்கைகளை எடுக்க முடியும் மக்கள் ஊழல் நிறைந்தவர்களாக இருக்கும்போது எப்படி மேல்மட்டத்திலே ஊழல் கண்காணிப்புக்காக ஓர் அமைப்பை உருவாக்கி ஊழலை ஒழிக்கமுடியும் மக்கள் ஊழல் நிறைந்தவர்களாக இருக்கும்போது எப்படி மேல்மட்டத்திலே ஊழல் கண்காணிப்புக்காக ஓர் அமைப்பை உருவாக்கி ஊழலை ஒழிக்கமுடியும் ஆகவே லோக்பாலால் என்ன பிரயோசனம் ஆகவே லோக்பாலால் என்ன பிரயோசனம் நாம் ஒவ்வொருவரும் ஊழல் செய்யமாட்டோம் என்று நினைக்காமல் எப்படி ஊழலை ஒழிக்கமுடியும் நாம் ஒவ்வொருவரும் ஊழல் செய்யமாட்டோம் என்று நினைக்காமல் எப்படி ஊழலை ஒழிக்கமுடியும்\nTags: அண்ணா ஹசாரே, ஊழல், லோக்பால்\nஅரசியல், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெ, நேரடியாகக் கேள்விகளுக்���ே வருகிறேன்: அன்னா அவர்களின் தனிப்பட்ட நேர்மை பற்றி எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. அன்னாவின் நோக்கத்தின் மீதும் எனக்கு எந்த ஒரு கேள்வியும் இல்லை. அவர் பின்பற்றும் அஹிம்சையையும் பரிபூரணமாக மதிக்கிறேன். எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, லோக்பால் மூலமாக என்ன சாதிக்கப் போகிறோம் என்பதுதான். ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் ஊழல் செய்பவர்களுக்கு வெண்சாமரமா வீச சொல்கிறது. அவைகள் தோற்று போவதற்குக் காரணம் என்ன. அவைகள் தோற்று போவதற்குக் காரணம் என்ன. மேலும் அந்தக் குழுவில் இப்போதைக்கு அண்ணாவை …\nTags: அண்ணா ஹசாரே, ஊழல், லோக்பால்\nஅரசியல், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெ, இன்று லோக்பால் சம்பந்தமான அனைத்துக்கட்சிக் கூட்டத்திலே என்ன நடந்தது என்று பார்த்திருப்பீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் அருண் அருண், எற்கனவே நான் சொல்லிவந்ததுதான். எதற்காக இப்படி ஒரு மக்களியக்கம் தேவையாகிறது அருண் அருண், எற்கனவே நான் சொல்லிவந்ததுதான். எதற்காக இப்படி ஒரு மக்களியக்கம் தேவையாகிறது இந்திய பாரளுமன்ற ஜனநாயக அமைப்பே ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றை ஒன்று கண்காணிப்பதையும் கட்டுப்படுத்துவதையும்தான் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது இன்று விசித்திரமான ஒரு நிலை. ஊழலில் சிக்கியுள்ள ஆளும்கட்சி ஊழலில் சிக்கிய முக்கிய எதிர்க்கட்சியை சகாவாகப் பார்க்கிறது. இருதரப்பும் ரகசியமாக ஒத்துப்போய் …\nTags: அண்ணா ஹசாரே, ஊழல், காங்கிரஸ், பாரதியஜனதா, லோக் ஆயுக்தா, லோக்பால்\nஅண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்\nஅரசியல், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nநான் இந்த உரையாடல்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தேன் இங்கு சில அடிப்படையான கேள்விகளை எழுப்பி அதன் பதில்களைக் கொடுத்து இருக்கிறேன். இது,இங்கு எழுப்பப்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் என்ற ஒரு நம்பிக்கையுடன். கேள்வி 1: ஊழல் என்பதோ அதற்குப் போராடுவதோ ஒன்றும் புதிய செய்தி கிடையாது,அப்படி இருக்கும் போது இப்போது அன்னாவிற்கு மட்டும் எப்படி இவ்வளவு ஆதரவு எனது பதில்: இதற்கு முன்பு நடந்த எல்லாருக்கும் தெரிந்த போபோர்ஸ் ஊழலை எடுத்துக் கொண்டால், அதை நடத்தியது அரசியல் கட்சிகள் அதற்கான …\nTags: அண்ணா ஹசாரே, ஊழல், கடிதம்\nஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்\nஅரசி��ல், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஇவர்கள் சொல்கிற ஜன்லோக்பால் உண்மையிலேயே சக்தி வாய்ந்ததுதானாஅது பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு கடுமதிகாரசக்தியாக உருவெடுக்கும் என சிலரின் ஐயத்தில் நானும் சேர்ந்துகொள்கிறேன்.குறுக்குவழியில் புதிய தலைவீங்கி தலைவர்கள், தலைவலிகளை உருவாக்கும் அமைப்பாக இது மாறிவிடாதாஅது பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு கடுமதிகாரசக்தியாக உருவெடுக்கும் என சிலரின் ஐயத்தில் நானும் சேர்ந்துகொள்கிறேன்.குறுக்குவழியில் புதிய தலைவீங்கி தலைவர்கள், தலைவலிகளை உருவாக்கும் அமைப்பாக இது மாறிவிடாதா போகன் அன்புள்ள போகன் இதே கேள்வியை எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில் சந்தித்திருக்கிறேன். முக்கியமாக எண்பதுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த மக்களியக்கங்கள் உருவாகி வந்தபோது இந்தக் கேள்வி இப்படியே கேட்கப்பட்டது. ‘இந்த அமைப்புகளை நடத்தும் குழுக்கள் அரசு நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மேல் அதிகாரம்செலுத்தும் தனியார் …\nTags: அண்ணா ஹசாரே, ஊழல், காந்தியப்போராட்டம், ஜனநாயகம், ஜன்லோக்பால்\nஜெ, இந்து இயக்கங்கள்தான் அண்ணா ஹசாரே பின்னால் இருக்கின்றன என்பதுதான் அவர் மீது சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் சிவமணி,சென்னை அன்புள்ள சிவமணி, லோக்பால் மசோதாவுக்கான இந்தப் போராட்டத்தை கூர்ந்து பார்த்தால் அரசியல் கணக்குகள் எளிதில் மாறிக்கொண்டிருப்பதைக் காணலாம். எல்லா அரசியல்கட்சிகளும் இதில் தள்ளாடும் நிலையையே கொண்டிருக்கின்றன. அது புரிந்துகொள்ளக்கூடியதே. அண்ணா ஹசாரே போராட்டத்தை ஆரம்பித்தபோது காங்கிரஸ் அஞ்சியது. அந்தபோராட்டம் காங்கிரஸை ஊழல் அரசாக மக்கள் மத்தியில் சித்தரிக்குமென நினைத்தது. …\nTags: அண்ணா ஹசாரே, அரசியல், ஊழல்\nஅண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\nஅன்புள்ள ஜெயமோகனுக்கு, திரும்ப திரும்ப அன்னாவைப் பற்றி உங்களிடம் கேள்விகள் வருவதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அநேகமாக உங்களுக்கும் :). இப்போதைக்கு காந்தியை பற்றி தெரிந்து கொள்ள, இருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர் என்ற எண்ணம பரவலாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்றே நினைக்கிறன். ஆகவே கோபப்படாமல் மேலும் ஒரு சில கேள்விகளுக்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். (உண்ம��யிலேயே உங்கள் கோபம மட்டும்தான் என்னை பயமுறுத்துகிறது அதுவும் எழுத்து மூலமாக மட்டும் :). இப்போதைக்கு காந்தியை பற்றி தெரிந்து கொள்ள, இருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர் என்ற எண்ணம பரவலாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்றே நினைக்கிறன். ஆகவே கோபப்படாமல் மேலும் ஒரு சில கேள்விகளுக்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். (உண்மையிலேயே உங்கள் கோபம மட்டும்தான் என்னை பயமுறுத்துகிறது அதுவும் எழுத்து மூலமாக மட்டும்\nTags: அண்ணா ஹசாரே, ஊழல், காந்தி, ஜனநாயகம்\nஅண்ணா ஹசாரே, ஞாநி, சோ\nஅன்புள்ள ஜெ, அன்னா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றிய சர்ச்சைகளில் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் தொலைக்காட்சியில் வந்து அது ஒரு போலிப்போராட்டம் என்று வாதிடுகிறார்கள். லோக்பால் மசோதாவுக்கான தேவையே கிடையாது, இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானது என்று சொல்கிறார்கள். ஞாநி இப்போதே இருக்கும் சட்டத்தைக்கொண்டுதான் கனிமொழியையும் ஆ.ராசாவையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றார். அன்னா ஹசாரேயின் கூட இருப்பவர்களெல்லாரும் வட இந்தியர்கள் , மராட்டியர்கள் என்கிறார்கள். லோக்பால் அமைப்புக்காக அன்னா முன்வைக்கும் பட்டியலில் தமிழர்கள் இல்லை என்று சொன்னார். அதே கருத்தைத்தான் சோவும் …\nTags: அண்ணா ஹசாரே, ஊழல், சோ, ஞாநி, லோக்பால்\nஅண்ணா ஹசாரே- பிரச்சினை நாம்\nவணக்கம், உங்களது ப்ளாக் சிறிது நாட்களாக படித்துவருகிறேன். எனது தாய் மொழி தமிழ் ஆகினும், படித்தது K .V இல். இதை பெருமைக்காக சொல்ல வில்லை. பிழை இருந்தால் மன்னிக்க கோரி சொல்கிறேன். உங்களது தெள்ள தெளிவான சிந்தனை அற்புதம். அதை தமிழில் படிக்கையில் ஒரு படி மேலே. விஷயத்துக்கு வருக்கிறேன். அண்ணா ஹஜாரே பற்றிய உங்களது சமீபத்திய கடிதம் ஒரு நெத்தியடி. எனக்கு. பல நாட்களாக யோசித்தும் அண்ணாவின் இந்த போராட்டத்தை முழுமையாக சப்போர்ட் செய்ய …\nTags: அண்ணா ஹசாரே, அரசியல், ஊழல்\nஅபி, விஷ்ணுபுரம் விருது - கடிதங்கள்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-8\nமனிதனாகி வந்த பரம்பொருள் 2\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது இந்து செய்தி\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திர��ப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_141.html", "date_download": "2019-09-21T05:15:06Z", "digest": "sha1:PFYCAGCQVS2CA5VUHZMI3R56SB2KGIJV", "length": 11747, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகல்லூரியில் படித்து வரும் மாணவியே சத்தியப்பிரியா.\nஅப்பகுதியிலேயே பிரிதொரு கல்லூரியில் கற்கும் மாணவனின் பெயர் லோறன்ஸ்.\nகுறித்த மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் முகப்புத்தகத்தில் நட்பு கிடைத்துள்ளதுடன் பின்னர் நட்பு காதலாக மாறியுள்ளது.\nஇந்நிலையில் நீண்டகாலம் இருவரும் காதலித்து வந்துள்ளதோடு லோறன்ஸ் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கெல்லாம் சத்தியப்பிரியா இணங்கி வந்துள்ளார்.\nசில வருடங்கள் இவ்வாறு கடந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளவதற்கு முன்னதாகவே கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர்.\nபின்னர் லோறனஸ் சத்தியப்பிரியாவை விட்டு விலகி பிரிதொரு யுவதியிடம் தொடர்பினை பேணி வந்துள்ளார்.\nசத்தியப்பிரியாவிடம் கதைப்பதனையும் பழகுவதனையும் குறைத்துக்கொண்ட லோறன்ஸ் விலகிச் செல்வதற்கு முயற்சித்துள்ளார்.\nஇதனை அறிந்த காயத்திரி தனது தந்தையிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.\nபொறுமையாக கேட்டுக்கொண்ட தந்தை லோறன்ஸ் என்பவரை தனது மகளான சத்தியாபிரியாவிற்கு தெரியாமல் சந்திக்க சென்றுள்ளார்.\nலோறன்ஸ் என்பவரை அருகிலுள்ள நகரில் சந்தித்து தனது மகளின் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.\nஆனால் சத்தியபிரியாவின் தந்தையின் கோரிக்கையினை பொருட்படுத்தாத லோறன்ஸ் தொடர்ச்சியாக வாய்தர்க்கம் செய்துள்ளதோடு, சத்தியப்பிரியாவை தரக்குறைவாக இழிவான வார்த்தைகளால் நிந்தித்துள்ளார்.\nநீண்ட நேரம் பொறுமை காத்த சத்தியப்பிரியாவின் தந்தை திடீரென தனது அங்கத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லோறன்ஸ் என்பவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.\nசம்பவ இடத்தில் நின்றவர்கள் அனைவரும் விலகிக்கொண்டதன் பின்னர் அவர் மேலும் லோறன்ஸ் என்பவரை அரிவாளால் வெட்டிய போது சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துள்ளனர்.\nஇதன்போது சத்தியப்பிரியாவின் தந்தை தனது அரிவாளை அனைவர் முன்னிலையிலும் காண்பித்தப்படி பெண்களை ஏமாற்ற நினைக்கும் அனைவருக்கும் இதுபோன்று தண்டனையளிக்குமாறு கேட்டுக்கொண்டு பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.\nசத்தியப்பிரியாவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதோடு படுகாயமடைந்த லோறன்ஸ் அவசர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் சென்னை அம்பத்தூர் நகரில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் து��ர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (143) ஆன்மீகம் (4) இந்தியா (181) இலங்கை (1256) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (7) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangeetpk.info/kdownload/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-09-21T04:58:35Z", "digest": "sha1:ZXQ766EHWLSX4SNHU4TSR7EBQQNHCD4P", "length": 4997, "nlines": 112, "source_domain": "sangeetpk.info", "title": "சிங்கை வள்ளி Download Video Mp4 - Sangeetpk.info", "raw_content": "\nசிங்கை வள்ளி கும்மி பாத சாரம்தான் அனிந்து\nகொங்கு கும்மி/சிங்கை வள்ளி கும்மி குறத்தி மணவாளன்\nசிங்கை வள்ளி கும்மி மானை தேடி வந்தேனடி\nசிங்கை வள்ளி கும்மி செம்பவளை கால் நிறுத்தி\nசிங்கை வள்ளி கும்மி தங்கமே உன் மீது\nசிங்கை வள்ளி கும்மி சீர் செழித்து கார் பொழியும் செந்நெல் வெள்ளி நாடு\nசிங்கை வள்ளி கும்மி 2\nசிங்கை வள்ளி கும்மி ராட்டையின்னா ராட்டை ஒருபோது ராட்டை\nசிங்கை வள்ளி கும்மி வெள்ளைக்காரன் வெள்ளி பணம் வாடிக்கை காட்டுது\nசிங்கை வள்ளி கும்மி கோயபுர குயிலுகளே வந்திடா��ீர்\nசிங்கை வள்ளி கும்மி, கௌமார மடாலயம் Chinnavedampatti(1)\nசிங்கை வள்ளி கும்மி, கௌமார மடாலயம் Chinnavedampatti.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/thoothu/nenjuviduthoothu.html", "date_download": "2019-09-21T05:14:43Z", "digest": "sha1:3MDSB4SDZG5ZS7OEYSMSLHH5AK25VHWL", "length": 53205, "nlines": 427, "source_domain": "www.chennailibrary.com", "title": "நெஞ்சு விடு தூது - தூது இலக்கிய நூல்கள் - சென்னை நூலகம்", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 277\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதித���\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநெஞ்சு விடு தூது, கி.பி. 1311-ம் ஆண்டு, உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலின் செய்யுள்கள் கலிவெண்பாவில் பாடப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர், தனது ஞானாசிரியனைத் தலைவனாக நினைத்துத் தன்னைக் காதலியாகப் பாவித்துத் தனது மனதைத் தலைவனின் அன்பையும் அருளையும் பெற்று வரத் தூது அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது.\nஇந்நூலில் இறைவனைத் தலைவனாகப் பாவித்து எழுதப்பட்டுள்ளதால், இறைவனது பெருமைகளும், சைவ சித்தாந்த கொள்கைகளும் கூறப்படுகின்றன. அவருடைய இயல்பு, பசு, பாச இயல்பு ஆகியவை பற்றி எழுதப்பட்டுள்ளது.\nஇந் நூலின் முதற்பகுதியில், இறைவன் இயல்பு, உயிரின் இயல்பு, தளைகளின் இயல்பு எனச் சைவ சித்தாந்தத்தின் உண்மைகளான இறைவன், உயிர், மலங்கள் ஆகியன பற்றிக் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில் இறைவனுடைய நிலையை மலை, நாடு, ஆறு, ஊர், தார், குதிரை, யானை, கொடி, முரசு, ஆணை எனும் தசாங்கங்களின் அடிப்படையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். மூன்றாம் பகுதியில் இறைவனது பெருமை, ஞானாசாரியன், குரு உபதேசம், அடையும் இடம் என்பவை தொடர்பில், பிற சமயங்களில் மயங்காது, சைவ சித்தாந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்நூலின் இறுதி அங்கமாகத் தனி வெண்பா ஒன்றினை முழுக்கருத்தையும் விளக்கும் வகையில் நூலாசிரியர் அமைத்திருக்கின்றார்.\nபூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த\nநாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப்\nபன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து\nமென்று மறியா வியல்பினா - னன்றியும்\nஇந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு\nமந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும்\nவேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன்\nநாதமுங் காணா நலத்தினா - னோத\nவரியா னெளியா நளவிறந்து நின்ற\nபெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா\nவருவா னுருவா னருவுருவு மில்லான்\nமரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான\nமெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான்\nபொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன்\nபடநாகம் பூண்ட பரமன் பசுவின்\nஇடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான்\nஎன்றுமுள னன்றளவுமி யானு முளனாகி\nநின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று\nதோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற்\nசாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப்\nபெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின்\nபொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா\nஉணர்வின் மிசையோ டுலகா யதனைப்\nபுணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற்\nகொடிதெனவே சென்று குடிபழுதே செய்து\nகடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத்\nதேடி யுழன்று தெரிவைத் தெரியாமல்\nவாடி யிடையு மனந்தனக்கு - நாடியது\nபோன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன்\nஆன திறலா ரகந்தைக்கு - மேனி\nயயர வயர வழிய வழியும்\nஉயிரின் றுயர முரையேன் - வயிரமே\nகொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும்\nமண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர்\nஇந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும்\nஅந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர்\nமூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை\nயேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத\nவாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையே\nயாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம்\nஇச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா\nவச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன்\nசீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி\nவாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால்\nஉன்னை யொழிய வுறவில்லை யென்னுமது\nதன்னை யறிவைத் தனியறிவை - முன்னந்\nதலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின்\nதெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த\nமெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு\nமாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல்\nபாவமெனும் பௌவப்பரப்பழுந்திப் - பூவையர்தம்\nகண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங்\nகுண்மை யறிவுணர்ச்சி யோராமல் - திண்மையினால்\nநாவிற் கொடுமை பலபிதற்றி நாடோ றும்\nசாவிற் பிறப்பிற் றலைப்பட்டிங் - காவிநிலை\nநிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே\nபொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை\nவந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ்\nசெந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா\nவேத முடிவில் விளைவில் விளைவிலொளி\nயாதி யமல நிமலனருட் - போத\nகுறியுள் புகுதுங் குணவ - னெறிகொள்\nவெளியில் வெளியில் வெளியன் வெளியி\nலொளொயி லொளொயி லொளியன் - ஒளியி\nலளியி லளியி லளிய னளியில்\nஅளவி லளவி லளவன் - அளவிறந்து\nநின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற்\nசென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா\nவிளக்காய் நிறைந்த விரிசுடரான் விண்மேற்\nறுளக்காம நின்றபெருஞ் சோதி - யுளக்கண்ணுக்\nகல்லாது தோன்றா வமல னகிலமெலா\nநில்லாம நின்ற நிலையினான் - சொல்லாரு\nமீசன் பெருமை யிருவினையே னுன்றனக்குப்\nபேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம்\nபலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற்\nகுலவி விளங்குகுணக் குன்றோ - னிலகவே\nசெய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து\nவையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையம்\nகளவுபயங் காமங் கொலைகோபங் காதி\nஅளவில்வினை யெல்லா மழித்திங் - குளமகிழத்\nதொம்மெனவே யெங்கு முழங்கிச் சுருதிபயில்\nசெம்மைதரு மாகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின்\nகாடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங்\nகோடுபல பூதத் துணர்வழித்து - நீடுபுகழ்\nமெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்ற\nஐவாய வேட்கை யவாவழித்து - நையுமியல்\nவாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவு\nநீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய\nபந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கு\nமந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தைவிழ\nமோதி யலைக்கு மருணீர்மை முக்குணமுங்\nகாதி யுரோமமெலாங் கைகலந்து - சீதப்\nபுளக மரும்பிப் புலன்மயக்கம் போக்கி\nவிளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன\nமாதர் மயக்க மழித்துவளர் மண்டலத்தின்\nசோதியொரு மூன்றினையும் சோதித்து - நீதியினால்\nஆதார மாறினுஞ்சென் றாறியடல் வாயுக்கண்\nமீதான பத்து மிகப்பரந்து - காதிப்\nபிறுதிவியப் புத்தேயு வாயுவா காய\nவுறுதி நிலமைந்து மோடி - மறுவிலா\nநான்முகன்மா லீசன் மகேச நலஞ்சிறந்த\nதான்முக மைந்தாஞ் சதாசிவமு - மானதொரு\nவிந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில்\nஅந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரு\nமவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்ட முள்ளாக்கிச்\nசெவ்வறிவே யாகித் திகைப்பொழிந்தங்- கெவ்வறிவுந்\nதானாய வீடருளித் தன்னிற் பிரிவில்லா\nவூனாகி யெவ்வுயிர்க்கு முட்புகுந்து - மேனியிலா\nவஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே\nதஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத்\nதானந்த மில்லாத தண்ணளியா லோங்கிவரு\nமானந்த மென்பதோ ராறுடையான் - ஆனந்தம்\nபண்ணும் பயன்சுருதி யாகமங்கள் பார்த்துணர்ந்து\nநண்ண வரியதொரு நாடுடையான் - எண்ணெண்\nகலையா லுணர்ந்து கருத்தழிந்து காம\nநிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவே\nதேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால்\nஓட்டற்றுவீற்றிருக்கு மூருடையான் - நாட்டத்தால்\nதெண்ணீ ரருவிவிழச் சிந்தைமயக் கந்தெளிந்\nதுண்ணீர்மை யெய்தி யுரோமமெலா - நண்ணும்\nபுளகம் புனைமெய்யர் பொய்யிற்கூ டாமல்\nஉளகம்பங் கொண்டுள் ளுருகி - யளவிலா\nமாலா யிருக்கு மவர்மனத்தை வாங்கவருன்\nமேலாய் விளங்கலங்கன் மெய்யினான் - தேலாத\nவானம் புவன மலைகடலேழ் பாதாள\nமுனைந்து பூதத் துயிருணர்ச்சி - ஞானமா\nநில்லாம னிற்குநீள் வாசியான் - சொல்லாரும்\nபாதாள மூடுருவிப் பாரேழும் விண்ணேழு\nமாதார மாகி யகண்டநிறைந் - தோத\nஅரிதா யெளிதா யருமறையா றங்கத்\nதுருவா யுயிரா யுணர்வாய்ப் - பெரிதாய\nவெய்யதுயர்ப் பாசமற வீசியே வெம்பிறவித்\nதுய்ய கடலைத் துகளெழுப்பி - யையமுறுங்\nகாமக் குரோத மத மாச்சரியங் காய்ந்தடர்த்துச்\nசாமத் தொழிலின் றலைமிதித்து - நாமத்தாற்\nகத்துஞ் சமயக் கணக்கின்விறற் கட்டழித்துத்\nதத்தம் பயங்கொலைகள் தாங்கழித்தே - தத்திவரும்\nபாசக் குழாத்தைப் படவடித்துப் பாவையர்த\nமாசைக் கருத்தை யறவீசி - நேசத்தா\nலானவே கங்கொண் டருண்மும் மதத்தினா\nலூனையார் தத்துவங்க ளுள்புகுந்து - தேனைப்\nபருகிக் களித்துயர்ந்து பன்மறைநாற் கோட்டான்\nமருவித் திகழ்ஞான வானையா - னிருமுச்\nசமையங் கடந்து தனக்கொப் பிலாத\nசுமைதுன்ப நீக்குந் துவசன் - கமையொன்றித்\nதம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்தி\nஇம்மை மறுமை யிரண்டகற்றிச் - செம்மையே\nவாயுவை யோடா வகைநிறுத்தி வானத்து\nவாயுவையு மாங்கே யுறவமைத்துத் - தேயுறவே\nஎன்று மொறுதகைமை யாயிருக்கு மின்பருளே\nநின்று முழங்கு நெடுமுரசோன் - அன்றியும்\nமாலு மயனும் வகுத்தளித்த வையமெலாஞ்\nசாலுமிதற் கப்பாலு மெப்பாலு - மேலை\nயுலகு முலகா லுணரவொண்ணா வூரு\nமிலகி ந��க்குமெழி லாணையான் - அலகிறந்த\nகாட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான\nவாட்சியா னாட்சிக்கு மாயிலான் - சூட்சியான்\nபாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான்\nறூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி\nவித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்\nசத்தாதி பூதங்க டாமாகிச் - சுத்த\nவெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பா\nலுறுபொருளாய் நின்ற வொருவன் - பொறியிலியேன்\nவெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த\nசம்பந்த மாமுனியென் றம்பிரா - னம்புவியோர்\nநேற்றின் புறத்தமைத்த வெங்கோமான் - சாற்றுவார்\nசாற்றும் பொருளான் றனிமுதல்வன் றனல்லான்\nவேற்றின்ப மில்லா விளங்கொளியான் - போற்றுங்\nகுருவேட மாகிக் குணங்க்குறியொன் றில்லாப்\nபெருவேட மாய்நிறைந்த பெம்மான் - கருவேடங்\nகட்டுமுருக் கட்டறுத்தான் கற்றவர்வாழ் தில்லையா\nநெட்டுமவர்க் கெட்டா வியல்பினான் - மட்ட வீழ்தார்\nவானோன் பவனி வரக்கண்டு வல்வினையே\nனேனோரு மேத்துதல்கண் டேத்தினேன் - றானென்னைப்\nபார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம்\nநீத்தா நினைவே றாக்கினா - னேத்தரிய\nகண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும்\nவேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான்\nமாடையும் வாழ்க்கை மனையுமே - நாடரிய\nவஞ்செழுத்தி னுள்ளீ டறிவித்தா னஞ்செழுத்தை\nநெஞ்செழுத்தி நேய மயலாக்கி - யஞ்செழுத்தை\nயுச்சரிக்குங் கேண்மை யுணர்த்தியதி லுச்சரிப்பு\nவைச்சிருக்கு மந்த வழிகாட்டி - யச்சமறச்\nசென்று விளக்கை யெழத்தூண்டிச் செஞ்சுடரி\nனொன்றி யொருவிளக்கி னுள்ளொளியாய் - நின்ற\nபெருவிளக்கின் பேரொளியி னுள்ளே பிரச\nமருவு மலர்போன் மதித்தங் - கருவினிருக்\nகொள்ளா வருளைக் கொளுத்திக் குணங்குறியொன்\nறில்லா விடத்தே யளைப்பாற்றி - விள்ளாத\nவுள்ள முதலாக வுற்றதெல்லாம் வாங்கவருள்\nவெள்ள மயலளித்து மேவினான் - கள்ள\nமறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கிமன மெல்லா\nமிறப்பித்தா னென்பிறவி யீர்த்தான் - விறற்சொல்லுக்\nகெட்டானை யார்க்கு மெழுதா வியற்குணங்க\nளெட்டானை யாற்றா வெழுத்தினான் - மட்டாரும்\nபாடலா ராடலார் பண்பலார் நண்பலா\nராடலா ராட லகன்பதியாங் - கூடலார்\nபாணர் கிலகு பலகையிட்டான் - சேணிற்\nசிறந்த வுருவான் றிலுமாக் கெட்டா\nநிறைந்த திருவருவாய் நிற்போன் - கறங்குடனே\nசூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்ட மன\nமாறில் கருணையினான் மாற்றினா - ணீறணிந்த\nமெய்ய னமல னிமலனருள் வீடளிக்கு\nமையனறி வுக்கறி வாயினான் - பொய்யாற்பாற்\nபொய்மையாய் நின்றான் புரிந்தவர்தந் நெஞ்சத்துண்\nமெய்மையாய் நின்று விளங்கினான் - கைமழுவா\nனத்தன்பால் நீசென் றடையு மிடத்தையெல்லாஞ்\nசித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக்கேள் - நித்தலுமே\nபூசிமுடித் துண்டுடுத்துப் பூங்குழலார் தங்கலவி\nயாசைதனிற் பட்டின்ப வார்கலிக்கு - ணேசமுற\nநின்று திளைக்கு மிதுமுத்தி யல்லதுவே\nறொன்று திளைக்கு மதுமுத்தி - யன்றென்\nறிகலா விருளலகை போலிகலே பேசு\nமுலகா யதன்பா லுறாதே - பலகாலுந்\nநான்பிரம மென்பவர்பா நண்ணாதே - யூன்றனக்குக்\nகொன்றிடுவ தெல்லாங் கொலையல்ல வென்றுகுறித்\nதென்றுமற மேதெய்வ மென்றென்று - வென்றிப்\nபொறையே யெனும்புத்தன் பொல்லாத புன்சொன்\nமிறையே விரும்பி விழாதே - நிறைமேவி\nவாழ்பவர்போன் மண்ணுடலின் மன்னுமுரோ மம்பறித்துத்\nதாழ்வுநினை யாதுதுகில் தானகற்றி - யாழ்விக்கு\nமஞ்சு மகற்று மதுமுத்தி யென்றுரைக்கும்\nவஞ்சமணன் பாழி மருவாதே - செஞ்சொல்புனை\nயாதிமறை யோதி யதன்பயனென் றும்மறியா\nவேதியர்சொன் மெய்யென்று மேவாதே - யாதியின்மே\nலுற்றதிரு நீருஞ் சிவாலயமு முள்ளத்துச்\nசெற்ற புலையற்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர்\nவேடமுடன் பூசையருண் மெய்ஞ்ஞான மில்லாத\nமூடருடன் கூடி முயங்காதே - நீட\nவழித்துப் பிறப்ப தறியா தரனைப்\nபழித்துத் திரிபவரை பாராதே - விழித்தருளைத்\nதந்தெம்மை யாண்டருளுஞ் சம்பந்த மாமுனிவ\nனந்தங் கடந்தப்பா லாய்நின்றோ - னெந்தைபிரான்\nவீற்றிருக்க மோலக்க மெய்தியடி வீழ்ந்திறைஞ்சிப்\nபோற்றி சயசய போற்றியென - வார்த்தகரி\nயன்றுரித்தாய் நின்பவனி யாதரித்தா ரெல்லாரும்\nவென்றிமதன னம்புபட வீழ்வரோ - நின்றிடத்து\nநில்லாத செல்வ நிலையென் றுனைநீங்கிப்\nபொல்லா நரகம் புகுவரோ - பல்லாருங்\nகத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ\nசித்தம் பலகாற் றிகைப்பரோ - முத்தம்\nபொருத நகைமடவார் புன்கலவி யின்ப\nமருவி மயங்கி வருவரோ - விருபொழுது\nநாளிருபத் தேழு நவக்கிரக மும்நலியுங்\nகோளிதுவென் றெண்ணிக் குறிப்பரோ - வேளை\nயெரித்த விழியாய்நின் னின்பக் கடற்கே\nதரித்து மதிமறந்த தையல் - வருத்தமெலாந்\nதீரா யெனவுரைத்துச் செங்கமலப் பூந்திருத்தா\nடாரா யெனப்பலகால் தாழ்ந்திறைஞ்சி - யேராரும்\nபூங்குன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே\nவெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த\nசம்பந்த மாமுனிவன் தார்வாங்கி - அம்புந்தும்\nவஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாமகல\nதூது இலக்கிய நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்கு��்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2010/06/2.html", "date_download": "2019-09-21T04:47:17Z", "digest": "sha1:EAU6DCKHVXY73QU64FEJR2GUQHQCT6TI", "length": 37535, "nlines": 712, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 'தேவன்':கண்ணன் கட்டுரை-2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 24 ஜூன், 2010\n(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)\n'இந்தக் காலத்திலே நல்ல வேலையைக் காண்றதுன்னா சிவராத்திரியன்னிக்குச் சந்திரனைத் தேடறாப்லே'ன்னு பாட்டி சொன்னா. அப்பாவைக் கேட்டா, கடையிலே காப்பிக் கொட்டை வாங்கற மாதிரின்னு சொல்றார். முன் காலத்திலே, உத்தியோகம் வேணும்னா பெரிய மனுஷா சிபார்சு இருந்தாப் போறுமாம்; இந்தக் காலத்திலே அதுக்குப் பெரிய மனுஷாளாவே இருக்க வேண்டியிருக்காம்..\nஎத்தனையோ பேர் வேலையில்லாத் திண்டாட்டம் போகணும்னு ஒரே வேலையாச் சொல்லிண்டிருக்கா. வேலை கெடைக்கிற முந்தி, எதுவானாலும் போறும்கறா; அது கெடைச்ச பேரோ, அது நன்னா இல்லையேனு மொனகிண்டிருக்கா\nஇப்படித்தான் ஒருத்தன் எதானும் ஒரு வேலை கேட்டுண்டு வந்தானாம். மானேஜர் எரக்கப்பட்டு ஆபீஸ் பையனா வெச்சுண்டாராம். அப்புறம் அவன் ஆபீஸ் ரகஸ்யம் எல்லாம் தெரிஞ்சுண்டு மேலே மேலே வந்து மானேஜர் எடத்தையே புடிச்சுண்டானாம். ''நான் ஒரு முட்டாள்''னு மானேஜர் தலேல அடிச்சுண்டாராம். ஒடனே அவன், ''முட்டாள்களுக்கு இந்த ஆபீஸ்லே எடம் இல்லே''னு விரட்டிட்டானாம்.\nஅப்பாகிட்ட ஒருத்தர் வேலைக்கு, ஒரு பெரிய மனுஷர்கிட்டே சிபார்சுக் கடுதாசி வாங்கிண்டு வந்தார். அப்பாவாலே வேலை பண்ணி வைக்க முடியல்லே. ஆனா, அந்த மனுஷர் கொஞ்ச நாளிலே ரொம்ப சிநேகிதராப் போயிட்டார். ஒரு நாளைக்கு அவர் திடீர்னு வந்து, ''ஒங்களாலே ஒரு ஒபகாரம் ஆகணும்\n''அந்தப் பெரிய மனுஷரே ஒரு ஆபீஸ் தொடங்கியிருக்கார். நிறையப் பேருக்கு அதிலே வேலை கொடுக்கிறார். உங்க கையாலே ஒரு சிபார்சு லெட்டர் கொடுத்தா, எனக்கும் ஒண்ணு கட்டாயம் கொடுத்துடுவார்...''\nஅப்பா பிரமிச்சுப் போயிட்டார். ''நீங்களே எனக்கு அவர்கிட்டத்தானே லெட்டர் வாங்கிண்டு வந்தேள்\n இப்போ அவரை விட நீங்க தெரிஞ்சவரா போயிட்டேளே\nஅப்பாவுக்கு ரெண்டு பயம்; அந்தப் பெரிய மனுஷரை நன்னாத் தெரியாதே என்கிறது ஒண்ணு; தன் லெட்டரை மதிக்கிற அளவு தான் பெரிய மனுஷர் இல்லையே என்கிறது ரெண்டு. நம்ம சிபார்சுக்கு மதிப்பு வரணும்னா எப்படி இருக்கணும்னு ஒரு கதை கூடச் சொன்னார�� அப்பா...\nஒரு பெரிய ஆபீஸ்லே ஒரு வேலை காலியாச்சாம். இந்தச் சமாசாரம் செவிடாள் உள்பட எல்லார் காதிலேயும் விழுந்துட்டுதாம். ஒடனே அந்த ஆபீஸை நோக்கி, கிரிக்கெட் மாச்சுக்குப் போறாப்லே பட்டதாரிகள் போனாங்களாம்.\nமானேஜர் வெளிலே வந்து, பழக் கடையிலே ஆரஞ்சுப் பழம் பொறுக்கறாப்லே மூணு பேரை நிறுத்தி வெச்சுண்டு, பாக்கிப் பேரை ''போங்கடா வேலையத்தவங்களா\nஅந்த மூணு பேர்லே முதல் ஆளைப் பார்த்து, ஒரு தியேட்டர் பேரைச் சொல்லி, ''ஓய்.. நீர் போய் நமக்கு அந்தத் தியேட்டரிலே இன்னிக்கு ஒரு டிக்கெட் கொண்டு வாரும் நீர் போய் நமக்கு அந்தத் தியேட்டரிலே இன்னிக்கு ஒரு டிக்கெட் கொண்டு வாரும் உம்ம சாமர்த்தியத்தைப் பார்க்கிறேன்''னார். அவன் அசந்து போனான். அன்னிக்குதான் அதிலே ஒரு புதுப்படம் ஆரம்பமாம்\nஇரண்டாவது ஆளைப் பார்த்து ''நீர் ட்ராம்லே பாரீஸ் கார்னருக்குப் போய் பஸ்ஸிலே திரும்பி வந்துடணும். பார்க்கலாம்''னார். அவன் தலையைப் புடிச்சுண்டான்; அது அப்படிச் சுத்தித்து.\nமூணாவது ஆள் கையிலே ஒரு மூணு ஸ்தானக் கூட்டல் கணக்கைக் கொடுத்து, ''இதைப் போட்டு வையும், பார்க்கலாம்''னார்.\nசரியா ஆறு மணி அடிச்சது. மானேஜர் கார்யதரிசியைக் கூப்பிட்டு, ''அந்தப் பசங்கள் வந்தாங்களா\n மொதல் பேர்வழி எப்படியோ டிக்கெட் கொண்டு வந்துட்டான்; ரெண்டாவது ஆள் ட்ராம்லே போய் பஸ்ஸிலே வந்துட்டான். ரொம்ப சாமர்த்தியசாலிகள் ஸார், ரெண்டு பேரும்\n''மூணாவது ஆள் கணக்கைப் பத்துத் தரம் போட்டிருக்கான். பத்து விடை வந்தது. அத்தனையும் தப்பு\n மூணாவது ஆளை வேலைக்கு வெச்சுண்டு, பாக்கி ரெண்டு பேரையும் வெளியிலே வெரட்டு நமக்கு வாண்டாம்\n அந்த ஆள் ரொம்ப மக்காச்சே\n அவன் நம்ம ஊர் கலெக்டர் மருமான் ஆச்சே, அது போறாதா'' அப்டீன்னாரே, பார்க்கலாம் அந்த மானேஜர்\nநீங்க கதை எழுதப் போறெளா..\nகண்ணன் கட்டுரை - 4\nமிஸ்டர் ராஜாமணி : கதைகள்\nLabels: கட்டுரை, தேவன், நகைச்சுவை\n23 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கி���ுஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nபார்த்திபன் கனவு - 1 'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு' 16, அக்டோபர், 1941 கல்கி இதழில் தொட...\n1356. முருகன் - 6\nசெந்தில் ஆண்டவன் குருஜி ஏ.எஸ்.ராகவன் ' தலம்தோறும் தமிழ்க்கடவுள் ' என்ற தொடரில் குருஜி ஏ.எஸ்.ராகவன் 2001 -இல் 'கல்கி...\n1359. தங்கம்மாள் பாரதி - 5\nவீரத்தாய் தங்கம்மாள் பாரதி 1943 -இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble reading some of the ...\n1360. விபுலானந்தர் - 6\n”கீதாஞ்சலி” மூலம்: தாகூர், மொழிபெயர்ப்பு: விபுலானந்தர் 1934 ‘தனவணிகன்’ பொங்கல் மலரில் ( இரங்கூன் ) வந்த கவிதை. [ If you ...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nசங்கீத சங்கதிகள் - 39\n டி.டி.கிருஷ்ணமாச்சாரி செப்டம்பர் 16 . எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பிறந்தநாள். 1968 .எம்.எஸ். அவர்...\n1357. பெரியசாமி தூரன் - 5\nகாதற்பொய் பெ. தூரன் ' அஜந்தா' இதழில் 1953 -இல் வந்த ஒரு நாடகம். கட்டபொம்மு காலக் கதை. [ I...\n1361. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 3\nஅந்தப்புரக் கலகம் மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் ’சக்தி’ இதழில் 1941 -இல் வந்த ஒரு படைப்பு. [ If you have trouble reading some o...\nடி. ஆர். ராஜகுமாரி - 1\nடி.ஆர்.ராஜகுமாரி அறந்தை நாராயணன் செப்டம்பர் 20. டி.ஆர். ராஜகுமாரியின் நினைவு தினம். சென்னையில் மாம்பலத்தில் வசித்த பல நடிகர்க...\nபாரதி மணிமண்டபம் - 7\nதமிழ் உயர்ந்தது 'கல்கி' முந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 , பகுதி 5 , பகுதி 6 ( ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-tamannah-petromax-movie-first-look-released-msb-182459.html", "date_download": "2019-09-21T04:38:08Z", "digest": "sha1:MMJYBLW3SIEFHHYBI2TLGBNZMHVVVQTP", "length": 9676, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "Tamannah Petromax Movie First Look released | தமன��னா - யோகி பாபு நடிக்கும் 'பெட்ரோமாக்ஸ்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!– News18 Tamil", "raw_content": "\nதமன்னா - யோகி பாபு நடிக்கும் 'பெட்ரோமாக்ஸ்' - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nஆங்கிலம், இந்தி மொழிகள்தான் அறிவல்ல - கருப்பு வெறும் நிறம் மட்டுமே: அட்லீ அதிரடி\n”என்ன தப்பா நினைச்சிடாதடா...” கவினிடம் கண்கலங்கும் சாண்டி...\nபிகில் படத்தின் டீசர் குறித்து வெளியான அப்டேட்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nதமன்னா - யோகி பாபு நடிக்கும் 'பெட்ரோமாக்ஸ்' - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்\nதமன்னா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.\nதமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, த்ரிஷா, அஞ்சலி உள்ளிட்ட பலரும் த்ரில்லர் கதைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் நடிகை தமன்னாவும் திகில் கலந்த நகைச்சுவை கதையில் நடித்து வருகிறார்.\nஅதே கண்கள் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். பெட்ரோமாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் என பலமான நகைச்சுவை தமன்னாவுடன் இணைந்துள்ளது. இவர்களுடன் பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது பிரச்னை இருக்கும். அதை தீர்க்கும் நோக்கில் ஒவ்வொருவராக இணைந்து இறுதியில் ஒரு பலமான கூட்டணியாக சேர்ந்து தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த பிரச்னை தீர்ந்ததா, பிரச்னைகளுக்கு காரணம் யார், அதை எப்படி வெற்றி கொண்டார்கள் என்பதை நகைச்சுவையும், திகிலும் கலந்த ஜனரஞ்சகமாக படமாக்கியுள்ளார் இயக்குநர் ரோகின்.\nஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.ஆர்.கோபிநாத் வசனம் எழுதியுள்ளார்.\nவீடியோ பார்க்க: அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் கமல்\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/swedish/lesson-4774751010", "date_download": "2019-09-21T05:28:28Z", "digest": "sha1:SRS2RVG55MD22FUDGCG63V3QDH2ONTLW", "length": 3256, "nlines": 122, "source_domain": "www.internetpolyglot.com", "title": "விலங்குகள் - Mga hayop | Lektionsdetaljer (Tamil - Tagalog) - Internet Polyglot", "raw_content": "\nவிலங்குகள் - Mga hayop\nவிலங்குகள் - Mga hayop\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Mga aso at pusa. Mga ibon at isda. Tungkol sa mga hayop.\n0 0 அனைத்துண்ணி omniboro\n0 0 ஆடு கத்துதல் umunga\n0 0 ஆடு, மாடுகள் baka\n0 0 ஊர்ந்து செல்பவை isang reptilya\n0 0 ஒட்டகச்சிவிங்கி isang giraffe\n0 0 குரைத்தல் tumahol\n0 0 செல்லப்பிராணி isang alaga\n0 0 நாய்க்குட்டி isang tuta\n0 0 பட்டாம்பூச்சி isang paruparo\n0 0 மாடு கத்துதல் umunga\n0 0 மாமிச உண்ணி karniboro\n0 0 மியாவ் சப்தம் ngumiyaw\n0 0 வரிக்குதிரை isang zebra\n0 0 வரியிட்ட guhitan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_174444/20190311113041.html", "date_download": "2019-09-21T05:50:40Z", "digest": "sha1:VTSEZAQP6XOGP4LEP3WHYJNXQWBWMGKS", "length": 8377, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்", "raw_content": "ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்\nசனி 21, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்\nமேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு நாட்டின் தலைசிறந்த விருதான பத்மஸ்ரீ விருதினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் அமைத்து கடந்த 50 ஆண்டுகளாக ஆன்மிகத்துடன் மக்கள் நலனுக்கான பல சீரிய பணிகளை ஆற்றி ஆன்மிகத்தில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியவர் அருள்திரு அடிகளார். இந்த அரிய சேவையினை கௌரவிக்கும் விதமாக இந்திய குடியரசுத் தலைவர் ஆன்மிகத் துறைக்கான பத்மஸ்ரீ விருதினை அருள்திரு அடிகளார் அவர்களுக்கு வழங்கினார்.\nமுன்னதாக மார்ச் 9ஆம் தேதி காலை செவ்வாடை பக்தர்களின் சிறப்பான வரவேற்புடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அருள்திரு அடிகளார் விமானம் மூல��் டெல்லியை அடைந்ததும் அங்கும் பூர்ண கும்பத்துடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்ந நிகழ்ச்சி இன்று டெல்லியில் சிறப்பாக நடந்தேறியது. இதில் பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர், அருள்திரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர். மேலும் பல செவ்வாடைப் பக்தர்களும் கலந்துக் கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஹெல்மெட் சோதனையால் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் படுகாயம்: பொதுமக்கள் போராட்டம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: முன்ஜாமீன் கேட்டு மாணவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 428 பேர் மீதான வழக்குகளை திரும்ப பெற பரிந்துரை\nபழநி பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக னுப்பிரியா மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு\nரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்காவிட்டால் போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஆதிகேசவபெருமாள் கோவிலில் நகைகள் திருடிய வழக்கு : 23 பேருக்கு சிறை தண்டணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithyavani.blogspot.com/2011/06/", "date_download": "2019-09-21T05:52:50Z", "digest": "sha1:RFUVC4H7JUPSTJQSOHGWWCJ3OX34OMXD", "length": 52679, "nlines": 160, "source_domain": "nithyavani.blogspot.com", "title": "June 2011 | இசையின் ஈர இயக்கங்கள்", "raw_content": "\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), ந...\n”மனசு சரியில்லை அதான் மனதுக���கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக்...\nஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் (sri jeganatha swamigal, tapah)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய... சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு ...\nசீர்காழியில் அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும் , பகவதி அம்மையாருக்கும் மகவாகத் தோன்றினார் . மூன்று வயதில் உமை அம்மையின் ஞா...\nதாளம் என்ற சொல்லிற்குத் தட்டிவருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள். இசை சம்பந்தமாகப் பேசும்போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கி...\nதமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு. தமிழிசை என்பதுதான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறு...\nசாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி . அதன் ஒலியை கேட்டாலே நம...\nஇசை என்ற சொல்லுக்கு இசைய வைத்தல் என்பது பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும், ஏன் இறைவனையுமே இசைய வைக்கின்ற, இணங்கச் செய்கின்ற ஓர் அர...\nஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்...\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும் , மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர் . அதே போன்று வைணவத்தின் பெ...\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம் (33)\nதமிழனின் அரும் சாதனை.... தமிழிசை..... ஆய்வுக் கட்ட...\nபரத நாடியம் தமிழனின் சிறப்பான கலைகளில் ஒன்று. இக்கலை மிகவும் தொன்மை வாய்ந்தது. புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் \"ப\" \"பாவம்\" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், \"ர\", \"ராகம்\" (இசை) என்ற சொல்லிலிருந்தும், \"த\", \"தாளம்\" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும்\nஇந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது\nஉடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார். சலங்கை அல்லது சதங்கை என்பது காலில் அணியப்படும் அணியாகும். பொதுவாக பரதநாட்டியம் முதலான இந்திய நடனக்கலைகளை ஆடும் போது காலில் சலங்கை அணிவர்.\nபரத நாட்டிய கலைகளில் மிக முக்கியமான ஒன்று அபிநயம். கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்த அபிநயம் உதவும். அபிநயத்தின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு உணர்த்தலாம். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும். அவை ஆகார்ய அபிநயம், வாசிக அபிநயம், ஆங்கிக அபிநயம் மற்றும் சாத்விக அபிநயம் என்பனவாகும்.\nஅலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறும். மற்றொருவரைப் போல் வேடமிட்டுக் கொண்டு ஆடுவது.\nஇந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். பிறர் பாடவும் அபிநயிப்பார். தற்பொழுது மற்றொருவர் பக்க வாத்தியத்துடன் இசைப் பாடல் பாடவும் நாட்டியக் கலைஞர் அபிநயம் பிடிப்பர்.\nஉடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம். உடல்உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு.இவற்றில் கை முத்திரை சிறப்பிடம் பெறும், கை முத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில்ஒற்றைக்கை முத்திரைகளும் இரட்டைக் கை முத்திரைகளும் உண்டு.\nஉள்ளத்தில் உணர்ச்சிகள் எழும், உணர்ச்சிகளால் உடலில் மாற்றங்கள் உண்டாகும். எடுத்துக்காட்டாகப் பயம் ஏற்படுகிறது. அப்பொழுது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இதற்கு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும். சுவை உணர்வுகள் ஒன்பது. இதை நவரசம் என்று சொல்வர். ஒன்பான் சுவை என்றும் சொல்வர். அவையாவன: பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகும். இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல்\nபாவங்கள்அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:\nஸ்ருங்காரம் (வெட்கம்), வீரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம்(சிரிப்பு), பயானகம் (பயம்), பீபல்சம் (அருவருப்பு), ரெளத்ரம் (கோபம்), சாந்தம் (அமைதி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nதமிழனின் அரும் சாதனை.... தமிழிசை..... ஆய்வுக் கட்டுரை...\n6/23/2011 02:49:00 பிற்பகல் | Labels: படித்ததில் பிடித்தது\nதமிழர்கள் வரலாறு உருவாவதற்கு முன்பே வாழ்ந்தவர்கள் இக்கருத்தைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி என்ற வழக்கு வலியுறுத்துகின்றது. இவ்வழக்கை வெறும் மேம்போக்காகக் கூறுவதை விடுத்து ஆய்வுக் கண்கொண்டு நோக்கின், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பேயான தொல்லுலகில் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்பது மாத்திரமின்றி, அத்தொன்மைக் காலத்திலேயே இக்குடி மூத்து முதிச்சு நிலையினையும் அடைந்திருந்தது என்பதும், எல்லாத் துறைகளிலும் கலை கண்டிருந்தது என்பதுமான மாபெரும் உண்மை புலனாகும���.தொடக்கக் காலத்தில் முதிர்ச்சியுள்ள வளர்ச்சி நிலையை எட்டியிருந்த தமிழர், தம் மொழியை இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூவகைப்படுத்தி வளர்த்து வந்தனர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் பற்றியும், தமிழரின் வாழ்க்கை நிலை பற்றியும் அறிந்து கொள்வதற்குத் தமிழிலக்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன. தமிழர்கள் முத்தமிழோடு கலை மற்றும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கிய சிறப்பையும் இலக்கியங்கள் தெளிவாக்குகின்றன. எனவே இலக்கியங்களே தமிழர்தம் கலை மற்றும் கலாச்சாரம் பற்றி அறிய உதவும் முதற்சாதனங்களாக அமைகின்றன. ஆகவே இலக்கியம் குறிப்புகளின் அடிப்படையில் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ் மற்றும் நுண்கலைகள் என்னும் ஐந்தமிழுள் இசைத்தமிழ் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து, ஆய்ந்து அரிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது இந்த ஆய்விக் கட்டுரை. இந்த ஆய்விக் கட்டுரை மிகவும் அருமையாகப் படைக்கப்பட்டிருக்கிறது. அற்புதமான புதைந்தப் புது புது தகவல்களை நமக்கு காட்டுகிறது. இந்த வலைப்பகுதில் பகிர்ந்துள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள்.\nமுதற்கண் இயல் தமிழ் என்பது எது இது பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகள் யாது என்பது பற்றி ஆராயப்படுகிறது.இயற்றமிழ் ஒரு விளக்கம்அனைத்துத் துறையிலும் இயலுகின்றதும், இயக்க வைப்பதுமாகிய இயற்றமிழ் என்பது தமிழர் யாவர் மட்டும் பொதுமையின் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும், செய்யுளுமாகிய நூல்களில் தொகுதியாம் என்பர் திரு.ந.சி. கந்தையா பிள்ளைபடித்த மாத்திரத்தில் ஒன்பான் சுவை தரத்தக்கதாக அமைந்துள்ள இயற்றமிழினுள்ளே எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து வகை இலக்கணமுமே அடங்கும், இன்னும் தெளிவாகக்க கூறினால், வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழ் எனப்படும் என்பர் பேராசிரியர். எனவே இயற்றமிழில் இலக்கணம், இலக்கியம், செய்யுள், உரைகள், உரைநடை, புராணம் ஆகிய அனைத்தும் அடங்கும் என்பது தெளிவு. முத்தமிழில் முன்னர் தோன்றியமையாலும், இயலின்றி ஏனை இசை மற்றும் நாடகத் தமிழ் இயங்கவியலாமையாலும் இவ்வியற்றமிழ் முத்தமிழ் முதன்மைபடுத்தி மொழியப்படுகின்றது. இயற்றமிழன் பின் வைத்து எண்ணப்படுகின்ற இசைத் தமிழ் பற்றியும் இசைத்தமிழ் எவ்வாறு கூத்து என்னும் நாடகத் தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்குகிறது என்பது பற்றியும் அடுத்து ஆராயப்படுகின்றது. இசைத்தமிழ் விளக்கம்: இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது. தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கணத்தோடு இசைத் தமிழிலக்கணமும் இழையோடிக் கிடக்கின்றது. இவ்விரு தமிழும் வெவ்வேறாகப் பிரித்தறிய முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.இசை பொருள்: இசை என்ற சொல்லுக்கு இசைவிப்பது, வயப்படுத்துவது ஆட்கொள்வது என்று பல பொருள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது எனும் பொருளைத் தருகிறது என்பர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்ற பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்கிறார் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள். ஒலி, ஓசை, இசை:- இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி, ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை. இவ்வுலகமே ஓங்கார ஒலித்திரளின் இருப்பாக உள்ளது என்பதும் ஒரு தத்துவம், மூலாதாரமான ஒலி வேறு ஓசை வேறு ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என இறையைப் பற்றிக் கூறும் அப்பரின் தேவார வரிகளிலருந்து ஓசை வேறாகவும், ஒலி வேறாகவும் கருதப்படுவதை உணர முடிகிறது. ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையே என்னும் தேவார அடிகள் நரம்பிலிருந்து எழும் ஓசையை ஏழிசையாக அமைகிறது என்று சுட்டுகின்றது. எனவே ஓசையே இசைக்கு அடிப்படை என்பதை உணர முடிகிறது. ஒலி என்பது ஒரு குறிப்பைக் கருதி எழுந்து, இனிதாய் அமைந்து சுவைப் பயப்பதாக இருக்க வேண்டும். காலக் கடப்பால் ஏற்பட்டுள்ள சொல் பயன்பாட்டை நோக்கும்போது இசையும் ஒலியும் சில இடங்களில் வேறுபாடு கருதாது பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஓசை மற்றும், இனிதாய் அமைந்து சுவை பயப்பதாக இருப்பதான ஒலியின் அடிப்படையில தோன்றுவதான இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும். இயல் தமிழைக் கற்றும், கேட்டும் அனுபவிக்கவும�� சுவைக்கவும்க முடியும். ஆனால் இசையையோ செவிப்புலன் ஒன்றினால் மாத்திரமே சுவைக்க முடியும்.\nஇசையின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனும் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான், என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள்ளான் என்று கண்டறிந்தனர்.\nஎனும் திருக்கோவையார் பாடல் ஏழிசைச் சூழலில் இறைவன் ஆட்பட்டான் என்பதைத் தெரிவிக்கின்றது. ’ஏழிசையாய் இசைப்பயனாய்’ என்று சுந்தரரும் எம்மிறை நல்வீணை வாசிக்குமே என்று அப்பரும் கூறியுள்ளமையும் நோக்கத் தக்கது.\nமொழியறியாது வாழ்ந்த மனிதன் இனம் புரியாத மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் எழுப்பிய ஓசையும் ஒலியுமே இசையாயிற்று. மகிழ்ச்சி மற்றும் துன்பப் பெருக்கின் உச்ச கட்டமாக அவன் கைதட்டி எழுப்பிய ஆரவாரமே தாளமாயிற்று. சிலை வளைத்துக் கணை தொடுத்து வேட்டையாட முற்பட்ட போது எழுந்த நாதமே இசைக்கருவிகளின் தோற்றத்திற்கு மூலமாயிற்று.\nமனிதனின் உணர்ச்சிப் பெருக்கோடு ஒன்றி வளர்ந்த இசை பற்றி நமக்கு உணர்த்தும் முதல் நூலாக தமிழின் கருத்துக் கருவூலமான தொல்காப்பியத்தையே கொள்ளலாம்.\nஅளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்\nஉளவென மொழிய இசையோடு சிவனிய\nநரம்பின் மறைய என்மனார் புலவர்\nஎனும் தொல்காப்பியம் அடிகள் இசையில் பழமையை உணர்த்தும் தொல்காப்பியச் சொற்களின் ஓசையதிக்கு வண்ணம் என்று பெயரிட்டு,\" வண்ணந்தாமே நாலைந்தென்ப \"என்று கூறுவதன் மூலம் அதனை இருபது வகைப்படுத்திக் கூறியுள்ளார். வண்ணங்கள் என்றால் சந்த வேறுபாடுகள்- என்பர் பேராசிரியர் இவ்விருபது வண்ணங்களையும் தேவாரம், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கண்ணி முதலிய பாடல்களில் தெளிவாகக் காணலாம்.எதுகை, மோனை, இயைபு, முதலிய தொடைகளின் இலக்கணம் இசைக் கீர்த்தனைக்கும் இசைப்பாடல்களாகிய தாண்டகம், நேரிசை, விருத்தம் முதலியவற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படுபவனவாம். எதுகை, மோனை போன்ற தொடைகளில்லையேல் இசைப்பாடல்கள் இல்லை. இசைப்பாடலுக்குரிய யாப்பு வகைகளைத் தொல்காப்பியர் அழகாகவும் தெளிவாகவும் வகுத்தும் பகுத்தும் காட்டியுள்ளார். செய்யுட்களின் சிறப்பிற்கு எதுகை, மோனை, முதலிய தொடை விகற்பங்கள் பெரிதும் துணைபுரிந்தமையினின்று இயற்றமிழும் இசையமைதி பெற்றிருப்பது புலனாகும். வெண்பா முதலிய பாக்க���் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான இசையுடனேயே பண்டு தொட்டு ஓதப்படுகின்றன. அவற்றுள்ளும் கலிப்பா, பரிபாட்டு முதலியவற்றை இசைப்பாக்கள் என்றே பேராசிரியர் முதலிய பேருரையாளர்கள் கூறுவராயினர். வெண்பா முதலிய பாக்களுக்கு இனமாக வகுக்கப்பெற்ற தமிழிசைத் துறை முதலியனவும் இசைப் பாக்களேயாதல் வேண்டும். தொல்காப்பியரே முதன்முதலில் எதுகை, மோனை ஆகியவற்றைப் பிரித்துக் கூறும் யாப்பிலக்கணத்தை அறிமுகப்படுத்தியவராவார். தொல்காப்பியர் கூறும் பண்வரிசை முறை தமிழக இசை முறைகளில் வழி வழியாகப் பண்களை வரிசையில் நிற்கச் செய்யும் முறைகட்கெல்லாம் முன்னோடி எனலாம்.தொல்காப்பியத்தின் வழியாக அறியப்படும் இசைச் செய்திகள்\n1. நால்வகை நிலங்கட்குரிய பண்வகைகள்\n2. பண்களுக்குரிய பெரும்பொழுது சிறுபொழுதும்,\n3. பண்களை வரிசைப்படுத்தி நிறுத்தியது.\n4. பாடலின் அமைப்பிற்கும் சிறப்பிற்கும் தேவையான எதுகைமோனை முதலிய தொடை வகைகள்\n6. இசை எழுத்துக்களின் மாத்திரை அளவும்\n7. தாள நடை வகைகள்.இசைத் தமிழ் நூல்கள்:- இசைத் தமிழ் விரிவானது. ஆழமானது. பல துறைகள் கொண்டது, இவ்விசைத் தமிழ் நூல்கள் சங்க காலத்திலேயே எண்ணற்றவை இருந்தன என்பதை இறையனார் களவியலுரை ஆசிரியரின் கூற்று வலியுறுத்தும், முதற் சங்க வரலாறு பற்றிக் கூறும் இவர், அவர்களால் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக்கத்தன, என்றும் கடைச்சங்கம் பற்றிக் கூறுமிடத்து அவர்களாற் பாடப்பட்டன. நெடுந்தொகை நானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென இத்தொடக்கத்தன என்றும் குறிப்பிட்டுள்ளதிலிருந்து இசைத் தமிழில் பல தலைசிறந்த நூல்கள் முதற் சங்க காலத்திலேயே இருந்தன என்பதும், கடைச் சங்க காலத்து எழுந்த எட்டுத்தொகை நூல்களும் இசைத்தமிழ் தொடர்புடையன என்பதும் விளங்குகின்றது. பெருநாரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுட்டுரைக் கோவை போன்ற எண்ணற்ற இசைத் தமிழ் நூல்களும் வழக்கில் இருந்து, பின்னரே வழக்கு ஒழிந்ததோ, கடல்கோட்பட்டோ மறைந்திருத்தல் வேண்டும்.பரிபாடல்: இன்று நமக்கு கிடைத்திருக்கும் இசை பற்றிய குறிப்புகளில் பழமையான இலக்கியமாகத் திகழ்வது ப��ிபாடல். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான இது கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகும். 70 பாடல்களைக் கொண்ட இந்நூலில் கழிந்தன போக இன்று எஞ்சியுள்ளவை 22 ஆகும். இவற்றுள் ஒவ்வொரு பாடலின் கீழும் அப்பாடலின் ஆசிரியர் பெயரும் அதற்கு இசை அமைத்தவர் பெயரும், அதற்குரிய யாழ், செந்துறை, தூக்கு வண்ணம் முதலியவும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் பரிபாடலில் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் பாலையாழ், நோதிரம், காந்தாரம் எனப் பண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இசை வகுத்தோராகப் பதின்மர் பெயர்களும் அதில் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப்பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசை பற்றியும், இசைக்கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப் பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசை பற்றியும், இசைக் கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. திருமுருகாற்றுப்படை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, ஆடலாகிய கூத்து, கண்டமாகிய இசை மரபிற்கான பஞ்ச மரபினைப் பெற்று தமிழிசையின் சிறப்பை விளக்கவல்ல ஆற்றுப்படை நூலாகத் திகழக் காணலாம்.சிலப்பதிகாரம்: சங்க இலக்கியத்தை அடுத்த சிலப்பதிகாரத்தில் இசை பற்றி செய்திகள் மிகவும் பரந்து காணப்படுகின்றன. சிலம்பின் கதைப்பகுதிகளுடன் இசை இலக்கணம் பின்னிப் பிணைந்து இயற்றப்பட்டுள்ளன என்றே கூறலாம். தமிழிசை இலக்கணம் கூறும் பெருங்கடலில் சிலம்பு ஓர் ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கம். இது நல்கும் ஒளியின் உதவியால் இதற்குக் காலத்தால் முந்திய தொல்காப்பியம், எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய சீரிய நூ��்களில் தமிழ்ப் பேரறிஞர்கள் சுட்டியுள்ள ஏராளமான இசைக் குறிப்புகளை விளங்கிக் கொள்ளலாம்.சிலம்பின் ஆசிரியரும் சேரநன்னாட்டின் இளவரசருமான இளங்கோவடிகளை இந்திய நாடு கண்ட இசை மாமேதை என்றும், இசை இலக்கணத்தை அறிவியல் முறையில் அமைத்துத் தந்துள்ள இசை இலக்கணத் தந்தை என்றும் கூறலாம். இளங்கோவின் காலத்திற்கு முன் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வழிவழி வந்த இசை இலக்கண மரபு சிலம்பில் காணப்படுகின்றமையின் தொல்காப்பிய இசைக் குறிப்புகளை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. தொல்காப்பிய இசைக் குறிப்புகளை விளக்குவது சிலம்பின் இசை இலக்கணமே - தமிழிசை இலக்கணம் சிலம்புதொட்டு இன்று வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து வருகிறது என்பர் டாக்டர் எஸ். இராமநாதன்.தமிழில் ஒப்பற்ற இசைப்பாக்களாக நமக்குக் கிடைத்திருப்பன சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்குழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை எனும் ஆறு காதைகளும் ஆகும். இந்த ஆறு காதைகளுமே இசைப்பாக்களின் தொகுதியாகும்.உதயணன் கதையினைக் கூறும் பெருங்கதையிலும் யானையின் சீற்றத்தை சீவ சிந்தாமணியல் காந்தருவதத்தை யார் இலம்பகத்தில் இடைக்காலத் தமிழிசையினைப் பரக்கக் காண முடிகின்றது.இனி தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு நோக்கலாம். தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கட்கும் வெவ்வேறான யாழ், அல்லது பண் கூறப்படுவதினின்றும், அக்காலத்தில் இசைக்கலை பெற்றிருந்த சிறப்பும், ஐவகை நிலமக்களும் பெற்றிருந்த இசையுணர்ச்சியும் பெறப்படுகின்றது.இசையில் பண் என்றும் திறமென்றும் இருவகை உண்டு. பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று என்னும் பரிமேலழகர் கூற்றிலிருந்து, தமிழ்ப் பண்கள் நூற்று மூன்று என்பது கொள்ளப்படுகின்றது. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டவை. ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண் எனப்படும். நரம்பு என்பது இங்கு ஸரி கம பத நீ என்றும் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும். இந்த ஏழு ஸ்வரங்களை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். இதுவே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும்.இவ்விசைகளின் ஓசைக்கு வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனி, ஆடு ஆகியவையும், இவற்றின் சுவைக்கு முறையே தேன், தயிர், நெய், ஏலம், பால், வாழைக்கனி, மாதுளங்கனி, ஆகியவையும் உவமை கூறப்பட்டுள்ளதுடன், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் இவற்றின் எழுத்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.பண்வகை: பண்கள் பலவகைப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனப் பண்கள் ஐந்து என்பர் - ந.சி. கந்தையாபிள்ளை. ஆனால் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் பெரும்பண்களாவன குறிஞ்சி, முல்லை, மருதம், செவ்வழி, என்பனவாம் என்பர். இப்பண்கள் வடமொழியில் ராகம், என்று கூறப்படுகின்றன. இதனை மேளகர்த்தா, ராகம் அல்லது ஐனகராகம் என்றும் கூறுவர். பண்ணிலிருந்து திறங்கள் பிறக்கும்நிரை நரம்பிற்றே திறமெனப்படுமே என்ற திவாகரச் சூத்திரம் பண்கள், திறங்களின் இலக்கணத்தை விளக்கும் திறங்களே தற்போது ஜன்யராகம் என்று வழங்கப்படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97463", "date_download": "2019-09-21T05:13:06Z", "digest": "sha1:WWJRIP4P77372EIBRUXIRXIMUQI7MWOI", "length": 6393, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 228 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்சிகோ", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 228 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்சிகோ\nஅமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 228 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்சிகோ\nமத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக மெக்சிகோ வழியாக மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇதற்கிடையே, அகதிகள் ஊடுருவுவதைத் தடுக்க மெக்சிகோ-அமெரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, அகதிகள் ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்சிகோ உறுதி அளித்தது.\nஅதன்படி, மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 228 அகதிகளை சமீபத்தில் மெக்சிகோ அரசு தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்துள்ளது. சரக்கு லாரியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது அவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களை சட்டவிரோதமாக வாகனத்தில் ஏற்றிச் சென்ற இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் அனைவரும் கவுதமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடோர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.\nமகளைபோல் வேடமிட்டு தப்பிக்க முயன்ற கைதி தூக்குப்போட்டு தற்கொலை\nநாயை சுடமுயன்றபோது பெண்ணை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் (VEDIO)\nமுன்னாள் நீதிபதியை தரதரவென இழுத்துச் செல்லும் காவல்துறையினர் -என்ன நடந்தது\nமிகப்பெரிய போர் வெடிக்கும் – ஈரான் எச்சரிக்கை\nமிகப்பெரிய போர் வெடிக்கும் – ஈரான் எச்சரிக்கை\nசௌதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: ஆதாரத்தை வெளியிட்டது செளதி - இரான் மீது\nசவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தியது யார் ஆதாரம் இல்லை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=16357", "date_download": "2019-09-21T04:45:26Z", "digest": "sha1:5K2IDSLA22FDQ2TQZC24MZNWH7OXLFID", "length": 16611, "nlines": 194, "source_domain": "www.anegun.com", "title": "இளம் ஆட்டக்காரர்களை முன்நிறுத்துகிறார் ரோனால்ட் கூமன்! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசனிக்கிழமை, செப்டம்பர் 21, 2019\nகாற்றுத் தூய்மைக்கேட்டினால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்-மனிதவள அமைச்சு வலியுறுத்து\nபள்ளிகளில் அரசியலை நுழைக்காதே -ஓம்ஸ் தியாகராஜன்\nகாடுகளில் 6 வெப்ப பகுதிகள்; காற்றுத் தூய்மைக்கேடு காரணம் அல்ல\nஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி-யில் புத்தம் புதிய திரைப்படங்கள்\nமுகப்பு > விளையாட்டு > இளம் ஆட்டக்காரர்களை முன்நிறுத்துகிறார் ரோனால்ட் கூமன்\nஇளம் ஆட்டக்காரர்களை முன்நிறுத்துகிறார் ரோனால்ட் கூமன்\nஇந்த வார இறுதியில் அனைத்துலக நட்புமுறை கால்பந்து ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ள நெதர்லாந்து அணி இளம் ஆட்டக்காரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தேர்வு பெறும் வாய்ப்பை நெதர்லாந்து இழந்ததை அடுத்து ரோனால்ட் கூமன், அந்த அணியின் புதிய பயிற்றுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் நெதர்லாந்தின் அனுபவமிக்க ஆட்டக்காரர்களான ஆர்யன் ரோபேன், வெஸ்லி சினைடர் போன்ற ஆட்டக்காரர்கள் ஓய்வு பெற்றிருப்பதால் இளம் ஆட்டக்காரர்களை உள்ளடக்கிய ஓர் அணியை ரோனால்ட் கூமன் களமிறக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். ஆம்ஸ்டர்ம்மில் வெள்ளிக்கிழமை இங்கிலாந்தை சந்திக்கும் நெதர்லாந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் ஜெனிவாவில் போர்ச்சுகலை எதிர்கொள்ளவிருக்கிறது.\nநெதர்லாந்து அணியில் திறமையான சில ஆட்டக்காரர்கள் ஓய்வு பெற்றிருப்பதால், அடுத்த தலைமுறையினரை அடையாளம் காண வேண்டிய தருணமிது என ரோனால்ட் கூமன் தெரிவித்தார். 34 வயதுடைய ரோபேன், இன்னமும் அனைத்துலக ஆட்டங்களில் விளையாடும் ஆற்றலைக் கொண்டுள்ளார்.\nஎனினும் ஓய்வு பெற வேண்டும் என்ற அவரின் எண்ணத்தை தாம் மதிப்பதாக கூமன் மேலும் சொன்னார். நெதர்லாந்து அணியில் தற்போது இருக்கும் இளம் ஆட்டக்காரர்களைக் கொண்டு ஒரு பலம் வாய்ந்த அணியை உருவாக்கும் பணியை தாம் ஏற்றிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஆஸ்லி யாங்கின் ஒப்பந்தத்தை நீட்டித்தது மென்செஸ்டர் யுனைடெட்\nமென்செஸ்டர் யுனைடெட்டில் போல் பொக்பாவின் நிலை கவலை அளிக்கிறது- டிசாம்ப் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஐரோப்பாவில் மீண்டும் கலக்குமா மென்செஸ்டர் யுனைடெட் \naran செப்டம்பர் 11, 2017\nபிரீமியர் லீக் – லிவர்பூலை நெருங்குகிறது மென்செஸ்டர் சிட்டி \nபிரீமியர் லீக் – பெர்ன்லியுடன் சமநிலைக் கண்டது மென்செஸ்டர் சிட்டி\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், கோ.புண்ணியவான்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலை���்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=188&Itemid=55", "date_download": "2019-09-21T05:09:37Z", "digest": "sha1:WE2OET4DFHK7JCHIDNF43V23POKFAMBT", "length": 11303, "nlines": 65, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு இலக்கியம் குஞ்சரம் கடற்புவி அதிர்வும் மானுடரும்\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nசுனாம���((Tsunami) - தமிழர் தாயகத்திலிருந்து ஒலித்த அலறல்களையும் அள்ளிச்சென்றிருந்தது வங்காளக்கடலின் பேரலைகள் என்பது இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம். இச்செய்தி எட்டிய கணத்திலிருந்து நாமெல்லாம் நடைப்பிணங்களாக புகலிடத்தின் இயந்திரச்சுற்றில். ஐபிசியும் தொலைபேசிகளுமாக தகவல்கள் சேரச்சேர 'மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான்'. மிகப் பெரிய அவலத்தை தாங்கும் மன இறுக்கத்துடன் பணிக்கு சென்று வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.\nபல்லின மக்கள் வாழும் பாரீசில் இன்று முகம் தெரியாத வேற்றினத்தவர்கள் துக்கம் விசாரித்தமை புதுமையான ஆறுதலைத்தந்திருந்தது. இன்றைய தினசரிகளின் தலைப்பை பெற்றிருந்தது சுனாமி. அதிலும் 'பாரிசியன்' பத்திரிகை விரிவான செய்தியையும் கொடுத்து தமிழர் புனர்வாழ்வுக்கழகம் (TRO) பற்றியும் விபரித்திருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவிருந்தது.\nவேலையின் களைப்பினை சுமந்தவாறு ஓடிவந்து பேருந்தில் இடம் பிடிக்கிறேன். ஒல்லியான மெலிந்த தோற்றமுடைய அந்த வெள்ளைக்காரர் என்னைத் தேடிவந்து வணக்கம் சொல்கிறார். பின் நாட்டின் நிலை தொடர்பாக குசலம் விசாரிக்கிறார். குடும்பத்தினர் சுகம்பற்றி விசாரிக்கிறார். வேதனையுடன் தன் அனுதாபங்களைப் பகிர்கிறார். இவரை ஏற்கனவே எனக்குத் தெரியும்..... ஞாபகத்திற்கு உடனே வரமாட்டாமல் எண்ணங்கள் அலைக்களித்தன. ஒருவாறு அடையாளம் தெரிந்ததில் புன்முறுவல்கண்டது முகம். என் அயலகத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு கணிதம் சொல்லிக் கொடுத்த யூத இனத்தவர். ஆமாம் மானிடம் வாழ்கிறது. என்களைப்பு என்னை விட்டுப் பறந்திருந்தது.\nவண்டி அடுத்த தரிப்பிடத்தில் நிறுத்தப்படுகிறது. நெற்றியில் பொட்டிட்ட ஒரு யுவதி தன் மூன்று குழந்தைகளுடன் ஏறி இடம் பிடிக்கிறார். அவரிடம் செல்கிறார் இந்த கணித ஆசிரியர். காதினை கூர்மையாக்குகிறேன். வழமையான குசலவிசாரிப்பின் பின் சுனாமியின் அனர்த்தங்கள் பற்றிய கவலையை வெளிப்படுத்துகிறார் அந்த வெண்மனிதர். எந்தச்சலனத்தையும் காணாததால் திரும்பிப் பார்க்கிறேன். தான் கொண்டுவந்திருந்த கைப்பையை அவசரமாகத் திறந்து பாரிசன் பத்திரிகையை எடுத்து அம்மணியிடம் நீட்டுகிறார் அந்த வெண்மனிதர்.\n ஒரு ஈரோவா இரண்டு ஈரோக்களா\n'இல்லை இல்லை இது விற்பதற்கல்ல அம்மாää பார்ப���பதற்கு.... இதில் சுனாமிபற்றி செய்திகள் வந்திருக்கின்றன'. விளக்கமளிக்கிறார் வெண்மனிதர்.\n'தென்கிழக்காசியாவை சூறையாடியுள்ளது இந்த அனர்த்தம்ää உங்கள் குடும்பத்தவர்கள் அல்லது அயலவர்கள் பாதிக்கப்படவில்லையா' அப்பாவித்தனத்தோடு வினவுகிறார் வெண்மனிதர்.\n'எங்களுக்கொன்றும் நடக்கவில்லை. நான் இந்தியன்' என்றது அம்மணியின் குரல்.\nதூர இருந்த என் தலையில் ஓங்கிக் குட்டியது போலிருந்தது.\nபேச்சை நிறுத்திய வெண்மனிதர் எனக்கு அண்மையில் வந்ததை உணர்கிறேன். ஆனாலும் அவரை நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டவளாகப் பரிதவித்தேன். ஒருவாறு மனதை திடப்படுத்தியவாறு அவரை ஆறுதலாகப் பார்க்கிறேன்.\n'அந்தப் பெண்ணும் உங்கள் மொழி பேசுபவர் தானே' அந்தமனிதரிடம் எழுந்த வினா ஈட்டியாகப் பாய்ந்தது.\n' எனது ஒற்றைச் சொல்லிலான பதில் அவருக்கு புரிந்தது.\nஎனது தரிப்பிடத்தில் இறங்கிய நான் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாதவளாக வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் தொப்பென விழுகிறேன்.\nசெம்மொழி என்றால் என்ன சார்…. இங்க துட்டு கிடைக்குமா சார்\nஇலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்\nவாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்\nஇதுவரை: 17627892 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2013/", "date_download": "2019-09-21T04:51:02Z", "digest": "sha1:57DIYLD46I7DPE2A423PYFXCTQSHYK6H", "length": 4933, "nlines": 105, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: 2013", "raw_content": "\nஷூமாச்சரின் புத்தகம் மிக சிறந்த படைப்பாக எனக்கு பட்டது. யூசுப்ராஜா நல்லமுறையில் மொழிமாற்றம் செய்துள்ளார். சிறியதே அழகு அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.. காந்தி, ஹக்ஸ்லே, குமரப்பா என நாம் அறிந்த அனைவரின் சிந்தனைகளும் வலம் வருகின்றன. மனிதனை முன்வைத்த பொருளாதார முறைமை பேசப்படுகிறது.\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதேசிய கல்விக் கொள்கை 2019\nதேசிய கல்விக் கொள்கை 2019 - ஆர். பட்டாபிராமன் தேசிய கல்விக் கொள்கை 2019 ஆங்கிலத்திலும் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/05/freedom-movement-and-secularism.html", "date_download": "2019-09-21T05:29:12Z", "digest": "sha1:2KUQCXO5F7C5NG5K37W33RRI3WSF6HOA", "length": 29715, "nlines": 123, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: தேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும் Freedom Movement and Secularism", "raw_content": "\nதேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும் Freedom Movement and Secularism\nகாலனிய எதிர்ப்பில் எழுந்த இந்திய தேசிய விடுதலை இயக்கம் சில முக்கிய கருதுகோள்களை உட்கிரகித்துக்கொண்டே வளர்ந்தது. விடுதலை எழுச்சிக்கு மதத்திற்கு அப்பாற்பட்ட மக்கள் ஒற்றுமை அதன் அவசரத்தேவையாக இருந்தது. கிறிஸ்துவத்தைவிட இந்து, இஸ்லாம் மதங்கள் எவ்வகையிலும் குறைந்தவை அல்ல என்கிற உரையாடல் இருந்திருக்கலாம். ஆனால் முழுமையான காலனிய ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை கிறிஸ்துவத்திற்கு எதிரான சொல்லாடலாக தேசிய இயக்கம் மாற்றவில்லை. தேச கட்டுமானம், இந்து- முஸ்லீம் ஒற்றுமை, விடுதலைக்கு பின்னர் ஜனநாயக முறையில் அரசாங்கம், வலுவான இந்திய அரசாங்கத்தை உருவாக்கி வளர்த்தல், மதசார்பின்மை- வழிபாட்டு சுதந்திரம், பேச்சுரிமை, கருத்துரிமை என்பதெல்லாம் அதன் நோக்கங்களாக இருந்தன. இவற்றில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களுக்கு ஒத்த கருத்தும் இருந்தது.\nஇந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டதிலிருந்து கிலாபத் இயக்கம் தவிர மற்ற காலங்களில் மத கோரிக்கைகளை விடுதலை இயக்க தலைவர்கள் பொதுவாக முன்னெடுக்கவில்லை. அதே நேரத்தில் மதத்திற்கு எதிராக பேசக்கூடியவர்களாகவோ, மக்களின் மத நம்பிக்கைகளை மூடநம்பிக்கை என விமர்சிப்பவர்களாகவோ அவர்கள் இருக்கவில்லை. மதத்தின் பெயரால் நடக்கும் சாதியம் போன்ற ஒடுக்குமுறைகளை கூட அதற்கு அப்பாற்பட்டு தீர்க்க அவர்கள் விழைந்தார்கள். கிலாபத் கூட ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் இந்து- முஸ்லீம் ஒற்றுமை அடையாளத்தையும் முன்நிறுத்தியது. மதபிரிவினை வகுப்புவாத உரையாடல்களை அவர்கள் பொதுவாக எதிர்ப்பவர்களாக இருந்தார்கள். அனைத்து இடது, வலது பிரிவினரின் பொதுமேடையாக காங்கிரஸ் தேசியவிடுதலை இயக்கம் இருந்தது.\nமத வகுப்புவாத அடிப்படையில் 1930களின் இறுதிப்பகுதியில் முஸ்லீம் தேசம், இந்து தேசம் என்கிற இருதேச உரையாடல்கள் கட்டப்பட்டு பெருகத் துவங்கின. இதனால் வெறுப்பு பேச்சுக்களும், விடுதலை இயக்கத்தில் சேர்ந்து ஒத்துழைப்பதில்லை என்ற நிலைமை உருவானது. பிரிட்டிஷாருக்கு இதில் பங்கில்லாமல் இல்லை.\nநேதாஜி சுபாஷ் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் இந்துமகாசபா சார்ந்தவர்க்கோ , முஸ்லீம் லீக் தொடர்புடையவர்க்கோ கீழ் அமைப்புகளில் உட்பட பொறுப்பு கிடையாது என்ற முடிவு எடுக்கப்பட்டது. வகுப்புவாத பிறமத துவேஷ எதிர்ப்பு போராட்டத்தில் மதசார்பின்மை புரிதலை சித்தாந்த இயக்கமாக மக்களிடம் எடுத்து செல்லாத தவறையும் விடுதலை இயக்கம் செய்தது. இதனால் வகுப்புவாத அபாயம், வன்முறைகளை நாடு பிரிவினையின்போது தடுக்கமுடியாமல் போனது.\nஅரசாங்கம் என்பது தனது குடிமகன்/மகளை மத அடிப்படையில் வித்தியாசப்படுத்தி பார்க்காமல் நியூட்ரல் ஆக இருக்க வேண்டும் என்கிற புரிதல் தேசிய இயக்க தலைவர்களிடம் இருந்தது. மதரீதியான சலுகைகள் கூடாது என்பதும், நாத்திகனுக்கும் இடமுண்டு என்பதும் ஏற்கப்பட்ட ஒன்றாக இருந்தது. காந்தி மததுவேஷ வாதங்களை கடுமையாக எதிர்ப்பவராக இருந்தார். வகுப்புவாதத்திற்கு எதிராக இருந்ததாலேயே அவர் படுகொலைக்கும் உள்ளானார். அரசியலிருந்து மதத்தை பிரிப்பது என்பதில் அவருக்கு ஆரம்பத்தில் உடன்பாடில்லை. மதத்தை வழக்கமான இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம் என்ற பார்வையில் மட்டுமல்லாமல், தனிநபர் கடைபிடிக்கவேண்டிய தர்மம், ஒழுக்கம், நன்னெறி, அகிம்சை, சேவை, உண்மை என்பதாகவும் அவர் கட்டமைத்தார். அவருக்கு உண்மைதான் கடவுள் என்றானது. அரசியல்- மதம் என்கிற பிரச்சனையில் கூட அவர் ’இந்துமதம் சார்ந்த அரசியல்’ என்பதை சொல்லவில்லை.\nஅடுத்தடுத்து ஏற்பட்ட அனுபவங்களையும் காந்தியடிகள் கணக்கில்கொள்ளத் தவறவில்லை. மதம் தனிநபர் விஷயம் என்று அழுத்தமாக சொல்லத் துவங்கினார். அது கடவுளுக்கும் தனிமனிதனுக்குமான உறவு என்றார். இடைத்தரகர்கள் தேவைப்படாத விஷயம் என விவேகானந்தர் பேசியதைபோல வெளிப்படையாக அவர் பேசவில்லை என்றாலும் தனிநபர் விஷயமென்றார். 1942ல் மனிதர்களை மதரீதியாக பிரித்து பார்ப்பது தன்னைப் பொறுத்தவரை பெரும் தவறு என்றார் காந்தி. 1946ல் தான் சர்வாதிகாரியாக இருந்தால் அர��ும் மதமும் பிரிக்கப்பட்டேயிருக்கும் என்றார். ’எனது மதம் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். அது எனது தனிப்பட்ட விவகாரம் அதற்காக நான் சாககூட துணிவேன். அரசிற்கு அதில் வேலை இல்லை’ என்ற உறுதியான கருத்தை காந்தி வெளிப்படுத்தினார் . 1947லும் அரசு என்பது கண்டிப்பாக மதசார்பின்மை கொண்டதாகவே இருக்கவேண்டும் என்றார். வகுப்புவாதத்தை கணக்கிட்டு செய்யப்படும் அனைத்துவகை எழுத்துக்களும் தடைசெய்யப்பட வேண்டியவையே என்கிற கருத்து 1930 களின் மத்தியிலேயே அவருக்கு ஏற்பட்டுவிட்டது.\nஜவஹர்லால் நேருவும் வகுப்புவாதத்தில் சமரசம் செய்து கொள்வதை ஏற்கவில்லை. சமரசம் செய்வது தேசிய விடுதலை இயக்கத்தின் நோக்கங்களுக்கு துரோகம் இழைப்பது என்றார். நம் நாடு மதசார்பின்மையில் எழட்டும் இல்லையேல் அதனுடன் வீழட்டும் என்றவர் நேரு. அவர் அவ்வப்போது நாட்டின் முக்கியமான விஷயங்கள் குறித்து முதல்வர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார். 1948 டிசம்பரில் தீங்கு எனத்தெரியும் ஒன்றுடன் சமரசம் செய்வது ஆபத்தானது. இந்திய தேசிய இயக்கம் எதற்கெல்லாம் நின்றதோ அதையெல்லாம் கண்டிப்பாக தவறு என ஆர் எஸ் எஸ் நினைக்கிறது என சுட்டிக்காட்டியிருந்தார். 1951ஜூலையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மதசார்பின்மை அரசை காத்திட சாகக்கூட துணியவேண்டும் என்கிற கருத்தில் அவர் பேசினார். அய்ரோப்பவில் பாசிச வடிவில் எழுந்த அமைப்புகள் மாதிரி ஆர் எஸ் எஸ் இருக்கிறது என்றார் . ’நேருநீக்கம்’ என்பது ஏன் இன்றுள்ள ஆட்சியாளர்களுக்கு அதிஅவசர கடமையாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டிய அவசியமுள்ளது.\nஅரசின் மதசார்பின்மை என்பதற்கு நேரு விளக்கமளித்தார். மக்களின் மதநம்பிக்கையை அரசாங்கம் ஊக்க குறைப்பு (discourage) செய்வதல்ல மதசார்பின்மை. அனைத்து மதநம்பிக்கையாளர்களுக்கும் உரிய சுதந்திரமது. நாத்திகர்களுக்குமான சுதந்திரமும் ஆகும் என்றார். இந்த விளக்கம் சரி எனில் கல்புர்கி போன்றவர்கள் படுகொலைக்கு என்ன நீதியுள்ளது. இன்று பட்டேல் குறித்து பேசப்பட்டுவருகிறது. பேசப்படவேண்டும் விடுதலைக்காக போராடிய எந்த தலைவரும் இருட்டடிப்புக்கு உள்ளாக்கப்படக்கூடாது. அவர்கள் கருத்துக்கள் பிற்காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் எவரையும் இல்லாதவர்களாக (unperson) இருட்டடிப்புக்கு உள்ளாக்குவது சரியற்ற ஒன்றுதான்..\nபட்டேல் ஜூன் 1947ல் இந்து அரசு என்பதை ஏற்கமுடியாது என்றார். இந்தியாவில் இருக்கும் பிற சிறுபான்மையினர் பாதுகாப்பு நமது தலையாய கடமை என்றார். அரசு என்பது சாதி, மதம், வழக்கம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு இயங்கவேண்டிய ஒன்று என பேசினார் படேல் . 1948 டிசம்பர் ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இந்தியா அதன் உண்மைப்பொருளில் மதசார்பற்ற நாடாக ஆகவேண்டும் என்றார். 1950ல் கூடிநின்ற மக்கள் மத்தியில் நாம் பாகிஸ்தான் போன்ற அரசை உருவாக்கவோ அவ்வாறு நடந்து கொள்ளவோ முடியாது. நமது சார்பின்மை நடைமுறை அமுலாக்கத்தை நாம் கண்டாகவேண்டும். இங்குள்ள ஒவ்வொரு இஸ்லாமியரும் தாங்கள் இந்திய குடிமகன், தங்களுக்கு இந்தியருக்கான சம உரிமை உள்ளது என்கிற உணர்வை பெறவேண்டும். அப்படிப்பட்ட உணர்வை அவருக்கு நம்மால் தர இயலாமல் போனால் நாம் பேசிவந்த மரபிற்கும் நாட்டிற்கும் தகுதியற்றவர்களாவோம் என பட்டேல் பேசினார். பட்டேலுக்கு ஆக உயர சிலை எழுப்பும் அரசியல் இதைப் பொருட்படுத்தி புரிந்து கொள்ளவேண்டும் என வேண்டுகிறோம். காந்தியின் படுகொலைக்கு பின்னர் உள்துறை அமைச்சர் என்கிற பொறுப்பில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தடை செய்யவும் அவர் தயங்கவில்லை.\nவிடுதலைக்கால புகழ்வாய்ந்த மற்றொரு தலைவரான நேதாஜி சுபாஷ் அவர்களும் வகுப்புவாதம் எதிர்த்து குரல் கொடுத்தவர். அவர் தனது இந்திய போராட்டங்கள் என்கிற நூலில் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரித்தாளும் சூழ்ச்சியில் வகுப்புவாத சக்திகள் ஊக்கப்படுத்தப்படுவதையும், தேசிய விடுதலை இயக்கம் பலவீனப்படுத்தப்படுவதையும் வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார். 1938ல் ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் இந்து முஸ்லீம் ஒற்றுமை, கலாச்சார பன்முகத்தன்மையை விட்டுக்கொடுக்காமல் பாதுகாத்தல், மேலும் அதை ஒவ்வொருவருக்குமான சுதந்திரமாக விரிவுபடுத்தல் வரையிலான கனவை வெளிப்படுத்தி பேசினார். விடுதலை இயக்க ஒற்றுமை என்பதற்காக மிக உயர்ந்த பன்முகத்தன்மையான கலாச்சார அழிவை ஏற்கமுடியாது என்ற பொருளில் அவர் உரை அமைந்தது.\nபகத்சிங் போன்ற புரட்சிகர இளைஞர்கள் நிறுவிய நவஜவான் பாரத் சபா தனது நோக்கவரையறுப்பில் தங்கள் உறுப்பினர்கள் வகுப்புவாத கட்சிகள், கருத்துக்களுடன் உறவுகொள்ளவேண்டாம் ��ன தெரிவித்திருந்தது. மத வழிபாட்டு சுதந்திரம் தனிநபர் சார்ந்தது என்கிற சகிப்புத்தன்மையை வளர்த்தெடுப்பது குறித்தும் அவர்கள் பேசினர். ககோரி வழக்கில் (1925-28) சிக்கி தியாகம் செய்த ராம்பிரசாத் பிஸ்மில் தனது சகாவான அஸ்வகுல்லா கானுடன் சேர்ந்து தங்களின் கடைசி விருப்பம் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதே என்றனர். எங்களுக்கு இந்த ஒற்றுமை ஒன்றே நினைவு சின்னமாகட்டும் என்றனர் அந்த விடுதலைத் தியாக இளைஞர்கள்.\nஜின்னா, சாவர்க்கர், மாஸ்டர் தாராசிங், மெளலான சவுகத் அலி , ஹெட்கேவர், பாய் பரமானந்த் இவர்களில் பலர் தீவிர தேசிய இயக்கத்தில் நின்றவர்கள்தான். 1930களின் இறுதியில் வகுப்புவாத சிந்தனைகளை உயரே பிடித்தவர்களாக சிலர் மாறினார்கள். இந்துவோ முஸ்லீமோ எந்தவகை சார்ந்த வகுப்புவாதமாக இருந்தாலும் அவை நாணயத்தின் இருபக்கங்களாகவே அன்றிருந்த முன்னணி தேசத்தலைவர்களால் உணரப்பட்டது. கோல்வால்கர் அவருக்கு கிடைக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் மிகத்தீவிர முன்னெடுப்புகளை நாம், நமது தேசத்துவம் நூலில் வைக்கிறார். இஸ்லாமியர் இங்குள்ள பெரும்பான்மை இந்துமதம், கலாச்சாரம் ஆகியவற்றை மதித்து மரியாதையுடன் நட்ந்துகொள்ளவேண்டும். இல்லையானாலும் இங்கு இருக்கலாம். ஆனால் உரிமை கோரல் எதுவும் இல்லாமல்- குடிமகன் என்கிற உரிமையைக்கூட கேட்காமல் இருக்கலாம் என்றார். இக்கருத்து நடைமுறையாகவேண்டும் என்கிற விழைவு மிகமிக ஆபத்தானது என்பது உணரப்படுதல்வேண்டும். இந்திய நாட்டின் விடுதலை கனவுகளுக்கு உகந்த முன்னெடுப்பாக இக்கருத்து இருக்கமுடியாது என்கிற பக்குவம் இன்று மிக அதிகமாக தேவைப்படுகிறது.\nதாதாபாய் நெளரோஜி முதல் காந்தி, நேரு,பட்டேல், நேதாஜி, பகத்சிங் ஈறாக தலைவர்கள், போராளிகள் இந்தியாவின் சமுக பொருளாதார முறைகள் பற்றி வெவ்வேறு வகைப்பட்டு சிந்தித்திருக்கலாம். ஆனால் மத துவேஷ அரசியலின் ஆபத்தை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருந்தனர். மக்களின் ஒற்றுமை மத அடிப்படைவாத சிந்தனையால் சிதறிவிடகூடாது என்பதில் கவனம் செலுத்தினர். மதசார்பின்மை, மதம் என்பது தனிநபர் உரிமை என்பதில் பொதுவாக தேசிய விடுதலை இயக்க தலைமை பொதுப்பார்வை கொண்டிருந்தது. அதை இன்றுள்ள அரசியல் சூழல் பின்தள்ளி பாழாக்கிவிடகூடாது என்பதை ஜனநாயக சக்திகள் காலத்தே உணரவேண்டிய ��வசரம் ஏற்பட்டுள்ளது.\nதேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும் Freedom Mov...\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year ...\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு 2\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nஎங்கே செல்கிறது அரசியல் Politics going where\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதேசிய கல்விக் கொள்கை 2019\nதேசிய கல்விக் கொள்கை 2019 - ஆர். பட்டாபிராமன் தேசிய கல்விக் கொள்கை 2019 ஆங்கிலத்திலும் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1973", "date_download": "2019-09-21T05:19:36Z", "digest": "sha1:ATUUA3G7IKGDAY4HHP7GWKT6NH2YIGGB", "length": 12102, "nlines": 410, "source_domain": "ta.wikipedia.org", "title": "1973 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1973 (MCMLXXIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.\nஜனவரி 11 - ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாளர்\nஏப்ரல் 24 - சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாளர்\nநவம்பர் 1 - ஐஸ்வர்யா ராய், இந்திய நடிகை\nமார்ச் 6 - பெர்ல் எஸ். பக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)\nஜூலை 20 - புரூஸ் லீ, ஹாலிவுட் நடிகர் (பி. 1940)\nசெப்டம்பர் 23 - பப்லோ நெரூடா, நோபல் பரிசு பெற்ற கவிஞர் (பி. 1904)\nஅக்டோபர் 30 - ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)\nடிசம்பர் 24 - ஈ. வெ. இராமசாமி தமிழக சீர்திருத்தவாதி (பி. 1879)\nசமாதானம் - ஹென்ரி கிசிங்கர் (Henry Kissinger), இலே துக் தோ (Le Duc Tho)\nபொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - வாசிலி இலியௌன்டிஃப் (Wassily Leontief)\n1973 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/complete-guide-on-bhendi-cultivation/", "date_download": "2019-09-21T05:27:56Z", "digest": "sha1:DVI3H3NSK64EYG5YSXRQ3OOGQEDZC7QW", "length": 19115, "nlines": 115, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வெண்டை சாகுபடி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகோ 2; கோ 3; மற்றும் எம்டியு 1,\nவெண்டை கோ. பி.ஹெச்.1 (வீரிய ஒட்டு ரகம்)\nஇது வர்சா உப்பார் தெரிவு, பி.ஏ. 4ன் இனக்கலப்பு ரகம். மஞ்சள் இலை மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. சந்தைக்கு ஏற்றது. காய்கள் அடர் பச்சை, குறைவான நார், அங்கங்கு முடிகள் காணப்படும். ஹெக்டேருக்கு 22.1 டன் மகசூல் தரும்.\nகோ 1 (1976): இது ஹைதராபாதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுத்தமான ரகம். இளம் சிவப்பு நிறம் கொண்டது. மகசூல் 90வது நாளில் 12 டன் கிடைக்கும்.\nஇது ஏ.ஈ 180 மற்றும் பூசா சவானியன் முதல் சந்ததி இனக்கலப்பு ரகம். 90 நாளில் 15 முதல் 16 டன் மகசூல் தரும்.\nஇது பிரபானி கராந்தி மற்றும் எம்.டி.யூன் முதல் சந்ததி இனக்கலப்பு ரகம். மகசூல் 16 முதல் 18 டன் கிடைக்கும்.\nமண் மற்றும் தட்பவெப்பநிலை : வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர் நீண்ட நேர வெப்ப நாட்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.\nபருவம் : ஜீன் - ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி – மார்ச்\nவிதையளவு : எக்டருக்கு 7.5 கிலோ\nநிலம் தயாரித்தல் : மூன்று முதல் நான்கு முற�� நிலத்தை உழவேண்டும். கடைசி உழவிற்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் (பார்சால்) அமைக்க வேண்டும்.\nவிதை நேர்த்தி மற்றும் விதைத்தல் : விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும். நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாட்களுக்கு பின் 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல் வேண்டும்.\nநட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும், பிறகு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சவேண்டும்.\nஉரமிடுதல் : அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிட வேண்டும். நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.\nஇலைவழி ஊட்டம் : ஒரு சத யூரியா கரைசலை விதைத்து 30 நாட்கள் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும். இவ்வாறுதெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம்.\nகளைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி\nகளை நிர்வாகம் : களைகள் முளைக்கும் முன் விதைத்த மூன்றாம் நாள் எக்டருக்கு ப்ளுக்குளோரலின் 2 லிட்டர்தெளிக்க வேண்டும். தெளித்தவுடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். பிறகு விதைத்த 30ம் நாள், ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.\nகலப்பு இரகங்களுக்கு ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 200:100:100கிகி ஆகும். இதில் 75% மணிச்சத்தை (75 கிகி மணிச்சத்து 469 கிகி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள தழை, மணி மற்றும் சாம்பல் ���த்து 200:25:100 கிகி உரப்பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுட்காலம் முழுவதும் 3 நாட்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும்.\nமொத்தம் தேவைப்படும் அளவு ஒரு எக்டருக்கு 19:19:19 க்கு 54 கிகி, 12:61:0 க்கு 25 கிகி, 13:0:45க்கு 200 கிகி மற்றும் யூரியா 350 கிகி.\nகாய்த்துளைப்பான்: வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங் கிணைந்த முறைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.\nகாய்ப்புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்துவிட வேண்டும்.\nஎக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.\nகார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில கரைத்து தெளிக்கவேண்டும்.\nசாம்பல் நிற வண்டு : இதனைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி. குருணை மருந்து எக்டருக்கு 12 கிலோ இடவேண்டும்.\nநூற்புழு தாக்குதலைத் தடுக்க : எக்டருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு எக்டருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து இடவேண்டும்.\nஅசுவினிப்பூச்சி : இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.\nமஞ்சள் தேமல் நோய் : இது மிகவும் அதிக அளவில் வெண்டையைத் தாக்கக் மூடிய ஒரு நச்சுயிரி நோய் ஆகும். இந்நோய் வெள்ளை ஈ என்ற பூச்சிகளால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு 2 மில்லி வேம்பு எண்ணையை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். கோடைக்காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும். இந்தப் பருவத்தில் நோயை எதிர்த்து வளரக்கூடிய பார்பானி கிராந்தி போன்ற இரகங்களைப் பயிரிடுவது நல்லது. மேலும் இந்நோயைத் தாங்கி வளரக் கூடிய இரகங்களான பார்பானி கிராந்தி, அர்கா அனாமிகா மற்றும் அர்கா அபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்ய வேண்டும்.\nசாம்பல் நோய்: இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். பிறகு 15 நாட்கள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்க வேண்டும். பிறகு இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்கவெண்டும்.\nநட்ட 45 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் பிஞ்சாகவும் இருக்கக் கூடாது முற்றியதாகவும் இருக்கக் கூடாது. இதற்கு ஏதுவாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்ய வேண்டும்\nமகசூல் : எக்டருக்கு 90 முதல் 100 நாட்களில் 12-15 டன் காய்கள் கிடைக்கும்.\nமண்ணையும் மனிதனையும் பாதுகாப்பதற்கு மட்டுமா, இயற்கை விவசாயம்\nபயிர்களின் பழமையான மற்றும் நவீன இனப்பெருக்க முறைகள்\n நீர் பாசனத்தின் ஆதாரம், குறிக்கோள்கள், மற்றும் தேவைகள்\nகை கொடுக்கும் கரைசல்: பயிர்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு இயற்கையான வழி\nகாய்கறி உற்பத்தியில் உயர் விளைச்சல் பெற: சிறந்த நாற்றங்கால் முறை\nநெற்பயிரில் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதற்கான தீர்வுகள்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/", "date_download": "2019-09-21T05:46:04Z", "digest": "sha1:NTLDF7ZRMLEFIW5FAB7IUVEGTFR7EEHO", "length": 20249, "nlines": 154, "source_domain": "www.pathivu.com", "title": "www.pathivu.com", "raw_content": "\nபரசூட் பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர் பலி\nகுச்சவேலி, கும்புறுபிட்டிய பிரசேத்தில் பரசூட் பயிற்சியின் போது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். தியகாவ இராணுவ பயிற்சிகளில் பரசூ...மேலும்......\nஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி சுயேட்சை வேட்பாளராக...மேலும்......\nஅரச சொத்துக்களை பயன்படுத்த தட��\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில், அரச சொத்துகளை தேர்தல் பிரசாரத்துக்காக பாவனை செய்யவது தடைச் செய்யப்பட்டுள்ளது...மேலும்......\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூரை நோக்கிய நடைபயணம் வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. மூன்று அம்...மேலும்......\nதோல்வியோடு முடிந்தது விக்ரம் லேண்டரின் ஆயுள்\nநிலவில் தரையிறங்கி, ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம், இன்றுடன் முடிகிறது. அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்...மேலும்......\nசிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் - ஐநாவில் கஜேந்திரகுமார்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரை செய்வதே சிறிலங்காவில் குற்றவியல் நீதியை பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என தமிழ்த்தேசிய...மேலும்......\nதமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளில் சுட்ட செங்கற்களால் ஆன கட்டிடங்களுடன் நகர நாகரிகம் இருந்தது இங்குதான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. ம...மேலும்......\nமலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை நீடித்து வருகின்றமை தொடர்...மேலும்......\nசிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் வவுனியா\nயாழில் சவேந்திரா: வவுனியாவில் எதிர்ப்பு\nஇரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வடக்கு மாகாண ஆளுநரை சந்த...மேலும்......\nகோத்தாவை கைது செய்ய கோரவில்லையாம் சிஐடி பல்டி\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்சவை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவு (...மேலும்......\nபெரமுன எம்பிகளின் அவசியம் பற்றி பிரதமர் கருத்து\nஎம்மிடம் 150 எம்பிகள் இல்லாததால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லாமல் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்...மேலும்......\nகோத்தாவை கைது செய்ய அனுமதி மறுத்தது நீதிமன்றம்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்சவை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவு (...மேலும்......\nஜனாதிபதித் தேர்தலுக்காக தனது சார்பில் கட்டுப்பணம் செலுத்தியதாக வெளியான செய்தி முற்றிலும் பெய்யானது என்று முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேன...மேலும்......\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கா முல்லைத்தீவில் போராட்டத்திற்கு அழைப்பு\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று எதிர்வரும் முதலாம் திகதி நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து முல்லைத்தீ...மேலும்......\nநிராகரிக்கப்பட்ட 6 ஆயிரத்தை வழங்க அரசு அனுமதி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் காணாமல் போன இராணுவம், பொலிஸ் குடும்பங்களுக்கும் 6 ஆயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவை வழங...மேலும்......\nகோட்டையில் வேலை நிறுத்தம் காரணமாக திடீர் பதற்றம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று (19) நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் முதல் ரயில...மேலும்......\nஉண்மையில் கைதானார் இந்து கல்லூரி அதிபர்\nஇலஞ்சம் வாங்கிய வேளை கையும் மெய்யுமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால...மேலும்......\nமுற்றுகிறது ரணில் -ஹக்கீம் மோதல்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற...மேலும்......\nமீண்டும் தொடங்கினார் சுமந்திரன் தரகர் தொழிலை\nஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படும் பட்சத்தில், அதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்...மேலும்......\n24ம் திகதி ஜதேகவின் ஜனாதிபதி \nஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் திகதி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரி...மேலும்......\nதென்கிழக்கு பல்கலை ஊழியர்கள் கவனயீர்ப்பு\nஅம்பாறை மாவட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் பணி பகிஷ்கரிப்பில் 11 ஆவது நாளான இன்று வெள்ளிக்கிழமை காலை 10 : 3...மேலும்......\nகடத்தப்பட்ட நபர் விடுதலை; மூவர் கைது\nஊருபொக்கை பகுதியில் நேற்று (19) கடத்தப்பட்ட கூட்டுறவுப் பணிப்பாளர் கொட்டாவையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் பேச்சாளர் தெரிவித்தார்....மேலும்......\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகைத் தந்...மேலும்......\n இரண்டுக்கும் தமிழ்த் தலைமைகளே பொறுப்பு - பனங்காட்டான்\nவெற்றிக்குப் பல தந்தையர் உண்டு, ஆனால் தோல்வி எப்போதுமே அநாதைதான் என்ற பழமொழியை எழுக தமிழ் நிகழ்வுக்குக் கூறுவது பொருத்தமானது. எழுக தமிழ் எ...மேலும்......\nஅடித்தது அதிஸ்டம்: கம்பெரலியவில் நிவாரணம்\nதமிழீழக்கேட்டு போராடிய கூட்டமைப்பிற்கு மிஞ்சிய கம்பெரலிய திட்டத்தை போல புதிய திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீ...மேலும்......\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_182135/20190822102812.html", "date_download": "2019-09-21T05:48:16Z", "digest": "sha1:GNEFRCQUD67CAI5UUFWQX2KE3UVCYOZN", "length": 11631, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "சுமார் 4லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு முடிவுகள்: 1 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி?", "raw_content": "சுமார் 4லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு முடிவுகள்: 1 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி\nசனி 21, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nசுமார் 4லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு முடிவுகள்: 1 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி\n3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதிய எழுதிய ஆசிரியர் தகுதி 2வது தாள் தேர்வில் 1 சதவீதத்தினரே தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்றுக்கொடுக்கும் தகுதியிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.\nஅந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வெளியிட்டது. சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாக, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினார்கள்.\nதேர்வு முடிவும், தேர்வுக்கான விடைக்குறிப்பும் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியானது. ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியானது குறித்து சென்னை அடையாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டை���னிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியாகி இருக்கிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.\nதேதியை அறிவித்த உடன் எங்கு காலி பணியிடங்கள் இருக்கிறதோ அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும். ஆன்-லைன் முறையில் நடைபெற்று முடிந்த தேர்வில் ஒரு சிறு தவறு கூட நடக்கவில்லை. அதேபோல் கலந்தாய்வும் வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும். இதற்கான பணிகளை துரிதப்படுத்தவும், மிகவிரைவிலேயே பணி நியமன ஆணை வழங்குவதற்கும் தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்’ என்றார்.\nஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு முடிவில் 1 சதவீதத்தினரே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில், ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்தன. ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதிய நிலையில் சுமார் 300க்கும் அதிகமான ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் தாள் தேர்வை போன்று இந்த தேர்விலும் 1 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 99 சதவீதத்தினர் தோல்வி அடைந்துள்ளது ஆசிரியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஹெல்மெட் சோதனையால் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் படுகாயம்: பொதுமக்கள் போராட்டம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: முன்ஜாமீன் கேட்டு மாணவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 428 பேர் மீதான வழக்குகளை திரும்ப பெற பரிந்துரை\nபழநி பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக னுப்பிரியா மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு\nரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்காவிட்டால் போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஆதிகேசவபெருமாள் கோவிலில் நகைகள் திருடிய வழக்கு : 23 பேருக்கு சிறை தண்டணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=19977", "date_download": "2019-09-21T05:13:38Z", "digest": "sha1:3EC57JQPLAXMUU5YHWRDLGW72T3OTO4B", "length": 16796, "nlines": 195, "source_domain": "www.anegun.com", "title": "முதலில் நாட்டின் மறுமலர்ச்சி; பிறகுதான், அன்வார் இப்ராஹிம் பிரதமர்! வான் அசிஸா – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசனிக்கிழமை, செப்டம்பர் 21, 2019\nகாற்றுத் தூய்மைக்கேட்டினால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்-மனிதவள அமைச்சு வலியுறுத்து\nபள்ளிகளில் அரசியலை நுழைக்காதே -ஓம்ஸ் தியாகராஜன்\nகாடுகளில் 6 வெப்ப பகுதிகள்; காற்றுத் தூய்மைக்கேடு காரணம் அல்ல\nஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி-யில் புத்தம் புதிய திரைப்படங்கள்\nமுகப்பு > அரசியல் > முதலில் நாட்டின் மறுமலர்ச்சி; பிறகுதான், அன்வார் இப்ராஹிம் பிரதமர்\nமுதலில் நாட்டின் மறுமலர்ச்சி; பிறகுதான், அன்வார் இப்ராஹிம் பிரதமர்\nதுன் டாக்டர் மகாதீர் தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது முதன்மை நோக்கமாக இருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ வான் அசிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.\nதுன் மகாதீர் தலைமையிலான அரசாங்கம் சீராக இயங்குவதோடு நாம் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகின்றோம் என அவர் கூறினார்.\nமுக்கியமாக மறுமலர்ச்சி நோக்கத்திற்கு நாங்கள் முதலில் முக்கியத்துவம் அளிப்போம் என இன்று செராஸ், புனர்வாழ்வு மருத்துவமனையில் தனது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வான் அசிஸா கூறினார்.\nமேலும், அவர் கூறுகையில், டத்தோஸ்ரீ அன்வாரை அவசர அவசரமாக பிரதமராக நியமிப்பது அவசியமற்றது. அவர் உடனடியாக பிரதமராக நியமிக்கப்பட மாட்டார். நாங்கள் திட்டமிட்டத்தில் இவையனைத்தும் ஒரு பகுதி மட்டுமே என வான் அசிஸா குறிப்பிட்டார்.\nமுன்னராக, ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் சிங்கப்பூருக்கு அளித்த நேர்க்காணலில் புத்ராஜெயா ஆலோசனை மன்றத்தின் தலைவர் துன் டாய்ம் ஜைனுடின் அன்வாரை அவசர அவசரமாக ��ிரதமராக நியமிப்பது விவேகமற்ற செயல் என கூறியிருந்தார். மத்திய தவணையில்தான் துன் மகாதீரிடமிருந்து அதிகார மாற்றம் அன்வாருக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் கூறியிருந்தார்.\nதுன் மகாதீரின் தலைமைத்துவத்துடன் இணைந்து செயல்படுவோம்\nவிரைவில் நஜீப் மீது வழக்கு தொடுக்கப்படும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசமூக சோலார் மின்சக்தி உற்பத்தி திட்டத்தால் மக்களுக்கு கூடுதல் வருமானம்\nநிர்வாகிகளுடன் ரஜினி திடீர் ஆலோசனை\nஇந்தோனேசியாவில் விமானம் விபத்து; 24 சடலங்கள் மீட்பு\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், கோ.புண்ணியவான்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எ���்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=53&Itemid=55", "date_download": "2019-09-21T05:20:06Z", "digest": "sha1:JHWXBZM2S5HKFFVULA5BQLO4MW6W74ZB", "length": 16909, "nlines": 60, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு இலக்கியம் மகரந்தம் காதலர்கள்\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n(இந்தக் கதை டெனிஸ் மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டதான \"பாட்டி\" என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.. இதனை த.தர்மகுலசிங்கம் மொழிபெயாத்திருந்தார். இவர் ஏற்கனவே \"தாய்\" என்ற தலைப்பிலும் மொழிபெயர்ப்புக் கதைத் தொகுதியொன்றை வெளியிட்டுள்ளார். இந்த இருதொகுதிகளிலும் உள்ள கதைகளை எழுதியவர் டெனிஸ் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளரான \"அனசன்\" அவர்களாகும். இவரை ஆங்கிலத்தில் அண்டர்சன் என அழைக்கிறார்கள்.)\nஓரு பம்பரமும் ஒரு சிறிய பந்தும் மற்றைய விளையாட்டுப் பொருட்களுடன் ஓர் இழுப்பறைக்குள் இருந்தன. \"நாம் ஒரே அறையில் இருக்கிறோமே, நாம் மணமகன் - மணப்பெண் ஆக இருக்கலாமா\" பந்தைப் பார்த்துப் பம்பரம் கேட்டது.\nஆனால் வெள்ளாட்டுத் தோல் மேலங்கி மாட்டிய பந்து, எந்த ஓர் இளம் சீமாட்டியைப் போலவே, மிகவும் அகந்தை கொண்டு, அதன் பிரேரிப்புக்கு எவ்வித பதிலும் சொல்லவில்லை.\nஅடுத்தநாள் அந்த விளையாட்டுப் பொருட்களின் சொந���தக்காரனான சிறுவன் வந்து, அந்தப் பம்பரத்திற்கு சிவப்பு மற்றும் மஞ்சள் வர்ணங்கள் பூசி, ஒரு பித்தளை ஆணியையும் அறைந்து வைத்தான். அந்தப் பம்பரம் சுழன்றபோது, அதி அற்புதமாகத் தோன்றியது\nஅந்தச் சின்னப் பந்தைப் பார்த்து 'என்னைப் பாரேன்' என்று அது கூச்சலிட்டது. \"நீ என்ன சொல்லுகிறாய் நமக்குள் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் அல்லவா நமக்குள் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் அல்லவா ஒருவருக்கொருவர் மிகவும் பொருத்தமானவர்களாக இருக்கிறோம். நீ துள்ளுகிறாய். நான் நடனமாடுகிறேன். இருவரும் இணைந்தால் நம்மைப் போல் யாரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது\"\n\" எனச் சின்னப் பந்து பதில் கூறியது. 'என் அப்பாவும் என் அம்மாவும் வெள்ளாட்டுத் தோல் செருப்புகள். எனக்குள் ஸ்பெயின் நாட்டுத் தக்கை இருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா\n\"ஆமாம். ஆனால் மலை வேம்பு மரத்தினால் செய்யப்பட்டவனல்லவா நான் நகரபிதா அல்லவா என்னைத் தனது கடைசல் எந்திரத்தில் செய்தார் நகரபிதா அல்லவா என்னைத் தனது கடைசல் எந்திரத்தில் செய்தார் என்னைச் செய்ததில் எவ்வளவு மகிழ்ச்சி அவருக்கு\" எனறு பம்பரம் சொன்னது.\n\"நீ சொல்வதை நான் நம்ப முடியுமா\" என்று கேட்டது சின்னப் பந்து.\n\"நான் பொய் சொல்லியிருந்தால் என்னை யாரும் சுற்றவிடாமல் போகட்டும்\" என்று பம்பரம் பதிலளித்தது.\n\"நீ என்ன வேண்டுமானாலும் பெருமையாக சொல்லிக் கொள். ஆனால் உன் கோரிக்கையை நான் ஏற்கமாட்டேன். நான் கிட்டத்தட்ட மணப் பெண்ணாக நிச்சயிக்கப்பட்டவள்தான், அந்தக் கோடைத் தூதுவனான குருவிக்கு. நான் வெளியே வரும்போதெல்லாம், என்னைக் கட்டிக் கொள்கிறாயா என்று அந்தக் குருவி கூட்டிலிருந்து எட்டிப் பார்த்துக் கேட்கும். நானும் மௌனமாகத் தலையாட்டி விட்டேன். கிட்டத் தட்ட பாதி நிச்சயதார்த்தம் முடிந்த மாதிரித்தான்;. இருந்தாலும் உன்னை நான் மறந்து விட மாட்டேன்.\" என்றது பந்து.\n\"சரி, அது மிகவும் நல்லது\" என்றது பம்பரம்.\nஅதற்கு மேல் அவை ஒன்றுடன் ஒன்று பேசிக் கொள்ளவில்லை.\nஅடுத்த நாள் அந்தப் பையன் வந்து பந்தை எடுத்து எறிந்தான். அது காணமுடியாத உயரத்திற்கு ஒரு பறவையைப் போலப் பறந்தது. அது ஒவ்வொரு முறை தரையில் வந்து விழும்போதும், அது மேலே பறக்க விரும்புவது போல் விரைந்து மேலெழும்பியது. அதன் உள்ளிருந்த ஸ்பானிய தக்கையின் காரணமாகவும் இருக்கலாம். ஆனால் ஒன்பதாம்முறை தரையிலிருந்துகிளம்பிய அதனை மீண்டும் காணமுடியவில்லை. அந்தப் பையன் தேடித்தேடிப் பார்த்தான். அது தரைக்குவரவே இல்லை. எங்கோ மறைந்து விட்டது.\n\"அது எங்கிருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.\" பெருமூச்சுவிட்டது பம்பரம். \"அது குருவிக் கூட்டிலேதான் இருக்கிறது. அது அந்தக் குருவியைத் திருமணம் செய்து கொண்டுள்ளது\"\nபந்தை நினைக்க நினைக்க பம்பரத்திற்கு ஏக்கம் அதிகரித்தது. பந்தை அடைய முடியாததால் அதன் காதல் வளர்ந்தது. ஆனால் பந்து வேறொருவனைக் காதலித்தது. இக் கதையில் விசித்திரமான ஒரு திருப்பம். பம்பரம் சற்றிச் சுற்றி வந்து பாடல்களை முணுமுணுத்து நடனம் ஆடியது. அதன் கற்பனையில் பந்து மேலும் மேலும் மெருகேறி அழகாய்த் தெரிந்தது. இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன. இந்தக் காதல் பழைய காதல் ஆகிவிட்டது.\nபம்பரம் இப்போது இளமையாக இல்லை. ஆனால் ஒரு நாள் மிக அழகாக மின்னும் தங்கப் பம்பரம் போல துள்ளியது. ஆம் பார்க்கத் தக்க காட்சி அது. ஆனால் ஒரே துள்ளலாக மேலே போய்விட்டது@ கண்ணுக்குத் தென்படவே இல்லை.\nஎல்லோரும் தேடித் தேடிப் பார்த்தார்கள். எங்குமே காணோம். பரண்மீது கூடக் காணோம். எங்கே போயிருக்கும்\nஅது தட்டுமுட்டுச் சாமான் கிடந்த குப்பைக் கூடைக்குள் போய் விழுந்துவிட்டது. அதற்குள் கோஸ் தண்டுகள், பெருக்கப்பட்ட குப்பைகள், கூரையிலிருந்து விழுந்த புழுதிகள் அனைத்தும் கிடந்தன.\n\"இது நல்ல இடந்தான் கிடப்பதற்கு விரைவில் காலம் கழிந்து விடும். எப்படிப்பட்ட கும்பலில் மாட்டிக்கொண்டு விட்டேன்\"\nபிறகு அது சுற்றுமுற்றும் பார்த்தது. இலைகளற்ற முட்டைக்கோஸ் காம்புகளுக்கிடையே பழைய ஆப்பிள் பழம் போல் ஏதோ தென்பட்டது. அது பழம் அல்ல ஒரு பழைய பந்து. நீரில் ஊறிப்போய் பல ஆண்டுகளாக கூரையின் மேல் வடிகாலில் கிடந்த பந்து.\n\"அட கடவுளே, நாம் பேசும்படிக்கு யாரோ கிடைத்திருக்கிறாரே\" என்ற சின்னப் பந்து, பம்பரத்தைப் பார்த்தது. \"நான் வெள்ளாட்டுத் தோலும் ஸ்பெயின் தக்கையும் கொண்டு கன்னிப் பெண்களால் செய்யப்பட்ட அதே பந்துதான். அதனை நினைத்துக் கொண்டு யாரும் என்னைத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். கிட்டத்தட்ட நான் குருவியை மணந்து கொண்ட மாதிரித் தான். ஆனால் இந்தக் கூரை வடிகாலில் விழுந்து, முழு ஐந்தாண்டு காலம் நனைந்து கிடக்கிறேன். நீ என்னை நம்பு ஓர் இளம் பெண்ணுக்கு இது நீண்டதோர் காலம் அல்லவா ஓர் இளம் பெண்ணுக்கு இது நீண்டதோர் காலம் அல்லவா\" ஆனால் பம்பரம் ஒன்றுமே சொல்லவில்லை. அது தனது பழைய காதலை எண்ணிப் பார்த்தது. அந்தக் குரலைக் கேட்கக் கேட்க, அது அவள் குரல் தான் என்பது தெளிவாகியது.\nஅப்பொழுது வேலைக்காரப் பெண் வந்தாள். அந்தக் குப்பைத் தொட்டியைக் கொட்ட விரும்பினாள்.\n\" என்று கூச்சலிட்டாள் அவள்.\nஇப்படியாக பம்பரம் மீண்டும் கவனத்திற்கும் கௌரவத்திற்கும் ஆளாகியது. ஆனால் பந்தைச் சீந்துவாரில்லை. பம்பரம் தனது காதலைப் பற்றி மீண்டும் பேசவில்லை. ஏனெனில், அது மிக விரும்பிய பொருளேயாயினும், ஐந்தாண்டு காலம் கூரை வடிகாலில் கிடந்து நனைந்த பிறகு அத மரித்து விடும். ஆம், ஒருத்தியைக் குப்பைத் தொட்டியில் சந்திக்க நேர்ந்தால், மீண்டும் அவளை யாருக்கும் தெரிவதில்லைத்தான்.\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)\nஇதுவரை: 17628256 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20&news_id=16841", "date_download": "2019-09-21T05:58:59Z", "digest": "sha1:3KR5IB7AVEMHWGDZGEUHRN45IWYF4ITM", "length": 16849, "nlines": 124, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி ப���வான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ���த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஇந்திய பெரு நகரங்களில் பெட்ரோல் விலை நிலவரம்\nபெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்��யிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (22.05.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nசென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை...\nகொல்கத்தா __பெட்ரோல் - ₹ 73.24 _____ டீசல் - ₹ 67.96\nஇது தொடர்பான செய்திகள் :\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-21T04:41:33Z", "digest": "sha1:PFUJ6MUP233IMKUQC5RKE3UWYXF3OEJD", "length": 2547, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாகச் சுற்றுலாத் தலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நாடு வாரியாகச் சுற்றுலாத் தலங்கள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடுகள் வாரியாகப் பூங்காக்கள்‎ (7 பகு)\n► அமெரிக்கச் சுற்றுலாத் தலங்கள்‎ (1 பக்.)\n► இந்தியச் சுற்றுலாத் ���லங்கள்‎ (7 பகு, 20 பக்.)\n► இலங்கையின் சுற்றுலாத் தலங்கள்‎ (2 பகு, 13 பக்.)\n► சிங்கப்பூர் சுற்றுலாத் தளங்கள்‎ (8 பக்.)\n► மலேசிய சுற்றுலாத் தலங்கள்‎ (2 பகு)\n\"நாடு வாரியாகச் சுற்றுலாத் தலங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/rahul-gandhi-must-quell-infighting-with-iron-hand-says-veerappa-moily-skd-168871.html", "date_download": "2019-09-21T04:48:09Z", "digest": "sha1:WJROXGIC2JR7OXI7S6P2UM5N2VLPCVWA", "length": 11651, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "உட்கட்சி மோதல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்! ராகுலுக்கு வீரப்ப மொய்லி அறிவுரை |Rahul Gandhi Must Quell Infighting With Iron Hand says Veerappa moily skd– News18 Tamil", "raw_content": "\nஉட்கட்சி மோதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்: ராகுலுக்கு வீரப்ப மொய்லி வேண்டுகோள்\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\nபிரதமர் மோடி அமெரிக்கா பயணம்: ஒரே மாதத்தில் ட்ரம்புடன் 2வது முறையாக சந்திப்பு\nயோகி ஆதித்யநாத் அரசின் முடிவிற்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது - அகிலேஷ் யாதவ்\nபாலியல் வழக்கில் கைதான சின்மயானந்த்-க்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஉட்கட்சி மோதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்: ராகுலுக்கு வீரப்ப மொய்லி வேண்டுகோள்\n2017-ம் ஆண்டின் இறுதியில்தான் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். ஒன்றரை ஆண்டுகளில் அவர், தேர்தலை எதிர்கொண்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதல்களை ராகுல் காந்தி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான விரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மிகப் பெரும் தோல்விக்குப் பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இருப்பினும், அவருடைய முடிவை காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி ஏற்கவில்லை.\nஇந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரச்னைகள் குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, ‘அகில இந்திய காங்கிரஸின் பொறுப்பாளர்கள். மோசமாக செயல்பட்�� காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள்தான் தோல்விக்கு பொறுப்பானவர்கள். காங்கிரஸ் தலைவர் அல்ல. ராகுல் காந்தி, பதவி விலகவில்லை. அவர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்வார்.\nதோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்வதாகக் கூறினார். அந்த முடிவை, காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒரு மனதாக அவரைத் தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்று கூறியது. 2017-ம் ஆண்டின் இறுதியில்தான் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் அவர் தேர்தலை எதிர்கொண்டுள்ளார்.\nஅவருடைய திறமையை நிரூபிக்க மேலும் அவகாசம் கொடுக்கவேண்டும். எங்கள் கட்சிக்கு முழு அறுவைசிகிச்சைத் தேவை. கட்சியின் எல்லா மட்டத்திலும் தேர்தல் வைத்து நிர்வாகிகள் நியமிக்கப்படவேண்டும். அதன்மூலம், உலகுக்கும் நாட்டுக்கும் எங்களிடம் இளம் ரத்தம் உள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும்.\nஒவ்வொரு மாநிலங்களுக்கும் சரியான மக்கள் தலைமையை நியமனம் செய்யவேண்டும். கட்சியின் எல்லா மட்டங்களிலும் தேர்தல் நடத்துவதன் மூலம், காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி, மொத்தமாக மறுசீரமைப்பு செய்யவேண்டும். கட்சிக்குள் நடைபெறும் மோதல்களை ராகுல் காந்தி இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39091441", "date_download": "2019-09-21T05:47:53Z", "digest": "sha1:QXIRDZMYL5F57U6FR33RPA6SO5BA5PD3", "length": 9183, "nlines": 123, "source_domain": "www.bbc.com", "title": "அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் படங்களை அகற்றுவது சாத்தியமா? : டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேட்டி - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஅரசு அலுவலகங்களில் ஜெய��லிதாவின் படங்களை அகற்றுவது சாத்தியமா : டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேட்டி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்கக் கூடியதா என்பது குறித்து, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஒலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nஒலி காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nஒலி மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nமாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nஒலி தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nதமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nஒலி ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nஒலி 'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\n'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப��பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Russia/Artem?lang=ta&units=us&tf=12h", "date_download": "2019-09-21T05:13:11Z", "digest": "sha1:VEWJQKK5WE6LNXTAKJ6RHM73XZ2NZ3R2", "length": 3852, "nlines": 66, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Artëm - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 30.1 in\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n86° Al Hufūf, சவூதி அரேபியா\nSamak, யுனைடட் ஸ்டேட்ஸ் 35°\n86° Al Markaz, சவூதி அரேபியா\nSmoot, யுனைடட் ஸ்டேட்ஸ் 43°\nArtëm சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-09-21T05:27:03Z", "digest": "sha1:P4I6IXQU2TGE7PTH2G47BZH5VJZP47BC", "length": 8709, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "நூரம்பர்க் விசாரணை", "raw_content": "\nTag Archive: நூரம்பர்க் விசாரணை\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்பான ஜெயமோகன் ”கருணையுள்ள அறம் என ஒன்றில்லை.” இந்த வரிகளை மீறிச் செல்லாமல் நின்று விட்டது மனம். அன்பு, கருணை, நம்பிக்கை, காதல் என வெறும் பேச்சுப் பேசி வாழ்வதில் இருந்து அறம் கொண்டு வாழ்வதற்கு, அதை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளில் தோற்றுப் போகிற சிறியதிலும் சிறியதான வாழ்க்கை. பழி பாவம், முற்பிறப்பு, கர்மவினை என்று செயல்களை நியாயப் படுத்துவது கடந்து அறம் கொண்டு மட்டும் வாழ முடியுமா என்று ஏங்கிப் போகிறது நெஞ்சம். ரவிச்சந்திரிகா அன்புள்ள …\nTags: அறத்தான், அறம், கருணை, நீலம், நூரம்பர்க் விசாரணை, வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஆனந்தியின் அப்பா -கடிதங்கள் 2\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 44\nமேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அக்காதமி விருது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\nஇந்திய இலக்கியம் - கடிதம்\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்ம��ரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Journalist_22.html", "date_download": "2019-09-21T05:42:49Z", "digest": "sha1:JTUN2SCX7XOD4QYFZB5BYJSHTJJEGBT4", "length": 12967, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "ஊடகப்படுகொலைகளிற்கு இடைக்கால நிவாரணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஊடகப்படுகொலைகளிற்கு இடைக்கால நிவாரணம்\nடாம்போ February 22, 2019 யாழ்ப்பாணம்\nகொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கான இடைக்கால நிவாரணமொன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் யாழ்.ஊடக அமையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ஊடகப்பணியின் போது வடகிழக்கு தமிழர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களது குடும்பங்களிற்கான இடைக்கால நிவாரணமொன்றை வழங்க ஜனாதிபதி மற்றும் ஊடக அமைச்சு முன்வந்துள்ளது. அண்மையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக அமைப்பு பிரதிநிதிகளுடன்; ஊடக அமைச்சின் செயலாளர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுக்களின் போது படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கான நீதி வழங்கும் விசாரணையிலோ அல்லது அதற்கான பொறிமுறையிலோ குறுக்கிடாத வகையில் குறித்த இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.\nஅதற்கான விண்ணப்பங்களை குடும்பங்களிடமிருந்து பெற்று பரிந்துரைகளை யாழ்.ஊடக அமையம் சமர்ப்பிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.\nஇதற்கேதுவாக யாழ்.ஊடக அமையம் பரிந்துரைகளிற்கான உயர்மட்ட குழுவொன்றை நியமித்துள்ளது.\nஇணைக்கப்பட்டுள்ள பெயர் விபரங்களை உடைய கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் அல்லது ஊடகப்பணியாளர்களது குடும்பங்கள் உடனடியாக யாழ்.ஊடக அமையத்துடன் (இல:84ஏ,இராசாவின் தோட்டம் வீதி,யாழ்ப்பாணம் ) நேரடியாகவோ அல்லது 021-3202622 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கோரப்படுகின்றீர்கள்.\nமேலதிக தகவல்களிற்கு இணைப்பு பணியில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் கு.செல்வகுமார் அல்லது த.வினோஜித் உடன் தொடர்புகொள்ளவும் கோரப்பட்டுள்ளது.\n01. கண்ணமுத்து அரசகுமார் ஊடகப்பணியாளர்\n03. யோககுமார் கிருஸ்ணபிள்ளை ஊடகப்பணியாளர்\n06. எஸ்.ரி.கணநாதன், ஊடக நிறுவன முகாமையாளர்\n07. பஸ்ரின் ஜோர்ஜ் சகாயதாஸ் ஊடகப்பணியாளர்\n08. ராஜரட்ணம் ரஞ்சித்குமார் ஊடகப்பணியாளர்\n09. மரியதாசன் மனோஜன்ராஜ் ஊடகப்பணியாளர்\n10. சதாசிவம் பாஸ்கரன் ஊடகப்பணியாளர்\n12. சந்திரபோஸ் சுதாகர் ஊடகப்பணியாளர் (வவுனியா)\n13 .சங்கரசிவம் சிவதர்சன்(வன்னி) ஊடகவியலாளர்\n14. அந்தோனிப்பிள்ளை செரின் சித்தராஞ்சன் ஊடகப்பணியாளர்\n15. வடிவேல் நிமலராஜ் ஊடகப்பணியாளர்\n16. இசைவிழி செம்ப��யன் (சுபாஜினி) ஊடகவியலாளர் (வன்னி)\n17. சுரேஸ் லிம்பியோ ஊடகப்பணியாளர் (வன்னி)\n20. புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி ஊடகவியலாளர்\n21. சசி மதன் ஊடகப்பணியாளர் (வன்னி)\n22. இராசையா ஜெயந்திரன் ஊடகவியலாளர்(வன்னி)\n23. மகாலிங்கம் மகேஸ்வரன்(வன்னி) ஊடகப்பணியாளர்\n24. மரியநாயகம் அன்ரன் பெனடிக்ற்(வன்னி) ஊடகப்பணியாளர்\n25. நல்லையா மகேஸ்வரன்(வன்னி) ஊடகப்பணியாளர்\n26. மேரி டென்சி(வன்னி) ஊடகப்பணியாளர்\n27. ஜெயராசா சுசிபரன்(வன்னி) ஊடகவியலாளர்\n28. மேரி அருளப்பன் அன்ரனிகுமார்(வன்னி) ஊடகப்பணியாளர் விபரங்கள் கோரப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே ந���தர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97465", "date_download": "2019-09-21T05:48:48Z", "digest": "sha1:UXQ2ZQLP5V5AUYUY3ZIDAUKGIHDOPHZ5", "length": 7892, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "டிரம்ப்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் ராஜினாமா", "raw_content": "\nடிரம்ப்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் ராஜினாமா\nடிரம்ப்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் ராஜினாமா\nஅமெரிக்காவுக்கான பிரிட்டன் நாட்டின் தூதரான கிம் டர்ரோச் பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய ரகசிய கடிதம் சமீபத்தில் எப்படியோ கசிந்து விட்டது. அந்த கடிதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையும், அவரது அரசையும் கிம் டர்ரோச் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், தகுதியற்றவர். பாதுகாப்பற்ற நிலையிலேயே அவர் இருக்கிறார். வெள்ளை மாளிகையில் உட்பூசல், குழப்பம் ஆகியவை நிலவுவதாக வெளியாகும் செய்திகளை டிரம்ப் மறுக்கிறார். ஆனால், அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான்.\nவெள்ளை மாளிகை செயல்படாத நிலையிலேயே இருக்கிறது. அவமானத்தை சுமந்தபடியே டிரம்ப் அரசின் பதவிக்காலம் முடியப்போகிறது’ என தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த ரகசிய கடிதம் வெளியானதால், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விமர்சனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பதிலடி கொடுத்தார்.\nஅமெரிக்க அதிபர் பற்றிய பிரிட்டன் தூதரின் பகிரங்க விமர்சனத்தால் இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் கிம் டர்ரோச் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nபிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘தற்போது நிலவும் சூழலில் நான் நினைத்தவாறு எனது பணிகளை நிறைவேற்றுவது சாத்தியமல்ல என்பதை உணர்கிறேன்.\nஇந்த தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ரகசிய கடிதம் கசிந்து வெளியில் அம்பலமானதால் எனது தூதர் பதவி மற்றும் பதவிக்காலம் தொடர்பான ஏகப்பட்ட சந்தேகங்கள் சூழ்ந்துள்ளன. எனவே, அந்த சந்தேகங���களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்\nஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி வளைத்த பிரிட்டன் கடற்படை\nஅமெரிக்க உளவுத்துறை தலைவர் திடீர் ராஜினாமா\nஇரானுக்கு பதிலடி கொடுக்க இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் பிரிட்டன்\nபிரிட்டன் கப்பலை பிடிக்க நினைத்த ஈரான் –\nமிகப்பெரிய போர் வெடிக்கும் – ஈரான் எச்சரிக்கை\nசௌதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: ஆதாரத்தை வெளியிட்டது செளதி - இரான் மீது\nசவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தியது யார் ஆதாரம் இல்லை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2013/11/rajiv-malhotra-speech.html", "date_download": "2019-09-21T04:51:28Z", "digest": "sha1:SGCK3LEMS35EGVO4DHTXJLJXAETP3UEA", "length": 3666, "nlines": 98, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: Rajiv Malhotra Speech", "raw_content": "\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதேசிய கல்விக் கொள்கை 2019\nதேசிய கல்விக் கொள்கை 2019 - ஆர். பட்டாபிராமன் தேசிய கல்விக் கொள்கை 2019 ஆங்கிலத்திலும் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-21T04:40:32Z", "digest": "sha1:I5P4XSCNQMC4WYSWI7VY6LG7HVOIFRSY", "length": 13877, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோழன் செங்கணான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்��ிய தொன்மையான சான்றுகளாகும். திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது.\n2 செங்கணான், கணைக்கால் இரும்பொறை போர்க்களமும் போர் முடிவும்\nநெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது 'ஏரோர் களவழி'. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது 'தேரோர் களவழி' [1] தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது. இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகே இருந்திருக்கலாம் எனக் கற்பனை செய்யப்படும் கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது. சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.\nசெங்கணான், கணைக்கால் இரும்பொறை போர்க்களமும் போர் முடிவும்தொகு\nபோர் 'திருப்போர்புறம்' என்னுமிடத்தில் நடைபெற்றதாகப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.[2]\nகளவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் என்னும் என்னும் ஊரில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றனர்.\nபுறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.\nகளவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்\nதிருநாறையூரைப்பற்றத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம்.\nசெங்கணானின் பகைவனுடைய யானைப்படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப்படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது. செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்தை, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் பரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப்போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார்.\nஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.\nநாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.\nசேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.\nசங்ககாலச் சோழன் செங்கணான் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் நடந்த போரில் சேரமான் கணைக்காலிரும்பொறையைக் கைதுசெய்து கொண்டுவந்து [[உறையூர்]]க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் வைத்தான். சிறைக் காவலர் காலம் தாழ்த்தித் தந்த தண்ணீரைப் பருகாமல் கணைக்காலிரும்பொறை தன்மானத்தை விளக்கும் பாடல் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிர் துறந்தான். சங்ககாலச் சோழரின் கடைசி அரசன் சோழன் செங்கணான். சங்ககாலச் சேரரின் கடைசி அரசன் கணைக்கால் இரும்பொறை. இவர்கள் காலம் கி.பி. 125-150\nகழுமலப் போரில் பிடிபட்ட கணைக்காலிரும்பொறையைப் புலவர் பொய்கையார் [[களவழி நாற்பது]] பாடிச் செங்கணானிடமிருந்து விடுவித்துக் கொண்டார். காலம் கி.பி. 400-க்குச் சற்று முன்பின். (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை தோன்றிய காலம்)\nசிவாலயங்கள் கட்டிய கோச்செங்கணான். காலம் கி.பி. 500-க்குச் சற்று முன்பின். (தேவாரம் தோன்றிய காலத்துக்குச் சற்று முன்)\nதலவிருட்சம் அமைத்த மன்னர் : தில்லைக்குத் தில்லை, மதுரைக்குக் கடம்பம், காஞ்சிக்கு மா, குற்றாலத்திற்க��க் குறும்பலா என்று ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு மரத்தை தலவிருட்சமாக அமைத்த மன்னர் கோச்செங்கணான் எனும் கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர்.[3]\nகோச் செங்கட் சோழ நாயனார்\n↑ தொல்காப்பியம் ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வெற்றி - தொல்காப்பியம், புறத்திணையியல் 17\n↑ திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக்கம் 37,38\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/12/ford-motor-decided-to-sell-gujarat-factory-016015.html", "date_download": "2019-09-21T04:44:17Z", "digest": "sha1:U7A6PZ4D5OPC5432F5HGTTKHZQLNYWBF", "length": 24027, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குஜராத் தொழிற்சாலை-ஐ விற்கும் போர்டு.. இனி இந்தியா செட் ஆகாது..! | Ford Motor decided to sell Gujarat factory? - Tamil Goodreturns", "raw_content": "\n» குஜராத் தொழிற்சாலை-ஐ விற்கும் போர்டு.. இனி இந்தியா செட் ஆகாது..\nகுஜராத் தொழிற்சாலை-ஐ விற்கும் போர்டு.. இனி இந்தியா செட் ஆகாது..\n48 min ago அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\n2 hrs ago பட்டைய கிளம்பும் இந்தியா.. டாப் 5 இடங்களில் நுழைந்தோம்..\n14 hrs ago இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\n15 hrs ago விவசாயிகளுக்கு பெரிய வங்கிகள் வேண்டுமா அல்லது கிராமங்களில் வங்கிக் கிளைகள் வேண்டுமா..\nNews ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...\nAutomobiles ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்\nTechnology ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த யுஎஸ் நேவியின் வைரல் வீடியோ.\nMovies எம்.ஜி.ஆரின் வள்ளல் குணம் அவர் ரத்தத்திலேயே கலந்திருந்தது-ஆர்.எம்.வீரப்பன்\nLifestyle சர்க்கரை நோய்க்கு இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போர்டு மோட்டார்ஸ், இந்தியாவில் ��ருக்கும் தனது குஜராத் மாநிலத்தில் இருக்கும் தொழிற்சாலையை மந்தமான வர்த்தகத்தின் காரணமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் இருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒருபக்கம் உற்பத்தியைக் குறைத்து வரும் நிலையில், போர்டு மோட்டார்ஸ் ஒரு தொழிற்சாலையே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபோர்டு மோட்டார்ஸ் இந்தியாவில் சென்னையிலும், குஜராத்திலும் கார் மற்றும் இன்ஜின் தயாரிப்புக்காகத் தொழிற்சாலையை வைத்துள்ளது. அதில் குஜராத் தொழிற்சாலையை விற்பனை செய்ய வெளிநாட்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஇந்நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு தான் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் மாபெரும் தொழிற்சாலையைக் குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் தொழிற்சாலையை அமைத்தது. சில முக்கிய நிர்வாக முடிவுகளால் தொழிற்சாலையை விற்பனை செய்யும் முடிவை போர்டு எடுத்துள்ளது.\nஇந்தத் தொழிற்சாலையில் வருடத்திற்கு 2,40,000 கார்களையும், 2,70,000 இன்ஜின்களையும் தயாரிக்க முடியும் அளவிற்குப் போர்டு நிறுவனம் இத்தொழிற்சாலையை வடிவமைத்துள்ளது. மார்ச் 2015ஆம் ஆண்டில் இருந்து தான் இத்தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கப்பட்டு உள்ளது. வெறும் 4 வருட காலத்திலேயே தொழிற்சாலை விற்பனை செய்யப்படும் நிலையில் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சோகத்தில் உள்ளனர்.\nசனந் தொழிற்சாலையில் போர்டு நிறுவனம் செடான் மாடல் ஆன Aspire மற்றும் ஹேட்ச்பேக் மாடலான பிகோ கார்களும் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் கார்கள் அனைத்தும் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகப் பயன்படுத்தப்பட்டது. சென்னை தொழிற்சாலையை உள்நாட்டு சந்தைக்குப் பயன்படுத்தி வந்தது போர்டு.\nபோர்டு நிறுவனத்தின் அமெரிக்கப் போட்டி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் போதுமான வர்த்தகத்தைப் பெற முடியாத காரணத்தினால் 2017இல் குஜராத் ஹாலோல் பகுதியில் இருந்த தொழிற்சாலையைச் சீன SAIC குழுமத்திற்கு விற்பனை செய்து விட்டு மொத்த இந்திய வர்த்தகத்தையும் மூடியது. இதேபோன்ற செயலை தான் போர்டு நிறுவனம் செய்து வருகிறது.\nஆனால் இதைப் போர்டு நிறுவனம் மறுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை ���டனுக்குடன் படிக்க\nஎண்டெவர் கார்களை திரும்பப் பெறும் ஃபோர்டு\nஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nசத்தியமா டீசல் கார் உற்பத்திய நிறுத்த மாட்டோம்.. விதிமுறைக்கு ஏற்ப புதுப்பிபோம்.. Ford உறுதி\nஇணைந்த கரங்கள்.. பொருளாதார முன்னேற்றத்தினை அதிகப்படுத்தவே.. மஹிந்திரா - ஃபோர்டு ஒப்பந்தம்\n5000 பேரை விட்டுக்கு அனுப்பும் Ford Motor.. 7000 பேரை வீட்டுக்கு அனுப்பும் Volkswagen..\n70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு\nராகுல் காந்தி சொல்லும் கதை.. கோகோ கோலா, மெக் டொனால்டு நிறுவனங்களுக்கு புதிய வரலாறு..\nசீனாவின் திடீர் முடிவால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி..\nஇந்திய கார் விற்பனை சந்தையை ஆளும் 3 நிறுவனங்கள்..\nபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களை தூக்கி சாப்பிட்ட டெஸ்லா..\nஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்கள் பணிநீக்கத்தில் அதிகம் பாதிக்கபடபோவது சென்னை தானாம்..\nகுடும்ப அரசியல் போல இது குடும்ப வியாபாரம்.. 113 வருடங்களாக உச்சத்தில் இருக்கும் போர்டு..\nஇது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்க.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க\nகுஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/how-many-nirbhayas-14-year-old-raped-teen-dies-delhi-258734.html", "date_download": "2019-09-21T04:42:25Z", "digest": "sha1:B5H37WGNYLYC65ILSFAABE2IOF33SKIH", "length": 17570, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் எத்தனை நிர்பயாக்களோ?: டெல்லியில் சீரழிக்கப்பட்ட தலித் சிறுமி பலி | 'How Many Nirbhayas?' 14-Year-Old Raped Teen Dies In Delhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் சனியின் சங்கடங்களைத் தீர்க்கும்\nநெல்லை அருகே வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. ரகசிய தகவல் கிடைத்ததாக தகவல்\nதலைமை நீதிபதி தஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்பு.. புதிய பொறுப்பு நீதிபதி நியமனம்\nகடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்\nAutomobiles ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்\nTechnology ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த யுஎஸ் நேவியின் வைரல் வீடியோ.\nMovies எம்.ஜி.ஆரின் வள்ளல் குணம் அவர் ரத்தத்திலேயே கலந்திருந்தது-ஆர்.எம்.வீரப்பன்\nFinance அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nLifestyle சர்க்கரை நோய்க்கு இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n: டெல்லியில் சீரழிக்கப்பட்ட தலித் சிறுமி பலி\nடெல்லி: டெல்லியில் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக திராவகம் போன்ற ஒன்று குடிக்க வைக்கப்பட்ட 14 வயது சிறுமி பலியாகியுள்ளார். இது குறித்து டெல்லி மகளிர் ஆணையம் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக கண்டித்துள்ளது.\nவடக்கு டெல்லியில் உள்ள புராரி பகுதியை சேர்ந்த 14 வயது தலித் சிறுமி தயாசங்கர் என்பவரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தயாசங்கரை கைது செய்தனர்.\nஇந்நிலையில் பலாத்கார வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்றபோது சிறுமி மீண்டும் கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு, ஆசிட் போன்ற ஒன்றை கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கப்பட்டுள்ளார்.\nஆசிட் போன்ற பொருளால் சிறுமியின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிக��ச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிர் இழந்தார்.\nசிறுமி பலியானது குறித்து அறிந்த டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவால் மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பு பற்றி மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇன்னும் எத்தனை நிர்பயாக்கள் டெல்லிக்கு தேவை நாம் அனைவருமே அடுத்த நிர்பயா சாகும் வரை சும்மா காத்திருக்கிறோம் என்று மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி கோபத்தில் கொந்தளித்துள்ளார்.\nநிர்பயா இறந்த உடன் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு படையை உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது வேதனையை அதிகரிக்கிறது என்று ஸ்வாதி கூறியுள்ளார். மேலும் சிறுமியின் வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வடக்கு டெல்லி டிசிபிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேர்தல் அதிகாரிகள்- செய்தியாளர்கள் சந்திப்பு.. நாங்குநேரி, விக்கிரவாண்டிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெருசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா\nஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் பாடம்.. அசத்தல் தகவல்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/naked-skydiver-plays-violin-during-jump-294348.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T04:37:26Z", "digest": "sha1:ILFSR7VNIONR3AOXEV5MZ7CIPAYVQD75", "length": 16607, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒட்டுதுணியில்லாமல் விமானத்தில் இருந்து குதித்தபடியே வயலின் வாசித்த இசை கலைஞர் | Naked skydiver plays violin during jump - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் சனியின் சங்கடங்களைத் தீர்க்கும்\nநெல்லை அருகே வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. ரகசிய தகவல் கிடைத்ததாக தகவல்\nதலைமை நீதிபதி தஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்பு.. புதிய பொறுப்பு நீதிபதி நியமனம்\nகடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்\n''தினகரனை தலைவராக ஏற்க முடியலை.. வெளியேறிட்டேன்''- மகிளா காங். அப்சரா ரெட்டி பேட்டி\nAutomobiles ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்\nTechnology ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த யுஎஸ் நேவியின் வைரல் வீடியோ.\nMovies எம்.ஜி.ஆரின் வள்ளல் குணம் அவர் ரத்தத்திலேயே கலந்திருந்தது-ஆர்.எம்.வீரப்பன்\nFinance அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nLifestyle சர்க்கரை நோய்க்கு இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒட்டுதுணியில்லாமல் விமானத்தில் இருந்து குதித்தபடியே வயலின் வாசித்த இசை கலை���ர்\nசிட்னி: ஆஸ்திரேலியன் இசைக் கலைஞர் ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக விமானத்தில் இருந்த நிர்வாணமாக வயலின் வாசித்தபடியே குதித்தார்.\nபிறந்தோம், வளர்ந்தோம் என்றில்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும் என்று இம்மண்ணில் பிறந்த அனைவரும் கருதுகின்றனர். அந்த வகையில் ஏராளமான சாகசங்களையும் செய்கின்றனர்.\nசில நமக்கு ஆச்சரியத்தையும் சில சாகசங்கள் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தும். எனினும் பிறந்த நாளை கொண்டாடுவதில் கூட சாகசம் செய்ய வேண்டுமா கொண்டாடினால் என்ன தவறு என்கிறீர்களா கொண்டாடினால் என்ன தவறு என்கிறீர்களா\nஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் க்ளென் டொனிலி (30). அவர் வயலின் இசை கலைஞர். அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்தநாளாம். இதை சாகசமாக கொண்டாட வேண்டும் என்று டொனிலி கருதினார்.\nஇதைத் தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நியூ சௌத் வேல்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென இருக்கையைவிட்டு எழுந்த டொனிலி, தான் அணிந்திருந்த துணிகளை விலக்கினார்.\nடொனிலி உடம்பில் ஒட்டு துணியில்லாததை கண்ட சக பயணிகள் அதுவும் பெண் பயணிகள் அச்சமடைந்தனர். விமானம் 15,000 அடி உயரத்தில் அதாவது 4,570 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.\nஇதைத் தொடர்ந்து காப்ஸ் ஹார்பர் நகரில் பாதுகாப்புக்காக அணியப்படும் தோல்வாரைத் தவிர வேறு எதையும் அணியாமல், தனது வயலினுடன் விமானத்தில் இருந்து டொனிலி குதித்தார். அப்போது மிகவும் பிரசித்தி பெற்ற ஹேப்பி பர்த்டே பாடலை வாசித்தபடியே குதித்தார்.\nதனது சாகசம் குறித்து டொனிலி கூறுகையில், வானத்தில் இருந்து குதிக்கும்போது எனக்கு உண்டாகும் பயமும் பதற்றமும், பிறர் முன்பு ஆடைகளைக் களையும்போதும் உண்டானது. அவற்றில் இருந்து மீண்டு வர இன்னும் நான் முயன்று வருகிறேன் என தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடைட்டானிக் மூழ்கும்போது வாசிக்கப்பட்ட வயலின் ரூ. 9 கோடிக்கு ஏலம்\nடைட்டானிக் கப்பல் மூழ்கிய போது இசைக்கப்பட்ட வயலின் ஏலம்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nபுறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமாக யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமா���ம்.. டெல்லியில் திடுக்\nவைஃபை வைப்பதற்குள் இவ்ளோ களேபரமா.. அமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஅய்யா, சாமீ.. நடுவானில் விமானத்தில் பிச்சை எடுத்த ஆசாமி... ஷாக் வீடியோ\nஎதிர்ப்பு எதிரொலி.. ஏர் - இந்தியாவை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது\nசூப்பர்.. நேருக்கு நேர் மோதும் படி சென்ற பயணிகள் விமானம்.. செங்குத்தாக கீழே பறந்து எஸ்கேப்\n13 கிலோ தங்கம்.. துபாயிலிருந்து துப்பட்டாவில் அசால்ட்டாக கடத்தி வந்த பெண்.. சென்னையில் கைது\nஅமெரிக்க விமான படைத்தளத்திற்குள் காரை ஓட்டிச் சென்ற இந்தியர்.. சிலிண்டர்களில் மோதி மரணம்\nவிமானத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம்.. டிராய் பரிந்துரை\nவாவ் டைவ்.. மலையிலிருந்து விமானத்திற்குள் குதித்த வீரர்கள்.. எல்லாம் டெக்னாலஜி வித்தைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviolin aeroplane வயலின் விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=145&page=4&sortid=1", "date_download": "2019-09-21T05:28:42Z", "digest": "sha1:UZISRYMSYQYO2JYIWNU7OOSZJ6RBSV5T", "length": 43075, "nlines": 117, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\n2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டிய விகடனின் காலக் கண்ணாடி அந்தப் புத்தகம் என்றால் மிகையில்லை அந்தப் புத்தகத்துக்கு வாசகர்களாகிய உங்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை எண்ணி மகிழ்ச்சியும் பிரமிப்பும் அடைந்த அதே வேளையில், உங்களில் பலர் தெரிவித்திருந்த ஒரு நியாயமான ஆதங்கத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ‘ஒவ்வோர் ஆண்டும் நடந்த முக்கியச் சம்பவங்களை ஆனந்த விகடன் எப்படி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது என்பதை ‘காலப் பெட்டகம்’ புத்தகம் மூலம் தெரிந்துகொண்டோம். ஆனால், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக... முக்கிய சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு துளியளவே படிக்கக் கிடைத்தது. உதாரணமாக, தமிழ் சினிமாவின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ படத்துக்கு கல்கி எழுதிய விமர்சனத்தில் ஆரம்பச் சில வரிகள்தான் எங்களுக்குப் படிக்கக் கிடைத்தன. அந்த வரிகளைப் படித்ததுமே, Ôஇந்த விமர்சனக் கட்டுரையை முழுமையாகப் படிக்க மாட்டோமாÕ என்று அடக்க முடியாத பேராவல் உண்டாகிவிட்டது. எனவே, அடுத்த முறை புத்தகம் வெளியிடும்போது, இதை மனத்தில் கொண்டு, அந்தக் காலத்தில் விகடனில் வெளியான சினிமா, அரசியல் மற்றும் சமூகக் கட்டுரைகளை அதிகம் குறைக்காமல், முடிந்தால் முழுமையாக எங்களுக்குப் படிக்கக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று உங்களின் எண்ணத்தை கடிதம், இ-மெயில் உள்ளிட்ட அனைத்து தகவல் பரிமாற்றச் சாதனங்களின் மூலம் எங்களிடம் தெரிவித்துள்ளீர்கள். இதோ, அது நிறைவேறுகிறது - இந்தப் பொக்கிஷத்தில் அந்தப் புத்தகத்துக்கு வாசகர்களாகிய உங்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை எண்ணி மகிழ்ச்சியும் பிரமிப்பும் அடைந்த அதே வேளையில், உங்களில் பலர் தெரிவித்திருந்த ஒரு நியாயமான ஆதங்கத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ‘ஒவ்வோர் ஆண்டும் நடந்த முக்கியச் சம்பவங்களை ஆனந்த விகடன் எப்படி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது என்பதை ‘காலப் பெட்டகம்’ புத்தகம் மூலம் தெரிந்துகொண்டோம். ஆனால், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக... முக்கிய சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு துளியளவே படிக்கக் கிடைத்தது. உதாரணமாக, தமிழ் சினிமாவின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ படத்துக்கு கல்கி எழுதிய விமர்சனத்தில் ஆரம்பச் சில வரிகள்தான் எங்களுக்குப் படிக்கக் கிடைத்தன. அந்த வரிகளைப் படித்ததுமே, Ôஇந்த விமர்சனக் கட்டுரையை முழுமையாகப் படிக்க மாட்டோமாÕ என்று அடக்க முடியாத பேராவல் உண்டாகிவிட்டது. எனவே, அடுத்த முறை புத்தகம் வெளியிடும்போது, இதை மனத்தில் கொண்டு, அந்தக் காலத்தில் விகடனில் வெளியான சினிமா, அரசியல் மற்றும் சமூகக் கட்டுரைகளை அதிகம் குறைக்காமல், முடிந்தால் முழுமையாக எங்களுக்குப் படிக்கக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று உங்களின் எண்ணத்தை கடிதம், இ-மெயில் உள்ளிட்ட அனைத்து தகவல் பரிமாற்றச் சாதனங்களின் மூலம் எங்களிடம் தெரிவித்துள்ளீர்கள். இதோ, அது நிறைவேறுகிறது - இந்தப் பொக்கிஷத்தில் காந்தி முதல் ஜெயலலிதா வரை, டி.பி.ராஜலட்சுமி முதல் ஐஸ்வர்யா ராய் வரை, நௌஷாத் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை... இப்படி, அரசியல், சினிமா, ஆன்மிகம், இசை, நடனம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் அந்தந்த காலகட்டத்தில் ஆனந்த விகடனின் பங்களிப்பை அதே சுவையோடும் ரசனையோடும் தொகுத்துக் கொடுத்துள்ளோம். லக்ஷ்மி, ஜெயகாந்தன், சுஜாதா... என ஸ்டார் ரைட்டர்களின் சிறுகதைகளும் உண்டு. உங்கள் ரசனையும், தேடலும்தான் இந்தப் பொக்கிஷத்தில் மின்னும் அத்தனை மணிகளுக்கும் ஆதாரம்\nby டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் த.ராமர்\nஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்தது. சமீப காலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய புரிதல் அதிகரித்து இருப்பது உண்மைதான். ஆனாலும் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். அதற்குப் பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் த.ராமர் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த ‘இந்தியா கையேடு’ பெரிதும் உதவும். ஐ.ஏ.எஸ். தேர்வு என்பது பல பகுதிகளை உள்ளடக்கியது. அதில் ஒரு பகுதியான இந்தியாவைப் பற்றி முழுமையாக இந்த நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது. இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசமைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், கலை, இலக்கியம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே தொகுப்பாகத் தந்துள்ளார்கள் நூல் ஆசிரியர்கள். 2013-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் ஐ.ஏ.எஸ். முதல் கட்டத் தேர்வில் இந்தியா பற்றிக் கேட்கப் பட்ட பல வினா - விடைகள், விளக்கத்தோடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்குத் தாயாராகி வரும் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் தயாராகப்போகும் பள்ளி மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். புத்தகங்கள் வாங்குவதற்கு செய்யும் செலவு... எதிர்கால வெற்றிக்கும் அறிவுக்குமான முதலீடு\nby திருமதி. ரூபியாஜோதி பாலச்சந்தர்\nகல்வி மனித அறிவு வளர்ச்சியின் வித்து. எளிமை, கடினம், பொருள், கருத்து, விளக்கம், உரை, பாடல், கேள்வி ஆகிய பல நுண் கூறுகளைக் கொண்டது. இவையே தொடக்கக் கல்வி முதல் பட்டப் படிப்புகளை வரை நினைவாற்றல், அறிவாற்றல், செயல்திறன், பகுத்தறிவு, ஆளுமை போன்ற தனித்திறன் வெளிப்படுத்தும் நுண்ணறிவைக் கொடுக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான பல வழிகாட்டி நூல்களை விகடன் பிரசுரம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவை கல்வி தொடர்பாக - கல்வி சார்ந்த பல நூல்கள் வெளிவந்து கல்வியின் வளர்ச்சிக்கு உரமாகியிருக்கின்றன. அதன் வரிசையில், TRB, SERT, TET, NET, SLET ஆகிய போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு உற்ற வழிகாட்டியாக வெளிவந்திருக்கிறது இந்த ‘கல்வியியல் கையேடு’ நூல். மேற்கண்ட தேர்வுகளை எழுதுவோருக்கு எல்லா வகையிலும் துணை நிற்கக்கூடியதாக இந்த நூல் விளங்கும். மேலும், B.Ed., M.Ed., கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் உபயோகப்படும் விதத்தில் இந்த நூல் அமைந்திருக்கிறது. இதனோடு பல்வேறு போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினா விடைகளையும், கல்வி பற்றிய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும், கல்வி சார்ந்த வாழ்வியல் விளக்கங்களையும் தன்னகத்தே கொண்டு களஞ்சிய தொகுப்பாக அமைக்கப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். நீங்கள் தெரிவு செய்து எழுதும் தேர்வுகளில் வெற்றியடையும் உத்தி இதனுள் கொட்டிக்கிடக்கிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nby டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன், எஸ்.நடராஜ சுப்பிரமணியன்\nதமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தே தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நூல் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். நாம் வெளியிட்டுள்ள பல போட்டித் தேர்வு நூல்களை எழுதியுள்ள டாக்டர் சரவணன் அவர்கள், இந்த நூலையும் அவரது குழுவோடு சேர்ந்து எழுதியுள்ளார். பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய அரசமைப்பு, நடப்பு நிகழ்வுகள், உளவியல், காவல்துறை நிர்வாகம் மற்றும் சட்டங்கள் என்ற பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். துறை சார்ந்தவர்களுக்காக காவல்துறை அமைப்பு, காவல்துறை ��ிர்வாகம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சான்றுச் சட்டம், இந்திய குற்ற நடைமுறைச் சட்டம் ஆகிய பகுதிகள் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பம்சம். பொதுப்பிரிவினருக்கான 2007 மற்றும் 2010-ம் ஆண்டு வினாத்தாள்களும், துறை சார்ந்தவர்களுக்கான 2010-ம் ஆண்டு வினாத்தாளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விடைகளோடு விளக்கங்களையும் கொடுத்திருப்பது தேர்வர்களுக்கு அதிக பயன் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இரு மொழிகளிலும் தேர்வு வினாக்கள் தரப்பட்டுள்ளதோடு சட்டப்பிரிவுகள் குறித்த குறிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரப்பட்டுள்ளன. காவல்துறைப் பணியை லட்சியமாகக்கொண்ட பலருக்கும் காவல்துறை பற்றிய ஓர் அறிமுக நூலாகவும் காவல்துறை பணி சார்ந்த வேறு தேர்வுகளுக்கான கருவி நூலாகவும் இந்த நூல் பயன்படும் என்பது நிச்சயம்.\nடி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொது அறிவு\nby டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்தான் இந்தத் தேர்வை ஒரு காலத்தில் அதிக அளவில் எழுதுவார்கள். ஆனால் இப்போது பொறியியல் பட்டதாரிகளும் இந்த தேர்வை எழுதுகிறார்கள். போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் இந்த தேர்வுக்கான வினாத்தாள்களின் தரமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. எனவே தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வுப் பாடத்திட்டப்படி படித்தாலும், பொது அறிவு பாடங்களை மிகவும் நுணுக்கமாக, ஆழமாகப் படிக்க வேண்டி இருக்கிறது. தேர்வுப் பாடத்தை நூறு சதவிகிதம் படித்திருந்தாலும் தேர்வு எழுதும்போது ஒருவித பதற்றம் ஏற்பட்டு வெற்றியை கோட்டை விட்டவர்கள் ஏராளம். படித்த பாடத்தை கேள்விக்கு தகுந்தாற்போல் ஞாபகப்படுத்தி பார்ப்பது, மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது பயத்தைப் போக்கி வெற்றியை எளிதாக்கும். அதிலும் முந்தைய டி.என்.பி.எஸ்.சி வினாக்களுக்கு திரும்பத் திரும்ப விடை எழுதிப் பார்க்கும்போது, வினாக்களின் அமைப்பு, அதன் போக்க��களை நன்கு புரிந்துகொண்டு குழப்பம் இல்லாமல் விடையளிக்க பயிற்சி கிடைக்கும். அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சொல்லும் முக்கிய ரகசியம் ‘மாதிரித் தேர்வுகளை எழுதிப் பாருங்கள்’ என்பதுதான். அதற்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாத்தாள்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் தந்திருக்கிறோம். அதற்கான விடைகளையும் தேவையான இடங்களில் விளக்கங்களையும் கொடுத்துள்ளோம். இந்த வினாக்களுக்கு விடை எழுதி பயிற்சி எடுக்கும்போது, தேர்வு எழுதும் நேர நிர்வாகத்தை கணித்து தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதுபோல உங்களின் தேர்வு திறத்தை நீங்களே சோதித்து, வெற்றிபெற இந்த டி.என்.பி.எஸ்.சி. ஒரிஜினல் வினாத்தாள் தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பட்டப்படிப்புத் தரத்தில் பல்வேறு துறைகளில் 2014, 2015, 2016 (ஜனவரி வரை) ஆண்டுகளில் கேட்கப்பட்ட 2,350 வினாக்கள் விடைகளுடன் இடம்பெற்றுள்ளன. பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்\nby டாக்டர் சங்கர சரவணன்\nமத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வினாத்தாள்கள் தயாரித்து வருகின்றன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளைக்கூட தமிழில் எழுதலாம் என்பது நடைமுறையில் இருக்கிறது. TNPSC - குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுக்காக ஏற்கெனவே ‘பொது அறிவுக் களஞ்சியம்’ என்கிற நூலை வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். போட்டித்தேர்வு எழுதுவோரிடம் இருந்தும், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது, TNPSC - குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்காக, பொதுத் தமிழ்ப் பாடத்தை மட்டுமே மையமாக வைத்து வெளிவந்திருக்கும் நூல்தான் இந்தப் ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’. தமிழ்ப் பாடங்களை எவ்வளவுதான் கரைத்துக் குடித்திருந்தாலும், ‘தேர்வு’ என்றவுடன் லேசான பயம் பற்றுவது இயல்பு. ஆனால், இந்த நூலைப் படித்தவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வுக் களத்தில் குதிக்கலாம். பத்தாம் வகுப்புத் தரத்திலிருந்து பட்டப்படிப்புத் தரம் வரை அமைந்த போட்டித் தேர்வு பொக்கிஷமான இந்த நூலில், பொதுத் தமிழ்ப் பாடத் திட்டம் பல்வேறு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டு, விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாதிரி வினா&விடை அளித்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழ்ப் பாடம் குறித்த அடிப்படை தொடங்கி, இலக்கணம் தொடர்பான ஒவ்வொரு வார்த்தைக்கும் உரிய விளக்கங்களோடு, இதுவரை வெளிவராத நுணுக்கமான தகவல்களையும், அழகிய தமிழில் பழகிய வார்த்தைகளைக் கொண்டு தொகுத்து எழுதியிருக்கிறார் டாக்டர் சங்கர சரவணன். ஆன்றோர்களும் சான்றோர்களும் பாராட்டும்படியாக அமைந்திருக்கும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் அத்தியாயம், தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள ஆர்வமாக உள்ள அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமன்றி, தமிழின் சுவைக்காகவும், தகவல்கள் அறியும் ஆர்வத்துக்காகவும் இந்த நூலைப் படிக்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறலாம். மொத்தத்தில் ஆசிரியர்கள், பள்ளி&கல்லூரி மாணவர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவருக்கும் பயனுள்ள ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’ இது\nby டாக்டர் சங்கர சரவணன்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-IIA தேர்வு எழுதுபவர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. TNPSC-ன் குரூப்-IIA தேர்வு மற்றும் குரூப்-II முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நூலாகத் தந்துள்ளார் டாக்டர் சங்கர சரவணன். 2013, 2014, 2015-ம் ஆண்டு குரூப்-II தேர்வு வினாத்தாள்கள்-விடைகளுடன், தேவையான இடங்களில் விரிவான விளக்கங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். மத்திய அரசின் நிதி ஆயோக், ஜன் தன் யோஜனா, பிரதமரின் முத்ரா வங்கி போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளும் தமிழ்நாடு தொலைநோக்கு-2023, உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2015 போன்ற விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட இறுதியில் கொடுத்துள்ள, பட்டப்படிப்பு தர பொது அறிவு பயிற்சி வினாக்கள், தேர்வு எழுதுகிறவர்கள் எளிதில் நினைவுகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பாகும். விருது மற்றும் பரிசு விவரங்கள் 2015 வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் 2015 அக்டோபர் வரை அப்டேட் ச���ய்யப்பட்டுள்ளது. வினா-விடைகளை தமிழ், ஆங்கிலத்தில் தந்திருப்பதோடு நூலின் இறுதியில் கலைச்சொல் அடைவும் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-IIA தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.\nஆங்கிலம் A to Z\n1800-களில் நடந்த தொழிற்புரட்சிக்குப் பிறகு, இங்கிலாந்து பேரரசு உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாற்றியது. ஆம், ஆங்கிலம் உலக மொழியானது. பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின. ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது. ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலம் இல்லாத இடமே இல்லை. தொடர்புமொழியில் ஆங்கிலமே முதலிடம் வகிக்கிறது. ஆக, ஆங்கிலம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதொன்று என்ற நிலையில் அதை எளிமையாக கற்க இந்த நூலில் வழிகாட்டுகிறார் பேராசிரியர் எஸ்.லாரன்ஸ் ஜெயக்குமார். முக்கிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணத்தோடு ஆங்கிலம் பேசும் முறை என ஆங்கிலப்பயிற்சி முறைகள் அற்புதமாக இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப்படிக்கும் வாசகர் நிச்சயம் ஆங்கில மேதாவியாக தன்னை மாற்றிக்கொள்வார் என்பது உறுதி. தமிழ் மூலம் ஆங்கிலத்தைக் கற்று, தகவல் தொடர்பில் அசத்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\nபொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும்\nby டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா\nயூ.பி.எஸ்.சி. மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் ஐந்தாவதாக வெளிவரும் நூல் இது. நடப்பு நிகழ்வுகளில் வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல் ��ொழில்நுட்பத் தகவல்களைத் தொகுத்து தந்துள்ளார்கள் டாக்டர் சங்கர சரவணன் & டாக்டர் ஆ.ராஜா. சமீபத்திய TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் ஒவ்வொரு அலகிலும் விடையோடு தரப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளின் குரூப்-I முதன்மைத் தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் தரப்பட்டுள்ளது, தேர்வர்களுக்குப் பயிற்சி செய்துகொள்ள உதவியாக இருக்கும். குறிப்பிட்ட சில பகுதிகளுக்குப் பயிற்சி வினாக்களும் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வின் முதல் கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று அனைத்துக்கும் பயன்படக் கூடிய வகையில் தயாரித்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சம். அண்மை ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் பெரும்பாலான அலகுகளில் இடம் பெற்றுள்ளது இந்த நூலின் கூடுதல் சிறப்பம்சம். போட்டித் தேர்வில் வெல்வதற்கு இது போன்ற நூல்கள் உங்களுக்கு உற்ற துணைவனாக இருக்கும்.\nby டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா\nவி.ஏ.ஓ. பதவி ஒரு சின்ன ஐ.ஏ.எஸ். அலுவலர் பதவிக்கு ஒப்பானது. ஒரு கிராமத்துக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் அந்தக் கிராமத்துக்குக் கொண்டு சேர்ப்பதும் கிராம மக்கள் வாழ்வில் உயர்வதற்கான கல்வி, வேலை வாய்ப்பு, நிலம் கொடுக்கல் வாங்கல் போன்ற பல விஷயங்களுக்கு ஆதாரமான பல சான்றிதழ்களை வழங்குவதும் அவரின் தலையாய பணி. வி.ஏ.ஓ. அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினால் நாடு ஊழலற்ற நாடாக உயரும். ஓர் அலுவலர் ஊழலற்றவராகத் திகழ வேண்டுமானால் அவர் அந்தப் பதவிக்கு வரும் விதமும் அவ்வாறே அமைய வேண்டும். தன் அறிவாலும் திறமையாலும் போட்டித் தேர்வை வெற்றி கொண்டு, வரும் ஒரு நல்ல அலுவலரால் ஊரும் நாடும் சிறக்கும். வி.ஏ.ஓ. தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் புதிய பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய பாடத் திட்டத்துக்கான பாடக் குறிப்புகளை முப்பருவ மற்றும் சமச்சீர் பாடப் புத்தகங்களிலிருந்தும் 2011-12ம் ஆண்டு வி.ஏ.ஓ. தேர்வு வினாக்களின் அடிப்படையிலும் இந்த நூலை டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா ஆகியோர் தொகுத்துத் தந்திருக்கின்றனர். குறிப்பாகக் கிராம நிர்வாகம், ஆப்டிட்யூட் ஆகிய புதிய பாடப் பகுதிகளுக்கான குறிப்புகள் நுட்பமாகத் தயாரிக்கப்பட்டு மாதிரி வினாக்களோடு தரப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். நடப்பு நிகழ்வுகளுக்கு 2013-14ம் ஆண்டு நாட்குறிப்புகளைப் பின்பற்றி தன்னறிவு சோதனை வினாக்கள் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க அலுவலராக வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296002", "date_download": "2019-09-21T05:37:54Z", "digest": "sha1:XYZBSNE3ZC57XSXQTQHX2W7V4AUBIR4K", "length": 18952, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| குடிநீர் கேட்டு ஐந்து கிராம மக்கள் மனு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் பொது செய்தி\nகுடிநீர் கேட்டு ஐந்து கிராம மக்கள் மனு\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு செப்டம்பர் 21,2019\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி செப்டம்பர் 21,2019\n பெரு நிறுவன வரி குறைப்பால் திடீர் ஏற்றம் செப்டம்பர் 21,2019\nஇன்று வகுப்பெடுக்கிறார் அமித்ஷா பா.ஜ., நிர்வாகிகளிடையே பரபரப்பு செப்டம்பர் 21,2019\nஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டை அணுக முடியவில்லையா: சுப்ரீம் கோர்ட் மறுப்பு செப்டம்பர் 21,2019\nராமநாதபுரம்:ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பொன்மாரி, தும்படைக்கான்கோட்டை, இருதயபுரம் உள்ளிட்ட 5 கிராமங்களில் பாலம் அமைக்கும் பணிக்காக குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்தியதை சரி செய்யாததால் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாக கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.\nமனுவில் கூறியிருப்பதாவது;பொன்மாரி கிராமத்தில் நெடுஞ்சாலை பாலம் அமைக்க தண்ணீர் வரத்தை நிறுத்தி குழாயை அப்புறப்படுத்தினார்கள். பாலம் பணி நிறைவடைந்த நிலையில், குழாயை இன்னும் சரி செய்யாததால் 5 கிராம மக்களும் குடிநீருக்கு அல்லல் படுகிறோம். சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை, என கூறியுள்ளனர்.\n*அடிப்படை வசதிகள் கோரி:திருவாடானை தாலுகா அரசத்துார் கிராமத்தில் குடிநீர், சாலை, மின்விளக்கு, மயான சாலை உள்ளிட்டவைகளும், செபஸ்தியார் கோயில், சிவன் கோயிலுக்கு செல்ல ரோடு வசதி இல்லை, இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, என அரசத்துார் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.\n*காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க:முதுகுளத்துார் தாலுகா திருவரங்கம் கிராமத்தில் கடந்த 40 நாட்களாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீர் வழங்கப்படவில்லை. பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை, பள்ளியில் படிக்கும் மாணவிகளும், பெண்களும் தண்ணீருக்காக வெளி ஊர்களுக்கு அலைகிறார்கள். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் தண்ணீரை தடங்கலின்றி வழங்க வேண்டும், என திருவரங்கம் கிராம மக்கள் மகளிர் மன்றம் சார்பில் மனு அளித்தனர்.\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1. பொதுத்தேர்வு உத்தரவை திரும்ப பெற வேண்டும்\n2. அரசு கல்லுாரி சுற்றுச்சுவர் கட்டும் பணி\n5. இலவச மருத்துவ முகாம்\n1. துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அறிக்கை\n2. விரிவுரையாளர் பணி எதிரான வழக்கு தள்ளுபடி\n3. சாயல்குடியில் உலா வரும் மாடுகளால் தொல்லை\n4. ராமேஸ்வரத்தில் 8 பேரை கடித்து குதறிய வெறி நாய்\n5. பள்ளி மேற்கூரையை சீரமைப்பதில் தொய்வு\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த ���ுறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Director-Backyaraj-Releases-Mahendrans-Solli-Thantha-Vaanam-Book", "date_download": "2019-09-21T04:42:04Z", "digest": "sha1:KTOWU6VNT7QWWSQZ3C6Q22QZDZHIRAFZ", "length": 10662, "nlines": 274, "source_domain": "chennaipatrika.com", "title": "மகேந்திரன் நினைவு நூல் 'சொல்லித் தந்த வானம்' வெளியீடு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்:...\nவிஜய்டிவி புகழ் காமெடியன் ராமர்-சஞ்சனா கல்ராணி...\nவிறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர்...\n‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படத்திற்கு சர்வதேச விருது\nவிஜய்டிவி புகழ் காமெடியன் ராமர்-சஞ்சனா கல்ராணி...\nவிறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர்...\n‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படத்திற்கு சர்வதேச விருது\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nபிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்ஸை...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nபிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்ஸை...\nவிஜய் பட நாயகிக்கு எதிராக ஐநாவில் புகார் அளித்த...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nமகேந்திரன் நினைவு நூல் 'சொல்லித் தந்த வானம்' வெளியீடு\nமகேந்திரன் நினைவு நூல் 'சொல்லித் தந்த வானம்' வெளியீடு\n'��ொல்லித் தந்த வானம்' மகேந்திரன் நினைவு நூலை கே பாக்யராஜ் வெளியிட்டார்\nமறைந்த யதார்த்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நினைவைப் பற்றிப் பேசுகிற நூல் 'சொல்லித் தந்த வானம்' . இந்த நூலை அருள்செல்வன் பலரது அனுபவங்களைத் தொகுத்து எழுதி இருக்கிறார். இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று எளிமையாக நடைபெற்றது .\nஅப்போது நூலை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் யார் கண்ணன் பெற்றுக் கொண்டார்.\nஇந்நிகழ்வில் இயக்குநர்கள் மனோஜ் குமார், மனோபாலா, ரமேஷ் கண்ணா, ஏ.வெங்கடேஷ் ,சண்முகசுந்தரம், லியாகத் அலிகான், சி.ரங்கநாதன், யுரேகா ,கவிஞர் விவேகா ,பின்னணிக் குரல் கலைஞர் ஹேமமாலினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\n\"நோட்டா\" திரைப்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின்...\n\"நோட்டா\" திரைப்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு விவரம்.....................\nகூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும்...\nகூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-09-21T04:44:08Z", "digest": "sha1:YEVW5V53HNJU6YXYHZILYBCISNJMC3V4", "length": 72421, "nlines": 387, "source_domain": "madhimugam.com", "title": "சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் நிதின் கட்கரி உறுதி | Madhimugam", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் நேர்மையான காவலருக்கும், ஊழல்வாதிக்கும் இடையிலான போட்டி பிரதமர் மோடி\nமோடிக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைவோம்: ஆ.இராசா\nசென்னை விமானநிலையத்தில் 40கிலோ தங்கம் பறிமுதல்:வருமான வரிதுறை அதிரடி சோதனை\nநாகை அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பலி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரத்தில் 100 % வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு: 3000 பேர் பங்கேற்ற மனிதச் சங்கிலி\nநோபால் விவகாரத்தில் விதிகளை மீறியதால் தோனிக்கு 50 சதவீத அபராதம்\nபாகிஸ்தானின் காய்கறிச் சந்தையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் பலி\nராஜஸ்தான்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது பன்னாட்டு விமான சேவையை, ரத்து செய்திருக்கிறது\nதேர்தல் விதியை மீறியதாக அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு\nசேலம் சென்னை 8 வழி சாலை உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும்:நல்லகண்ணு\nபயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமாசடைந்த 351 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய கண்காணிப்பு குழு அமைத்தது பசுமை தீர்ப்பாயம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமத்தியில் வலிமையான ஆட்சி அமைய அதிமுகக்கு ஆதரவளிக்க வேண்டும்:எடப்பாடி பழனிசாமி\nபுயல் பாதித்தபோது வராத மோடி, தேர்தலுக்காக தமிழகம் வருகிறார்: மு.க. ஸ்டாலின்\nமக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவு\nதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி இன்று உரை\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 128 ரூபாய் குறைந்துள்ளது\nஅறந்தாங்கியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு திமுக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\n12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ல் வெளியாகும்:அரசுதேர்வுத்துறை அறிவிப்பு\nஇராமநாதபுரம் மாவட்ட்த்தைச் சேர்ந்த தேர்தல் பணி ஊழியர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் இன்று கைது\nஉத்தரபிரதேசம் மாநிலம், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல்\nராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி, காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு\nஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு,மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்\nஅறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டமான கருந்துளையின் முதல் புகைப்படம் வெளியீடு\n341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்கோரி வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன\nஅமரவாதி வாக்குச்சாவடியில் சந்திரபாபு நாயுடு, தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார்\nஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும்: பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவிப்பு\nவேலூர் ஆவின் நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் லிட்டர் பால் மோசடி\nமுதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் காலை 9 மணி நிலவரப்படி 11சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது\nதமிழிகத்தில் மொத்தம் உள்ள 67,720 வாக்குச்சாவடிகளில் 7,780பதற்றமானவை:சத்யபிரத சாகு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nதனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது: டோனி\nஜாலியன் வாலாபாக் படுகொலை:பிரிட்டன் அரசு வருத்தம்\nகோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது\nவிஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு\nஏழை மக்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்ந்த வேலை வழங்கப்படும்:மாயாவதி\nவரும் தேர்தலில் பா.ஜ ஆட்சி முடிவுக்கு வரும்: மம்தா பானர்ஜி\nஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களிக்க வேண்டும்: ஆணையர் சுனில் அரோரா வேண்டுகோள்\nதமிழகத்தில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் எத்தனை தடுப்பணைகள் கட்ட முடியுமோ அத்தனை கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி\nமோடி, எடிப்பாடி அரசுகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை பிரசாரம்\n91 மக்களவை தொகுதிகள், 4 மாநில சட்டசபை தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 8 ரூபாய் அதிகரித்துள்ளது.\nகாட்பாடியில் 11 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில், கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் முடியும் வரை பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடை\nஅ.தி.மு.க. க்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nஇஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ வெற்றி\nபிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது\nபிரதமர் மோடியின் பேச்சு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nமகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு\nஅமேதியில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்\nமெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்:மு.க.ஸ்டாலின்\nதிருவள்ளூர் வாகனச் சோதனையில் 175 கிலோ தங்கம் பறிமுதல்\nஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரிக்கு,விமானிகள் சங்க வழக்கறிஞர் நோட்டீஸ்\nரபேல் போர் விமான வழக்கில், சீராய்வு மனுக்களை ஆய்வு செய்யக்கூடாது: மத்திய அரசு கோரிக்கை: உச்சநீதிமண்றம் மறுப்பு\nகொல்கத்தாக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக பயங்கரவாதத்தின் தலைமை அமெரிக்கா ஈரான் அதிபர் ரவுஹானி குற்றச்சாட்டு\nஉடல் நலக்குறைவு காரணமாக குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nதர்மபுரியில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம்: கமலஹாசன்\nவிவசாயிகளை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, தேர்தல் வந்தவுடன் விவசாயிகளை பற்றி கவலைப்படுகிறார்: உதயநிதி\nமோடி ராமர் கோவில் கட்டாதது ஏன்\nதமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்:ஆணையம் அறிவிப்பு\nமாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், பா .ஜ.க எம்.எல்.ஏ சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்\nகாங்கிரஸ் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்: கே.எஸ். அழகிரி\nசிறு குறு தொழில்களின் நலனுக்காக ஜி.எஸ்.டி.வரி எளிமையாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி\nஇந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் திமுக எதிரிஅல்ல;மு.க.ஸ்டாலின்\nஆந்திரா, தெலுங்கான, உத்தரபிரதேசம் மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது\nநதிகள் இணைக்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது: நடிகர் ரஜினிகாந்த்\nகருணாநிதியின் நினைவிடத்திற்கு இடம் கொடுக்காத அதிமுக,அவரதுமறைவையும் கொச்சை படுத்துகின்றனர்: மு.க.ஸ்டாலின்\nவாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம்:சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல்:தேர்தல் ஆணையம்\nபாஜகவுக்கு நாட்டில் இட��் இல்லை என்பதை வரும் தேர்தலில் மக்கள் உணர்த்த வேண்டும்: கனிமொழி\nதாழம்பூர் கல்லூரியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் ஆங்கில பயிற்சி:சூடானை சேர்ந்த ஆசிரியர், அதிகாரிகள் கலந்துகொண்டனர்\nபாஜகவுக்கு சாதகமாக கள நிலவரம் இனி மாறும் தமிழிசை சௌந்தரராஜன்\nகாவி அணிந்த பாஜகவினர்,வெள்ளை உடை அணிவதாக; கரு. பழனியப்பன்\nஎடப்பாடி பழனிசாமி நாவடக்கத்துடன் பேச வேண்டும்:திருச்சி சிவா எச்சரிக்கை\nதிருவண்ணாமலை அருகே கர்ப்பிணி உயிரிழந்த்தற்கு தவறான சிகிச்சையே காரணம்:உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்\nகோவை அருகே கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாகக்கூறி பொது மக்கள் முற்றுகை\nபாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nதங்கத்தின் விலைபவுன் ஒன்றுக்கு 24 ரூபாய் அதிகரித்துள்ளது\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு மோடி விதிகளை மீறி சலுகை அளித்துள்ளார்\nதிருவள்ளூர் அருகே 80லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்\nசென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன\nஈரான் நாட்டின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி\nபட்டக் காடுகளில் அனுமதியின்றி தீ வைப்பவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்:வனஆர்வலர்கள் கோரிக்கை\nமக்களவைத் தேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற வேண்டும்: திருமுருகன் காந்தி\nநிஜாமாபாத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு\nமுதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது\nஆப்கானிஸ்தானில் 100 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளுக்கான தேர்வு விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும்:ராகுல் காந்தி\nமுதல்வரின் காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி இருந்த 17 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்\nமக்களவை தொகுதிகளில் மட்டுமல்ல சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்:பிரேமலதா விஜயகாந்த்\nகோவையில் 1 கோடியே 76 லட்சம் பணம்,துப்��ாக்கி உள்ளிட்டவை பறிமுதல்\nவெள்ளை காகிதத்தில் கருப்பு மையால் அச்சிடபட்ட ஜவுளிகடை விளம்பரம்,பாஜக தேர்தல் அறிக்கை: கே எஸ் அழகிரி\nகோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர்,சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது\nசென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கம் பறிமுதல்\nஉடுமலை அணையில் தவறி விழுந்த தாயும் மகனும் பலி\nமாலத்தீவு தேர்தல்: முன்னாள் அதிபர் முகமது நஷீத் கட்சி வெற்றி\nவிவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும்:பாஜக தேர்தல் அறிக்கை\nவிஜய் மல்லையாவின் கோரிக்கையை பிரிட்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்தது\nவாக்கு இயந்திர ஒப்புகைச்சீட்டில் 5 சதவீதத்தை எண்ண வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇந்தியா பெற்றுள்ள முன்னிலை ஏழுமலையான் அருளால் தொடர வேண்டும்:யோகி ஆதித்யநாத்\nடிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஒவ்வொரு போட்டியிலும் ஏற்படும் தோல்விக்கு நொண்டிசாக்கு சொல்ல முடியாது: விராட் கோலி\nமதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது\nகடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து:உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலை உடைப்பு:வைகோ கண்டனம்\nதமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஅதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளது: ஓ. பன்னீர்செல்வம்\nதேர்தல் செலவின சிறப்பார்வையாளர் மதுமகாஜன் திடீர் டெல்லிக்கு பயணம்\nஇந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது: இந்திய கம்யூனிஸ்ட் சுதாகர் ரெட்டி\nபொள்ளாச்சியில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 104 ரூபாய் அதிகரித்துள்ளது\nகோவை மாணவி படுகொலை, கோபத்தை ஏற்படுத்துகிறது:கமல்ஹாசன்\nமத்தியில் நி���ையான ஆட்சி அமைய தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தானின் கருத்து: இந்தியா மறுப்பு\nஅனைவருக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nமத்தியில் அரசு அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும்: மம்தா பானர்ஜி\nபாரதிய ஜனதா அதனுடைய வெறுப்பு அரசியலால் தோல்வி அடையும்:மாயாவதி\nமுதன்முறையாக தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கி: இந்திய ராணுவத்தில் இணைப்பு\nதேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை\nஜம்மு-காஷ்மீர், நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு தடை: எதிர்க்கட்சிகள் கண்டனம்\nஇந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: ஷா மெஹ்மூத் குரைஷி\nதமிழிசை, தாமரையை சாக்கடையில் நட்டால் எப்படி மலரும் -கே.எஸ். அழகிரி\nகிறித்துவ வன்னியர்களை எம்பிசி பட்டியலிலும்,கிறித்துவ ஆதிதிராவிடர்களை எஸ்சி பட்டியலிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக முதல்வர் உறுதி\nமேல்மருவத்தூரில் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு பங்காரு அடிகளார் வழங்கினார்\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அஞ்சல் வாக்கு பதிவு தொடங்கியது\nமக்களுக்கு வாக்குறுதி அளிக்கும்போது தீவிர ஆலோசனை செய்யப்படும்:கே. எஸ் அழகிரி\nசென்னையில் அகில இந்திய சேவல் கண்காட்சி நடைபெற்றது\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய 2 குண்டு வெடிப்பில் 3 பேர் பலி\nஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி ஈரோடு வ.உ.சி பூங்காவில் வாக்கு சேகரித்தார்\nதேர்தல் நாளில் அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்:சத்ய பிரதா சாஹு\nதிருவண்ணாமலை அருகே 4 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் சிக்கின: தேர்தல் படையினர் அதிரடி சோதனை\nதூத்துக்குடியில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை,கூடுதல் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது: சந்திப் நந்தூரி\nஇந்தோனேசியாவில் இன்று காலை நிலநடுக்கம்\nபிரதமர் மோடி,ராகுல், தேனியில் பிரசாரம்: தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு\nமத்தியப்பிரதேச முதல் அமைச்சரின் அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nகோவையில் மாணவி கொலை செய்யப்பட���ட வழக்கில் உறவினர் ஒருவர் கைது\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக வங்கியின் புதிய தலைவர் டேவிட் மால்பாஸ்\nபொதுப்பட்டியல் கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்ற பாஜக முயற்சி: துணைவேந்தர்கள் குற்றச்சாட்டு\nநூறு சதவிகிதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு\nமத்திய மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது: ஆ.இராசா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்: குஷ்பு உறுதி\nமத்திய மாநில ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி விட்டது: கனிமொழி\n மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்தில் இன்று பிரச்சாரம்\nஅதிமுக தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது:ஓ. பன்னீர்செல்வம்\nராகுல் காந்தி, 6000 ரூபாய் உதவித் திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது:மு.க.ஸ்டாலின்\nதங்கம், வெள்ளி விலை நிலவரம்\nஅப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்\nநடுத்தர மற்றும் சராசரி மக்கள் மீது காங்கிரஸ் அரசு வரிச்சுமையை ஏற்றாது:ப.சிதம்பரம்\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.105 கோடி பணம் பறிமுதல்\nஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு வயலில் கச்சா எண்ணெய் கசீவு\nசத்ருகன் சின்கா பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nபிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nயுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து\nவலிமையான இந்தியாவை உருவாக்க, நாடு முழுவதும் தாமரையை மலர செய்ய வேண்டும் பிரதமர் மோடி\nஇலங்கை ராணுவத்துடன் தமிழர்கள் நட்புணர்வு கொண்டுவுள்ளனர்: சிறிசேனா\nவிவசாயி நாட்டை ஆளலாம் விஷவாயு நாட்டை ஆளலாமா: மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக ஆட்சியை சாரும்:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதிருவள்ளூர் அருகே கடலில் மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியுள்ளது\nஆம்பூர் அருகே ஏற்பட்ட விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் பலி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்தில் லாபமடைந்தது யார்\nஆந்திர முன்னாள் ��ுதல்வர் என்.டி ராமாராவின் மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு\nசைத்ர நவராத்திரி வட மாநிலங்களில் காளி கோவில்களில் மக்கள் வழிபாடு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது\nதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், திமுகவையாராலும் அழிக்க முடியாது: ஸ்டாலின்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சென்னையில் காலமானார்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என உறுதி:எடப்பாடி பழனிசாமி\nசேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தின் வழக்கு: திங்கட்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n360 இளைஞர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை ஆய்வு மையம்\nகோவையில் நர்சிங் கல்லூரிகளுக்கு நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் கன்னியாகுமாரி,தஞ்சை மாவட்ட அணிகள் வெற்றி\nசிலம்பொலி செல்லப்பனார் மறைவு வைகோ இரங்கல்\nகோவை அருகே 149 கிலோ தங்க கட்டி பறிமுதல் : பறக்கும்படையினர் அதிரடி சோதனை\n2018-ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி நடத்திய சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் வெளியீ டு\nமோடியால் மீண்டும் பிரதமராக முடியாது, அதற்கான மனமாற்றம் மக்களிடம் வந்து வந்துவிட்டது: கமல்ஹாசன்\nப.ஜ.க தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என்றுத் தகவல்\nதமிழகத்திற்கு விரைவில் 150 கம்பெனி ராணுவ வீரர்கள் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அ.தி.மு.க. துணை நிற்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமே மாதம் முதல் மாதந்தோறும் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்\nதெங்கு,கன்னட மக்களுக்கு ‘யுகாதி’ வாழ்த்துக்களை முதலமைச்சர் தெரிவித்தார்\nமத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டும் என்ற உறுதியை மக்கள் ஏற்றுள்ளனர்: மு.க.ஸ்டாலின்\nவரதட்சணை விவகாரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடியவர் கைது\nஎதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்குவது அனைவரது கடமை: ஆவடியில் சர்வதேச கருத்தரங்கம்\nராகுல் காந்தி அமேதி தொகுதியில் வரும் 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்\nஎதிர்கட்சிகளை குறிவைத்து வருமானவரி சோதனை நடத்துகின்றனர்: சந்திரபாபு நாயுடு\nபாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nமக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7 ஆம் தேதி வெளியாகிறது\nபிரதமர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்: காங்கிரஸ் முடிவு\nடெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12ந் தேதி வரை நீட்டிப்பு\nசட்டீஸ்கரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது\nதமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கு இந்தியா நாடு கடத்துகிறது என்ற ஐநாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது\nவிடைத்தாள் மாற்றம் முறைகேடுகளில் ஈடுபட்டால் மாணவர்களின் பொறியியல் பட்டம் ரத்து செய்யப்படும்;அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது\nஎத்தியோப்பியா,இந்தோனேசியாவில் நடந்த விமான விபத்துகளில் 346 பேர் உயிரிழந்ததற்கு போயிங் நிறுவன தலைமை அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார்\nடெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.\n‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது\nஒவொருவரின் திறனை கண்டறிந்து அதற்கான பணிகள் வழங்கப்படும்; நடிகர் கமல்ஹாசன்\nபண பலத்தைத் தடுக்க தீவிரம் காட்ட வேண்டு தமிழக அதிகாரிகள், அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nராணுவ பயன்பாட்டிற்காக, 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு\nவறுமை கோட்டு கீழுள்ளவர்களுக்கு நிதிஉதவி, அதிமுகவின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nதேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்\nதேர்தலுக்கு பின் மத்தியில் கூட்டணி ஆட்சி தான் அமையும் எனத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்\nசாய்வாலா இப்போது சவுக்கிதார் என்று பிரசாரத்தை மாற்றிக்கொண்டு பி��தமர் மோடி மக்களை முட்டாளாக்கி வருகிறார்; மம்தா பானர்ஜி விமர்சனம்\nகட்சியை விட நாடு தான் முதன்மையானது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்\nசிறுபான்மையினருக்கு எதிரான எந்த முயற்சியையும் அதிமுக இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும்;முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி\nஜம்மு காஷ்மீர் தேர்தலில் பெரியளவிலான தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் ; உளவுத்துறை எச்சரிக்கை \nஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கப்படும்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகள் வர தூத்துக்குடியில் அனுமதிக்கமாட்டோம் என திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nகூடலூரில் பட்டபகலில் வாக்காளருக்கு அதிமுகவினர் பரிசு பொருட்கள் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்\nசென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம்; சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்\nதிருப்பதியில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் இன்று தரிசனம் செய்தார்\nபாகிஸ்தான் விமானம் ஒன்றை பஞ்சாப் மாநிலத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்ப படையினர் சுட்டு வீழ்த்தினர்\nசெமஸ்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில், 132 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது; அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு\nஇந்திய ராணுவம் மோடியின் படை என்று கூறியது குறித்து விளக்கம் கேட்டு உ.பி. முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது\nசேலம் அருகே தேர்தல் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளது\nபுதுச்சேரி அரசை செயல்படவிடாமல் பிரதமர் மோடியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் தடுப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக விசாரிக்கிறது; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் பூஜ்யம் புள்ளி இரண்டு, 5சதவீதம் குறைப்பு\nதமிழகத்தில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது;வானிலை ஆய்வு மையம் தகவல்\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை தோற்கடித்தது\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்க ஐ.நா. சபையில் தாக்கல் செய்துள்ளது\nரயில் மூலம் பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து ரயில்வே காவல்துறையினர் பயணிகளின் உடமைகளை தீவிர தணிக்கைக்கு உட்படுத்தினர்\nநாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்; அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\nநன்னிலம் அருகே பல்வேறு கட்சிலிருந்து தொண்டர்கள் விலகி மதிமுக- வில் இணைந்துள்ளனர்\nராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில் வயநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன\nபிரதமர் மோடியும் அவரது தலைமையிலான மத்திய அரசும் காலாவதியாகிவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாடி உள்ளார்\nஅதிமுகவை யாராலும் அழிக்க முடியாது; தமிழக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்\nஇந்திய ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி கட்டி காப்பாற்றுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்\nதன் மீது எந்த வழக்கு போட்டாலும் எந்த நீதிமன்றத்தில் சந்திக்க தயார்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று உற்சாகத்துடன் உள்ள சென்னையின் வெற்றிநடைக்கு தடை போடுமா மும்பை\nஅமெரிக்கா ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள அதிபர் டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது\nநமோ டிவியை தொடங்க அனுமதி அளித்தது எப்படி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கேள்வி\nடிக் டொக் செயலியை பயன்படுத்த தடை ; உச்சநீதிமன்றம் உத்தரவு\nமதுரை அருகே கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான 47 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்\nஇந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை, அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது\nதமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியை சீர்குலைக்க எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்\nஇந்தியாவிற்கு 24 எம் எச் 60 ரக பன்முகத்தன்மை கொண்ட ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்\nபாகிஸ்தானுக்கு பொருளாதார அமைப்பு தடை விதிக்க சர்வதே நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது\nமக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும்; மு.க.ஸ்டாலின்\nபசுமை பட்டாசு என்றால் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்\nதமிழகத்தில் திமுக அலை வீசுகிறது என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nமத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அம்முக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nபியானோ இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு இசை அஞ்சலி செலுத்தினார்\nமக்கள் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்\nதீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தினால் பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா தயார்:மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nமுந்தைய கால கட்டத்தில் ஆட்சியில் செய்த சாதனைகளுக்கு நிகரான சாதனைகளை தேர்தலில் வெற்றி பெற்றால் திமுக நிகழ்த்திக் காட்டும்: மு.க.ஸ்டாலின்\nதிரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவு:வைகோ இரங்கல்\nதொழிற்சங்க முன்னோடி எம்.எல்.எப். ஜார்ஜ் மறைவு: வைகோ இரங்கல்\nகிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் டி.ஜி.மாதையன் மறைவு: வைகோ இரங்கல்\nமக்களவை தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிடுகிறது\n1460 கோடி மதிப்புள்ள பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது\nவாழ்நாள் முழுவதும் எளிமைக்கு இலக்கணமாக விளங்கியவர் மகேந்திரன்: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nசீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்\nமதுராந்தகத்தில் காவல்துறையினர் தேர்தல் பாதுகா��்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்\nபொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பற்ற காவல்துறை முயற்சி என நக்கீரன் கோபால் குற்றம் சாட்டியுள்ளார்\nஇந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்\nசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திமுக ஆட்சியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nதமிழும் தேசிய மொழியாக இருக்கலாம் : பொன்.ராதாகிருஷ்ணன்\nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nவரி குறைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை\nGST வரி விதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது : ஜெயக்குமார்\nஉலகம் முழுவதும் குழந்தைகள் பள்ளி புறக்கணிப்பு போராட்டம்\nசேலம் – சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் நிதின் கட்கரி உறுதி\nசென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.அத்துடன் இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை எட்டு வாரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து சேலத்தில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று கூறினார். சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் பேசி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனவும் . கடலில் வீணாக கலக்கு கோதாவரி நதியின் உபரி நீரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இந்த திட்டம் முதலில் தொடங்கப்படும் எனவும், இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின��� தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் நிதின்கட்கரி தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டத்தில் முத்ல அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஉலகின் மிகப்பெரிய விமானம்: தனது முதல் பயணத்தை நிகழ்த்தி புதிய சாதனை\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை ஓய்கிறது: அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள்\nமீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்-மேதா பட்கர்\nபொது விநியோகத் துறை என்பது மிகவும் வலிமையாக உள்ளது\nராஜிவ் கொலை வழக்கில் 7 பேரையும் தமிழக ஆளுநர் விடுதலை செய்யாதது வருத்தமளிக்கிறது: துரைமுருகன்\nதமிழும் தேசிய மொழியாக இருக்கலாம் : பொன்.ராதாகிருஷ்ணன்\nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nவரி குறைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை\n2019 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு: ஜூன் 16ல் இந்தியா – பாக்., மோதல்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97466", "date_download": "2019-09-21T05:16:02Z", "digest": "sha1:5NAKVVMCXHDSYHWOUUQBPLGGAJJN5ZU4", "length": 6138, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "பிரிட்டன் கப்பலை பிடிக்க நினைத்த ஈரான் –", "raw_content": "\nபிரிட்டன் கப்பலை பிடிக்க நினைத்த ஈரான் –\nபிரிட்டன் கப்பலை பிடிக்க நினைத்த ஈரான் –\nவளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇரானின் இந்த நடவடிக்கைகள் “சர்வதேச சட்டத்திற்கு முரணானது” என்று அவர் கூறியுள்ளார்.தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகைய முயற்சி எதையும் எடுக்கவில்லை என்று இரான் தெரிவித்திருக்கிறது.\n��ரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை சேர்ந்ததாக நம்பப்படும் படகுகள் வளைகுடாவுக்கு வெளியே ஹோர்முஸ் நீரிணைக்குள் நகர்ந்து கொண்டிருந்ததை, பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை நெருங்கி, நிறுத்த முயற்சித்தன என்று தெரிவிக்கப்படுகிறது.\nமிகப்பெரிய போர் வெடிக்கும் – ஈரான் எச்சரிக்கை\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் – ஐவர் உயிரிழப்பு 50 பேர் படுகாயம்\nஈரான் எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nஈரான் எண்ணெய் டேங்கர் விவகாரம்: யார் ஆதரவு காட்டினாலும் தடை -அமெரிக்கா\nமிகப்பெரிய போர் வெடிக்கும் – ஈரான் எச்சரிக்கை\nசௌதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: ஆதாரத்தை வெளியிட்டது செளதி - இரான் மீது\nசவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தியது யார் ஆதாரம் இல்லை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-21T04:36:24Z", "digest": "sha1:VRRJJUGJICJ74CQUH3D7MC6KWXVRMRZO", "length": 11146, "nlines": 117, "source_domain": "www.envazhi.com", "title": "வழக்கு | என்வழி", "raw_content": "\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nஅனைத்துமே பொய்யான குற்றச்சாட்டுகள்.. மான நஷ்ட வழக்கு தொடர்வேன்\nஅனைத்துமே பொய்யான குற்றச்சாட்டுகள்.. மான நஷ்ட வழக்கு...\nலிங்கா தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் படம் இல்லையாம்.. – அட.. என்னா ஒரு கண்டுபிடிப்பு\nலிங்கா தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் படம் இல்லையாம்.. –...\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி வைகோ வழக்கு\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை உத்தரவை ரத்து செய்யக்...\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் சட்டப்படி குற்றம் அல்ல – உச்ச நீதிமன்ற தீர்ப்பு ம���ழு விவரம்\nகுஷ்புவின் கருத்தை எதிர்க்க விரும்பியோர் அதேபோல ஊடகத்தையே...\nஆ ராசா பற்றி செய்தி வெளியிட ஜூவிக்கு தடை\nஆ ராசா பற்றி செய்தி வெளியிட ஜூவிக்கு தடை\nநடிகர் ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு\nநடிகர் ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=145&page=4&sortid=2", "date_download": "2019-09-21T04:41:00Z", "digest": "sha1:CGL76RW2ZSLIT2XJQ2YU7RQKQZ5DOXVC", "length": 49547, "nlines": 117, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஇன்றைய இளைஞர்கள் சவாலான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அரசு வேலை வாய்ப்பு என்பது இளைய சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கனவாக இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் ஊதியத்தை எந்த அளவுக்குக் கொட்டிக் கொடுத்தாலும் அரசுப் பணி மீதான ஆர்வம் யாருக்கும் குறையவில்லை. அதனால்தான் ஆயிரக்கணக்கில் இருக்கும் அரசுப் பணிகளுக்காக லட்சக்கணக்கிலான இளைஞர்கள் போட்டி போட்டு தேர்வு எழுதுகிறார்கள். மிகப் பெரிய எண்ணிக்கையில் இருந்து மிகச் சிலரையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நம் அரசு, அதற்கேற்றபடி கேள்விகளைக் கேட்கும் விதத்திலும், தேர்ந்தெடுக்கும் பக்குவத்திலும் மிகுந்த கவனம் காட்டுகிறது. வெறுமனே மனப்பாடம் செய்துகொண்டு தேர்வுக்குப் போய் மதிப்பெண் பெறுவது இனி சாத்தியம் இல்லாதது. தேர்வுத்துறை சமீபகாலமாகத் தேர்ந்தெடுக்கும் கேள்விகளில் பாடத்திட்டத்தின் பங்களிப்பு மிகுதியாக இருக்கிறது. 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் இருந்தே நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனை நுட்பமாக உணர்ந்து மிகச் சரியான முறையில் பொதுத் தமிழ்க் கேள்விகளை எதிர்கொள்ளும் விதமாக இந்த நூல் உருவாக்கப்பட்டு உள்ளது. எல்லாத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை இப்போது கட்டாயமாக்க��்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளுக்காக நாம் படிப்பதற்கும் போட்டித் தேர்வுகளுக்கு நாம் படிப்பதற்கும் வித்தியாசம் அதிகம். அந்த நுட்பத்தை இந்த நூல் உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்தும். பாடத்திட்டங்களில் இருந்து எப்படி கேள்விகள் எடுக்கப்படுகின்றன ஒரே கேள்வியை எப்படி மாற்றிக் கேட்பார்கள் ஒரே கேள்வியை எப்படி மாற்றிக் கேட்பார்கள் மிக முக்கிய வினாக்கள் எவை மிக முக்கிய வினாக்கள் எவை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய விவரங்கள் எவை என்கிற அத்தனை விதமான கேள்விகளுக்கும் இந்த நூல் வழிகாட்டுகிறது. தமிழக அரசுத் துறை சார்ந்த எந்தத் தேர்வாக இருந்தாலும் அதில் மிக முக்கியமான பகுதியாக பொதுத் தமிழ் இடம்பெறும். பொதுத் தமிழில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றரை மதிப்பெண் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்களில் பாதி தமிழுக்கே ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பொதுத் தமிழில் கவனம் செலுத்தினால் சுலபமாக அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பொதுத் தமிழுக்கான இலக்கணம், செய்யுள், உரைநடைப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி-பதில்கள், பயிற்சிக்கான கேள்விகள் என அற்புதமான தொகுப்பாக மிளிர்கிறது இந்த நூல். உங்களின் வெற்றிக்கு விகடன் பிரசுரத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்\nby டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன், எஸ்.நடராஜ சுப்பிரமணியன்\nதமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தே தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நூல் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். நாம் வெளியிட்டுள்ள பல போட்டித் தேர்வு நூல்களை எழுதியுள்ள டாக்டர் சரவணன் அவர்கள், இந்த நூலையும் அவரது குழுவோடு சேர்ந்து எழுதியுள்ளார். பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய அரசமைப்பு, நடப்பு நிகழ்வுகள், உளவியல், காவல்துறை நிர்வாகம் மற்றும் சட்டங்கள் என்ற பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். துறை சார்ந்தவர்களுக்காக காவல்துறை அமைப்பு, காவல்துறை நிர்வாகம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சான்றுச் சட்டம், இந்திய குற்ற நடைமுறைச் சட்டம் ஆகிய பகுதிகள் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பம்சம். பொதுப்பிரிவினருக்கான 2007 மற்றும் 2010-ம் ஆண்டு வினாத்தாள்களும், துறை சார்ந்தவர்களுக்கான 2010-ம் ஆண்டு வினாத்தாளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விடைகளோடு விளக்கங்களையும் கொடுத்திருப்பது தேர்வர்களுக்கு அதிக பயன் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இரு மொழிகளிலும் தேர்வு வினாக்கள் தரப்பட்டுள்ளதோடு சட்டப்பிரிவுகள் குறித்த குறிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரப்பட்டுள்ளன. காவல்துறைப் பணியை லட்சியமாகக்கொண்ட பலருக்கும் காவல்துறை பற்றிய ஓர் அறிமுக நூலாகவும் காவல்துறை பணி சார்ந்த வேறு தேர்வுகளுக்கான கருவி நூலாகவும் இந்த நூல் பயன்படும் என்பது நிச்சயம்.\nஅரசுப்பணி என்பது குதிரைக்கொம்பாக இருந்த காலம் மலையேறிவிட்டது. ஆயிரக்கணக்கான பணியிடங்களைப் போட்டித் தேர்வுகளின் மூலமாகவே நிரப்ப இருக்கிறது அரசு. வரும் காலங்களில் அரசு நிறுவனங்களில் காலியாகும் பணியிடங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அதனால், முறையாகப் படித்து அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றால் அரசுப் பணி நிச்சயம் சாத்தியம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது, விழுந்து விழுந்து படித்தால் மட்டும் போதாது. தேர்வு நுட்பம் அறிந்து, எத்தகைய கேள்விகளுக்கு ஒவ்வொரு தேர்வுகளின் போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சமீப காலங்களில் நடந்தப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பாடத் திட்டங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஆறாம் வகுப்பிலிருந்து 12&ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதன்படி கணிதப் பாடத்தின் அனைத்துவிதமான கேள்வி பதில்களும் இந்த நூலில் சீராகத் தொகுத்து வழங்கப்பட்டு இருக்கிறது. அதிகமாகக் கேட்க வாய்ப்பிருக்கும் கேள்விகளைச் சரியாக அனுமா��ித்து, அவற்றைச் சரியாக வரிசைப்படுத்தி இருக்கிறார் நூல் ஆசிரியர். கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்கும் நூதனம் அறிந்து, அதன் அடிப்படையிலான கேள்வி & பதில்களையும் தொகுத்திருப்பது தனிச்சிறப்பு. பாடத் திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல் இளைய தலைமுறையினரின் கணித அறிவைத் திறம்பட மேம்படுத்தி, போட்டித் தேர்வுகளுக்கு ஆகச்சிறந்த உறுதுணையாக விளங்கும். மாதிரித் தேர்வுக்காகப் பயிற்சி வினாக்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூல் TNPSC - GROUP II, GROUP IV, UPSC - CSE, TET,VAO உள்ளிட்ட எல்லாவிதப் போட்டித் தேர்வுகளுக்கும் மிக எளிமையான வழிகாட்டியாக விளங்கும் என்பது நிச்சயம்\nby டாக்டர் சங்கர சரவணன்\nமத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வினாத்தாள்கள் தயாரித்து வருகின்றன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளைக்கூட தமிழில் எழுதலாம் என்பது நடைமுறையில் இருக்கிறது. TNPSC - குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுக்காக ஏற்கெனவே ‘பொது அறிவுக் களஞ்சியம்’ என்கிற நூலை வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். போட்டித்தேர்வு எழுதுவோரிடம் இருந்தும், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது, TNPSC - குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்காக, பொதுத் தமிழ்ப் பாடத்தை மட்டுமே மையமாக வைத்து வெளிவந்திருக்கும் நூல்தான் இந்தப் ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’. தமிழ்ப் பாடங்களை எவ்வளவுதான் கரைத்துக் குடித்திருந்தாலும், ‘தேர்வு’ என்றவுடன் லேசான பயம் பற்றுவது இயல்பு. ஆனால், இந்த நூலைப் படித்தவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வுக் களத்தில் குதிக்கலாம். பத்தாம் வகுப்புத் தரத்திலிருந்து பட்டப்படிப்புத் தரம் வரை அமைந்த போட்டித் தேர்வு பொக்கிஷமான இந்த நூலில், பொதுத் தமிழ்ப் பாடத் திட்டம் பல்வேறு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டு, விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாதிரி வினா&விடை அளித்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழ்ப் பாடம் குறித்த அடிப்படை தொடங்கி, இலக்கணம் தொடர்பான ஒவ்வொரு வார்த்தைக்கும் உரிய விளக்கங்களோடு, இதுவரை வெளிவராத நுணுக்கமான தகவல்களையும், அழகிய தமிழில் பழகிய வார்த்தைகளை��் கொண்டு தொகுத்து எழுதியிருக்கிறார் டாக்டர் சங்கர சரவணன். ஆன்றோர்களும் சான்றோர்களும் பாராட்டும்படியாக அமைந்திருக்கும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் அத்தியாயம், தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள ஆர்வமாக உள்ள அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமன்றி, தமிழின் சுவைக்காகவும், தகவல்கள் அறியும் ஆர்வத்துக்காகவும் இந்த நூலைப் படிக்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறலாம். மொத்தத்தில் ஆசிரியர்கள், பள்ளி&கல்லூரி மாணவர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவருக்கும் பயனுள்ள ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’ இது\nby டாக்டர் சங்கர சரவணன்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை மேற்கோள் காட்டுவதும் உண்டு. ஏனென்றால் புத்தக ‘ஸ்கோப்’பைத் தாண்டிய ஆனால், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கும். மேற்கொண்டு இருக்கும் விஷயங்களைப் பாடுபட்டுச் சேகரிக்க வேண்டும். ஆனால், இந்தப் புத்தகம் அனைத்தையும் மொத்தமாகத் தருகிறது. இந்திய வரலாறு பண்பாடு ஆகியவற்றைப் பற்றி போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலை அறியப் பயன்படும் வகையிலும் அந்தக் குறிப்பிட்ட விஷயங்களை அங்கங்கே தேடிக்கொண்டு இருக்காமல், ஒரே இடத்தில் தொகுத்து இந்தப் புத்தகத்திலேயே அனைத்து விஷயங்களும் வரிசைவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, சிந்து சமவெளி நாகரிகம், பண்டைத் தமிழகம், பௌத்தம், சமணம், பேரரசுகளின் தொடர்ச்சி, டெல்லி மொகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, நேரு யுகம், இந்திரா யுகம் என அனைத்து விஷயங்களும் சின்னஞ்சிறு குறிப்புகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. பண்பாட்டுப் பகுதியிலும் இந்து மத நூல்களில் தொடங்கி, பக்தி இயக்கம், ராமாயணம், மகாபாரதம், தமிழர் பாரம்பரியம், கலாசாரம், சங்கத் தமிழ், தமிழ் நூல்கள், தற்கால இலக்கியம், நுண் கலைகள் என அனேக விஷயங்கள் அ��ங்கியிருக்கின்றன. அவ்வப்போது எடுத்துப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு ஆழ்ந்து படிக்கவும் தேவையான ஒரு நூல்\nby டாக்டர் சங்கர சரவணன்\nகுரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் பண்பாடும், இந்திய அரசமைப்பு, இந்தியப் பொருளாதாரம், இந்திய விடுதலைப் போராட்டம், திறனறிதலும் அறிவுக்கூர்மையும் மற்றும் பொதுத் தமிழில் இலக்கணமும், இலக்கிய வரலாறும் மற்றும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகிய பாடங்களுக்கான விளக்கங்களைக் கொண்ட நூலாகத் தந்திருக்கிறார்கள் டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் ஆ.ராஜா. இலக்கணம், இலக்கியம் அமைந்த பொதுத் தமிழ் பாடப் பயிற்சி வினாக்கள் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் ஆர்வலர்களுக்கும் பெருந்துணையாக அமையும். ஒவ்வொரு பகுதியிலும் தன்னறிவுச் சோதனை வினாக்களுடன் அவற்றுக்கு விடைகளைக் கொடுத்திருப்பதும் தேவையான இடங்களில் பயிற்சி வினாக்களைக் கொடுத்திருப்பதும் தேர்வு எழுதுவோருக்கு மிகுந்த பயன் அளிக்கும். தகவல்கள் அனைத்தும் 2015 செப்டம்பர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். மேலும் 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள்களை இந்நூலின் இறுதியில் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-4 தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெறுகிற ஒரு மாணவன் கல்லூரியில் சராசரி மதிப்பெண் வாங்கக்கூட தடுமாறும் நிலை. காரணம், தனக்குத் தகுந்த படிப்பு எது என்பதை அந்த மாணவன் அறியாததுதான். எதில் சாதிக்க முடியும் என்பதை மாணவர்கள் உணரத் தவறுவதும், பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை மாணவர்களின் மீது திணிப்பதுமே இத்தகைய திண்டாட்டத்துக்கு வழிவகுக்கின்றன. இன்றைய நவீன உலகில் மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல், புள்ளியியல், விண்வெளியியல், பொருளாதாரம், சட்டம், விவசாயம், அழகியல்... என எத்தனையோ விதமான படிப்புகள் உள்ளன. நம் விருப்பத்துக்கு ஏற்ப, நம் கனவுக்குத் தகுந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு - நேற்றைய தலைமுறைக்கு வாய்க்காத வரம் இன்றைய மாணவர்களின் மடியில் சம்மணமிட்டு அமர்ந்து இருக்கிறது. +2 முடித்த பிறகு நமக்கான சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கத் தேவையானது நிதானமான யோசனை. நமக்கான கோர்ஸ் எது, அதனை சிறப்பாக வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் எவை என்பதை எல்லாம் ஆராய்ந்து மேற்படிப்பைத் தொடர்வதே சிறந்தது. அதற்காகவே பிரத்யேக முயற்சியுடன் பா.சந்திரமோகன் எழுதி இருக்கும் ஆக்கபூர்வ வழிகாட்டி இந்த நூல். பொறியியல், மருத்துவம் தொடங்கி சகலவிதமான படிப்புகள் குறித்தும், அதற்கேற்ற கல்லூரிகள் குறித்தும் நூலாசிரியர் விரிவாக எழுதி இருப்பது ஒவ்வொரு மாணவனையும் விரல் பிடித்து அழைத்துச் செல்லும் சேவைக்கு நிகரானது. மாணவர்கள் மட்டும் அல்லாது பெற்றோர்களும் படித்து, தக்க துணையாகக் கைகொள்ள வேண்டிய புத்தகம் இது. கிராமப்புற மாணவர்களை மனதில்கொண்டு, அவர்களுக்கு எளிதில் விளங்கும் வண்ணம், எத்தகையப் படிப்புகளுக்கு எதிர்காலம் உண்டு என்பதையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அனைவரும் படிக்கவேண்டிய பயனுள்ள துணைவன் இந்தப் புத்தகம்\nடி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொது அறிவு\nby டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்தான் இந்தத் தேர்வை ஒரு காலத்தில் அதிக அளவில் எழுதுவார்கள். ஆனால் இப்போது பொறியியல் பட்டதாரிகளும் இந்த தேர்வை எழுதுகிறார்கள். போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் இந்த தேர்வுக்கான வினாத்தாள்களின் தரமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. எனவே தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வுப் பாட��்திட்டப்படி படித்தாலும், பொது அறிவு பாடங்களை மிகவும் நுணுக்கமாக, ஆழமாகப் படிக்க வேண்டி இருக்கிறது. தேர்வுப் பாடத்தை நூறு சதவிகிதம் படித்திருந்தாலும் தேர்வு எழுதும்போது ஒருவித பதற்றம் ஏற்பட்டு வெற்றியை கோட்டை விட்டவர்கள் ஏராளம். படித்த பாடத்தை கேள்விக்கு தகுந்தாற்போல் ஞாபகப்படுத்தி பார்ப்பது, மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது பயத்தைப் போக்கி வெற்றியை எளிதாக்கும். அதிலும் முந்தைய டி.என்.பி.எஸ்.சி வினாக்களுக்கு திரும்பத் திரும்ப விடை எழுதிப் பார்க்கும்போது, வினாக்களின் அமைப்பு, அதன் போக்குகளை நன்கு புரிந்துகொண்டு குழப்பம் இல்லாமல் விடையளிக்க பயிற்சி கிடைக்கும். அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சொல்லும் முக்கிய ரகசியம் ‘மாதிரித் தேர்வுகளை எழுதிப் பாருங்கள்’ என்பதுதான். அதற்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாத்தாள்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் தந்திருக்கிறோம். அதற்கான விடைகளையும் தேவையான இடங்களில் விளக்கங்களையும் கொடுத்துள்ளோம். இந்த வினாக்களுக்கு விடை எழுதி பயிற்சி எடுக்கும்போது, தேர்வு எழுதும் நேர நிர்வாகத்தை கணித்து தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதுபோல உங்களின் தேர்வு திறத்தை நீங்களே சோதித்து, வெற்றிபெற இந்த டி.என்.பி.எஸ்.சி. ஒரிஜினல் வினாத்தாள் தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பட்டப்படிப்புத் தரத்தில் பல்வேறு துறைகளில் 2014, 2015, 2016 (ஜனவரி வரை) ஆண்டுகளில் கேட்கப்பட்ட 2,350 வினாக்கள் விடைகளுடன் இடம்பெற்றுள்ளன. பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்\nby டாக்டர் க.விஜயகார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்.\nசாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய முடியும் உங்கள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள் உங்���ள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள் உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம் உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம் இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும் ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும் எளிதாக எப்படி விடையளிக்கலாம்’ போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இந்த நூலாசிரியரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான விஜயகார்த்திகேயன். அற்புத டிப்ஸ்களையும் அள்ளி வழங்கி இருக்கிறார். தன்னுடைய தேர்வு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் அற்புதமான நடையில் வடித்துத் தந்துள்ளார். இந்திய ஆட்சிப் பணிக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளத் துணிந்தவர்களுக்கு, சாதிக்க துடிப்பவர்களுக்கு சத்துள்ள நம்பிக்கை டானிக் இந்த புத்தகம். படியுங்கள்... அதிகாரத்தை எட்டிப் பிடியுங்கள்.\nby டாக்டர் சங்கர சரவணன்\nபோட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. ஆயிரம் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள். எனவே, இந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, புரிதலுடன் கூடிய படிப்பும் பயிற்சியும் அவசியம் தேவை. போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரத்யேகமாக ‘போட்டித் தேர்வு களஞ்சியம்’ வரிசையில் புத்தகங்கள் வெளியிடத் தீர்மானித்தோம். அந்த வரிசையில் ‘இந்திய அரசமைப்பு’ முதல் புத்தகமாக வெளிவருகிறது. TNPSC-யின் புதிய பாடத்திட்டப்படி இந்த நூலைத் தொகுத்துள்ளார், நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். இதில் இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள், அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மத்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநில நிர்வாகம், தேர்தல் ஆணையம், சட்டத்துறை, உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட நிர்வாகம் போன்ற நிர்வாகரீதியிலான அமைப்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிழிறிஷிசி குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் கேட்கப்பட்ட இந்திய அரசமைப்பு தொடர்பான வினாக்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு, தேவையான இடங்களில் விடைகளுடன் உரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சம். சமச்சீர், முப்பருவக் கல்வி பாடநூல்களை அடிப்படையாகக்கொண்ட புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பம்சம். மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நூலின் இறுதியில் கலைச் சொற்களும் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வோர் இந்திய குடிமகனும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷப் புத்தகம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/excluding-online-tender-live-tenderthe-live-tender-shocking-mk-stalin", "date_download": "2019-09-21T05:45:12Z", "digest": "sha1:44L7BA34OEUNDOY6DDMWGKRRD5LYCVBH", "length": 20994, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆன்லைனை தவிர்த்து நேரடி டெண்டரில் எடப்பாடி!! நேரடி டெண்டர் அதிர்ச்சியளிக்கிறது- ஸ்டாலின் அறிக்கை | Excluding online tender in live tender!The live tender is shocking- MK STALIN | nakkheeran", "raw_content": "\nஆன்லைனை தவிர்த்து நேரடி டெண்டரில் எடப்பாடி நேரடி டெண்டர் அதிர்ச்சியளிக்கிறது- ஸ்டாலின் அறிக்கை\nதிமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“ஆன்லைன் டெண்டருக்குப் பதில்”, தன் சொந்த மாவட்டமான சேலம் உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைத்துறையின் “கட்டுமானம் மற்றும் பராமரிப்பு” வட்டார அலுவலகங்களில், டெண்டர்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். “நெடுஞ்சாலைத்துறையில் இணையவழி டெண்டர் இருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை” என்ற முதலமைச்சர் இப்போது, “ஆன்லைனை” தவிர்த்து விட்டு, டெண்டர்களை நேரடியாகப் பெறுவது அதிர்ச்சியளிக்கிறது.\nதமிழக நெடுஞ்சாலைகள் துறையில் உள்ள சென்னை “பராமரிப்பு மற்றும் கட்டுமான” வட்டார அலுவலகத்தில் 70 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள 03.09.2018 ஆம் தேதியிட்ட டெண்டரும், இதே வட்டார அலுவலகத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான 21.08.2018 ஆம் தேதியிட்ட டெண்டரும், சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகத்தில் 140 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள 20.08.2018-ஆம் தேதியிட்ட டெண்டரும் “ஆன்லைனில் பெறப்படாமல்”, நேரடியாக டெண்டர் படிவங்கள் கொடுக்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகு நேரடியாகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் பெறப்படுகிறது.\nஊழலின் ஊற்றுக்கண் முதலமைச்சரின் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை அலுவலகத்திலிருந்தே துவங்கி, தமிழகம் முழுவதும் பரவி, துர்நாற்றம் வீசும் விதத்தில் பாய்ந்தோடிக் கொண்டிருப்பதை, இந்த முறைகேடு வெளிப்படுத்தியுள்ளது.\nதனது சம்பந்தி பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களுக்கு 3120 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களைக் கொடுத்து, “ஊழலின்” முகத்துவாரமாக பதவியிலிருக்கும் முதலமைச்சர், தன் கீழ் உள்ள லஞ்ச ஊழல் தடுப்புத் துறையை வைத்து “மகனுக்கு ஒப்பந்தம் கொடுப்பதிலோ” “சம்பந்திக்கு ஒப்பந்தம் கொடுப்பதிலோ” என்ன தவறு இருக்கிறது என்று வாதாட வைக்கிறார். உறவினர்களுக்கு டெண்டர்களை வழங்கக்கூடாது; கான்டிராக்டுகளை வழங்குவதில் மிக உயர்ந்த நெறிமுறைகளைக் (high standard of ethics) கடைப்பிடிக்க வேண்டும்; மோசடி மற்றும் ஊழல்களில் (Fraud and Corruption) ஈடுபடக்கூடாது; ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு ஊழல் நடவடிக்கைகள் (Corrupt Practice), மோசடி நடவடிக்கைகள் (Fraudulent Practice), கூட்டுச்சதி நடவடிக்கைகள், (Collusive Practice) அதிகார துஷ்பிரயோகம் செய்து நிர்பந்தம் செய்யும் நடவடிக்கைகள் (Coercive Practice) போன்றவற்றில் உலக வங்கி நிதியுதவி பெறுவோர் ஈடுபடக் கூடாது என்ற உலக வங்கியின் “ஊழல் எதிர்ப்பு விதிகளை” எல்லாம் மீறி தனது மகன், சம்பந்தி இருக்கும் நிறுவனங்களுக்கு சகட்டு மேனிக்கு உலக வங்கி நிதியுதவியில் உள்ள டெண்டர்களைக் கொடுத்து ஊழல் புரிந்து வருகிறார்.\nஉலக வங்கியின் “ஊழல் எதிர்ப்பு விதிகளை” கடைப்பிடிக்காவிட்டால், தமிழகத்திற்கு கிடைக்கும் நிதியுதவியே கிடைக்காமல் போய் விடும் என்பது தெரிந்தும், தனது உறவினர்களுக்காக பொது வாழ்வில் நேர்மையைத் தொலைத்து விட்டு தடுமாறும் ஒரு முதலமைச்சரின் அவல நிலைமை, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான தலைகுனிவு. இதனால் தமிழகத்திற்கு உலக வங்கி அளிக்கும் நிதியுதவி நிறுத்தப்பட்டு, ஒட்டுமொத்த வளர்ச்சியே நிலைகுலைந்து போகும் மிகப்பெரிய ஆபத்தில் தமிழகத்தை கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.\nஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை நடத்தி வருகிறது. அந்த விசாரணையில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இப்படியொரு சூழலில் கூட இன்னும் தன் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில், 310 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட டெண்டர்களை “ஆன்லைனுக்குப் பதில்” நேரடியாகப் பெற்றுக்கொண்டு - தங்களுக்குக் கப்பம் கட்டும் நிறுவனத்திற்கோ, தன் உறவினர்களின் நிறுவனங்களுக்கோ டெண்டர்களைக் கொடுப்பதற்கான ஊழல் சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் என்பது சகித்துக் கொள்ள முடியாத சாபக்கேடு. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள “கரன்ஸி”களைக் குவிப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி என்பது இந்த தில்லு முல்லுகள் ம���லம் மேலும் உறுதியாகிறது.\nசேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகம் முதல், தமிழகத்தில் உள்ள எந்த அலுவலகத்திலும் டெண்டர்களை நேரடியாகப் பெறுவது, ஊழல் செய்வதற்குத்தான் வழி வகுக்கும் என்பதால், நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர்களை நேரடியாகப் பெறும் முறையினை உடனடியாகக் கைவிட்டு, இணைய வழி மூலமே டெண்டர்களைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்போது வெளியிடப்பட்டுள்ள சேலம் மற்றும் சென்னை வட்டார அலுவலகங்களின் 310 கோடி மதிப்புள்ள டெண்டர் அறிவிக்கைகளையும் ரத்து செய்து விட்டு, இணைய வழியிலேயே டெண்டர்கள் பெறப்படும் என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், அதற்கு மாறாக இந்த டெண்டர் ஊழல்களை ஊக்குவிக்க அதிகாரிகள் துணைபோவார்கள் என்றால், அவர்கள் அனைவரும் ஏதாவதொரு கட்டத்தில் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமான நிலை ஏற்பட்டே தீரும் என்றும் எச்சரிக்க விரும்புகிச்றேன் என கூறியுள்ளர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n’’பட்டாசு வெடிக்கும் கலாசாரத்தையும் வேண்டாம் என நினைக்கிறேன்...’’உதயநிதி ஸ்டாலின்\nஈரோடு மாநகரில் சாலைகளை சீரமைக்கவும், வீட்டு வரியை குறைக்கவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஎ.வ.வேலுவுக்கு திமுகவில் புதிய பதவி திமுகவில் நிகழும் அதிரடி மாற்றம்\nமாணவர்களே படியுங்கள் பிறகு அரசியலுக்கு வாருங்கள் என்று சொன்னதுண்டா\n’’படம் ஓடுவதற்காக விஜய் பரபரப்பாக பேசுகிறார்’’ - கடம்பூர் ராஜூ\n“நிறைய நேரங்களில் எங்கள் உயிரையும், ஜெவின் உயிரையும் பறிப்பதற்கு முயற்சி செய்தார்கள்”- திவாகரன்\nபெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nகீழடியை கீலடியாக மாற்றிய தமிழக அரசு கீழடி மக்கள் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே கல்வி பெற்றிருந்தனர்\nசிறப்பு செய்திகள் 9 hrs\nசென்னை விமான நிலையம்... நடுவானில் மின்கசிவு... உயிர்தப்பிய 240 பயணிகள்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஉலக சிலம்ப போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தவிப்பு\n24X7 ‎செய்திகள் 7 hrs\nஅமெரிக்காவ��ல் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்\nஎன்னை விலைக்கு வாங்கவும் முடியாது... பொதுக்குழுவை கூட்டவும் முடியாது... கே.சி.பழனிசாமி காட்டம்\n\"தமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை\"... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n\"வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேணும்\"... நடந்த அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/03/25/", "date_download": "2019-09-21T05:10:02Z", "digest": "sha1:MQRCYOPFRGBTL6XHM2U7MNNT7RVFWCMQ", "length": 12318, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2014 March 25 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nஉதவி சக்கரம் – சிறு கதை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,687 முறை படிக்கப்பட்டுள்ளது\n‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு\n‘திருமண பதிவு, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட, அரசின் எந்த ஒரு சேவையையும் பெற, ஆதார் அட்டை அவசியமில்லை. இதுபோன்ற சேவைகளை பெற, ஆதார் அட்டை அவசியம் என, ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அந்த உத்தரவை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nநாட்டில் வசிக்கும், அனைத்து குடிமக்களுக்கும், அவர்களை பற்றிய, அனைத்து விவரங்களையும், முறையாக பதிவு செய்வதற்காக, ‘ஆதார்’ என்ற திட்டத்தை, 2009ல், மத்திய அரசு கொண்டு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவழிகாட்டும் ஒளி – உதவிக்காக ஒரு அமைப்பு\nமுஸ்லிம் மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nவட்டி – ஒரு சமுதாயக் கேடு\nதமிழக மக்கள் பிரச்சனைகளில் மவுனம் காக்கும் ரஜினி\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nநமது கடமை – குடியரசு தினம்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17928", "date_download": "2019-09-21T04:36:26Z", "digest": "sha1:MDVHCXP4GBSBCSBEHCMZQ7CBBEVEOMPE", "length": 24623, "nlines": 218, "source_domain": "www.arusuvai.com", "title": "வீட்டு வேளைக்கு ஆள் வைக்கவா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவீட்டு வேளைக்கு ஆள் வைக்கவா\nஅறுசுவை தோழிகளுக்கு வணக்கம்.....நான் வீட்டு வேலைக்கு ஆள் வைக்கவில்லை....ஏனென்றால் அவர்கள் செய்யும் வேலை சரியாவே இருக்கறது இல்ல..எனக்கும் சொல்லி சொல்லி கோவம் தான் வருது நானே செய்துக்கலாம் என்று வேலை ஆளை நிறுத்தி விட்டேன்...\nஇப்போ எனக்கு இரண்டு வயதில் பிள்ளை இருக்கிறது அது கொஞ்சம் அடம் பண்ணவே என்னால் என் அன்���ாட வேலைகளை செய்வது கடினமாக உள்ளது...வீட்டுவேலை கொஞ்ச நாளாக செய்ய முடியவில்லை என் கணவர் வரும் வரை வீட்டை அப்படியே போட்டு வைத்திருக்கேறேன்...யாரவது வீட்டுக்கு வந்தா அவ்ளோதான் தலை சுத்திடும்....எனக்கு ஒரு வழி சொல்லுங்கபா...என் பொன்னுகூடவே இருக்கணும்னு சொல்றா..தூங்குற நேரம் கூட கம்மி ஆகிட்டு..\nவீட்டு வேளைக்கு ஆள் வைக்கவா இல்லை நானே செய்துகவா...வேலை செய்றவங்க ஒரு வேலை மட்டும் தான் வராங்க(பாத்திரம் தேய்ப்பது,வீடு துடிப்பது, துணி காயமாட்டும் வைகர்த்து)..அவங்க வீட்டை துடைக்கும் முன் என்னை தான் வீட்ட ஏறகடி வைங்க நான் பெருகி துடைக்கினு என்னை வேலை வாங்குறாங்க...நீங்க என்ன செய்றிங்க வேலை ஆள் வைத்தால் எப்படி வேலை வாங்குவது\nவீட்டு வேலைக்கு ஆளை வைத்தால் காசை கொஞ்சம் கஞ்சத்தனம் பண்ணாமல் கொடுக்கவும் வேண்டும் அடிக்கடி எதாவது சமைத்து கொடுத்தால் சந்தோஷமாக வருவார்கள்..முக்கியமாக அவர்களிடம் அதிகம் பேச்சு கொடுக்க கூடாது..பேசினோம் தலைக்கு மேல் ஏறி டான்ஸ் போடுவார்கள்.\nநல்ல வேலை செய்யும் விசுவாசமான ஆள் என்றால் அவர்கள் வந்ததும் சூடாக ஸ்ட்ராங்கான டீ ஒன்றை மனசாற போட்டு கொடுத்தால் மீத வேலையை பம்பரமாக செய்வார்கள்\nமுதலில் சொல்ல வேண்டிய ஒன்று என்றாவது வர முடியாவிட்டால் காலையே நேரமாக சொல்லி விட வேண்டுமென்பது...அவர்களை நம்பி வேலையை போட்டு வைத்திருந்தால் கடைசியில் கைவிரிக்கும் பழக்கத்தை முதலிலேயே சொல்லி வைத்து விடுங்கள்.\nசின்ன குழந்தை இருப்பதால் சொல்கிறேன் அதிகம் அவர்களுடன் குழந்தையை உறவாட விடாமல் துவக்க்லத்திலேயே பார்த்துக் கொள்ளுங்கள்..காலமே சரியில்லை.தூக்கிக் கொண்டு அவர்கள் நிற்க நீங்கள் குளிக்க போகவோ மற்ற வேலை பார்க்கவோ செய்ய வேண்டாம்\nஇதற்கெல்லாம் மேலே அது அவங்க வீடு இல்லை வயிற்றுப் பிழைப்புக்காகவருகிறார்கள் அதனால் நாம செய்வது போல செய்யும் ஆட்களை கிடைப்பது கஷ்டம் தான்\nதளி ,குமாரி ... எனக்கும் சென்னைதான் ஆள் வைத்துதான் இருக்கேன் ரொம்ப நல்லவங்க 1 வருஷத்துக்கும் மேலா இருக்க்காங்க...ஆனால் எல்லோரும் இப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது...சென்னையில் நீங்க இருக்கீங்களா அப்ப ரொம்பவே கஷ்டம் பல இடத்தில் திருட்டுதனம் ஜாஸ்தியா போச்சு....2 மாசம் முன் என் அக்கா வீட்டுக்கு பக்கத்து அப்பார்ட்மெண்டில் ���ரே ஒரு ஆள் மட்டுமே அவங்க வேலைக்கு ஆள் வைத்து இருக்காங்க நல்ல்லாதான் வேலை பார்த்து இருக்கா வேலை பார்ப்பதோட வீட்டுகாரங்க என்னலாம் செய்யுறாங்கன்னும் கண்கானிச்சுட்டு இருந்திருக்கா...வீட்டுகாரங்க தினம் பிரிஜில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து காலை சுகர் மாத்திரை போடுவது வழக்கமாம் இதை கவனித்து வைத்து கொண்டு அந்த தண்ணீரில் மயக்க மருந்து கலந்து வைக்க அந்தம்மாவும் அதை எடுத்து வழக்கம் போல குடிக்க மயக்கமாக வீட்டுக்குள் ஒரு ஆணை செட் பண்ணி அவன் வந்து எல்லா நகையையும் அள்ளிட்டு அந்த ஆள் மட்டும் போக, வேலை ஆளோ ம்ற்றவக்களுக்கு சந்தேகம் வராத மாதுரி வேலை முடிச்சுட்டு போராப்ல போய் இருக்கா...அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சதும் எல்லாமே போனது தெரிய வந்து இருக்கு...இப்படி நிறைய நடந்திருக்கு வைப்பது பார்த்து கவனமா வைங்க அவங்க வீடு இருக்கும் இடத்தை தெரிஞ்சு வைத்துகங்க...தெரிஞ்சவங்க சொன்னதின் பெயரில் வைப்பதும் நல்லது...நான் வழக்கமாக ஊரில் இருந்துதான் ஆள் அழைத்து வருவேன் சென்னை ஆட்களை நம்பி வேலைக்கு வைக்க மாட்டேன் முதல் முறையா ரொம்ப பயந்து பிள்ளைகளை வைத்து சமாளிக்க முடியாமல் ஒருத்தங்க சொல்லி அவங்க மூலமாகதான் வைத்தேன்...\nவணக்கம் தோழி உங்கள் பதிலுக்கு நன்றி மர்ழியா, தாளிகா\nநான் நேற்று ஆள் வைத்துவிட்டேன் எப்படி இருபங்கனு தெரியல...ஒரு மாதம் வேலை செய்ய சொல்லி இருக்கேன்...பிடித்தால் தொடரச்லாம்னு\nஆள் வைப்பதில் கொஞ்சம் கவனம் தேவை நண்பி.அவர்களிடம் வேலையைத்தவிர நம் குடும்ப விஷயங்கள் ஏதும் தெரியாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் .அவர்கள் முன்னிலையில் போனில் பேசும்போது கவனமாக பேசவேண்டும். உங்களின் பீரோ சாவி எங்கு வைப்பீர்கள் .எங்கு கைப்பை வைப்பீர்கள்.என்பது மிக ரகசியமாக இருக்கட்டும்.நீங்கள் வெளியில் போகும் நேரம் ...ஊருக்கு போவது எல்லாம் அவங்களிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.நீங்கள் இப்படி சொல்லலாம் ரெண்டு நாள் கழிச்சு வந்தாபோதும்னு நினைக்கிறன்.ஏன்னா எங்க வீட்டுக்கு சொந்தகாரங்க வாராங்க நாங்களே பாத்துக்குறோம். நான் சொன்னதுக்கு அப்புறம் வந்தா போதும்னு சொல்லுங்க.எப்பயும் சிரித்த முகத்தோடு இருங்க.அவங்கள வாட்ச் பண்றது தெரியாம வாட்ச் பண்ணனும்.எப்பயுமே அவங்க மேல ஒரு கண்ணு வச்சுகோங்க நாம நல்லா அவ���்கள புருஞ்சிகுற வரைக்கும்.....ஜாக்கிரதையாக இருங்கப்பா .\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\n நான் இன்னைக்கு தான் வேளைக்கு ஆள் சேர்த்தேன் நேற்றே அவங்க இரண்டு வேலை காலை மாலை வருகிறேன் 1000 ரூபாய் குடுங்கன்னு சொல்லிடு இன்னைக்கு வந்தாங்க வேலை சரியாவே செய்யல பா மர்ழியா சொன்னமாதிரி காபி போட்டு குடுத்தேன் துணி துவைக்க வேணாம் நாளை துவசிக்கலாம்னு சொல்லிட்டேன் ஓகே நு கிளம்புறப்ப ஆயிரம் ரூப பத்தாது 1300 குடுங்கன்னு கேக்குறாங்க ....என்ன பண்ணுறதுன்னு சொல்லுங்க 1300 குடுக்கறது பெருசு இல்ல நாம எதிர் பார்த்த மாதிரி அவங்க வேலை இன்னைக்கு செய்ய வில்லை அவங்க வேலை மட்டும் பாக்குறாங்க\nஎன்ன கொடும இது ...\nமுன் பணம் கொடுக்கும் பழக்கம்\nமுன் பணம் கொடுக்கும் பழக்கம் மட்டும் வேண்டவே வேண்டாம். சும்மா பணம் கேட்டுகொண்டே இருப்பாங்க. சம்பளத்தில் கழிச்சிக்சொல்லுவாங்க. ஆனா, இலவசமாக வேலை செய்வதைபோல செய்வாங்க. கணக்கு சரியா வச்சிக்கமாட்டங்க. மனஸ்தாபம்தான் மிஞ்சும்.\nஉண்மைதான் இலவசமா செய்ற மாதிரித்தான் இன்னைக்கு செஞ்சிட்டு காசு பத்தலன்னு வேற சொல்லிடாங்க ..\nதோழிகள் எல்லார் சொல்றதும் உண்மை குமாரி. இப்படி வந்த முதல் நாளே வேலை ஒழுங்கா செய்யாம சம்பலமும் பேரம் பேசும் ஆள் தேவையான்னு யோசிங்க. இதெல்லாம் கடைசி வரை ஒத்து வராது. அதை விட வேறு ஆள் பாருங்க. யார் வந்தாலும் அவங்களை வேலை ஆளாக மட்டுமே நடத்துங்க. அதிகம் முகம் கொடுத்து பேசாதிங்க, நம்ம மேல பயம் போனா வேலையும் போயிடும். முன் பணம் கொடுப்பதில் இன்னொரு பிரெச்சனை காசு வாங்கின பிறகு வேலைக்கு வர மாட்டாங்க ஒழுங்கா.\nஎப்படி வனிதா நேர்ல பாத்தா மாதிரி சொல்லி இருக்கீங்க...அவங்க நல்லாவே என்னை ஏமாத்திட்டாங்க...\nஅந்த வேலை ஆள் என் வீட்டிற்கும் என் தோழி வீட்டிற்கும் வேலை செய்தார்கள்..என் தோழி சொன்னதால்தான் நம்பி வேளைக்கு ஆள் சேர்த்தேன்..\nஇதனால் எங்கள் friendship கட் ஆனதுதான் மிச்சம்...என் தோழிக்கு அவர்களை நான் வெளில் இருந்து நிறுத்திவிட்டேன் என்று தெரிந்தும்\nஎன்ன பிரச்சனைன்னு கேக்கவே இல்லை...நான் இரண்டு முறை போன் செய்தும் எடுக்கவில்லை என் தோழி..\nஎனக்கு கோவம் வந்துவிட்டது ...நேர்ல போய் ஏன் கால் அட்டென் பண்ணலன்னு கேட்டேன்..இல்ல தலைவலின்னு சொல்லிட்டா..\nஎனக்கு misscall ��ார்த்தும் அவ கூபிடலன்னு வருத்தம்..அதுக்கப்புறம் 10 முறை எனக்கு கால் பண்ணிட்டா நான் எடுக்கவில்லை..\nஇன்னைக்கு கூட என்கிட்ட பேச ட்ரை பண்ணி அவள் பையனை அனுப்பி எனக்கு போன் பண்ண சொல்லு ஓவென் பத்தி பேசணும்னு சொல்லி அனுப்பினா...எனக்கு மனசு வரல பேசறதுக்கு\nஎன்ன பண்ணலாம் தோழிகள் எனக்கு சொல்லுங்க பா.\nபோஜை அரை கதவு எப்படி அமைக்க வேண்டும்\nபாளையங்கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு தேவை உள்ளது\nநான் விஞ்ஞானி ஆனால் கட்டுரை\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/registration-number-for-the-car-auction-for-rs-kerala-businessman_18643.html", "date_download": "2019-09-21T04:36:32Z", "digest": "sha1:H6UPAZWBDNOQ36MDVXLTR76VYCWBRYBQ", "length": 19894, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "காருக்கான பதிவு எண்ணை ரூ.31 லட்சத்திற்கு ஏலம் எடுத்த கேரள தொழில் அதிபர்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nகாருக்கான பதிவு எண்ணை ரூ.31 லட்சத்திற்கு ஏலம் எடுத்த கேரள தொழில் அதிபர்\nகேரள தொழிலதிபர் ஒருவர் தனது ரூ.1 கோடி மதிப்புள்ள காருக்கான பதிவு எண்ணை ரூ.31 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசொகுசு வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு அனைவரையும் கவரும் வகையில் பேன்சி பதிவெண்கள் வாங்குவது வழக்கம். இதனால் பேன்சி எண்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.\nஇதன் காரணமாக இந்த பேன்சி எண்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஏலத்தில் விடப்பட்டு வருகிறது. அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு குறிப்பிட்ட பதிவெண் ஒதுக்கப்படும்.\nதிருவனந்தபுரத்தில் ஒரு பேன்சி பதிவு எண் ரூ.31 லட்சத்திற்கு ஏலம் போனது. பாலகோபால் என்ற தொழிலதிபர் ரூ.1 கோடி மதிப்புள்ள போர்ஷே என்ற சொகுசு காரை வாங்��ினார். அதற்கு கே.எல். 01 சி.கே.1 என்ற பதிவு எண்ணுக்காக திருவனந்தபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.\nஇதே எண்ணுக்காக மேலும் 3 பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து அந்த எண் ஏலத்தில் விடப்பட்டது. பாலகோபால் உட்பட 4 பேரும் அந்த பதிவு எண்ணுக்காக போட்டி போட்டனர். ரூ.1 லட்சத்தில் தொடங்கிய ஏலம் பின்னர் 10, 20, 25 லட்சம் என அதிகரித்துக் கொண்டே போனது.\nஇறுதியில் அந்த பதிவெண்ணை பாலகோபால் ரூ.31 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். கேரளாவில் ஒரு வாகன எண் ரூ.31 லட்சத்திற்கு ஏலம் போவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nசந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு\nதமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்-ஆழ்ந்த இரங்கல்கள்\nவெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது- மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் - யுனெஸ்கோ அறிவிப்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பா��� சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nசந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு\nதமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525198/amp", "date_download": "2019-09-21T05:17:51Z", "digest": "sha1:URSJKK56VHVUL5OEZOCRN3BZLWY4TKJA", "length": 7921, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "A hunger strike will be held if 5,400 teachers do not give up: JACTO - Geo | 5,400 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்: ஜாக்டோ - ஜியோ | Dinakaran", "raw_content": "\n5,400 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்: ஜாக்டோ - ஜியோ\nநாகப்பட்டினம்: 5,400 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர்கள் வீடு முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் திருத்துறைபூண்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅரசு கலைக்கல்லூரி கல்விக்கட்டண உயர்வு ரத்து குறித்து 23ல் பேச்சுவார்த்தை : அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஉளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பலி\nநெல்லையில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பா\nநெல்லையில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.06 அடியாக உயர்வு\nவிவசாயிகளுக்கு இழப்பீடு விவகாரம்: சப்-கலெக்டர் ஆபீசை ஜப்தி செய்ய முயற்சி\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் காவி உடையை பறித்தனர்: பதவி இழந்த தம்பிரான் பரபரப்பு குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையை முடிக்க 2 மாத அவகாசம் கேட்கிறது சிபிஐ\nஅரசு திட்டங்களுக்கு எதிரானவர் சமூக ஆர்வலர் இல்லை பியூஸ் ஒரு சமூக விரோதி: நீதிமன்றத்தில் அரசு வாதம்\nதன்னிடம் இருப்பதாக யூ டியூப்பில் வீடியோ நித்யானந்தா மீது போலீசில் புகார்: ஜலகண்டேசுவரர் ஆலய மூல லிங்கத்தை மீட்டுத்தர கோரிக்கை\nஅரசு அறிவித்த பால் கொள்முதல் விலை தரக்கோரி போராட்டம்\nகைதி இறந்த வழக்கில் புதுவை சிறை சூப்பிரண்டு ஜெயிலில் அடைப்பு\nஎம்எல்ஏ வீட்டின் முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி\nகோவை கோர்ட்டில் சிபிஐ அறிக்கை விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாரும் தூண்டுதல் கிடையாது\nதொடர்ந்து 14வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு\nவேலூர் அருகே ரிங்ரோடு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகை: விவசாயி தீக்குளிப்பு மிரட்டல்\nமீனவ கிராமங்களில் புயல் காப்பகம் அமைக்க வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல்\nஇன்னும் 10 நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை அதிகரிக்க வாய்ப்பு\nவிநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-21T05:45:00Z", "digest": "sha1:U23KPPFODP6W2PXMR7QUMV7ZOOFYGMHY", "length": 5732, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வட கொரியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: வட கொரியப் பண்பாடு.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வடகொரியப் பண்பாடு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"வட கொரியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2017, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-21T05:32:10Z", "digest": "sha1:5J6BEJXV2X3MXHKSF4OV6KL6J47FMVLK", "length": 8812, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் மாண் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் மாண் தீவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் மாண் தீவு வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் மாண் தீவு உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias மாண் தீவு விக்கிபீடியா கட்டுரை பெயர் (மாண் தீவு) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் மாண் தீவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of the Isle of Mann.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nIMN (பார்) மாண் தீவு மாண் தீவு\n{{கொடி|மாண் தீவு}} → மாண் தீவு\n{{நாட்டுக்கொடி|IMN}} → மாண் தீவு\n{{கொடி|IMN}} → மாண் தீவு\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2014, 20:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/realme-3-pro-with-snapdragon-710-soc-launched-at-rs-13999-in-india-144727.html", "date_download": "2019-09-21T04:44:16Z", "digest": "sha1:T5EJ3WMUML3VRRYCVY3AAXMBW6SVRKYA", "length": 7008, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "13,999 ரூபாய்க்கு அறிமுகமானது ரியல்மி 3 ப்ரோ | Realme 3 Pro With Snapdragon 710 SoC Launched at Rs 13,999 in India– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தொழில்நுட்பம்\n13,999 ரூபாய்க்கு அறிமுகமானது ரியல்மி 3 ப்ரோ\nப்ளுடூத், வை-ஃபை, 3.5மிமி ஆடியோ சாக்கெட், மைக்ரோ யூஎஸ்பி, இரு நேனோ சிம் பொருத்தும் வசதி என அசத்துகிறது ரியல்மி 3 ப்ரோ.\n13,999 ரூபாய்க்கு 6.1 இன்ச் ஹெச்டி ட்யூட்ராப் டிஸ்ப்ளே உடன் அறிமுகமாகியுள்ளது ரியல்மி 3 ப்ரோ\nடிஸ்ப்ளே நாட்ச் உடனான இந்த ரியல்மி 3 ப்ரோ 2340×1080 பிக்ஸல் ரெசொலியூஷன் கொண்டுள்ளது.\n16 மற்றும் 5 மெகா பிக்‌ஸல் கொண்ட இரு ரியர் கேமிராக்கள், 25 பிக்ஸல் கொண்ட செல்ஃபி கேமிரா உள்ளன.\nஆண்ட்ராய்டு 9 பை உடன் இயங்குகிறது ரியல்மி 3 ப்ரோ\nப்ளுடூத், வை-ஃபை, 3.5மிமி ஆடியோ சாக்கெட், மைக்ரோ யூஎஸ்பி, இரு நேனோ சிம் பொருத்தும் வசதி என அசத்துகிறது ரியல்மி 3 ப்ரோ.\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?sort=price&sort_direction=1&page=4", "date_download": "2019-09-21T04:47:36Z", "digest": "sha1:JHETO4QHBVH65XS2JITACVPF3CKAV4II", "length": 5837, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nஅயல் மகரந்தச் சேர்க்கை பழமொழி நானுறு புதுக்கவிதை வடிவம் மெல்ல தமிழ் இனி துளிர்க்கும்\nநேசமித்திரன் கிருஷ்ண பிரசாத் மித்ரா வெளியீடு\nதிரை இசை அலைகள் தொகுதி - 1 ஈரோடு தமிழன்பன் - கவிதைப் பரிமாணங்கள் (2 தொகுதி) இதோ மானுடம்\nவாமனன் ஈரோடு தமிழன்பன் புலவர் ம.அருள்சாமி\n20-ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் பூவரச மரமும் புளூனிக் குஞ்சுகளும் சமகால உலகக் கவிதை\nதொகுப்பாசிரியர்:ஸ்ரீ.பிரசாந்தன் புதுவை இரத்தினதுரை Pirammarajan\nசிந்தனைக் களஞ்சியம் நரேந்திர மோதி இயற்றிய கவிதைகள் புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் பாகம் 3 உடல் பொருள் ஆனந்தி\nராஜலஷ்மி சீனிவாசன் பாரதிதாசன் ஜாவர் சீதாராமன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2019-09-21T04:55:49Z", "digest": "sha1:SMRC7UL7OJS6WH4MVO6VRHV4SIM5JJF3", "length": 5250, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்ரிதா சின்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இர���ந்து.\nஅம்ரிதா சின்டே (Amrita Shinde, பிறப்பு: சூலை 9 1975), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001/02 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்திய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-09-21T05:06:20Z", "digest": "sha1:MAKYMIE2YMMUI6PRT2MVEZCALAOGEMMO", "length": 9292, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜங்காரத்வனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜங்காரத்வனி கருநாடக இசையின் 19வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 19வது இராகத்திற்கு ஜங்காரபிரமரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஜங்காரத்வனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க2 ரி2 ஸ\nஇது வேத என்றழைக்கப்படும் 4வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nநீண்ட ஆலாபனைக்கு இடம் கொடாத ராகம்.\nஇது ஒரு விவாதி மேளம்.\nஇதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சியாமளாங்கி (55) ஆகும்.\nகிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் பஞ்சம, தைவத சுரம் முறையே ரத்னாங்கி (02), கமனச்ரம (53) மேளங்கள் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).\nகிருதி பணிபதிசாயீ மாம்பாது தியாகராஜ சுவாமிகள் ஆதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2013, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/nirmala-sitharaman-announcements-doesnt-help-market-sensex-struggling-to-go-up-015847.html", "date_download": "2019-09-21T04:41:50Z", "digest": "sha1:LH5VYFI4R5FAG37R4QIYAXPK7GII2K67", "length": 23429, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் பலனளிக்கவில்லையா..? பலத்த அடி வாங்கும் சென்செக்ஸ்..! | nirmala sitharaman announcements doesnt help market sensex struggling to go up - Tamil Goodreturns", "raw_content": "\n» நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் பலனளிக்கவில்லையா.. பலத்த அடி வாங்கும் சென்செக்ஸ்..\nநிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் பலனளிக்கவில்லையா.. பலத்த அடி வாங்கும் சென்செக்ஸ்..\n46 min ago அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\n2 hrs ago பட்டைய கிளம்பும் இந்தியா.. டாப் 5 இடங்களில் நுழைந்தோம்..\n14 hrs ago இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\n15 hrs ago விவசாயிகளுக்கு பெரிய வங்கிகள் வேண்டுமா அல்லது கிராமங்களில் வங்கிக் கிளைகள் வேண்டுமா..\nNews ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...\nAutomobiles ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்\nTechnology ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த யுஎஸ் நேவியின் வைரல் வீடியோ.\nMovies எம்.ஜி.ஆரின் வள்ளல் குணம் அவர் ரத்தத்திலேயே கலந்திருந்தது-ஆர்.எம்.வீரப்பன்\nLifestyle சர்க்கரை நோய்க்கு இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் செண்டிமெண்ட் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளுக்குப் பிறகும் மாறியதாகத் தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட நிதி அமைச்சரின் வார்த்தைகளுக்கு, அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே சந்தை ஏற்றம் கண்டது. அதாவது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை ஓரளவுக்கு ஏற்றம் கண்டது.\nஆனால் நேற்றும், இன்றும் கதையே வ��றாக இருக்கிறது. சென்செக்ஸ் சுமாராக 350 புள்ளிகள் சரிந்து 37,100 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதாவது தன் 37,410 லெவல்களை உடைத்துக் கொண்டு கீழே இறங்கி தற்போது 37,000 புள்ளிகளில் சப்போர்ட் எடுத்து வர்த்தகமாகி வருகிறது. இன்று வர்த்தக நேரத்தில் இதுவரை தன் இன்றைய குறைந்தபட்ச விலையாக 37,052 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் ஆகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக 37,000 புள்ளிகள் உடை பட்டால் 36,400 அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும். ஒருவேளை ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் காணத் தொடங்கினால் மீண்டும் 37,410 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.\nநிஃப்டி இண்டெக்ஸிலும் இதே கதை தான். சுமார் 100 புள்ளிகள் சரிந்து 10,945 புள்ளிகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நிஃப்டியும் தன் வலுவான புள்ளியான 11,000-த்தை உடைத்துக் கொண்டு இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nஇன்று காலை சென்செக்ஸ் 37,381 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது நேற்றைய குளோசிங்கை விட 350 புள்ளிகள் இறக்கம் கண்டு 37,100 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது. அதே போல நிஃப்டி இண்டெக்ஸும் இன்று காலை 10,996 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது நேற்றைய குளோசிங்கை விட சுமார் 100 புள்ளிகள் இறக்கம் கண்டு 10,946 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது.\nஇந்திய சந்தைகள் இப்படி இருக்க பெரும்பாலான ஆசிய சந்தைகளும் மந்தமாக வர்த்தகமாகி வருகின்றன. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் போன்ற சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று ஐரோபிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ச், ஜெர்மனி ஆகிய நாட்டுச் சந்தைகள் ஓரளவுக்கு ஏற்றம் கண்டு இருக்கின்றன. அதே போல அமெரிக்க சந்தைகளும் கொஞ்சம் ஏற்றம் கண்டிருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய சாதனை படைத்த பாஜக..\nபட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\n வான வேடிக்கை காட்டும் சென்செக்ஸ்..\n470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\n2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..\n9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..\n700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. கச்சா எண்ணெய் மற்று���் கரன்ஸியால் வரும் வினை..\n பயன் கொடுக்காத நிதி அமைச்சர் அறிவிப்புகள்..\n280 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nகுஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\nநல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-09-21T05:00:34Z", "digest": "sha1:G3Z7WLWQZEPRKWEOJ6ZT6XONMNXDOTWV", "length": 24863, "nlines": 85, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "கட்டுரை | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nகலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா \nகலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ஓய்வு எடுத்துக்கொள்வது என்பது என்னுடைய சொந்த விஷயம். அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம் என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம் நிகழ்ச்சியில் கூறுகிறார் ஓய்வு எடுத்துக்கொள்வது என்பது என்னுடைய சொந்த விஷயம். அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம் என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம் நிகழ்ச்சியில் கூறுகிறார் \nPosted in அறிவியல், ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, ஸ்டாலின், Uncategorized\t| Tagged அனுபவம், அரசியல், இணைய தளம், இணையதளம், இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், கடமை, கட்டுரை, சமூகம், சிந்தனை, செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nதிரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு���\nதிரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு… நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும், போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் … Continue reading →\nPosted in அறிவியல், ஆத்திகன், ஜக்கி வாசுதேவ், நாகரிகம், பக்திமான், போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், விஜி, Uncategorized\t| Tagged அனுபவம், அம்மணம், அரசியல், ஆன்மிகம், இணைய தளம், இணையதளம், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நிர்வாணம், நேர்மை, பொது, பொதுவானவை, மனிதம், விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized\t| 17 பின்னூட்டங்கள்\nகலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி \nகலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி இன்றைய தினம் கலைஞரின் துணைவியார் திருமதி ராஜாத்தி அம்மையார் அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும் அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading →\nPosted in அந்நியன், அரசு, அருவாருப்பு, அறிவியல், அழகிரி, கனிமொழி, கருணாநிதி, நாகரிகம், மடத்தனம், ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized\t| Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், நேர்மை, பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nஷா ரூக் கானின் நிர்வாணப் படங்கள் …\nஷா ரூக் கானின் ந���ர்வாணப் படங்கள் இன்று வெளியாகி இருக்கும் செய்தி இது – லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் … Continue reading →\nPosted in அந்நியன், அருவாருப்பு, அறிவியல், ஆபாசம், இந்தியன், கலை நிகழ்ச்சி, சினிமா, தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், மடத்தனம், மட்டமான விளம்பரம், மத உணர்வு, மத வெறி, ஷா ரூக் கான், Uncategorized\t| Tagged அனுபவம், அம்மணம், அரசியல், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, ஊடகங்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கோமாளிகள், சட்டம், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திகள், செய்திப் பத்திரிக்கைகள், டிவி, தமிழ், திரை உலகம், நிர்வாணம், நேர்மை, பண்பாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், விளம்பரங்கள், Uncategorized\t| 1 பின்னூட்டம்\nபகல் கொள்ளையைத் தடுக்க …\nபகல் கொள்ளையைத் தடுக்க … நம் நாட்டில் எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர … Continue reading →\nPosted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், உயிர் காக்கும் மருந்து, பொருளாதாரம், மடத்தனம், மருத்துவர்கள், லாபம், Uncategorized\t| Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், ஊழல்வாதிகள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டணி, கொள்ளையோ கொள்ளை, சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், செய்திப் பத்திரிக்கைகள், ஜனநாயகம், தமிழ், நேர்மை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், விஞ்ஞானம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized\nதினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் \nதினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் இன்றைய தினமணி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி – “சென்னை,​​ பிப்.​ 7:​ முதல்வருக்கு தமிழ்த் திரையுலகம் சென்னையில் சனிக்கிழமை நடத்திய பாராட்டு விழாவை தினமணியில் ஏன் செய்தியாகப் பிரசுரிக்கவில்லை என்று பல வாசகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை வினவினர். முதல்வர் … Continue reading →\nPosted in அரசு, அறிவியல், கருணாநிதி, கலை நிகழ்ச்சி, சினிமா, பொருளாதாரம், முன்னணி நடிகர்கள், Uncategorized\t| Tagged அனுபவம், அமைச்சர்கள், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், செய்திப் பத்திரிக்கைகள், டிவி, தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, திரை உலகம், தொலைக்காட்சி, நகைச்சுவை, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், விளம்பரங்கள், Uncategorized\nசட்டம் செய்யத்தவறினால் ….. ருசிகா என்கிற 14 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி அதன் மூலம் அந்தச் சிறுமியைத் தற்கொலைக்கு தூண்டிய அயோக்கிய போலீஸ் அதிகாரி – முன்னாள் ஹரியானா மாநில டிஜிபி – ஆர்.பி.எஸ். ராத்தோர் – 18 வருட இழுத்தடிப்பு வழக்கிற்குப் பிறகு வெறும் 6 மாத சிறைத்தண்டனை தீர்ப்பு. … Continue reading →\nPosted in அரசு, அருவாருப்பு, அறிவியல், சிலப்பதிகாரம், நீதிமன்றங்கள், வாலிபன், Uncategorized\t| Tagged அனுபவம், அம்மணம், அரசியல், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், ஊடகங்கள், கட்டுரை, குமுறல் குறிப்புகள், கொலைகாரர்கள், சட்டம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, தொலைக்காட்சி, பண்பாடு, பொது, பொதுவானவை, மனிதம், விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது .... பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\n\" முதல் மனைவி \" - சுஜாதா சிறுகதை\nஇந்த வீடியோவை பார்த்தால் யார் அத���கம் சங்கடப்படுவார்கள்...\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் Prabhu Ram\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் vimarisanam - kaviri…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Prabhu Ram\nஆட்சி மாறியதால்… காட்சி மாறியதா…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது …. பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/paal-yen-saappida-koodaathu", "date_download": "2019-09-21T04:43:35Z", "digest": "sha1:YPBFLKRWO3IKGT3A22XULQWKS5COGI5K", "length": 7064, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "பால் ஏன் சாப்பிடக் கூடாது? | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » பால் ஏன் சாப்பிடக் கூடாது\nபால் ஏன் சாப்பிடக் கூடாது\nAuthor: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்\nநீங்கள் பால் பற்றி என்ன கருத்துகளைக் கொண்டிருந்தாலும் ஒரே ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் கிடைத்த பாலுக்கும், இப்போது நாம் சாப்பிடும் பாலுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது... என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டாலே போதும்.\nபாலுக்கு எதிரான கருத்துகளைக்கொண்ட ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழில் ஒன்றிரண்டு நூல்களே கிடைக்கின்றன. இது தமிழகச் சூழலில், பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நான் அவ்வப்போது எழுதிவந்த சிறு கட்டுரைகளின் கூட்டாக தொகுக்கப்பட்டுள்ளது.\nபால் பற்றிய உங்கள் நம்பிக்கைகள், முடிவுகள் அனைத்தையும் ஓர் ஓரமாக வைத்துவிட்டு, இச்சிறுநூலை வாசியுங்கள். அப்புறம், பரிசோதனை செய்து பாருங்கள். பயன்படுத்திப் பார்த்துவிட்டு முடிவுக்கு வாருங்கள்.\nஎதிர் வெளியீடுகட்டுரைஅக்கு ஹீலர் அ. உமர் பாரூக்உடல்நலம்-மருத்துவம்Accu. Healer A.Umar Farook\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-kalapaluwawa/", "date_download": "2019-09-21T04:56:31Z", "digest": "sha1:3OYCVU3DNJ47BKMXFEHFZEKYXGB3JEAS", "length": 4309, "nlines": 82, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - கலபளுவவா", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள��� / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - கலபளுவவா\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/10/29120216/1210119/bhairava-108-potri.vpf", "date_download": "2019-09-21T06:01:16Z", "digest": "sha1:RXCE27EYA7MVXMDFOXRFD3B5HU53SHVK", "length": 19938, "nlines": 287, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி || bhairava 108 potri", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nபதிவு: அக்டோபர் 29, 2018 12:02 IST\nதேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.\nதேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.\nதேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.\n01. ஓம் பைரவனே போற்றி\n02. ஓம் பயநாசகனே போற்றி\n03. ஓம் அஷ்டரூபனே போற்றி\n04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி\n05. ஓம் அயன்குருவே போற்றி\n06. ஓம் அறக்காவலனே போற்றி\n07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி\n08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி\n09. ஓம் அற்புதனே போற்றி\n10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி\n11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி\n12. ஓம் ஆலயக்காவலனே போற்றி\n13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி\n14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி\n15. ஓம் உக்ர பைரவனே போற்றி\n16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி\n17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி\n18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி\n19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி\n20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி\n21. ஓம் எல்லை தேவனே போற்றி\n22. ஓம் எ��ிதில் இரங்குபவனே போற்றி\n23. ஓம் கபாலதாரியே போற்றி\n24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி\n25. ஓம் கர்வ பங்கனே போற்றி\n26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி\n27. ஓம் கதாயுதனே போற்றி\n28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி\n29. ஓம் கருமேக நிறனே போற்றி\n30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி\n31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி\n32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி\n33. ஓம் கால பைரவனே போற்றி\n34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி\n35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி\n36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி\n37. ஓம் காசிநாதனே போற்றி\n38. ஓம் காவல்தெய்வமே போற்றி\n39. ஓம் கிரோத பைரவனே போற்றி\n40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி\n41. ஓம் சண்ட பைரவனே போற்றி\n42. ஓம் சட்டை நாதனே போற்றி\n43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி\n44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி\n45. ஓம் சிவத்தோன்றலே போற்றி\n46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி\n47. ஓம் சிக்ஷகனே போற்றி\n48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி\n49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி\n50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி\n51. ஓம் சிவ அம்சனே போற்றி\n52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி\n53. ஓம் சூலதாரியே போற்றி\n54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி\n55. ஓம் செம்மேனியனே போற்றி\n56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி\n57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி\n58. ஓம் தலங்களின் காவலனே போற்றி\n59. ஓம் தீது அழிப்பவனே போற்றி\n60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி\n61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி\n62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி\n63. ஓம் நவரச ரூபனே போற்றி\n64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி\n65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி\n66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி\n67. ஓம் நாய் வாகனனே போற்றி\n68. ஓம் நாடியருள்வோனே போற்றி\n69. ஓம் நிமலனே போற்றி\n70. ஓம் நிர்வாணனே போற்றி\n71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி\n72. ஓம் நின்றருள்வோனே போற்றி\n73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி\n74. ஓம் பகையளிப்பவனே போற்றி\n75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி\n76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி\n77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி\n78. ஓம் பால பைரவனே போற்றி\n79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி\n80. ஓம் பிரளயகாலனே போற்றி\n81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி\n82. ஓம் பூஷண பைரவனே போற்றி\n83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி\n84. ஓம் பெரியவனே போற்றி\n85. ஓம் பைராகியர் நாதனே போற்றி\n86. ஓம் மல நாசகனே போற்றி\n87. ஓம் மகோதரனே போற்றி\n88. ஓம் மகா பைரவனே போற்றி\n89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி\n90. ஓம் மகா குண்டலனே போற்றி\n91. ஓம் மார்த்தாண்�� பைரவனே போற்றி\n92. ஓம் முக்கண்ணனே போற்றி\n93. ஓம் முக்தியருள்வோனே போற்றி\n94. ஓம் முனீஸ்வரனே போற்றி\n95. ஓம் மூலமூர்த்தியே போற்றி\n96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி\n97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி\n98. ஓம் ருத்ரனே போற்றி\n99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி\n100. ஓம் வடுக பைரவனே போற்றி\n101. ஓம் வடுகூர் நாதனே போற்றி\n102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி\n103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி\n104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி\n105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி\n106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி\n107. ஓம் விபீஷண பைரவனே போற்றி\n108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி\nஸ்லோகம் | 108 போற்றி | பைரவர் |\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு\nககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nசென்னை: நங்கநல்லூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்\nநெல்லை: வீரவநல்லூர் அருகே திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nதொழிலில் வளர்ச்சி தரும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்\nதோஷங்களை போக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்\nகாலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்\nதடைகளை நீக்கும் சுக்கிர காயத்ரி மந்திரம்\nஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம��� செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1201", "date_download": "2019-09-21T05:29:31Z", "digest": "sha1:JAZBZHNENFWWZXMRBHAHAY7WRZY2Z6TH", "length": 17594, "nlines": 176, "source_domain": "rightmantra.com", "title": "உங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு அதிசய ஸ்லோகம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > All in One > உங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு அதிசய ஸ்லோகம்\nஉங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு அதிசய ஸ்லோகம்\nஅடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்று சொல்கிறார்களே… அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா\nஆபத்தில் இறைவனின் திருவடி உதவுவதை போன்று உடன் பிறந்த அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள் என்பது தான். ஆனால், நம்ம ஆட்கள் அடி, உதை, வெட்டு, குத்து என்று தங்கள் சௌகர்யத்துக்கு ஏற்றார்போல, இந்த அழகான பழமொழியை மாற்றிக்கொண்டு விட்டனர்.\nஎந்த ஆலயத்திற்கு சென்றாலும் இறைவனை தரிசிக்கும்போது, திருவடிகளை தான் முதலில் தரிசிக்கவேண்டும். அதுவும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.\nஇறைவனின் அருள் கொட்டிக்கிடக்கும் இடம் அவன் திருவடிகளே\nபக்தர்களின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை அவற்றுக்கு உண்டு. ஆகையால் தான் பெருமாள் கோவில்களில் சடாரி வைக்கும் வழக்கம் இருக்கிறது. இறைவனின் திருவடியை கிரீடம் போன்று செய்திருப்பார்கள். அதை வைத்து நமக்கு ஆசி கூறுவார்கள். அது எத்துனை முறை நம் தலை மீது வைக்கப்படுகிறதோ அவ்வளவுக்களவு நமது தலையெழுத்து நன்றாக இருக்கும். இறுதியாக இறைவனின் திருவடியை பணிபவர்களுக்கு வேறு எவர் காலிலும் விழவேண்டிய அவசியம் எந்த நாளும் ஏற்படாது\nதன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான். மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார். எனவே இராமனின் பாதுகைகளை கொண்டு போய் அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான் பரதன். இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக்கொள்ளுங்கள்.\nதிருவரங்கத்தில் குடிகொண்டுள்ள இறைவனின் திருவடிகளை மையமாக வைத்து பாதுகா சஹஸ்ரம் என்ற ஸ்லோகத்தையே ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் வைணவப் பெரியவர் இயற்றியிருக்கிறார். முழுக்க ���ுழுக்க இறைவனின் திருவடிப் பெருமைகளையே உரைக்கும் இந்த சுலோகங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. ஒரே இரவுக்குள் இந்த “பாதுகா சஹஸ்ரம்” என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் முழுவதையும் அவர் எழுதி முடித்தார் என்பது தான் இதன் சிறப்பு.\nதினமும் காலையில் எழுந்த அவரவர்க்குரிய சமயக் கடமைகளை செய்யவேண்டும். பின்னர் தாம் பாராயணம் செய்ய விரும்பும் ஸ்லோகத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் .\nப்ராணாயமம் செய்து… மனதை ஒரு நிலைப் படுத்திக்கொள்ளவேண்டும்.\nபிறகு சங்கல்பத்தை செய்துகொள்ளவேண்டும். பிறகு,\nஸ்ரீமாந் வேங்கட நாதார்யா : கவிதார்க்கிகேஸரீ\nவேதாந்தசார்யவர்யோ மே ஸந்நிததத்தாம் ஸதாஹ்ருதி\nஎன்று சொல்லி பாதுகா சஹாஸ்ரத்தை அருளிய நிகமாந்த தேசிகரை மனதால் நினைத்து வணங்கவேண்டும்.\nபின்னர் 108 முறை கீழே தரப்பட்டுள்ள ஸ்லோகத்தை ஜபிக்கவேண்டும்.\nஸ்லோகங்களை ஜபிக்கும்போது, மனதில் இறைவனின் பாதுகைகள் மீதே நம் மனம் இருக்கவேண்டும். பக்தி சிரத்தையுடன் நம்பிக்கையுடன் இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜபித்து வந்தால்… கோரிய பலன் கிட்டும். ஒருவேளை அது தாமதமானாலும் அவநம்பிக்கை கொள்ளாது கொள்ளாது பொறுமையுடன் இருந்தால் நிச்சயம் கோரியது கிடைக்கும். யார் உங்களை கைவிட்டாலும் பாதுகா உங்களை கைவிடாது.\nஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம :\nஎன்று சொல்லி பூர்த்தி செய்யவேண்டும்.\nகெட்ட எழுத்து நல்ல எழுத்தாக மாற\nகெட்ட எழுத்து என்றால் பிரம்மாவினால் ஒவ்வொருவர் நெற்றியிலும் எழுதியுள்ள எழுத்து. அதாவது அவரவர் பாக்கியம் எனலாம். அத்தகைய பாக்கியம் கெட்டதாக துர்பாக்கியமாக இருந்தால் அது மாறுதலடைந்து சுக பாக்கியங்கள் ஏற்படுவதற்கு கீழ்கண்ட சுலோகத்தை ஜபிக்கவேண்டும்.\n50: பரிஸர விநதாநாம் மூர்த்நி துர்வர்ண பங்க்திம்\nபரிணமயஸி சௌரே: பாதுகே த்வம் ஸுவர்ணம்\nகுஹகஜந விதூரே ஸத்பதே லப்த வ்ருத்தே:\nக்வநு கலு விதித: தே கோப்யஸௌ தாதுவாத:\n உன்னைத் தங்கள் தலைகளில் ஏற்றுக்கொண்டவர்களுக்கு நீ செய்வது என்ன அவர்கள் தலைகளில் கெட்ட எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளவற்றை (தலை எழுத்து) தங்கத்தால் எழுதப்பட்ட நல் எழுத்துக்களாக நீ மாற்றி விடுகிறாய். உன்னைத் தீய மக்கள் அண்டிவிடாதபடி நீ வெகு தூரத்தில் உள்ளாய்; இப்படிப்பட்ட ரஸவாதவித்தையை நீ எங்கு கற்றாய்\nவிளக்கம் : சாதாரண பொருள் ஒன்றைத் தங்கமாக மாற்றும் வித்தைக்கு ரஸவாதம் என்று பெயர். இங்கு மக்களின் தலை எழுத்துக்கள் சாதாரணமாக உள்ளன. ஆனால் பாதுகையைத் தங்கள் தலையில் ஏற்பவர்களின் தலை எழுத்தானது தங்கமாக மாறி விடுகிறது. இதனால் அவர்களும் இந்த உலகத்தில் தங்கம் போன்று அனைவராலும் போற்றும்படியாக மாறிவிடுகின்றனர்.\nதங்கத்தால் செய்யப்பட்ட சடாரிதான் நம்முடைய தலை எழுத்தைத் தங்கமாக மாற்றும் என்று அவசியம் இல்லை. இந்த வெள்ளிச் சடாரியும் மாற்றும்.\n(ஸ்லோக உதவி : http://namperumal.wordpress.com | ஸ்ரீ பாதுகாசஹஸ்ரம் முழு புத்தகத்துக்கு : www.lifcobooks.com)\nபேசும் நபர் அருகிலேயே இருக்க கோபத்தில் இருக்கும் போது மட்டும் நாம் கத்துவது ஏன்\nஇருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு\nபிறரை ஏமாற்றுவதும் & நம்மை நாமே ஏமாற்றுவதும்\n“சிவனாக இருப்பது அத்தனை சுலபமல்ல” – சிவபெருமான் ருசிகர பேட்டி\nகோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோவிலில் தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல்\n4 thoughts on “உங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு அதிசய ஸ்லோகம்\nதலை எழுத்தை மீண்டும் மாற்ற அதுவும் மங்களகரமாக\nமாற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு கண்டிப்பாக செல்லவும்.\nபிரம்மனுக்கு கோவில் திருப்பட்டூரில் (திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் )\nஇருக்கிறது. இது திருச்சியில் இருந்து 25 கிலோ மீட்டரில் உள்ளது.\nசிறுகனுருக்கு மேற்க்கே 5 கிலோ மீட்டரில் உள்ளது.\nஜாதகத்தை இறைவன் காலடியில் வைத்து பக்தர்கள் எடுத்து செல்கிறார்கள்.\nஅப்படி செய்யும் போது பிரம்மா அதை மங்களகரமாக மாற்றி எழுதுவார்\n(ஒரு தொலைக்காட்சியில் பார்த்து குறிப்பு எழுதி வைத்திருந்தேன்.)\nதங்கள் வருகைக்கு நன்றி. ‘திருப்பட்டூர் அற்புதங்கள்’ என்ற பெயரில் விகடன் பிரசுரத்தில் இது நூலாகவே வெளிவந்துள்ளது தெரியுமா\nவிண்ணுலகிற்கு நம்மை இட்டு செல்வதற்கு, ஒரே ஒரு ஏணி தான் உண்டு; மாற்று ஏணி கிடையாது. கடலைக் கடக்க உதவும் படகைப் போல், உலகைக் கடந்து, அமர வாழ்விற்கு இட்டுச் செல்லும் அந்த ஒரே ஏணி …..சத்தியம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds/137/tirunelveli-ktm/tirunelveli/town/automobiles", "date_download": "2019-09-21T04:35:24Z", "digest": "sha1:HU3BQFM6LIW63SED3W36IMATCNUHHINR", "length": 4348, "nlines": 88, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6493.html?s=b2ec816e6475b5d737816e37d1c57dcd", "date_download": "2019-09-21T04:55:51Z", "digest": "sha1:JH3FJZKICHJ22F2XXIW5LLWOEP7K4BMU", "length": 26412, "nlines": 181, "source_domain": "www.tamilmantram.com", "title": "பேன் பார்க்கலாமா,,,,? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > பேன் பார்க்கலாமா,,,,\nஎன் மனைவிக்கு எப்போதும் தலையில் நான் தான் \"பேன்' பார்ப்பது வழக்கம். இந்த வழக்கமே ஒரு விபரீதத்திற்கு வித்திட்டுவிட்டது. ஒருநாள் பேருந்தில் பயணித்த போது என் முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியின் தலையிலிருந்து இறங்கிய \"விதி' முடிந்த பேன் ஒன்று, அவரது தோளில் ஊர்ந்து கொண்டிருந்தது.\nஆர்வக்கோளாறும், பழக்க தோஷமும் இணைந்த கூட்டணியில் என் சுய புத்தியை இழந்த நான், அந்தப் பெண்மணியின் தோளைத் தொட்டு, \"பேனை' எடுத்து, என் நகத்தின் மீது அமர்த்தி சொடுக்கி, பரலோகம் அனுப்பினேன்.\nநான் தொட்டதும் சிலிர்த்த அந்த அம்மணியின் அருகில் அமர்ந்திருந்த அவரது கணவர், பேருந்து என்றும் பாராமல், என்னிடம் தன்னிலை விளக்கம் எதுவும் கோராமல், போட்டுத் தள்ளி விட்டார். பஸ்சுக்குள் ஒரே களேபரமாகி நான், நடு வீதியில் இறக்கி விடப்பட்டேன். நொந்து, நு�லானேன். வாசக நண்பர்களே... என் போல் நீங்களும் உங்கள் மனைவிக்குக் கூந்தலில் \"பேன்' பார்ப்பவரானால் பொது இடங்களில் ஈரையோ, பேனையோ பார்க்க நேர்ந்தால், மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உணர்ச்சிவசப்பட்டு விடாதீர்கள்... ப்ளீஸ்... உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன்.\nஎன்ன கொடுமை சரவணன் இது..\nமனிதாபிமானத்தோடு செஞ்சத யாருமே புரிஞ்சுக்கலியே..\nஎன்ன கொடுமை சரவணன் இது..\nமனிதாபிமானத்தோடு செஞ்சத யாருமே புரிஞ்சுக்கலியே..\nஎன் மனைவிக்கு எப்போதும் தலையில் நான் தான் \"பேன்' பார்ப்பது வழக்கம். இந்த வழக்கமே ஒரு விபரீதத்திற்கு வித்திட்டுவிட்டது.\nஒரு பேன் ஒரு பெண்ணின் தலையில் அமர்ந்து விடுகிறது... நசுக்கப்பட்டு விடுவோம் என்று தெரிந்திருந்தும்.. ம்ஹூம் ஒரு ஆண்\nஒரு பேன் ஒரு பெண்ணின் தலையில் அமர்ந்து விடுகிறது... நசுக்கப்பட்டு விடுவோம் என்று தெரிந்திருந்தும்.. ம்ஹூம் ஒரு ஆண்\nஇது தினத்தந்தி குடும்ப மலர்லதானே படிச்சீங்க. அவங்களுக்கு நன்றி அப்படின்னு ஒரு வார்த்தை சேர்த்துக்கோங்க.\nஇது தினத்தந்தி குடும்ப மலர்லதானே படிச்சீங்க. அவங்களுக்கு நன்றி அப்படின்னு ஒரு வார்த்தை சேர்த்துக்கோங்க.\nஎழுதியவர் பேரைப் பதிச்சேன், நன்றியை மறந்து விட்டேன், நினைவூட்டியமைக்கு நன்றி,,,,,\nபொண்டாட்டின்னா கட்டாயம் பேன் எல்லாம் பார்க்கணுமா... :confused:\nநமக்கு இதல்லாம் சரிவராதுப்பா இதுக்கு பேசாம கலியாணமே பண்ணிக்காம இருக்கலாம்... :mad:\nபொண்டாட்டின்னா கட்டாயம் பேன் எல்லாம் பார்க்கணுமா... :confused:\nநமக்கு இதல்லாம் சரிவராதுப்பா இதுக்கு பேசாம கலியாணமே பண்ணிக்காம இருக்கலாம்... :mad:\nகுருடன் யானை பார்த்த கதையால்ல இது இருக்கு,\nஒரு பேன் ஒரு பெண்ணின் தலையில் அமர்ந்து விடுகிறது... நசுக்கப்பட்டு விடுவோம் என்று தெரிந்திருந்தும்.. ம்ஹூம் ஒரு ஆண்\nமுதலில் மனைவியின் தலையில் இருக்கும் பேனை எப்படி விரட்டலாம் என்று பாருங்கள். அப்படி செய்துவிட்டால் பின்னால் இந்த மாதிரியெல்லாம் கை நெருடாதில்லையா\nமுதலில் மனைவியின் தலையில் இருக்கும் பேனை எப்படி விரட்டலாம் என்று பாருங்கள். அப்படி செய்துவிட்டால் பின்னால் இந்த மாதிரியெல்லாம் கை நெருடாதில்லையா\nஹா ஹா ஹா .. முதல் தடவை படிக்கும் போது .. முதல் மனைவியின் தலையில் அப்படின்னு படிச்சுட்டு ஙஏ ன்னு விழிச்சேன். ஹா ஹா ஹா :D :D :D :D\nஹா ஹா ஹா .. முதல் தடவை படிக்கும் போது .. முதல் மனைவியின் தலையில் அப்படின்னு படிச்சுட்டு ஙஏ ன்னு விழிச்சேன். ஹா ஹா ஹா :D :D :D :D\nஒரே தமாசு தான் போங்கோ,,,,:p :p :p\nஹா ஹா ஹா .. முதல் தடவை படிக்கும் போது .. முதல் மனைவியின் தலையில் அப்படின்னு படிச்சுட்டு ஙஏ ன்னு விழிச்சேன். ஹா ஹா ஹா :D :D :D :D\nஒன்னை பார்த்துக்கொள்வதற்கே விழி பிதுங்குகிறது. இன்னொன்றா\nஒன்னை பார்த்துக்கொள்வதற்கே விழி பிதுங்குகிறது. இன்னொன்றா வீட்டுல்ல அண்ணியை கேட்டு சொல்லுகிறேன்.. யாருக்கு விழி பிதுங்குகிறது என....:rolleyes: :rolleyes: :rolleyes:\nஇது மாதிரி எல்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாது அதுவும் பஸ்ஸில்....\nபேன் பிடிக்கிறேன் என ஒவ்வொருவரும் ஆரம்பித்தால்... அந்த அம்மாவின் கணவருக்கு கோபம் வரமால்.. வேறு என்ன வரும்....\nஎன்ன கொடுமை சரவணன் இது..\nமனிதாபிமானத்தோடு செஞ்சத யாருமே புரிஞ்சுக்கலியே..\nஎன்ன மனிதாபிமானத்தோட யாருக்கு இதைச் செஞ்சீங்க மதி...\nபேன் பிடிக்கிறேன் என ஒவ்வொருவரும் ஆரம்பித்தால்... அந்த அம்மாவின் கணவருக்கு கோபம் வரமால்.. வேறு என்ன வரும்....\nஅவர் தன் மனைவிக்கு செய்வதை பிறர் செய்தால் அவருக்கு கோபம் வரமால்.. வேறு என்ன வரும்\nஎன்ன கொடுமை சரவணன் இது..\nமனிதாபிமானத்தோடு செஞ்சத யாருமே புரிஞ்சுக்கலியே..\nஅவரு செய்ததுக்கு என்கிட்ட கொடுமயை பத்தி கேக்குறீய\nகுருடன் யானை பார்த்த கதையால்ல இது இருக்கு,\nகுருடன் யானைய பாத்தானோ இல்லயோ ஆனால்\nமயூரேசரு பேன் பார்ப்பது நிச்சயம் என்று சொல்ல வருகிறீரா இனியவன்\nமயூரேசரு பேன் பார்ப்பது நிச்சயம் என்று சொல்ல வருகிறீரா இனியவன்\nஇதுல தெரியவர விசயம் என்னன்ன ....\n1. பஸ்ஸுல பொன்ன பாக்கலாம் பேன பாக்கபிடாது.\n2. சில பேரு கல்யாணம் பண்ணரதே பார்ட்னர பேன் பார்க்க சொல்லரதுக்குதான் ஹி ஹி :D\nசரி சரி அவரு பஸ்ஸுல மட்டும் தான் உதை வாங்கிருப்பாரா ஹி ஹி ஹி....:D :D வீட்டிலயும் தான\nஹி ஹி... ரொம்பவே சிரிச்சுட்டேன்....\nநானும் மீண்டும் படிச்சி நல்லா சிரித்தேன்...\nஅதெல்லாம் சரி இனியவன் அந்த சமுத்திரக்கனி தாங்கள்தானே :D\nவிதி வலியது.. பேனை விரட்ட நிறைய வழிகள் உள்ளன.. முதலில் அதை கையாளுங்கள்.. அப்புறம் ஏன் இந்த தொல்லை\nபேன் பிடிக்கறது ஒரு கலைங்க.. பேன் கலரும் முடி கலரும் ஒரேமாதிரி இருக்கறதால கொஞ்சம் சிரமம் தான்.. எங்க பாட்டி பேன் பிடுங்க ஒரு குச்சி வெச்சிருப்பாங்க.. அது மைகோதி னு பேரு.. அதுல அப்படியே கோதினாங்கன்னா பேனு கொட்டும்.... அப்படியே தேனு கொட்டறமாதிரி. சில பேரு அவங்க நகத்தை வெச்சு பேனோட வயத்தில குத்தி கொலை பண்ணுவாங்க.. அந்த சமயத்தில அது சட்னியாகும் பாருங்க... உண்மையிலேயே கண்ணுல தண்ணி வரும். பேனால நமக்கு பல நன்மைகள் இருக்கு. ஆனா அது யாருக்கும் தெரியமாட்டேங்குது.\nஅப்பப்ப சொறிஞ்சுகிட்டே இருக்கலாம். இதனால் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் கிடைக்கும்\nபொண்டாட்டிக்கு பேன் பாக்கிறேன்னு சொல்லி அவ கோவமா இருக்கிற நேரத்தில , பேனை கிள்ளுறது மாதிரி தலையில குத்தலாம்..\nஎன்னிக்காச்சும் நமக்கு தூக்கம் வரலைன்னா யாரையாவது பேன் பார்க்க வெச்சுட்டு அப்படியே அந்த சொடுக்குல தூங்கிறலாம்.\nகொலை வெறியை தணீக்கிறதுக்கு பேனை தேடியெடுத்து குத்தி கொலைபண்ணலாம்..\nகுறிப்பா இந்த நாலாவது பாயிண்டு கணவனுகளுக்கு பொருந்தும்...\nசின்னவயசுல பாடின ஒரு பாட்டு எனக்கு ஞாபகம் வருது...\nஇப்படி தொடங்கும்.. யாருக்காச்சும் முழுபாட்டு தெரிஞ்சா சொல்லுங்க... பேனு வயிறு வெடிச்சு ரத்தம் கொட்டுச்சுன்னா அது நிச்சயம் ஓவியா தலைப் பேனாகத்தான் இருக்கும்... நீங்க என்ன நினைக்கிறீங்க..\nஇப்போதெல்லாம் பேனை விரட்டுவது ரொம்ப ஈசி..கடையில ரெடிமேட்\n[ஃஊஓடே=மலர்;254451]இப்போதெல்லாம் பேனை விரட்டுவது ரொம்ப ஈசி..கடையில ரெடிமேட்\nநீங்க வேற.. இப்படித்தான் ஒருநாள் கடையில போய் பேன் ஷாம்பு கொடுங்கன்னு கேட்டேன். அவனும் ஏதோ ஒரு பேர்ல ஷாம்பு கொடுத்தான்.. அந்த நாள் நல்லா தலைக்கு தேய்ச்சு குளிச்சேன்.. கொஞ்ச நேரத்தில பார்த்தா தலையெல்லாம் பேன் ஊறுது... பயங்கர கடி.. சொறிஞ்சிகிட்டே போய் அந்தாளுகிட்ட கேட்டா, அது பேன் ஷாம்பு,பேன் வருமே தவிர போகாது அப்படீன்னான்... சரிங்க போகட்டும்.. பேன் போகிற ஷாம்பு கொடுங்கன்னு கேட்டேன்... சொறிஞ்சுகிட்டே அதையும் போட்டு குளிச்சா, இன்னும் அதிகமா பேன் புடிச்சுகிச்சி... என்ன ஏதுன்னு போய் விசாரிச்சா, அது தலைக்கு போகிற பேன் ஷாம்பாம்... இப்பவும் சொறிஞ்சு சொறிஞ்சு மண்டையில் பாதி முடியைக் காணோம்...\n அப்படீன்னா உங்களுக்கு பேனே புடிக்கலையா (ஆமாமாம்.. உங்களுக்கு பேன் புடிக்காதுல்ல (ஆமாமாம்.. உங்களுக்கு பேன் புடிக்காதுல்ல\nஇறங்கிய \"விதி' முடிந்த பேன் ஒன்று, அவரது தோளில் ஊர்ந்து கொண்டிருந்தது.\nநல்ல வேலை தோளில் ஊர்ந்து கொண்டிருந்தது இடுப்பில் ஊர்ந்து கொண்டிருந்தால் இவர் இடுப்புடன் திரும்பி போயிருக்க முடியாது\nமுதலில் மனைவியின் தலையில் இருக்கும் பேனை எப்படி விரட்டலாம் என்ற�� பாருங்கள்.\nஅதுவா சிம்பிள் டெக்னிக், வீட்டில் ஒரு குரங்கு வாங்கி விடுங்க, அது நல்லா பேன் பாக்குமாம், இப்படி என் மனைவிகிட்ட நான் சொன்னேன். அவ சொன்னா அதான் ஒரு உதவாகர குரங்க கட்டிட்டி வந்திருகேனேனு எனக்கு புரியல.\n. எங்க பாட்டி பேன் பிடுங்க ஒரு குச்சி வெச்சிருப்பாங்க.. அது மைகோதி னு பேரு.. அதுல அப்படியே கோதினாங்கன்னா பேனு கொட்டும்....\nஆதவா அதுக்கு பேரு மைகோதி அல்ல ஈருகோள்.\nபோர்க் மாதிரி மரகட்டையில் இருக்கும்\nமைகோதி என்பது தலை துவட்டும் போது முடியில் உள்ள சிக்கெடுக்க பயன்படும் கம்பி. வடை சுடும் போது அதை குத்தி எடுக்கவும் பயன் படும்\nநல்ல வேலை தோளில் ஊர்ந்து கொண்டிருந்தது இடுப்பில் ஊர்ந்து கொண்டிருந்தால் இவர் இடுப்புடன் திரும்பி போயிருக்க முடியாது\nஅதுவா சிம்பிள் டெக்னிக், வீட்டில் ஒரு குரங்கு வாங்கி விடுங்க, அது நல்லா பேன் பாக்குமாம், இப்படி என் மனைவிகிட்ட நான் சொன்னேன். அவ சொன்னா அதான் ஒரு உதவாகர குரங்க கட்டிட்டி வந்திருகேனேனு எனக்கு புரியல.\nஆதவா அதுக்கு பேரு மைகோதி அல்ல ஈருகோள்.\nபோர்க் மாதிரி மரகட்டையில் இருக்கும்\nமைகோதி என்பது தலை துவட்டும் போது முடியில் உள்ள சிக்கெடுக்க பயன்படும் கம்பி. வடை சுடும் போது அதை குத்தி எடுக்கவும் பயன் படும்\nஆதவா.... நீங்க கவிதையில் பெரிய ஆள்னா எங்க வாத்தியார் பேன் பார்ப்பதில் பெரிய ஆள்.. யார்க்கிட்ட என்ன பேசறீங்க.. உங்களுக்கு மைகோதிக்கும், செங்கோலுக்கும் அடச்சே.. அதென்ன வாத்தியாரே.. ஈருகோளுக்கும் வித்தியாசம் தெரியலன்னா வாத்தியார் கிட்ட கேக்கணும்... வாய்ல வந்ததெல்லாம் சொல்லப்படாது..\nவாத்தியார்.. பேன் பார்க்குறது பத்தி விளக்கம் கொடுத்திட்டீங்க.. இதே மாதிரி அண்ணிக்கு வீடு பெருக்கி கொடுக்கிறது, சேலை துவச்சி கொடுக்கிறது, கால் அமுக்கி விடுறதுன்னு இன்னும் பல பயனுள்ள விஷயங்களையும் சொன்னா கல்யாணமான எங்களுக்கும், கல்யாணம் பண்ணி கஷ்டத்துல விழப்போறவங்களுக்கும் வசதியா இருக்கும். அதெப்படி இவ்வளவு பெரிய குரங்கு நீங்க வெட்டியா இருக்கும் போது பேன் பார்க்க தனியா குரங்கு கேக்கலாம்..\nவாத்தியார் ஆல் இன் ஆல்..\nநல்லதொரு உபயோகமான விடயம் சொல்லியிருக்கிறீர்கள்.\nநாளை ஒரு பெண்ணிடம் யாராச்சும் கை வைச்சு தர்ம அடி வாங்க நேரிட்டால் இந்த துணுக்கை போட்டு சுதாகரிச்சுக் கொள்ளலாம்...\nஅண்ணிக்கு வீடு பெருக்கி கொடுக்கிறது, சேலை துவச்சி கொடுக்கிறது, கால் அமுக்கி விடுறதுன்னு இன்னும் பல பயனுள்ள விஷயங்களையும் சொன்னா\nசீக்கிரம் எல்லா விசயங்களும் கற்று தர படும், அதான் வாத்தியார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/si3-singam-3-review.html", "date_download": "2019-09-21T05:16:56Z", "digest": "sha1:BTYLFF2AUPKA4YDUAHHFM22MBVJU72EF", "length": 16487, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "சி3 (சிங்கம்3) விமர்சனம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநடிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன், சூரி, ரோபோ சங்கர், அனூப் சிங், இமான் அண்ணாச்சி\nஇரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயருக்கு போட்டுக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து வைப்பார்கள். ஆனால் ஹரி அதில் ரொம்ப தெளிவானவர். உண்மையிலேயே முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக சிங்கம் 3-ஐ எடுத்திருக்கிறார்.\nவிசாகப்பட்டணத்தில் போலீஸ் கமிஷனர் மர்மமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க தமிழக போலீசின் உதவியை ஆந்திரா நாட, நம்ம துரைசிங்கம் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்கள். அவர் வி.பட்டணத்தில் இறங்கியதுமே பின் தொடர ஆரம்பிக்கிறார் ஸ்ருதி ஹாஸன்.\nஇந்தக் கொலையில், வெளிநாட்டிலிருந்து விஷக் கழிவுகளைக் கொண்டுவந்து இந்தியாவில் எரிக்கும், காலாவதியான மருந்துகளை இந்தியாவில் விற்று காசு பார்க்கும் கொடிய கும்பல், அவர்களுக்குத் துணை நிற்கும் அரசியல்வாதிகள் பின்னணி இருப்பதை சூர்யா கண்டுபிடிக்கிறார். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி சூர்யா எப்படித் தண்டிக்கிறார் என்ற டெம்ப்ளேட் கதைதான் சி3. ஆனால் அதை எடுத்திருக்கும் விதம் செம விறுவிறு... ஒரு ஆக்ஷன் கதையில் எத்தனை ஓட்டைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும்... கதை அரைத்த மாவாகவே கூட இருக்கட்டும். ஆனால் காட்சிகளை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கடத்தும் வித்தை கை வந்தால் ஒவ்வொருவரும் ஹரிதான்\nசி3 எனும் சிங்கம் 3 படத்தைப் பார்க்கும் யாரையும் யோசிக்கவே விடவில்லை ஹரி. பரபரவென நகர்கின்ற காட்சிகள். அதே நேரம் காதைக் கிழிக்கிறது சத்தம். எல்லோரும் ஹை டெசிபலில் கத்திக் கொண்டே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்\nமுதல் இரு பாகங்களில் வந்த அதே துரை சிங்கம் சூர்யா. ஆனால் முந்தைய இரு பாகங்களை விட இதில் கூடுதல் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். பார்க்கிறவர்களின் ரத்தத்தைச் சூடாக்கும் பரபர நடிப்பு. வசன உச்சரிப்பில் அனல் கக்குகிறார். ஆனா இவ்ளோ கத்தாதீங்க சூர்யா... தொண்டைக்கும் இதயத்துக்கும் நல்லதல்ல, உங்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கும்தான்.. அப்புறம் காதல் காட்சிகளில் எதற்கு இத்தனை விறைப்பு.. கொஞ்சம் ரிலாக்ஸா லவ் பண்ணுங்க பாஸ் சூர்யாவுக்கு இளம் ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார் அனுஷ்கா. இருந்தாலும் ரசிக்க வைக்கிறது அவரது அழகு. நல்ல வேளை இந்தப் படத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.\nதுப்பறியும் பத்திரிகையாளராக வரும் ஸ்ருதி, வழக்கம் போல சூர்யாவை ஒருதலையாகக் காதலிக்கிறார். முந்தைய படத்தில் ஹன்சிகா செய்ததைத்தான் இதில் ஸ்ருதி செய்கிறார். பெரிதாகக் கவரவில்லை. சூரியுடன் அவரது காமெடிக் காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன\nரோபோ சங்கர் - சூரி காமெடிக் காட்சிகள் வருவதும் தெரியவில்லை, கடந்து போவதும் தெரியவில்லை. அத்தனை வேகம். அனுபவித்து சிரிக்க கொஞ்சம் அவகாசம் தந்திருக்கலாம் இயக்குநர் படத்தில் இரண்டு வில்லன்கள். ஏகப்பட்ட பாத்திரங்கள். வில்லனைத் தவிர, மற்றவர்கள் வந்தார்கள், சென்றார்கள். பாடகர் க்ரீஷுக்கும் ஒரு வேடம் தந்திருக்கிறார்.\nஹரிக்கு ஏற்ற கேமிராமேன் ப்ரியன். ஹாரிஸ் ஜெயராஜினி இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை மண்டைக்குள் செம குடைச்சல் எடிட்டிங்கில் இன்னும்கூட கவனம் செலுத்தியிருக்கலாம் விடி விஜயன். அவரும்தான் என்ன செய்வார், 18 லட்சம் அடி எடுத்து, அதை 14 ஆயிரம் அடியாக்குவது சாமான்ய விஷயமா என்ன\nவேகம் ஓகே.. இன்னும் கூட விவேகத்தோடு தந்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம் மீறி ஒரு முறை பார்க்கலாம் எனும் ரகம் இந்த சி3\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானியாவில் நடைபெற்ற மாநாடு\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானியா பாராளுமன்றத்தில் மாநாடு நடைபெற்றது...\nநெட்டைக் கலக்கும் சினேகா ��வர்ச்சி வீடியோ\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525332/amp", "date_download": "2019-09-21T05:02:13Z", "digest": "sha1:YQ5EUN5LWVNEB3NS4YSDXW2FN3IG6KIC", "length": 9990, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "A petition cannot be filed to free life prisoners | ஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுவிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது | Dinakaran", "raw_content": "\nஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுவிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது\nமதுரை: ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டி விடுவிக்கக்கோரி ஆட்ெகாணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என கூறிய ஐகோர்ட் கிளை, இது தொடர்பான மனு மீதான விசாரணையை தனி நீதிபதிக்கு மாற்றியது. கன்னியாகுமரி மாவட்டம், நீரோடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஹென்றி (61). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள்ளார். இவர் தன்னை முன்கூட்டியே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர், ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டி விடுவிக்க கோரும் மனுக்கள் எந்த அடிப்படையில், ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்யப்படுகிறது எனத் தெரியவில்லை. பொதுவாக ஒருவரை ஆஜர்படுத்தக் கோரும் மனுக்களைத்தான் ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். முன்கூட்டி விடுவிக்கக்கோரி அரசுக்கு உத்தரவிடக்கோரும் மனுக்களை, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 482 கீழ் தான் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இந்த மனு, தனி நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டனர். இதேபோல், ஐகோர்ட் கிளையின் எல்லைக்குட்பட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தனி நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டன.\nஅரசு கலைக்கல்லூரி கல்விக்கட்டண உயர்வு ரத்து குறித்து 23ல் பேச்சுவார்த்தை : அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஉளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது கார் மோதிய விபத��தில் குழந்தை உட்பட 2 பேர் பலி\nநெல்லையில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பா\nநெல்லையில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.06 அடியாக உயர்வு\nவிவசாயிகளுக்கு இழப்பீடு விவகாரம்: சப்-கலெக்டர் ஆபீசை ஜப்தி செய்ய முயற்சி\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் காவி உடையை பறித்தனர்: பதவி இழந்த தம்பிரான் பரபரப்பு குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையை முடிக்க 2 மாத அவகாசம் கேட்கிறது சிபிஐ\nஅரசு திட்டங்களுக்கு எதிரானவர் சமூக ஆர்வலர் இல்லை பியூஸ் ஒரு சமூக விரோதி: நீதிமன்றத்தில் அரசு வாதம்\nதன்னிடம் இருப்பதாக யூ டியூப்பில் வீடியோ நித்யானந்தா மீது போலீசில் புகார்: ஜலகண்டேசுவரர் ஆலய மூல லிங்கத்தை மீட்டுத்தர கோரிக்கை\nஅரசு அறிவித்த பால் கொள்முதல் விலை தரக்கோரி போராட்டம்\nகைதி இறந்த வழக்கில் புதுவை சிறை சூப்பிரண்டு ஜெயிலில் அடைப்பு\nஎம்எல்ஏ வீட்டின் முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி\nகோவை கோர்ட்டில் சிபிஐ அறிக்கை விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாரும் தூண்டுதல் கிடையாது\nதொடர்ந்து 14வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு\nவேலூர் அருகே ரிங்ரோடு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகை: விவசாயி தீக்குளிப்பு மிரட்டல்\nமீனவ கிராமங்களில் புயல் காப்பகம் அமைக்க வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல்\nஇன்னும் 10 நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை அதிகரிக்க வாய்ப்பு\nவிநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/05/30/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-09-21T04:54:21Z", "digest": "sha1:L3C6COK4JCLDB44BOUCAQDQAFIVEWLHK", "length": 60015, "nlines": 83, "source_domain": "solvanam.com", "title": "அறத்தை தொலைக்கும் அறிவியல் – சொல்வனம்", "raw_content": "\nநியாண்டர் செல்வன் மே 30, 2016\nஅறிவியல் நிருபண அடிப்படையில் இயங்கும் துறை. அதில் அரசியலும், அரசாங்கமும் புகுந்து குழப்பினால் என்ன ஆ��ும் விபரீதமான விளைவுகளே உண்டாகும். அறிவியல் என்பது நீதிதேவதை சிலை சினிமாவில் கண்களை கட்டிகொண்டு பாரபட்சம் பாராது தீர்ப்பளிப்பதுபோல இருக்கவேண்டும் என நாம் விரும்புகிறோம். ஆனால் உண்மை அப்படி இல்லை. இன்றைய அறிவியல் துறைகளில் நம்பகமான துறை என்பது துளியும் லாபம் வராத துறைகளே. பணமும், அரசியலும் புழங்கும் அறிவியல் துறைகள் பலவும் அரசியல் சூதாட்டத்தில் சிக்கி தவிக்கின்றன.\n“சிகரெட் பிடித்தால் கான்சர் வரும்”… குழந்தைக்கும் இன்று தெரியும் இந்த உண்மை வெளிவர சுமார் 25 ஆண்டுகள் பிடித்தன. 1939இல் முதல் முதலாக நாஜி ஜெர்மன் விஞ்ஞானி ப்ரான்ஸ் முல்லர் (Franz Muller) சிகரெட்டுக்கும் கான்சருக்கும் இருக்கும் தொடர்பைக் கண்டுபிடித்துப் பதிப்பித்தார். அத்துடன் நில்லாமல் வியப்பூட்டும் வகையில் அஸ்பெஸ்டாஸால் புற்றுநோய் வரும், செகண்ட்ஹாண்ட் ஸ்மோக்கிங்காலும் புற்றுநோய் வரும் என்பதை எல்லாம் நாஜி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இதை எல்லாம் மற்ற நாடுகள் ஏற்க, பல பத்தாண்டுகள் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.\n“மாஸ்டர் ரேஸ்” எனப்படும் “உயர் ஆரிய வகுப்பை” உருவாக்கும் கனவில் இருந்த ஹிட்லருக்குச் சிகரெட் ஒரு பெரும் தீமையாகத் தோன்றியது. அதே சமயம் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள் இதெல்லாம் நாஜி பிரச்சாரம் எனச் சொல்லி இதைப் புறக்கணித்தார்கள். ஆனால் ஹிட்லர் சும்மா இருக்காமல் “புகையிலை எதிர்ப்பு மையம்” ஒன்றை தொடங்கினான். நிகோடினின் தீமைகள் அங்கே விரிவாக ஆராயப்பட்டு மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டன.\n1940களிலேயே ஜெர்மனியில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்களுக்குச் சிகரெட் விற்கத் தடை விதிக்கப்பட்டது. ராணுவ வீரர்களும், போலிசாரும் யுனிபாரம் அணிந்து இருக்கையில் புகைக்கத் தடை விதிக்கப்பட்டது. புகையிலை விளம்பரம் தடுக்கப்பட்டது. உலகில் இன்னமும் கூட பல நாடுகளில் இத்தகைய கடுமையான தடைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தனை செய்த ஹிட்லர், சிகரெட்டை ஒரேயடியாகத் தடை செய்யாத காரணம் சிகரெட் விற்பனையில் கிடைத்த வரி வருமானம் தான். உலகப் போரை நடத்த, சிகரெட் வரி அவசியமாக இருந்ததால், ஹிட்லர் அதைத் தடை செய்யாமல் விட்டுவிட்டான். போரில் நாஜி ஜெர்மனி தோற்றபின் அவர்களது ஆய்வுகளை மேற்கத்திய நாடுகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தன. அதனால் சிகரெட்டின் தீமைகள் ஆராயப்படவில்லை. அது கெடுதலானது எனும் விஷயமே பலருக்கும் தெரியவில்லை. 1940, 1950களில் சிகரெட் விற்பனை கொடி கட்டிப் பறந்தது.\nஅதே சமயம் நுரையீரல் புற்றுநோய் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் அமெரிக்க விஞ்ஞானிகள் சிகரெட்டுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ எனச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். அமெரிக்கப் புகையிலை உற்பத்தியாளர் சங்கம், இதைக் கடுமையாக மறுத்தது. 1950கள் முழுக்கச் சிகரெட்டுக்கும் புற்றுநோய்க்கும் இருக்கும் தொடர்பை ஆராய்ந்து வரும் அறிவியல் ஆய்வுகளை இச்சங்கம் மறுத்தும் நிராகரித்தும் வந்தது.\nஅக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த ஆய்வுகளில் எலிகளைக் கூண்டில் விட்டு, சிகரெட் புகையைக் கூண்டில் செலுத்துவார்கள். சில மாதம் கழித்து எலிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும். ஆனால் “எலிகளை வைத்து நடத்தும் ஆய்வு மனிதர்களுக்குப் பொருந்தாது” எனச் சிகரெட் கம்பனிகள் சாதித்து வந்தன. மனிதர்களைக் கூண்டில் கட்டி வைத்து, சிகரெட் புகையை விட்டு ஆய்வு செய்ய முடியாது என்பதால் அவர்கள் கேட்டதுபோல், மனிதர்களை வைத்து ஆய்வுகள் செய்ய முடியவில்லை.\nஇந்த யுத்தத்தில் அறிவியல் இருபுறமும் பந்தாடப்பட்டது. சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வரும் என்பதை எப்படி நிருபிப்பது எனும் வாத, பிரதிவாதங்கள் சிகரெட் கம்பனி தரப்பு விஞ்ஞானிகளாலும், சிகரெட் எதிர்ப்பு தரப்பு விஞ்ஞானிகளாலும் கடுமையாக நிகழ்த்தப்பட்டன. எலிகளை கூண்டில் அடைத்து சிகரெட் புகைக்கு அவற்றை உள்ளாக்கி அவற்றுக்கு கான்சர் வருவதை உதாரணமாக எடுத்துகாட்டினார்கள் விஞ்ஞானிகள். ஆனால் சிகரெட் கம்பனிகளிடம் நிதியுதவி, கிராண்ட் ஆகியவற்றை பெற்ற விஞ்ஞானிகள் “இது சரியான அறிவியல் முறையல்ல. எலிகளின் உடலமைப்பு வேறு, மனிதரின் உடலமைப்பு வேறு” என வாதம் செய்தார்கள்.\nமனிதரை வைத்து இந்த பரிசோதனையை எப்படி நிகழ்த்துவது ஒருவர் சிகரெட் பிடித்து 20, 30 ஆன்டுகளில் புற்றுநோய் வரும். ஆய்வை 20, 30 ஆண்டுகளுக்கு தொடரமுடியுமா ஒருவர் சிகரெட் பிடித்து 20, 30 ஆன்டுகளில் புற்றுநோய் வரும். ஆய்வை 20, 30 ஆண்டுகளுக்கு தொடரமுடியுமா சிகரெட் பிடிக்கும் பலரும் புற்றுநோயால் பாதிக்கபட்டதை எடுத்து காட்டியபோது “Correlation doesn’t imply causality ” எனும் வாதத்தை ��யன்படுத்தி எக்ஸ்பெரிமெண்டல் டிசைன் முறையிலான கோல்ட் ஸ்டான்டர்ட் ஆய்வாக (Double blind study) அது அமையவில்லை என சிகரெட் கம்பனி தரப்பு விஞ்ஞானிகள் வாதாடினார்கள். அப்படி எக்ஸ்பெரிமெண்டல் டிசைன் முறையில் ஆய்வுகளை நடத்த வேண்டுமெனில் எலிகளை வைத்து தான் ஆய்வுகளை நடத்த முடியும். அப்படி செய்தால் “மனிதர் வேறு, எலிகள் வேறு” என சொல்லி அந்த ஆய்வுகளை புறக்கணித்தார்கள்.\nஆக 1950 முதல் 1960 வரை அறிவியல் இப்படி இருதரப்பிலும் இழுத்தடிக்கபட்டது. பத்திரிக்கைகள், மருத்துவ அமைப்புகள் பலவும் சிகரெட் கம்பனிகளின் விளம்பரம், ஸ்பான்சர் பணத்துக்காக அவர்கள் பக்கம் சாய்ந்தார்கள். ஆனால் அதே சமயம் புற்றுநோய் விகிதங்கள் எகிறவும், மக்கள் சிகரெட்டின் அபாயங்கள் குறித்து விவாதிக்க துவங்கினார்கள்\nஅறிவியலின் பக்கம் நின்றிருக்க வேண்டிய அமெரிக்க மருத்துவர்கள் சங்கம், சிகரெட் கம்பனிகள் பக்கம் நின்றது. மருத்துவர்கள் பலர், சிகரெட் விளம்பரங்களில் தோன்றி “சிகரெட்டில் கெடுதல் இல்லை” என விளம்பரம் செய்தார்கள்.\nஆனால் நுரையீரல் புற்றுநோய் விகிதங்கள் பெருகவும், சிகரெட் கம்பனிகளின் சுதி மாறத் தொடங்கியது. மக்களிடம் வாதாடுவதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளை லாபி செய்யத் தொடங்கினார்கள். 1960இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கென்னடியிடம் “சிகரெட்டால் புற்றுநோய் வருமா” எனக் கேட்கப்பட்டது. புகையிலை விவசாயிகளின் ஓட்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால் மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பினார் கென்னடி.\nஆனால் உலகின் மற்ற நாடுகளில் அமெரிக்கர்களுக்காகக் காத்திராமல் ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமாகப் புகையிலையால் புற்றுநோய் வரும் என அறிவித்ததும் வேறு வழியின்றி 1964இல் அமெரிக்க சர்ஜன் ஜெனெரல் “புகையிலையால் புற்றுநோய் வரும்” என அறிவித்தார். அதன்பின் வேறு வழியின்றி அமெரிக்க மருத்துவர் சங்கம் அதை ஏற்றுக்கொண்டது.\nஅதன்பின் புகையிலை பிடிக்கும் வழக்கம், கணிசமாகக் குறைந்தது. நாஜி ஜெர்மனியில் நிகழ்ந்தது போல் விமானங்களிலும் பொது இடங்களிலும் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. சிகரெட் கம்பனிகள் சும்மா இராமல் “பாதுகாப்பான சிகரெட்டுகளை உருவாக்க ஆராய்ச்சி செய்கிறோம்” என சொல்லி அரசிடம் மக்களின் வரிப்பணத்த�� ஆய்வு நிதியாக பெற்று பில்டர் சிகரெட்டுகளை உருவாக்கி வெளியிட்டன. பில்டர் சிகரெட்டால் எப்பயனும் இல்லை என்பதை நிரூபிக்க மேலும் சில ஆண்டுகள் கழிய வேண்டி இருந்தது.\nஅதன்பின் மேற்கத்திய நாடுகளில் பிசினஸ் படுத்தவுடன், சிகரெட் கம்பனிகள் ஆசியச் சந்தையைக் குறிவைத்துக் களம் இறங்கின. இப்போது அங்கும் வரிகள், சட்டங்கள் மூலம் சிகரெட் விற்பனை கட்டுப்படுத்தப்படுகிறது. பல நாடுகளில் சிகரெட் கம்பனிகள் மேல் வழக்கு தொடரப்பட்டது. பல பில்லியன் டாலர்களை இழப்பீடாகக் கொடுத்த பின்னரே சிகரெட் தொழில் நசிவடையத் தொடங்கியது. ஆனால் 1940இல் நாஜி ஜெர்மனியில் தொடங்கிய சிகரெட்டுக்கு எதிரான போர், 1990களில் அமெரிக்காவில் ஒரு தெளிவான முடிவுக்கு வருவதற்குள் உலகில் பல மில்லியன் மக்கள் சிகரெட்டால் தம் உயிரை இழந்துவிட்டார்கள். உடல்நலம் பாதிக்கபட்டார்கள். குடும்பங்கள் சிதைந்தன. அரசும், மருத்துவ அமைப்புகளும் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் மக்களின் உயிரில் எத்தனை அலட்சியமாக இருப்பார்கள் என்பதற்குப் புற்றுநோய்க்கு எதிரான இந்த யுத்தமே சான்று. அறிவியல் முறைகள் இதற்கு எப்படி வளைக்கப்பட்டு, அறம், நெறிமுறைகளை தாண்டி பயனாகும் என்பதற்கும் சிகரெட் மீதான இந்த யுத்தம் ஒரு சான்று\nசிகரெட் மட்டுமின்றி டயட் விவகாரத்திலும் அறிவியல் தன் அறத்தை தொலைத்து பன்னாட்டு உணவுக்கம்பனிகளின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்துவிட்டதை உதாரணமாக கூறலாம். ஒரு உதாரணமாக சமீபத்தில் தென்கரோலின பல்கலைகழகம் ஒன்று “எனெர்ஜி பேலன்ஸ் இன்ஸ்டிட்யூட்” எனும் நிறுவனத்தை துவக்கியது. அரசு பல்கலைகழகமான இப்பல்கலைகழகம் இந்த நிறுவனம் மூலம் செய்த ஆய்வில் “எதை உண்கிறோம் என்பது முக்கியமல்ல. உண்ட உனவை உடல்பயிற்சி மூலம் எரித்தால் உடல் பருமன் வராது” என்ற கருதுகோளை முன்வைத்து “உடல்பயிற்சி செய்தால் கோக், பெப்ஸி மாதிரி குளிர்பானங்களை பருகுவதால் உடல்பருமன் உண்டாகாது” எனவும் கூறியது\nஅதன்பின் தான் அந்த தகவல் வெளியானது. இந்த எனெர்ஜி பேலன்ஸ் அமைப்பு முழுக்க, முழுக்க கொக்கொகோலாவின் நிதியுதவியுடன் நடத்தபடுகிறது என்ற தகவல் வெளியானது. அதன்பின் அந்த அமைப்பின் முகநூல் பக்கத்தில் மிக கடுமையான பின்னூட்டங்கள் பதியப்பட்டன. ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியான��ுடன் எனெர்ஜி பேலன்ஸ் அமைப்பு கோக் அளித்த ஒரு மில்லியன் டாலர் நிதியை கோக்குக்கே திருப்பி கொடுத்துவிட்டு, அமைப்பை இழுத்து மூடியது.\nஇன்றைக்கும் பல டயட் சங்கங்கள் நடத்தும் கருத்தரங்குகள் கோக், பெப்ஸி மற்றும் மெக்டானல்ட்ஸ் போன்ற நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யபடுகின்றன. அரசின் உணவு பிரமிட்டை தீர்மானிக்கும் விஞ்ஞானிகள் அனைவரும் உணவுகம்பனியில் வேலைபார்த்தவர்கள், அல்லது அவற்றிடம் பெரும்தொகையை ஆய்வுநிதியாக பெற்றவர்கள். இவர்கள் எழுதும் டயட் வழிமுறைகள் சார்பற்று இருக்கும் என்பதை எப்படி நம்புவது அமெரிக்க ஹார்ட் அசோசியேசன், அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் ஆகியவை கெல்லாக்ஸ், ஜெனெரல் மில்ஸ் மாதிரி கம்பனிகளிடம் பல லட்சம் டாலர் ஸ்பான்சர் தொகை பெற்றுள்ளன. அதனால் குறைந்த கொழுப்பு சத்துள்ள சீரியல் மாதிரி உணவுகளை ஆரோக்கிய உணவுகளாக பரிந்துரைக்கின்றன. இது சார்பற்ற பரிந்துரை என நம்மால் எப்படி நம்ப முடியும்\nஅதனால் பல பில்லியன் டாலர் புழங்கும் உணவு, டயட் துறைகள் அறிவியலை தம் விருப்பபடி வளைத்து அதிலுள்ள அறத்தை தொலைக்க வைத்ததை அறியாத பொதுமக்கள் இவ்வமைப்புகளின் பரிந்துரைகளை நம்பி தம் உடல்நலனை தொலைத்து வருவதை வேதனயுடன் சுட்டிகாட்ட விழைகிறேன். அதிகரிக்கும் வியாதிகள், உடல்பருமன் ஆகியவை இவற்றின் விளைவே ஆகும்.\nPrevious Previous post: அனுமன் போல் பறக்கும் கார்கள்\nNext Next post: நெய்யும் சர்க்கரையும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரை���்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முரு��ேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்��ார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்���ன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட�� 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T05:15:21Z", "digest": "sha1:NBECV5ME7H46ZF6Z3UGP4DIIPZNQFMUS", "length": 11649, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவ சேனா பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநவ சேனா பதக்கம் (Nao Sena Medal) இந்தியக் கடற்படை தனது கடற்படை வீரர்களின் வீரதீரச் செயல்களுக்காக வழங்கும் ஓர் விருதாகும். இது 1960ஆம் ஆண்டு சூன் 17 அன்று குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது.\nமுகப்பு: இந்தப் பதக்கத்தின் முதன்மை விவரணங்கள் இது ஓர் உள்ளடங்கிய ஓரங்களை உடைய ஐம்முனை வெள்ளி பதக்கமாக குறிப்பிட்டாலும் இத்தகைய பதக்கம் வெளியானதாகத் (மாதிரிகள் மற்றும் குறுவடிவங்கள் தவிர்த்து ) தெரியவில்லை. மே 1961ஆம் ஆண்டில் இதன் வடிவமைப்பு மாற்றப்பட்டது. இதன்படி கடற்படை சின்னம் முகப்பில் அமைந்த 35 மி.மீ வட்டவடிவ வெள்ளி பதக்கமாக உள்ளது. பதக்கத்தைத் தொங்கவிட ஓர் அழகிய சட்டகம் அமைக்கப்பட்டுள்ளது; இதன் ஓரத்தில் பெயரும் நாளும் குறிப்பிடப்படும்.\nபின்புறம்: முதலில் ஓர் கயிறு சுற்றிய மேல்நோக்கிய திரிசூலம் பதிப்பதாக இருந்தது. 1961ஆம் ஆண்டில் இதற்கு மாற்றாக குறுக்காக ஒன்றன்மீது ஒன்று சாத்திய நங்கூரங்களைச் சுற்றி சங்கிலி வடம் அமைந்துள்ளதைப் போல வடிவமைக்கப்பட்டது. மேலே இந்தியில் \"நௌ சேனா பதக்கம்\" என்று பொறிக்கப்பட்டுள்ளது.\nநாடா: 2 மிமீ வெள்ளை மையக்கோடுகளுடன் 32 மிமீ, கருநீலம். கருநீலம் 15 மிமீ, வெள்ளை 2 மிமீ, கருநீலம் 15 மிமீ.\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2017, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/09/6-normsdirector-proceedings-published.html", "date_download": "2019-09-21T04:58:01Z", "digest": "sha1:5XU2FBL2YJROGLY5N2KB6U3ZWB6QTBIH", "length": 15161, "nlines": 290, "source_domain": "www.padasalai.net", "title": "கனவு ஆசிரியர்கள் மாவட்டத்திற்கு 6 பேரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் (NORMS,DIRECTOR PROCEEDINGS PUBLISHED) ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nகனவு ஆசிரியர்கள் மாவட்டத்திற்கு 6 பேரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் (NORMS,DIRECTOR PROCEEDINGS PUBLISHED)\nசிறந்த ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது:\nமாவட்ட வாரியாக தேர்வு செய்ய குழு அமைப்பு\nஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழுவினர் பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர், குழந்தைகள் சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என ஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர் வீதம் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் பாராட்டுச் சான்றுடன் ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.\nமாணவர்களின் கல்விச் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல், வினவுதல், பயன்படுத்துதல், புதிய விஷயங்களை உருவாக்குதல் என்ற நிலையில் வளர்த்தெடுப்பவராகவும், பள்ளி இணைச் செயல்பாடுகளான இசை, ஓவியம், தேசிய மாணவர் படை, சாரண, சாரண இயக்கம், நாட்டு நலப்பணித் திட்டம், இளஞ்சிறார் செஞ்சிலுவை, மாநிலமாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ளுதல், பரிசுகளை வெல்லுதல், தேசிய விழாக்களை நடத்துதல் மற்றும் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்க கூடியவராக இருக்க வேண்டும். அதே வேளையில் தன்னுடைய தனித்திறமையால் பள்ளியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவி செய்யக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.\nஆசிரியர் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் பயிலும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும், மாணவர்களை உளவியல் அடிப்படையில் வழிநடத்துபவராகவும் இருக்க வேண்டும்.\nவகுப்பறை கற்பித்தலில்... இந்த விருது வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆசிரியர் பணியிலும், பகுதி நிர்வாகப் பணியிலும் ஈடுபடும் ஆசிரியர் பிரிவினருக்குப் பொருந்தாது. மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களைப் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஇந்த வழிமுறைகளைப் பின்பற்றி முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மூத்த வட்டாரக் கல்வி அலுவலர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமையாசிரியர் ஆகியோரைக் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவானது பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nithyavani.blogspot.com/2013/01/", "date_download": "2019-09-21T05:52:02Z", "digest": "sha1:POFULNFIQFHQ5JLULZSYNHZOAS3CXNWO", "length": 27087, "nlines": 144, "source_domain": "nithyavani.blogspot.com", "title": "January 2013 | இசையின் ஈர இயக்கங்கள்", "raw_content": "\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), ந...\n”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக்...\nஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் (sri jeganatha swamigal, tapah)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய... சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு ...\nசீர்காழியில் அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும் , பகவதி அம்மையாருக்கும் மகவாகத் தோன்றினார் . மூன்று வயதில் உமை அம்மையின் ஞா...\nதாளம் என்ற சொல்லிற்குத் தட்டிவருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள். இசை சம்பந்தமாகப் பேசும்போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கி...\nதமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு. தமிழிசை என்பதுதான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறு...\nசாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி . அதன் ஒலியை கேட்டாலே நம...\nஇசை என்ற சொல்லுக்கு இசைய வைத்தல் என்பது பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும், ஏன் இறைவனையுமே இசைய வைக்கின்ற, இணங்கச் செய்கின்ற ஓர் அர...\nஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்...\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும் , மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர் . அதே போன்று வைணவத்தின் பெ...\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம் (33)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)\nதமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு யாழ் ஒர் அடிப்படைக் காரணமாகும். தமிழுக்கென்று சிறப்பான எழுத்து “ழ்”. “யாழ்” என்ற சொல்லில் ”ழ்” தாங்கி வருவதிலேயே தெரிகின்றது யாழ் தமிழுக்குரிய இசைக்கருவி என்று.\nயாழின் வகைகள் பல. அவை யாழ் வகைகள் பேரியாழ் (21 நரம்புகளை உடையது) மகரயாழ் (17 நரம்புகளை உடையது) சகோடயாழ் (16 நரம்புகளை உடையது) செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது) இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. மேலும், யாழ் நூலில் கூறப்படும் யாழ்கள், வில் யாழ் , சீறி யாழ், செங்கோட்டியாழ், பேரி யாழ், சகோட யாழ், மகர வேல்கொடி யாழ் , மகர யாழ் / காமன் கொடி யாழ் மற்றும், மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்\nவேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். அந்த வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.\nநான் சிறுவதாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை \"fair tale\" கார்டோன்களில் கண்டதுண்டு. வழக்கத்தில் இவ்விசைக்கருவியைக் கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு. பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழன் கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்துகொண்டேன். இன்னும் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரியாமலே உள்ளது.\nபண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற இசைக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். ஆங்கிலத்தில் யாழ் இசைக்கருவியை ஹார்ப் (harp) என்று அழைப்பர். இன்னும் அவர்களிடையே நவீன யாழாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மறந்துவிட்ட இசைக்கருவியாக யாழ் திகழ்கின்றது. இன்று இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று ��ுதன்மையிடம் வகிக்கிறது.\nஇராமயணத்தில் இலங்கை அரசனாக இராவணனை சித்தரிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இராவணன் சிறந்த யாழ் வித்வான் என்றும் கூறப்பட்டுள்ளது. இராவணன் இயற்றிய இசைநூலின் பெயர் இராவணியம் ஆகும், யாழ் மீட்டுபவர்களை யாழ்பாணர் என்றழைப்பர். இலங்கைக்கு யாழ்பாணம் என்று பெயர் வந்திருக்க இதுவும் ஒரு காரணம் என்றும் கூறலாம்.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் யாழ் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை அதாவது குரலிசை, நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். இந்த பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். பண்டைக்காலத்தில், தந்தி கருவியான யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.\nமேலும், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் அமைப்புகள் தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.\nசிலப்பதிகரம் தமிழிசையைப் பற்றி தெளிவாக விளக்கும் தமிழிசை நூலாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.\nசீவக சிந்தாமணி எனும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இலக்கிய நூலிலும் யாழ் பற்றி பேசப்பட்டிருக்கிறது. காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. பருந்து பறக்கும் பொழுது நிழல் அதனைத் ��ொடர்வது போன்று மிடற்றிசையும் , யாழிசையும் இணைந்து இருத்தல் வேண்டும் என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.\nதிருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார். இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது என்று கூறிய அவருடைய சுற்றத்தாரின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பாடலை அருள சம்பந்தரிடம் வேண்டினார் திருநீலகண்ட யாழ்பாணர். அவரின் வேண்டுதலுக்கு இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார். கமகங்களைச் சரியாக யாழில் இசைக்க முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக் கதையும் உண்டு. இதுப் போன்று பக்தி இலக்கியங்களிலும் யாழின் பயன்பாடு அதிகமாகவே காணப்படுகின்றன.\nபொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை ஒன்று காணப்படுகிறது. அதி அற்புதமான வர்ணனையாகவும் கருதப்படுகின்றது. ஒப்பனை ச் செய்யப்பட்ட மணமகளின் அழகிய தோற்றம் போலக் காட்சியளிக்கிறது யாழ் என்கிறார் பொருநராற்றுப் படை இயற்றிய புலவர். இத்தகைய யாழை மீட்டி பாணர்கள் இசையைப் பொழியும் போது, அதன் இசையில் மயங்காதவர்கள் எவரும் இல்லை என்கிறார். வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட இந்த இசையைக் கேட்டதும், தங்களது கொலை, கொள்ளை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்களாம். தங்களது கையில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக்கூட இசையில் மயங்கிக் கீழே போட்டு விடுவார்கள் என்கிறார் புலவர்\nகல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கல்லாடம் அகப்பொருள் நூலாகும். கல்லாடத்தில் நாரதப்பேரியாழ், தும்புருயாழ், கீசகயாழ், தேவயாழ் என்று நான்கு வகை யாழ்கள் பற்றிய செய்திகள் உள. நாரதப் பேரியாழ் 1000 நரம்புகளைக் கொண்டது. தும்புருயாழ் 9 நரம்புகளையும், கீசக யாழ் 100 நரம்புகளையும் கொண்டுள்ளது என்கிறது.\nமேலும், சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம், திருமங்கலம் கோயில்களிலும், பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், யாழ் குறித்தான பல சிற்பங்களைப் பார்க்கலாம். (இந்த சிற்பங்களின் புகைப்படங்கள் இணையத்தில் காணலாம்)\nகொங்குவேளிர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது பெருங்கதை என்ற காப்பியம். இதில் யாழ், வீணை, குழல், வளை, வயிர் ஆகிய ஐந்து பண்ணிசைக் கருவிகளாகும். பறை, முழவு, முரசு, தண்ணுமை, தடாரி, குடமுழா, பாண்டில் ஆகிய ஏழு தாளக் கருவிகளும் மனிதக் குரலும் இசையெழு தளங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. (தமிழர் இசை ப. 263). யாழ்நூல், நாரதகீதக்கேள்வி ஆகிய இசை நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. ‘கேள்வி’ என்ற சொல் யாழ்க் கருவியையும், இசை நூலையும் குறிக்கும். இசைப்பயிற்சி பெறுவோர் இத்தகைய நூற்களைக் கற்றுத்தேற வேண்டும் என்கிறது. யாழும் பாடலும் வேறுபாடின்றி ஒத்து இயங்குதல் வேண்டும். பண்ணிசை விதிகளை நன்கு அறிந்த குற்றமற்ற கேள்வியறிவு உடையவர்களே சிறந்த இசை வல்லுநர் ஆவார் என்கிறது பெருங்கதை.\nயாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது\nஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் 1947 இல் ”யாழ் நூல்” என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.\nயாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம். யாழ் மட்டுமல்ல இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே. அடியேனின் தாழ்மையான அன்பான வேண்டுகோள். திரிந்து புதைந்த நம் தமிழ் இசையை மீண்டும் தோண்டுவோம். தோண்டி மீட்போம்.\nஇசையின் ஈர இயக்கங்கள் /facebook\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம், வா. சு. கோமதி சங்கர் ஐயர்\nதென்னக இசையில், பி.டி செல்லத்துரை\nசிலப்பதிகாரம் ஓர் எளிய அரிமுகம், சுஜாதா\nதினம் ஒரு திருமுறை தேன் பதிகம், பால. இரத்தின��ேலன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2014/07/blog-post_31.html?showComment=1409035993955", "date_download": "2019-09-21T05:30:17Z", "digest": "sha1:ZKLDGW3SRZDMUIAPT3XJW6QCOMNZDTM3", "length": 54472, "nlines": 342, "source_domain": "www.sivakasikaran.com", "title": "குரு - சினிமா விமர்சனம்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nகுரு - சினிமா விமர்சனம்..\nமணிரத்னம் படங்களைப் பார்த்தாலே எனக்குச் சின்ன வயதில் கேள்விப்பட்ட ஒரு தெனாலி ராமன் கதை தான் ஞாபகம் வரும். அதாவது, ஒரு ஓவியக்கண்காட்சி நடைபெறும். அங்கு வரும் கிருஷ்ண தேவராயருக்கு அந்த ஓவியங்கள் எதுவுமே புரியாது. எந்த ஓவியமும் முழுமை பெறாமல் அங்கங்கு தீட்டாமல் விடப்பட்டிருக்கும்.. பார்வையாளர்கள் அதை தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கிரகித்துக்கொள்ள வேண்டும், அல்லது தாங்களாக அந்த ஓவியங்களை உருவகித்துக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். பலரும் அந்த ஓவியங்களை ஆஹா ஓஹோ என்றுப் புகழும் போது மன்னனுக்கு மட்டும் அந்த ஓவியங்கள் எதுவுமே புரியாது. ஓவியர்கள் மீது டென்சன் ஆகி ஏதோ தண்டனை எல்லாம் கொடுத்து, பின் as usual நம்ம தெனாலி ராமன் வந்து ஏதேதோ செய்து மன்னனைத் திருத்துவார்..\nநம்ம மணிரத்னம் படம் பார்க்கும் போது ஏன் இந்தக்கதை ஞாபகம் வருமென்றால், அவரின் படம் கதையின் முக்கியமான விசயங்களை, சம்பவங்களை மட்டும் தொட்டுவிட்டுப் போய்விடும்.. பல விசயங்களை நாமாகத்தான் கற்பனை செய்துகொள்ள வேண்டும், ‘இது தான் நடந்திருக்கும்’ என்று. அவர் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு விசயமாக விவரித்துக்கொண்டோ, விளக்கிக்கொண்டோ இருக்க மாட்டார்.. பொதுவாகவே அவரின் படங்கள் பார்ட் பார்ட்டான காட்சிகளை தொகுத்துப் பார்ப்பது போலவே இருக்கும்.. ஒரு வேளை தனி காமெடி டிராக் இல்லாததால் கூட அப்படித்தோன்றலாம்.. நாயகன், தளபதி, பம்பாய் என அவரின் பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 2007ல் வெளி வந்த அவரின் ‘குரு’ படமும் இதே வகையறா தான்.. இந்தப்படத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பல முறை எழுதியிருந்தாலும் ப்ளாக்கில் ஒரு பதிவாக எழுத ரொம்ப நாள் ஆசை.. இப்போது தான் நிறைவேறுகிறது..\nஒரு கிராமத்��ில் சாதாரண ஸ்கூல் வாத்தியாருக்கு மகனாய்ப் பிறந்த ஒருத்தன், வியாபாரத்தின் மேல் அளவு கடந்த வெறி கொண்டு, தன் தகப்பனின் எதிர்ப்பையும் மீறி வியாபாரம் ஆரம்பித்து, சகப்போட்டியாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், சட்டம் என அனைத்தையும் மீறி இந்தியாவின் business icon ஆக வளர்ந்து, தன் கனவை நனவாக்குவதே “குரு”.. கேட்பதற்கு மிகச்சாதாரணமான விக்ரமன் பாணி, மசாலாக் கதை போலத்தான் இருக்கும்.. ஆனால் அதை மணிரத்னம் கொடுத்திருந்த விதம் உண்மையிலேயே க்ளாசிக்.. இது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது..\nஇந்தப்படத்தில் நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விசயம் என்றால் அது பாத்திரப்படைப்பும், வசனமும், இசையும் தான்.. ஒவ்வொரு பாத்திரமும் மிக மிக நேர்த்தியாக அதற்கென்று ஒரு இலக்கணத்துடன் தான் இருக்கும். குருபாயில் இருந்து ஆரம்பித்து இரண்டு நிமிடம் மட்டுமே வரும் அவரின் செவிட்டு மாமனார் வரை அனைத்துப் பாத்திரங்களும் கச்சிதம்.\nஅதுவும் வியாபாரம் மட்டுமே உயிர், லாபம் மட்டுமே குறிக்கோள், வெற்றி மட்டுமே இலக்கு என்று ஓடும் ஒரு நாயகனை அவ்வளவு அற்புதமாக படைத்திருப்பார் மணிரத்னம்.. அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் அபிஷேக் பச்சன்.. ஆரம்பக் காட்சிகளில் பம்பாய் மார்க்கெட்டில் துணி டிரேடிங் வியாபாரத்திற்கு மெம்பராவதற்காக ஒருவரிடம் சிபாரிசிற்குப் போய் நிற்பார் அபிஷேக். அந்த ஆள் கோல்ஃப் கிரவுண்டில் இருப்பான்.. “நீ இந்த பந்தை அந்த குழிக்குள்ள போடு, லெட்டர் தரேன்” என்பான்.. “பந்து பொந்துக்குள்ள விழுகணும், அவ்வளவு தான” என்று கேட்டு, கோல்ஃப் மட்டையை பயன்படுத்தாமல் தன் கையிலேயே அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு போய் நேராக அந்தக்குழியில் போட்டுவிட்டு, “பந்தைப் போட்டுட்டேன், லெட்டர் எப்ப தரீங்க” என்று கேட்டு, கோல்ஃப் மட்டையை பயன்படுத்தாமல் தன் கையிலேயே அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு போய் நேராக அந்தக்குழியில் போட்டுவிட்டு, “பந்தைப் போட்டுட்டேன், லெட்டர் எப்ப தரீங்க” என்பார்.. குருவிற்கு சட்டம், ரூல்ஸ் எதுவும் தெரியாது, தெரிந்தாலும் அவனுக்கு அதைப்பற்றிக்கவலை இல்லை.. அவனுக்குத்தேவை இலக்கை அடைவது மட்டுமே, என்பதற்கான ஒரு சிறிய விளக்கம் ��ான் இந்தக்காட்சி.. பந்து குழிக்குள் விழ வேண்டும், கையாலோ, மட்டையாலோ அல்லது வேறு எதாலோ, ஆனால் பந்து குழிக்குள் விழ வேண்டும் அவ்வளவு தான்.. இது தான் குரு..\nஅதே போல் தன்னை மட்டமாக நினைப்பவர்களை, குறைத்து மதிப்பிடுபவர்களை, தன்னைப்பற்றி தவறாகப் பேசுபவர்களை அவன் கண்டுகொள்ள மாட்டான்.. ‘உன்னப்பத்தி தப்பா பேசுறவன் பேசிக்கிட்டே தான் இருப்பான்.. அவன் வாயை அடைக்கணும்னா, நீ அவன கண்டுக்காம இன்னும் வேகமா உழைச்சி முன்னேறணும்’ என்பான்.. தன்னைப்பற்றி அவதூறு செய்தி வெளியிடும் பத்திரிகைக்கு தான் அதிக விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பான்.. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்பான்.. சட்டம், ரூல்ஸ் என எதையும் மதிக்கவில்லை என்றாலும் தன் ஷேர் ஹோல்டர்களை அவன் எப்போதும் கைவிடத் தயாராக இல்லை.. அவன் முன்னேறும் போது அவன் ஷேர் ஹோல்டர்களும் முன்னேற வேண்டும் என்பதில் குறியாய் இருந்தான்.. இப்படி எந்நேரமும் வியாபாரம், டெக்ஸ்டைல்ஸ், லாபம் என்று திரிபவனின் மனைவி எப்படி இருக்க வேண்டும் அவனுக்கு நிகராக இருக்க வேண்டுமே\nஐஸ்வர்யா ராய் அப்படி ஒரு மனைவியாக இந்தப்படத்தில் வாழ்ந்திருப்பார்.. குருவுக்கு சரி சமமாகப் பேசுவதிலும் சரி கஷ்ட நேரங்களில் துணை இருப்பதிலும் சரி, அவரின் வியாபார ஆசைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வதிலும் சரி, ஒரு perfect match ஆக இருப்பார்கள் இருவரும்.. வேறு ஒருவனைக் காதலித்து அவனை மணக்க முடியாத சூழலில், ஒரு கட்டாயத்தில் தான் அபிஷேக்கை அவர் மணப்பார்.. திருமணம் முடிந்தவுடனே வியாபாரத்தைப் பார்க்க (ஆமா, புதுப்பொண்டாட்டிய விட அவருக்கு வியாபாரம் தான் பெருசு) பம்பாய் கிளம்புவார் அபிஷேக்.. அப்போது ரயில் நிலையத்தில் அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகள் கவிதை.. பொதுவாகவே ஐஸ்வரயா ராய் என்றால் அவர் ஒருவர் தான் அழகு என்று பலரும் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள்.. எனக்கு அவரைப் பிடித்த ஒரே படம் என்றால் அது இது தான்.. அவ்வளவு அழகாக இருப்பார்.. ஏனென்றால் அந்தப் பாத்திரம் அப்படி..\nதன் கணவன், தந்தை போல் மதிக்கும் பத்திரிகை ஜாம்பவானிடம் கூட பதிலுக்குப் பதில் பேசக்கூடிய புத்திசாலி அவள்.. கணவனுக்கு பக்கவாதம் வந்தாலும் துணை நின்று அவனை ஜெயிக்க வைப்���வள், “பிசினஸ்ல மட்டும் இல்லைங்க கஷ்டத்துலயும் கூட நான் அவரோட பார்ட்னர் தான்” என்று கோர்ட்டில் தைரியமாகப் பேசுபவள் அவள்.. ஐஸ்வர்யா ராய் வேறு எந்தப்படத்திலும் இந்த அளவிற்கு நடித்திருப்பாரா என்றுத் தெரியவில்லை... கடைசிக் காட்சியில் கோர்ட்டில் அபிஷேக் அனைத்தையும் பேசி முடிக்கும் போது, அவரை பெருமையும், சந்தோஷமும், அழுகையும் கலந்த மாதிரி ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள், செம காட்சி அது.. அந்த ஒரு காட்சி போதும் அவரின் நடிப்பைக் கூற..\nஅபிஷேக், ஐஸ்வர்யாவிற்கு அடுத்த முக்கியமான பாத்திரங்கள் என்றால் பத்திரிகையாளராக வரும் மிதுன் சக்ரபர்த்தியும், மாதவனும் தான்.. ஆரம்பத்தில் அபிஷேக்கின் தந்தை போல் பாசம் காட்டும் மிதுனே ஒரு கட்டத்தில் அபிஷேக்கின் சட்ட மீறல்களைக் கண்டு அவருக்கு எதிராகத் திரும்புகிறார். தன் பத்திரிகையில் அபிஷேக்கின் முகத்திரையை கிழிக்க அவருக்கு உதவுபவர் தான் மாதவன்.. இது அப்படியே அம்பானியின் வாழ்க்கையில் நடந்த விசயம்.. அம்பானிக்கு ஆரம்ப காலத்தில் \"Indian Express”ன் ராம்நாத் கோயென்கா (Ramnath Goenka) மிகுந்த ஆதரவாக, ஒரு குடும்ப நண்பர் போல இருந்திருக்கிறார்.. ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் விரிசல் வந்ததால் அவர் எஸ்.குருமூர்த்தியின் (மாதவன் பாத்திரம்) துணை கொண்டு அம்பானியின் லஞ்சம், சட்ட மீறல்கள், என ஒவ்வொன்றாக கிழித்துத்தொங்க விட்டார்.. எஸ்.குருமூர்த்தி இன்றும் பல பத்திரிகைகளில் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் பற்றியெல்லாம் விரிவாக, practicalஆக எழுதும் ஒரு பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.. அவர் ஒரு தமிழரும் கூட..\nஇந்தப்படம் முழுக்க முழுக்க குருநாத் தேசிகன் @ குருபாய் என்னும் ஒரு வியாபார ஆசை கொண்ட மனிதனைச்சுற்றி நகர்வது மட்டும் தான்.. மேம்போக்காக பார்த்தால் ஒரு வறட்சியான, சுரத்தே இல்லாதக் கதை போல் தெரியும்.. ஆனால் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாத ஒரு மாஸான ஹீரோயிசப்படம் என்று இதை தாராளமாகச்சொல்லலாம்.. ஏனென்றால் குருபாய் என்கிற பாத்திரம் நம் மனதில் அப்படி ஒரு பிம்பத்தை விதைக்கும்.. ஹீரோயிசப்படம் என்றால் சண்டைக்காட்சி அவசியம்.. ஆனால் சண்டைக்காட்சிகளை விட விறுவிறுப்பான வசனமும், பின்னணி இசையும் இந்தப்படத்திற்கு அமைந்துவிட்டது..\nகுருபாய் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது ���இல்லைங்கிற வார்த்தை என் காதுல விழாதே”.. ஒரு இடத்தில் அவரின் நண்பர் சொல்வார், “நீ வியாபாரத்துல ரொம்ப வேகமா ஓடுற”.. அதற்கு குருபாய், “போடா நான் இதை விட வேகமா பறக்கணும்னு ஆசைப்படுறேன்” என்பார்.. மிதுன்சக்கரபர்த்தி குருபாயிடம் ஆரம்பக்காட்சியில் சொல்வார், “ஒரே நேரத்துல பணிவையும் புத்திசாலித்தனத்தையும் யாரும் எதிர்பாக்காத மாதிரி உபயோக்கிற திறமை உனக்கு இருக்கு” என்று.. உண்மை தான்.. தனக்கு ஒவ்வொரு முறை பிரச்சனைகள் வரும் போதும், பணிவாகப் போக வேண்டிய இடத்தில் பணிவாகவும், அதிரடி காட்ட வேண்டிய இடத்தில் அதிரடி காட்டவும் செய்வார்.. கலெக்டர் வீட்டில் மொத்த துணி பண்டல்களையும் இறக்கி வைக்கும் காட்சி அதற்கு நல்ல உதாரணம் (நாயகனை ஞாபகப்படுத்தும் காட்சி அது).. “குருநாத் கூட மோதணும்னா நீயும் குருநாத்தா மாறணும்.. ஆனா குருநாத் என்னைக்கும் ஒருத்தன் தான்.. அது நான் மட்டும் தான்” போன்ற வசனங்கள் எல்லாம் அந்த பாத்திரத்தை பில்ட்-அப் செய்வதில் பெரும் பங்கு கொண்டவை..\nஇந்தப்படத்தில் மிக மிக முக்கியமான, படத்தின் ஆணிவேரான காட்சி என்றால் அது க்ளைமேக்ஸ் கோர்ட் காட்சி தான்.. குருபாய் செய்த ஊழல்களுக்கு கோர்ட் தண்டனை அறிவிக்க இருக்கும்.. அது வரை விசாரணையின் போதெல்லாம் வாயே திறக்காத குருபாய் தனக்குப் பேச வாய்ப்பு வேண்டும் என்பார்.. வெறும் 5நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படும்.. அந்த 5 நிமிடத்தில் அவர் பேசும் பேச்சும், அபிஷேக்கின் நடிப்பும், அந்த வசனமும், இசையும் மிரட்டி எடுத்துவிடும்.. ’அப்படி என்னப்பா பெருசா தப்பு பண்ணிட்டான் இந்த ஆளு’ என அவன் மீது குற்றம் சுமத்தியவர்களே சொல்லும் அளவிற்கு ஸ்ட்ராங்கான வசனம் அது.. கீழே இருக்கும் சுட்டியில் அந்தக்காட்சியைப் பாருங்கள்..\nஏ.ஆர்.ரெஹ்மான், வழக்கம் போல மணிரத்னம் படத்திற்கு சிறப்பாக இசை அமைத்திருப்பார்.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பின்னணி இசை மிகப்பெரிய ப்ளஸ் இந்தப்படத்திற்கு.. ஒரே ஒரு பாடலைத்தவிர மற்ற அனைத்தும் செம.. ஒரே கனா, ஆருயிரே மன்னிப்பாயா இரண்டும் என்னை மிக மிகக்கவர்ந்த பாடல்கள்.. இந்தப்படத்திற்காக IIFA மற்றும் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார் ரெஹ்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது.. தமிழில் வசனங்களை அழகம்பெருமாள் எழுதியிருந்தார்.. மிக மிகக்கூர்மையான வசனங்கள்.. “5நிமிஷ���் டைம் குடுத்தீங்கல்ல எனக்கு இப்ப நாலரை நிமிஷத்துல எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டேன்.. 30 செகண்ட் ப்ராஃபிட்.. இது தாங்க பிசினஸ்” - மொத்தக் கதையையும் இந்த ஒரு வசனம் சொல்லி முடித்துவிடும்..\nபடத்தில் எனக்குத்தெரிந்த ஒரே நெருடலான விசயம், குஜராத்திய பாரம்பரிய உடை அணிந்து வரும் ஆட்களை, குஜராத் பக்கம் நடக்கும் கதையை (அம்பானியின் சொந்த ஊர் குஜராத் தான்) தமிழிலும் அப்படியேக் காட்டியிருக்கலாம்.. தேவையில்லாமல் இலஞ்சி என்றுக் கூறி, திருநெல்வேலிப் பேச்சு வழக்கில் அனைவரையும் பேச விட்டது தான் கொஞ்சம் இடித்தது.. இன்னொரு விசயம், ஓரளவாவது பிசினஸ் பற்றித்தெரியாத பாமர மக்களுக்கு இந்தப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும், அல்லது நாமாகவே புரிந்து கொள்வோம் என நினைத்து சொல்லாமல் விடப்பட்டிருக்கும் பல விசயங்கள் புரியாது.. மற்றபடி படத்தில் எதுவும் பெரிய தவறாகவோ குறையாகவோத் தெரியவில்லை எனக்கு..\nஇந்தப்படத்தில் காட்டியிருப்பதைப் போல் ஒரு மனிதன் நிஜமாகவே இப்படியெல்லாம் அரசை ஏமாற்றி, அதன் ஓட்டைகளை பயன்படுத்தி இந்தியாவின் பெரிய பணக்காரன் ஆனான் என்றால் அந்த மனிதன் மீது நமக்கு எவ்வளவு கோபம் வரும் அவனை தப்பிக்க விட்ட அதிகாரிகள் மீதும், வளர்த்து விட்ட அரசியல்வாதிகள் மீது எவ்வளவு வெறுப்பு வரும் அவனை தப்பிக்க விட்ட அதிகாரிகள் மீதும், வளர்த்து விட்ட அரசியல்வாதிகள் மீது எவ்வளவு வெறுப்பு வரும் ஆனால் அதையே ஒரு படமாகப் பார்க்கும் போது, நம்மையும் அறியாமல் அந்த பாத்திரத்திற்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துவிடுகிறோமே, அது எப்படி ஆனால் அதையே ஒரு படமாகப் பார்க்கும் போது, நம்மையும் அறியாமல் அந்த பாத்திரத்திற்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துவிடுகிறோமே, அது எப்படி ”அவன் திருந்த வேண்டிய அவசியமே இல்லை.. அவன் எப்பவும் போல வியாபாரம் செய்தான்” என்று தான் படம் முடிகிறது.. நாமும் சந்தோசமாக ரசிக்கிறோம்.. எதனால் இந்த முரண்\nஇந்த இடத்தில் தான் எனக்கு இன்னொரு முக்கிய விசயம் ஞாபகம் வருகிறது.. ”சதுரங்க வேட்டை”யை லேசாக இந்தப்படத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.. அதிலும் நாயகன் சட்டத்திற்குப் புறம்பாக ஏமாற்றத்தான் செய்கிறான்.. ஆனால் அந்தப்படத்தில் அவன் திருந்துவது போல் முடித்திருப்பார்களே, ஏன் சிம்பிள், சதுரங்க வேட்டையில் அவனால் பாதிக்கப்படுவது பாமர மக்கள்.. அப்படி மக்களை ஏமாற்றி அவன் சம்பாதிப்பது தற்காலிகமானது.. ஏனென்றால் அவன் எங்கு சிக்கினாலும் பொது மக்களே பெண்டை நிமித்திவிடுவார்கள்.. சம்பாத்தியம் அம்பேல் ஆகிவிடும்.. ஒரு லிமிட்டிற்கு மேல் ஏமாற்றவும் முடியாது.. சின்னச்சின்ன தப்பு செய்பவன் மேல் தானே அதிகாரிகளும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள் சிம்பிள், சதுரங்க வேட்டையில் அவனால் பாதிக்கப்படுவது பாமர மக்கள்.. அப்படி மக்களை ஏமாற்றி அவன் சம்பாதிப்பது தற்காலிகமானது.. ஏனென்றால் அவன் எங்கு சிக்கினாலும் பொது மக்களே பெண்டை நிமித்திவிடுவார்கள்.. சம்பாத்தியம் அம்பேல் ஆகிவிடும்.. ஒரு லிமிட்டிற்கு மேல் ஏமாற்றவும் முடியாது.. சின்னச்சின்ன தப்பு செய்பவன் மேல் தானே அதிகாரிகளும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள் அதனால் அவன் திருந்த வேண்டியக் கட்டாயம் அந்தக்கதையில்.. நாமும் அது தான் சரியான முடிவு என்றோம்..\nஆனால் “குரு”வில் அவன் ஏமாற்றுவது அரசாங்கத்தை.. அதுவும் எப்படிமக்களை தன்னோடு ஷேர் ஹோல்டர்கள் என்னும் பெயரில் கூட்டு சேர்த்துக்கொண்டு.. நாட்டின் பொருளாதாரம் என்னும் பயமுறுத்தும் சங்கதியை தனக்கு பாதுகாப்பாய் உருவாக்கிக்கொண்டு ஒருவன் ஏமாற்றினால் அவனை எந்த அரசாங்கத்தாலும் ஒன்றும் பண்ண முடியாது, அவனும் எப்பவும் போல் சம்பாதித்துக்கொண்டே தான் இருப்பான், மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஆதரவுடன்.... ஆக, செய்யும் தவறை பெரிதாக செய்தால் பாமரனில் இருந்து பட்டத்தில் இருப்பவன் வரை நமக்கு உதவுவான் என்பது தான் இரண்டு படங்களையும் ஒப்பிடும் போது நமக்கு கிடைக்கும் moral of the stories.. :D\nஆனால் ஒரு படமாக குருபாய் என்னும் பாத்திரம், “நாயகன்” வேலு நாயக்கரை விட பவர்ஃபுல்லான பாத்திரம் தான்.. ஒரு வேளை மணிரத்னம் இந்தப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடாமல் இருந்திருந்தால், அபிஷேக்கின் பாத்திரத்திற்கு அஜித் தான் பொருத்தமாக இருப்பார் என்பது என் கருத்து.. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் நேரம் கிடைக்கும் போது பாருங்கள், உண்மையில் நல்ல படம்..\nLabels: அஜித், சினிமா, விமர்சனம்\nகண்டிப்பாகப் பாருங்கள்.. ரொம்ப நல்லப்படம்..\nஎனக்கு தெரிந்து, அபிசேக் பச்சான் ஒழுங்கா நடிச்சது இந்த படம்னு தான் நினைக்கிறேன்ணா இந்த படத்துல கலை இயக்குனர்கூட பிரமாதாம பன்னிருப்பார்.படம் லைட்டா சலிக்கற மாதிரி மூவ் ஆகும்போது BGM, SONGS வச்சி ரஹ்மான் பிரமாதமா பன்னிருப்பார். செமை இன்ட்ரஸ்டிங் படம்.கடைசியா மணிரத்னம் சார் ஹிட் அடிச்சதும் இந்த படத்துல தான்\nஅபிஷேக் நல்ல நடிகர் தான்.. பாவம், அவருக்கு ஒரு பிரேக் கிடைக்கவில்லை.. //கடைசியா மணிரத்னம் சார் ஹிட் அடிச்சதும் இந்த படத்துல தான்// மணி இனி கடைசி வரை ஹிட்டே அடிக்க மாட்டார் என்று நினைக்கிறேன் :(\nகுரு - சினிமா விமர்சனம்.. = ஆனால் ஒரு படமாக குருபாய் என்னும் பாத்திரம், “நாயகன்” வேலு நாயக்கரை விட பவர்ஃபுல்லான பாத்திரம் தான்.. ஒரு வேளை மணிரத்னம் இந்தப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடாமல் இருந்திருந்தால், அபிஷேக்கின் பாத்திரத்திற்கு அஜித் தான் பொருத்தமாக இருப்பார் என்பது என் கருத்து.. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் நேரம் கிடைக்கும் போது பாருங்கள், உண்மையில் நல்ல படம்..\n=இந்தப் படத்தை 2 முறை பார்த்திருக்கிறேன். Ram Kumar சொல்வது போல் நிறைய பேருக்கு புரியாது, வியாபாரம், பங்கு வர்த்தகத்திலிருப்பவர்களுக்கு புரியும். மகிழ்ச்சியுடன் எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை Ram Kumar.\nநன்றி சார்.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது..\n#மக்களை தன்னோடு ஷேர் ஹோல்டர்கள் என்னும் பெயரில் கூட்டு சேர்த்துக்கொண்டு.. நாட்டின் பொருளாதாரம் என்னும் பயமுறுத்தும் சங்கதியை தனக்கு பாதுகாப்பாய் உருவாக்கிக்கொண்டு ஒருவன் ஏமாற்றினால் அவனை எந்த அரசாங்கத்தாலும் ஒன்றும் பண்ண முடியாது,#\nஇதுக்கு சரியான உதாரணம் ,ஹர்ஷத் மேஹ்தா தான் \n அந்த ஆளைப்பற்றியும் தெரிந்து கொள்கிறேன் சார்.. தகவலுக்கு நன்றி :)\nடப்பிங் கலைஞர்களைப் பற்றித் தனியாக சொல்ல என்ன இருக்கிறது :P அதுவும் அந்த ஆள் மூக்கடைத்த மாதிரியே பேசுவது என்னை எரிச்சலூட்டும்..\nசெம விமர்சனம்.... இரண்டு நாட்களுக்கு முன் குரு படத்தை கலைஞர் டிவியில் பார்த்தேன்... எனக்கு தோன்றிய அதே எண்ணத்தை தான் நீங்களும் சொல்லியுள்ளீர்கள்....\nநானும் கலைஞர் டிவில பாத்து ஃபீல் ஆகி தான் விமர்சனம் எழுதுனேன் :-) நன்றி\n தமிழ்ல தான் நீங்க கிங்னு நெனச்சேன், இங்கிலீஷுலயும் ராஜாவா இருக்கீங்களே\nமுடிந்தால் இந்தப்படத்தை முழுதாகப் பாருங்கள்.. செம படம்...\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குத���ாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - டாட்டாவின் அம்மா\n”சாப்புட வந்த பய அப்டியே தூங்கிட்டியாம்மா.. இனிமே எதுக்கு எழுப்பிக்கிட்டு காலேல எந்திரிச்சதும் நானே அனுப்பி வைக்கிறேன். இல்லேனா நீயும் இங...\nகுரு - சினிமா விமர்சனம்..\nவேஷ்டிக்குள் அடங்கிய தமிழர் பண்பாடும் சில பகுத்தறி...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/18/16612/", "date_download": "2019-09-21T05:44:43Z", "digest": "sha1:7P6XPAFRMODGFBZ24DI7F276REHPV4HR", "length": 10492, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "6th to 12 th Study Materials!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஆசிரியர் நல தேசிய நிதியம் – தமிழ்நாடு தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு ( polytechnic) / பட்டப்படிப்பு(B.E. / B.Tech) பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018 -19 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் விண்ணப்பம் கோருதல் சார்பு சென்னை – 6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 80137/ ஐ- இ2/2018 நாள் : 18.12.2018\nNext articleJob: S.I பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு\nகாலாண்டு தேர்வு +2 வணிகவியல் விடை குறிப்புகள் 2019/ 20.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம் – டெண்டர்...\nTET – ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு.\nபிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பாட குறியீடுகள் நிர்ணயம்.\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம் – டெண்டர்...\nTET – ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/07/12%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-21T04:50:14Z", "digest": "sha1:RTT6RZEZQ6D64MSTBUXZCSHIIOXVZ4YP", "length": 5836, "nlines": 66, "source_domain": "selangorkini.my", "title": "12ஆவது மலேசிய திட்டம் : மூன்று அம்சங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது - Selangorkini", "raw_content": "\n12ஆவது மலேசிய திட்டம் : மூன்று அம்சங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது\nபொருளாதாரத்தை வலுப்படுத்துதல், சுற்றுச் சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக மறு சீரமைப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் 12ஆவது மலேசிய திட்டத்தின் கொள்கைகள் மற்றும் வியூகங்கள் மாற்றியமைக்கப்படும்.\n12ஆவது மலேசிய திட்டமானது கடந்த கால திட்டங்களின் தொடர்ச்சியாக இருக்கும் அதேவேளையில், நீண்ட கால மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒன்றிணைந்து மேம்படுவோம் என்ற கோட்பாடு ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.\n“அந்த மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங���கள் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டை நீடித்த மேம்பாடடைந்த நாடாக உருமாற்றும் அரசாங்கத்தின் இலக்கிற்கு ஏற்ப அமைந்திருக்கும்” என்றார் அவர்.\nஇந்த அம்சங்களுக்கு அரசாங்கத்தின் புதிய கொள்கைகளும் அவற்றின் அமலாக்கமும் உறுதுணையாக இருக்கும் என்று 12ஆவது மலேசிய திட்டத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் அஸ்மின் அலி கூறினார்.\nஅரசாங்க பணியாளர்களுக்கு சகிப்புத் தன்மை தேவை – துன் மகாதீர்\nஎளிதில் இடம் மாற்றக்கூடிய 40 குப்பைத் தொட்டிகளை கேடிஇபி வழங்கியது\nசொகுசு வீடுகளை வாங்கும் அந்நியவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்படாது\nதீவிரவாத அமைப்புகளை ஆதரிப்போர் மீது கடும் நடவடிக்கை\nதெங்கு அட்னான் கையூட்டு வழக்கு : ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும்\nஅரசு நிலங்களில் அந்நிய நாட்டவர்களா\nஎஸ்எம்யுஇ ஷாப்பிங் திட்டம்: மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-21T05:26:23Z", "digest": "sha1:O2L6XR2JGO6SQODGJPBRZFP6SPFULXLP", "length": 3345, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முராதாபாத் நகரம் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுராதாபாத் நகரம் சட்டமன்றத் தொகுதி\nஇந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது மொராதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\n2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]\nகாலம்: மார்ச்சு 2012 முதல் [2]\nஉறுப்பினர்: மொகமது யூசுப் அன்சாரி [2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2.0 2.1 2.2 பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/11/02102051/1210887/yoga-nidra.vpf", "date_download": "2019-09-21T05:55:05Z", "digest": "sha1:I43A7XOICQNLTUZSSP46PRXG7K45WAOS", "length": 18119, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பலவிதமான மனநோயை நீங்கும் யோக ��ித்திரை || yoga nidra", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபலவிதமான மனநோயை நீங்கும் யோக நித்திரை\nயோக நித்திரை மனதை கட்டுப்படுத்தவும், ஒரு நிலைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும். உதவுகிறது. பலவிதமான மன நோய்கள் நீங்கும் பயனுள்ள பயிற்சி இது.\nயோக நித்திரை மனதை கட்டுப்படுத்தவும், ஒரு நிலைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும். உதவுகிறது. பலவிதமான மன நோய்கள் நீங்கும் பயனுள்ள பயிற்சி இது.\nபெயர்விளக்கம்: யோக நித்திரை என்றால் உடலைப் பற்றிய உணர்வு இல்லாமல் தன்னிலையில் இருப்பதே யோக நித்திரை (அரிதுயில்)\nசெய்முறை: சவாகனம் செய்யவும். கீழ்க்கண்ட முறைப்படி காலிலிருந்து தலை வரை உடலின் ஒவ்வொரு பகுதியாக மனதால் நினைக்கவும். காலின் இரு பெருவிரல்கள் முதல் காலின் சிறு விரல்கள் வரை இரண்டு கால்களின் ஒவ்வொரு விரல்களாக முதலில் மனதால் நினைக்கவும், அடுத்து உள்ளங்கால்கள், குதிகால்கள், கணுக்கால்கள், பாதம் முதல் முழங்காலின் கீழ்வரை முழங்கால்கள், தொடைகள், தொடைகளின் சந்து, இடுப்பு, அடிவயிறு, மேல் வயிறு, மார்பக கழுத்து, தாடை, உதடுகள், பற்கள், நாக்கு, மூக்கு, கன்னம், கண்கள், புருவங்கள், நெற்றி, தலையின் மேல்பாகம், தலையின் பின்பக்கம், காதுகள், கழுத்தின் பின்பாகம், புஜங்கள், இரு கைகளின் அக்குள் பகுதி, இரு கைகளின் கட்டை விரல்கள், ஆள் காட்டி விரல்கள், நடு விரல்கள், மோதிர விரல்கள், சிறு விரல்கள், உள்ளங்கைகள், மணிக்கட்டுகள், கைவிரல்களில் இருந்து முழங்கைகள் கீழ்வரை, முழங்கைகள், புஜங்கள் வரை ஒவ்வொன்றாக மனதால் நினைத்துப் பார்க்கவும். அடுத்து தலை பின் பாகம், கழுத்தின் பின் பாகம், முதுகு, முதுகின் கீழ்பாகம், இடுப்பு, பிருஷ்ட பாகம், தொடைகளின் பின் பாகம், முழங்கால்களின் பின் பாகம், அங்கிருந்து உள்ளங்கால்கள் வரை ஒவ்வொன்றாக மனதால் நினைக்கவும்.\nமீண்டும் ஒரு முறை மேல்கண்ட முறைப்படி உடலுறுப்புகளை மனதால் நினைத்து பார்க்கவும். பிறகு இரு கால்கட்டை விரல்களையும், இரு கைகட்டை விரல்களையும் தலையின் உச்சிப் பகுதியையும் மனதால் ஒரே நேரத்தில் நினைக்க முயலவும். இப்படி செய்வது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். அதனால் ஒன்றன்பின் ஒன்றாக கால் கட்டை விரல்களையும், கை கட்டை விரல்களையும் தலை பின் உச்சிப் பகுதியையும் 5 முறை மனதால் நினைக்கவும்.\nமுடிவில��� நிதானமாக கை, கால் விரல்களை அசைத்து தலையை சில முறை இடது புறமும், வலது பக்கமும் சாய்த்து வலது பக்கம் ஒருக்கலித்து சில வினாடிகள் இருந்து பிறகு இடது பக்கம் ஒருக்களித்து சில வினாடிகள் இருந்து எழுந்து உட்காரவும்.\n8 லிருந்து, 14 வயதிற்குட்பட்ட சிறு வயதினருக்கு யோக நித்திரை பயிற்சி அளிப்போர் மேற்கண்ட முறைப்படி செய்விப்பதைவிட கீழ்க்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்றை கற்பனையாக 10 நிமிடம் மனதால் நினைத்துப் பார்க்கச் சொல்லவும்.\n1. ஒரு தோட்டத்தில் தனியாக இருந்து கொண்டு தனக்குப் பிடித்தமான பூக்களின் அழகான வடிவை ரசித்தல்.\n2. தனக்குப் பிடித்தமான ஆலயத்திற்குப் போய் கடவுளை தரிசித்தல்.\n3. சுற்றுலா சென்ற இடங்களில் தனக்கு மிகவும் பிடித்தமான இடத்தை நினைத்துப் பார்த்தல்.\nபயன்கள் : மனதை கட்டுப்படுத்தவும், ஒரு நிலைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும். உதவுகிறது. உடல், மன சோர்வை, நீக்குகிறது. சிறு வயதிலிருந்து போக நித்திரை பழகும் மாணவர்கள் ஒழுக்க முடையவர்களாக அமைவார்கள். புத்தி மந்தம் நீங்கும். நினைவாற்றல் அதிகரிக்கும்.\nஉயர் ரத்த அழுத்தம், இருதய பக்க கோளாறுகள், தூக்கமின்மை மற்றும் பலவிதமான மன நோய்கள் நீங்கும் பயனுள்ள பயிற்சி இது.\nயோகா | ஆசனம் |\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு\nககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nசென்னை: நங்கநல்லூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்\nநெல்லை: வீரவநல்லூர் அருகே திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nஜிம் உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியமா\nகழுத்து வலியை குணமாக்கும் வார்ம் அப்\nஆரோக்கியம் நம் கையில்- ரத்த அழுத்தத்தை போக்கும் யோகா\nநோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/07/04/", "date_download": "2019-09-21T04:54:42Z", "digest": "sha1:U7NU4I2T6RR4CTIHIXIECGZAFUR5JKYR", "length": 11974, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2013 July 04 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,631 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவின் ஆக்ராவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம், மைசூர் அம்பாவிலாஸ் அரண்மனைதான்.\nமைசூர் அரண்மனை கட்டப்பட்டு இந்த ஆண்டுடன் நூறாண்டுகள் நிறைவடைகிறது. மைசூர் யதுவம்ச மன்னர்களின் வரலாற்றைக் க��றும் மைசூர் அரண்மனை 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவங்கப்பட்டது.\nபதினைந்து ஆண்டு கால மனித உழைப்பிற்குப் பின்னர் 1912-ம் ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான செலவு 41 லட்சத்து 47 ஆயிரத்து 913 . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2013/01/blog-post_9.html?showComment=1357711909941", "date_download": "2019-09-21T05:42:58Z", "digest": "sha1:VLACBXEHOQVGZA47CKA5BOPNXM6ACJHB", "length": 44964, "nlines": 324, "source_domain": "www.sivakasikaran.com", "title": "ஹார்ட் அட்டாக்!!!!! - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஎனக்கு இந்த சத்தம் தலைவலி கொடுப்பது போல் இருக்கிறது. இது என்ன சத்தம் என உணர முயற்சிக்கிறேன். லேசாக கண்களை திறக்கிறேன். ராணியின் முகம் மங்கலாக தெரிகிறது. அழுதுகொண்டிருக்கிறாள் என நினைக்கிறேன். ஆம்புலன்ஸ் வேறு, சினிமாவில் காமிப்பார்களே, அது போன்ற சத்தத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நான் அவள் மடியில் கிடக்கிறேன். மெதுவாக அவளை பார்த்தவாறே யோசிக்கிறேன், “இவளுக்கு உண்மை தெரிந்தால் என்னாவது” என.. எங்களுக்கு பக்கவாட்டில் வெள்ளை ஆடையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். நான் கண் விழிப்பதை பார்த்ததும் ராணியிடம், “மேடம், சார் கண்ண தொறக்குறாரு, பாருங்க” என்கிறாள் அந்த பெண்.\n“என்னங்க.............” ஆம்புலன்ஸே கவிழ்ந்து விழும் அளவுக்கு கத்துகிறாள் என் பதிபத்தினி. டிரைவர் கூட லேசாக பயந்திருப்பார் என நினைக்கிறேன். என் தலைவலிக்கான காரணம் புரிந்து விட்டது. ‘இந்த சத்தத்தை தடுக்க முடியாது’ என என் 27வருட இல்லறம் கற்றுக்கொடுத்திருந்ததால் தலைவலியை ஏற்றுக்கொண்டு கண்களை மூடுகிறேன்.\nஇன்று மதியம் தான் அது நடந்தது. மிகவும் டென்ஸனோடு வீட்டிற்கு சாப்பிட வந்தேன். டென்ஸன் ஏனென்றால், டென்ஸன். எனக்கு காரணம் எல்லாம் தெரியாது. காலை ஆபிஸ் கிளம்பும் போது, மதியம் சாப்பிட வரும் போது, மாலை ஆபிஸில் இருந்து வந்து மீண்டும் மறுநாள் காலை கிளம்பும் வரை, பின் ஆஃபீஸில் இருக்கும் நேரம் இந்த சமயங்களில் மட்டும் தான் நான் டென்ஸனாக இருப்பேன். ஆனால் இந்த ராணி நான் எப்போதுமே டென்ஸனாக இருப்பதாக சொல்வாள். பொறுமை கெட்டவள். ஆனால் எவ்வளவு டென்ஸன் என்றாலும் அவளிடம் என் டென்ஸன் 25வது ஓவரில் விளையாடிக்கொண்டிருக்கும் டெயில் என்டர்களை போல் பம்மிவிடும்.\nஇன்று மதியம் இவள் வேறு என்னை கோவப்படுத்திவிட்டாள். கோவப்படுத்தினாலும் கோவத்தை காட்ட முடியாது. ஒவ்வொரு மணமான ஆணும் வீட்டில் இருக்கும் குட்டி மன்மோகன் சிங் தான். வீட்டிற்கு வந்ததும் சமையக்கட்டு பரணில் புத்தாண்டுக்கு செய்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்திருந்த குலாப் ஜாமூனை எடுத்து கொஞ்சம் வாயில் போட்டேன். அந்த இனிப்பை நாக்கு உணரும் முன்,\n“என்னங்க..............................” தன் ரயில் வண்டி சத்தத்தோடு என்னை நோக்கி வந்தவள், “ஒங்களுக்கு தான் சுகர் இருக்குல, டாக்டர் இனிப்பு பலகாரமெல்லாம் சாப்பிட கூடாதுன்னு சொல்லிருக்காருல” என கேட்டு அதை பிடிங்கி நான் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள். சண்டாளி, எப்படி கண்டுபிடித்தாள் என தெரியவில்லை.\nரெண்டு பேர் இருக்கும் வீட்டில் ஒன்று நான் திங்க வேண்டும், அல்லது அவள் திங்க வேண்டும். புத்தாண்டு பிறந்த 25வது மணிநேரத்தில் இருந்து அது அந்த பரணில் தான் இருக்கிறது. அவளுக்கு தெரியாமல் ஒன்றிரண்டு தின்னலாம் என்றாலும், “என்னங்க.............................” இதோ இந்த ரயில் வண்டி ஓட ஆரம்பித்துவிடும். நான் எப்போது இனிப்பை எடுத்தாலும் சரியாக கண்டுபிடித்து ரயில் வண்டியை ஓட்ட ஆரம்பித்துவிடுவாள். அலுவலகத்தில் மாலை டீயோடு கொடுக்கும் இனிப்புகளை வாயில் வைக்கும் போது கூட, மூளை, காதுகளை கொஞ்சம் உஷாராக இருக்க சொல்லி செய்தி அனுப்புமளவுக்கு அந்த ரயில் வண்டி என்னை டார்ச்சர் செய்தது.\n“சொல்லும்மா” - அங்கு ரயில் வண்டி ஓடினாலும் நாம் சைக்கிள் கூட மிதிக்க முடியாது. ஒன்லி வாக்கிங் தான்.\n“சாப்புட வாங்க, மணி மூனாகுது”\nஎனக்கு சுகர், பிரஷர் எல்லாமே உண்டு. நம் குழந்தைகள் ஃபிகர் பார்க்கும் வயதில் நாம் ஆஸ்பத்திரியில் சுகர் பார்த்தால் தானே அந்த வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டு என் மூத்த பையன் இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் கோட் எழுதிக்கொண்டிருக்கிறான், ரெண்டாவது பையன் இப்போது தான் எம்.பி.ஏ முடித்துவிட்டு மூத்தவனோடு தங்கி வேலை தேடிக்கொண்டிருக்கிறான். நான் 30வருடங்களுக்கு முன்பே பி.காம் முடித்துவிட்டு, ஒரு கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக இருக்கிறேன்.\n“ஏம்மா ரெண்டு குலாம்ஜாமுன் சாப்புடுறதுல என்ன ஆகிறப்போகுது” டைனிங் டேபிள் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டு கேட்டேன்.\n ஒங்கள டாக்டர் இனிப்பு பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிருக்காருல\nடாக்டர் என்னிடம் இனிப்பை குறைத்துக்கொள்ளத்தான் சொன்னார். ‘இனிப்பு பக்கமே போகக்கூடாது’னு இவா சேத்து சொல்றா..\n“சரி, அப்ப அதெல்லாம் எதுக்கு இன்னும் பத்திரமா மேலேயே வச்சிருக்க நான் ஆஃபிஸ் போன பிறகு நீ திங்கவா நான் ஆஃபிஸ் போன பிறகு நீ திங்கவா\n“ஆமா திங்குறாங்க.. எனக்கும் சுகர் தான\n“அப்ப அத கீழேயாவது கொட்ட வேண்டியது தானம்மா\n“இல்லைங்க, கணேஷும், வெங்கெட்டும் பொங்கல் லீவுக்கு வராங்கல, அதான் அவங்களுக்காக பத்திரமா வச்சிருக்கேன்”\nஇந்த மாதிரி எல்லார் வீட்டிலேயும் இருக்கும் போல அதான் சாப்பிட்டு வயித்துக்கு எதும் ஆனாலும் ஆகும்னு நெனச்சு, ரெண்டு நாள் லீவு விடுறாய்ங்க பொங்கல் தீபாவளி மாதிரி பண்டிகைகளுக்கு. இந்த பெண்களும் இந்த மாதிரி மிச்சம் இருக்கும் ஐட்டங்களை கீழே கொட்டாமல் ஏதோ பொக்கிஷம் போல் சேர்த்துக்கொண்டிருப்பார்கள்.\n“ஏ ஏ ஏம்மா கொஞ்சமா சோறு வைக்குற\n“இன்னைக்கு காலைலேயும் சோறு தான் சாப்பிட்டுருக்கீங்க.. இப்பவும் சோறு. ஒடம்புல சுகர் அதிகமாயிரும், அதான் கொஞ்சமா வைக்குறேன்”\n“எனக்கு ரொம்ப பசிக்குதும்மா, இது காணாது”\n“அதான் கூட்டு, அவியல் நிறைய இருக்குல” என்று கூறிக்கொண்டே அந்த கண்றாவிகளை என் தட்டில் வைத்தாள்.\nமுட்டைகோஸ், கீரை, வாழைத்தண்டு என்று ஆடு மாடுகளுக்கு கொடுப்பதை அடுப்பில் வேக வைத்து எனக்கு கொடுத்திருந்தாள். கோவமாக இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தேன். ஒரு வயதிற்கு மேல், வீட்டுக்காரியிடம் கோவப்பட முடியாது.கோவப்பட்டால் மாலை மகன்களிடம் இருந்து ஃபோன் வரும், “என்னப்பா, இந்த வயசுல எதுக்கு அம்மாவ அழுக வைக்குறீங்க\nபாவம் அவர்களுக்கு தெரியாது அவள் இங்கே என்னை படுத்தும் பாடு. நான் 30வருடங்களுக்கு முன் அப்பாவை பார்த்து இதே கேள்வியை கேட்கும் போது அவர் என்னை ”உனக்கும் காலம் வரும் மகனே” என்பது போல் நக்கலாக பார்த்தார். இப்போது அதே பார்வையை என் மகன்களை நோக்கி நான் பார்க்கிறேன். வருங்காலத்தில் என் பேரனை நோக்கி அவர்கள் இதே பார்வையை பார்ப்பார்கள். இதெல்லாமே ஒரு சைக்கிள் தானே\n”சரி, எல்லாத்தையும் இப்படி அவியலாவே பண்ணணுமா ஏதாவது பொறிச்சி கிறிச்சி வச்சிருந்தா நல்லாருக்கும்ல ஏதாவது பொறிச்சி கிறிச்சி வச்சிருந்தா நல்லாருக்கும்ல\n“உங்களுக்கு எண்ணெயும் சுத்தமா சேக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காருல்லங்க\nநாம் போன பிறவியில் செய்த பழிபாவங்கள் தான் இந்த பிறவியில் நோயாகவும், அக்கறை என்னும் பெயரில் நம்மை சுவையாக சாப்பிடக்கூட விடாத பொண்டாட்டியாகவும் வரும். இவள் என்னை கடைசியாக சுவையான இனிப்பான பலகாரங்கள் சாப்பிட விட்டது, இவள் அப்பா இறந்த போது தான். இவள் அழுது கொண்டிருக்கும் கேப்பில் நான் ரெண்டு லட்டை, கார்டூனில் ஜெர்ரி விழுங்குமே அது போல், இவள் அசந்திருக்கும் கணப்பொழுதில் விழுங்கிவிட்டேன். மூச்சு முட்டாமல் தொண்டையில் இறங்கியது என் மாமனார் செய்த புண்ணியம்.\n”சரி எண்ணெய் தான் சேக்கக்கூடாது, கொஞ்சம் உப்பு ஒரப்பாவது சேத்து போட்டிருக்கலாம்ல\n“என்னங்க, ப்ரெஷர் இருக்கும் போது இதெல்லாம் சேக்க முடியுமா வயசாக வயசாக உப்பு ஒரப்பு எல்லாத்தையும் கொறச்சிக்கிணும்ங்க”\n’அப்புறம் ஏன்டீ சோத்த மட்டும் போடுற அந்த கருமத்தையும் போடுறத நிறுத்திரு’ என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ரோசம் இல்லை. எல்லாம் இவள் உப்பில்லாமல் வைக்கும் சமையல் தான் காரணம் என நினைக்கிறேன். பேசாமல் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் காலையிலேயே ஆஃபீஸில் பியூன் மணியை அனுப்பி கால் கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸஸும் சீனி அதிகம் போட்டு ரெண்டு காஃபியும் வாங்கி வரச்சொல்லி வயிறு ம��ட்ட சாப்பிட்டிருந்தேன். ’சார் என்ன சார் இதெல்லாத்தையும் ஒரே ஆளா சாப்பிடிறீங்க அந்த கருமத்தையும் போடுறத நிறுத்திரு’ என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ரோசம் இல்லை. எல்லாம் இவள் உப்பில்லாமல் வைக்கும் சமையல் தான் காரணம் என நினைக்கிறேன். பேசாமல் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் காலையிலேயே ஆஃபீஸில் பியூன் மணியை அனுப்பி கால் கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸஸும் சீனி அதிகம் போட்டு ரெண்டு காஃபியும் வாங்கி வரச்சொல்லி வயிறு முட்ட சாப்பிட்டிருந்தேன். ’சார் என்ன சார் இதெல்லாத்தையும் ஒரே ஆளா சாப்பிடிறீங்க” என அவன் கண் வைத்த காரணத்தினால் அவனுக்கு மட்டும் ரெண்டு சிப்ஸை முறைத்துக்கொண்டு கொடுத்தேன்.\nதினமும் நான் ஆஃபிஸில் தின்னும் கேக், அல்வா, முந்திரி, கிரீம் பிஸ்கட், சிப்ஸ் வகைகள், சீனி அதிகம் போட்ட ஜூஸ் ஐட்டங்கள் & டீ காஃபி இதையெல்லாம் நான் சாப்பிடுகிறேன் என தெரிந்தால் என்னை விட அதிகம் பிரஷர் வந்துவிடும் என் ராணிக்கு. நாக்கு நம்மை பார்த்து கேள்வி கேட்கும் போது, டாக்டர், சுகர், பிரஷர், ஹார்ட், உயிர், பொண்டாட்டி, பிள்ளைகள் இது எதைப்பற்றியும் அக்கறை வராது. நாக்கை சந்தோஷப்படுத்திவிட்டால் மனம் தானாக சந்தோஷமாகிவிடும். உடல் ஏதாவது கோளாறு செய்தாலும் டாக்டர் இன்னொரு கார் வாங்கும் அளவுக்கு செலவு செய்து சரி செய்து கொள்ளலாம். ஆனால் நாக்கை மட்டும் எத்தனை கோடி கொடுத்தாலும் கட்டுப்படுத்தகூடாது, இது தான் என் பாலிஸி.\n”ஜெயில் கைதிகங்களுக்கு கூட வாரத்துக்கு ரெண்டு தடவ சிக்கன் போடுறாங்களாம், தெரியுமா ஒனக்கு\nஎன்னை அவள் திரும்பி முறைக்கும் போது நான் சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்துவிட்டேன். கை கழுவ நடக்கும் போது தான் நான் அதை உணர்ந்தேன். என் இடது தோள்பட்டை, புஜம், நடு மார்பில் வலி. தோளிலும் புஜத்திலும் அழுத்தமான வலி, மார்பில் சுறுக்கென முள்ளால் தைப்பது போன்ற வலி.ஒரு சில நொடிகளில் முகமெல்லாம் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. கை கால்கள் நடுங்கின. எனக்கு மிகவும் பயமாகிவிட்டது.\n“என்னங்க, என்ன அங்கேயே நிக்குறீங்க” - அவள் பேசுவது ஒரு தெளிவில்லாமல் என் காதில் விழுந்தது. மெதுவாக திரும்பி கண்களை சிமிட்டாமல் அவளை பார்த்தவாறு கீழே சரிந்தேன்.\nஇதோ இப்போது தலைவலி கொடுக்கும் அவளின் “என்னங்க” சத்தத்தோடு ஆம்புலன்ஸில். ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரிக்குள் நுழைகிறது. வேகமாக ஸ்ட்ரெச்சரில் ஏற்றி ஐ.சி.யூ.விற்கு கொண்டு செல்கிறார்கள். நான் அவளை பார்த்துக்கொண்டே ஸ்ட்ரெச்சரில் பயணம் ஆகிறேன். அவளைப்பார்த்து கையசைக்க எண்ணுகிறேன். வழக்கம் போல் ஆஸ்பத்திரியே அதிரும் அளவிற்கு “என்னங்க” என ஆரம்பித்தாள். கையசைக்கும் முடிவை கைவிட்டு ஸ்ட்ரெச்சரில் வசதியாக சாய்ந்துகொண்டேன்.\nடாக்டர் உள்ளே வந்தார். எதெதையோ வைத்து டெஸ்ட் எடுத்தார். என்னை சந்தேகமாக பார்த்தார். “கொஞ்சம் எந்திரிச்சி உக்காருங்க” என்றார்.\n“முடியல டாக்டர் புஜம் நெஞ்சு எல்லா பக்கமும் ஒரே வலி”\nப்ரெஷர் டெஸ்ட் செய்து கொண்டே ”மதியம் என்ன சாப்பிட்டிங்க\nஇவள் அவித்து போட்ட அந்த தாவர வகைகளை சொன்னேன். நெற்றியை சுறுக்கி தன் மூளையில் இருக்கும் எம்.பி.பி.எஸ். பாடத்தில் எந்த பக்கத்தையோ புரட்டிக்கொண்டிருந்தார். “எதாவது கிழங்கு, காலிஃப்ளவர், கொண்டை கடலை மாதிரி சாப்பிட்டீங்களா\n“ஏன் டாக்டர் எங்க பியூன் மணி நீங்க சிப்ஸ் வாங்குற கடையில தான் எனக்கு ஸ்நாக்ஸ் வாங்குனானா\n“இல்ல, டாக்டர் காலையில கொஞ்சமா உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டேன்” என்றேன். அவர் அருகில் இருந்த நர்ஸிடம், “இவரோட வைஃப கூப்பிடுங்க” என்றார்.\n”பயப்படுறதுக்கு ஒன்னும் இல்ல.. சிப்ஸ் அதிகமா சாப்பிட்டனால பிரஷர் கொஞ்சம் அதிகமாகி மயக்கம் வந்திருக்கு, வாயுத்தொல்லையும் வந்திருக்கு, அவ்வளவு தான். அத நீங்க ஹார்ட் அட்டாக்னு நெனச்சு பய்ந்துட்டீங்க” என்றார்.\nஅவர் சொல்வதை நினைத்து சந்தோஷப்படுவதா அல்லது என் மனைவிக்கு சிப்ஸ் மேட்டர் எல்லாம் தெரியப்போவதை நினைத்து வருத்தப்படுவதா அவள் உள்ளே வந்தாள். “சாருக்கு பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல, சிப்ஸ்...............” அப்படின்னு அவர் ஆரம்பிக்கும் போது நான் எகிறிக்குதித்து அந்த ஆஸ்பத்திரியை கடந்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தேன், எனக்கு பின்னால் “என்னங்க......................” என்னும் ரயில் வண்டி சதாப்தி வேகத்தில் கோவமாக துரத்தி வந்தது..\n//காலை ஆபிஸ் கிளம்பும் போது, மதியம் சாப்பிட வரும் போது, மாலை ஆபிஸில் இருந்து வந்து மீண்டும் மறுநாள் காலை கிளம்பும் வரை, பின் ஆஃபீஸில் இருக்கும் நேரம் இந்த சமயங்களில் மட்டும் தான் நான் டென்ஸனாக இருப்பேன். ஆனால் இந்த ராணி ந���ன் எப்போதுமே டென்ஸனாக இருப்பதாக சொல்வாள்.// எத்தனை அற்புதமான வரிகள். வெகுவாய் ரசித்தேன் தல\n//நம் குழந்தைகள் ஃபிகர் பார்க்கும் வயதில் நாம் ஆஸ்பத்திரியில் சுகர் பார்த்தால் தானே அந்த வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டு// ஹா ஹா ஹா\nஹா ஹா ஹா சிறுகதை உங்களுக்கு இயல்பாய் இயல்பை மீறி வருகிறது தல. வார்த்தைக் கோர்வைகள் ஒவ்வொன்றும் அருமை... தொடர்ந்து அடித்து ஆட வாழ்த்துக்கள்\nநண்பா கதை எழுதுன ஐஞ்சு நிமிஷத்துல கமெண்ட்டா மொத அதுக்கே உங்களுக்கு ஸ்பெசல் நன்றி.. கதை தான் நம்ம ஃபீல்டு.. கட்டுரை எழுத உக்காந்தாலும் கதை தான் எழுத வருது.. பலரும் என் கதைகளை நீளம் என சொன்னதால் இதை நிஜமாகவே ஒரு சிறுகதையாக எழுதியிருக்கிறேன்.. நிஜமாகவே சுவாரசியமாக இருக்கிறதா என தெரியவில்லை.. ஆனாலும் உங்கள் வாழ்த்து என்னை மிகவும் மகிழ்ச்சியடையவைத்துவிட்டது நண்பா.. நன்றி..\nரொம்ப சுவாரஸ்யமான எழுத்து நடை . எனக்கு நிறைய இடத்துல சிரிப்பு பொத்துகிட்டு வந்தது . அருமை அருமை இப்படி எத்தன தடவ வேணும்னாலும் சொல்லிகிட்டே இருக்கலாம் . அவ்ளோ சிரிச்சேன் நண்பா\nமிக்க நன்றீ திரு.Udhaya Kumar :-)\nஹா ஹா ரொம்ப நன்றி சார்.. எல்லாம் தலைவர் சுஜாதாவின் ஆசிகள் தான்..\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பத�� தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்��ிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - டாட்டாவின் அம்மா\n”சாப்புட வந்த பய அப்டியே தூங்கிட்டியாம்மா.. இனிமே எதுக்கு எழுப்பிக்கிட்டு காலேல எந்திரிச்சதும் நானே அனுப்பி வைக்கிறேன். இல்லேனா நீயும் இங...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..\nகள்ளத்துப்பாக்கி - கவுத்தி போட்டு மிதி..\nநல்ல வளர்ப்பு = பாலியல் வன்முறை ஒழிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/11/nitin-gadkari-said-state-govt-can-decide-to-motor-vehicle-fine-016008.html?c=hgoodreturns", "date_download": "2019-09-21T05:15:54Z", "digest": "sha1:LHI5ZSCSSILPYSKNSJO3D4MPHWPZX7DS", "length": 24179, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி போக்குவரத்து அபராதம் பற்றி மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.. நிதின் கட்கரி! | Nitin gadkari said State govt can decide to motor vehicle Fine. - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி போக்குவரத்து அபராதம் பற்றி மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.. நிதின் கட்கரி\nஇனி போக்குவரத்து அபராதம் பற்றி மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.. நிதின் கட்கரி\n1 hr ago அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\n2 hrs ago பட்டைய கிளம்பும் இந்தியா.. டாப் 5 இடங்களில் நுழைந்தோம்..\n15 hrs ago இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\n15 hrs ago விவசாயிகளுக்கு பெரிய வங்கிகள் வேண்டுமா அல்லது கிராமங்களில் வங்கிக் கிளைகள் வேண்டுமா..\nNews 8 வது மாடிக்கு ஏன் போனார் டெனிதா.. என்ன நடந்தது.. இளம் பெண் தற்கொலையில் பரபர தகவல்கள்\nAutomobiles 5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்\nMovies உள்ளாடை தெரியும் படி போட்டோ போட்ட நடிகை.. டபுள் மீனிங் கேப்ஷன் வேற.. லந்து செய்யும் ஃபேன்ஸ்\nTechnology ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.\nLifestyle சர்க்கரை நோய்க்கு இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : கடுமையான புதிய மோட்டார் வாகன சட்டத்தால் பல நன்மைகள் இருந்தாலும், ஒரு புறம் கடுமையான அபராதம் என்பது கடுமையான விமர்ச்சித்தலுக்கு உள்ளானது.\nஇதனால் இந்த புதிய விதிகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே, ஒரு வழியாக அந்த மாநில அரசு புதிய அபராத தொகையினை விதித்துள்ளது.\nஅதோடு இந்த புதிய அபராத தொகையானது வரும் செப்டம்பர் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nகுஜராத்தில் இவ்வளவு தான் அபராதம்\nஇதன் படி வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு மத்திய அரசு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதை குஜராத் அரசு 500 ரூபாயாகக் குறைத்துள்ளது. இதுவே ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் என்ற நிலையில், அதை 1000 ரூபாயாக குஜராத் மாநில அரசு குறைத்துள்ளது.\nஅதேபோல இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் 1000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை குஜராத் அரசு 100 ரூபாயாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே காற்று மாசு கட்டுப்பாட்டுக்கான சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கான மத்திய அரசின் அபராதத் தொகையான 10,000 ரூபாயை, 3000 ரூபாயாகக் குறைத்துள்ளது குஜராத் அரசு.\nஇதற்கெல்லாம் அபராதம் குறைக்க முடியாது\nஎனினும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சிறு வயதில் வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் செல்வது ஆகியவற்றுக்கான அபராத தொகையினை மாநில அரசு மாற்ற முடியாது என்றும் குஜராத் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.\nஆனால் புதிய மோட்டார் வாகன விதிமுறைகளின் படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாயும், ஓட்டுனர் உரிமம் ரத்து பின்னரும் வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதமும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு 5,000 ரூபாயும் என அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்\nஇந்த நிலையிலேயே பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் மிக அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையிலேயே குஜராத் மாநிலத்தில் இந்த அபாரதம் குறைக்கப்பட்ட நிலையில், மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்படும் அபராத தொகையினை குறைப்பது குறித்து மாநில அரசே முடிவு செய்யலாம் என கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nயாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\nஒப்புக் கொண்ட நிதின் கட்கரி.. ஆட்டோமொபைல் துறை மந்த நிலையில் தான் இருக்கிறது..\nஇனி இப்படி தான் டீ கிடைக்கும்.. மண் மணம் மாறாமல் மண் குவளைகளில்.. நிதின் கட்காரி தகவல்\nஆன்லைன் விற்பனையில் கலக்கப் போகும் மத்திய அரசு - அமேசான், ஃபிளிப்கார்ட் இனி ஓரமா ஒதுங்கணும்\nவாராக்கடன் சிக்கலில் தவிக்கும் வங்கிகள்- கடன் வழங்குவதில் காலதாமதமாக காரணம் சொல்கிறார் நிதின் கட்கரி\nபத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்னா ஒழுங்க டோல் கேட்ல கேட்ட பணத்தை தாங்க- நிதின் கட்கரி\n6 மாதத்திற்குப் பிறகு எந்த டோல்களிலும் காத்திருக்கத் தேவையில்லை.. நித்தின் கட்காரி அதிரடி..\nபாரத்மாலா திட்டத்தின் கீழ் 6,320 கிலோ மீட்டர் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி\nரூ. 1 லட்சம் கோடி செலவில் டெல்லி-மும்பை இடையில் புதிய எக்ஸ்பிரஸ் வழிப்பாதை: நித்தின் கட்காரி\nபுர்ஜ் கலிஃபா-வை தூக்கி சாப்பிட வரும் மும்பை கட்டிடம்..\n'இனி இந்தியா பெட்ரோல் இறக்குமதி செய்ய தேவையில்லை'.. சொல்கிறார் நிதின் கட்கரி..\nஇது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்க.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க\n9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..\n இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2292593", "date_download": "2019-09-21T05:38:25Z", "digest": "sha1:ZHCFFVUOECTE2K27CFIGC7S2XYR4G7SB", "length": 16491, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலினுடன் இலங்கை எம்.பி., சந்திப்பு| Dinamalar", "raw_content": "\nலேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: சிவன்\nநவம்பர் முதல் காலவரையற்ற ஸ்டிரைக் : வங்கி ஊழியர்கள் ...\nஇரு மாநில தேர்தல் தேதி : இன்று அறிவிப்பு\nஉலக நாடுகளின் கார்ப்பரேட் வரி: ஒரு பார்வை 5\nசாதனையாளர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விருது\nவிமானத்தில் கோளாறு: 240 பயணிகள் தப்பினர் 5\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ... 17\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33 1\nஸ்டாலினுடன் இலங்கை எம்.பி., சந்திப்பு\nசென்னை:தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, இலங்கை, எம்.பி., மாவை சேனாதிராஜா நேற்று சந்தித்தார்.இதுபற்றி, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:\nகருணாநிதி மறைவுக்கு பின், தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன்பின், இலங்கையில் உள்ள, தமிழர் தலைவர்கள் யாரும், ஸ்டாலினை சந்தித்து பேசவில்லை. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளதால், ஸ்டாலினை, இலங்கை,எம்.பி., சேனாதிராஜா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதற்கு, ஸ்டாலின் நன்றி கூறினார்.\nஇலங்கை தமிழர்கள் மறுவாழ்வு குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், இருவரும் விவாதித்தனர். அப்போது, 'கருணாநிதி உயிருடன் இருந்த போது, இலங்கை தமிழர்கள் பிரச்னையை எப்படி அணுகினாரோ, அதேபோல அணுகி, அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண, தி.மு.க., பாடுபடும்' என, சேனாதி ராஜாவிடம், ஸ்டாலின் உறுதியளித்தார். இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் கூறின.\nதேர்தல் நிபுணர் கிஷோர் மம்தாவுடன் சந்திப்பு\nமாணவர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்துவது சரியல்ல: தமிழிசை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஓநாயிடமே ஆடு ஆதரவு கேட்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக��கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தல் நிபுணர் கிஷோர் மம்தாவுடன் சந்திப்பு\nமாணவர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்துவது சரியல்ல: தமிழிசை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2319494", "date_download": "2019-09-21T05:37:20Z", "digest": "sha1:7DVQZTTMHK6BVVQCEQHVFUAV5YBXCWAF", "length": 43482, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடக அரசியலில் வெற்றி பெற போவத�� யார்?| Dinamalar", "raw_content": "\nநவம்பர் முதல் காலவரையற்ற ஸ்டிரைக் : வங்கி ஊழியர்கள் ...\nஇரு மாநில தேர்தல் தேதி : இன்று அறிவிப்பு\nஉலக நாடுகளின் கார்ப்பரேட் வரி: ஒரு பார்வை 5\nசாதனையாளர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விருது\nவிமானத்தில் கோளாறு: 240 பயணிகள் தப்பினர் 5\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ... 17\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33 1\nகாலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா 2\nகர்நாடக அரசியலில் வெற்றி பெற போவது யார்\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 19\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 42\nஇறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு 6\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 249\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 249\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\nஊளையிடும் ஸ்டாலின், கமல்: சுப்பிரமணிய சுவாமி பதிலடி 133\nஎஸ். வரதராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடக மக்களை நினைத்தால், மிகவும் வருத்தமாக இருக்கிறது. குமாரசாமி எப்போது முதல்வராக பதவியேற்றாரோ, அன்று முதல், அரசு ஸ்தம்பித்து விட்டது. யார் கட்சி மாறுவர், யார் ராஜினாமா செய்வர், அவர்களை எப்படி சமாளிக்கலாம் என்றே, அனைவரும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என, யாரும் சிந்திக்கவே இல்லை.\nமுதல்வர் முதல், அமைச்சர்கள் வரை, அனைத்து அரசியல்வாதிகளும், அரசு அலுவலங்களில் இருந்து செயல்படுவதாக தெரியவில்லை. அனைவரும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில், அரசியல் சதுரங்கம் விளையாடுகின்றனர். ரிசார்ட், ஓட்டல்களில், எம்.எல்.ஏக்கள் சிலர், தஞ்சம் புகுந்து உள்ளனர். 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற பழமொழிக்கு ஏற்ப, இன்று கர்நாடக அரசியல் மாறி விட்டது. சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும், 105 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.\nமுன் ஆளும் கட்சியாக இருந்த, காங்கிரஸ், 69 இடங்களிலும், ஜனதா தளம், 34 இடங்களிலும் வெற்றி பெற்றன. 'பா.ஜ., ஆட்சிக்கு வரக்கூடாது' என்பதற்காக, 34 இடங்களில், வெற்றி பெற்ற, ஜனதா தளத்தின் குமாரசாமிக்கு, முதல்வர் பதவி காங்கிரசால் தரப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களில், முதல்வர், குமாரசாமி, 'குதிரை பேரம் மூலம், எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி, அரசை கவிழ்க்க, பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர்' என்றார். 'பணம் கொடுத்தால், எவருக்கும் சேவை செய்வேன்' என, பேசிய அடிமைகளை எல்லாம், சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியது, காங்கிரசின் குற்றம் தானே இன்று, கர்நாடகாவில் அரசியல் வியாபாரமாகி விட்டது.\nஅரசியல்வாதிகள், மக்களைபணம் கொடுத்து விலைக்கு வாங்குகின்றனர். அதே அரசியல்வாதிகள் , மீண்டும் ஒரு நாள் அதிக பணத்துக்கு, இன்னொருவரிடம் விலை போகின்றனர்.\nதற்போது, கர்நாடகாவில் நடந்த லோக்சபா தேர்தலில், மொத்த முடிவையும் தலைகீழாக போட்டு, காங்கிரசையும், மதசார்பற்ற ஜனதா தளத்தையும் மக்கள் தோற்கடித்து விட்டனர். பா.ஜ.,விற்கு மகத்தான வெற்றியை தந்து விட்டனர். குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டவுடன்,\nகர்நாடகத்தில், கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும். மீண்டும் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். மகத்தான வெற்றி பெறுவோரை ஆட்சியில் அமர்த்தினால், கர்நாடக மக்கள் இன்புறுவர்\nகே.சூர்யா, கோட்டூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: எல்லா கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், கிராமங்களில் குடியிருப்புகள் கட்டப்படவில்லை. கட்டப்பட்ட குடியிருப்புகளில், அவர்கள் குடும்பத்துடன் தங்குவதற்குரிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதும் தெரியாது. வாடகைக்கு வீடு பார்ப்பதில், கிராமங்களில் நிலவும் சிக்கல், சிரமங்களை கவனிக்க வேண்டும். பெரும்பாலான கிராமங்களில், வாடகை வீடு தேடும்போது, மதமும், ஜாதியும் குறுக்கே வருகிறது.\nஇந்த நிலையில், 'கிராம நிர்வாக அலுவலர்கள், தாங்கள் பணியாற்றும் கிராமங்களிலேயே, தங்க வேண்டும்' என, வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்; இந்த நடவடிக்கை, ஓரளவுக்கு சரி தான். இன்றைய சமூக அமைப்பில், பெரும்பாலான கிராமங்களில், வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள், தாங்கள் பணியாற்றும் கிராமத்திலேயே தங்காமல், அருகில் உள்ள நகரில் குடியிருந்தாலும் தவறு இல்லை. அவர்கள், அலுவலகத்துக்கு, குறித்த நேரத்தில் வந்து பணிபுரிய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளை ஆய்வு செய்ய, வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், தாசில்தார், கலெக்டர் என, பல்வேறு உயர் அலுவலர்கள் உள்ளனர்.\nகிரா��� நிர்வாக அலுவலர் பணிகளிலும், களப்பணிகளிலும் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படி தவறு செய்வோர் மீது, கடுமையான நடவடிக்கைகளை தாராளமாக மேற்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும், 'ஜமாபந்தி' நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர் பணித்திறன், முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. தவறு செய்வோர் மீது, பொதுமக்கள் புகார் செய்ய வாய்ப்பும் உண்டு. ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள், லஞ்சம் வாங்குவதை வைத்து, ஒட்டுமொத்த கிராம நிர்வாக அலுவலர்களையும், குறை கூறுவது தவறு. அவர்கள் வாங்கும் லஞ்ச பணத்தில் பெரும் பகுதி, உயர் மட்டத்தில் எந்த அளவுக்கு, யார் வரை செல்கிறது என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம்\n'கமிஷன்' அரங்கேற்றியது தி.மு.க., தான்\nஎஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 1967க்கு முன், காங்கிரஸ் ஆட்சியில், பொதுப்பணித் துறை மூலம், சென்னையில் கட்டப்பட்ட கட்டடங்கள், இன்னும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன. உதாரணமாக, சி.ஐ.டி.,காலனி, பட்டினப்பாக்கம், பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி, தி.நகர், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்களை கூறலாம்.\nதமிழகத்தில், 1967ல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வராக, அண்ணாதுரை தலைமையில், தி.மு.க., ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. பொதுப் பணித்துறை அமைச்சராக, கருணாநிதி பதவி ஏற்றார். அதுவரை, தமிழக அரசின் பொதுப் பணித் துறை மூலம், கட்டடங்கள் பராமரிக்கப்பட்ட\nநிலையை மாற்றி, 'டெண்டர்' மூலம், தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு, அப்பணியை கொடுத்தார், கருணாநிதி. அன்று முதல், 'கமிஷன்' பார்க்கும் அவலம், அரங்கேற ஆரம்பித்தது. தி.மு.க., ஆட்சியில், 'கமிஷனை' மட்டுமே பிரதானமாக்கி, கட்டப்பட்ட கட்டடங்கள் ஏராளம். அவை, மூன்றே ஆண்டுகளில் விரிசல் விட்டு, குடியிருப்போரை மிரட்டுகிறது. தமிழ்நாடு குடிசை மாற்று குடியிருப்புக்களும் கூட, 'டெண்டர்' விட்டு, 'கமிஷன்' வாங்கி, கட்டப்பட்டவை தான்.\nதனியார் நிறுவனத்தால், சென்னை, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட, 11 மாடி கட்டடம், கட்டிக் கொண்டிருக்கும் போதே, நொறுங்கி விழுந்தது. இதை கட்ட, 'அப்ரூவ்' தந்த, சி.எம்.டி.ஏ., எனும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மீதான, விசாரணை, இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வா���ியம், 'டெண்டர்' மூலம் கட்டி, விற்கப்படும் வீடுகளையும், அடுக்கு மாடி குடியிருப்புகளையும், மக்கள் வாங்காமல் தவிர்ப்பது நல்லது; இல்லாவிடில், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு என்பது, கேள்விக்குறி\nஎம்.கவிமதி, கடலுாரிலிருந்து எழுதுகிறார்: சில ஆண்டுகளுக்கு முன், காதல் எனும் திரைப்படம் வெளியானது. பள்ளிக்கூடம் படித்து வரும் தன் மகள், 'மெக்கானிக்' இளைஞனுடன் ஓடிப்போவாள். அதை பொறுக்க முடியாத பெண்ணின் தந்தை, அடாவடியாக அவளை மீட்டு வருவார்.\nஅந்த பெண்ணுக்கு வேறு ஒருவரை கட்டாய திருமணம் செய்து வைப்பார். காதலித்த பெண்ணை இழந்து, கடைசியில், அந்த இளைஞன் பைத்தியமாகி சாலையில் திரிவான். அவனை பார்க்கும் அந்தப் பெண், கதறி அழுவாள். படம் பார்த்தவர்களும் நிஜமாகவே கண்கலங்குவர். இந்தக் கதை,\nதமிழகத்தில் தற்போது நிஜமாகி வருகிறது. கவுரவ கொலைகள் சர்வ சாதாரணமாய் நடந்து வருகின்றன. இதன் பின்னணியில், ஜாதி சார்ந்த அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன என்பது, அரசுகளுக்கு தெரியாமல் இல்லை. பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக, குடும்பம் சார்ந்த ஜாதிக்கு எதிராக, வேறு ஜாதி இளைஞனை காதலித்து, திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு, அப்பெண்ணின் குடும்பத்தார் தரும் மரணதண்டனை தான், கவுரவ கொலை.\nஜாதி மாறி திருமணம் செய்து கொள்ளும், தன் பெண்ணை, கவுரவ கொலை செய்வதோடு, அவளை திருமணம் செய்ய துணிந்த இளைஞனையும் சேர்த்து, கொன்று போடுவது வழக்கமாகி வருகிறது.\nகாதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண்ணும், இளைஞனும், பாதுகாப்புடன் வாழ, அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை, அரசுகளுக்கு உள்ளது. கவுரவ கொலை செய்வோரை, சட்டம் முன் நிறுத்தி, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்காத வரை, இக்கொலைகள் தொடர்ந்து நடந்தபடி தான் இருக்கும். 'கவுரவ கொலைகளை தடுக்க தகுந்த சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது' என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மதித்து, செயல்பட்டால் தான், 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியாரின் கனவு நனவாகும்\nவி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் செயல்படும், 'டாஸ்மாக்'கில், 7,074 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரத்து, 435 விற்பனையாளர்கள���, 3,547 உதவி விற்பனையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மாநிலம் முழுவதும், 5,152 மதுக்கடைகள் செயல்படுகின்றன.'டாஸ்மாக்' மூலம், தமிழக அரசுக்கு, ஆண்டுக்கு, 31 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.\nஆனால், குறைவான மாத தொகுப்பூதியம் மட்டுமே, டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்தனர். இதை ஏற்று, 'டாஸ்மாக் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம், 2,000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்' என, தமிழக சட்டசபையில் தமிழக அரசு அறிவித்தது. 'அரசிடம், டாஸ்மாக் ஊழியர்கள் செலுத்தியுள்ள டெபாசிட் தொகைக்கு வட்டியும் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில் விற்பனையின் போது, கூடுதல் விலை வைத்து ஊழியர்கள் விற்பதை, மாநிலம் முழுவதும் பார்க்க முடிகிறது. பாட்டில் விலையை விட, கூடுதல் விலைக்கு விற்று தொகையை பிரித்துக் கொள்கின்றனர். 'வெறும் தொகுப்பூதியத்தை வைத்து மட்டும் வளமாக வாழ முடியாது' என, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.\n'நாட்டில் மது அருந்துவோர், 16 கோடிக்கும் மேற்பட்டோர்; கஞ்சாவை, 3.1 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்' என்கிறார், மத்திய அமைச்சர், தாவர்சந்த் கெலாட். டாஸ்மாக் மூலம், ஆயிரக்கணக்கான கோடிகளை வருவாயாக ஈட்டும் தமிழக அரசு, மறுவாழ்வு மையங்களுக்கு, 3.64 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது; இது, மிக சொற்ப தொகையே. மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து, ஊழியர்களின் கல்வித் தகுதியை கருத்திற்கொண்டு, சிறப்பு தேர்வு வாயிலாக, அரசு அலுவலகங்களில் நியமிக்க வேண்டும். மது இல்லா மாநிலமாக, தமிழகத்தை மாற்ற, டாஸ்மாக் பணியாளர்களே, முன் உதாரணமாக திகழ வேண்டும்\nஎம்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசதுரோகி என தண்டனை பெற்றவர், எம்.பி., ஆகிறார். எத்தனையோ கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி இருக்கும் நபர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக தேர்ந்து எடுக்கப்படுவதை, எந்த சட்டமும் தடுக்கவில்லை. கொள்ளை அடிப்பதும் ஒரு அருமையான கலை தான் எனக் கூறுபவர், கட்சி தலைவராக, முதல்வராக இருக்க முடிகிறதே இப்படிப்பட்ட கேடு கெட்ட ஜனநாயகம், தேவை தானா\nஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியவர், கடுமையாக தண்டிக்கப்படுகிறார்.\nகோடிக் கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கியவர், வெளிநாட்டிற்கு ஓடி, சொர்க்க வாழ்க்கை வாழ்கிறார். நம் நாட்டில், அயோக்கியர்களுக்கு தான், மாலை மரியாதை எல்லாம், தாராளமாக கிடைக்கிறது. சாதாரண பியூன் வேலைக்கு, ஆள் எடுப்பதாக இருந்தாலும், எத்தனையோ விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். பியூன் வேலைக்கு விண்ணப்பித்தோருக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தி, அவர் பூரண உடல் தகுதி பெற்றவர் தானா என, சான்றிதழ் பெற வேண்டும். குறைந்த பட்ச கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில், அவரை பற்றி, எந்த தவறான தகவலும் இருக்கக்கூடாது. அவரது தேசப்பற்று, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக\nஅவர் மீது, எந்த சிவில், கிரிமினல் வழக்கும், நிலுவையில் இருக்கக் கூடாது. அரசியல் கட்சி சாராதவராக இருக்க வேண்டும்; மது குடித்து விட்டு, ரோட்டில் மட்டையாக கிடக்கக்கூடாது. இப்படி எத்தனையோ கட்டுப்பாடுகள், அரசு ஊழியர்களாக தேர்ந்தெடுக்கப் படுவோருக்கு\nவிதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அரசு சம்பளம் மற்றும் இதர வசதிகளை அனுபவிக்கும், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கு, இப்படி எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட ஜனநாயகம், நாட்டில் செழித்து வளர்கிறது எனக் கூறும் வெங்காயங்களே... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா\nபுரோக்கர் பிடியில் சார் - பதிவாளர் அலுவலகம்\nஇது உங்கள் இடம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅது என்னங்க எம்.கவிமதி, உண்மையான காதல் ஒரு ஆணுக்கு அழகான பிச்சைக்காரியிடமும், பெண்ணுக்கு அழகான பிட்சைகாரனிடமும் வரமாட்டேங்குது, எப்பொழுதும் தம்மை விட உயர்ந்த இடத்தில்தான் வருது, அது ஜாதியாக இருக்கட்டும், பொருளாதாரமாக இருக்கட்டும், இந்த காதலை எல்லாம் நீங்கள் உண்மைக்காதல் என்று கூறவருகிறீர்களா படிக்கும்போது செய்வது எல்லாம் காதலே இல்லை. பெற்றோர்கள் சொல்படி கேட்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதை விட்டு இனபால் கவர்ச்சியில் வருவதை ஆராதிக்கறீர்களே... உங்கள் குழந்தைகள் இதையெல்லாம் செய்தால் ஒரு பெற்றோர் ஆக இதை அனுமதிப்பீர்களா என்று ஒரு பெற்றோராக மசாட்சி தொட்டு சொல்லுங்க....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்���ள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுரோக்கர் பிடியில் சார் - பதிவாளர் அலுவலகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sweatshirts/sweatshirts-price-list.html", "date_download": "2019-09-21T04:54:41Z", "digest": "sha1:LDU77AKMOMYGULXGOGWXD6PZPCVCOBYW", "length": 20406, "nlines": 416, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் விலை | ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் அன்று விலை பட்டியல் 21 Sep 2019 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nIndia2019உள்ள ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் விலை India உள்ள 21 September 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1596 மொத்தம் ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ப்ரோ க்ளாப்ஸ் பிலால் ஸ்லீவ் சொல்லிட மென் S ஸ்வீஅட்ஷயர்ட் SKUPDiHyRp ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஸ்வீஅட்ஷயர்ட்ஸ்\nவிலை ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு நக்குடிக்கா பிலால் ஸ்லீவ் சொல்லிட மென் S ஸ்வீஅட்ஷயர்ட் SKUPDdTmR4 Rs. 5,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஹைபெர்னாடின் பிலால் ஸ்லீவ் சொல்லிட மென் S ஸ்வீஅட்ஷயர்ட் SKUPDdThxs Rs.199 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nIndia2019உள்ள ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் விலை பட்டியல்\nகேம்பஸ் சூத்ரா பிலால் ஸ்� Rs. 797\nவ்வொகிஷ் பிலால் ஸ்லீவ் ப� Rs. 747\nகேம்பஸ் சூத்ரா பிலால் ஸ்� Rs. 949\nநீல்ஸ் பிலால் ஸ்லீவ் ஸெல� Rs. 845\nலீ பிலால் ஸ்லீவ் சொல்லிட � Rs. 4299\nகேம்பஸ் சூத்ரா பிலால் ஸ்� Rs. 887\nகல்லி பிலால் ஸ்லீவ் ஸெல்� Rs. 849\nகேம்பஸ் சூத்ரா பிலால் ஸ்லீவ் பிரிண்டெட் மென் S ஸ்வீஅட்ஷயர்ட்\nவ்வொகிஷ் பிலால் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nகேம்பஸ் சூத்ரா பிலால் ஸ்லீவ் சொல்லிட மென் S ஸ்வீஅட்ஷயர்ட்\nநீல்ஸ் பிலால் ஸ்லீவ் ஸெல்ப் டிசைன் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nலீ பிலால் ஸ்லீவ் சொல்லிட மென் S ஸ்வீஅட்ஷயர்ட்\nகேம்பஸ் சூத்ரா பிலால் ஸ்லீவ் சொல்லிட மென் S ஸ்வீஅட்ஷயர்ட்\nகல்லி பிலால் ஸ்லீவ் ஸெல்ப் டிசைன் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nU S போலோ அஸ்சன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் மென் S ஸ்வீஅட்ஷயர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nகேம்பஸ் சூத்ரா பிலால் ஸ்லீவ் கிராபிக் பிரிண்ட் மென் S ஸ்வீஅட்ஷயர்ட்\nநீல்ஸ் பிலால் ஸ்லீவ் ஸெல்ப் டிசைன் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nஹைபெர்னாடின் பிலால் ஸ்லீவ் சொல்லிட மென் S ஸ்வீஅட்ஷயர்ட்\nகேம்பஸ் சூத்ரா பிலால் ஸ்லீவ் சொல்லிட மென் S ரெவெர்சிப்ளே ஸ்வீஅட்ஷயர்ட்\nகேம்பஸ் சூத்ரா மெரூன் கூடெட் ஸ்வீஅட்ஷயர்ட் பங்பவேர்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன் பிலால் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nகாசுல டீஸ் டார்க் கிறீன் மென் ஸ்வீஅட்ஷயர்ட்\nபோர்ட் காலின்ஸ் புறப்பிலே பிளீஸ் கூடெட் ஸ்வீஅட்ஷயர்ட்\nகேம்பஸ் சூத்ரா கிரய ஹுமோரோஸ் ஸ்வீஅட்ஷயர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nகேம்பஸ் சூத்ரா பழசக் கூடெட் ஸ்வீஅட்ஷயர்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ்\nவ்வொகிஷ் பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nடீமோடஸ் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nடீமோடஸ் பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nநோரவுட் பிலால் ஸ்லீவ் ஸெல்ப் டிசைன் மென் S ரெவெர்சிப்ளே ஸ்வீஅட்ஷயர்ட்\nஆலன் ஜோன்ஸ் பிலால் ஸ்லீவ் சொல்லிட மென் S ஸ்வீஅட்ஷயர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3860843&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=6&pi=1&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-09-21T04:43:48Z", "digest": "sha1:YJ7BYEBKKHVVCRXA2G3DFQTAV4YCTGMT", "length": 11285, "nlines": 82, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சிறப்புச் சலுகையுடன் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிம���கம்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nசிறப்புச் சலுகையுடன் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபஞ்ச் ஹோல் கேமராவுடன் இன்ஃபினிட்டி டிஸ்பிளே\nஇந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன், 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ.எல்.சி.டி டிஸ்பிளே கொண்ட பஞ்ச் ஹோல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநாசாவை மிரளவிட்ட இந்தியா மாணவர்களின் இஸ்ரோ சேட்டிலைட்கள் இதுதான்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:\n- 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ.எல்.சி.டி டிஸ்பிளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- 2 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்\n- அட்ரினோ 612 ஜிபியூ\n- 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்\n- எஸ்.டு கார்டு மூலம் 512 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு\n- சாம்சங் ஒன் யூ.ஐ உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்\n- 32 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா\n- 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா\n- 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா\n- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க பஞ்ச் ஹோல் செல்ஃபீ கேமரா\n- டூயல் 4ஜி சிம்\n- 3500 எம்.ஏ.எச் பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 18 ஆம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட வேரியண்ட் வெறும் ரூ.19,990 என்ற விலையில் செய்யப்படும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்வீட்டர் ப்ளூ என்று இரண்டு நிறத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nடாட்டா ஸ்கை வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுக சலுகைகள்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.249 மற்றும் ரூ.349 திட்டத்தின் கீழ் தொடர்ந்து அடுத்த 10 மாதங்களுக்குக் கூடுதல் இலவச டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ரூ.3750 மதிப்புள்ள கேஷ்பேக் சலுகையையும் அந்நிறுவனம் வழங்கவுள்ளது. ஜியோ பயனர்களுக்கு ரூ.198 திட்டத்தின் கீழ் 10 மாதத்திற்கு இரட்டிப்பு டேட்டா சேவை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nஆன்லைனில் பிச்���ை எடுத்த பெண் கைது: நடந்தது இதுதான்.\nசாம்சங் நிறுவனம் அதன் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்த புதுவரவு மாடலான சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மாடலை ஆறுமுகம் செய்துள்ளது.\nஇந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மாடலிற்காக சாம்சங் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா\nஉங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்\nஉங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\nஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\nஉங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஉங்க கை மற்றும் கால் எப்பவுமே ஜில்லுனு இருக்கா அப்ப உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கு\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...\nஉயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஇப்படி ஒரு பாலியல் நோயா... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மக்களே\nஅட்ரீனல் பற்றாக்குறை நோய் எதனால் வருகிறது... உங்களுக்கு வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன\nமுதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nவாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nகுண்டுலயே இத்தனை குண்டு இருக்கா இத பாருங்க... நீங்களே ஆச்சர்யப���படுவீங்க...\nஇந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject:list=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&Subject:list=Rat-bite%20fever&Subject:list=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88&Subject:list=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%2C%20%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&sort_order=reverse&sort_on=Date", "date_download": "2019-09-21T05:17:55Z", "digest": "sha1:NTQDKSZCZMN7N2O2FXUCBYRUL465QN5P", "length": 10515, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 424 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nமுதியோருக்கான உணவூட்டம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / ஊட்டச்சத்து\nவாய் சுகாதாரம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / வாய்\nகுழந்தையின் பண்புகள், உடல் மற்றும் அறிதல் திறன்\nதொடக்கக் கல்வியின் ஆரம்பத்தில் குழந்தையின் பண்புகள் உடல் மற்றும் அறிதல் திறன் சார்ந்தவை\nஅமைந்துள்ள கல்வி / ஆசிரியர்கள் பகுதி\nமனவெழுச்சிகளும் உடல்நலமும் தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / ஆசிரியர்கள் பகுதி\nமுதுமையில் சத்துணவுக் குறைப்பாட்டினால் ஏற்படும் மாற்றங்கள்\nமுதுமையில் சத்துணவுக் குறைப்பாட்டினால் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / முதியோர் உடல்நலம்\nமுதியோர்களுக்கான சத்துணவுத் தேவைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / முதியோர் உடல்நலம்\nகைகால்வாய் நோய் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைமுறை குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / தொற்று நோய்கள்\nகல்லீரல் அழற்சி தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / கல்லீரல்\nஇழை வெண்படல அழற���சி குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / கண்\nமாக்காம்புக் கண்சவ்வழற்சி (ஜிபிசி) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / … / கண் / கண்சவ்வழற்சி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bbfbb5b9abbebaf-b95b9fba9bcd/bb5b99bcdb95bbf-baebb1bcdbb1bc1baebcd-b95b9fba9bcd/b95b9fbcdb9fbc1baabbeb9fbcdb9fbc1-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd/b90-b9fbbf-baabbf-b90-idbi-bb5b99bcdb95bbf", "date_download": "2019-09-21T05:16:41Z", "digest": "sha1:XGWSF63HAPHOA3PCXTYKRK6KYKSVGBT5", "length": 51922, "nlines": 298, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / விவசாய கடன் / வங்கி மற்றும் கடன் / கட்டுபாட்டு நிறுவனங்கள் / ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி\nவிவசாயத்திற்கு கடன் தரும் ஐ.டி.பி.ஐ வங்கி பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன\nகிசான் கடன் அட்டையுடன் பயிர் கடன்\nவிவசாயிகளுக்கு கடன் / குழுவாக இருக்கும் விவசாயிகளுக்கு பயிர் கடன் அல்லது முதலீட்டுப் பணம் அல்லது முதலீட்டுக் கடன் ஆகியவை விவசாயத் தேவைகளுக்காக வழங்கப்படும்.\nஅனைத்து விவசாயிகள் / சொந்தமாக நிலம் வைத்திருப்போர், வாடகைக்கு நிலம் வைத்திருப்போர், நிலத்தில் வரும் வருவாயைப் பங்கீடு செய்து கொள்ளும் விவசாயிகள் / தனிப்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வோர்.\nபயிரைப் பொருத்து கே.சி.சி - யின் விதிகள் படியும் நிதியின் அளவீடுகள் வழங்கப்படும்.\nஅட்டை 5 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இதில் பயிர் கடன் மற்றும் முதலீட்டுப் பணம் வருடத்திற்கு ஒரு முறை மறு ஆய்வு செய்தல் வேண்டும்.\nPSL தங்க கடன் திட்டம்\nவிவசாயிகளுக்கு சாகுபடித் தேவைகள், சமூக கடமைகள், மருத்துவ அவசரத் தேவைகள், சிறு தொழில்கள் / வர்த்தகர்கள் / விற்பனையாளர்கள் மற்றும் சுய வேலை செய்யும் தொழில்நுட்பங்கள் ஆகியோருக்கு வர்த்தகத் தேவைகளுக்கு தங்கத்தை அடமானம் வைத்து தற்காலிக நிதி உதவி வழங்குதல்.\nதனிநபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 மற்றும் அதிகபட்சம் 5 லட்சம்\nகுறைந்தபட்சம் 1 மாத காலம் மற்றும் அதிகபட்சமாக 24 மாதங்கள்.\nவங்கிகள் விவசாயிகள், கூட்டு நிறுவனங்கள், லிமிடெட் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு விவசாய வர்த்தகப் பொருட்களை வைத்துப் பெறப்படும் இரசீதுகளுக்கு எதிராக கடன் உதவிகள் வழங்குகிறது. விவசாயிகள் அறுவடை செய்தவுடன் குறைந்த விலைக்கு விற்பதைத் தடுக்க கோடோன்களில் சேமித்து வைத்து விற்க நினைப்பவர்கள், செயல்கள் / வர்த்தகர்கள் அந்தப் பயிரின் பருவகாலத்தில் அதிக அளவில் வாங்கி வைத்து பின் செயலாக்கம் செய்ய நினைப்போர் / சிறிது காலம் வைத்துப் பின் விற்பனை செய்ய விரும்புவோர், பெரிய செயலிகள் அமைத்துப் பொருட்களை தேவையான அளவு சேமித்து பிற்காலத்தில் விற்பனை செய்ய விரும்புவோர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.\nதனிநபர் விவசாயிகள், கூட்டு நிறுவனங்கள், லிமிடெட் நிறுவனங்கள்\nசோயா மொச்சை (பேல்களுடன் சேர்த்து), கடுகு, மக்காச்சோளம், கோதுமை, நெல், சர்க்கரை, முந்திரி, ஆமணக்கு, மிளகாய் மற்றும் மஞ்சள்.\nஅதிகபட்சம் 12 மாதங்கள். பொருட்களை வைக்கும் நாளில் இருந்து அல்லது பொருளினைத் தாங்கும் நிலையைப் பொருத்து.\nபயிர் பெறுவதற்கு எதிரான கடன்கள்\nவங்கிகள் விவசாயிகள் பொருட்களுக்கு எதிராக சரியான நேரத்தில் கடன் வசதிகள் குறைந்தபட்ச பதிவுகளை பதப்படுத்தாத பயிர் பொருட்களைத் தனியார் மற்றும் பொதுத்துறை லிமிடெட் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.\nதனிப்பட்ட விவசாயிகள், குழு விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள், குழு விவசாயிகளுக்காக வேலை செய்யும் முகவர்கள்.\nஇத்திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட பயிர்களின் அட்டவணையில் உள்ள பயிர்களான தானியங்கள், பணப்பயிர்கள், பழங்கள், பூக்கள், மருத்துவ / வாசனைப் பயிர்கள், காய்கறிகள் மற்றும் எண்ணெய் விதைகள்.\nநிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 1 கோடி, அதிகபட்சம் ரூ. 100 கோடி.\nபண்ணை இயந்திரங்கள் / பாசன உபகரணங்கள் விவசாய வேலைகள் செய்வதற்கு, ��ாங்குவதற்கு கடன் வசதிகள் வழங்கப் படுகின்றது. இத்திட்டத்தில் உழவு உந்து மற்றும் அதன் பயன்பாடுகள், பவர் டில்லர்கள், கூட்டு அறுவடை இயந்திரங்கள், தெளிப்பான்கள், கதிர் அடிக்கும் இயந்திரம், துகள் தெளிப்பான்கள் ஆகியவை.\nபம்புசெட் இயந்திரம் / பாசன உபகரணங்களுக்கு விவசாயிகள் குறைந்தபட்சம் பாசன நிலம் 2 ஏக்கர் வைத்திருத்தல் வேண்டும். பண்ணை இயந்திரங்களுக்கு கீழ்க்கண்டவை குறைந்தபட்ச பாசன நிலங்கள் ஆகும்.\nபவர் டில்லர்கள் - 2 ஏக்கர்கள்\n35 குதிரைத் திறன் வரை கொண்ட உழவு உந்து வண்டிக்கு - 4 ஏக்கர்கள்\n35 குதிரைத் திறனுக்கு மேல் கொண்ட உழவு உந்து வண்டிக்கு - 6 ஏக்கர்கள்\nகூட்டு அறுவடை இயந்திரங்களுக்கு - 8 ஏக்கர்கள்\nகுறைந்தபட்சம் - ரூ. 30,000 /-\nஅதிகபட்சம் - ரூ. 30 லட்சம்\nஇந்தியாவில் கிணற்று முறை பாசனம் மிகப் பெரிய ஆதாரம் : வங்கிகள் வெவ்வேறு தேவைகளுக்கு கடன் உதவி வழங்குகிறது. அவை\nஇருக்கின்ற கிணறுகளை ஆழப்படுத்துதல் / சீரமைத்தல்\nஆழ்குழாய் / குழாய் கிணறு\nசிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் அனைவரும் இதற்குத் தகுதியானவர்கள். நபார்டு வங்கி பரிந்துரைக்கும் நிறுவன செலவு கடன் தொகையை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nசிறு பாசனத் திட்டங்களுக்கு நிதியளித்தல்\nவங்கிகள் நிலத்தடி நீர் மட்டத்தை எடுப்பதற்கு நிதி உதவி வழங்குகிறது. அதோடு நீர் இறைக்கும் இயந்திரங்கள், நீர் பரப்பும் ஏற்பாடுகள் அனைத்திற்கும் வழங்கப்படும். இதற்கான இலக்கு அனைத்து வகையான விவசாயிகள் (சிறு / குறு / இதர விவசாயிகள்) தனியாகவோ அல்லது நிலத்தின் கூட்டு உரிமையாளருடன் இணைந்து செய்வோருக்கு வழங்கப்படும்.\nஇறைப்பு நீர்ப் பாசனத் திட்டங்கள்\nகுழு விவசாயிகள், இறைப்பு பாசன சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெறலாம். குறைந்தது 5 நபர்கள் ஒன்றாக சேர்ந்து பாசனச் சங்கம் அமைத்து நிதி உதவிக்கு வங்கியை அணுகலாம்.\nநிலங்களை ஒன்றாக்குவதற்கு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தவணை கடன் ரூ. 50,000 முதல் ரூ. 10 லட்சம் வரை தனிநபர், குறு விவசாயிகள் / நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் / நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயில், பாதியை அதன் நில உரிமையாளரிடம் கொடுப்பவர்கள். கடன்கள் தனிப்பட்ட விவசாயிகளுகக்குக் கொடுத்து சிறு மற்றும் குறு அளவில் நிலம் வைத்திருக்கும் நபர்களுக்கு பொருளாதார ரீதியில் மேம்படும் வகையிலும், தரிசு நிலங்களை சாகுபடி நிலமான மாற்றி விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் மேம்படும் படி மாற்றம் செய்தல் வேண்டும். கடன்கள் நீண்ட கால தவணை முறையாகவும், அதிகபட்சம் 9 வருடங்கள் மற்றும் 2 வருடங்கள் தாமதமாக செலுத்துவதும் அடங்கும்.\nநில மேம்பாட்டிற்கு கடன் வழங்குதல்\nநில மேம்பாடு என்பது தரிசு நிலம் அல்லது வீண் நிலத்தை சாகுபடி செய்யும் நிலமாக மாற்றிக் கொள்வது. இதில் நிலம் சமன் செய்தல், நிலத்தை சீரமைத்தல் ஆகியவை செய்யப்படும். தனிப்பட்ட விவசாயி திருப்பிச் செலுத்தும் பதிவுகள் நன்றாக வைத்திருத்தல் வேண்டும். கடன் அளவு என்பது பொறியாளர்கள் வழங்கும் சான்றிதழ் அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கு வழங்கப்படும்.\nதோட்டக்கலை மற்றும் வனவியல் மேம்பாட்டு கடன்கள்\nதனிப்பட்ட விவசாயிகள் அல்லது குழுவாக உள்ள விவசாயிகள் சேர்ந்து அழகு தோட்டச்செடிகள், மரங்கள், நாற்றாங்கால் அமைத்தல் / நிர்வகித்தல், தோட்டங்கள் அமைத்தல், சீக்கிரம் வளரும் மரங்கள், சிறு மரங்கள் ஆகியவற்றை வளர்த்தல். அதற்குத் தேவையானவைகளான ஒட்டுக்கட்டுதல், இணைத்தல், மொட்டுக் கட்டுதல், வேலி அமைத்தல், நடவு செய்யும் நாற்றுகள் வாங்குதல், நிலம் தயார் செய்தல், விதை மற்றும் நாற்றுகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவை.\nதனிநபர் அல்லது குழுவாக உள்ள விவசாயிகள்\nஇளைப்பாறும் காலத்தைப் பொறுத்து பல பயிர்களிலும் நிர்ணயிக்கப்பட்டது.\nமாட்டு வண்டிகள் மற்றும் எருது ஜோடிகளுக்கான கடன்கள்\nஐ.டி.பி.ஐ வங்கி தவணை கடன்களை சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் / விவசாய மற்றும் நிலமற்ற வேலையாட்களுக்கு எருது ஜோடிகள் வண்டியுடன் வாங்குவதற்குக் கடன் வழங்குகிறது. எருது ஜோடிகள் வண்டியுடன் வாங்கினால் பல்வேறு பண்ணை வேலைகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பண்ணை பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு உதவுகிறது. நபார்டு வங்கியின் செயலக செலவைப் பொருத்து கடன் தொகை அனுமதியளிக்கப்படும். திருப்பிச் செலுத்தும் காலம் 4 முதல் 5 வருடங்கள் மற்றும் 3 மாதம் இடைப்பட்ட காலமும் அடங்கும். திருப்பிச் செலுத்தும் கால அளவு அரையாண்டு / வருடத்திற்கு ஒரு முறை செலுத்தும் தவணை முறைகள். 2 லட்சம் வரை வட்டி விகிதம் கடன்களுக்கு பி.பி.எல்.ஆர் கீழ் வழங்கப்படும்.\nவிவசாயிகளுக்கு இருசக்கர வாகனக் கடன்\nஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி விவசாயிகள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு தவணை கடனாக ரூ. 50000/- வரையிலும் வழங்குகிறது. இதன் மூலம் விவசாய வலைகளுக்கு எளிதாகச் சென்று தகுந்த நேரத்தில் கண்காணிக்கவும் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சந்தைக்குச் செல்லவும் உதவுகிறது.\nஆற்றல் பற்றாக்குறை வளர்ந்து வரும் நிலையில் புதிய அல்லது மரபு சாரா எரிசக்தித் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்காக தேசிய அளவில் சாண எரிவாயு கலன் அறையை இரும்புக் கைப்பிடி மற்றும் கழிவறை கட்டமைப்பு அதில் இணைக்கப்பட்டிருப்பின் நிதி வழங்குவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. பல அமைப்புகள், மண்டல அமைப்பு / மாநில அரசு / மத்திய அரசு ஆகியவை மானியம் வழங்குகிறது. இவை கடனுக்கு வட்டி அளவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nதனிநபர்களுக்கு கடன்கள் மற்றும் குழுவாக விவசாயிகள் சேர்ந்து அதிக பால் கொடுக்கும் மாடுகள் வாங்குதல் (கால்நடை, நாட்டு இன மாடுகளான கிர், தார்பார்க்கர் மற்றும் கலப்பினங்களான ஜெர்சி, ஹோலிஸ்டின் பிரிசியன் மற்றும் எருமை மாடுகளான மேஃசானா, ஜவார்பாடி ஆகியவை) கால்நடை கொட்டகை அமைத்தல், பால் பண்ணை இயந்திரங்கள் வாங்குதல், தீவனம் வெட்டும் இயந்திரம் மற்றும் கால்நடைகளை வெளியூரில் வாங்கி இருந்தால், அதை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகளுக்கும் வழங்கப்படும்.\nதனிநபர் அல்லது குழுவாக உள்ள விவசாயிகள் பால் பண்ணையில் முன் அனுபவம் பெற்றிருப்போர் மற்றும் அதில் ஆர்வமாக ஈடுபட்டிருப்போர் அனைவரும் தகுதியுடையவர்களாவர்.\nஇந்தியாவில் கோழிப் பண்ணை என்பது புறக்கடை பண்ணை வளர்ந்து உயர்ரக நவீன பண்ணையாகவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பண்ணையாகவும் வளர்ந்துள்ளது. வங்கிகள் கோழிப் பண்ணை, அதாவது முட்டை கோழிப் பண்ணை, கறிக்கோழிப் பண்ணை, குஞ்சு பொறிப்பகங்கள் ஆகியவற்றிற்கு கடன் வழங்கப் படுகின்றது.\nசுயதொழில் முனைவோர் கோழிப் பண்ணை பற்றிய அனைத்து விசயங்களும் மற்றும் பயிற்சி சான்றிதழ் / முன் அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றிருத்தல் வேண்டும். பின் இணைப்புகளான வானிலை சரியாக அமைதல், ஒரு நாள் வயதுடைய குஞ்சுகள், நீர் மற்றும் கால்நடை சேவைகள் ஆகியவை முதன்மையானவைகளாகும்.\nநபார்டு வங்கியின் செயலகச் செலவுகள் பரிந்துரைப்பதை வைத்து கடன் அளவு முடிவு செய்யப்படும்.\nசெம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பிற்கான கடன்கள்\nசெம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்புகள் விவசாயத்திற்கான துணை செயல்கள். இருப்பினும் தனிப்பட்ட செயல்கள் என்பது வர்த்தக ரீதியில் லாபகரமானது. ஐ.டி.பி.ஐ வங்கி தவணை கடன்கள் ரூ. 50,000 முதல் ரூ. 50 லட்சம் வரை தனிநபர் / குழு / வெள்ளாடு / கூட்டுறவு சங்கம் / சம்மேளனம் / லிமிடெட் நிறுவனம் ஆகியவை முன் அனுபவம் பெற்றும் அதில் ஆர்வமாக ஈடுபட்டிருத்தல் வேண்டும்.\nநீலப்புரட்சி மீன்வளத்துறை மேம்பாட்டிற்கு நல்ல ஆற்றலை நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றது. வங்கிகள் மீன் சம்பந்தமான செயல்களான உள்நாட்டு மீன்வளர்ப்பு (மீன் குளம் அமைத்தல், விதை, தீவனங்கள் வாங்குதல்) கடலில் வளர்க்கும் மீன்கள் (கடலுக்கு உள்ளே, வெளியே ஆழ்கடல் மீன்பிடி) மற்றும் உப்பு நீர் திட்டம் தனிநபர் மீனவர்கள், கூட்டுறவு சங்கங்கள், நிறுவனங்கள் ஆகியவை கடன் வசதிகள் பெறலாம்.\nவிரைவான நகரமயமாதல், மீன் விற்பனைக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உணவுக்கூடக் கழிவுகள் மற்றும் காய்கறி சந்தைக் கழிவுகள், பன்றி வளர்ப்பு பண்ணைக்கு நல்ல உதவிகள் செய்துள்ளது. வங்கிகள் தனிநபர், விவசாயிகள் மற்றும் குழுவாக உள்ள விவசாயிகள் ஆகியோர்க்கு கடனுதவி வழங்குகிறது. விண்ணப்பதாரர் பன்றி வளர்ப்பதற்குத் தேவையான நிலம், நீர் மற்றும் பன்றி வளர்ப்பிற்கான போதுமான அறிவு மற்றும் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\nபன்றி வாங்குதல், கொட்டகை கட்டமைப்பு, பொருட்கள், வேலையாட்கள் ஆகியவற்றிற்கு கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகள் கலப்பின இரகங்கள் வளர்க்க தேவையான திட்டக் கடன்களை வங்கி வழங்குகின்றது.\nபட்டுப்புழு உற்பத்திக்கான கடன் (பட்டுப்புழு வளர்ப்பு)\nபட்டுப்புழு என்பது ஒருங்கிணைந்த செயல். இதில் மல்பெரி செடிகள் வளர்ப்பது மற்றும் பட்டுப்புழு வளர்த்தல் அடங்கும். வங்கிகள் தவணை கடன்களை பட்டு உற்பத்திச் செயல்களான மல்பெரி செடி சாகுபடி, பட்டுப்புழு வளர்த்தல், பட்டு எடுத்தல், சுருட்டுதல் மற்றும் பட்டுத் துணி நெய்தல், பட்டுச் சேலைகள் ஆகியவற்றிற்கு வழங்குகிறது. அனுபவம் பெற்ற சிறு விவசாயிகள் / குறு விவசாயிகள் / இதர விவசாயிகள் மற்றும் பயிற்சி பெற்ற தனிநபர்கள் இதற்குத் தகுதியானவர்கள். சந்தைபடுத்துதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றிற்கான கூட்டு முன்னேற்பாடுகள் / விண்ணப்பங்கள் மூலம் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nதேனீ வளர்ப்பு மது மக்சிகா பலன் (தேனீ வளர்ப்பு)\nஐ.டி.பி.ஐ வங்கி தவணை கடன்களை தனி விவசாயிகள் / விவசாயிகள் அல்லாதோர், குழு விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கூட்டு நிறுவனம் / தனி நிறுவனம், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு வழங்குகிறது. தேன் உற்பத்திச் செயலகம் அமைப்பதற்கு கடன்கள் வழங்கப்படுகிறது. மானியங்கள் DRDA/KVIC/KVIB ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகிறது. கடன்களை 5 முதல் 7 வருடங்களில் காலாண்டு / அரையாண்டு தவணைகளில் 11 மாத இடைவெளி காலத்தையும் சேர்த்து திருப்பிச் செலுத்தவேண்டும்.\nசேமிப்பு நிலையங்கள் கட்டமைப்பு மற்றும் நடத்துவதற்கும் கடனுதவி வசதிகள்\nவங்கிகள் கடனுதவிகளை தனி விவசாயிகள், பொது மற்றும் தனியார் லிமிடெட் நிறுவனங்கள், APMC, முகவர்கள், வர்த்தகர்கள் ஆகியோருக்கு சேமிப்பு வசதிகளான (கோடோன், சந்தை வளாகம், சேமிப்புக் கிடங்கு, சைலோ) கட்டமைப்பு மற்றும் நடத்துவதற்கும் மற்றும் குளிர்ப்பதன சேமிப்பு கிடங்குகள் ஆகியவை வேளாண் பொருள் / பொருட்கள், இடத்தைப் பொருத்து இல்லாமல் அமைப்பதற்கும் உதவிகள் வழங்கப்படுகின்றது.\nதனிப்பட்ட விவசாயிகள், குழு விவசாயிகள், அரசு சாரா நிறுவனங்கள். உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, கூட்டு நிறுவனம் / தனிநபர் நிறுவனம், பொதுத்துறை / தனியார் லிமிடெட் நிறுவனங்கள், கழகங்கள், கூட்டுறவுகள், APMC, வர்த்தக வாரியம் / குழுக்கள்.\nகுறைந்தபட்சம் ரூ. 1 லட்சம்\nஅதிகபட்சம் ரூ. 20 கோடிகள்\n9 வருடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இரு வருடம் இடைப்பட்ட காலமும் சேர்ந்தது.\nவங்கிகள் தவணை கடன்களை அங்கீகரிக்கப்பட்ட வேளாண் அல்லது அதன் சார்ந்த பட்டதாரிகளான தோட்டக்கலை, வனவியல், பால் பண்ணைத் தொழில்நுட்பம், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு ஆகியோருக்கு பெயர் பெற்ற மாநில அரசு / மத்திய அரசு மூலம் விவசாய மருந்தகம் மற்றும் விவசாய வர்த்தக நிலையம் (ABC) மூலம் வழங்கப்படும்.\nவிவசாய பட்டதாரிகள் மற்றும் அதன் துறை சார்ந்த செயல்கள் மேனேஜ் (MANAGE) நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனம். விவசாய மருந்தகம் மற்றும் விவசாய வர்த்தக நிலையம் அமைப்பதற்கு உதவி செய்பவை.\nஇத்திட்டம் தவணை கடன் / அதிக வரைவு / பண கடன் ஆகியவற்றை தகுதி உள்ள நபர்களுக்கு வழங்கப்படுகிறது. கடன் வசதி ஊக்குவிப்பாளருக்குத் தொழிலில் 3 வருட முன் அனுபவம், இத்தொழிலில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் இருக்கவேண்டும் மற்றும் குறைந்தது 3 வருடங்கள் அதே இடத்தில் தொழில் நடத்தி வருதல்வேண்டும்.\nவேளாண் மற்றும் அதனை சார்ந்த செயல்களுக்கு முகவர்கள்\nகடன் தொகை ரூ. 10 லடசம் ரூ. 500 லட்சம் வரை வேறுபடும்.\nகடன் தொகைக்கான காலம் ஒரு ஆண்டு மற்றும் தவணை கடனுக்கு 3 ஆண்டுகள்.\nவேளாண்மையில் உள்ள நவீன தொழில்நுட்பத் திட்டங்கள்\nஉலகமயமாக்கல் விவசாய முறைக்கு அதிக வணிக முக்கியத்துவம் பெற ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. வேளாண்மையில் பாரம்பரிய முறைகளுக்கு எதிரான வகையில் வேளாண்மை உயர்நுட்பங்களை ஆராய்ச்சியாளர்கள் கொண்டு வருவது நல்ல லாபகரமான துறையாக நிரூபணம் ஆகியுள்ளது. ஐ.டி.பி.ஐ வங்கி தவணை கடன் மற்றும் கடன் நிதிகளை உயர் தொழில்நுட்ப திட்டங்களான திசு வளர்ப்பு, பசுமை குடில் தொழில்நுட்பம், மலர் சாகுபடி, குளிர்பதன சேமிப்பு, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வீரிய ஒட்டு விதைப் பெருக்கம் ஆகியவை. தனிநபர்கள் குழு விவசாயிகள், பயிற்சி பெற்றவர்கள், அனுபவம் பெற்றவர்கள் அதே துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆகியவை இதற்குத் தகுதியானவர்கள். இருப்பினும் மதிப்பீடுகள், திட்டத்தைப் பொருத்து மாறுபடும்.\nவங்கிகள் தனிநபர் விவசாயிகள் / குழு விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு நிறுவனங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அதில் கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள், வர்த்தச் செயலகங்கள் மற்றும் இதர கூட்டு நிறுவனங்கள் விவசாய வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர், இடுபொருள் வழங்குதல், தொழில்நுட்பங்கள் தெரிந்தவை ஆகியவற்றை ஒப்பந்தம் செய்து கொண்ட விவசாயிகளுக்கு இதன் மூலம் வழங்குதல்.\nதனிநபர் விவசாயி, குழு விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் (விவசாயிகள் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டிருக்கும்) நிறுவனங்கள் மூலம் காணப்பட்டவை, அதில் கூட்டு நிறுவனம், வர்த்தகச் செயலகம், இதர விவசாய வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் கூட்டு நிறுவனங்கள்.\nதிட்டத்தைப் பொருத்து மாறு��டும் (12 மாதங்கள் மற்றும் 24 மாதங்கள்)\nசிறு நிதி நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல் (NFI)\nஇந்த திட்டம் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான (NFI) சிறு நிதிகளை உதவிகள் மூலம் குறிப்பிட்ட அனுபவம் பெற்று குறு கடன் திட்டத்தை நிர்வகித்தல், அதிக வளர்ச்சியுள்ள ஆற்றல் பெற்றவை, நல்ல பதிவுகள், தொழில் ரக ரீதியிலான அனுபவம் பெற்றவர்கள் ஆகியோர்.\nதகுதியுள்ள முக்கிய அம்சங்களான சங்கங்கள் / அமைப்புகள் / நிறுவனங்கள் / என்.பி.எப்.சி ஆகியவை கூட்டாக சிறு நிதி நிறுவனங்கள் (NFI) என்று கூறப்படும்.\nஇது குறைந்தது 5 வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என்றும் அல்லது குறைந்தது கடந்த 3 வருடங்களாக நல்ல முறையில் லாபகரமாக சிறு தவணை கடன் திட்டங்களை நடத்துவதற்கான பதிவுகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.\nகுறைந்தபட்சம் - ரூ. 50 லட்சம்\nஅதிகபட்சம் - ரூ. 100 கோடிகள்\nகுறைந்தபட்ச கால அளவு - 1 வருடம்\nகுறைந்த கால அளவு - 5 வருடங்கள்\nதிருப்பிச் செலுத்துதல் என்பது மாதம் / காலாண்டு தவணை முறைகளில் செலுத்தவேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்\nFiled under: ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி, தங்க கடன் திட்டம்\nபக்க மதிப்பீடு (75 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகிசான் கடன் அட்டை திட்டம்\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nபாரத ரிசர்வ் வங்கி (RBI)\nதேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD)\nஅகில இந்திய நிதி நிறுவனங்கள்\nஒழுங்கு முறை வணிக வங்கிகள்\nதேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி)\nநில மேம்பாட்டு வங்கி (LDB)\nவங்கி - ஒரு கண்ணோட்டம்\nவேளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஇந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)\nதேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 27, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101324", "date_download": "2019-09-21T05:16:36Z", "digest": "sha1:NLAUKIIHTQAGDXXKC6M3ROQU7NTFPS7Q", "length": 11257, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "340 வருடங்களுக்கு முன் சாத்தானுக்கு எழுதிய கடிதம் – அதை படித்தால் என்ன ஆகும் தெரியுமா?", "raw_content": "\n340 வருடங்களுக்கு முன் சாத்தானுக்கு எழுதிய கடிதம் – அதை படித்தால் என்ன ஆகும் தெரியுமா\n340 வருடங்களுக்கு முன் சாத்தானுக்கு எழுதிய கடிதம் – அதை படித்தால் என்ன ஆகும் தெரியுமா\n340 வருடங்களுக்கு முன்பு சாத்தானுக்கு தன்னை ஒப்புகொடுத்த கன்னியாஸ்திரி ஒருவர் எழுதிய கடிதத்தை மொழிபெயர்த்து வருகிறார்கள் மொழியியலாளர்கள்.\nஇத்தாலியின் மோண்டசியரா தேவாலயத்தில் வாழ்ந்து வந்தவர் கன்னியாஸ்திரி மரியா டெல்லா கசியோன். 1676ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ம் நாள் தனது படுக்கையறையில் உள்ள எழுதும் மேசையின் மீது இறந்து கிடந்தார் மரியா. அவர் முகத்தில் எழுதும் மை அப்பியிருந்தது. அவரது சடலத்தின் அருகே ஒரு கடிதம் கிடந்தது. அதில் சங்கேத குறியீடுகளில் சில வாசகங்கள் எழுதியிருந்தன. அதை புரிந்து கொள்ள முடியாததால் அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.\nஆனால் மரியாவின் வாழ்க்கை பற்றி தெரிந்ததும் அந்த கடிதத்தை கண்டு அனைவரும் பயப்பட தொடங்கினார்கள். 1641ல் இசபெல்லா தொமாசி என்பவருக்கு பிறந்தவள்தான் மரியா. இசபெல்லா சாத்தான் வழிபாட்டில் நம்பிக்கையுடையவராய் இருந்ததால் அவரை அந்த ஊரை விட்டு விரட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் கணவரை விட்டு பிரிந்து தனது மகளுடன் இசபெல்லா மிலான் வந்ததாகவும் கூறப்படுகிறது.\n15 வயதில் மரியா கிரேக்கம், லத்தீன், அரபிக் போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறாள். பிறகு கன்னியாஸ்திரியாக மோண்டசியாரா தேவாலயத்தில் சேர்ந்திருக்கிறாள் மரியா. அதற்கு பிறகுதான் பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது. யாருடனும் நெருங்கி பழகாத மரியா தனிமையில் அடிக்கடி ரகசிய வழிபாடுகள் செய்வதை அவருடன் இருக்கும் மற்ற கன்னியாஸ்திரிகள் கவனித்திருக்கின்றனர். வழிபாட்டின்போது புரியாத மொழியில் பேசுவதையும் அவர்கள் கவனித்திருக்கின்றனர்.\nஅந்த பகுதி மக்களிடையே அவள் சாத்தான் வழிபாடு செய்கிறாள் என்ற பேச்சு பரவலாக வலம் வரத் தொடங்கியது. அடிக்கடி சில மிருகங்களை பலி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியெல்லாம் செய்து சாத்தானிடமிருந்து பெற்ற தகவல்களை ஒரு ரகசிய மொழியில் அவர் அந்த தாளில் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.\nஅதை மொழிப்பெயர்த்தால் நிகழக்கூடாத அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறும் என மக்கள் பயந்தனர். அதனால் அதை அந்த தேவாலயத்தின் ஒரு பகுதியில் பூட்டி வைத்தனர். காலங்கள் ஓடின. ஒரு சில மொழியியலாளர்கள் அதை மொழிப்பெயர்த்து படிக்க ஆவல் கொண்டு முயற்சி செய்தனர். அதில் சிலர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், சிலர் புத்தி பேதலித்து போனதாகவும் கூறப்படுகிறது.\nஇதனாலேயே மரியா அதில் என்ன எழுதியிருக்கிறார் என்பது அறியப்படாத ரகசியமாகவே இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் சிலர் இணையத்தில் உள்ள டார்க் வெப் பகுதியின் சங்கேத குறியீடுகளை பயன்படுத்தி சில வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்த்திருப்பதாக கூறியுள்ளனர்.\nஅதாவது அவர்கள் மொழிபெயர்த்தபடி அதில் “கடவுள் மனிதர்களை விடுவிப்பார் என நினைக்கிறார்கள். ஒருவேளை இப்போது இல்லை என்றாலும் ஸ்டைக்ஸ் நிச்சயம்” என்று உள்ளதாம். ஸ்டைக் என்பது கிரேக்க குறிப்பின்படி பூமிக்கும் பாதாளத்துக்கும் இடையே பாயும் நதியை குறிப்பது. இது உலக அழிவைதான் குறிக்கிறது என்று பலரும் நம்புகிறார்கள்.\nஆனால் சிலரோ இல்லை அவர்கள் சரியாக மொழிபெயர்க்கவில்லை. அப்படி மொழிபெயர்த்திருந்தால் அதை சொல்ல அவர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என கூறுகிறார்கள். இப்படியாக இன்னமும் நீடித்து வருகிறது அந்த “சாத்தனின் கடிதம்” தொடர்பான மர்மங்கள்.\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nபல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான சோகம்\nராகு காலத்தில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது ஏன்...\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nபல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான சோகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/mk-stalin-pays-tribute-anna-kalaignar-and-periyar-memorial", "date_download": "2019-09-21T05:23:09Z", "digest": "sha1:QEBV2GC5L45KHE4JPW7ITZNRF366VVZH", "length": 10661, "nlines": 154, "source_domain": "www.cauverynews.tv", "title": "பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க ஸ்டாலின் மரியாதை..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogபெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க ஸ்டாலின் மரியாதை..\nபெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க ஸ்டாலின் மரியாதை..\nதிராவிட தலைவர்கள் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nமக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் திமுக வினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nஇதில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டி. ஆர் பாலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nஇதனைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டிற்குச் சென்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகனிடம் வாழ்த்து பெற்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதொடங்கியது காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டம்\nஇந்தியாவின் முதல் புற்றுநோய் திசு உயிரிவங்கி, சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய இணை அமைச்சர் அஸ்வின் குமார் சோபே பார்வை..\nஊழல் புகார் : 22 மூத்த வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு..\nகாவேரி கார்ட்டூன��� டுடே : காரணம்..\nகல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்..\nபாஜக அரசு ஒருநாளும் இந்தியைத் திணிக்காது\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nதிராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க...\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds/98/blackz-media/general", "date_download": "2019-09-21T04:36:54Z", "digest": "sha1:X47DVHVQUJWHDPSCRXE77FLFYPQSRNWI", "length": 4408, "nlines": 86, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழில��ளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/wembley-shooting.html", "date_download": "2019-09-21T05:21:21Z", "digest": "sha1:CAB5GKWALVQFKZGUSOQUGTVONOWFFOYM", "length": 9394, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டனில் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டனில் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்\nஇன்று (மே 1 )லண்டன் வெம்பிலி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானியாவில் நடைபெற்ற மாநாடு\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானியா பாராளுமன்றத்தில் மாநாடு நடைபெற்றது...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/19/16653/", "date_download": "2019-09-21T04:50:57Z", "digest": "sha1:GSYZOCYA6UFQRJQE52OU6TLGA2MDPOMV", "length": 13168, "nlines": 357, "source_domain": "educationtn.com", "title": "பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானகுறும்படம் தயாரிக்கும் போட்டி !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானகுறும்படம் தயாரிக்கும் போட்டி \nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானகுறும்படம் தயாரிக்கும் போட்டி \nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானகுறும்படம் தயாரிக்கும் போட்டி \nமுதல் பரிசு ரூபாய் 50,000\nஇரண்டாம் பரிசு ரூபாய் 25,000\nநாளைய இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என காட்சிப்படுத்துங்கள்\nஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா பள்ளி கல்லூரி மாணவர்களின் சிந்தனைத்திறன் கற்பனைத்திறன் மற்றும் குழுச்செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக குறும்படம் தயாரிக்கும் போட்டியை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள திறமையான இந்தியாவில் பயிலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.\nகுழுவாக 10 மாணவர்கள் பங்கேற்கலாம்.\nபோட்டியின் தலைப்பு : Tomorrow india\nகுறும்படம் அனுப்ப கடைசி தேதி. : 20.01.2019\nமுடிவு அறிவிக்கும் நாள்: 23.01.2019\nவிழா நடக்கும் நாள் : 31.01.2019\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : spacekidzindia@gmail.com\nஅரசுப்பள்ளி மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9655816364( ப.கருணைதாஸ்)\nPrevious articleமாவட்ட வாரியாக LKG, UKG வகுப்பில் இந்த ஆண்டு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள்\nNext articleதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு www.tnusbonline.org என்ற இணைய நளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\n5 மற்றும் 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு : குழந்தை உளவியலுக்கு எதிரானது\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம் – டெண்டர்...\nTET – ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு.\nபிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பாட குறியீடுகள் நிர்ணயம்.\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம் – டெண்டர்...\nTET – ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஇனி இணையம் இல்லாமலே வாட்ஸ்அப் பயண்படுத்தலாம்.\nஇண்டர்நெட் வசதி செல்போனில் இணைக்கப்படாமலேயே கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/07/16/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/?replytocom=30636", "date_download": "2019-09-21T04:34:12Z", "digest": "sha1:VVNTMYS2AZTNQSUYWLZWRK6BI2YATW27", "length": 14403, "nlines": 115, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "சீன தோசை எப்படி இருக்கும் ..? அதுவும் அழகிய தமிழில் தந்தால்…??? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← தனிப்பட்ட மக்களால் – நிச்சயமாக முடியாது….\nஅழுகை cum காமெடி ஆனால் real வில்லன்கள் … →\nசீன தோசை எப்படி இருக்கும் .. அதுவும் அழகிய தமிழில் தந்தால்…\nஆனால் நம்ப ஊர் தோசை இல்லை…\nஉலகம் பூராவும் நம்முடைய தோசை மாதிரி\nஆனால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காம்பினேஷனில்…\nதோசை எப்படி இருந்தாலும் –\nதருவது இனிய தமிழில் – இலக்கியா அல்லவா…\nகூடவே, இலக்கியாவின் மழலைத் தமிழையும் ….\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← தனிப்பட்ட மக்களால் – நிச்சயமாக முடியாது….\nஅழுகை cum காமெடி ஆனால் real வில்லன்கள் … →\n1 Response to சீன தோசை எப்படி இருக்கும் .. அதுவும் அழகிய தமிழில் தந்தால்…\nகா.மை. சார்… சீனர்கள், இந்தியர்களை விட பலப் பல மடங்கு அறிவில் சிறந்தவர்கள், அதிலும் எதை சந்தைப்படுத்தலாம் என்பதில் அவர்கள் கில்லாடிகள். நாளையே அவர்களுக்கு சந்தை நம்பிக்கை வந்தால், தோசை, இட்லி, இந்திய இனிப்பு வகைகள், மதிய உணவு எல்லாவற்றிர்க்கும் மிஷின் கண்டுபிடித்துவிடுவார்கள்.\nஹார்ட்வேரில் அவர்களது திறமை, அதிலும் மிகக் குறைந்த விலையில் தயாரிக்கும் திறமை – எந்த நாட்டிடமும் இல்லை. நான் நிறைய ஃபேக்டரிகளைப் பார்த்திருக்கிறேன். (தாய்வானில்) இது ஒரு செயின். புரியற உதாரணம், ஒரு கம்பெனி, மதிய உணவு தயாரித்து விற்கும். ஆனால் அவங்க அதை அசெம்பிள்தான் பண்ணுவாங்க, குவாலிட்டி கண்ட்ரோல் மட்டும் பார்த்துப்பாங்க. ஒவ்வொரு ஐட்டம் சப்ளை செய்யவும் பல கம்பெனிகள் உண்டு. ஒரு கம்பெனி, கூட்டு மட்டும் செய்யும். (அதைப்போல் பல கம்பெனிகள் உண்டு). இவங்க ‘கூட்டு’ என்பதற்கு எது நம்பர் 1 கம்பெனியோ அதிலிருந்து வாங்கிக்கொள்வார்கள். மதிய உணவு சீப்பா வேணுமா, அப்போ இரண்டாம் தர வ��ிசை கம்பெனிலேர்ந்து வாங்கிக்குவாங்க. இது மாதிரி ஒவ்வொரு ஐட்டத்தையும் ஒவ்வொரு சப்ளையரிடமிருந்து வாங்கி அவங்க தனி பிராண்டுல விற்பாங்க.\nமொபைல், பேட்டரி, சார்ஜர், டிஸ்ப்ளே ஸ்க்ரீன் என்று ஒவ்வொன்றுக்கும் ஏகப்பட்ட தொழிற்சாலைகள்.\nஉங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். சைனாவில், தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதற்கு யூனியும் இருக்கு.\nபுதியவன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது .... பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\n\" முதல் மனைவி \" - சுஜாதா சிறுகதை\nஇந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்...\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் Prabhu Ram\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் vimarisanam - kaviri…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Prabhu Ram\nஆட்சி மாறியதால்… காட்சி மாறியதா…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது …. பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/03091647/1211073/sangameswarar-temple-therottam.vpf", "date_download": "2019-09-21T05:56:35Z", "digest": "sha1:DU6JVJFQLF2H5XLG5QKT66QQHLGIO2F7", "length": 15994, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சங்கரராமேசுவரர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் || sangameswarar temple therottam", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசங்கரராமேசுவரர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nதூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nசங்கரராமேசுவரர் கோவிலில் தேரோட்டம், பாகம்பிரியாள் அம்பாள் தேரில் எழுந்தருளிய காட்சி.\nதூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nதூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.\nவிழா நாட்களில் அம்பாள் கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், வெள்ளிமயில் வாகனம், வெள்ளி விருஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.\n9-ம் திருநாளான நேற்று காலை 6 மணிக்கு பாகம்பிரியாள் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து காலை 10.20 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் ரதவீதிகள் வழியாக சென்று நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன.\nதேரோட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவருமான என்.சின்னத்துரை, கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nஇன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மஞ்சள் இடித்தல் (திருப்பொற்சுண்ணம்), 10 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி தீபாராதனை, இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள், சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. 9.30 மணிக்கு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு\nககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nசென்னை: நங்கநல்லூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்\nநெல்லை: வீரவநல்லூர் அருகே திவான் மு��ிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nஅய்யா வைகுண்ட சிவபதி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு\nவருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம்: ஹாசனம்பா கோவில் நடை அக்டோபர் 17-ந்தேதி திறப்பு\nஒருவரின் தொழிலை தீர்மானிக்கும் 10-ம் இடம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?sort=price&sort_direction=1&page=9", "date_download": "2019-09-21T04:51:47Z", "digest": "sha1:FXSZSEY2CG7VFU2PZTOP75AWU2U23YXV", "length": 5504, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nமணல் வெளியில் சில மயிலிறகுகள் மகாகவி பாரதியாரின் கதைகள் மகாகவி பாரதியாரின் கவிதைகள்\nதியாரூ மகாகவி பாரதியார் மகாகவி பாரதியார்\nமழை பேச்சு பாரதிதாசன் கவிதைகள் பிரமிள் கவிதைகள்\nஅறிவுமதி சாகித்ய அகாடமி குட்டி ரேவதி\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை என் நரம்பு வீணை தண்ணீர் தேசம்\nது. சீனிச்சாமி இசைஞானி இளையராஜா வைரமுத்து\nமிதந்திடும் சுய பிரதிமைகள் (சீனக் கவிதைகள்) சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் நபிமொழிக் கவிதைகள்\nJeyanThi Sangkar சுஜாதா நாகூர் ரூமி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர��கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithyavani.blogspot.com/2011/09/blog-post_20.html", "date_download": "2019-09-21T05:58:42Z", "digest": "sha1:HIUQFHGOX3WM2RGSEDD5T22JQANTLCKP", "length": 18265, "nlines": 149, "source_domain": "nithyavani.blogspot.com", "title": "பிற திருமுறைகள் | இசையின் ஈர இயக்கங்கள்", "raw_content": "\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), ந...\n”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக்...\nஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் (sri jeganatha swamigal, tapah)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய... சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு ...\nசீர்காழியில் அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும் , பகவதி அம்மையாருக்கும் மகவாகத் தோன்றினார் . மூன்று வயதில் உமை அம்மையின் ஞா...\nதாளம் என்ற சொல்லிற்குத் தட்டிவருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள். இசை சம்பந்தமாகப் பேசும்போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கி...\nதமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு. தமிழிசை என்பதுதான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறு...\nசாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி . அதன் ஒலியை கேட்டாலே நம...\nஇசை என்ற சொல்லுக்கு இசைய வைத்தல் என்பது பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும், ஏன் இறைவனையுமே இசைய வைக்கின்ற, இணங்கச் செய்கின்ற ஓர் அர...\nஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்...\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும் , மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர் . அதே போன்று வைணவத்தின் பெ...\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம் (33)\nவயலின் மன்னர்.... குன்னக்குடி வைத்தியநாதன்\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநால��வர் அருளிய தேவார, திருவாசகம் நீங்கலாகப் பிற திருமுறைகள், பல சைவத் திருத்தொண்டர்களால் பாடல் பெற்ற பாடல்களை உடையன.\nதிருமாளிகைத்தேவர், சேந்தனார், சேதிராயர், கண்டராதித்தர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, கருவூர்த்தேவர், வேணாட்டடிகள் ஆகிய ஒன்பதின்மர் பாடிய பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகும். ஓசை நயம் உடைய 301 பாடல்களைக் கொண்டு இத்திருமுறை ஒன்பதாம் திருமுறையாக அமைந்துள்ளது. இது இசைப் பாடல்களாக உள்ளது. சேந்தனார் பாடியது திருப்பல்லாண்டு.\nதிருமூலர் இயற்றிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். காலத்தால் மூவர் முதலிகளுக்கு முந்தியவர். 5 அல்லது 6ஆம் நூற்றாண்டினர் எனலாம். தமிழகத்தில் தோன்றிய ‘முதல் சித்தர்‘ திருமூலர் என்பர். கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் உடையவர். ஆண்டுக்கொரு பாடல் வீதம் 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல்கள் பாடினார் என்பது தமிழ் மரபும், சித்தர் மரபும் கூறும் செய்தியாகும். மந்திரங்கள் போன்று செறிவாகவும், ஆழ்ந்த பொருள் உடையனவாகவும், மறைபொருள்கள் அமைந்தனவாகவும் பாடல்கள் உள்ளன. யோகநெறி, தத்துவக் கருத்துகள், சித்த வைத்தியக் கருத்துகள் பொதிந்துள்ளன. அன்புதான் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரம் ; ‘அன்பே சிவம்’ என்று விளக்கமுறச் செய்தவர் திருமூலர். உள்ளம் பெருங்கோயில் என அக வழிபாட்டு முறையை மேற்கொண்டு ஒழுகியவர்; கடவுளிடத்துச் செலுத்தும் அன்பை மட்டுமல்லாமல் மக்களுக்குச் செய்யும் தொண்டையும் அன்பையும் அவர் வற்புறுத்தியுள்ளார்.\nபதினோராம் திருமுறை, திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமாள், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபில தேவர், பரணதேவர், இளம்பெருமான் அடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிருவரின் 40 நூல்கள் இத்திருமுறையில் அடங்கும். மொத்தப் பாடல்கள் 1401.\nகாரைக்காலம்மையார் காலத்தால் முந்தியவர் கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டினர் எனலாம். இவ்வம்மையார் பாடியவை அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்பவை. எளிய சொற்களில், ஆழமான கருத்துகளைத் தெளிவாகக் கூறுவார். இறைவனால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். தம்முடைய சிவபக���தியைக் கண்டு ஒதுங்கிய கணவனுக்குப் பயன்படாத உடலை நீக்குமாறும், தனக்குப் பேய் வடிவம் தருமாறும் சிவனிடம் வேண்டிப் பெற்றவர். அந்தாதி, பதிக அமைப்பின் முன்னோடியாகவும் இசைப்பாடல்களுக்கு முன்னோடியாகவும் விளங்குபவர். சைவப் பெண்மணிகளுள் பாடல் பாடும் புலமை பெற்றவர் இவர் ஒருவரே என்னும் தகைமைக்குரியர். இவர் நூல்கள் சைவ சமயத்துப் பக்திப் பாடல்களுள் மிகப் பழமையானவை ; அவை பக்தியும் ஞானமும் நிரம்பிய பழம் பாடல்களாக இன்றும் போற்றப்படுகின்றன\nதிருவெண்காட்டு அடிகள் என்று கூறப்படுகின்ற பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாஒருபஃது ஆகிய நான்கு நூல்களை எழுதியுள்ளார்.\nநக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையும் இப்பதினோராம் திருமுறையில் ஒன்றாக விளங்குகின்றது. அவர் இயற்றிய திருஎழுகூற்றிருக்கை முதலிய நூல்களும் இதில் அடங்கும். நம்பியாண்டார் நம்பி ஞானசம்பந்தரைப் பற்றி 5 நூல்களும் திருநாவுக்கரசரைப் பற்றி ஒரு நூலும் பாடியுள்ளார். மேலும் திருத்தொண்டர்களைச் சிறப்பிக்கும் திருத்தொண்டர் திருவந்தாதியும் பாடியுள்ளார்.\nதிருத்தொண்டத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றின் கருத்துகளை விரிவுபடுத்தி, சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் பாடியுள்ளார். இதுவே பன்னிரண்டாம் திருமுறையாகும். இதுவே பெரிய புராணம் என வழங்கப்படுகிறது. இது ஒரு தேசிய இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும் அழகாகக் கூறுகின்றது.\nபக்தியின் மேன்மை, மக்கள் வாழ்க்கை முறை, திருத்தொண்டர்களின் தொண்டின் சிறப்பு, தமிழ்நாட்டின் திருத்தலங்கள் பற்றிய செய்திகள் ஆகியவற்றை விளக்கமாகத் தெரிவிக்கின்றது இந்நூல்.\n‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சேக்கிழார் பிள்ளைத் தமிழில் சேக்கிழாரைப் போற்றியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nமாற்ற மனங்கழிய நின்ற மறையோனை\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண\nஇந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.\nஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.\nஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்\nஅம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அ��ு ளாளன்\nஅருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி\nதனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி\n24 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=7470", "date_download": "2019-09-21T05:37:42Z", "digest": "sha1:WIT24LZ4N7ILOOOF35BMVZMK3YK5WSXL", "length": 9791, "nlines": 162, "source_domain": "rightmantra.com", "title": "வீட்டையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்…. Monday Morning Spl 16 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nவீட்டையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்…. Monday Morning Spl 16\nஒரு புது மணத் தம்பதி தங்களின் புதிய வீட்டுக்கு குடிபோகிறார்கள். ஒரு நாள் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவனிடம் மனைவி சொல்கிறாள், “டியர், மேலே இருக்குற பாத்ரூம்ல பைப்ல தண்ணி ஒழுகிகிட்டே இருக்கு. அதை கொஞ்ச சரி பண்ணித் தரமுடியுமா\n“இதையெல்லாம் எதுக்கு என்கிட்டே சொல்றே என்ன என்னை பார்த்த பிளம்பர் மாதிரி இருக்கா என்ன என்னை பார்த்த பிளம்பர் மாதிரி இருக்கா நாளைக்கு என்னோட ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. அதுக்கு பிரசன்டேஷன் ரெடி பண்ணனும். ஆளை விடு…”\n“டியர் என்னோட ஸ்கூட்டர் பஞ்சராகியிருக்கு… வெளியே எங்கேயும் போகமுடியலே… அதே போல கிச்சன்ல எக்சாஸ்ட் ஃபேன் சரியா வேலை செய்யலே… அதை சரி பண்ணி தரமுடியுமா\n“என்ன என்னை பார்த்தா பஞ்சர் ஒட்டுறவன் மாதிரியும், எலக்ட்ரீசியன் மாதிரியும் இருக்கா நானே ஆபீஸ்ல 1008 வேலை பார்த்துட்டு டயர்டா வர்ரேன்…. போவியா….” – இம்முறையும் அதே பதில்.\nஅவனுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்கிறாள் மனைவி.\nஅடுத்தநாள் பணிமுடித்து வரும்போது, வீட்டில் அனைத்தும் சரி செய்யப்பட்டிருப்பதை தெரிந்துகொள்கிறான்.\n“எல்லாம் தெரிஞ்ச ஒரு ஆளை வரவழைச்சேன்… அவன் எல்லாத்தையும் சரி பண்ணிகொடுத்துட்டு போய்ட்டான்…”\nஎங்கே பில் தாறுமாறாக போயிருக்குமோ என்ற கவலையில்…. “எவ்ளோ ஆச்சு இதுக்கெல்லாம்\n“எனக்கு பணம் எதுவும் வேண்டாம். பசிக்குது… சாப்பிட ஏதாவது சான்ட்விச் பண்ணி கொடுங்க இல்லே அழகான உங்க உதட்டாலே எனக்கு மூணு முத்தம் கொடுங்க போதும்னு சொன்னான் அவன்\nகணவன் சற்று கலவரமாகி, “நீ என்ன சான்ட்விச் பண்ணி கொடுத்தே டியர்….\nமனைவி சொன்னாள்….. “என்னை என்ன பேக்கரில வேலை செய்றவன்னு நினைச்சீங்களா\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nபக்தன�� வாக்கை மெய்ப்பிக்க அருள்மழை பொழிந்த கருணைக்கடல் – Rightmantra Prayer Club\n“அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா\nவாக்களிப்பது நம் உரிமை, கடமை, பெருமை\nமும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ\nதப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்\nஅருமை நச் பதில் …..\nஹாப்பி மார்னிங் டு ரைட் மந்தர ரிடர்ஸ்\nஹி ஹி ..படிக்கும்போதே காமடியாக உள்ளது ஆனால் சிந்திக்கும் வகையிலும் உள்ளது சுந்தர் சார் ..\nஇந்த முறை உழவாரப்பனிக்கு என்னால் கலந்துகொள்ள முடியவில்லை..அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டிய சூழ்நிலை.. என் தகப்பனாருக்கு மருத்துவமனைக்கு சென்று பாரத்ததில் தற்போது நலமாக உள்ளார் ..\nஎன்ன செய்வது எல்லாம் அவன் செயல் .\nமுதன்முதலா நான் ரொம்ப சிரித்த ரசித்த ‘மண்டே ஸ்பெசல்’. நன்றி ஜி. என்னைபோல எத்தனைபேரோ …மகிழ்ச்சி பொங்கட்டும்.\n\\\\\\\\\\\\\\வீட்டையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்\\\\\\\\\\\nதலைப்பே அசத்தல் . கதை போகும் போக்கு மிகுந்த விறுவிறுப்புடன் சுந்தர் ஜி தங்களின் நளினம் ஆபாரம்…\nமிகுந்த சிரமப்பட்டு நாகரிகமாக முடித்தவிதம் அருமை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100632", "date_download": "2019-09-21T05:14:19Z", "digest": "sha1:GYRSG5MC4YYIGW3BSME7GLHUXYXKQ473", "length": 11266, "nlines": 129, "source_domain": "tamilnews.cc", "title": "கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி?", "raw_content": "\nகலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி\nகலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி\nவண்ணங்களே பிடிக்காது என்கிற நபர் இருக்க முடியுமா அப்படி அவருக்கு குறிப்பிட்ட வண்ணம் பிடிக்கிறதெனில் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் தெரியுமா அப்படி அவருக்கு குறிப்பிட்ட வண்ணம் பிடிக்கிறதெனில் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் தெரியுமா ஆம். உங்களுக்கு பிடித்த நிறத்திற்கும் உங்கள் குணத்திற்கும் தொடர்பு உண்டு. சரியாக இருக்கிறதா என்பதை மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nகலைத்திறன் சார்ந்த ஆர்வம் கொண்டவர்களுக்கு கருப்பு மிகவும் பிடித்த நிறமாக இருக்கும். அவர்கள் மிகவும் மென்மையான குணம் படைத்தவர்கள். அதேசமயம் அவர்கள் பரந்தமனதுடன் இருக்கமாட்டார்கள். தனக்குள்ளேயே பல சிந்தனைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையை ரசித்து வாழ்வார்கள்.\nவாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களையும் நுணுக்கத்துடன் ரசிப்பார்கள். அதேபோல் அவர்களிடமிருந்து விஷயங்களை அவ்வளவு எளிதாக வாங்கிவிட முடியாது. தனக்கு மிகவும் நெருக்கமானவர்களைத் தவிற மற்றவர்களிடம் தன் பிரச்னைகளை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.\nவெள்ளை நிறம் பிடித்தவர்கள் எப்போதும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். வாதிடும் பழக்கம் கொண்டவராக இருப்பார்கள். குழப்பமில்லாத தெளிவான சிந்தனை, தெளிவான முடிவுகளை எடுப்பார்கள்.\nதனக்கு சிவப்பு மட்டுமே பிடிக்கும் என்பவர்கள் மிகவும் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முழுமையானதாக இருக்கும். தன்னுடைய விடா முயற்சியால் வெற்றி காண்பார்கள். தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பார்கள்.\nநீல நிறம்தான் எனக்கு பிடிக்கும் என அடம்பிடிப்பவர்கள் மிகவும் இலகிய மனம் படைத்தவர்கள். அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர். சுத்தத்தை முதன்மையாக நினைப்பவர். வேலை விஷயத்திலும் பர்ஃபெக்‌ஷனை எதிர்பார்ப்பார்கள். நிலையான குணம் கொண்டவராக இருப்பீர்கள்.\nபாசக்காரப் பிள்ளை என மற்றவர்களால் பாராட்டுப் பெரும் குணம் கொண்டவர்களுக்கு பச்சை நிறம் மிகவும் பிடிக்கும். உண்மையாகவும், நேர்மையாகவும் மற்றவர்களிடம் வெளிப்படைத் தன்மையுடனும் பழகுவார்கள். மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும்.\nகற்றலில் ஆர்வம் அதிகம் கொண்டவரா நீங்கள், உங்களுக்கு மஞ்சள்தான் பிடிக்கும். புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருப்பீர்கள். மகிழ்ச்சி உங்கள் வாழ்கையில் எப்போதும் நிறைந்திருக்கும்.\nமகிழ்ச்சியை எப்படி வரவைக்க வேண்டும் என்கிற ரகசியம் உங்களுக்கு நன்றாகவே தெரியும். பிரச்னைகள் வாழ்க்கையில் இருந்தாலும் சோர்ந்துவிடாமல் எதிர்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் காட்டிக்கொள்ளவே மாட்டீர்கள். பிரகாச முகத்துடனும், சிரிப்புடனுமே இருப்பீர்கள்.\nஊதா நிறம் பிடித்தவர்கள் தனித்துவமானவராக இருப்பார்கள். கலை சார்ந்த ரசனை அதிகம். மற்றவர்களை மதிப்பதில் உங்களை மிஞ்ச யாருமில்லை. அதேசமயம் கோபம் வந்தால் அதை வெளிப்படுத்துவதிலும் உங்களை மிஞ்ச முடியாது.\nபிரவுன் நிறத்தை முதன்மையாக விரும்புவோர் மற்றவர்களுக்கு நல்ல நண்பராக இருப்பார்கள். மற்றவர்களுடன் நம்பகமாக இருக்கவும், நம்பகத்தன்மை வளர்க்கவும் கடினமாக முயற்சி செய்வீர்கள். கடந்து போகக் கூடிய விஷயங்கள் மீது அத்தனை அக்கறை, கவனம் செலுத்த மாட்டீர்கள். நிலையான விஷயங்களை மட்டுமே விரும்புவீர்கள். அது உறவாக இருந்தாலும் நிலையானதாக நீடிக்க வேண்டும் என்பதைதான் விரும்புவீர்கள்.\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nபல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான சோகம்\nராகு காலத்தில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது ஏன்...\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nபல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான சோகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101325", "date_download": "2019-09-21T05:45:29Z", "digest": "sha1:LQP3MZOV6RGYX6SWWSJWCLJN4KLGEUCP", "length": 5918, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "39 நாடுகளுக்கு விசேட விசா நடைமுறை!!", "raw_content": "\n39 நாடுகளுக்கு விசேட விசா நடைமுறை\n39 நாடுகளுக்கு விசேட விசா நடைமுறை\nஇலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 39 நாடுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇந்த திட்டத்தை கடந்த மே மாதம் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, குரோவேஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரோமேனியா, ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கே இந்த விசேட விசா திட்ட���் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது\n46 நாடுகளுக்கு வீஸா; ஓகஸ்டில் அறிமுகம்\nஇலங்கை தற்கொலைதாரி தொடர்பில் விசாரணையின் போது வெளியான புதிய தகவல்\nஅமெரிக்க விசாவுக்கு புதிய விதிமுறை\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nபல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான சோகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=70&page=view&catid=14&key=19&hit=1", "date_download": "2019-09-21T04:45:28Z", "digest": "sha1:5E7JEP3FXIE7GKWEGL7GHCUBJKMNCA3Y", "length": 2370, "nlines": 37, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> தயா\t> thaya3.jpg\nஓவியத்தின் பெயர்: வசந்த காலத்தின் ஒரு பொழுது\nஇணைக்கப்பட்ட திகதி: 25-03-05, 08:25\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஇதுவரை: 17627132 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds/116/mayildevi-concrete-contractor/tirunelveli/thippanampatti/business-services", "date_download": "2019-09-21T04:38:29Z", "digest": "sha1:IE3MPDS7ZWLVCE2KWMGNLTDELFGD5V5V", "length": 4411, "nlines": 89, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/in-sabarimala-ayyappan-temple-women-of-all-ages-ready-to-allow-godavam-board-approves-the-supreme-court_18655.html", "date_download": "2019-09-21T04:55:49Z", "digest": "sha1:KQU2I3553DGA6DTSEXDZWHOQUZXIBKID", "length": 26867, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையுமே அனுமதிக்க தயார்- தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையுமே அனுமதிக்க தயார்- தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தயார் என்று தேவசம் போர்டு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் திடீரென ஒப்புதல் தரப்பட்டது.\nசபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் வழிப்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் 28 -ம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியது.\nதீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், தமிழகத்தில் வேல்டு இந்து மிஷன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பாக 51 சீராய்வு மற்றும் ரிட் என 60 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், கன்வில்கர், சந்திராசூட் மற்றும் பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு, வழக்குகள் விசாரணைக்கு வந்தன.\nகாரசார விவாதங்கள் நடந்தன. சீராய்வு மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராசரன், சபரிமலை விவகாரம் அரசியல் சாசன பிரிவு 15க்கு எதிரானது என கூறுகின்றனர். ஆனால் இது மத ரீதியான விவகாரங்களுக்கு கண்டிப்பாக பொருந்தாது. மேலும் இதுபோன்ற பாரம்பரியம் மிக்க மத வழிபாட்டு விவகாரத்தில் நீதிமன்றங்களின் தலையீடு இருக்கக்கூடாது.தலைமை தந்திரி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிரி: எந்த ஒரு தனித்துவம் மற்றும் பிரத்யேக நம்பிக்கை பல ஆண்டு காலமாக கடை பிட���க்கப்பட்டு வருகின்றதோ, அது எவ்வாறு அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக அமையும் என்பது புரியவில்லை என்றார்.\nபந்தள குடும்பத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய் தீபக்: நம்பிக்கை, சம்பிரதாயம், மதக் கோட்பாடு என காலம் காலமாக கடைப்பிடித்து வரப்படுகிறது. அதனால் இதைக் கண்டிப்பாக தீண்டாமை என கூறமுடியாது என்றார்.\nஇதையடுத்து சபரிமலை விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட அனைவரின் தரப்பிலும் அடுத்தடுத்து வாதங்கள் முன்வைக்கப்பட்டது.\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டுக்கு அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தேவசம் போர்டு தரப்பில் முதலில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nசீராய்வு மனு மீதான விசாரணையின்போது தேவசம் போர்டு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தனது வாதத்தில், “எந்த வழக்கமும், சம்பிரதாயமும் சம உரிமையை பறித்தால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக கருதப்படும்’’ என்றார்.\nஅப்போது குறுக்கிட்ட பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா, ‘‘இந்த வழக்கு விசாரணையின்போது நீங்கள் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று தானே வாதிட்டீர்கள்’’ என கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதில் அளித்த அவர், “இந்த விவகாரத்தில் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து ஆதரிப்பதற்காக இந்த முடிவை எடுத்து உள்ளது. எனவேதான் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தற்போது வாதிடுகிறோம்.\nஇதில் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளும் உள்ளடங்கி உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையில்லை’’ என வாதிட்டார்.\nகேரள அரசு தரப்பு வக்கீல், \"இந்த வழக்கை பொறுத்தமட்டில் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இதில் நீதிமன்றம் தீர ஆராய்ந்த பிறகு தான் ஒரு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அரசியல் சானத்திற்கு எதிராக ஏதாவது மத நம்பிக்கை கடைபிடிக்கப்படுகிறது என்றால் அதில் நிச்சயம் நீதிமன்றம் தலையிடலாம்\" என்றார்.\nநீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சபரிமலை கோயில் விவகாரத்தில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வ��ங்கியது என்பது வெறும் தீண்டாமை என்பதை மட்டும் கருத்தில் கொண்டு கிடையாது. பலவற்றையும் அலசி ஆராய்ந்துதான் வழங்கப்பட்டு உள்ளது.\nமேலும் இந்த வழக்கில் தீண்டாமை இல்லை என வாதம் வைக்கிறீர்கள். இதில் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதபோது அவ்வாறு தானே அவர்கள் நினைத்துக் கொள்வார்கள் என பல்வேறு கேள்வியெழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்துவிட்டது.\nஅனைத்து தரப்பினரும் இது தொடர்பாக ஒருவாரத்திற்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும்’ என்று கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nசந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு\nதமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்-ஆழ்ந்த இரங்கல்கள்\nவெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது- மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் - யுனெஸ்கோ அறிவிப்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nசந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு\nதமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/523455/amp", "date_download": "2019-09-21T05:12:44Z", "digest": "sha1:GK7TEBZOEAWBK4MUHD622VSRIDANTZSO", "length": 8738, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "The first woman to board a Pacific Ocean flight! | பசிபிக் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண்! | Dinakaran", "raw_content": "\nபசிபிக் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண்\nஉலகின் இரண்டாவது பெரிய கடல் அட்லாண்டிக். சுமார் 10 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்தக் கடல், பூமியின் 20 சதவீத நிலப்பரப்பையும், 29 சதவீத நீர்ப்பரப்பையும் தன்னகத்தே கொண்டது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் அரணாக இருப்பதே அட் லாண்டிக் கடல்தான். கப்பல் மூலம் இந்தக் கடலை ஒரு சுற்று சுற்றி வர ஒரு யுகமே தேவை.\nகடலுக்குள் கப்பலில் பயணிப்பது என்பது ஒரு தனி அனுபவம் என்றால் கடலின் மேற்பரப்பில் ஒரு குட்டி விமானத்தில் பறப்பது பேரனுபவம். கடினமான காலநிலையைத் தாங்கும் உடலும், மன உறுதியும், விமானத்தைத் திறமையாக ஓட்டும் திறனும், அதனுடன் சாகசத்தின் மீது தீராத வேட்கையும் இருந்தால் மட்டுமே கடலின் மேற்பரப்பில் விமானத்தை இயக்கி இந்தப் பேரனுபவத்தைத் தன்வசமாக்க முடியும்.\nமும்பையைச் சேர்ந்த ஆரோஹி பண்டிட் என்ற இளம்பெண் சாகசத்தின் மீது தீராத காதல் கொண்டவர். திறமையான விமானி. கடந்த மே மாதம் குறைந்த எடையுள்ள ஒரு குட்டி விமானத்தின் மூலம் அட்லாண்டிக் கடலைக் கடந்தார். அதுவும் தனியாக. உலகிலேயே முதல் முறையாக ஒரு பெண் அட்லாண்டிக் கடலை விமானத்தின் மூலம் கடப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஆரோஹிக்கு பாராட்டுகள் குவிந்தன.\n‘‘என் நாட்டுக்கும் வீட்டுக்கும் என்னால் பெருமை கிடைத் திருப்பதை பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். என்னுடைய இந்த சாகசம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும், எதிலும் துணிந்து இறங்குகிற உத்வேகத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறேன். கடலின் மீது விமானத்தில் பறக்கும்போது இயற்கை எவ்வளவு ஆச்சர்யமானது என்பதை துல்லியமாக உணர முடியும்.\nகடலின் முன்பு நானும் விமானமும் ஒரு தூசி என்பதை உணர்ந்தேன். சில இடங்களைக் கடக்கும்போது இந்த உலகில் இவ்வளவு அழகான இடங்கள் இருக்கின்றனவா என்று வியந்தேன்...’’ என்கிற ஆரோஹிக்கு வயது 23.கடந்த வாரம் பசிபிக் பெருங்கடலையும் குட்டி விமானத்தில் கடந்து அட்லாண்டிக் மற்றும் பசிபிக்கை விமானத்தில் தனியாகக் கடந்த முதல் பெண் என்ற சாதனையையும் தன்வசமாக்கிவிட்டார். ‘‘அட்லாண்டிக்கை விட பசிபிக் மீதான பயணம் மிகவும் அழகானது...’’ என்கிறார் ஆரோஹி.\nசிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசென்னை போட்டோகிராபருக்கு நாசா விருது\nஉலகின் மிகப்பெரிய டெடி பியர்\nஅவசரத்திற்கு அத்தனை நம்பரும் அவசியம்\nசெப்.16-சர்வதேச ஓசோன் தினம் பூமியின் பாதுகாவலன் ஓசோன்\nசெடி வளர்த்தா கொசு வராது\nரயில் நிலையங்களில் மீண்டும் பயணிகள் காசு போட்டு எடை பார்க்கும் இயந்திரங்கள்\nதமிழகத்தில் விபத்துக்கள் குறைய துவங்கி விட்டன: சமயமூர்த்தி, தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2420", "date_download": "2019-09-21T05:11:04Z", "digest": "sha1:AVIXDF64YIFYMNPPNTVSFOJKEHHPX3HZ", "length": 7385, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\n அதுல அதிகமா பணம் பண்ணலாமே... நானும் இப்போ அதை பத்தித் தெரிஞ்சிக்கத்தான் கிளாஸ் போறேன்...\" என்று சொல்லி புறப்பட்டு, புறப்பட்ட வேகத்திலேயே திரும்பி, இருந்த பணத்தை இழந்து தவித்தோர் பலர். ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்வது என்பது காய்கறி, ஜவுளி, வீட்டு சாமான்களை விலைபேசி வாங்கும் சந்தை போல் அல்ல... பங்கு வர்த்தகம் - இது அனுபவம், திறமை, அறிவு, ஆலோசனை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. கற்றுக்கொள்ள வேண்டியதும் வழிமுறைகளை சரியான நேரத்தில் சரியான முறையில் கையாளுவதும் மிக மிக முக்கியம்... காரணம் இதற்கான கால நேரம் மிகவும் குறுகியது. முடிவுகள் உடனுக்குடன் எடுக்கக்கூடிய மன வலிமை வேண்டும்... இல்லாவிட்டால் டிரேடிங் பண்ணி பொருட்களை வாங்கி விற்பதில் பண இழப்பு அதிகமாவதோடு, விட்டதைப் பிடிக்க மீண்டும் மீண்டும் டிரேட் செய்து மொத்தத்தையும் இழந்து வெளியேறுவதில் உடல் வலி, மனச்சோர்வுதான் மிச்சமாகும். சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப கிடைத்த லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட வேண்டும். டிரெண்ட் மாறும்போது அதற்கேற்ப டிரேடிங் முறைகளை மாற்றுபவர்கள் வெற்றிபெறும் டிரேடர்களாக முடியும் என்று டிரேட் செய்கிறவர்களுக்கு கருத்தாய் பாடம் கற்பிப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். தங்கள் வரவு, செலவு கணக்கு, மீதம் உள்ள பணம், மற்றும் டிவியில் உள்ள ஷேர் விவரங்கள், பங்குச் சந்தை நிலவரங்களின் நுணுக்கங்களை உடனுக்குடன் தெரிந்துகொண்டு தங்களை அப்டேட் செய்துகொள்பவர்களே சிறந்த டிரேடர்கள். ‘டிரேடர்களே உஷார்’ எனும் தலைப்பில் நாணயம் விகடனில் வெளிவந்து டிரேடர்களை உஷார்படுத்திய தொடர் நூலாக்கம் பெற்றிருக்கிறது. டிரேடிங்கில் ஈடுபடுபவர்களுக்கு எல்லா வகையிலும் கைகொடுக்கும், வழிகாட்டும், இந்த நூல்\nதங்கத்தில் முதலீடு சி.சரவணன் Rs .63\nஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன் Rs .88\nகமாடிட்டியிலும் கலக்கலாம் வ.நாகப்பன் Rs .95\nபணம் செய்ய விரும்பு நாகப்பன் _ புகழேந்தி Rs .50\nடியர் மிஸ்டர் பிஸினஸ்மேன் எஸ்.எல்.வி.மூர்த்தி Rs .50\nகடன் A to Z சி.சரவணன் Rs .50\n அனிதா பட் Rs .50\n வாசு கார்த்தி Rs .50\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் செ.கார்த்திகேயன் Rs .105\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/169766?ref=view-thiraimix", "date_download": "2019-09-21T05:43:58Z", "digest": "sha1:KGYATCLHXELQO4BJHT2S3PQCCLRB3GDN", "length": 7069, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "அடையாளம் தெரியாத படி மாறிப்போன கலக்கப்போவது யாரு நிஷா! சோகத்தில் மூழ்கிய அரங்கம் - Cineulagam", "raw_content": "\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா- பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு\nஉண்மையிலேயே நண்பன் என்றால்.. லொஸ்லியாவின் உச்சக்கட்ட வாக்குவாதம் பதிலளிக்க முடியாமல் தவிக்கும் சாண்டி\nகவினுக்கு லாஸ்லியா செய்த அதிரடி செயல்- கடுமையாக கோபப்படும் ரசிகர்கள்\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nபிக்பாஸ் வீட்டில் சேரனின் பரிதாபநிலை... கண்டுகொள்ளாமல் கவினுடன் லொஸ்லியா செய்த காரியம்\nமீண்டும் ஒன்று சேர்ந்த லொஸ்லியா கவின்... பிரிந்தது 5 ஸ்டார் டீம் சாண்டிக்காக பொங்கி எழுந்த தர்ஷன்\nநடிகை சைலுவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஅடையாளம் தெரியாத படி மாறிப்போன கலக்கப்போவது யாரு நிஷா\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் அறந்தாங்கி நிஷா. அவரை பலரும் கேலி செய்வது போல இருந்தாலும் அது அவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தியது.\nசினிமா படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது அவரும் அவரின் கணவர் ரியாஸும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.\nஇந்த நிகழ்ச்சி இறுதி சுற்றை எட்டிவிட்டது. ஆனால் இதன் ஒளிபரப்பு இன்று டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இதில் அவர் காட்டேரி போல கெட்டப்பில் வந்து அசத்தினார்.\nஇதில் அவர் விவசாயத்தை பற்றி சொல்லி அரங்கத்தை சோகத்தில் மூழ்கிவிட்டார்..\nஅனைவரையும் கண்கலங்க வைக்கும் #RiyazNisha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-09%5C-15T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-09-21T05:24:49Z", "digest": "sha1:FU3DUO6PSE72HSI2QOPBPEGVC5V2EXET", "length": 2564, "nlines": 51, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (12) + -\nஆலய உற்சவம் (3) + -\nஜெயரூபி சிவபாலன் (12) + -\nகோப்பாய் (11) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகோப்பாய் ஸ்ரீ சக்கர ஆழ்வார்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india?limit=7&start=511", "date_download": "2019-09-21T05:49:20Z", "digest": "sha1:TD7S5UPORGM5KB6WX2C64GZINQBKZC4E", "length": 10150, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்: மோடி\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.\nRead more: பாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்: மோடி\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்; சட்டத்திருத்தம் அவசியம் என்று சட்ட கமிஷன் சிபாரிசு\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் என்று சட்ட கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.\nRead more: நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்; சட்டத்திருத்தம் அவசியம் என்று சட்ட கமிஷன் சிபாரிசு\nபணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி\nநாட்டில் நீடித்துவரும் பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nRead more: பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலியல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nRead more: மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nநிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்\n“மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறப்படும் பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை. மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்கள்.” என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.\nRead more: நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்\nஅனைத்துக் கட்சி தலைவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களைச் நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nRead more: அனைத்துக் கட்சி தலைவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட்டம்\n“நடிகர் ரஜினிகாந்த் தமிழர் அல்ல. அவர் கர்நாடாக காவியின் தூதுவர்” என்று இயக்குனர் பாரதிராஜா காட்டமாக விமர்சித்துள்ளார்.\nRead more: ரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட்டம்\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று கடையடைப்பு\nமீன்பிடித் தடைக் காலம் இன்று முதல் அமுல்; 61 நாட்களுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101326", "date_download": "2019-09-21T05:15:38Z", "digest": "sha1:4AXRMRV62V6N5M6FRK32GOLYSXJBT2Z2", "length": 8751, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "ரூ 200 கடனை கொடுக்க 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வந்த கென்யா எம்.பி", "raw_content": "\nரூ 200 கடனை கொடுக்க 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வந்த கென்யா எம்.பி\nரூ 200 கடனை கொடுக்க 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வந்த கென்யா எம்.பி\nகென்யா நாட்டின் யாரிபாரி பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ரிஸ்சர்டு டாங்கி. அவர் 1985 முதல் 1989 ஆண்டு வரை மஹராஷ்ர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மேலாண்மை கல்வி பயின்று வந்தார்.\nகல்வி பயின்ற காலத்தில் ரிஸ்சர்டு டாங்கி தான் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் உள்ள மளிகை கடை ஒன்றில் தனக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். சில சமயங்களில் போதிய பணம் இல்லாதபோதும் மளிகை கடையில் கடன் வாங்கி அதை தனது பெற்றொரிடமிருந்து பணம் வந்த பின்னர் பாக்கி தொகையை கடை உரிமையாளரான காசிநாத் ஹவ்லியிடம் திருப்பி கொடுக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் தனது மேலாண்மை கல்வி படிப்பை 1989-ல் நிறைவு செய்த ரிஸ்சர்டு தனது சொந்த நாடான கென்யாவுக்கு சென்றார். அப்போது காசிநாத் ஹவ்லியின் மளிகை கடையில் ரிஸ்சர்டு பெயரில் 200 ரூபாய் கடன் தொகை இருந்தது. கென்யா திருப்பிய ரிஸ்சர்டு மளிகை கடையில் உள்ள பாக்கி தொகையை எப்படியாவது திருப்பி செலுத்திவிட வேண்டும் என எண்ணினார். ஆனால் நாடு திருப்பிய அவர் அரசியல் கட்சியில் இணைந்து யாரிபாரி பாராளுமன்ற உறுப்பினரானார்.\nதற்போது, 30 ஆண்டுகளுக்கு பின்னர் தன் கல்லூரி படிப்பு காலத்தில் காசிநாத் ஹவ்லியின் மளிகை கடையில் வாங்கிய 200 ரூபாய் பாக்கியை திருப்பி கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தார். இதையடுத்து தனது மனைவியுடன் கடந்த திங்கள் கிழமை (ஜூலை 8) மும்பை வந்த ரிஸ்சர்டு தனக்கு கடன் வழங்கிய மளிகை கடைகாரர் காசிநாத் ஹவ்லியை தீவிர தேடுதலுக்கு பின் கண்டுபி���ித்தார்.\nவயது முதிர்வு காரணமாக தனது வீட்டில் இருந்த மளிகை கடை உரிமையாளரை நேரில் சந்தித்த ரிஸ்சர்டு 30 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கடன் வைத்த 200 ரூபாய் பணத்தை திருப்பி அளித்து தனக்கு கடன் கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்தார். மேலும், கென்ய நாட்டுக்கு தனது விருந்தினராக வரும்படி காசிநாத் ஹவ்லிக்கு ரிஸ்சர்டு அழைப்பு விடுத்தார். 200 ரூபாய் பணத்தை கொடுக்க பல ஆண்டுகள் கழித்து ரிஸ்சர்டு நாடுகடந்து வந்தது மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என்றும் இதை தனது வாழ்நாளில் மறக்கவே முடியாத நிகழ்வு என மளிகை கடை உரிமையாளர் காசிநாத் ஹவ்லி தெரிவித்தார்.\n6,200 வாகனங்கள் திருட்டு: பொலிஸார் அதிர்ச்சி தகவல்\nரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தால் குடும்பத்தார் வசதியாக வாழ தன்னைத்தானே கொன்ற நபர்\nகொலை-கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த போலி பத்திரிகையாளர்\n16 வயது அர்ச்சனா.. ஸ்கூலுக்கு அம்மாவின் புடவையுடன் வந்து.. வகுப்பறையில் தூக்கு..\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nபல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான சோகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2007/", "date_download": "2019-09-21T04:33:49Z", "digest": "sha1:SY4CNECCY2HB46X2ULKEUAZJ65CLKMI2", "length": 129803, "nlines": 799, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: 2007", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nஇசை ஞானி வேட்டிக்கட்டியது தவறா\nஅரபு நாட்டில் இசைக்கச்சேரி நடத்திய இளையராஜாவின் நிகழ்ச்சியைப்பற்றி கிட்டத்தட்ட ஒரு டஜன் பேர்கள் , பலரும் பல விதமாக பதிவு போட்டு விட்டார்கள், ஆனால் இந்த வாரம் குமுதம் படித்தப்போது நம்ம பதிவர்கள் எப்படி ஒரே மாதிரி மாவு ஆட்டி இருக்காங்க என்பது தெரியவந்தது.\nகுமுதத்தில் வந்த செய்தி, இசை நிகழ்ச்சிக்கு வந்த இளையராஜாவை அரபு நாட்டில் உள்ள மிகப்பெரிய அய்ந்து நட்சத்திர விடுதியில் தங்க வைக்க அழைத்து சென்றுள்ளார்கள், ஆனால் வேட்டி சட்டையுடன் வந்த ராஜாவை அங்கிருந்த ஊழியர்கள் , வேட்டி,சட்டையுடன் வருபவர்களை தங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று சொல்லி ,தங்க அனுமதிக்க வில்லை. அதைப்பார்த்த ராஜா பரவாயில்லை என்று வேறு விடுதிப்பார்க்க சொல்லி இருக்கிறார். இதற்குள் விடுத��� நிர்வாகத்திற்கு ராஜாவின் பெருமைகள் சொல்லப்பட்டு , பின்னர் அவ்விடுதி நிர்வாகியே தலையிட்டு அனுமதி அளித்த பின்னரே அங்கே ராஜா தங்க வைக்கப்பட்டுள்ளார்.\nஇளையராஜா பெரிய இசைக்கலைஞர் என்பதாலேயே அவ்விடுதி நிர்வாகம் பின்னர் ஒத்துக்கொண்டுள்ளது, அவர்கள் வேட்டி சட்டையை ஏற்றுக்கொண்டல்ல என்பது தான் இங்கே குறிப்பிடதக்கது. இந்தியாவிலேயே வேட்டி சட்டையை மதிக்காத போது அங்கே என்ன நடந்தா என்ன என்று கேட்கலாம். ஆனால் கேள்வி கேட்டாகனுமே\nமேலும் வேட்டிக்கட்டிக்கொண்டு வரக்கூடாது என்று அவமானப்படுத்தியது படுத்தியது தானே , இதைக்கேட்டால் அங்கே எல்லாம் டிரஸ் கோட் அப்படித்தான் அதை தெரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டாமா , இல்லைனா அங்கேலாம் எதுக்கு போகனும் என்பார்கள் ஆனால் அமெரிக்காவிலோ ,கனடாவிலோ முக்காடு போடுவதை எடுக்க சொன்னால் எங்கள் உரிமையில் தலையிட கூடாது என்பார்கள்.\nஎங்கே போனாலும் உடைக்கட்டுப்பாடு என்று சொல்லி கொலைப்பண்றாங்கப்பா, பெண்ணிற்கு ஏற்பட்டா மட்டும் ஆள் ஆளுக்கு பதிவு போட்டு தாளிக்கிறாங்க, ராஜாவுக்கு என்றால் ..ஹா ...அக்காங்க் வேற வேலை இல்லை எங்களுக்கு என்று ஒதுங்கிடுறாங்கப்பா.\nஇதை விட , ராஜா இசை நிகழ்ச்சிக்கு வந்த போது அங்கே நடந்த திரை மறைவு வேலை எல்லாம் எனக்கு தெரியும், ஒரு சின்னப்ப்பையனை(பெண்) டான்ஸ் ஆடக்கூடாது சொல்லிட்டார், வேற யாரு படமும் வைக்க கூடாதுனு சொல்லிட்டார்னு செய்திகளை முந்தி தருவது தினத்தந்தி போல எல்லாம் பதிவு போட்டாங்க ஆனா இதை மட்டும் சொல்லவே இல்லை\nஇன்னும் சிலர் நிகழ்ச்சி சொதப்பல், ராஜா பேசினது சரி இல்லை, வேலி தாண்டி போனோம் , இத்தனை ரூபா டிக்கெட் எடுத்தோம் என்றெல்லாம் பதிவு போட்டு அவங்க பதிவு எண்ணிக்கையை கூட்டிக்கிட்டாங்க.\nவலைப்பதிவுகளில் நகைச்சுவை என்று தேடினால் மொக்கைப்பதிவுகளோ,கும்மி பதிவுகளோ தான் அடையாளம் காட்டப்படுகிறது. அது தான் காமெடியாம் என்ன கொடுமை சார் இது (ஆனாலும் ஓசை செல்லா, புருனோ போன்றவர்கள் சீரியசா எழுதுவதே செம காமெடி என்பது வேறு)சரி நாமளும் சிரிப்பு வெடிய கொளுத்துவோம் என்று சில நகைச்சுவை துணுக்குகளை சொந்தமாக எழுதிப்பார்த்தேன்.இதுக்கு எல்லாம் சிரிக்க முடியுமா என்று கேட்காதிங்க, எவ்வளோ செஞ்சுட்டிங்க இதை செய்ய மாட்டிங்களா...can...can\nஇயக்குனர்: ���ிஜய் துப்பாக்கி சுடும் வீரராக நடிக்கிறாப்போல ஒரு படம் எடுக்கிறேன்.\nநண்பர்: கார்த்திக் அஜித் ஃபேன் என்பதை நிருபிச்சுட்டாண்டா...\nநண்பர்1: வரலாறு ல மட்டும் பாஸ் மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் பெயில் ஆகிட்டான்.\nஇயக்குனர்: நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் கதையை வச்சு ஒரு சரித்திர படம் எடுக்கப்போறேன்.\nதயாரிப்பாளர்:பெயர் என்ன வச்சு இருக்கிங்க...\nஇயக்குனர்: நேதாஜி - \"the bose\"\n(ஆசிரியர் இலவசக்கொத்தனார், பெற்றோர் அபிஅப்பா)\nஇ.கொ: உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்...\nஅபி அப்பா: அப்படி என்ன பேசினான்:\nஇ.கொ: வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும் சொன்னிங்க, பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்\n(கண்மணி டீச்சர், அபி அப்பா)\nகண்மணி: என்கிட்டேவும் அப்படித்தான் அதிகப்பிரசங்கியா பேசுறான்.\nஅபி அப்பா: என்ன பேசினான்....\nகண்மணி: செங்கல் வச்சு வீடுகட்டுறாங்க, கருங்கல் வச்சு வீடு கட்டுறாங்க ,ஏன் யாரும் பொங்கல் வச்சு வீடுக்கட்டலைனு கேட்கிறான்\nஅபி அப்பா:( மனசுக்குள்)அதான் நாங்கலாம் \"பொங்கள்\" வச்சு பதிவு போடுறோம்ல\nஅபி அப்பா: கல்லூரி னு படம் வந்துச்சு அதுக்குள்ள பழனியப்பா கல்லூரினு ஒரு படம் வருதே, ரெண்டும் ஒண்ணா\nகுசும்பன்: படத்துக்கு கல்லூரினு பேரு வச்சாங்க ஆனா கல்லூரிக்கு பேருக்கு வைக்க மறந்துட்டாங்களாம், அதான் பழனியப்பா கல்லூரினு பேரு வச்சு கல்லூரிய திரும்பவும் ரிலீஸ் செய்றாங்க\nநிதி வசூலிப்பவர்:\" flood donation\" நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தரிங்களே\nஅபி அப்பா: என்னை என்ன கேணைப்பயனு நினைச்சிங்களா.... \"blood donation\" என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ \"flood donation\" கேட்கறிங்க அதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்\n(சம்பந்தப்பட்ட பதிவர்கள் பெயரைப்பயன் படுத்தியதற்கு மன்னிப்பார்களாக சும்மா டமாசு)\nதொண்டன்1: நம்ம தலைவர் கதை விடுறதுல பலே கில்லாடி...\nதொண்டன்2: அப்படி என்னக்கதை விட்டார்...\nதொ1: நாங்க ஆட்சிக்கு வந்தால் .... இரவில் வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு சரியாக வழி தெரிய வானத்திலும் தெரு விளக்குகள் அமைப்போம்னு சொல்றார்.\nஒருவர்: எதுக்கு அந்த டிராபிக் போலீஸ் காரர் விமான நிலையத்தில வந்து சண்டைப்போடுறார்.\nமற்றவர்: நோ எண்ட்ரி வழியா ஒரு பிளைட் ஆகாயத்துல பறந்து போச்சாம், அதுக்கு ஃபைன் போடணும்னு சொல்றார்\nவித்வான்:அந்தம்மாவுக்கு பெரிய நாட்டிய \"தார\"கைனு தான் பேரு, ஆனால் சம்பளம் ஒழுங்காவே தர மாட்டாங்க\nநண்பர்: அப்போ நாட்டிய தராத\"கை\"னு சொல்லுங்க\nநண்பர்: பக்கத்து வீட்டில திருடி போலீஸ்ல மாட்டிக்கிட்டாரே கொன்னக்கோல் பாகவர் கிட்டப்பா இப்போ என்ன ஆனார்\nமற்றவர்: இப்போ அவரை எல்லாம் கன்னக்கோல் பாகவதர்னு சொல்றா\nநண்பர்1: உங்க பிரண்டு பெரிய விஜய் ஃபேனாக இருக்கலாம் அதுக்காக பஸ்டாண்ட்ல போய் மதுரைக்கு போகாதடினு பாடிக்கிட்டு நிக்கனுமா\nநண்பர்2: நீ வேற அவன் பொண்டாட்டி கோச்சுக்கிட்டு அவங்க அம்மா ஊரு மதுரைக்கு போகுது அவங்களை போக வேண்டாம் சொல்லிக்கிட்டு இருக்கான்\nஒருவர்: உங்க பையனை நீங்க \"தருதல\" னு திட்டினாக்கூட அமைதியா சிரிச்சுக்கிட்டு போறான் நல்ல மரியாதை தெரிஞ்ச பையன் போல...\nமற்றவர்: நீங்க வேற அவன் அஜித் ஃபேனாம் திட்டும் போதும் \"தல\" சொல்றேன்னு அவனுக்கு அதுல அல்ப சந்தோஷம்\nநண்பர்1: தனுஷ் \"பொல்லாதவன், அஜித் \"பில்லா\" தெரியும் அது என்ன அவரைப்பார்த்து எல்லாம் பில்லாதவன் சொல்றாங்க\nநண்பர்2: அவர் பலே ஆசாமி , ஹோட்டலுக்கு சாப்பிட கூப்பிட்டு போய்ட்டு பில்லை நம்ம தலைல கட்டிட்டு எஸ்கேப் ஆகிடுவார், பில் தர மாட்டார் அதான் \"பில்லாதவன்\"\nமீனா: நம்ம பரிமளாவுக்கு ஓவர் பந்தாடி...\nமீனா: அவ ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு ஒரு விண்டோவ் ஏசி வைக்க போறாளாம்\nஅவர்:எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க:\nஇவர்:அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்\nஅவள்: அந்த டைலர் லேட்டஸ்ட் டெக்னாலஜிப்படி ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாரம்\nஅவள்: ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு \"பவர் விண்டோவ் \"எல்லாம் வைப்பாராம் ஒரு பட்டனை அமுக்கினா விண்டோவ் தானா மூடிக்கிட்டு சாதாரண ஜாக்கெட் ஆகிடுமாம்\nபின்குறிப்பு: என் பேரைப்பார்த்தாலே இங்கே சிலர் டென்சன் ஆகிறார்கள் , அவர்கள் டென்சனை குறைக்கத்தான் இப்படி ஒரு மருந்து கொடுத்து இருக்கேன். வசூல் ராஜாவில பிரகாஷ் ராஜ் செய்வாரே \"லாப்டர் தெரபி\" அதை தான் தருகிறேன்ன். இன்னும் நிறைய சிரிக்க வைக்கணும்(அப்போ இன்னும் நிறைய டென்சன் ஆவாங்கனு அர்த்தமானு கேட்கப்படாது)\nவீணா தணிகாச்சலம் வளர்ந்து வரும்(உயரத்தில் அல்ல) குறும்பட, விளம்பரப்பட இயக்குனர்,பெண் விடுதலை, ஒடுக்கபட்டோர்க்காக குரல் க���டுத்தல் எனப்புரட்சிகரமான சிந்தனை மட்டுமல்ல செயலும் கொண்டவள். ஆனால் பார்த்தால் திரை நட்சத்திரம் போன்ற ஒரு வாளிப்பு முப்பதுகளின் துவக்கத்தில் இருந்தாலும் பார்ப்பவர்களை மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு வசீகரம் கொண்டவள்.\nஅன்று நகரத்திலேயே மிகப்புகழ் பெற்ற ஒரு கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்ந்த விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாள். அது அவளுக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான் நம்மையும் அம்மாம் பெரிய கல்லூரியில் கூப்பிட்டு இருக்காங்களே என்று. பின்னே இருக்காதா இவளின் குரு நாதர் என்று அறியப்படுபம் புகழ்ப்பெற்ற திரைப்பட இயக்குநர் \"வேலு ராஜேந்திராவும்\", மற்றொரு புகழ் பெற்ற விளம்பரப்பட இயக்குனர் \"விஜயன் பாலாவும்\", \"அமரன்\"என்ற ஒரு பெரிய எழுத்தாளரும் அழைக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் அனைவரும் ஆண்கள், ஏற்கனவே தங்கள் துறையில் முத்திரை பதித்தவர்கள்.இவள் மட்டுமே வளர்ந்து வரும் பெண் படைப்பாளி. அவர்களுக்கு சரிசமமாக ஒரு வாய்ப்பு என்பது பரவசம் அளிக்கும் ஒன்று தானே\nநேரத்தோடு போய் சேர்ந்து விட வேண்டும் என்று அவளது ஸ்கூட்டியை விரட்டிக்கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தாள், வழக்கமாக எல்லா இடத்திலும் கேட்பது போன்று அங்கிருந்த செக்யூரிட்டி வாசலில் நிறுத்தி விசாரித்தான் , சற்றே கர்வத்துடன் , விழா அழைப்பிதழை எடுத்துக்காட்டி, நான் இங்கே நடக்கிற பங்ஷனில் சீப் கெஸ்ட்டாக கலந்துக்க வந்திருக்கேன் என்றாள்.\nஆனால் அந்த செக்யூரிட்டி கல்லுளி மங்கன் போல, சாரி ... உங்களை உள்ளேவிட முடியாது என்றான்.\n-ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு இருக்கிங்க...\n- அப்போது தான் உணர்ந்தாள் , வழக்கமாக அணியும் அவளது ஃபேவரைட் புளு கலர் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் , பின்க் கலர் காட்டன் புடவையில் அசத்தலாக வந்திருந்தால், அது அவளுக்கு பளிச்சென்று எடுப்பாகவும் இருக்கும்.\nநான் வழக்கமாக இது போல உடை உடுத்திக்கொண்டு பல இடத்துக்கும் ,கல்லூரிக்கும் போய் இருக்கேன், அங்கே எல்லாம் என்னை யாரும் ஆட்சேபணை செய்யவில்லையே, இங்கே இது என்ன புது பழக்கம் எனக்கேட்டாள்.\nமற்ற இடத்தில் எப்படியோ இங்கே டிரெஸ் கோட் இருக்கு,புடவைனா, கை வைத்த ஜாக்கெட், சுடிதார் என்றால் ,துப்பட்டா என்று பெண்கள் அணிய வேண்டும், அப்படி உடை அணிந்தவர்கள் மட்டும் தான் ��ல்லூரிக்குள் வர முடியும்.இது பிரின்சிபாலின் உத்தரவு , நான் மீற முடியாது என்று சொல்லிவிட்டான் செக்யூரிட்டி.\nஅட கடங்கார பாவி என்று மனசுக்குள் சபித்தவாறு. பிரின்சிபாலைப்பார்க்கணும் என்றதுக்கு, அவர் இப்போ பங்ஷனில் பிசியாக இருப்பார், நீங்க உள்ள போகணும்னா போய் பக்கத்தில இருக்க ரெடிமேட் கடை எதுலவாச்சாம் வேற ஜாக்கெட் வாங்கி மாத்திக்கிட்டு வாங்க என்று சிரிக்காமல் சொன்னான்.\nதன்மான பெண்ணாச்சே வீணா, அப்படிலாம் டிரெஸ் மாத்திக்கிட்டு இந்த விழாவில் நான் கலந்துக்கொள்ளவேண்டிய தேவையே இல்லை, வர்ரேன், ச்சே இனிமே இந்தப்பக்கமே வர மாட்டேன் என்று திரும்பியவள். போவதற்கும் முன்னர் இதனை அங்கு வந்திருக்கும் அவள் குருநாதர் காதுக்கு தெரியப்படுத்துவோம் அவர் கண்டிப்பாக கேள்வி கேட்பார் என்று நினைத்தாள், ஆனால் அவர் செல் போன் பயன்படுத்துவதே இல்லை,அப்படி ஒரு கொள்கை அவருக்கு.\nநல்ல வேளை இன்னொரு விளம்பர பட இயக்குனரான விஜயன் பாலாவின் நம்பர் இருந்தது. அதில் அழைத்து அவனிடம் விபரம் சொன்னாள். அவனோடு நல்லப்பழக்கமும் உண்டு .அவனும் சரி .. சரி என்று கேட்டுக்கொண்டான்.கண்டிப்பாக தகவல் போய் மேடையில் வைத்தே இதை கேள்விக்கேட்டு ஒரு பிரச்சினை ஆக்கி விடுவார் தனது குருநாதர் என்ற நம்பிக்கையுடன் வீணா விர்ரென கிளம்பினாள்.\nவிஜயன் பாலா போனை துண்டித்துவிட்டு , ... ஆமாம் இவள் வந்திருந்தா, நாம என்ன பேசினாலும் எவனும் கவனிக்க மாட்டான்,அவள் அலங்காரத்தையும் அவளையும் பார்த்துக்கிட்டு அவள் பேசுறதுக்கு மட்டும் யாருமே சொல்லாததை சொன்னாப்போல கை தட்டி ரசிப்பாங்க, பொம்பள பேசினா மவுசு தானே. இனிமே நிம்மதியாக நாம மட்டும் \"நச்சுனு\" பேசி அசத்திடலாம் ,என்று நினைத்தவாறே, பக்கத்தில் இருந்த வீணாவின் குருநாதரிடம் பாத்ரூம் எங்கே இருக்கு என்று கேட்டு விட்டு சாவகாசமாக ஒரு லேட்டஸ் பாடலை முனுமுனுத்தபடி பாத்ரூம் கிளம்பினான்.\nசெக்யூரிட்டியை அழைத்த பிரின்சிபல் நான் சொன்னாப்போல சொல்லி வீணாவை திருப்பிட்டியா , தாங்க்ஸ் என்று 100 ரூபாய் எடுத்துக்கொடுத்து விட்டு..... எஞ்சினியரிங்க் படிச்சுகிட்டு இருந்த என் பொண்ணை விளம்பர படத்தில் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி,மனச மாத்தி அரை குறை உடைல டீவி விளம்பரத்தில நடிக்க வச்சிட்டு, இப்போ அவள் எப்போதும் அரை குறை டிரெஸ் போட்டுக்கிட்டு அலையறா, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா, பெண்கள் உடை விஷயத்தில் கவனமா இருக்கனும் என்பதும் டிரெஸ் எப்படி போடனும் என்பதும் இனிமே உனக்கும் மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கும் வீணா என்று மனதுக்குள் சொல்லி திருப்தியுடன் சிரித்துக்கொண்டே விழாவுக்கு போனார்.\nஇக்கதையில் வரும் சம்பவங்களோ, பெயர்களோ முழுக்க கற்பனையே, ஏதேனும் பெயரையோ,உண்மை சம்பவத்தை நினைவூட்டினால் அது தற்செயலே\nஇக்கதை சர்வேசனின் நச்சு \"கதைப்போட்டிக்காக\"\nமருத்துவ மாணவர்களின் கல்வி செலவுக்கென dme வழியாக அரசு ஒதுக்கும் பணம் 712.20 கோடி,(மக்கள் சுகாதாரப்பட்ஜெட் தனியா உள்ளது) எனில் அதில் மாணவர்களுக்கு செலவு ஆவது வெகு குறைவு என்கிறார்கள்.ஆனால் அப்படி அல்ல என்பதை கொஞ்சம் அலசினால் தெரியும்.\nமாணவர்களுக்கு கையில் எந்த நிதியியும் போய் சேராது , அவர்களுக்கு தரப்படும் கல்வி உதவித்தொகை தவிர. மற்ற செலவுகள் எல்லாம் மறைமுக செலவுகள்.\nதொலைப்பேசி, அலுவலக ஸ்டேனரி , நிர்வாக செலவுகள்,\nஇன்ன பிற என்று 1000 செலவீனங்கள் உண்டு.\nசென்னை மருத்துவக்கல்லூரியில் உள்ள மொத்த mbbs இடங்கள் 165 மட்டுமே.\nஆனால் தற்போது அங்குள்ள விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 510. ஆகும் இதிலும் இன்னும் பல இடங்களில் ஆசிரியர்கள் அங்கே நியமிக்கப்படவே இல்லை,அவர்களும் நியமிக்கப்பட்டால் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nஇந்தச்சுட்டியில் சென்னை மருத்துவக்கல்லூரியில் வேலை செய்யும் விரிவுரையாளர்களின் பட்டியல் உள்ளது.\nஒரு விரிவுரையாளர் தோராயமாக சராசரியாக குறைந்த பட்சம் 20,000 சம்பளம்(15000- இல் இருந்து 35000 வரைக்கும் சம்பளம் இருக்கு) வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டாலும் ,\nஒரு மாதத்திற்கு மட்டும் teaching staff சம்பளம் மட்டுமே ஒரு கோடியே இரண்டு லட்சம் இதை மட்டும் ஒரு மாணவனுக்கு கற்பிக்க ஆகும் செலவு என்று கணக்கிட்டால் 61,818 ரூபாய் வருகிறது. ஒரு வருடத்திற்கு 7,41,818(ஏழு லட்சத்து சொச்சம்) இது வெறும் கற்பித்தலுக்கான செலவு மட்டுமே\nமற்ற மாதாந்திர செலவுகள் எவ்வளவு வரும் எல்லாம் கூட்டிக்கழித்துப்பார்த்தால் மொத்த தொகை எங்கோ போய்விடும்.இது சென்னை மருத்துவக்கல்லூரியை மட்டும் வைத்து சொல்வது.மக்களே கொஞ்சம் சிரத்தை எடுத்து நேரம் ஒதுக்கினால் தோராயமாக என்ன செலவு ஆகிறது என்பதை சுயமாக கண்டுப்பிடித்து விடலாம���. கூகிள் போதுமே உதவிக்கு.\nஇப்போ சொல்லுங்க மக்களே மருத்துவ மாணவர்களுக்கான அரசின் செலவு அற்பமா அவை எல்லாம் மக்களின் வரிப்பணம் தானே\nLabels: கல்வி செலவு, மருத்துவம்\nமருத்துவ மாணவர்கள், கிராமப்புறத்திற்கு போகத்தயார்,\n* கை நிறைய நல்ல சம்பளம்\n*முதுகலை படிக்க தாமதம் ஆக கூடாது , இப்போது அரசு அனுப்பினால் , ஒரு ஆண்டு தாமதம் ஆகும் என்று சொன்னார்கள்.\nஇவை எல்லாம் கிடைத்தால் போக தயார் என்றார்கள்.சரி உரிமைக்குரல் போலனு பார்த்தா,\nஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்தது என்ன இதோ ஒரு அரசு ஆணையின் நகல்.(2004 இல் வந்தது)\nஆங்கிலத்தில் இருக்கும், சோம்பல் படாமல் படித்துப்பாருங்கள்(டாக்டர்களுக்கு ஆங்கிலம் தானே பிடிக்கும்)\nமேலே கொடுக்கப்பட்ட அரசு ஆணையைப்படித்தால் தெரியவருவது.\nநிரந்தர வேலை, அதிக சம்பளம் கொடுத்தால் தான் போவேன் என்று இன்று கேட்பவர்கள், எப்படி 8000 சம்பளம், ஒப்பந்த அடிப்படை, pg படிக்க அனுமதியில்லை. ஒரு ஆண்டு மட்டும் தான் வேலை , பின்னர் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்,போன்ற நிபந்தனைகளுடன் அன்று வேலையில் சேர்ந்தார்கள்.\nஆனால் இப்போது அதே சம்பளம், கால அளவு, நிபந்தனைகள் , கிராமத்திற்கு போக மாட்டேன் என்கிறார்கள்.\nஇன்றக்கு பரிந்துரைக்கப்பட்ட கிராமப்புற சேவையின் சாராம்சமும், அன்றைய அரசு மருத்துவர்களின் நியமன உத்தரவும் ஒன்று போல இருக்கிறது.\nஅப்போது எதிர்ப்பு எதுவும் இல்லை இப்போது மட்டும் ஏன்\nஒரே காரணம், அப்போது வேலையில் சேர்ந்துக்கொண்டு ,கிராமப்புற மருத்துவமனைக்கே போகாமல், போனது போல் கணக்கு காட்டிவிட்டு ,தனியே மருத்துவமனை வைத்து சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் .அதுவே இப்போது கையில் பட்டம் கொடுக்காமல் அங்கே அனுப்புவதால் மருத்துவமனைக்கு போகாமலே சம்பாதிக்க முடியாது.இப்போது அரசை ஏமாற்றி இரட்டை சம்பாத்தியம் செய்ய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக தான் எதிர்க்கிறார்கள்.\nஇப்போது புரிந்து இருக்குமே ..மருத்துவமாணவர்களின் போராட்டத்தின் பின்னனி\nஎனக்கு தெரிந்த நல்ல நடுவர்கள்\n\"நாற்று \"நடுபவர்கள்\" எல்லாரும் நடுவர் தானே, ஏன் அவங்களை எல்லாம் நடுவர்னு சொன்னா குற்றமா இவங்க எல்லாம் சேற்றில் கால் வைக்கலைனா நாம யாரும் சோற்றில் கை வைக்க முடியாது இவங்க எல்லாம் சேற்றில் கால் வைக்கலைனா நாம யாரும் சோற்றில் கை வைக்க முடியாது வவ்வால் என்னும் பிலாக்காளி கண்டெடுத்த நடுவாளி(நடுவர்)\nஇந்த நடுவர்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா\nபலான படத்துக்கு போனாலும் அதிலும் ஒரு மெஸ்ஸேஜ் தேடும் வாசக அன்பர்களுக்காக , சும்மா படம் மட்டும் காமிக்காம ஒரு மெஸ்ஸேஜும் தருகிறேன்.(வவ்வால் மொக்கை போட்டாலும் கருத்தா மொக்கை போடுவான்னு நீங்க நினைப்புது எனக்கு புரியுது...(cool ..buddy\")\nஇந்தியா விவசாயத்தில் நெல் நாற்று நடும் வேலையில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதே சமயம் ஒரு ஆண் நாற்று நட்டால், அவருக்கு , பெண்ணை விட அதிகம் சம்பளம் அளிக்கப்படுகிறது(ஆணுக்கு 75 எனில் பெண்ணுக்கு 60 ரூபாய்). ஆணை விட பெண்ணே \"நடுவராக\" செயல்படுவதில் வல்லவர் என்பது விவசாயிகளுக்கு நன்கு தெரியும் , அப்படி இருந்தும் , இப்படி பாலியல் ரீதியான சமச்சீர் இன்மை சம்பள விகிதத்தில் இருக்கிறது.\nஇதில் எந்த உள், வெளி குத்தும் இல்லை... இது விவசாய குத்துங்கோ ....சும்மா கில்லியாட்டாம் இருக்கும்\nநாத்து நடும் வேளையில பாட்டு ஒண்ணு வேணும், பாட்டுக்குள்ள மாமனுக்கு சேதி சொல்ல வேணும்.... ஏலே லோ ...ஏலே...லோ....\nதற்போது பலரும் மருத்துவமாணவர்களின் கிராமப்புற சேவைக்குறித்து பதிவுகள் போடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அடித்து சொல்கிறார்கள் சிலர். அதையே நம்பும் அபாயம் அதிகம் இருப்பதால் சில மாற்றுக்கருத்துக்களை சிலப்பதிவில் சொன்னேன்,நான் சொன்னதில் அவற்றில் சிலது வெளியிடப்படவே இல்லை, காரணம் தெரியவில்லை. சரி நாமே சொல்ல நினைத்ததை மறந்து போறதுக்குள்ள சொல்லிடலாம்னு தனிப்பதிவா போட்டாச்சு\nமருத்துவ படிப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்ன என்று பார்ப்போம்.\n4 1/2 வருடங்கள் படிப்பு, பின்னர் ஒரு ஆண்டு உள்ளுறை மருத்துவர்(internship) ஆக இருக்க வேண்டும். மொத்தம் 5 1/2 ஆண்டுகள், இதில் புதிதாக ஒரு ஆண்டு கிராமப்புற சேவை, இதில் நகரம், மாவட்டம், கிராமம் என்று தலா 4 மாதங்கள் இருக்க வேண்டும்.\nஅப்படி இருக்கும் ஒரு ஆண்டிற்கும் மாதம் 8 ஆயிரங்கள் ஊதியம் அளிக்கப்படும்.\nஇப்போது மருத்துவ மாணவர்கள் எதிர்க்க காரணங்களாக சொல்வது,\n*1 ஆண்டு அதிகரிப்பால் மேல் படிப்பு படிக்க முடியது\n*இதனால் இனிமேல் மருத்துவம் படிக்கும் ஆர்வம் குறையும்.\n*நிரந்தர வே���ைக்கொடுத்தால் கிராமம் போவோம். நிறைய பணியிடங்கள் காலியாக இருக்கிறது.\n*கணினித்துறையில் எல்லாம் அதிகம் சம்பாதிக்கிறாங்க அவங்களுக்கு இப்படிக்கட்டுப்பாடு இருக்கா , எங்களுக்கு மட்டும் ஏன் அவங்களையும் கிராமத்துக்கு அனுப்புங்க என்கிறார்கள்.\nஇப்போ இதெல்லாம் சரியானு பார்ப்போம்,\n1 ஆண்டு அதிகம் ஆவது பெரிய இழப்பு என்கிறார்கள்,\nஆனால் ரஷ்யா போன்ற நாடுகளில் மருத்துவம் சாதரணமாகவே 6 ஆண்டுகள், ஒரு ஆண்டு ரஷ்யன் மொழி படிப்பு படித்து அதிலும் பாஸ் ஆக வேண்டும்.\nமேலும் அங்கே internship இரண்டு ஆண்டுகள். ஆக மொத்தம் அங்கே மருத்துவப்படிப்பு மொத்தம் 9 ஆண்டுகள் வருகிறது.\nஇந்தியாவப்பத்தி பேச சொன்னா ரஷ்யாவப்பத்தி எதுக்கு பேசனும், அங்கே போயா நம்ம பசங்க படிக்க போறாங்கனு கேட்கத்தோனுமே,\nஇந்தியாவில் இருந்து வருடம் தோறும் 12,000 பேர் மருத்துவம் படிக்க ரஷ்யா போறாங்களாம்.\nஇதில் தமிழ் நாட்டில் இருந்தும் கணிசமான அளவுக்கு போகிறார்கள்.\n9 வருஷம் படிச்சது போறாதுனு, இந்தியாவில் வந்து தொழில் செய்ய மீண்டு ஒரு தேர்வை mci நடத்தும் அதிலும் தேர்வாக வேண்டும்.\nஇந்துவில் இது பற்றி வந்தசெய்தி:\nஇப்படி இருந்தும் ஏன் அங்கே போய் படிக்கிறாங்க வருமானம் வரும்னு தானே. இங்கே நம்ம ஊரில் ஒரு வருடம் கூடுதல் ஆனா இத்தனை புலம்புறிங்க.அங்கே 9 வருஷம் ஆகும்னாலும் காசு கட்டிப்படிக்க ஓடுறிங்களே அது ஏன்.\nஇதே போன்று சீனாவிலும் போய் படிக்கிறார்கள் அங்கே ஆங்கிலத்தில் நடத்தினாலும் , internship செய்ய சீனம் தெரிந்து இருக்க வேண்டும் என்று விதி , இதற்காக சீன மாண்டரினில் ஒரு டிப்ளமோ படித்து தேற வேண்டும். எனவே கூடுதலாக ஒரு ஆண்டு அங்கேயும் ஆகும். தோராயமாக வருடத்திற்கு 1500 பேர் சீனாவுக்கு போகிறார்கள் மருத்துவம் படிக்க.\nசில பல்கலையைப்பொறுத்தவரை ஆங்கில வழியிலும் அங்கே மருத்துவம் உண்டு , அப்போது 6 வருடங்கள் தான்.ஒரு வருசம் தான் கம்மி ஆகும், எப்படிப்பார்த்தாலும் internship சேர்த்து 8 வருடம் ஆகி விடும்.\nஇரண்டு வருட internship என்பது அங்கே தனியான ஒரு டிப்ளமோவா தருவார்கள். அங்கே mbbs என்று இல்லாமல் மொத்தமாக MD என்று தருவார்கள், ஆனால் இந்தியாவில் அது mbbs க்கு இணையாக தான் கருதப்படும்.\nhindu வில் வந்த ஒரு தகவல்,\nஇப்போ இவர்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகாமல் போகிறதா , ஆர்வம் குறைந்தா போச்சு, இல்லை அவர்கள் மேல் படிப்பு படிக்காமலா இருக்காங்க.\nமருத்துவம் படிக்க எத்தனையோ பேர் வாய்ப்பு கிடைக்காம இருக்காங்க. எந்த வருடமும் மருத்துவப்படிப்பில் காலி இடங்கள் இருந்ததே இல்லை.ஆனால் பொறியியலில் நிறைய காலி இடங்கள் கடைசி வரைக்கும் இருக்கும்.\nமென்பொருள் வல்லுனர்கள் நிறைய சம்பாதிக்கிறாங்க என்று சொல்கிறார்கள், அப்படி இருக்க இப்படி 8000 கொடுத்து ஏமாற்றுகிறது என்கிறார்கள்.\nஅவர்கள் எல்லாம் தனியாரிடம் தான் அதிகம் சம்பாதிக்கிறாங்க. அரசு பொறியாளார்கள் சம்பளம் என்ன\nஇல்லை சிறிய அளவு நிறுவனங்களில் குறைந்த அளவு சம்பளம் வாங்கும் பொறியாளர்கள் இல்லையா\nஏன் எத்தனை மருத்துவர்கள் ஒரு அறுவை சிகிச்சைக்கே லட்சக்கணக்கில் வாங்குகிறாங்க. சொந்த மருத்துவ மனை நடத்தி அதிகம் சம்பாதிக்க வில்லையா\nபொறியாளார்கள், மற்றவர்களை கிராமம் போக சொல்கிறார்கள். ஆனால் ஒரு ஆண்டில் உருவாகும் பொறியாளர்கள் எண்ணிக்கை 55,000 ஆனால் மருத்துவர்கள் 1535 பேர் தான். எனவே தேவை அதிகம் இருப்பது மருத்துவர்களுக்கு தான்.\nநிரந்தர வேலைக்கொடுத்தால் போவோம்னு சொல்கிறார்கள். அப்படி செய்தால் இவர்கள் அங்கே வேலை செய்வார்களா, இப்போதே பல அரசு மருத்துவர்களும் சொந்த மருத்துவமனையில் தான் அதிக நேரம் இருக்கிறார்கள். பேருக்கு என்றோ ஒரு நாள் அரசு மருத்துவமனைக்கு வருவார்.\nஅரசு மருத்துவர் வேலை கொடு என்பது கூட சேவை செய்யவா, அரசு மருத்துவர் எனில் உடல் தகுதி சான்றிதழ், மெடிக்கல் லீவில் போகிறவர்களுக்கு சான்றிதழ், சான்றொப்பம் அளிக்க என பல வகையிலும் சம்பாதிக்கலாம் என்பதால் தான்.மேலும் சொந்தமாக ஒரு எக்ஸ்ரே, ஸ்கேன் , பரிசோதனை நிலையம் வைத்துக்கொண்டு அங்கே நோயாளிகளை போய் சோதனை செய்துக்கொள்ள செய்யலாம். இங்கே விட என் மருத்துவமனைக்கு வாங்க மலிவா வைத்தியம் பார்க்கலாம் என அரசு மருத்துவராக இருந்துக்கொண்டே ஆள் பிடிக்கலாம்.\nஇப்படி அரசாங்க சம்பளமும் வாங்கிக்கொண்டு, தனியாகவும் கல்லாக்கட்டி, இரட்டை வருமானம் பார்க்கும் வசூல் ராஜாவாக ஆகத்தான் அரசு பணிக்கொடுத்தா கிராமம் போவோம்னு கோஷம் போடுவது\nமுதல்வன் படத்தில் ஒரு அரசு மருத்துவ மனை காட்சி வரும், டாக்டர் எங்கேனு கேட்பார் அர்ஜூன், அவரோட மருத்துவமனைல தான் இருப்பார் இங்கே எப்பவாது தான் வருவார்னு சொல்வார் வார்டு பாய், உடனே பேர் என்னனு கேட்டு சஸ்பென்ஷன் ஆர்டர் பேக்ஸில் அனுப்புவார். இதெல்லாம் அரசு மருத்துவர்களின் கல்யாண குணங்களுக்கு ஒரு உதாரணம் தான்\nஇப்பதிவை படிக்கும் உங்களில் யாராவது ஏதாவது அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள் அங்கு நியமனம் செய்யப்பட்ட பல மருத்துவர்கள் வந்திருக்கவே மாட்டார்கள்.நகரங்களிலே அப்படித்தான் இருக்கும். கிராமத்தில் எப்படி கேட்கவே வேண்டாம்\nமேலும் அனுபவம் இல்லாத மருத்துவர்களை அனுப்புவது தவறு என்கிறார்கள், அடடா மக்கள் மீது அக்கரைனு நினைக்கலாம்,\nஆனால் ஒரு வருட \"internship\" முடித்தவர்களுக்கு அனுபவம் வந்திருக்குமே, அப்புறம் என்ன, இது வரைக்கும் ஹவுஸ் சர்ஜன் முடிச்சதும் நேரா யாருமே மருத்துவ தொழிலுக்கே போகலையா இது வரைக்கும் ஹவுஸ் சர்ஜன் முடிச்சதும் நேரா யாருமே மருத்துவ தொழிலுக்கே போகலையா மேலும் கிராப்புறத்தில் சாதாரண காய்ச்சல், தலை வலி, அறுவடையின் போது அருவா கையை வெட்டிச்சு, போன்ற சின்ன நோய்கள் தான் அதுக்கு இவர்களே போதும். கிராமத்தில போய் இதய அறுவை சிகிச்சையா செய்யப்போறாங்க.\nமருத்துவர்களுக்கான காலி இடங்கள் இருக்கு, அதை நிரப்பலாமே என்று சொல்லலாம். காலி பணியிடங்கள் இல்லாத அரசு துறை எதாவது இருக்கா எல்லாவற்றிலும் காலி இடங்கள் இருக்கு , அப்படி நிரப்பினா , சம்பளம் கொடுக்க பணம் அரசிடம் இருக்கணுமே\nஎத்தனையோ கிராமப்புற பள்ளிகளில் ஒரே ஆசிரியர் தான் இருப்பார், 5 வகுப்பு இருக்கும். போதாக்குறைக்கு அவருக்கும் வாக்காளர் பட்டியல், ரேஷன் கார்டு பட்டியல், மக்கள் தொகை சரி பார்ப்பு, என்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் புத்துணர்வு பயிற்சி என்றும் அழைப்புகள் வரும். அவர் இல்லாம பள்ளி என்ன ஆகும் பெரும்பாலான நேரங்களில் சத்துணவு ஆயா தான் பசங்களை அங்கே மேய்ப்பாங்க.\nஇது போல பள்ளிகளுக்கு எல்லாம் ஆசிரியர் நியமிக்கலாமே, அதுவே அரசால் முடியலையே\nஇதுக்கு மாற்றா , \"சர்வ சிக்ஷா அபியான்\" என்ற மத்திய அரசு திட்டத்தில் சொற்ப சம்பளத்தில் (வெறும் 2000- 3000த்துக்கு M.sc.M.ed, m.phil வேலைக்கு போறாங்க)ஆசிரியர்களை நியமித்து சமாளிக்கிறது அரசு. அவர்கள் எல்லாம் கொஞ்ச சம்பளம் என்று கிராமத்துக்கு போகாமலா இருக்காங்க.\nஉங்களுக்கு காசு வர வேற வழி இருக்கு அதான் தெனாவெட்டா 8000 கம்மி போக மாட்டோம் சொல்றிங்க. மக்கள் சேவைனு எண்ணம் இருந்தா சொல்விங்களா\nஅதிக வேலை வாய்ப்பு இல்லாத படிப்பாக தற்போது இருப்பது வேளாண்மை கல்வி தான் , ஆனால் அவர்களும் ஆறு மாதம் படிக்கும் காலத்தில் கட்டாயம் கிராமத்தில் தங்கி இருந்து நேரடியாக விவசாயத்தை படிக்க வேண்டும். \"village stay programme\" என்று பெயர். அதற்கு எல்லாம் அரசு பணம் தராது, மாணவர்களே தங்க, உணவுக்கு எல்லாம் செலவு செய்ய வேண்டும்.\nஅக்காலத்தில் இரண்டு விவசாயிகளை ஒரு மாணவருக்கு என்று ஒதுக்கிவிடுவார்கள். அவர்களை கவனித்து நடைமுறை விவசாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.மண் மாதிரி எடுப்பது, பயிர் நோய்கள் என்று அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்துடன் சேர்ந்து பணிப்புரிய வேண்டும். எனவே கிராமப்புற சேவை என்பது மருத்துவ மாணவர்களின் மீது மட்டும் சுமத்தப்பட்ட சுமை அல்ல.\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் தான் கல்விக்கட்டணம் குறைவு 4000 ரூபாய் தான,் விடுதிக்கட்டணம் தனி.\nஅதுவே தனியார்க்கல்லூ்ரிகளில் எவ்வளவு என்று எல்லோருக்கும் தெரியும். ஒரு மருத்துவரை உருவாக்க சுமார் பத்து லட்சத்துக்கும் குறையாமல் அரசு செலவிடுகிறது.அது எல்லாம் மக்கள் பணம் தானே , ஒரு வருடம் போனால் போகட்டும் என்று செய்யலாமே.\nசென்னை அருகே எனாத்தூரில் இருக்கும் மீனாக்ஷி மருத்துவக்கல்லூரியில் அதிகப்படியாக கட்டணம் வசூலித்தது குறித்த இந்துவில் வந்தசெய்தி,\nஅரசுக்கல்லூரியில் படிக்கவில்லை எனில் இவர்கள் அனைவருக்கும் சொத்தை விற்க வேண்டியது இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்க. மக்கள் பணத்தில் படித்தவர்கள் மக்களுக்காக இது கூட செய்யக்கூடாதா.\nதமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை பட்ஜெட்டில் மருத்துவப்படிப்புக்கு என தனி நிதி ஒதுக்கப்படுகிறது, நோயாளிகளுக்கு என தனி நிதி. எனவே படிப்புக்கான செலவில் நோயாளிகளுக்கான செலவும் சேர்வதில்லை.\n\"dme\" க்காக ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கல்விக்கான தொகை 714.20 கோடி. மொத்த சுகாதார துறை நிதி ஒதுக்கீடு 2285.88 கோடி. , எனவே மொத்த 6.5 கோடி மக்களுக்கான மருத்துவ நிதி ஒதுக்கீடு தொகை 1571.68 கோடி தான் ஆனால் சில ஆயிரங்கள் இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு என்ன செலவு செய்தது மாணவர்களுக்கு என்று கூசாமல் கேட்கிறார்கள் மாணவர்கள். ஒரு மாணவனுக்கு தலைக்கு சுமார் 10 லட்சம் ஆவது செலவு ஆகு��். ஆனால் இவர்கள் அந்த பணத்தை மாணவர்கள் கையில் கொடுக்கவில்லை என்கிறார்கள் போல :-))\nதமிழக அரசின் சுகாதாரத்துறையின் இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்ட விவரம்;\nLabels: கிராப்புற சேவை., மருத்துவமாணவர்கள்\nகடந்தப்பதிவில் வளைவுகளில் ஒரு நான்கு சக்கர வாகனத்தின் உள், வெளிப்புற சக்கரங்களின் பயண தூரம் வேறுபடுவதால் வேகம் மாறுபடுகிறது என்பதைப்பார்த்தோம். இப்பொழுது எப்படி ஒரு மாறு பட்ட வேகத்தினை சக்கரங்களுக்கு அளிக்க முடிகிறது என்பதைப்பார்ப்போம்.\nஒரு 4 சக்கர மோட்டார் வாகனத்தின் செலுத்தும் சக்கரங்கள் கொண்ட அச்சு வெளியில் பார்ப்பதற்கு ஒரே அச்சு போல தெரிந்தாலும், உட்புறம் இடம், வலது என்று இரண்டு அச்சுகள் இருக்கும். இந்த இரண்டு அச்சுக்களின் மையத்தில் செலுத்தும் தண்டுடன்((driver shaft) இணைத்து சுழல வைக்க ஒரு மாறு படு பல்லிணை சக்கர அமைப்பு (differential gear) இருக்கும்.\nஎஞ்சினில் இருந்து வரும் செலுத்து தண்டு ஒரு வளைய பல்லிணைசக்கரத்துடன் பொருந்தி இருக்கும், இது பெரியதாக இரண்டு அச்சுக்களின் முனையில் இருக்கும் பல்லிணை விட பெரியதாக இருக்கும் வளையச்சக்கரம் பிளானட்டரி வகை கியர் ஆகும், இதனுள் மற்றொரு சிறிய கியர் ஒரே பொது அச்சில் சுழலும் வண்ணம் இருக்கும். வழக்கமாக ஒரு கியர் ,மற்றொன்றுடன் வெளிப்புறமாக பொருந்தி சுழலும், ஆனால் பிளானட்டரி என்றால் உட்புறமாக ஒரே பொது அச்சில் இணைந்து சுழலும் என்ற அளவில் புரிந்துக்கொள்ளுங்கள் அது போதும். இந்தமைப்பில் வெளிப்புற வளைய பல்லிணை பெரிதாகவும், உள்ளே இருப்பது சிறிதாகவும் இருக்கும்.\nஇப்போது வலப்புற அச்சினை A எனவும் அதன் வேகம் 1 அலகு எனவும் வைத்துக்கொள்வோம்.\nஅதே போல இடப்புற அச்சினை B எனவும், அதன் வேகமும் 1 அலகு என வைத்துக்கொள்வோம்.\nஇந்த இரண்டு அச்சுடன் இணைந்த பிளானட்டரி வகை வளையப்பல்லினை சக்கரம் , எஞ்சினின் செலுத்தும் தண்டுடன் இணைந்து இருக்கும். இப்போது இந்த பிளானட்டரி கியரின் வேகம் 2 அலகு ஆக இருப்பது போல வடிவமைத்து இருப்பார்கள்.மேலும் இந்த பிளானட்டரி கியருடன் ஒரே பொது அச்சில் இணைந்த ஒரு மற்றொரு சிறிய பல்லிணை இருக்கும் எனப்பார்த்தோம் அதன் வேகம் 1 அலகு இருப்பது போலவே வடிவமைத்து இருப்பார்கள். அதன் மூலமே வழக்கமாக வாகனம் இயங்கும் போது எஞ்சினின் சக்தி இரண்டு சக்கரத்திற்கும் செலுத்தப்படும்.\nதெளிவாக சொல்லவில்லை என்ற பொழுதும் இப்பொழுது ஓரளவு ஒரு டிபரெண்ஷியல் கியர் எப்படி இருக்கும் என்ற ஒரு புரிதல் கிடைத்து இருக்கும்.\nடிபரென்ஷியல் இயங்கும் விதத்தினைப்புரிந்து கொள்ள முதலில் கிளட்ச் எப்படி செயல்படுகிறது எனதெரிய வேண்டும்.\nகிளட்ச் என்ற பெயரினை அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள், எஞ்சின் சக்கரங்களுக்கு செலுத்தும் சக்தியை தற்காலிகமாக விடுவிக்க, மீண்டும் வழங்க எனப்பயன் படுவது.இது உராய்வு மூலம் செயல் படும் அமைப்பு, எஞ்சினில் இருந்து வரும் கிராங்க் ஷாப்ட், நேரடியாக கியர் உடன் இணைந்து இருக்காது கிளட்ச் வழியாக தான் இணைந்து இருக்கும் .திடிரென்று பிரேக் போடுகிறோம் சக்கரம் சுழல்வது நின்று விடுகிறது , ஆனால் எஞ்சின் நிற்காது , ஏன் அப்படி நிற்கவிலலை எனில் எஞ்சின் சேதம் ஆகிவிடும். எனவே தான் கிளட்ச் பயன் படுத்தப்படுகிறது.\nஇதில் இரண்டு சொரசொரப்பான தகடுகள் ஒன்றோடு ஒன்று அழுத்தமாக பொருந்தி இருக்கும் , அதன் மூலம் ஒன்றாக இணைந்து சுழலும், அதன் பிடிமானத்தை விட அதிகம் அழுத்தம் தரப்பட்டால் ஒரு முனை விடுப்பட்டு சுழலாமல் நிற்கும், மறு முனை மட்டும் சுழலும்.\nசரி இதை எதற்கு இப்போது சொல்லி குழப்ப வேண்டும் என்று முறைக்காதீர்கள், கிளட்ச் போன்ற ஒரு அமைப்பும் , இந்த டிபரன்ஷியல் கியர் உள்ளே இருக்கும்.இதில் ஹைட்ராலிக், காற்று, மெக்கானிக்கல் என பல வகை டிபரென்ஷியல் கிளட்ச்கள் உள்ளது.\nவாகனம் நேராக செல்லும் போது பிளானட்டரி கியரில் உள்ள ஒரு அலகு வேகத்தில் உள்ள கியர் மூலம் மட்டும் இரண்டு அச்சுகளும் இயங்கும். ஏதேனும் ஒரு அச்சில் அதிக அழுத்தம் வந்து கிளட்ச் அமைப்பு போன்ற விடுவிக்கும் அமைப்பால் ஒரு அச்சு சுழலாமல் நின்றால் அப்பொழுது பிளானட்டரி கியரில் உள்ள இரண்டு அலகு வேகத்தில் இயங்கும் கியர் தானே இயங்க ஆரம்ப்பிக்கும்,அதன் மூலம் , மற்றொரு அச்சு செலுத்தப்படும்.சக்கரங்களில் ஏற்படும் அழுத்தத்திற்கு ஏற்ப \" lock & unlock \" ஆகிக்கொள்ளும்.\nஇப்போது , வலப்புறமாக வாகனம் திரும்ப்புகிறது. என வைத்துக்கொள்வோம், உட்புற சக்கரம் குறைவான தூரம் செல்லும், திரும்பும் போது ஏற்படும் அழுத்தம் உட்புற சக்கரத்தில் அதிகமாக இருக்கும், எனவே அதன் காரணமாக வலப்புற அச்சுடன் இணைந்த டிபரென்ஷியல் கியரில் அழுத்தம் உணரப்��டும் , ஏற்கனவே கிளட்ச் போன்ற அமைப்பு உள்ளது என்று பார்த்துள்ளோம் அதன் காரணமாக வலப்புற அச்சு சுழலாமல் விடுபடும், அதே நேரம் பிளானட்டரி கியரில் உள்ள 2 அலகு வேகத்தில் சுழலக்கூடிய பல்லிணை சக்கரம் மட்டும் இயங்கும் வண்ணம் இப்போது மாறிவிடும், எனவே அதனுடன் இணைந்த இடப்புற அச்சு இரண்டு மடங்கு வேகத்துடன் சுழலும். எனவே வளைவில் அதிக தூரம் கடக்க ஒரே நேரத்தில் இயலும்.\nஎளிய உதாரணத்திற்காக ஒரு அலகு வேகம் , இரண்டு அலகு வேகம் என சொல்லப்பட்டுள்ளது.\nரொம்ப சிக்கலாக தோன்றும் இந்த அமைப்பு தேவையா\nஇப்போது ஒரே முழு அச்சாக வைத்து இயக்கும் போது , வளைவில் ஒரு சக்கரம் சுழலவில்லை எனில் அடுத்த சக்கரமும் சுழலாது இழுபடும் இதனால் வாகனம் நிலை குலையும். சமயத்தில் கவிழவும் நேரலாம்.\nவளைவில் சக்கரங்கள் சுழல வேண்டும் , சுழலாமல் இழுபட்டால் வாகனம் நிலை தடுமாறி , விபத்து ஏற்படும், அவ்வாறு சக்கரம் சுழலாமல் இழுபடுவதை தடுக்க தான் ABS , Anti Brake lock system என்ற ஒன்றினை நவீன வகைக்கார்களில் வைத்துள்ளார்கள்.வளைவில் பிரேக் போட்டு சக்கரம் இழுபட்டாலோ, அல்லது தானாகவே சக்கரங்களில் அழுத்தம் ஏற்பட்டு இழுபட்டாலோ மின்னனு கருவி மூலம் உணர்ந்து , டிபரென்ஷியல் கியரில் உள்ள கிளட்ச் அமைப்பு தானாகவே விடு பட்டு விடும். சக்கரங்களும் சுழலும்.\nபொதுவாக வாகனங்கள் குறைவான டர்னிங் ரேடியஸ் பெற்றதாக இருக்க வேண்டும், பல வாகனத்தயாரிப்பாளர்களும் அவர்கள் வாகனம் தான் குறைவானது என்று சொல்லிக்கொள்வார்கள்,எல்லா வாகனத்திலும் ஒரே போல ஸ்டியரிங்க் தானே எப்படி வளைவு தூரம் மாறும் என்றால், இந்த டிபரென்ஷியலின் திறனைப்பொருத்தும் வளைவு தூரம் மாறும், நன்கு வடிவமைக்கப்பட்ட டிபரென்ஷியல், ஸ்டியரிங்க் இருந்தால் குறைவான தூரத்திலேயே வளைத்து ஓட்டலாம்.\nஇந்த சூத்திரத்தின் மூலம் ஒரு கார் வளைய எவ்வளவு இடம் தேவை எனக்கணக்கிடலாம்.\nசரி வளைவுகள் ஜாக்கிரதைனு சொன்னது எதற்கு என்று புரியவில்லையா, வளைவுகளில் திரும்பும் போது வேகம் குறைக்க பிரேக் போடக்கூடாது, கியர் மாற்றித்தான் வேகம் குறைக்க வேண்டும், இல்லை எனில் \"skid\" ஆகிப்பக்கத்தில் உள்ள கார் மீது மோத வேண்டியது வரும் வளைவில் சக்கரம் சுழலாமல் போய்விடக்கூடாது என்று டிப்பரென்ஷியல், ABS, எல்லாம் வைத்துக் கார் தயாரிக்கிறார்கள், நாம் பிரேக் போட்டு காரியத்தைக்கெடுக்க கூடாதல்லவா வளைவில் சக்கரம் சுழலாமல் போய்விடக்கூடாது என்று டிப்பரென்ஷியல், ABS, எல்லாம் வைத்துக் கார் தயாரிக்கிறார்கள், நாம் பிரேக் போட்டு காரியத்தைக்கெடுக்க கூடாதல்லவா எனவே தான் வளைவுகள் ஜாக்கிரதை\nசென்றப்பதிவில் (வளைவுகள் ஜாக்கிரதை) புருனோ, வற்றிராயிருப்பு சுந்தர் ஆகியோர் கடிகாரச்சுற்றினைப்பற்றி பேசினார்கள், அதன் மீதான மேலும் ஒரு சிறிய விளக்கம் அளிக்கவே இப்பதிவு\nகடிகாரச்சுற்று என்பது ஒரு கடிகாரத்தின் முற்கள் இயங்கும் வட்டப்பாதையை குறிப்பது, இதனை நேர் சுற்று என்பார்கள். கடிகாரங்கள் எல்லாம் அப்படி இயங்குவதால் அதனை இயற்கையான ஒன்றாகவும் , அதற்கு எதிரானதை இயல்புக்கு விரோதமாகவும் சொல்ல ஆரம்பித்தார்களா ஆனால் உண்மையில் இயற்கை எனப்பார்த்தால் உலகம் தன்னை தானே எதிர் கடிகாரச்சுற்றில் தான் சுழலுகிறது.பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுழலும், எனவே தான் சூரிய்யன் கிழக்கில் உதிப்பதாக தெரிகிறது. அப்படிப்பார்த்தால் அது தானே இயற்கை.\nகோயில்களில் கூட கடிகாரச்சுற்றில் தான் வலம் வர வேண்டும். சிதைக்கு தீ மூட்டும் போது மட்டும் அப்பிரதட்சணமாக (எதிராக) சுற்றி வந்து தீ மூட்ட வேண்டும் என்பார்கள்.\nகடிகார சுழற்சியை நம்பும் மனிதன் பூமியின் சுழற்சியை நம்பாதது ஏன்\nகடிகாரம் அப்படி சுற்றும் படி அமைத்தது மனிதனின் தற்செயலான கவனக்குறைவான கண்டு பிடிப்பே என்பது எனது கருத்து.படத்தில் பார்த்தால் எப்படி செலுத்தும் சக்கரத்தின் திசை , கடிகார முட்களுக்கு வரும் போது மாறுகிறது என்பது புரியும்.\nஒரு பல்லிணைச்சக்கரத்துடன் இணைந்த மற்றொரு பல்லிணை சக்கரம் , முதல் சக்கரத்திற்கு எதிராக சுற்றும். அதாவது செலுத்தும் சக்கரம் சுழலுவதற்கு எதிராக சுற்றும் செலுத்தப்படும் சக்கரம், அதே திசையில் இயங்க வைக்க மூன்றாவது ஒரு பல்லிணை சக்கரம் தேவைப்படும். கடிகாரத்தை கண்டு பிடித்தக்காலத்தில் இதனை கவனத்தில் வைக்க தவறிவிட்டார்கள். உண்மையில் கடிகாரத்தின் ஆதார செலுத்தும் விசை சக்கரம் கடிகார எதிர் சுற்றில் தான் சுழலும்.\nநமது பூமியை விண் வெளியில் இருந்து வட துருவம் வழியாக பார்த்தால் எதிர் கடிகார சுற்றாகவும், தென் துருவம் வழியாக பார்த்தால் கடிகார சுற்றாகவும் சுழல்வதைக்காணலாம், காரணம் வட துருவம் என்பது மேல் புறமாகவும், தென் துருவம் கீழ்புறமாகவும் இருப்பதால்( சூரிய மண்டல தளத்தை ஆதாரமாக கொண்டு)பூமியில் இருப்பவர்களால் அதனைப்பார்க்க முடியாது , சாட்டிலைட் மூலம் தான் காணலாம்.\nபடத்தில் இருப்பது ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு வட்டப்பாதையில் பயணிக்கும் போது ஏற்படுத்திய தடம், இதில் வளைவான பாதையில் ஒரு 4 சக்கர வாகனம் பயணிக்கும் போது ஒரு உள்வட்டம், ஒரு வெளி வட்டம் என உருவாக்குவது தெரிகிறது. உள்வட்டத்தின் ஆரம் குறைவு , எனவே அதன் சுற்றளவும் குறைவாக இருக்கும், அதே போல வெளி வட்டத்தின் ஆரம் அதிகம் சுற்றளவும் அதிகம், என்பது பொதுவாக அனைவருக்கும் தெரியும்.\nஇவ்வட்டத்தை வைத்து பார்க்கும் போது ஒன்று தெரிய வரும் ,ஒரு வாகனம் வளைந்தபாதையில் பயணிக்கையில் ,ஒரே சீரான வேகத்தில் செல்லும் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் உள்ள உட்புறமாக இருக்கும் சக்கரங்கள் குறைந்ததூரமும் , வெளிப்புறமாக வரும் சக்கரங்கள் அதிக தூரமும் கடக்க வேண்டும். ஆனால் வாகனம் ஒரே சீரான வேகத்தில் பயணிக்கும் எஞ்சினின் வேகம் ஒரே சீராக இருக்கும், வாகனத்தின் இரு சக்கரங்கள் மட்டும் வேறு வேறு தூரம் கடக்கும், எப்படி அது சாத்தியம் ஆகும்\nஇதற்கான விடையை சொல்லுங்கள் விளக்கம் தருகிறேன்\nஇப்படி ஒரு மெக்கானிசம் இல்லை எனில் ஒரு நான்கு சக்கர வாகனத்தை வளைவான பாதையிலோ, அல்லது \"U\" வளைவு அடிப்பதோ சாத்தியப்படாது , பெயரை மட்டும் சொல்லுங்கள்(கூகிள் இருக்கும் போது என்ன கவலை) மேல் விவரங்களை நான் தருகிறேன்\nசர்வேசன் கியர் பற்றியும் சொல்லுங்கள் என்றார், அதான் கியர்களின் பயன்பாட்டில் சுவாரசியமான ஒன்றை வைத்து ஆரம்பித்துள்ளேன், (கியர்=தமிழில் பல்லிணை சக்கரம்) இதுவே ஒரு பெரிய \"குளூ\"(அதி மேதாவிகள் இதெல்லாம் ஒரு கேள்வியானு கேட்கக்கூடாது :-)) )\nஉங்கள் வாகனம் சத்தம் போடாமல் ஓடுவதேன்\nநாளுக்கு நாள் மோட்டார் வாகனங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன, இதனால் சுற்று சூழல் பாதிப்பு, அதிக சத்தம் எல்லாம் வருகிறது. யோசித்து பாருங்கள் அத்தனை வாகனத்திலும் புகைப்போக்கி ,ஒலிக்குறைப்பான்(exhaust silencer) இல்லாமல் இருந்தால் என்ன ஆகும்.எல்லார் காதும் கேட்க்காது ஆகிடும்.விமானங்களில் புரொப்பெல்லர் வகை சிறிய விமானங்களுக்கு மட்டும் புகைப்போக்கி ஒலிக்க்குறைப்பான் உண்டு.கப்பல்களிலும் ��ண்டு.\nநம்ம வாகனம் சத்தம் போடாமல் ஓட உதவும் புகைப்போக்கி ஒலிக்குறைப்பான் எப்படி செயல் படுகிறதுனு பார்ப்போம்.நம் வாகனத்திலே இருக்கும் பாகங்களில் நமது கவனத்தினை குறைவாக பெருவது இது தான் , ஆனாலும் நிறைவான வேலையை செய்வது.\nஒரு வாகன எஞ்சினில் அதிக அழுத்தத்தில் காற்றுடன் எரிப்பொருள் கலக்கப்பட்டு பற்ற வைக்கப்படுகிறது, அதன் மூலம் கிடைக்கும் விசையே வாகனம் ஓடப்பயன்படுகிறது.\nஎரிப்பொருள் காற்றுக்கலவை பற்றவைக்கும் போது அது கிட்டத்தட்ட ஒரு வெடிக்குண்டு போல சத்தம் எழுப்பும், எரிந்ததும் வரும் புகையை வெளியேற்றினால் தான் அடுத்த சுற்றுக்கு எஞ்சின் தயாராகும். அந்த புகை கிட்ட தட்ட 1200 C வெப்ப நிலையில் இருக்கும். அதிக அழுத்தத்துடன் வெளிவரும் புகை விரிவடைவதால் பலத்த சத்தத்துடன் புகை வெளிவரும். இந்த ஓசையுடன் வாகனத்தை ஓட்ட முடியாது என குறைக்கப்பயன் படுவது தான் புகைப்போக்கி ஒலி குறைப்பான். இதனை சைலன்சர் என்று சொன்னாலும் \"muffler\" என்று சொல்வது தான் சரியான சொல்லாகும்.\nஇனி ஒலிக்குறைப்பான் என்றே சுருக்கமாக சொல்வோம், அது செயல் படும் விதத்தினை பார்ப்போம்.\nஇந்த மூன்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ , அல்லதும் மூன்றும் இணைந்தோ ஒரு ஒலிக்குறைப்பான் செய்யப்படும். அது வாகனத்தின் தன்மை, செலவிடும் தொகைக்கு ஏற்ப மாறும்.\nஒரு சிலிண்டர் , பல சிலிண்டர்கள் உள்ள எஞ்சின்கள் உள்ளது, அவற்றை ஒரு குழாய் மூலம் ஒன்றாக இணைத்து(exhaust port and manifold) ஒலிக்குறைப்பான் பகுதிக்கு கொண்டு வந்து விடுவார்கள்.இனி ஒலிக்குறைப்பான் உள்ளே செல்வோம்.\nஒலிக்குறைப்பான் உள்ளே ஒரு குழாயில் சிறு துளைகள் இட்டு அதன் மீது கண்ணாடி இழைகள்( glasswool)கொண்டு சுற்றி அதன் மூலம் புகையை வர வைப்பார்கள். ஒலியை கண்ணாடி இழை உறிஞ்சி குறைக்கும், மேலும் புகையின் அழுத்தம் குறைவிக்கப்படும். அதன் பின்னர் புகை வெளியேற்றப்படும் . இதில் நேரானப்பாதை , எதிர்ப்பாதை வெளியேற்றம் என்ற இரண்டு முறை இருக்கிறது.\nஓரே குழல் மூலம் புகை உள்ளே வந்து வெளியேருவது நேரானாது. ஒரு குழல் மூலம் வந்த புகை, அதனுடன் தொடர்பில்லாத மற்றொரு குழல் மூலம் வெளியேற்றப்படுவது,இதில் புகை சுற்றுப்பதையில் செல்வதால் ஒலியின் வலிமை அதிகம் குறையும். எதிர்ப்பாதை புகைப்போக்கி\nமேற் சொன்ன முறையில் ஒலி உறிஞ்சுதல், தடுத்தல் என்ற இ���ண்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கும்.\nகண்ணாடி இழையை விட அதிக பயன் உள்ள ஒலிக்குறைப்பான், ரெசனோட்டர்(resonator) வகை ஒலி எதிரொலித்தல் ஒலிக்க்குறைப்பான் ஆகும்.\nஇதில் புகை சிறு துளைகள் உள்ள குழாய் மூலம் ரெசனோட்டர் அறை என்ற ஒன்றின் உள் செலுத்தப்படும், அந்த அறையில் சில பள்ளங்கள்/புடைப்புகள் இருக்கும் அதில் பட்டு எதிரொலிக்கும் ஒலி சரியாக உள்ளே வரும் ஒலியின் கட்டத்திற்கு(phase) எதிரான கட்டத்தில் உள்ள ஒலியாக(opposite phase) இருக்கும். இரண்டு ஒலி அலைகளும் ஒன்றின் மீது ஒன்று மோதி வலுவிழந்து விடும். பின்னர் புகை அடுத்த அறைக்கு எடுத்து செல்லப்பட்டு நேர் குழல் அல்லது எதிர்ப்பாதை குழல் வழியாக வெளியில் எடுத்து செல்லப்படும்.\nஎல்லா வகை ஒலிக்குறைப்பானிலும் குறுகிய குழாயில் வரும் புகை அகன்ற ஒலிக்குறைப்பானுக்கு வரும் போது மெதுவாக விரிவடைய வைப்பதன் மூலம் அழுத்தம் வெப்பம் குறையும், மேலும் ஒலியை வலுவிழக்க செய்ய சுற்றுப்பாதை , ஒலி உறிஞ்சும் பொருள், எதிர்க்கட்ட ஒலியை கொண்டு ஒலியை குறைத்தல் ஆகியவற்ற்றின் அடிப்படையில் தான் எல்லாவகை ஒலிக்குறைப்பான்களும் செயல் படுகிறது.\nஎஞ்சினின் திறனுக்கு ஏற்ப ஒலிக்குறைப்பானின் குழல் நீளம், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள்,வடிவம் மாறும் , இல்லை எனில் ஒரு எதிர் அழுத்தம் (back pressure)ஏற்பட்டு புகை மீண்டும் எஞ்சினுள் செல்லும், அது எஞ்சினைப்பாதிக்கும்.அப்படி எதிர் அழுத்தம் ஏற்படாமல் இருக்க எஞ்சினின் சக்தியைக்கொண்டு ஒரு விசையை ஒலிக்குறைப்பானுக்கு தருவதை டர்போ சார்ஜிங் என்பார்கள்.\nசிறிய வாகனங்களில் ரெசனோட்டர் அறை,எல்லாம் ஒரே குழல் உள்ளேயே வைத்து இருக்கும். கார் போன்ற வாகனங்களுக்கு தனியே அடுத்தடுத்து புகைப்போக்கியின் பாதையில் இருக்கும்.வெளிநாட்டுக்கார்கள் சத்தம் குறைவாக இயங்க காரணம் அவர்கள் பொருத்தும் ரெசனோட்டரின் தரம் தான் காரணம்.\nதற்போது ரெசனோட்டரில் எதிரொலி மூலம் ஒலியை மட்டுப்படுத்துவதற்கு பதில் ஒரு மின்னணு கருவி மூலம் ஒரு எதிர்க்கட்ட ஒலியை உருவாக்கி புகை,ஒலி வரும் திசைக்கு எதிரில் அனுப்பி ஒலியை வலுவிழக்க செய்து குறைக்கலாம் எனக்கண்டுப்பிடித்துள்ளார்கள். இம்முறை இன்னும் வாகனங்களில் நடைமுறைக்கு வரவில்லை.\nகார்களுக்கு கூடுதலாக கேட்டலிடிக் கன்வெர்டெர் என்ற அமைப்பும் இருக்கும்.இதில் பல்லாடியம், பிளாட்டினம், ரோடியம் கலவையின் பூச்சு கொண்ட சிறு துளைகள் கொண்டபீங்கான் தகடுகள் இருக்கும் .இதனை ஒரு துருப்பிடிக்காத கலத்தினுள் வைத்திருப்பார்கள். இதன் வழியே புகை செல்லும் போது , சரியாக எரியாத எரிப்பொருளையும், நைட்ரஜன் ஆக்சைடு , கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றை மீண்டும் ஆக்சிஜன் ஏற்றம் செய்து காற்று மாசுபடுதலைக்குறைக்கும். தற்போது இரு சக்கர வாகனத்தின் புகைப்போக்கியிலும் கேட்டலிடிக் கன்வர்டர் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை இதனை மாற்ற வேண்டும்.\nகேட்டலிடிக் கன்வெர்ட்டர் உள் அமைப்பு\nLabels: silencer, அறிவியல், மோட்டார் வாகனம்\nகிரிக்கெட் மேட்ச் நடக்கும் மைதானம், சூப்பர் ஸ்டார் ரஜினி படம் ஓடும் திரையரங்கம் , மாநகரப்பேருந்து என்று எங்கும் கேட்கும் சத்தம் விசில் சத்தம் நம்மில் பலரும் விசில் அடித்து இருப்பார்கள்(சிலருக்கு காத்து மட்டும் வரும்) சிலர் வாய்ல விரல் வைத்து அடிப்பார்கள், சிலர் கடையில் விற்கும் விசில் வாங்கி ஊதுவார்கள். வாயில் வைத்து உஷ் என்று ஊதினால் எப்படி உய்ங்க் என்று சத்தம் வருகிறது\nவிசில் என்பது ,ஒரு சிறிய குழல் , அதனை கழுத்து என்பார்கள், பிறகு உருண்டையான பந்து போன்ற வெற்றுக்கூடு அதனுடன் இணைந்து இருக்கும். அதன் மேற்புறம் ஒரு திறப்பு இருக்கும். இது தான் ஒரு விசிலின் அமைப்பு.\nகுழல் பகுதியை வாயில் வைத்து காற்றினை உட்செலுத்தும் வண்ணம் ஊதினால் சத்தம் வரும் அந்த சத்தம் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.\nவிசிலை அறிவியல்ப்பூர்வமாக அழைத்தால் ஹெர்ம் ஹோல்ட்ஸ் ரெசொனட்டோர் என்று அழைக்க வேண்டும்(Helmholtz resonator or Helmholtz oscillator ) உருண்டையான பந்து ஒரு காற்றுக்கலமாகசெயல்படுகிறது இதனை தான் ரெசனோட்டர் என்பது. இது தான் ஒலி வரக்க்காரணமாக இருக்கிறது.\nஹெர்ம் ஹோல்ட்ஸ் என்பவர் காற்றின் அதிர்வில் இருந்து ஒலி வருவதற்கான அறிவியல்ப்பூர்வமான விளக்கம் கொடுத்தார். அதை விளக்க அவர் விசிலை ஒத்த ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்கினார். அதனை ஹெர்ம்ஹோல்ட்ஸ் ரெசனோட்டர் என்பார்கள்.விசில் என்பது முன்னரே இருந்தாலும் அவர் பெயரால் விசிலையும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஹெர்ம் ஹோல்ட்ஸ் ரெசனோட்டர்\nஹெர்ம் ஹோல்ட்ஸ் தத்துவத்தின் படி விசிலில் இருந்து ஒலி எப்படி வருகிறது எனப்பார்ப்போம்.\nகுழலின் வாய்ப்பகுதியின் வழியாக காற்றினை செலுத்தும் போது காற்றின் ஒரு பகுதி உருண்டை வடிவ பந்தில் உள்ள மேற்புற திறப்பின் வழியே மேலே செல்கிறது மறு பகுதி உருண்டை வடிவத்தின் உட்பகுதியில் கீழ் நோக்கி செல்கிறது,அப்போது பந்தின் உட்பகுதியில் உள்ள காற்றினை அழுத்துகிறது. இப்பொழுது மேல் திறப்பின் வழி சென்ற காற்றால் வெற்றிடம் ஏற்பட்டு மேற்ப்பரப்பில் அழுத்தம் குறையும் இதனால் பந்தின் உட்பகுதியில் அழுத்தப்பட்ட காற்று மீண்டும் விரிவடையும், இந்த விளைவு தொடர்ச்சியாக நடக்கும் போது அதுவே ஒரு ஒத்திசைவான காற்றின் அதிர்வாக மாறும்(harmonic vibration of air) தொடர்ச்சியாக ஊத சீரான இனிமையான ஒலி வரும்.\nஉருண்டையான பந்து போன்ற வடிவத்தின் கன அளவிற்கு ஏற்ப ஒலியின் வீச்சு இருக்கும். இந்த உருண்டைதான் ரெசனோட்டர் ஆக செயல்படுகிறது. பந்தில் உள்ள காற்று தம்பத்தின் நீளத்திற்கு ஏற்ப ஒலியின் வலிமை இருக்கும்,ஏன் எனில் காற்று தம்பத்தின் அதிர்வு தான் ஒலி உருவாகக்காரணம்.\nவிசில் என்றில்லை காற்றினை செலுத்தி ஒலி எழுப்பும் வாத்தியக்கருவிகள்/கருவிகள் அனைத்துமே இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது.\nவீசில் ஒலியின் அதிர்வெண் கண்டுப்பிடிக்க ஹெர்ம் ஹோல்ட்ஸ் கண்டுப்பிடித்த சூத்திரம்,\nவீணை, கித்தார் போன்றவற்றிலும் ஒரு காற்றுக்கலம் உருண்டையாகவோ இல்லை பெட்டிப்போன்றோ இருக்கக்காரணம் இது தான்.\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\nதமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு. இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொற்க...\nசில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:\nஇன்னாள் - முன்னால் 1)பழனி - திருஆவினன் குடி 2)திருசெந்தூர் - திருசீரலைவா...\n(ஹி..ஹி..முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்னு யாரும் பாடாதிங்கோ) நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்��� சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பய...\n(அய்யோடா என்னையும் தமிழில் அர்ச்சனை செய்யும் கோவிலுக்கு போக சொல்லிடுவானோ...அவ்வ்) தமிழென நினைத்து பேச்சிலும்,எழுத்திலும் பல வட மொழி,ப...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\nஉங்கள் வாகனம் சத்தம் போடாமல் ஓடுவதேன்\nஎனக்கு தெரிந்த நல்ல நடுவர்கள்\nஇசை ஞானி வேட்டிக்கட்டியது தவறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=309&Itemid=55", "date_download": "2019-09-21T04:47:12Z", "digest": "sha1:S347SZA5VHLY6AIN2F2FGGGE4BQJUUV3", "length": 8794, "nlines": 78, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு இலக்கியம் மகரந்தம் ஓ மாமனிதனே\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஉனது பாதையில் முட்களைத் தூவியவர்கள்\nஇன்று உனக்கு மலர்களை வழங்குகிறார்கள்\n- இது என்ன விநோதம்\nகாலத்தின் இருண்ட ஊர்வலத்தின் போது\nநீ விளக்கு மலர்களை ஏற்றினாய்\nஆனால் அந்த நடிப்புப் போலிகள், அந்தக் கொடியவர்கள்\nஅந்த மலர்களை நசுக்கி அணைத்தனர்\nஇன்று அந்த மலர்கள் ஒரு காட்டுத்தீயாய் மாறியுள்ளன\nஅந்தக் கொடியவர்கள் அதற்குக் காற்று வீசி வளர்க்கின்றனர்\n- இது என்ன விநோதம்\nஒரு கோட்டைக் கதவை உடைத்தெறியும் யானையைப்போல\nகோயில் கதவை நீ பலமாகத் தட்டினாய்\nமதம் என்ற புனிதப் பெயரின் கீழ்\nகடவுள்களைக் காண வேண்டும் என்ற\nஉனது நேர்மையான, வேதனை மிக்க கோரிக்கை\nஇப்போது அவர்கள் அந்த இடத்தில்\nமுளைத்து வளர்ந்த பெரிய மரத்தை அலங்கரிக்கிறார்கள்\n- இது என்ன நியாயம்.\nஆனால் அவர்கள் அதையும் வாங்கிவிட்டார்கள்\nசவ்தார் குளத்தின் ஒவ்வொரு சொட்டு நீரிலும்\nஅவர்கள் தங்கள் முத்திரையைக் குத்திவிட்டனர்\nஇந்தக் கலாச்சாரத்தின் எச்சரிக்கை மிகுந்��� காவலாளி\nநீ தொட்டால் தண்ணீர் நஞ்சாகிவிடும் என்று\nநீ தாகத்தால் செத்துக் கொண்டிருந்தபோது\nஉன்னுடைய ரத்தத்தால் உனக்குத் திருமுழுக்காட்டினர்\nகல்லில் வடித்த உன் கொடும்பாவியின் வாயில் தண்ணீர் ஊற்றுகிறார்கள்\n- இது என்ன நியாயம்\n(அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளன்று, ‘தலித்துகளின் வாக்கு வங்கிகள’; என்ற ஒரே ஒரு நினைப்புடன் மட்டும் அவரது சிலைக்கு மாலையணிவிக்கும் சடங்குகளை மறக்காது செய்கின்றனர். ஆதிக்க சாதிக் கட்சித் தலைவர்கள். அது மட்டுமல்ல, மாலை அணிவிப்பதிலும் கூட ‘முதல் மரியாதை’ தங்களுக்குத்தான் வேண்டும் என்று நிலப்பிரத்துவ எசமானர்கள் போலத் தங்கள் அதிகாரத் திமிரையும் காட்டிக் கொள்கிறார்கள். சென்ற 14.4.2002 அன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்று மராத்தியப் பெண் கவிஞர் ஹீரா பன்ஸோடெவின் கவிதையை நினைவூட்டியது. அதன் விளைவே இத் தமிழாக்கம்.; மராட்டிய மாநிலம் மஹட் நகரிலுள்ள சவ்தார் குளத்திலிருந்து குடி தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக 1927 டிசம்பரில் அண்ணல் அம்பேத்கர் நடத்திய சத்தியாகிரகப் போராட்டம்தான் அவரை அனைத்திந்திய அளவில் தலித்துகளின் ஒரே ஒப்பற்ற தலைவராக ஆக்கியது. ஹீரா பன்சோடெவின் மராத்தியக் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள் : ஜெயந்த் கார்வே, எலியானர் ஜெல்லியோட்.\nஆங்கிலம் வழி தமிழாக்கமும் குறிப்பும் :\nஇதுவரை: 17627200 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/sri-mp_25.html", "date_download": "2019-09-21T05:17:38Z", "digest": "sha1:LDC46GCP5NRUTWINHQXZWBAVAAQCI76C", "length": 16634, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "காலில் விழுந்து காலைவாரிவிட கனவுகண்ட பொன்.காந்தம். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவ���ாயம்\nகாலில் விழுந்து காலைவாரிவிட கனவுகண்ட பொன்.காந்தம்.\nகிளிநொச்சி எம்.பி சிறிதரனின் அலுவலகத்தில் சம்பளத்திற்காக வேலை செய்த பொன்.காந்தம் தான்தான் அந்த அலுவலகத்தைக் கட்டியாள்வதாக நினைத்து சிறிதரன் எம்.பியின் ஆதரவாளர்களை ஏசித் துரத்தி விரட்டியடித்து வந்தார். இவர் ஏன் எம்மை இப்படித் துரத்துகின்றார் என நினைத்தாலும் இவர் இப்படியான ஒரு திட்டத்தோடுதான் இருந்து செயற்பட்டுள்ளார் என்பது எமக்கு இப்போதுதான் தெரிகின்றது.\nசிறிதரனோடு இருந்தே சிறிதரனை அழித்துவிட்டு தான் ஒரு எம்.பி ஆகவேண்டும் என்று கனவுகண்ட பொன்காந்தம் தனக்கே தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி தரவேண்டும் என்று சண்டைபிடித்து தன்னைத்தானே தமிழரசுக் கட்சியின் உபதலைவர் என்று கூறி தனக்குத்தானே புகழாரம் சூட்டி பெருமை பேசிக்கொண்டது.\nதான் ஒரு தலைவராக வேண்டும் என்பதற்காக காலில் விழுந்து காலைவாரவும் தயங்கவில்லை. புளியம்பொக்கணையில் வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் காலில் குப்புற விழுந்து ஐயா நீங்கள்தான் எல்லாம் என்று கூறியதைப் பார்த்த எமக்கு இப்படியும் ஒரு மனிதனா என்று வெட்கமாகவே இருந்தது. இப்படித்தான் மட்டக்களப்பில் வைத்து சம்பந்தரது காலிலும் விழுந்தார்.\nஇப்படியாகக் கூறிவந்த இந்தப் பொன்.காந்தம் சிறிதரன் எம்.பி வெளிநாட்டிற்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நான் ஒரு எம்.பியாக வேண்டும் என்றால் முதலில் பிரதேசசபையின் தலைவராக வேண்டும் என்று கூறி தனக்கே கரைச்சிப் பிரதேச சபையின் தலைவர் பதவியைத் தரவேண்டும் என்று கூற, அதற்குக் கட்சியின் நிர்வாகத்தில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதற்கு நிர்வாகம் என்ன நிர்வாகம் நான்தான் கட்சியின் உபதலைவர் அதை நான் முடிவெடுத்தால் சரி அதை நீங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பொன்.காந்தம் கூறியதை கட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால், தான் கட்சியை விட்டுச் செல்வதாகக் கூறி வெளியே சென்று சிறிதரன் எம்.பிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றார்.இந்தப் பொன்.காந்தம் ஆனந்த சங்கரி ஐயாவின் தமிழர் விடுதலைக் கூட்டணியை தனது தலைமையில் தருமாறு கோரி அவருடன் பேச்சு நடத்தியுள்ளார். அதற்கு ஐயா அவர்கள் சம்மதிக்கவில்லை. இப்போது டெ��ோ செல்வத்துடன் தலைவர் பதவி கேட்டுப் பேச்சு நடத்தியுள்ளார்.\nஇந்தப் பொன்.காந்தத்தைப் பற்றி இவரது வாழ்க்கை முறை பற்றி எல்லாருக்கும் நன்றாகவே தெரியும் அதனால் இவரைப்பற்றி இதில கூறத் தேவையில்லை. இருந்தாலும் தன்னைப் போலத்தான் மற்றவர்களும் என்று இவர் நினைத்துவிட்டார். நன்றி கெட்ட மனிதனான இந்தப் பொன்.காந்தம் தன்னை பெற்று வளர்த்தவளையும் தான் காதலித்துக் கலியாணம் செய்த மனைவி பிள்ளைகளையுமே நடுத்தெருவில் விட்டிட்டு எவ்வித கவலையுமின்றி வாழ்ந்தவர்தான் இவர்.\nதனது சொந்த உறவுகளையே நடுத்தெருவில் விட்டிட்டுச் சென்ற இவர் தன்னை அரவணைத்து உதவிகள் செய்த சிறிதரனை சும்மாவா விடுவார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவி தமிழினி எழுதியதாகக் கூறி புலி எதிர்ப்பாளர் ஜெயக்குமாரனால் வெளியிடப்பட்ட ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலினை தனது அரசியல் புலம்பலுக்காகப் பயன்படுத்தி கிளிநொச்சியில் வெளியிட்ட பொன்.காந்தம் அந்த நூலில் புலிகள் பற்றிக் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என தான் எவ்விடத்திலும் உறுதிப்படுத்துவதாகக் கூறிவருகின்றார். இந்த நூலைப் பற்றி விமர்சிப்பவர்களை புலனாய்வுத்துறையினருடன் நெருங்கிய தொடர்பினையுடைய ஜெயக்குமாரன் சும்மா விடமாட்டார் எனவும் கூறி வெருட்டி வருகின்றார்.\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ�� மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானியாவில் நடைபெற்ற மாநாடு\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானியா பாராளுமன்றத்தில் மாநாடு நடைபெற்றது...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/brand-new-3w-power-cans-for-sale-gampaha", "date_download": "2019-09-21T05:49:56Z", "digest": "sha1:3AHNBUHU65VWJ7AU2WXMMKYKZGRWHHOO", "length": 7207, "nlines": 127, "source_domain": "ikman.lk", "title": "வாத்தியக் கருவிகள் : Brand New 3W Power Cans | றாகம | ikman.lk", "raw_content": "\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nAshane Deshapriya மூலம் விற்பனைக்கு12 செப்ட் 1:16 முற்பகல்றாகம, கம்பஹா\nஸ்டுடியோ / வேறு இசைக்கருவிகள்\n0774180XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0774180XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n9 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\n27 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\n18 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்11 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்23 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்5 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\n51 நாட்கள், கம்பஹா, வாத்தியக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/captain-virat-kohli/page-4/", "date_download": "2019-09-21T04:38:16Z", "digest": "sha1:6QYUHKWR5OMFKWG37FAJTXI5TO6QN74N", "length": 13103, "nlines": 189, "source_domain": "tamil.news18.com", "title": "captain virat kohliNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nவீரர்கள் மனைவியை அழைத்து வருவதால் தலைவலி: பிசிசிஐ அதிருப்தி\nIndian Cricketers Touring with families a 'headache' for #BCCI | ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தின்போது வீரர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர்கள் என கிட்டத்தட்ட 40 பேர் வந்துள்ளனர்.\nபுதிய மைல்கல்லை எட்டிய ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல் தர போட்டிகளில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியின் வரிசையில் ரோகித் சர்மாவும் இணைந்தார். #NZvIND\nPhotos: நியூசிலாந்து அணியை ஊதித்தள்ளிய இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றி இந்திய அணி சாதித்தது. #TeamIndia\n#NZvIND: 10 ஆண்டுகளுக்குப்பின் நியூசி. மண்ணில் இந்தியா சாதனை\n#IndianTeam Won ODI Series Against New Zealand | 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி சாதித்தது. #NZvsIND #TeamIndia\nஇந்திய அணியால் ஆபத்து: நியூசிலாந்து போலீஸ் எச்சரிக்கை\n#NewZealand police warning people | இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி நாளை (ஜன.28) நடைபெற உள்ளது. #NZvIND\nNZvIND, 2nd ODI: 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\n#NZvIND, 2nd ODI: India Won By 90 Runs | இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். #DougBracewell\nNZvIND, 2nd ODI: தோனி அதிரடி, இந்திய அணி 324 ரன்கள் குவிப்பு\nDhoni, Jadhav Help India Finish at 324/4 | பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் 2-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இந்திய அணி 325 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #NZvIND #NZvsIND\nVideo: வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய கோலி, தோனி\n#Kohli, #Dhoni Celebrates Victory In Different Way | நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #NZvIND\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு\n#ViratKohli rested for last two ODIs and T20I series vs New Zealand | நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் அரை சதத்தை தவறவிட்டார். #NZvIND\nஜாம்பவான் பிரையன் லாராவை ஓரங்கட்டிய ‘கிங்’ கோலி\n#ViratKohli overtakes Windies legend #BrianLara | நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், 3-வது வீரராக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் அரை சதத்தை தவறவிட்டார். #NZvIND\nPhotos: பவுலிங்கில் மிரட்டி வெற்றி பெற்ற இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது | First ODI, Napier India beat New Zealand by 8 wickets (D/L method) | #NZvIND\nVideo: நியூசி.யை ஆல்அவுட்டாக்க தோனி கொடுத்த ஐடியா\nWatch: #MSDhoni's Tip Helps #KuldeepYadav | இந்தியா சார்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். #NZvIND #IndiaVsNewZealand\n#NZvIND நியூசிலாந்தை எளிதாக வென்றது இந்தியா\nIndia beat New Zealand by 8 wickets (D/L method) | முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #NZvIND #ShikarDhawan\n#NZvIND லாராவின் சாதனையைச் சமன் செய்த தவான்\n#ShikharDhawan emulates Brian Lara Record | ஒரு நாள் போட்டியில் குறைந்த இன்னிங்சில் 5000 ரன்களைக் கடந்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார். #NZvIND\n#ICCAwards வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற ரிஷப் பண்ட்\n#ICCAwards RishabhPant named Emerging Cricketer of the Year | சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 159 ரன்களை விளாசிய அவர், பல்வேறு சாதனைகளை முறியடித்தார்.\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/omelette-train", "date_download": "2019-09-21T05:37:48Z", "digest": "sha1:67Y6GZ5DLC3UVWG5C5OGZPZWHHH4EE6F", "length": 11047, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "'ஆம்லேட்டில் புழு... அதிர்ச்சியடைந்த பயணி' எங்கு தெரியுமா..? | omelette in train | nakkheeran", "raw_content": "\n'ஆம்லேட்டில் புழு... அதிர்ச்சியடைந்த பயணி' எங்கு தெரியுமா..\nமஹாராஷ்டிரா மாநிலம் பூனேவைச் சேர்ந்த சாகர் காலே என்பவர், பணிநிமித்தமாக மும்பைக்கு டெக்கன் குயின் ரயிலில் மும்பைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவர் மும்பையில் இருந்து திரும்பியபோது சாப்பிடுவதற்காக ஆம்ப்லேட் ஒன்று ஆர்டர் செய்துள்ளார்.\nஆம்லேட்டை சாப்பிடும்போது அதில் புழுக்கள் இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார் காலே. இதுகுறித்து அவர் உணவை கொண்டு வந்தவரிடம் கூற, அவருக்கு உடனடியாக வேறு ஆம்லேட் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 18 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலே, இது குறித்த புகாரை கடந்த இரு நாட்களுக்கு முன்பு தான் ரயில்வே நிர்வாகத்திடம் அளித்துள்ளார்.\nஇது குறித்து ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா மையத்தின் துணை மேலாளர் ஜி.வி.சென்னா கூறுகையில், காலேவிடமிருந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. இதனை நாங்கள் ஐ.ஆர்.சி.டி,சியின் தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளோம். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ரயிலில் பயணித்த பலரும், ரயிலில் பறிமாறப்படும் உணவுகள் தரமானதாக இல்லை என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேகமாக சிரித்த இளம்பெண்... வாயை மூட முடியாமல் போன விபரீதம்\nகோவையில் காணாமல் போன 16 வயது சிறுமி மதுரையில் மீட்பு- இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது\nஒரே நிமிடத்தில் 426 தட்கல் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்த பலே ஆசாமி\nபொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு... ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nகார் டயரின் நடுவில் சிக்கிய நாய்... பிறகு என்ன நடந்தது தெரியுமா..\nவேகமாக சிரித்த இளம்பெண்... வாயை மூட முடியாமல் போன விபரீதம்\nகல்லீரல்- ரூ.35 லட்சம், எலும்பு மஜ்ஜை- ரூ.70 லட்சம்... உடல் உறுப்பு சந்தையாகும் ஈரான் தெருக்கள்...\nபோலி கணக்குகள் முடக்கம்- டிவிட்டர் நிறுவனம் அதிரடி\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nகீழடியை கீலடியாக மாற்றிய தமிழக அரசு கீழடி மக்கள் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே கல்வி பெற்றிருந்தனர்\nசிறப்பு செய்திகள் 9 hrs\nசென்னை விமான நிலையம்... நடுவானில் மின்கசிவு... உயிர்தப்பிய 240 பயணிகள்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஉலக சிலம்ப போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தவிப்பு\n24X7 ‎செய்திகள் 7 hrs\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்\nஎன்னை விலைக்கு வாங்கவும் முடியாது... பொதுக்குழுவை கூட்டவும் முடியாது... கே.சி.பழனிசாமி காட்டம்\n\"தமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை\"... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n\"வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேணும்\"... நடந்த அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithyavani.blogspot.com/2010/09/", "date_download": "2019-09-21T05:49:38Z", "digest": "sha1:PZDIHYZVUG63XOPRYQSVFNL5QBNVNN7G", "length": 52884, "nlines": 406, "source_domain": "nithyavani.blogspot.com", "title": "September 2010 | இசையின் ஈர இயக்கங்கள்", "raw_content": "\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), ந...\n”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக்...\nஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் (sri jeganatha swamigal, tapah)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய... சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு ...\nசீர்காழியில் அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும் , பகவதி அம்மையாருக்கும் மகவாகத் தோன்றினார் . மூன்று வயதில் உமை அம்மையின் ஞா...\nதாளம் என்ற சொல்லிற்குத் தட்டிவருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள். இசை சம்பந்தமாகப் பேசும்போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கி...\nதமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு. தமிழிசை என்பதுதான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறு...\nசாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி . அதன் ஒலியை கேட்டாலே நம...\nஇசை என்ற சொல்லுக்கு இசைய வைத்தல் என்பது பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும், ஏன் இறைவனையுமே இசைய வைக்கின்ற, இணங்கச் செய்கின்ற ஓர் அர...\nஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்...\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும் , மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர் . அதே போன்று வைணவத்தின் பெ...\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம் (33)\nசப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்....\nதமிழில் எண்களின் மதிப்பும் தமிழ் எண்களும்....\nகந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். --அருணகிரிநாதரின...\nபாட்டும் நானே பாவமும் நானே\n9/23/2010 03:55:00 பிற்பகல் | Labels: இசைத்தமிழ் இலக்கண விளக்கம்\nயானை, நாய், பூனை, கிளி, காக்கை, மயில் முதலிய உருவ பேதங்களைச் சிறு குழந்தைகளும் பகுத்து அறிகின்றனர். பின்பு அக்குழந்தைகள் எல்லோரும் பேசுவதிலிருந்தும் அவற்றின் வெவ்வேறு பெயர்களைத் தாமே அறிந்து கொள்கின்றனர். நாளடைவில் அவர்கள் செய்கை, குணம், உருவம் முதலியவற்றை எடுத்துக்கூறவும் முயலுகின்றார்கள்.\nஇவைபோல இசையுலகாவிய சங்கீத உலகத்தில் நிறப்பண்களின் (இராகங்களின்) விகற்பங்கள், பாட்டின் விகற்பங்கள், இசைக்கருவிகளின் ஒலிவிகற்பங்கள், அவற்றின் உருவம், அவற்றின் உருவம், அவற்றைத் திரும்பச் சொல்லும் திறமை முதலிய இவை, இயற்கையில் பல தடவை கேட்பதனால் அடைய பெறுகின்றன. இந்த அறிவு இலக்கிய அறிவு எனப்பெறும்.\nயானைக்கும் பூனைக்கும் என்ன பேதம், ஆட்டிற்கும் மாட்டிற்கும் என்ன பேதம், குதிரைக்கும் கழுதைக்கும் என்ன பேதம், குரங்கிற்கும் மனிதனுக்கும் என்ன பேதம் என்பவற்றை நேரில் பார்த்துக் கவனித்து அறிந்தபடி அவற்றின் வேற்றுமையான அடையாளங்களை ஒருவன் எடுத்து விவரமாய் கூறுவதே இலக்கணப் பாடமாகும். இலக்கியமென்பது ஒன்றை மேற்பரப்பாய்ப் (ஸ்தூலமாய்) பார்த்து அறிவதைக் குறிக்கும் போது, இலக்கணமென்பது அதன் வெவ்வேறு பாகங்களின் அங்க அடையாளங்களை எடுத்துக் கூறுவதைஹ் குறிப்பதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nயாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யா+ழ் = யாழ், நரம்புகளால் கட்டப்பட்டது என்பது பொருள்.\nபண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற கருவியோ, யாழ் போன்ற தந்தி அல்லது கம்பி இசைக் கருவியோ இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். தமிழகத்திலும் ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி யாழ் இருந்திருக்கிறது. இன்று அந்தக் கருவி இல்லை.\nபொதுக் காலம் (கி.பி.) 10ம் நூற்றாண்டில் இந்தக் கருவி மறைந்து ருத்ர வீணை, கின்னாரி, கச்சபி, பின்னர் சிதார், சாரோட், சரஸ்வதி வீணை போன்றவை பிரபலம் ஆகின. சீரியாழ் என்பது வீணை போன்ற ஒரு கருவிதான்யாழ் பார்ப்பதற்கு வில்லைப் போல் இருப்பதால் அப்பெயர் பெற்றது. யாழ் கருவியின் நவீன வடிவம் மயில் யாழ். கம்பி இசைக் கருவிகளில் ஒன்றான இது, மயில் வடிவில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அப்பெயர் பெற்றது.\nசமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர், யாழ் சிந்து வெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்[ஆதாரம் தேவை]. அகநானூறு, புறநானூறு, நற்றி��ை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் உறுப்பமைதி தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.\nநரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது.\nசிலப்பதிகாரத்தில் யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எப்படி இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிக்கிறார்கள். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார்.\n• பேரியாழ் (21 நரம்புகளை உடையது)\n• மகரயாழ் (17 நரம்புகளை உடையது)\n• சகோடயாழ் (16 நரம்புகளை உடையது)\n• செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது)\nஇவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.\nயாழ் நூலில் கூறப்படும் யாழ் வகைகள்:\n• சீறி யாழ், செங்கோட்டியாழ்\n• மகர வேல்கொடி யாழ்\n• மகர யாழ் / காமன் கொடி யாழ்\n• மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்\nவீணையின் வரவே யாழின் செல்வாக்கையழித்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nசப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்...\nசப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்\nஸ் - ஸட்ஜம் - குரல்\nரி - ரிஷபம் - உழை\nக - காந்தாரம் - கைகிள்ளை\nம - மத்தியமம் - துத்தம்\nப - பஞ்ஜமம் - இளி\nத - தைவதம் - விளரி\nநி - நிஷாதம் - தாரம்\nஸ, ப -- ப்ருக்ருதி சுவரங்கள் (மாறுதல் இல்லாதது)\nரி, க, ம, த, நி -- விக்ருதி சுவரங்கள் (மாறுதல் உள்ளது)\nரி1 -- சுத்த ரிஷபம்\nரி2 -- சதுச்ருதி ரிஷபம்\nக1 -- சுத்த காந்தாரம்\nக2 -- அந்தர காந்தாரம்\nம1 -- சுத்த மத்தியமம்\nம2 -- ப்ரதி மத்தியமம்\nத1 -- சுத்த தைவதம்\nத2 -- சதுச்ருதி தைவதம்\nநி1 -- கைசிக நிஷாதம்\nநி2 -- காகலி நிஷாதம்\nசப்த சுவரங்களும் மிருகங்களின் ஒலியும்.....\nஸ -- மயிலின் ஒலி\nரி -- மாட்டின் ஒலி\nக -- ஆட்டின் ஒலி\nம -- சிரவுஞ்சத்தின் ஒலி\nப -- குயிலின் ஒலி\nத -- குதிரையின் ஒலி\nநி -- யானையின் ஒலி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nதமிழில் எண்களின் மதிப்பும் தமிழ் எண்களும்....\n9/05/2010 02:50:00 பிற்பகல் | Labels: படித்ததில் பிடித்தது\nஎந்த மொழியிலிம் இடம் பெறாத, சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியில் மட்டுமே உள்ள அர்புதங்கள்....\nதமிழில் பயன்படுத்தப்படும் எண்களை தமிழ் எண்கள் என்று கூறுவர் . இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களை போல் தமிழில் சுழியம் கிடையாது. தமிழ் எண்கள் தற்போது வழக்கில் இல்லை, தமிழில் எண்களை எழுத இந்தோ-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n9/04/2010 07:54:00 பிற்பகல் | Labels: இசைத்தமிழ் இலக்கண விளக்கம்\nஇராகத்தைத் தமிழிசையில் நிரம் என்று அழைப்பர்..இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து \"தாட்\" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்ய ராகங்களாக வகுக்கப்படுகின்றன. 36 மேலகர்த்தா இராகங்கள் ப்ரதி மத்தியத்திலும்... 36 இராகங்கள் சுத்த மத்தியத்திலும் அமைந்திருக்கின்றன.....\n‌இராகம் என்பது இந்திய பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று பலர் கூறுகின்றனர். இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது. இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்.\"இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போத��ம் (ஆரோகனத்தில்) கீழே செல்லும்போதும் (அவரோகனத்தில்) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகனத்திலோ அவரோகனத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n9/04/2010 07:38:00 பிற்பகல் | Labels: இசைத்தமிழ் இலக்கண விளக்கம்\nகீத, வாத்திய, நிருத்தியமாகிய இம்மூன்றும் சேர்ந்தது சங்கீதம் என்பது எவ்வாறோவெனின்:- கீதமென்பது பாட்டு. இந்த பாட்டை வசனநடை போல கூறலாம். அவ்வாறு கூறும்போது அது கீதம் என்ற எழுத்தின் நிலையைப்பெறும் இந்தப் பாட்டாகிய எழுத்துக்கள் வாத்தியமாகிய சுர அமைதியில் மேலும் கீழும் நல் ஒலியோடு பயின்று வரும்போது, அது கீதமும் வாத்தியமும் ஆகி அந்த கீதம் சுரஒலியாகிய வாத்தியத்தில் அமைதி பெருகின்றது. கருவியில் எழுத்தொலி பேசாதென்றும் அவற்றினிடமாகச் சுர ஒலி மட்டுமே வரப்பெறும். கீத வாத்தியமாகிய இவ்விரண்டையும் இசைக்கும் போது பாட்டின் எழுத்து, பாட்டின் கருத்து, அவைகள் அமைதிபெற்று வரும்- சுரங்கள், அவற்றின் நிறமாகிய இராகம், நிறத்திற்குரிய அச்சுரங்கள் நீண்டும், குறுகியும், வளைந்தும், சுழன்றும், குழைந்தும் பேசும் தன்மைகள், அதன் தாள அளவுகள், அத்தாள எடுப்புகள் யாவும் மனத்தில் ஒருவாறு பதிந்த பின்னரே இயக்கத்தக்கனவாகின்றன. எனவே மனதின் எண்ணங்களின் தொகுதியே இங்கு நிருத்தியாமாகின்றது. ஓர் இசைக்காரன் பாடும் போது இம்மூன்றும் சேர்ந்துவந்துதான் இசையானது.\nசிலப்பதிகாரம் முத்தமிழ் பெருங்காப்பியம். அது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும், முத்தமிழ் இலக்கணத்தையும் ச��வ்வனே கூறுகிறது. இவற்றில் பல நுட்பங்கள் அடங்கியுள்ளன. கீதம் என்ற பகுதியை இயலென்றும், வாத்தியம் என்ற பகுதியை இசையென்றும் நிருத்தியம் என்ற பகுதியை கூத்தென்றும் எடுத்து, அதன் இலக்கண அமைதிகளைச் செவ்வனே உணர்த்தியுள்ளனர். எனவே, இம்மூன்றின் சேர்க்கையே முத்தமிழ் காப்பியம் ஆயி்ற்று. இதுபோல, இயலிசை நாடகமாகிய இம்மூன்றும் சேர்க்கையின்றி இசை (கீத, வாத்திய, நிருத்தியம்) சிறப்படையாது.\nமேற்பரப்பாகப் பார்த்தாலும் இயலிற்குரிய இலக்கணமும், இசைக்குரிய இலக்கணமும், கூத்திற்குரிய இலக்கணமும் இம்மூன்றுவகை இலக்கணமின்றி இசை இலக்கணம் அறிதற்கியலாது. கீதம் என்பதற்குச் சுரக்கூட்டம் என்றொரு பொருள் உண்டு. ஆதலால் ஏழிசையாகிய அந்த சுர எழுத்துக்கூட்டம் (கீதம்) வாத்தியமாகிய ஏழிசை ஒலிச் சூழலிலும் (வாத்தியம்), அவ் ஒலி இயக்கம் பாவமென்ற அசைவு, ஆட்டம், நீளல், குறுக்கல், சுழல்தல் (நிருத்தியம்) ஆகிய ஒலி வகைகளாலும் வரப்பெற்று மூன்றும் ஒருசேர மிளிர்கின்றதென்பதையும் நன்கு அறியலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nகீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளாங்கும்போது அது இசையாகின்றது (சங்கீதமாகின்றது). சங்கீதமென்றால் \"ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்\". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்\nசங்கீதம்: \"கீத வாத்ய நிருத்யஞ்ச த்ரயம் ஸங்கீத முச்யதே\" (சங்கீத இரத்தினாகரம்). இலக்கியத்தில் பேச்சும், எழுத்தும், விவகாரமும் இருப்பனபோலவும், கூத்தில் மெய்பாடும், கரணவகைகளும், தாளத்தின் சதி அடைவுகளும் இருப்பன போலவும், இசையாகிய சங்கீதத்தில் கீதம், வாத்தியம், நிருத்தியம் ஆகிய இம்மூன்றும் அடங்கின\nதாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தற்போது எழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்.\"பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை,அளவு என���ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்.\"\nதுருவ தாளம், மட்டிய தாளம், ரூபக தாளம், ஜம்பை தாளம், திரிபுடை தாளம், அட தாளம், ஏக தாளம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nகந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். --அருணகிரிநாதரின் திருப்புகழ்\nதிதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதாதிதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தாதிதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்துதிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே\nஇதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.\nதிதத்தத் தத்தித்த - \"திதத்தத் தத்தித்த\" என்னும் தாளமானங்களை,\nதிதி - திருநடனத்தால் காக்கின்ற\nதாதை - பரமசிவனும்தாத - பிரமனும்\nஅத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு\nது - உண்ட கண்ணனும்\nதுதித்து - துதி செய்து வணங்குகின்ற\nஇதத்து - பேரின்ப சொரூபியான\nஅத்தி - அயிராவதம் என்னும் யானையால்வளர்க்கப்பட்ட\nதத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு\nதாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்\n--தகர வரிசையில் பாடப்பட்ட திருபுகழ்.... தமிழின் அற்புதத்தை இதில் காணலாம்--\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபாட்டும் நானே பாவமும் நானே\nபாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உனை நான் பாடவைப்பேனே\nகூத்தும் இசையும் கூற்றின் முறையும்\nகாட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ\nஅசையும் பொருளில் இசையும் நானே\nஆடும் கலையின் நாயகன் நானே\nஎதிலும் இயங்கும் இயக்கமும் நானே\nஎன்னிசை நின்றால் அடங்கும் உலகே…\nநான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே\nஅறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nகர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பெற்றிருப்பவர் தியாகராஜ சுவாமிகள். கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது பாடல்களே இடம்பெறுகின்றன. முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற இதர வாக்யேயக்காரர்களின் பாடல்களும் இடம் பெற்றாலும், பிரதானமாகப் பாடப்படுபவை இவரது பாடல்களே. இது நீண்டகாலமாக இருந்து வரும் பழக்கமென்பதை ��காகவி பாரதியாரின் \"சங்கீத விஷயம்\" எனும் கட்டுரைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். தியாகராஜ சுவாமிகள் தெலுங்கிலும், மற்ற இருவரும் பெரும்பாலும் சமஸ்கிருதத்திலும் பாடியிருக்கிறார்கள். தியாகராஜரின் கீர்த்தனைகளை தெலுங்கு மொழி தெரிந்தவர்கள்தான் என்பதல்லாமல் அம்மொழி தெரியாதவர்களும் உணர்வுபூர்மாக கேட்டு ரசிக்கிறார்கள். உலகமுழுவதிலுமுள்ள சங்கீத ரசிகர்களுக்கு சங்கீதம் என்றால் அது தியாகராஜருடைய சங்கீதம்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n‌வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.\nவீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுராணம் என்ற சொல், தமிழ் மொழியில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. \"புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன.\"புராணம் என்கிற வடசொல், புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்பர். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் Myth என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇறை தந்த தமிழுக்கு வணக்கம்.....\nநித்தியவாணி அகப்பக்கத்திற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்....\nமுதன் முறையாக நான் இந்த அகப்பக்கத்தில் எழுத ஆர்வப்பட்டுள்ளேன்... நிச்சயமாக நல்ல கருத்துகளைப் பதிவு செய்வேன்.....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=671", "date_download": "2019-09-21T05:23:23Z", "digest": "sha1:XTHJZNQNVKAKH3CBXQXXA3SVXKKEHZWI", "length": 24111, "nlines": 189, "source_domain": "rightmantra.com", "title": "கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய…. – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > All in One > கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….\nகோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….\nஆலயங்கள் என்பவை ஆண்டவனின் அருள் கொட்டிக்கிடக்கும் மகாசமுத்திரம் போன்றவை. அவற்றில் இறங்கி முத்துக்களை அள்ளிக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். கிளிஞ்சல்களை வாரிக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். வெறும் கால்களை மட்டும் நனைத்துக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள்.\nசமுத்திரம் கேட்டதை எல்லாம் கொடுக்க தயாராக இருக்கிறது எனும்போது வெறும் கையுடன் திரும்புவது யார் குற்றம் “கோவில்களுக்கு சென்றேன்; ஆனால் பலனில்லை” என்று புலம்புவர்களுக்கு பதில் இது தான்.\nஎதற்குமே ஒரு முறை இருக்கிறது சாரே….\nநம்மில் பலர் கோவில்களுக்கு செல்லும் முறை எப்படி இரு���்கிறது தெரியுமா\nநீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் அதிகாரி என்று வைத்துக்கொள்வோம். ரோட்டில் நடந்து செல்பவர் ஒருவர், அது உங்கள் நண்பராகவே இருக்கட்டும் – எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் – உங்களது அப்பாயின்மென்ட்டுக்காக ஏற்கனவே பலர் வெளியே காத்திருக்கும் சூழ்நிலையில் – உங்கள் அலுவலக நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் – தான்தோன்றித் தனமாக உங்கள் அறைக்குள் நுழைந்துவிடுகிறார். நீங்கள் எரிச்சலுறும் வகையில் அவரது நடவடிக்கைகள் அமைகின்றன. போதாக்குறைக்கு உங்கள் நிறுவன ஊழியர்களிடமும் சக ஊழியர்களிடமும் பக்குவமற்று நடந்துகொள்கிறார். அது மட்டுமா போவதற்கு முன்னர் உங்கள் அலுவலகத்தை வேறு அசுத்தப்படுத்திவிட்டு சென்றுவிடுகிறார். உங்களுக்கு எப்படி இருக்கும் அடுத்த முறை அவரிடம் பேசுவீர்களா அடுத்த முறை அவரிடம் பேசுவீர்களா பேசினாலும் உங்கள் அலுவலகத்திற்கு உள்ளே தான் விடுவீர்களா பேசினாலும் உங்கள் அலுவலகத்திற்கு உள்ளே தான் விடுவீர்களா (உங்களில் சிலருக்கு இது போன்று அனுபவம் ஏற்பட்டிருக்கக்கூடும் (உங்களில் சிலருக்கு இது போன்று அனுபவம் ஏற்பட்டிருக்கக்கூடும்\nமனுஷன் உங்களுக்கே இப்படி என்றால்… இந்த உலகையே கட்டிக்காக்கும் ஆண்டவனுக்கு அவன் இருப்பிடத்திற்கு நீங்கள் எப்படி போகவேண்டும் அவன் இருப்பிடத்திற்கு நீங்கள் எப்படி போகவேண்டும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்… யோசித்துப் பாருங்கள். இத்துனை நாட்கள் நீங்கள மிக மிக சாதாரணமாக நினைத்துக்கொண்டிருந்த ஒரு விஷயம் எத்துனை முக்கியம் இது என்று இப்போது புரியும்.\nஆனா அவன் மனுஷன் இல்லையே. கருணைக் கடலாச்சே. நாம என்ன தப்பு செஞ்சாலும் அவன் நம்மளை வரவேண்டாம்னு சொல்றதில்லே. துரத்துறதில்லே. அவனோட அருளை ஒவ்வொரு கணமும் வாரி வழங்க அவன் தயாராக இருக்கிறான். நாம் தான் அதை உதாசீனப்படுத்துகிறோம்.\nஅவனை போய் பார்த்து அவன் அருளை பெற, அந்த சமுத்திரத்தில் மூழ்கி முத்துக்களும் நவமணிகளும் எடுக்க… இதோ எனக்கு தெரிந்த சில எளிய வழிமுறைகள்.\nஇறைவனை ஆலயத்தில் தொழ அகத்தினாலும் புறத்தினாலும் தூய்மையானவர்களாக இருந்தாலே போதும் என்றாலும், கோவில் தரிசனத்திற்கு என்று பெரியோர்கள் வகுத்த விதிமுறைகளை பின்பற்றினால், அதற்குரிய பலன்கள் முழுமையாக கிட்டும்.\nகோவில் தரிசனத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியவை :\nஎந்தக் கோவிலுக்கும் செல்வதற்கு முன்னால் அந்த கோவிலைப் பற்றி ஓரளாவாவது தெரிந்துவைத்துக்கொண்டு பின்னர் செல்லவேண்டும். முதன்முறையாக செல்லும் கோவில் என்றால், அந்த கோவிலைப் பற்றிய விபரங்களை அர்ச்சகரிடமோ அல்லது கோவில் அலுவலகத்திடமோ கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.\nகுளித்துவிட்டு தூய்மையான ஆடைகள் அணிந்து அவரவர் வழக்கப்படி திருநீறு அல்லது திருமண் ஆகியவற்றை அணிந்து கோவிலுக்கு செல்லவேண்டும்.\nபெண்கள் இறுக்கமான ஆடைகள், டீ-ஷர்ட் உள்ளிட்டவைகளை அணிந்து கோவிலுக்கு செல்லவே கூடாது.\nஆண்கள் பெர்முடாஸ், ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து செல்லவே கூடாது. நாம் போவது பொழுது போக்கிற்கு அல்ல. நமது உடைகள் நாகரீகமாக இருப்பது மிக மிக அவசியம்.\nஉள்ளே செல்லும் முன், அவரவர் மொபலை சுவிச் ஆஃப் செய்யவேண்டும் அல்லது சைலண்டில் வைக்க வேண்டும்.\nகோவில் கோபுரத்தை கண்டவுடன் கைகூப்பி வணங்கவேண்டும்.\nஆலயத்தில் கை, கால்கள் சுத்தம் செய்ய தண்ணீர் வசதி இருக்குமானால நமது கை, கால்களை கழுவிக்கொள்ளவேண்டும்.\nமலர்கள், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, வாழைப் பழம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை அர்ச்சனைக்காக வாங்கி செல்லவேண்டும். (வாழைப்பழத்தில் புதிதாக வந்திருக்கும் மரபணு மாற்றப்பட்ட மஞ்சள் வாழைப்பழம் மற்றும் பச்சை நாடன் கூடவே கூடாது.)\nசுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டி பைகள் மற்றும் கேரி பேக்குகளை தவிர்க்கவேண்டும். நமது வீட்டிலிருந்து அர்ச்சனைத் தட்டோ, சிறு மூங்கில் கூடையோ, காகிதப் பையோ அல்லது துணியினால் ஆன பையையோ கொண்டு சென்று, அதில் மேற்படி மங்கலப் பொருட்களை எடுத்துச் செல்லவும். பையும் மாறாது. உங்கள் பொருள் உங்களுக்கே கிடைக்கும்.\nகோவிலுக்கு உள்ளே உள்ள விநாயகரை முதலில் தரிசித்து குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இடவேண்டும். பிரார்த்தனை நல்லபடியாக நிறைவற, ஆலய தரிசனம் முழுமையான பலன் தர தும்பிக்கையான் அருளை வேண்டிக்கொள்ளவேண்டும்.\nபின்னர் நந்தி, கருடன் மற்றும் மயில் உள்ளிட்ட பிரதான வாகனங்களை வணங்கவேண்டும்.\nமூலஸ்தானத்துக்கு வெளியே நிற்கும் துவார பாலகர்களை (இறைவனின் மெய்க்காப்பாளர்கள்) மானசீகமாக வணங்கி இறைவனை தரிசிக்க அவர்களது அனுமதியை பெறவேண்டும்.\nமூலமூர்���்தியை வழிபட்டபின் சுற்றிலும் உள்ள மற்ற மூர்த்தங்களை வழிபடல் வேண்டும்.\nசண்டேசுவரரை அமைதியாக வணங்க வேண்டும். கைகளை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது.\nஆலயத்தில் தரப்படும் விபூதி, குங்குமம் உள்ளிட்டவைகளை மேல்நோக்கி தலையை உயர்த்தி நெற்றியில் அணிதல் வேண்டும். கிழே சிந்துதல் கூடாது. நாம் அணிந்தது போக கைகளில் மிகுதியாக உள்ளவற்றை ஒரு பேப்பரில் மடித்து வீட்டுக்கு கொண்டு செல்லலாம். அல்லது அதற்கு என்று வைக்கப்பட்டுள்ள கிண்ணத்தில் போடலாம். கண்ட கண்ட இடத்தில் அவற்றை போடுதல் கூடாது.\nஅதே போல், விளக்கேற்றிய பின்னர் கைகளில் எண்ணெய் படிந்திருந்தால் அதை நாம் கொண்டு சென்ற துணியில் துடைத்துக்கொள்ளவேண்டுமே தவிர கோவில் சுவற்றில் தேய்த்தல் கூடாது.\nகோவில் சுவற்றில் கிறுக்குதல், பெயரை எழுதுதல், பரீட்சை எண்ணை எழுதுதல் இவை அனைத்தும் மிகப் பெரிய தவறு. உங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் சொல்லவேண்டுமேயன்றி சுவற்றில் அல்ல.\nஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வருதல் வேண்டும். வலம் வருகையில் கைகளை வீசிக்கொண்டு நடக்காது, பொறுமையாக இறைவனின் நாமத்தை உச்சரித்தபடி கைகளை கூப்பிய நிலையில் வணங்க வேண்டும்.\nகர்ப்ப க்ரஹத்தில் மேல் உள்ள விமானத்தை கைகளை கூப்பி வணங்கவேண்டும்.\nஇறைவனைத் தவிர ஆலயத்தில் வேறு எவரையும் வணங்கக்கூடாது.\nகோவிலில் வம்பு பேசுதல், உலக விஷயங்களை, லௌகீக விஷயங்களை பேசுதல் அறவே கூடாது.\nஅந்தந்த கோவிலுக்கு செல்லும்போது அந்தந்த கடவுளரின் ஸ்லோகத்தை ஸ்தோத்திரங்களை பாக்களை பக்தியுடன் கூறிக்கொண்டே வலம் வரவேண்டும்.\nகலகலவென சிரித்தல், அதிர்ந்து பேசுதல், கூச்சல் போடுதல், மற்றவர்களை கடுகடுத்தல், அதிகாரம் செய்தல் இவை கூடவே கூடாது.\nபிறரின் உடைகளை, ஆபரணங்களை பார்த்து பொறாமைப்படுதல் பெரிய தவறு.\nமற்றவர்களை தரிசிக்க விடாது இடையூறாக இருப்பது கூடாது.\nவயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் சுலபமாக தரிசனம் செய்ய உதவவேண்டும்.\nஇலகு தரிசனத்திற்க்காக கையூட்டு கொடுத்தல் கூடவே கூடாது.\nஅர்ச்சகருக்கு தட்டில் உங்கள் தட்சணையை போடுவது தவறல்ல. ஆனால் ஆலயத்திற்கு ஏதாவது செய்ய நினைத்தால் ஆலய உண்டியலில் உங்கள் காணிக்கையை போடவும்.\nகோவிலில் பிரசாதம் அளித்தால் அதை சாப்பிட்டவுடன் அந்த இலையையோ அல்லது தொன்னைய���யோ கண்ட இடத்தில் போடாமல், அதற்கென உள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போடவேண்டும்.\nகொடிமரத்தித்திற்கு அப்பால் அதற்கு கீழே மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். ஆலயத்தில் வேறு எங்கும் கீழே விழுந்து வணங்குதல் கூடாது.\nகோவிலில் பசு கொட்டில் இருந்தால், அதை பராமரித்து வருபவர்களிடம் அனுமதி பெற்றே பசுக்களுக்கு பழம், கீரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுக்கவேண்டும். (அவங்களுக்கு தான் அவைகளோட உணவு முறைகள் மற்றும் ஒவ்வாமை பற்றி தெரியும்.)\nவடக்கு திசை நோக்கி சற்று அமர்ந்து இறைவனின் பெயரை கூறி வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும்.\nசிவாலயத்தின் குங்குமம், விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வரலாம். தவறு அல்ல.\nஇவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமாக மனதில் கொள்ளவேண்டியது : நல்லவனாக இருப்பதைவிட மிகப் பெரிய ஆன்மிகம் எதுவும் இல்லை. எனவே சொல்லாலோ செயலாலோ மனத்தினாலோ யாருக்கும் எந்த தீங்கையும் செய்யாமல், உத்தமனாக வாழ்ந்து, பெற்ற தாய் தந்தையரையும், குடும்பத்தினரையும் உற்றார் உறவினரையும் பேணிக்காத்து அவன் அருளை பெறுவோம். எது வந்த போதும் அவன் திருவடியை விடாது பற்றியிருப்போம்\nமேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றுங்கள். ஆலய தரிசனத்தின் பலன்களை முழுமையாக பெறுங்கள்.\nகோவிலுக்கு செல்லும்போது யாசகம் கேட்பவர்களுக்கு பிச்சையிடலாமா கூடாது என்று சிலர் சொல்கிறார்களே… இது பற்றி பெரியோர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் கூடாது என்று சிலர் சொல்கிறார்களே… இது பற்றி பெரியோர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்\nஅள்ளித் தரும் அன்னாபிஷேகம் & அன்னாபிஷேக அன்னத்தை புசிப்பதால் கிட்டும் பலன்கள்\nபாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23\n4 thoughts on “கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/524326/amp", "date_download": "2019-09-21T05:27:00Z", "digest": "sha1:U5GEPW3L7NM3SJ6FPQQS7QIIH6RCRIDP", "length": 9166, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "New Renault Dryer 7 Seater Car at Rs | ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ டிரைபர் 7 சீட்டர் கார் | Dinakaran", "raw_content": "\nரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ டிரைபர் 7 சீட்டர் கார்\nநம்ப முடியாத ஆரம்ப விலையில் புதிய ரெனோ டிரைபர் 7 சீட்டர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய ரெனோ டிரைபர் கார் 4 மீட்டர் நீளத்திற்குள், 7 பேர் பயணிக்கும் வசதி கொண்ட மினி எம்பிவி ரக கார் மாடலாக வந்துள்ளது. இந்த கார், RXE, RXL, RXT மற்றும் RXZ ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த கார், 7 சீட்டர் மாடலாக வந்தாலும், மூன்றாவது வரிசையில் சிறியவர்கள் மட்டுமே பயணிக்கலாம். அதே நேரத்தில், 5 சீட்டர் மாடலாக பயன்படுத்தும் வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது. அதாவது, கடைசி வரிசையில் இரண்டு இருக்கைகளை எளிதாக கழற்றி மாட்ட முடியும். கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் உட்புறமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 8 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த சிஸ்டம் நேவிகேஷன், புஷ் டு டாக், வீடியோ பிளேபேக் வசதி (கார் நிற்கும்போது மட்டும் செயல்படும்), ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்கிறது.\nஇந்த காரில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கூல்டு கிளவ் பாக்ஸ், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட் இடம்பெற்றிருப்பதும் முக்கிய அம்சங்களாக உள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வந்துள்ளது.\nஇந்த காரின் டாப் வேரியண்ட்டில் 4 ஏர்பேக், இதர வேரியண்ட்களில் டியூவல் ஏர்பேக் கொடுக்கப்பட்டுள்ளன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, ஹை ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா (ஆப்ஷனல்) உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது. ஐஸ் கூல் ஒயிட், மூன்லைட் சில்வர், எலெக்ட்ரிக் புளூ, பியரி ரெட் மற்றும் மெட்டல் மஸ்டர்டு ஆகிய 5 வண்ணத்தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், பியரி ரெட் இதன் விசேஷ வண்ணத்தேர்வாக உள்ளது. இந்த கார், ₹4.95 லட்சம் முதல் ₹6.49 லட்சம் வரை (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது. ₹11,000 முன்பணத்துடன் டீலர்களிடம் முன்பதிவு நடந்து வருகிறது.\nசிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை\nகவலை அளிக்கும��� இந்தியாவின் மனநலம்\nசென்னை போட்டோகிராபருக்கு நாசா விருது\nஉலகின் மிகப்பெரிய டெடி பியர்\nஅவசரத்திற்கு அத்தனை நம்பரும் அவசியம்\nசெப்.16-சர்வதேச ஓசோன் தினம் பூமியின் பாதுகாவலன் ஓசோன்\nசெடி வளர்த்தா கொசு வராது\nரயில் நிலையங்களில் மீண்டும் பயணிகள் காசு போட்டு எடை பார்க்கும் இயந்திரங்கள்\nதமிழகத்தில் விபத்துக்கள் குறைய துவங்கி விட்டன: சமயமூர்த்தி, தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=325", "date_download": "2019-09-21T05:19:57Z", "digest": "sha1:DB2BXWD7EBP6UWQ4HNOX6CYRO4CQJOKU", "length": 6111, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் எல்லோருக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட்... இப்படி பணம் கொழிக்கும் துறைகளில் முதலீடு செய்து பணத்தை பெருக்கவேண்டும் என்று விரும்பினாலும் அவை குறித்து பலருக்குத் தயக்கமும் இருக்கிறது. அப்படிப்பட்ட தயக்கங்களைப் போக்கும் பணியை இந்தப் புத்தகம் செய்யும். சேமிப்பு, முதலீடு, வளமான வாழ்க்கை என்ற தாரக மந்திரத்துக்கான கருவிகளைப் பற்றி அடிப்படையில் இருந்தே தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு எல்.கே.ஜி. (லேனர்ஸ் நாலேட்ஜ் கைட்) ஆக இருக்கும். அதேசமயம், ஏற்கெனவே தெரிந்து கரைகண்டவர்களுக்கு மேலும் பலமூட்டி வளமூட்டும் ஒரு தகவல் களஞ்சியமாகவும் இருக்கும். ‘நாணயம் விகடன்’ இதழோடு 'எல்.கே.ஜி.' இணைப்பாக வெளிவந்து, வாசகர்களின் மனதைக் கவர்ந்த கட்டுரைகளின் த\nதங்கத்தில் முதலீடு சி.சரவணன் Rs .63\nஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன் Rs .88\nகமாடிட்டியிலும் கலக்கலாம் வ.நாகப்பன�� Rs .95\nபணம் செய்ய விரும்பு நாகப்பன் _ புகழேந்தி Rs .50\nடியர் மிஸ்டர் பிஸினஸ்மேன் எஸ்.எல்.வி.மூர்த்தி Rs .50\nகடன் A to Z சி.சரவணன் Rs .50\n அனிதா பட் Rs .50\n வாசு கார்த்தி Rs .50\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் செ.கார்த்திகேயன் Rs .105\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ayodhya-muslims-can-t-claim-places-that-their-says-ram-lalla-virajman-lawyer-360283.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T05:13:12Z", "digest": "sha1:7JD4WZ7U2JMXCJR3OSOMDXLTZPFGWGA2", "length": 18226, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரார்த்தனை செய்தாலே அது முஸ்லீம்கள் இடமல்ல.. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம் | Ayodhya: Muslims can’t claim places that their, says Ram Lalla Virajman's lawyer - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரார்த்தனை செய்தாலே அது முஸ்லீம்கள் இடமல்ல.. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்\nடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்திருக்கலாம், ஆனால் கட்டுமானம், தூண்கள், உருவங்கள் மற்றும் கல்வெட்டுகள் அது இந்துக்களுக்கான இடம் என்ற உண்மையை காண்பிக்கிறது என்று, உச்சநீதிமன்றத்தில் ராம் லல்லா விராஜ்மான் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி-பாபர் மசூதி விவகார வழக்கில் உச்சநீதிமன்றம் தினசரி விசாரணையை நடத்தி வருகிறது.\nஇன்று, ராம் லல்லா விராஜ்மான் தரப்பு வழக்ககறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தை முன் வைத்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்னிலையில், அவர் வாதிடுகையில், ஒரு தெருவில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்வதால், அதன் மீது உரிமை கோரலாம் என்று அர்த்தமல்ல என்று தெரிவித்தார்.\nஇந்த பகுதி ஒருபோதும் ஒரு மசூதியாக கருதப்படவில்லை. அதற்கான கட்டிட அமைப்பு இது அல்ல. படங்கள் (பாபர் மசூதிக்கு உள்ளே உள்ளவை) இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணானவை. இஸ்லாமியர் வழிபாட்டுத் தலத்தில், மனிதரோ அல்லது, விலங்குகள் படங்களோ இருப்பதில்லை. இவ்வாறு அவர் வாதிட்டார். மேலும், 1990ல் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீதிபதிகள் பெஞ்ச் முன்பு சமர்ப்பித்தார்.\nஒரு கோவிலின் இடிபாடுகளில் கட்டப்பட்டால், அது மசூதியாக இருக்க முடியாது, ஏனெனில் இது ஷரியத் சட்டத்திற்கு அது முரணானது, என்றும், வைத்தியநாதன் ஏற்கனவே நீதிமன்றத்தில் தனது வாதத்தின்போது தெரிவித்திருந்தார்.\nஅயோத்தியில் கோயில் இடிக்கப்பட்டதில் உண்மையில் இரண்டு வகை கருத்துக்கள் உள்ளன. முகலாய பேரரசர் பாபரால் இடிக்கப்பட்டது என்றும், அவுரங்கசீப்தான் காரணம் என்றும் இரு வகை கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் மறுக்கமுடியாத உண்மை என்னவென்றால், கோயில் இடிக்கப்பட்டு அதன் மேல் ஒரு மசூதி கட்டப்பட்டது என்பதுதான். இவ்வாறு வைத்தியநாதன் தனது வாதத்தின்போது தெரிவித்தார்.\n1950 ஆம் ஆண்டு பைசாபாத்தின் கமிஷனர் அறிக்கையையும் வைத்தியநாதன், மேற்கோள் காட்டியுள்ளார், இந்த சர்ச்சைக்குரிய இடத்தி���் 14 தூண்கள் இந்து கடவுள்கள் மற்றும் சின்னங்களுடன் இருந்தன என்று கமிஷனர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து கடவுள்களின் உருவங்களுடன் தூண் கொண்ட ஒரு மசூதி இருக்க முடியாது, என்று அவர் மேலும் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெருசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayodhya ram temple supreme court அயோத்தி ராமர் கோயில் உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/169772?ref=view-thiraimix", "date_download": "2019-09-21T05:39:13Z", "digest": "sha1:7MHKYNIGCOS4MXVEJCYZZDADSTU7KGBG", "length": 6438, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "வைரலான புகைப்பிடிக்கும் போட்டோ பற்றி நடிகை சுனைனா விளக்கம் - Cineulagam", "raw_content": "\n கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nவிஜய் சொன்னதை தொடர்ந்து பலரையும் திரும்பி பார்க்க வைத்த விசயம்\nநடிகை சமந்தா பண்ணைவீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது இவர் தானாம்..\nஉண்மையிலேயே நண்பன் என்றால்.. லொஸ்லியாவின் உச்சக்கட்ட வாக்குவாதம் பதிலளிக்க முடியாமல் தவிக்கும் சாண்டி\nபிக்பாஸ் வீட்டில் சேரனின் பரிதாபநிலை... கண்டுகொள்ளாமல் கவினுடன் லொஸ்லியா செய்த காரியம்\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nபல்லை காட்டிக்கொண்டிருந்தது என் தப்பு.. லாஸ்லியா சொன்ன ஒரு வார்த்தை கவின்-சாண்டி இடையே ஏற்பட்ட பெரிய பிளவு\nகுழந்தையின் கண்முன்னே தாயை அடித்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி..\nபெண்ணை கூட்டுப் பலாத்காரம், பிரச்சனையில் சிக்கிய சீரியல் நடிகர்- ரசிகர்கள் கோபம்\nநடிகை சைலுவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nவைரலான புகைப்பிடிக்கும் போட்டோ பற்றி நடிகை சுனைனா விளக்கம்\nகாதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை சுனைனா. அந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.\nதற்போது அவர் படங்களில் சிறிய வேடங்கள், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சுனைனா புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வந்தது. அது பற்றி விளக்கம் கொடுத்துள்ள அவர் \"இது High Priestess என்ற வெப் சீரிஸ் ஷூட்டிங் சமயத்தில் எடுத்தது. வேலைக்காக தான் நான் இப்படி செய்தேன்\" என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/144-injunction-nellai/", "date_download": "2019-09-21T05:33:13Z", "digest": "sha1:LS2TMV2OFW4YSGNE2FTXFQNPSBK4TDN4", "length": 9447, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நெல்லையில் செங்கோட்டைக்கு 144 தடை!! | 144 injunction in nellai!! | nakkheeran", "raw_content": "\nநெல்லையில் செங்கோட்டைக்கு 144 தடை\nநெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதி வட்டங்களுக்கு 144 தடை உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட��டுள்ளதாகவும் இந்த தடை உத்தரவு வரும் 22-ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும் எனவும் நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்தி குமார் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெண்ணின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகள், ரொக்கப்பணத்தை பறித்து சென்ற திருடர்கள்\nபழிக்கு பழியாக அரங்கேறும் கொலைகள்.\nகாதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்... போக்சோ சட்டத்தில் நான்கு பேர் கைது\nவிவசாயியை மது விலக்கு போலீசார் தாக்கியதாக கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\n’’படம் ஓடுவதற்காக விஜய் பரபரப்பாக பேசுகிறார்’’ - கடம்பூர் ராஜூ\n“நிறைய நேரங்களில் எங்கள் உயிரையும், ஜெவின் உயிரையும் பறிப்பதற்கு முயற்சி செய்தார்கள்”- திவாகரன்\nபெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nகீழடியை கீலடியாக மாற்றிய தமிழக அரசு கீழடி மக்கள் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே கல்வி பெற்றிருந்தனர்\nசிறப்பு செய்திகள் 9 hrs\nசென்னை விமான நிலையம்... நடுவானில் மின்கசிவு... உயிர்தப்பிய 240 பயணிகள்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nஉலக சிலம்ப போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தவிப்பு\n24X7 ‎செய்திகள் 7 hrs\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்\nஎன்னை விலைக்கு வாங்கவும் முடியாது... பொதுக்குழுவை கூட்டவும் முடியாது... கே.சி.பழனிசாமி காட்டம்\n\"தமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை\"... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n\"வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேணும்\"... நடந்த அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/", "date_download": "2019-09-21T05:47:48Z", "digest": "sha1:BYTRF4234JGB5FHA54SAMDGXL7TC2ZHJ", "length": 17762, "nlines": 181, "source_domain": "nellaionline.net", "title": "NellaiOnline", "raw_content": "\nசனி 21, செப்டம்பர் 2019\n● அதிமுக அரச��ன் ஊழலை மறைப்பதற்காக மாவட்டங்கள் பிரிப்பு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு ● படுகொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி ● முன்னாள்மேயர் உட்பட மூன்று பேர் வெட்டிக்கொலை :திருநெல்வேலியில் பரபரப்பு ● தமிழக அரசு துறைகளில் ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ● தமிழகத்தில் மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்: மே.23-ல் வாக்கு எண்ணிக்கை ● திமுக எந்த மதத்திற்கும், ஜாதிக்கும் எதிரானது அல்ல : பாளை.,யில் மு.க. ஸ்டாலின் பேச்சு ● ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார் ● தமிழகம், புதுச்சேரியில் ஏப்.18-ல் தேர்தல்: ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ● மேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் ஏற்றினார் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் ● ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: வரலாறு படைத்தது கோலி படை\nவீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : காலை முதல் நடந்து வருகிறது\nபுதிய கட்டிடத்தை திறக்க கோரி மாணவர்கள் போராட்டம் : சுரண்டையில் பரபரப்பு\nபள்ளி மாணவர்கள் இரண்டு பேர் மாயம்\nஅரசு பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி\nரயில்நிலையத்தில் பாட்டில் நொறுக்கும் கருவி : ரயில்வே அறிமுகம் செய்தது\nசேதமடைந்த பாரதியார் சிலையை சீரமைக்க வேண்டும் : மாநகராட்சி நிர்வாகத்திடம் அனைத்து கட்சிகள் மனு.\nஎரிவாயு நுகர்வோர் கூட்டம் நடக்கும் தேதி : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு\nபாளையங்கோட்டை சுற்று வட்டார பகுதியில் மின்தடை\nதென்காசி செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nகுடி மராமத்து பணிகள் : நெல்லை ஆட்சியர் ஆய்வு\nஹெல்மெட் சோதனையால் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் படுகாயம்: பொதுமக்கள் போராட்டம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: முன்ஜாமீன் கேட்டு மாணவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 428 பேர் மீதான வழக்குகளை திரும்ப பெற பரிந்துரை\nபழநி பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக னுப்பிரியா மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு\nஇந்திய பங்குச்சந்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம் : சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளி உயர்வு\nஆம் ஆத்மி கட்சியிலிருந்து காங்கிரசுக்கு தாவிய அல்கா லம்பாவின் எம்எல்ஏ பதவி பறிப்பு\nகேரளத்தில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nபாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்தியாவில் இ சிகரெட்டுகளுக்கு தடை: அவசர சட்டத்திற்கான அரசாணை மத்திய அரசு வெளியீடு\nஹவ்டி மோடி நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை: அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 17 வரை நீட்டிப்பு: லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nவிக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை: ‍ நாசா அறிவிப்பு\nஇந்தியாவுடன் கச்சா எண்ணெய் விநியோக ஒப்பந்தங்கள் தொடரும் - சவூதி அரேபியா உறுதி\nஇனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ஈரான் திட்டவட்டம்\nதமிழகத்தில் 5 , 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு: அமைச்சர் தகவல்\nவெளிநாட்டு பயணம் வெற்றி : வளர்ச்சிப் பாதையில் தமிழகம் பயணிக்கும் - முதல்வர் பழனிசாமி பேட்டி\nதெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம்: டாக்டர் தமிழிசைக்கு தலைவர்கள் வாழ்த்து\nஉள்ளாட்சி நிலுவை நிதி ரூ.4,900 கோடியை விடுவிக்க நிதியமைச்சரிடம் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை\nஇந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி உள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nதூத்துக்குடியில் 3 தெருக்களுக்கு 1 காவலர் திட்டம் : டிஎஸ்பி பிரகாஷ் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 428 பேர் மீதான வழக்குகளை திரும்ப பெற பரிந்துரை\nஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு 75 கோடி நிதி : அரசுக்கு தூத்துக்குடி மாநகராட்சி பரிந்துரை\nகல்யாண வீடு சீரியலில், எல்லை மீறிய வன்முறை காட்சி : சன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம்\nவணிகத்தில் வெளிநாட்டு ஆதிக்கத்தை அனுமதிக்க கூடாது: த.வெள்ளையன் பேச்சு\nஇந்தியாவில் இ சிகரெட்டுகளுக்கு தடை: அவசர சட்டத்திற்கான அரசாணை மத்திய அரசு வெளியீடு\nதமிழ்நாட்டில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆணையம் : ராமதாஸ் வலியுறுத்தல்\nதெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய சரத்குமார் - ராதிகா\nதிமுகவின் இந்தி எதி��்ப்பு போராட்டம் வாபஸ்: ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nபெரிய சரக்கு கப்பலை கையாண்டு வஉசி துறைமுகம் சாதனை\nகடந்த 3 நாட்களில் அதிகம் வாசித்தவை\nகேரளத்தில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nதெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய சரத்குமார் - ராதிகா\nநடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு: போலீஸ் விசாரணை\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக னுப்பிரியா மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல் : தமிழக அரசு உத்தரவு\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் குருபெயர்ச்சி பலன்கள்\nவங்கி, செல்போன், கல்விச் சேவைக்கு ஆதார் கட்டாயம் இல்லை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nசனிப்பெயர்ச்சி 2017‍- 2020: மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்\nபுதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம்: ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவது எப்படி\nகுரு பெயர்ச்சி 2016: யோகம் யாருக்கு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nகாசோலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் : மறக்காம படிங்க‌\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - தமன்னா நடித்துள்ள ஆக்‌ஷன் படத்தின் டீஸர்\nசிரஞ்சீவி, அமிதாப், விஜய் சேதுபதி நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி டீசர்\nவிஜய் நடித்துள்ள பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல்\nசந்தானம் - தாரா அலிசா நடித்துள்ள ஏ1 படத்தின் டீசர் \nஅமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் டீஸர்\nசுசீந்திரன் இயக்கும் கென்னடி கிளப் படத்தின் கபடி கபடி பாடல்\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் ஸ்டில்ஸ்\nபாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் வர்மா படத்தின் டீஸர் வெளியீட்டு விழா\nயோகி பாபு ஜோடியாக மனிஷா யாதவ்: சண்டிமுனி ஸ்டில்ஸ்\n22 CT தங்கம் 1 கிராம்\nநடப்புக் கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101328", "date_download": "2019-09-21T05:14:51Z", "digest": "sha1:RAN3SHPW5BZQA3OLPYXPCLPJIZI73PJL", "length": 6657, "nlines": 111, "source_domain": "tamilnews.cc", "title": "எலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன?", "raw_content": "\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nஎலுமிச்சம்பழத்திற்கு தீய சக்திகளை விரட்டும் திறன் உண்டு என்று நமது நம்பிக்கை அமைந்திருப்பதே இதன் காரணம். எலுமிச்சம் பழச் சாறினில் சிட்ரிக் அமிலம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சிட்ரிக் அமிலத்திற்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு விசை என்பது உண்டு. தன்னிலை மறந்து அருள் வந்து ஆடுபவர்களின் வாயினில் எலுமிச்சம்பழத்தினை திணிப்பதை பார்த்திருப்போம். அவர்களும் அதனைக் கடித்து அதன் சாறு நாவினில் இறங்கும்போது தன் சுயநினைவிற்குத் திரும்புவதையும் கண்டிருப்போம். குங்குமம் என்பது மஞ்சளோடு சுண்ணாம்பினைச் சேர்த்து தயாரிக்கப்படுவது.\nஇந்த மஞ்சள் என்பது கிருமி நாசினி என்பதை நாம் படித்திருப்போம். அதே போல வண்டு முதலான விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பகுதியில் சுண்ணாம்பினைத் தடவுவார்கள். மஞ்சளுக்கும், சுண்ணாம்பிற்கும் விஷக் கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் விரட்டும் சக்தி உண்டு. சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சம்பழத்திற்குள் கிருமிநாசினியாக செயல்படும் குங்குமத்தைத் தடவி வீட்டு வாயிற்படியில் வைத்தாலும் அல்லது பிழிந்து சாறினை தரையில் விடுவதாலும் அந்த வீட்டிற்குள் எந்தவிதமான கெட்ட சக்தியும் அதாவது விஷக்கிருமிகளும் அண்டுவதில்லை என்று நம்புகிறார்கள். இதுவே எலுமிச்சம்பழத்தில் குங்குமம் தடவி காவு கொடுப்பதன் ரகசியம் ஆகும்.\nசர்ச்சையாகும் இந்து மாணவியின் மரணம் - நடந்தது என்ன\nநிலவில் தரை இறங்கும்போது தகவல் தொடர்பு துண்டிப்பு: விக்ரம் லேண்டர் கதி என்ன\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nபல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான சோகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-21T05:30:53Z", "digest": "sha1:JOXS3WUX2VMXUOZ4EGR5BP4F35USFYRY", "length": 9092, "nlines": 157, "source_domain": "vivasayam.org", "title": "தானியங்கள் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவறண்ட நிலத்திலும் செழிப்பாக வளரும் துவரை\nஒரு பொருளில் அதே போன்ற பொருளை எளிதில் பிரித்தறிய முடியாதவாறு கலப்பதே கலப்படமாகும். கலப்படம் பொருட்களின் தரத்தைக் குறைப்பதுடன் நுகர்வோருக்கு உடல்நல பாதிப்பினையும் ஏற்படுத்துகிறது. கலப்படத்தால் ஏற்படும்...\nஇந்தியத் தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் நபார்டு வங்கி இணைந்து சென்னையில் ஏப்ரல் 21-ம் தேதி ‘தமிழ்நாடு சிறுதானியங்கள் மாநாடு’ என்ற நிகழ்ச்சியை நடத்த...\nகம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..\nகம்பு ஏற்றுமதி சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு கூட்டாட்சியில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 கிராம் கம்பில் உள்ள சத்துகள் ஈரப்பதம் – Moisture –...\nஇலவச பயிற்சி வகுப்பு : சிறுதானிய சாகுபடி, மாடித்தோட்டம் அமைத்தல்\nசிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 20-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 23-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி,...\nகிச்சலிச்சம்பா ரக நெல்லின் வயது 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் இரண்டு டன் மட்கிய எருவைப் பரவலாகக் கொட்டி, தண்ணீர் விட்டு...\nஅதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள் \nகம்பு கோ-10 ரகம் இது, 85-90 நாட்கள் வயது கொண்ட பயிர். ஒரு ஹெக்டேருக்கு இறவையில் 3,526 கிலோவும் மானாவாரியில் 2,923 கிலோவும் மகசூல் கொடுக்கும். பி.டி-6029,...\nஇயற்கை முறையில் கடலை சாகுபடி \nநிலக்கடலைக்கு ஆவணிப்பட்டம் ஏற்றது. சாகுபடி நிலத்தை சட்டிக்கலப்பையால் உழுது 7 நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 50 சென்ட் நிலத்துக்கு ஒரு டிராக்டர் அளவு மட்கிய...\nபாரம்பர்ய நெல் விதைகள் கிடைக்கும்\nவிழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம் பாரம்பர்ய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 175 பாரம்பர்ய நெல் ரகங்கள் இங்குள்ளன. விவசாயிகளின்...\nபரோட்டாவுக்கு சவால் விடும் தினை \n’ஒரு சாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா உணவுப் பஞ்சம் வராட்டா, நம்ம உசுரை வாங்குமா பரோட்டா உணவுப் பஞ்சம் வராட்டா, நம்ம உசுரை வாங்குமா பரோட்டா\nஎள் சாகுபடி செய்யும் முறை\nஎள், மணல் கலந்த நிலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும். நவம்பர், டிசம்பர், மார்ச், ஜூன் ஆகிய மாதங்களில் விதைக்கலாம். அனைத்துப் பட்டங்களுக்கும் விதைக்கக்கூடிய எள் ரகங்களும் இருக்கின்றன....\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-21T04:43:40Z", "digest": "sha1:TTK5ZZZAZ77TYXCFWPFFO3RTYW72STLY", "length": 7895, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"உரிச்சொல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉரிச்சொல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசொல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsound ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nremedy ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nalso ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlow ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீர்த்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nback ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பேச்சு:புதிய பக்கத்தை உருவாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrash ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsafely ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninjured ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncramp ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ngruesome ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninfluence ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nadjective ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:புது தமிழ் பெயர் உரிச்சொல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசௌகரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nprompt ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nserene ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvain ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nunion ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nforever ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nretail ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிப்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nimperious ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடு��்த ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbiotic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரற்ற ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிருள்ள ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனங்கக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏதிலியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒவ்வொரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naccessary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nall along ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naloud ‎ (← இணைப்புக்கள் | தொகு)\namniotic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncircular ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nconsistency ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncoronal ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncoronary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncorporate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncrackers ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2326434&Print=1", "date_download": "2019-09-21T05:34:53Z", "digest": "sha1:QYELDTYNK3M3XUDJM2H3GVPLARMAJCGN", "length": 9820, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்| Dinamalar\n'சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்': ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்\n'சமஸ்கிருத மொழியை அதிகமானோர் கற்கும் வகையில், அதை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.\n'பள்ளிக் கல்வியில், மும்மொழி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்படும்' என, சமீபத்தில் வெளியிடப்பட்ட, மத்திய அரசின், வரைவு கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், 'சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., எனப்படும், ராஷ்ட்ரீய ஸ்வம் சேவக் அமைப்பின் துணை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான, பாரதிய சிக் ஷன் மண்டல், சமீபத்தில், வெளியிட்ட அறிக்கை: மும்மொழி கொள்கையால், சமஸ்கிருதம் அதிகம் பாதிக்கப்படுகிறது.\nபள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி கட்டாயமாக உள்ளது. அத்துடன் ஹிந்தி பேசாத மாநிலங்களில், மூன்றாவது மொழியாக பெரும்பாலானோர், ஹிந்தியை தேர்வு செய்கின்றனர். வெகு சிலரே, சமஸ்கிருதத்தை தேர்வு செய்கின்றனர். அதனால், மும்மொழி திட்டத்துடன், சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மற்றொரு துணை அமைப்ப���ன, சமஸ்கிருத மொழியை பரப்பும், சமஸ்கிருத பாரதி அமைப்பின் தலைவர், தினேஷ் காமத் கூறியதாவது:மும்மொழி கல்வி திட்டத்தில், ஹிந்தி மற்றும் தாய்மொழியுடன், மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nதற்போது, நாட்டின் பல்வேறு மாநிலங்களில், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது. கேரளாவில், 1ம் வகுப்பில் இருந்தே கற்றுத் தரப்படுகிறது. அதே நேரத்தில் உத்தரகண்டில், 3ம் வகுப்பில் இருந்து கற்றுத் தரப்படுகிறது.பல்வேறு மாநிலங்களில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில், இரண்டாவது மாற்று மொழியாக கற்றுத் தரப்படுகிறது. பல்வேறு கல்லுாரி மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பிலும், சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது. இவ்வாறு, 120 பல்கலைகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது.\nஇதைத் தவிர, மத்திய அரசு நடத்தும் மூன்று பல்கலைகள் உட்பட, 15 சமஸ்கிருத பல்கலைகளும் உள்ளன. இதற்கிடையே, சமஸ்கிருதத்தை பேசும் மொழியாக உள்ள கிராமங்களை உருவாக்கவும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கிராமங்களை தேர்வு செய்யும் முயற்சி நடந்து வருகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த ரமேஷ் போக்ரியால், உத்தரகண்ட் முதல்வராக இருந்தபோது, இந்த திட்டத்தை அங்கு செயல்படுத்தியுள்ளார். பந்தோலா கிராமத்தில் உள்ள மக்கள், ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்திலேயே பேசுகின்றனர்.\nRelated Tags ஆர்.எஸ்.எஸ். சமஸ்கிருதம் கட்டாயம் மும்மொழி திட்டம்\nஜூலை 23: பெட்ரோல் ரூ.76.18; டீசல் ரூ.69.96\n3ம் மத்தியஸ்தம் வேண்டாம்: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பளீச்(25)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-09-21T05:34:19Z", "digest": "sha1:6WH4ADYNG5GORG7E2TQ45R22RGZ22KLJ", "length": 6598, "nlines": 143, "source_domain": "www.inidhu.com", "title": "அரசு வங்கிகள் இணைக்கப்படுவதை நான�� - இனிது", "raw_content": "\nஅரசு வங்கிகள் இணைக்கப்படுவதை நான்\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:\nஅரசு வங்கிகள் இணைக்கப்படுவதை நான்\nஆதரிக்கிறேன் : 59% (24 வாக்குகள்)\nஎதிர்க்கிறேன் : 41% (17 வாக்குகள்)\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious தயிர் சாதம் செய்வது எப்படி\nNext PostNext ஆரத்தி தட்டு புகைப்படங்கள்\nஇந்திய‌ நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்\nகோதுமை கொழுக்கட்டை செய்வது எப்படி\nநான்கு பொம்மைகள் – சிறுகதை\nஆட்டோ மொழி – 13\nஅங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான\nஇலவு காத்த கிளி போல\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nகாந்தி - ஓர் உன்னத வழிகாட்டி\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nதுத்தி – மருத்துவ பயன்கள்\nஒரு ஆண்டின் 6 பருவங்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_182059/20190820122707.html", "date_download": "2019-09-21T05:52:26Z", "digest": "sha1:YVZ6GDLEPYKCLYTX3XF4R7YXODLHU3XD", "length": 11783, "nlines": 70, "source_domain": "nellaionline.net", "title": "அதிமுக அரசின் ஊழலை மறைப்பதற்காக மாவட்டங்கள் பிரிப்பு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "அதிமுக அரசின் ஊழலை மறைப்பதற்காக மாவட்டங்கள் பிரிப்பு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசனி 21, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஅதிமுக அரசின் ஊழலை மறைப்பதற்காக மாவட்டங்கள் பிரிப்பு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅதிமுக அரசின் ஊழலை ,மூடி மறைப்பதற்காக தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nசுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248-வது நினைவு தினம் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: \"சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீர���ின் 248-வது நினைவு நாள் இன்று. இந்த நாளில், அவரது உருவச் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து என்னுடைய மரியாதையை செலுத்தியிருக்கிறேன். ஒண்டிவீரன், சுமார் 2,000 வீரர்களைக் கொண்டிருக்கக்கூடிய ஆங்கிலேய தளபதியை எதிர்த்துப் போராடி, வெற்றிகண்டவர். அவருக்குத் தான் கருணாநிதி ஆட்சியில் மணிமண்டபம் கட்டுவதற்கு உருவச்சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றைக்கு இந்த மணிமண்டபம் இங்கு அமைந்திருக்கிறது.\nஅவர் எந்த உணர்வுடன் போராடினாரோ, அந்த உணர்வை கருணாநிதி உள்ளத்திலே பதிய வைத்துக்கொண்டு அருந்ததியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று, வெறும் அறிவிப்போடு இல்லாமல், சட்டப்பேரவையில் தீர்மானமாகக் கொண்டு வந்து சட்டமாக்கி, அதனை நிறைவேற்றினார். அந்த சட்டத்தை நிறைவேற்றுகின்ற அந்த நாளில், கருணாநிதி உடல் நலிவுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஅதனால், அவருக்குப் பதிலாக துணை முதல்வராக இருந்த நான் அதனை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தி, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இது எனக்குக் கிடைத்த பெருமை. 2011-ல் எப்போது அதிமுக ஆட்சிக்கு வந்ததோ, இப்போது 3-வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களுக்கு பால் வார்ப்பார்கள் ஆனால், பால் விலை உயர்வினால் மக்களின் வயிற்றில் அடித்திருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதைக்கேட்டால், கொள்முதல் விலையை உயர்த்தியதால், பால் விலை உயர்வு உயர்த்தப்பட்டிருப்பதாக பெருமையாக சொல்கிறார்.\nகொள்முதல் செய்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்தும் முயற்சி இது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அத்துறை லாபகரமாக இயங்குவதாக பெருமையாக சொல்கிறார். ஆனால், முதல்வர் பழனிசாமி, நஷ்டத்தில் இயங்குவதால் பால் விலையை உயர்த்துவதாக சொல்கிறார். எது உண்மை, எது பொய் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். மாவட்டங்கள் பிரிக்கப்படுவது அவர்கள் செய்திருக்கும் ஊழல், கொள்ளை ஆகியவற்றை மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. நல்ல எண்ணத்துடன் செய்வதாக நான் கருதவில்லை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார். முன்னதாக மு.க.ஸ்டாலினுக்கு ஆதிதமிழர் பேரவையினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அறி���்தனர்.\nஆதாரம் இருந்தால் வழக்கு போடவேண்டியதுதானே சும்மா மாங்காய் புளித்து தேங்காய் புளித்து என்றால் கேவலமாக தெரியவில்லையா சும்மா மாங்காய் புளித்து தேங்காய் புளித்து என்றால் கேவலமாக தெரியவில்லையா \nநமக்கு தெரிந்தது அது ஒண்ணுதானே\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : காலை முதல் நடந்து வருகிறது\nபுதிய கட்டிடத்தை திறக்க கோரி மாணவர்கள் போராட்டம் : சுரண்டையில் பரபரப்பு\nபள்ளி மாணவர்கள் இரண்டு பேர் மாயம்\nஅரசு பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி\nரயில்நிலையத்தில் பாட்டில் நொறுக்கும் கருவி : ரயில்வே அறிமுகம் செய்தது\nசேதமடைந்த பாரதியார் சிலையை சீரமைக்க வேண்டும் : மாநகராட்சி நிர்வாகத்திடம் அனைத்து கட்சிகள் மனு.\nஎரிவாயு நுகர்வோர் கூட்டம் நடக்கும் தேதி : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100636", "date_download": "2019-09-21T05:54:56Z", "digest": "sha1:WC5K356N3E2IXNWZ6TANO5K6Y5AS4KK7", "length": 4416, "nlines": 111, "source_domain": "tamilnews.cc", "title": "பிரிட்டனில் நிர்வாணப் படகுச் சவாரி!", "raw_content": "\nபிரிட்டனில் நிர்வாணப் படகுச் சவாரி\nபிரிட்டனில் நிர்வாணப் படகுச் சவாரி\nபிரிட்டனில் நிர்வாணமாக படகுச் சவாரி செய்யும் நிகழ்வில் 40 பேர் பங்குபற்றியுள்ளனர். சுமார் 50 வருடகாலமாக பிரிட்டனில் இயங்கிவரும் நிர்வாணப் பிரியர்களின் சங்கமொன்று இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது.\nஸ்டபோர்ட்ஷயர் கால்வாயில் படகுச் சவாரியில் ஈடுபட்டு, மீன் பொரியலும் உருளைக் கிழங்கு சிப்ஸும் உட்கொள்ள வருமாறு தனது அங்கத்தவர்களை மேற்படி சங்கம் அழைத்திருந்தது\n` 16 மாநிலங்கள், 600 பெண்கள்’ – 2,000 நிர்வாணப் படங்களோடு கைதான சென்னை இன்ஜினீயர்\nபெண்களை நிர்வாணப்படுத்தி சாமி சிலைகளுக்கு பூஜை செய்யும் போலி சாமியார்-\n​பரிஸில் கோடையினை முன்னிட்டு நிர்வாணப்பூங்கா\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nபல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான சோகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101329", "date_download": "2019-09-21T05:24:27Z", "digest": "sha1:INW2ETIVIHIQPDM6V3YSCZUBPXHNL5LY", "length": 15405, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்?", "raw_content": "\nகர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\nகர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n`20 ஆண்டுகளுக்கு முன் வரை, கூட்டுக்குடும்பமாக வசித்ததால், வீட்டுப் பெரியவர்கள் கருவுற்ற பெண்களின் தேவையறிந்து செயல்பட்டார்கள். இதனால் பெரும்பாலும் சுகப்பிரசவங்களே நிகழ்ந்தன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது மூன்று முதல் பத்துக் குழந்தைகள் இருந்தனர்’’ என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் எஸ்.சௌரிராஜன், கரு உருவாவது முதல் பிரசவ காலம் வரை பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், அதற்கேற்ற உணவுமுறைகள் பற்றியும் கூறுகிறார்.\n“கருவுற்ற பெண்ணுக்கு முதல் மாதத்தில் சோர்வு அதிகமாக இருக்கும். காலை நேரத்தில் உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். தூக்கம் அதிகமாக வரும். சிலருக்கு முதல் மாதம் தொடங்கும்போது வாந்தி உண்டாகும். அப்போது, நாடியில் மாற்றங்கள் தென்படும். அந்தக் காலத்தில், இந்த அறிகுறிகளைக் கொண்டே கர்ப்பம் உண்டாகி இருப்பதை அறிந்துகொள்வார்கள்.\nஇரண்டாவது மாதத்தில் வாந்தி, மயக்கம் அதிகமாக இருக்கும். நீர்ச்சத்து குறைவதால் உடல் பலவீனமாகி தலைச்சுற்றல் ஏற்படும். இதைச் சரிசெய்ய நீர்ச்சத்து அதிகமுள்ள ஆகாரங்கள், பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக, மாதுளைச்சாறு அருந்துவதால் கர்ப்பப்பை வலுப்பெறும்ஸ கருச்சிதைவு ஏற்படாமலிருக்கவும் இது உதவும். இந்தக் காலகட்டத்தில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நலம்.\nமுதல் மூன்று மாதங்கள் சற்று கவனமாகவும், அதிக எடை தூக்காமலும் இருப்பது நல்லது. மூன்றாவது மாதம் முதல் புரதம் மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மீன், முட்டை போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். காலையில் 10 வேர்க்கடலையும் மாலையில் 10 வேர்க்கடலையும் உண்டுவந்தால், அதிலுள்ள வைட்டமின், தாதுக்கள், இயற்கையான ஃபோலிக் அமிலம் ஆகியவை கிடைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு ஏற்படும். அதைத் தவிர்க்க, கடலையுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து உட்கொள்ள வேண்டும். சர்க்கரையில் உள்ள இரும்புச்சத்து, தாய் சேய் இருவருக்கும் பயனளிக்கும்.\nநான்காவது மாதத்தில் இதயம் நன்றாக வளர்ச்சியடையும். இந்தக் காலகட்டத்தில், புளிப்புச் சுவையை – குறிப்பாக, மாங்காயை விரும்பிச் சாப்பிடுவார்கள். வயிற்றில் வளரும் குழந்தை தாயின் ரத்தத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதால், அம்மாவின் உடலில் ரத்தம் குறையும். இதனால், பித்தம் குறையும். பித்தம் குறைந்தால், புளிப்புச் சுவையை (அம்லரசம்), மாங்காயை விரும்பிச் சாப்பிடுவார்கள். சிலர் புளி, புளியங்காய், சாம்பல் ஆகியவற்றை விரும்பித் தின்பார்கள். நம் ரத்தத்தில் ஆறு சுவை சத்துகளும் உள்ளன. அவற்றில் குறைவு ஏற்படும்போது அதைச் சரிசெய்துகொள்ள, உடல் அதை விருப்பமாகக் கேட்கும். இந்த மாதங்களில் ரத்தசோகை ஏற்படும். அதனால் இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சை, கீரை போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.\nஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிக்குப் பிடித்த உணவுகளோடு, ஐந்து வகை சாதங்களும் (மாங்காய், தேங்காய், புளி, எலுமிச்சை, கறிவேப்பிலை) சமைத்துக்கொடுத்து, மகிழ்ச்சியூட்டுவார்கள். இதுபோன்ற செயல்களால், தாய் – குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஐந்தாவது மாதத்தில் குழந்தையின் தசை அதிகமாக வளர்ச்சியடைவதுடன் ரத்தம் அதிகமாக ஊறும். இதயமும் நன்றாக வளர்ச்சியடையும். இதனால்தான் கிராமங்களில், இன்றைக்கும் ஐந்தாவது மாதத்தில் மருந்து கொடுக்கும் சடங்கு நடக்கிறது. வெற்றிலையுடன் குங்குமப்பூ, மிளகு, வேப்பிலை, துளசி, பூண்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்துச் சாப்பிட வேண்டும். இந்த மருந்து தொற்று நீக்கியாகச் செயல்படுவதோடு, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உதவுவதாகவும் இருக்கும்.\nஆறாவது மாதத்தில், குழந்தைக்கு அறிவு வளர்ச்சி ஏற்படும். தினமும் நடைப்பயிற்சி செய்தால், தாய்க்கும் சேய்க்கும் நல்லது. ஏழாவது மாதத்தில் கர்ப்���ப்பை விரிவடைந்து மூத்திரப்பை அழுத்தப்படும். இதனால் நீர் சரியாகப் பிரியாமல், சிலருக்கு கால்களில் வீக்கம் ஏற்படும். இதைத் தவிர்க்க, உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். தினமும் 15 மில்லி அளவு காலை, மாலை நீர்முள்ளிக் கசாயம் அருந்திவந்தால், கால் வீக்கம் குறைவதுடன் ரத்தஅழுத்தமும் சீராக இருக்கும்.\nஎட்டாவது மாதத்தில், குழந்தைக்கு `ஓஜஸ்’ உற்பத்தி ஆகும். `ஓஜஸ்’ என்பது சப்த தாதுக்களான ரசம். ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் போன்றவற்றின் எசென்ஸ் ஆகும். இந்த மாதத்தில், ‘மஹாதன்வந்திர குளிக்கா’வை தினமும் காலை, மாலை சாப்பிடுவதால் வயிற்றிலுள்ள வாய்வு குறைந்து, சிரமம் இல்லாமல் சுவாசிக்க உதவியாக இருக்கும். ஒன்பதாவது மாதத்தில், மகப்பேறு சுலபமாக நடக்க தினமும் குளிப்பதற்குமுன், தன்வந்திரத் தைலத்தை வயிற்றைச் சுற்றிலும் தடவி வர வேண்டும். சுகப்பிரசவம் காண இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.\nவளைகாப்பின்போது தேங்காய் சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், புதினா சாதம் மற்றும் பொரிவிளங்காய் உருண்டை கொடுப்பார்கள். பொரிவிளங்காய் உருண்டை என்பது, வறுத்த பச்சரிசி மாவில் வெல்லப்பாகு, ஏலக்காய், வறுத்த நிலக்கடலை ஆகியவற்றைச் சேர்த்து, உருண்டையாகப் பிடித்து கர்ப்பிணிக்குக் கொடுப்பார்கள்.\nஅடுத்துஸ ஒன்பதாவது மாதம் ஏழு நாள்களுக்குப் பிறகு, மகப்பேறு இனிதே நடக்கும்\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nபல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான சோகம்\nராகு காலத்தில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது ஏன்...\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nபல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான சோகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/information-on-the-study-of-climate-change-affects-earth-s-terrain_18648.html", "date_download": "2019-09-21T04:59:02Z", "digest": "sha1:BQEAYHRF7OEMG2WFXUZCB4EV3F5HSJFS", "length": 20907, "nlines": 219, "source_domain": "www.valaitamil.com", "title": "பருவநிலை மாற்றம் பூமியின் நிலப்பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வில் தகவல்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nபருவநிலை மாற்றம் பூமியின் நிலப்பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வில் தகவல்\nபருவநிலை மாற்றம் பூமியின் நிலப்பகுதியில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.\nகடல் மற்றும் நில அமைப்புளுக்கு இடையே உள்ள பருவநிலை முரண்பாடுகளால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக தெரிவித்து உள்ளனர். மனிதர்கள் ஏற்படுத்தும் மாசு தூசு, துகள்களாக காற்றில் கலந்து பனிப்புகை ஏற்படுத்துவதாகவும் இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகள் மட்டுமின்றி காடுகளும் பாதிப்படைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nபருவநிலை மாற்றத்தால் விவசாயம் உள்ளிட்ட முக்கிய காரணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் விவசாயம் பொய்த்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளதாகவும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nபருவநிலை மாற்றத்தின் காரணமாக, சர்வதேச அளவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலையும் அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரித்து உள்ளனர்.\nஆசியா, ஆப்பிரிக்காவில் உள்ள 95 சதவீத நகரங்கள் மோசமான பருவநிலை சார்ந்த அபாயங்களை எதிர்நோக்கி உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.\nபருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலை, தீவிர வானிலை ஆகியவற்றால் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் 100 நகரங்களில் 84 நகரங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nதற்போது நிலவி வரும் காற்று மாசுக்களின் அளவை குறைக்கவில்லை என்றால் வரும் 2050-ம் ஆண்டில் கோடைக் காலத்திலேயே ஆர்டிக் கடல் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகிவிடும் என்றும் ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nசந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு\nதமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்-ஆழ்ந்த இரங்கல்கள்\nவெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது- மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் - யுனெஸ்கோ அறிவிப்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nசந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு\nதமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957063/amp", "date_download": "2019-09-21T04:45:14Z", "digest": "sha1:AB4HMMON2GMCHSZFRJCEK5KJDXOSLBPA", "length": 6354, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "முதல்வருக்கு உற்சாக வரவேற்பு | Dinakaran", "raw_content": "\nசேலம், செப்.11: சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாநகர், மாவட்ட அதிமுக செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம்-தனலட்சுமி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு சேலம் வந்தார். முன்னதாக மாவட்ட எல்லையான சங்ககிரியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கலெக்டர் ராமன் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றார். பின்னர் நெடுஞ்சாலை நகரில் அவரது இல்லத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஏற்காடு தூய இருதய பள்ளி முதல்வருக்கு நல்லாசிரியர் விருது\nஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து சோனா குழுமம் சார்பில் வேலை வாய்ப்பு திட்டம்\nராஜபாளையத்தில் கிராம அடிப்படை ப���ிற்சி முகாம்\nகாளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு\nதலைவாசல் மார்க்கெட்டில் கொத்தமல்லி வரத்து அதிகரிப்பு\nதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nஇளம்பிள்ளை அருகே தொடக்க பள்ளியில் கல்வி சீர் வழங்கல்\nகல்லாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க நீர்வள துறையினர் ஆய்வு\nகாண்ட்ராக்டருக்கு 2 ஆண்டு சிறை\nதம்மம்பட்டி அருகே அடுத்தடுத்த 3 கடைகளில் தீ ₹10 லட்சம் பொருட்கள் நாசம்\nஆட்டையாம்பட்டி அருகே மணல் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்\nசேலம் மாவட்டத்தில் 118 மி.மீ., மழை பதிவு\nஓமலூர் அருகே சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடங்கள்\nஜங்சனில் இறந்து கிடந்தவர் யார்\nதொழிலாளியிடம் டூவீலர், பணம் பறித்த 2 பேர் கைது\nநோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் கலையரங்கம், உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா\nஏற்காட்டில் தொடர் மழை 3 ஆண்டுக்கு பிறகு புதுஏரிக்கு நீர்வரத்துv\nமேச்சேரி அருகே மூதாட்டியிடம் நூதனமாக 6 பவுன் செயின் பறிப்பு\nடீ மாஸ்டரிடம் பணம் பறித்த 3 பேர் கைது\nரெட்டமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2017/07/", "date_download": "2019-09-21T05:11:29Z", "digest": "sha1:OGBI6CTNUPOMXXR6BPNUAODVLKOZZ2DD", "length": 59709, "nlines": 950, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: July 2017", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 31 ஜூலை, 2017\n793. செய்குத்தம்பி பாவலர் - 1\nஜூலை 31. செய்குத்தம்பி பாவலரின் பிறந்த தினம்.\nசென்னை விக்டோரியா மெமோரியல் ஹால். 1907 - மார்ச் 10... புலவர்கள், புரவலர்கள், பொதுமக்கள் முதலானோரின் பெருங் கூட்டம்... பாலூர் கண்ணப்ப முதலியார் தலைமை தாங்க... டி.கே.சி., கா.நமசிவாய முதலியார், சுதேசமித்திரன் ஆசிரியராகப் பணியாற்றிய ஜி.சுப்பிரமணிய ஐயர் முதலிய தமிழறிஞர்கள் ஆவலோடு காத்திருக்க...\nபண்டிதர் கூட்டம் சரமாரியாகக் கேள்விக் கணைகள் தொடுக்கிறது. சிலேடைப் பாடல் ஒன்று. அதைத் தொடர்ந்து ஈற்றடி ஒன்று கொடுக்கப்பட, வெண்பா ஒன்று விரைந்து வருகிறது. கல்லும் நெல்லும் முதுகில் எறியப்பட்டுக்கொண்டே இருக்க, இறுதியில் எறிந்த கல் எத்தனை, நெல் எத்தனை என்கிற வினாவுக்குச் சரியான விடை சரமாக வருகிறது.\nபுலவர்களை அன்றைய சதாவதானம் மெய்சிலிர்க்கவைக்கிறத���... இறுதியில் 'மகாமதி சதாவதானி’ என்ற பட்டம் அளிக்கப்படுகிறது அவருக்கு. அவர் இஸ்லாமியத் தமிழறிஞர் செய்குத் தம்பிப் பாவலர்தான்.\nசதாவதானம் முடிந்து, செய்குத் தம்பிப் பாவலரும் இட்டா பார்த்தசாரதி நாயுடுவும் குதிரை வண்டியில் பயணம் செய்தபோது...\n[ நன்றி: விகடன் ]\nசெய்குத்தம்பி பாவலர் ; தமிழ் விக்கிப்பீடியா\nஞாயிறு, 30 ஜூலை, 2017\n792. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் - 1\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வரலாறு\nஜூலை 30. பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நினைவு தினம்.\nஇவ் அந்தணப் பெரியார் அவதானிகள் (பன்னினைவாற்றல்) குடும்பத்தில் பிறந்தவர், தந்தையார் அப்பாசாமி ஐயர் என்னும் வேங்கட கிருட்டிண அவதானிகள். தாயார் சீதாலட்சுமி அம்மாள். ஊர் பின்னத்தூர். இது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த திருத்துறைப்பூண்டித் தாலுகாவைச் சேர்ந்தது. இவர் கி. பி. 1862 செப்டம்பர் 10 புதன்கிழமை கொல்லம் 1038 ஆவணி 27ஆம் நாள் பிறந்தவர். இவர் தந்தையார் மருத்துவ நூற் புலவராய், அமைதிக் குண மிகுந்தவராய், அறவைத்தியம் செய்வதிலும் மெய்யடியார்களைப் போற்றுவதிலும் தம் வாழ்நாளைப் போக்கிவந்தவர். குடும்பத்திற் குரிய சொத்துக்களைப் பேணி வளர்ப்பதில் சிறிதும் கவலையற்றவர். இவர் தந்தையுடன் பிறந்த பெண்கள் இருவர் மணம்முடிந்த சின்னாளிலேயே கைம்பெண்டிராய்த் தமையன் வீட்டிலே தங்கி வாழ்ந்துவந்தனர். நம் புலவருடன் பிறந்தவர்கள் ஆடவர் மூவர், பெண்கள் மூவர். ஆடவருள் மூத்தவர் நம் புலவரே. இவர்களையெல்லாம் அன்புடன் வளர்த்து வந்தவர் இவர் அத்தையாகிய சேசியம்மாள், இது நம் புலவர்பாடிய \"பழையது விடுதூது\" என்னும் பாடல் நூலில்,\n\"ஒத்த அன்பில் பல்கதைகள் ஓதிஉவந் தேசேசி\nஅத்தை இனி தூட்டும் அன்னமே\"\nஇவர் இளமையிலேயே சிறிது வடமொழி கற்றுக்கொண்டதோடு மறையும் ஓதிவந்தார். இவர் பதின்மூன்று அகவை வரை பின்னத்தூரில் பள்ளிக்கூடம் வைத்திருந்த கிருட்டிணாபுரம் முத்துராம பாரதியாரிடம் தமிழ் கற்றுவந்தார். இவர் மன்னார்குடிக்குச் சென்றிருந்த காலத்தில், ஆங்குள்ள ஆங்கிலப்பள்ளித் தமிழ்ப் பண்டிதர் நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் கம்ப இராமாயணத்திற் சில செய்யுட்களுக்குப் பொருள் விரித்துரைத்துக்கொண்டிருந்தனர். அதைக் கேட்ட நம் இளம்புலவர் கம்ப இராமாயணம் கற்க ஆவல் மிகுந்தார். சுந்தரகாண்டமே முதலில் வாங்கிப��� படித்தார். பாட்டுக்களை நெட்டுருப்பண்ணும் ஆற்றல் இவர்க்கு இயல்பாகவே அமைந்திருந்தமையால், இவர் எதைப் படித்தபோதிலும் நெட்டுருப் பண்ணிக்கொண்டே வந்தார். இவர் தமிழ் படிக்க வேண்டும் என்னும் அவாவினால் \"ஏடது கைவிடேல்\" என்பதற்கேற்ப எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பார். இச் செயல், அத்தையார் சேசி அம்மாளுக்கு மாத்திரம் அருவருப்பாயிருந்தது. இவர் தமிழ் படிப்பதில் காலம் போக்குவதை அவர் அடிக்கடி கடிந்து வந்தார்; ஆகவே அத்தையார் அறியாதிருக்க, இவர் வயல் வரம்புகளிலும் கருவேல மரத்தின் கீழுமிருந்து கல்வி கற்பவராயினர். தம் மருமகன் கல்வியிற் காலம் போக்குவது குடும்ப காரியத்திற்கு இடையூறாகும் என்று கருதினர்போலும்.\nஆசிரியர் உதவியின்றித் தமிழ்நூல்களைத் தாமே கற்றுத் தேர்ச்சிபெற்ற இவர் கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தார். \"ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும், காற்கூறல்லது பற்றல னாகும்\" என்று பாயிரம் கூறுமாயின், ஆசானின்றியே கற்ற ஐயரிடத்தில் ஐயங்கள் முற்றும் இல்லாமல் இரா. ஐயந்தீரப் பொருளை உணர்த்தும் ஆசிரியர் ஒருவரை அவாவிநின்றார். இக்குறை தீருங்காலம் வாய்த்தது. திருமறைக்காட்டில் பொன்னம்பலப் பிள்ளை என்னும் புலவர் தலைமணி வீற்றிருந்தனர். இவர் யாழப்பாணம் நல்லூர், ஆறுமுகநாவலர் அவர்கள் மருகரும், மாணவரும் ஆவர். இளம்பூரணம் நச்சினார்க்கினியம் முதலிய உரைகளோடு தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும், சிந்தாமணி, சிலப்பதிகாரம், கந்தபுராணம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் பலமுறை ஆராய்ந்து கற்றவர். அவற்றைப் பல மாணவர்க்கும் கற்பித்தவர். பரிமேலழகர் உரையை ஒருபோதும் மறவாதவர். பாரதத்தில் ஆதி பருவத்திற்கும், மயூரகிரிப் புராணத்திற்கும் உரை செய்தவர். இராமாயணப்பொருள் உணர்ச்சியில் இணையில்லாதவர். இனிய மிடற்றிசை எய்ந்தவர். பிழையறப் பொருள்கூறிச் சொற்பொழிவு செய்யும் பேராற்றல் வாய்ந்தவர். இன்ன புலவர் உறைவிடம் அடைந்து அவர்தம் நட்புக்கொண்டு, தமக்கேற்பட்டிருந்த ஐயங்களையும்தீர்த்துக்கொண்டனர். அவரிடமே தமிழ்ப்பெருங் காப்பியங்கள் ஐந்தனுள் முதலதாகிய சிலப்பதிகாரத்தையும் பாடங் கேட்டனர். அவர் முன்னிலையில் \"நீலகண்டேச்சுரக் கோவை\" பாடி அரங்கேற்றினர். அப் புலவர் விரும்பியபடியே, காளிதாசர் இயற்றிய பிரகசன என���னும் நாடகத்தையும் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்தார்.\nநம் ஐயர் அவர்கள், தமிழ்நாட்டின் பழ வரலாறுகளை ஆராய்வதில் மிக்க விருப்பமுள்ளவர். கோயில்களிலும், அவைபோன்ற வேறு இடங்களிலும் வெட்டியுள்ள பழங்கல்வெட்டுக்களைப் படித்தறியும் திறம்பெற்றவர். தமிழ்ப் புலவர்களின் வரலாறும் நன்கு உணர்ந்தவர். புலவர்கள் பல்வேறு சமயங்களிற் பாடிய நற்கவிகளை எல்லாம் மன அறையில் அமைத்து, வேண்டும்போது எடுத்துரைக்கும் வன்மை வாய்ந்தவர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பயிற்சிச் சிறப்பு விளங்க அதில் எடுத்துக்காட்டிய மேற்கோள்களுக்கு எல்லாம் ஓர் அகராதியும் எழுதிவைத்துள்ளார். இவர் இயற்றிய தமிழ் நூல்களும் உரை நூல்களும் பல. அவற்றுள், அச்சேறியவை மாணாக்கராற்றுப்படை 1. இயல்மொழி வாழ்த்து 2. தென்தில்லை (தில்லைவிளக்கம்) உலா 3. தென்தில்லைக் கலம்பகம் 4. களப்பாழ்ப் புராணம் 5. இராமாயண அகவல் 6. அச்சாகாதவை : இறையனார் ஆற்றுப்படை, பிரகசன நாடகம், இடும்பாவன புராணம், நீலகண்டேச்சுரக் கோவை, சிவகீதை, சிவபுராணம், நரிவிருத்தம், பழையது விடுதூது, மருதப் பாட்டு, தமிழ் நாயகமாலை, செருப்பு விடுதூது, அரதைக் கோவை, வீர காவியம் என்பன. இறுதி இருநூல்களும் முற்றுப்பெறாதவை.\nநற்றிணை வெளியீடும் புலவர் நாள் இறுதியும்\nஇவர் சங்க நூலாகிய எட்டுத் தொகையுள் குறுந்தொகை; நற்றிணை, அகநானூறு என்பனவற்றை உரையுடன் வெளிப்படுத்த வேண்டுமென்று பெருமுயற்சி செய்து நற்றிணைக்கு உரை எழுதி முடித்தனர். இவர் 1899 ஜூலை 28 முதல் தம் வாழ் நாளளவும் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக வேலை பார்த்து வந்தவர். நீரிழிவு நோயால் மெலிந்து தளர்ந்தவர். அகநானூற்றுள்ளும் பல பாட்டுக்களுக்கும் உரை எழுதியுள்ளார். நற்றிணையையாவது உரையுடன் அச்சிட்டுக்காண அவாவினார். இவர் இறக்குமுன் நற்றிணை உரை முழுவதும் அச்சாகிவிட்டதேனும், பாடினோர் வரலாறும் பாடப்பட்டவர் வரலாறுமே பின்னர் அச்சிடப் பெறுவவாயின. இவருக்கு இரண்டு பெண்மக்கள் உளர். தம்மை வருத்திய நீரிழிவு நோய் நீங்காது, ஆனந்த ஆண்டு ஆடித்திங்கள் 15ஆம் நாள் வியாழக்கிழமை (30-7-1914) பின்னத்தூரில் தம் உரிய மனையில் நிலஉலக வாழ்வை நீத்துச் சிவன் இணையடி நீழல் அடைந்தனர்.\nபின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்: விக்கிப்பீடியா\nLabels: பின்னத்தூர் நாராயணசாம�� ஐயர்\n791. பதிவுகளின் தொகுப்பு : 701 - 750\nபதிவுகளின் தொகுப்பு : 701 - 750\n701. சிறுவர் மலர் -1\n702. வசுமதி ராமசாமி -1\n\"இலக்கிய நந்தவனத்தில் ஒரு துளசிச் செடி' வசுமதி ராமசாமி\nஇலக்கியப் போராளி இனிய கந்தர்வன்\n704. ஷேக்ஸ்பியர் - 1\n705. ஜி.யு.போப் - 1\n707. சங்கீத சங்கதிகள் - 118\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 2\n708. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை - 2\n709. கு.ப.ராஜகோபாலன் - 1\n\"சிறுகதை ஆசான் “ கு.ப.ரா.\n711. சிறுவர் மலர் - 2\n713. ந.சுப்பு ரெட்டியார் - 1\n715. ந.சஞ்சீவி - 1\n716.சங்கீத சங்கதிகள் - 119\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 4\n717. கிருபானந்தவாரியார் - 2\n718. தாகூர் - 1\n719. உமாமகேசுவரனார் - 1\n720. கார்த்திகேசு சிவத்தம்பி -1\nஇலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி 10\n721. சுத்தானந்த பாரதி - 6\n722. அசோகமித்திரன் - 2\n723. பதிவுகளின் தொகுப்பு : 676 - 700\n724. சங்கீத சங்கதிகள் - 120\nமைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனைகள் - 1\n725. எம்.வி.வெங்கட்ராம் - 1\n726. சங்கீத சங்கதிகள் - 121\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 1\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்\n728. தமிழ்வாணன் - 4\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன்\n730. மு.சி.பூரணலிங்கம் பிள்ளை - 1\nதிறனாய்வுச் செம்மல் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை\n731. அ.முத்துலிங்கம் - 1\n733. சங்கீத சங்கதிகள் - 122\nமைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனைகள் - 2\n734. சுந்தர ராமசாமி - 3\n735. சிறுவர் மலர் - 3\n736. சங்கீத சங்கதிகள் - 123\nகண்டதும் கேட்டதும் - 2\n737. சுஜாதா - 3\n738. இரா.திருமுருகன் - 1\n740. சா.கணேசன் - 1\nகன்னித்தமிழ் வளர்த்த கம்பன் அடிப்பொடி - சா.கணேசன்\n741. காந்தி - 8\n742. அ.சீநிவாசராகவன் - 4\n743. பாடலும், படமும் - 18\n744. சங்கீத சங்கதிகள் - 124\n”பாலக்காடு மணி - ராஜமாணிக்கம் “ சந்தித்தால்\n746. சின்ன அண்ணாமலை - 4\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2\n749. கண்ணதாசன் - 3\n750. தேவன்: துப்பறியும் சாம்பு - 8: மாங்குடி மகராஜன்\n790. சங்கீத சங்கதிகள் - 129\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 2\n1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த இரு பாடல்கள் இதோ\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: அரியக்குடி, அருணாசலக் கவி, சங்கீதம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n793. செய்குத்தம்பி பாவலர் - 1\n792. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் - 1\n791. பதிவுகளின் தொகுப்பு : 701 - 750\n790. சங்கீத சங்கதிகள் - 129\n789. அ.சீநிவாசராகவன் - 5\n788. கி.வா.ஜகந்நாதன் - 4\n787. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 5\n785. பெர்னாட் ஷா - 1\n784. மு.இராகவையங்கார் - 1\n783. சங்கீத சங்கதிகள் - 128\n782. அலெக்சாண்டர் டூமா - 2\n781. அலெக்சாண்டர் டூமா - 1\n780. பால கங்காதர திலகர் -2\n779. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் -2\n778. மாயூரம் வேதநாயகம் பிள்ளை -2\n777. அன்னை சாரதாமணி தேவி -2\n776. விபுலானந்தர் - 3\n775. காந்தி - 9\n773. டி.கே.பட்டம்மாள் - 8\n772. அநுத்தமா - 2\n771. கவிஞர் சுரபி - 3\n770. ராஜாஜி - 8\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\n768. சங்கீத சங்கதிகள் - 127\n767. லா.ச.ராமாமிருதம் -13: சிந்தா நதி - 13\n766. சிறுவர் மலர் - 4\n765. அருணகிரி : ஒரு பா ஒரு பஃது : கவிதை\n764. ஷெல்லி - 1\n763. ஏ.எஸ்.ராகவன் - 2\n762. கவி கா.மு.ஷெரீப் - 2\n761. சங்கீத சங்கதிகள் - 126\n760. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் - 1\n759. கு.அழகிரிசாமி - 1\n758. டாக்டர் ஜெயபாரதி - 1\n757. விந்தன் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nபார்த்திபன் கனவு - 1 'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு' 16, அக்டோபர், 1941 கல்கி இதழில் தொட...\n1356. முருகன் - 6\nசெந்தில் ஆண்டவன் குருஜி ஏ.எஸ்.ராகவன் ' தலம்தோறும் தமிழ்க்கடவுள் ' என்ற தொடரில் குருஜி ஏ.எஸ்.ராகவன் 2001 -இல் 'கல்கி...\n1359. தங்கம்மாள் பாரதி - 5\nவீரத்தாய் தங்கம்மாள் பாரதி 1943 -இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble reading some of the ...\n1360. விபுலானந்தர் - 6\n”கீதாஞ்சலி” மூலம்: தாகூர், மொழிபெயர்ப்பு: விபுலானந்தர் 1934 ‘தனவணிகன்’ பொங்கல் மலரில் ( இரங்கூன் ) வந்த கவிதை. [ If you ...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தி��மணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nசங்கீத சங்கதிகள் - 39\n டி.டி.கிருஷ்ணமாச்சாரி செப்டம்பர் 16 . எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பிறந்தநாள். 1968 .எம்.எஸ். அவர்...\n1357. பெரியசாமி தூரன் - 5\nகாதற்பொய் பெ. தூரன் ' அஜந்தா' இதழில் 1953 -இல் வந்த ஒரு நாடகம். கட்டபொம்மு காலக் கதை. [ I...\n1361. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 3\nஅந்தப்புரக் கலகம் மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் ’சக்தி’ இதழில் 1941 -இல் வந்த ஒரு படைப்பு. [ If you have trouble reading some o...\nடி. ஆர். ராஜகுமாரி - 1\nடி.ஆர்.ராஜகுமாரி அறந்தை நாராயணன் செப்டம்பர் 20. டி.ஆர். ராஜகுமாரியின் நினைவு தினம். சென்னையில் மாம்பலத்தில் வசித்த பல நடிகர்க...\nபாரதி மணிமண்டபம் - 7\nதமிழ் உயர்ந்தது 'கல்கி' முந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 , பகுதி 5 , பகுதி 6 ( ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-09-21T05:15:09Z", "digest": "sha1:K7SANU4CEQULJFA7YDGBSWPDGBVWOKZU", "length": 6671, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோக்சிமா செண்ட்டாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரோக்சிமா செண்ட்டாரி (Proxima Centauri, அருகாமையில் இருப்பது) என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன். இது ஒரு சிறு நட்சத்திரம் ஆகும். இது பூமியிலிருந்து 4.2 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. புரோக்சிமா செண்ட்டாரி செங்குறளி (red dwarf) விண்மீன் வகையைச் சேர்ந்தது\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புரோக்சிமா செண்ட்டாரி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2015, 11:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-slams-admk-for-triple-talaq-bill-skd-187337.html", "date_download": "2019-09-21T05:35:10Z", "digest": "sha1:UTPTWDJVK7EZRMYLTAIYIF3M5CQGKB4N", "length": 11941, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது! முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.கவை கடுமையாக சாடிய கனிமொழி |dmk slams admk for triple talaq bill skd– News18 Tamil", "raw_content": "\n முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.கவை கடுமையாக சாடிய கனிமொழி\n”அது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்” - நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமின் மனு\nபடம் ஓட வேண்டும் என்று தன்னை அறியாமல் விஜய் அப்படி சொல்லி இருப்பார் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.கவை கடுமையாக சாடிய கனிமொழி\nவாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும் வெளிநடப்பு செய்தனர். அதேபோல, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.\nமுத்தலாக் தடை மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது அ.தி.மு.க வெளிநடப்பு செய்ததற்கு தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமக்களவையில் கடந்த 25-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் முத்தலாக் தடை மசோதாவை கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.\nஅந்த மசோதா தொடர்பான விவாதத்தின்போது, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவாதத்துக்குப் பிறகு, மாலையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மசோதா குரல் வாக்கெடுப்பு நடத்தினார். மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின.\nஅதனால், மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும் வெளிநடப்பு செய்தனர். அதேபோல, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க மற்றும் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியிருக்காது.\nஆனால், எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், எதிராக வாக்களிக்காமல் புறக்கணித்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nமுத்தலாக�� மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது.\nஇதுதொடர்பாக தி.மு.க எம்.பி கனிமொழி ட்விட்டர் பதிவில், ‘முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது’ என்று பதிவிட்டுள்ளார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.\nஅன்பு இயக்குநர், மெர்சலான இயக்குநர் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n”அது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்” - நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமின் மனு\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்\nபடம் ஓட வேண்டும் என்று தன்னை அறியாமல் விஜய் அப்படி சொல்லி இருப்பார் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n#HBDAtlee: அன்பு இயக்குநர், மெர்சலான இயக்குநர் அட்லிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rocket-raja-protests-against-karthi-chidambaram-215452.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T04:43:38Z", "digest": "sha1:EG54QNXSHZFLQODHOHTFJBYEU4QWEVMK", "length": 19538, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "காமராஜரை இழிவுபடுத்துவதா... கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து நாடார் சமுதாயத்தினர் போராட்டம் | Rocket Raja protests against Karthi Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nநெல்லையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் சனியின் சங்கடங்களைத் தீர்க்கும்\nநெல்லை அருகே வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. ரகசிய தகவல் கிடைத்ததாக தகவல்\nதலைமை நீதிபதி தஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்பு.. புதிய பொறுப்பு நீதிபதி நியமனம்\nகடனாளி ஆக்காமல் நீக்கியத���்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்\nAutomobiles ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்\nTechnology ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த யுஎஸ் நேவியின் வைரல் வீடியோ.\nMovies எம்.ஜி.ஆரின் வள்ளல் குணம் அவர் ரத்தத்திலேயே கலந்திருந்தது-ஆர்.எம்.வீரப்பன்\nFinance அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nLifestyle சர்க்கரை நோய்க்கு இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாமராஜரை இழிவுபடுத்துவதா... கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து நாடார் சமுதாயத்தினர் போராட்டம்\nசென்னை: பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து நாடார் அமைப்பினர் இன்று கார்த்தி சிதம்பரம் வீட்டுக்கு அருகே திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம், தொடர்ந்து காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசி வருவதை காங்கிரஸார் கைவிட வேண்டும். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்துத்தான் பேச வேண்டும். வாஜ்பாய் செய்த சாதனைகளை மோடி பேசுவதே இல்லை. அதேபோல காங்கிரஸாரும் அடுத்து நடக்கப் போவது குறித்துத்தான் பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇது காங்கிரஸாரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இளங்கோவனும் கார்த்தியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக்கு எதிராக நாடார் சமூகத்தினர் கிளம்பியுள்ளனர்.\nசுபாஷ் பண்ணையாரின் அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவை மற்றும் நாடார் மக்கள் சக்தி சார்பில் இன்று கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு ராக்கெட் ராஜா என்பவர் தலைமை தாங்குவதாகவும், இன்று காலை நுங்கம்பாக்கத்தில் கார்த்தி சிதம்பரம் வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் அற���விக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து ப.சிதம்பரம் வீிட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.. ப.சிதம்பரம் வீடு உள்ள பகுதியிலும் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.\nநடிகர் கார்த்திக்கு எதிராகவும் போராடியவர் ராக்கெட் ராஜா\nராக்கெட் ராஜா என்பவர், ஏற்கனவே நடிகர் கார்த்திக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் ஆவார். சிறுத்தை படத்தில் நடிகர் கார்த்தி ராக்கெட் ராஜா என்ற போக்கிரியாக நடித்திருந்தார். அந்த கேரக்டருக்கு தனது பெயரை எப்படி வைக்கலாம் என்று கூறி போராட்டம் நடத்தியவர் ராக்கெட் ராஜா என்பது நினைவிருக்கலாம்.\nஅதேபோல நாடார் இளைஞர் முற்போக்கு இயக்கம் என்ற அமைப்பும் இன்று போராட்டத்தில் குதித்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஇயக்கத்தைச் சேர்ந்த பால்பாண்டியன் என்பவர் கூறுகையில், காமராஜரைப் பற்றி கார்த்தி சிதம்பரம் தரக்குறைவாக பேசியுள்ளார். காங்கிரசுக்கு ஓட்டு கேட்க வேண்டும் என்றால் காமராஜர் பெயரையோ, காமராஜர் படத்தையோ போடக்கூடாது. அவரைப் பற்றிக் கூறக்கூடாது என்று பேசியுள்ளார். ஆகவே காங்கிரஸ் மேலிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கார்த்தி சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றார் பால் பாண்டியன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் karthi chidambaram செய்திகள்\nதிகார் சிறை போதும்.. ஜாமீன் மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம்.. நாளை டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை\nExclusive: கோமாளித்தன முடிவுகளை விமர்சித்தால் ஜெயிலா.. கார்த்தி சிதம்பரம் எம்பி ஆவேசம்\nபார்க்க அனுமதி கிடையாது.. ப. சிதம்பரத்தை சந்திக்க சென்ற காங். தலைகள்.. திகார் நிர்வாகம் கெடுபிடி\nகிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் சிபிஐ.. ப.சிதம்பரத்திற்கு புதிய சோதனை.. அடுத்த அதிரடி மூவ்\n போகிறபோக்கில் ஜிடிபி சரிவை கிண்டல் செய்த ப. சிதம்பரம்.. என்ன ஒரு தைரியம்\nசரியான நேரம்.. ப.சி காவலில் சென்ற 10 நாளில் பல்வேறு திருப்பம்.. அடுத்தடுத்து அதிரடி காட்டிய நிர்மலா\nவிட்டால் ஒரு மாதம் கூட கேட்பீர்கள்.. ப.சி வழக்கில் நீதிபதி கடும் பாய்ச்சல்.. அதிர்ந்து போன சிபிஐ\nBREAKING NEWS LIVE: ப. சிதம்பரத்திற்கு ��ிங்கள் வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nதிங்கள் வரை காவலில் இருக்கிறேன்.. நீதிமன்றத்தில் சொன்ன ப.சிதம்பரம்.. பின்னணியில் அல்டிமேட் காரணம்\nஐஎன்எக்ஸ் வழக்கு.. ப.சிதம்பரத்திற்கு திங்கள் வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nகைது செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால்.. சிபிஐக்கு ப.சி தரப்பு கிடுக்கிப்பிடி கேள்வி\nஉண்மையை கொண்டு வர ஒரே வழிதான் இருக்கிறது.. சிபிஐ அதிரடி வாதம்.. ப. சிதம்பரத்திற்கு செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarthi chidambaram subash pannaiyar kamarajar actor karthik கார்த்தி சிதம்பரம் சுபாஷ் பண்ணையார் காமராஜர் நடிகர் கார்த்தி\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\nதூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு போச்சுங்க.. கொந்தளிக்கும் பெற்றோர்\nAranmanai Kili Serial: அழகான புடவை.. பொட்டு.. ஆனாலும் என்னவோ மிஸ்ஸிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/religion/hindu/aadi-pooram-a.html", "date_download": "2019-09-21T05:30:38Z", "digest": "sha1:62SZNOTNJUPCX3BGP3MEKSIKONFF5GY2", "length": 14123, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிறந்தது ஆடி மாதம் | aadi pooram to be celebrated tommorrow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆஹா சென்னை மக்களே.. மழை கொடுத்த கொடை.. 21 நாட்களுக்கு நிம்மதியா, சந்தோஷமா இருங்கள்\n8 வது மாடிக்கு ஏன் போனார் டெனிதா.. என்ன நடந்தது.. இளம் பெண் தற்கொலையில் பரபர தகவல்கள்\n2 நாளில் நல்ல செய்தி வரும்.. மகாராஷ்டிராவை வெல்வோம்.. பாஜகவுடன் இணைந்து.. உத்தவ் தாக்கரே\nபெண்ணை பலாத்காரம் செய்த மகன்.. மறைந்து நின்று வீடியோ எடுத்த தாய்.. சத்தீஷ்கரில் கொடுமை\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nSports என்ன பண்ணி வைச்சுருக்கீங்க ஜாம்பவான் டிராவிட்டுக்கு இவ்ளோ தான் மரியாதையா ஜாம்பவான் டிராவிட்டுக்கு இவ்ளோ தான் மரியாதையா\nAutomobiles 5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்\nMovies உள்ளாடை தெரியும் படி போட்டோ போட்ட நடிகை.. டபுள் மீனிங் கேப்ஷன் வேற.. லந்து செய்யும் ஃபேன்ஸ்\nTechnology ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.\nFinance அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nLifestyle சர்க்கரை நோய்க்கு இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்டவனுக்கு தினந்தோறும் மலர் மாலை கட்டிக் கொடுத்து வந்தாள் ஆண்டாள். அவள்தான் கட்டிய மாலையை தான் முதலில் அணிந்து கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பாள்.தனக்கு திருப்தியாக இருந்தால்தான் அந்த மாலையை ஆண்டவனுக்கு அணிவிக்க தன்தந்தையிடம் கொடுப்பாள்.\nஒரு நாள் இது போல் ஆண்டவனுக்கு தொடுத்த மாலையை ஆண்டாள் சூடிக் கொண்டதைபார்த்த பெரியாழ்வார் பதறிப் போனார். ஆகா இது என்ன பாவம் ஆண்டவனுக்குஅணிவிக்கும் மாலையை நீ அணியலாமா என்று கேட்ட அவர் வேறு மாலை தொடுத்துஆண்டவனுக்கு அணிவித்தார்.\nஆனால் அந்த மாலையை ஆண்டவன் ஏற்கவில்லை. பதறினார் பெரியாழ்வார்.மகாவிஷ்ணுவோ, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே எனக்கு வேண்டும் எனக் கூறிஅந்த மாலையையே சூடிக் கொண்டார்.\nஇதுதான் ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர் கொடியான கதை.\nசில நாட்கள் சென்றது. காலம் கனிந்தது. பெருமாள் தான் கூறிய படி ஆண்டாளை மணக்கஎண்ணினார்.\nபெரியாழ்வார் கனவில் தோன்றி, ஆண்டாள் பூமகள். அவளை நீ நாளை என் சன்னிதிக்குஅழைத்து வா. அவளை நான் மணந்து கொள்கிறேன் என்றார். தூக்கம் கலைந்து துள்ளிஎழுந்தார் பெரியாழ்வார். கனவு நிஜமா\nஆனால் அடுத்த நாள் காலை ஆண்டவன் கூறியபடி ஆண்டாளை அலங்கரித்து பெருமாள்சன்னிதிக்கு அழைத்துச் சென்றார்.\nசட்டென்று ஓர் ஒளி ஆண்டாள் மீது வீசியது. சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் சிறுபொறி ஆனாள். அந்த பொறி நட்சத்திரமாய் மாறி கோவிலில் அருள் புரிந்து கொண்டிருந்தஇறைவனை நோக்கி நகர்ந்து இறைவனில் ஐக்கியமானது.\nசிலிர்த்துப் போனார் பெரியாழ்வார். என்னே என் பாக்கியம். பூமாதேவியை அல்லவாநான் வளர்த்திருக்கிறேன். இறைவன் என் மேல் கொண்ட கருணையை என்ன சொல்வதுஎன கூறி எண்சாண்கிடையாக விழுந்து இறைவனை நமஸ்கரித்தா��்.\nஇந்த சம்பவம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இன்றும்ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கு என்று தனி கோவிலும் உள்ளது.\nஇந்த ஆடிப்பூர திருநாளில் ஆண்டாளை பூஜிப்பதால் பெருமாளின் அருள் பரிபூரணமாககிடைக்கும். ஆண்டாளை பூஜிப்பதால் பெண்கள் மனம்போல் மாங்கல்யமும் பெறலாம்.தாங்கள் விரும்பியபடி கணவனை அடையலாம்.\nஇந்த ஆடிப் பூர தினத்தில் ஆண்டாளை வணங்குங்கள், இறைவனின் அருள் பெறுங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/aryabhata/", "date_download": "2019-09-21T04:53:29Z", "digest": "sha1:OJPGN65BM2LE7ZXYMNWBXPIEEVYSVT4K", "length": 5906, "nlines": 136, "source_domain": "tamilandvedas.com", "title": "Aryabhata | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-21T04:56:30Z", "digest": "sha1:53CGX2XXP2LNMVBYDFJW24UZRDHQS6VD", "length": 24587, "nlines": 85, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ராஜீவ் காந்தி | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nசோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு உயர்நீதி மன்றம் கண்டனம் …\nசோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு உயர்நீதி மன்றம் கண்டனம் … ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில், விவசாயிகளிடமிருந்து சட்டவிதிகளுக்குப் புறம்பாக, விதிகளை வளைத்துப் போட்டு நிலம் வ��ங்கியது குறித்து திங்கட்கிழமை அன்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது – இந்திரா காந்தியின் … Continue reading →\nPosted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nஅடுத்த பிரதமர் ……. தலைநகரில் வலம் வரும் செய்திகளைப் பார்த்தால் பிரதமர் மாறும் நேரம் வந்து விட்டதாகத் தோன்றுகிறது மன்மோகன் சிங் எந்த நேரமும் தூக்கப்படலாம் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள் மன்மோகன் சிங் எந்த நேரமும் தூக்கப்படலாம் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள் சந்தேகம் அடுத்த பிரதமர் யார் என்பதை பற்றியதே சந்தேகம் அடுத்த பிரதமர் யார் என்பதை பற்றியதே மன்மோகன் சிங் பதவி ஏற்கும்போதே அவருக்கு தெரியும் – தான் தற்காலிக … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nசீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )\nசீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 ) எந்த வித அரசு பின்னணியிலோ, கட்சிப் பொறுப்பிலோ இல்லாத நிலையில், புலனாய்வு நிறுவனங்களின் துணை எதுவும் இன்றி, சிறிது அதிக முயற்சி (just some extra efforts ) எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு முனைந்ததில், என்னால் இவ்���ளவு ஆதாரங்களையும், விவரங்களையும் திரட்ட … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, வரி ஏய்ப்பு, Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nநவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று (ஏன் இத்தனை மர்மங்கள் -3)\nநவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று (ஏன் இத்தனை மர்மங்கள் -3) “Schweizer Illustrierte “- இது இந்த ஸ்விட்சர்லாந்து பத்திரிகையின் பெயர். ஸ்விஸ் நாட்டின் ஆறில் ஒரு பகுதி மக்கள் படிக்கும் அளவிற்கு புகழ் வாய்ந்த, நம்பிக்கையான பத்திரிகை. 2,15,000 பிரதிகள் விற்பனையாகும் இந்த பத்திரிகையின் நவம்பர் 19,1991 … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nகொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2)\nகொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2) 25 வருடங்களாகப் பேசப்பட்டு வரும் போபர்ஸ் ஊழல் விவகாரம் பற்றிய அடிப்படை விவரம் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் ஒரு தொடர்ச்சி கருதி அடிப்படை விவரங்கள் சுருக்கமாக கீழே – 1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, … Continue reading →\nPosted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், ��ந்திரா காந்தி, கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜீவ் காந்தி, Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 1 பின்னூட்டம்\nடாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு\nடாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுதந்திரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், ராஜீவ் காந்தி, வாரிசு, Uncategorized\t| Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\nசோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் \nசோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் திருமாவளவன் தில்லி சென்றிருக்கிறார் இன்னும் சோனியா அவர்கள் நேரம் ஒதுக்காததால் காத்திருந்தாவது காலில் விழத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இன்று அவர் அங்கே அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி – “காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, திருமா, பொது, பொதுவானவை, மகா க���வலம், ராஜீவ் காந்தி, Uncategorized\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கூட்டணி, கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது .... பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\n\" முதல் மனைவி \" - சுஜாதா சிறுகதை\nஇந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்...\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் Prabhu Ram\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் vimarisanam - kaviri…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Prabhu Ram\nஆட்சி மாறியதால்… காட்சி மாறியதா…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது …. பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/10/18/", "date_download": "2019-09-21T04:54:27Z", "digest": "sha1:FPFI47UY3BAW27M6BKYV3DFHOM3ZM3BE", "length": 12491, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2011 October 18 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,397 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nவெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.\nவைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nSpam – எரிதங்கள் (ஒரு விளக்கம்)\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nதித்திக்க… தித்திக்க… 30 வகை பாயசம்\nமார்க்க கல்வியின் சிறப்பும் இன்றைய முஸ்லீம்களின் நிலைமையும்\nபணம் உன்னுடையது… ஆனால் உணவு – பொதுச்சொத்து\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nபுது வருடமும் புனித பணிகளும்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/31/DistrictNews_6.html", "date_download": "2019-09-21T05:49:08Z", "digest": "sha1:PPENL7TVIEMYJMVLVF64BSUHS5JWORSH", "length": 8961, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nசனி 21, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஊருக்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்: மணிமுத்தாறு பகுதியில் பரபரப்பு\nமணிமுத்தாறு ஊருக்குள் கரடி புகுந்ததால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் ...\nநெல்லையில் ஓணம் கொண்டாடிய கேரள மக்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.....\nபள்ளி செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயம்\nகுருவிகுளத்தில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.....\nபோக்குவரத்து வழக்குகளுக்கான லோக்அதாலத் : 14 ம் தேதி நடக்கிறது\nதழிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி போக்குவரத்துக்கழக வழக்குகள் லோக்அதாலத் மூலம் சமரச தீர்வு.....\nஅரசு பேருந்து மோதி ஒருவர் பரிதாப உயிரிழப்பு\nசேரன்மகாதேவி அருகே அரசுபேருந்து மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்....\nஅம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் தேதி,இடம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nதிருநெல்வேலி மாவட்டத்தில், வருவாய்த்துறையின் மூலம் செப் 13 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 அன்று பல்வேறு கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர்....\nகேரளாவுக்கு சந்தன மரங்கள் கடத்தல் தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை\nபுளியரை வழியாக சந்தன மரங்களை வெட்டி கேரளாவிற்கு கடத்துவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை...\nகளக்காட்டில் பெய்த திடீர் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி\nதிருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வெயில் கொளுத்திய நிலையில் களக்காட்டில் மதியம் பெய்த மழையால் பொதுமக்கள்....\nபைக் விபத்தில் படுகாயம்: சிறுவன் பரிதாப உயிரிழப்பு\nவல்லநாட்டில் பைக் விபத்தில் கீழே விழுந்த 2 வயது சிறுவன் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.....\nமானுாரில் இரவில் ஒருவர் வெட்டிக்கொலை : போலீஸ் விசாரணை\nநெல்லை மானுாரில் இரவில் முதியவர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை....\nதிருநெல்வேலியில் கொளுத்தும் வெயில் : பொதுமக்கள் அவதி\nதிருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் வெயிலில் சிக்கி தவித்து வருகின்றனர்.....\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் நேற்று வழக்கறிஞர்கள்...\nபாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nநெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (11-09-2019)...\nமாநில கை எறிபந்து இறகு பந்து போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 7:54:54 PM (IST)\nமாநில அளவிலாக நடைபெறும் கை எறிபந்து மற்றும் இறகு பந்து போட்டியில் கலந்து கொள்ள தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு...\nமீன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 7:24:21 PM (IST)\nபாளை பெருமாள்புரத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்ததால் மீன் சாப்பாடு கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/19/24826/", "date_download": "2019-09-21T04:52:20Z", "digest": "sha1:AHBQ5TFIPO23FOWNYWV4YTMEVEVWUGT2", "length": 15159, "nlines": 370, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 19.03.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 19.03.2019\n1279 – யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியாவின் வெற்றியுடன் சீனாவில் சோங் அரச பரம்பரை முடிவுக்கு வந்தது.\n1861 – நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது.\n1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.\n1918 – நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.\n1932 – சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: நாசி படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றினர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் யூஎஸ்எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் கொல்லப்பட்டனர்.\n1972 – இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.\n1982 – போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.\n1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.\n2002 – ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.\n2004 – தாய்வான் பிரதமர் சென் ஷூயி-பியான் சூட்டுக் காயப்படுத்தப்பட்டார்.\n1871 – இசுக்கோஃபீல்ட் ஹை, ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1921)\n1906 – அடோல்வ் ஏச்மென், செருமானிய சுத்ஸ்டாப்பெல் அதிகாரி (இ. 1962)\n1922 – ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவ வீரர் (இ. 2014)\n1928 – விக்கிரமன், பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2015)\n1943 – மார்யோ மோன்டி, இத்தாலிய அரசியல்வாதி, இத்தாலியப் பிரதமர்\n1948 – வின்சென்ட் வேன் டெர் பைல், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்\n1979 – ஹேதோ துர்க்கொக்லு, துருக்கிய கூடைப்பந்து வீரர்\n1984 – தனுஸ்ரீ தத்தா, இந்திய நடிகை\n1406 – இப்னு கல்தூன், துனீசிய வரலாற்றாளர் (பி. 1332)\n1950 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1875)\n1982 – ஆச்சார்ய கிருபளானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1888)\n1998 – எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட், இந்திய அரசியல்வாதி, 1வது கேரள முதல்வர் (பி. 1909)\n2008 – ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் புதின எழுத்தாளர் (பி. 1917)\n2008 – ரகுவரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1948)\nPrevious articleJob:திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம் – டெண்டர்...\nTET – ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு.\nபிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பாட குறியீடுகள் நிர்ணயம்.\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம் – டெண்டர்...\nTET – ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (தமிழ், ஆங்கிலம்,...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக தேர்ந்தோர்பெயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/automobile/page-7/", "date_download": "2019-09-21T04:59:28Z", "digest": "sha1:XNH6ZLSGGZVGNI77KBUD3MPB3RD5PKWM", "length": 10043, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "ஆட்டோமொபைல் News in Tamil: Tamil News Online, Today's ஆட்டோமொபைல் News – News18 Tamil Page-7", "raw_content": "\nநல்ல மைலேஜ் தரும் 2019-ன் டாப் 5 கார்கள்\nகாதலர் தினத்தில் களமிற��்கும் மஹிந்திரா XUV300 - ஒரு புகைப்படக் கண்ணோட்டம்\nஷோரூம்களில் வந்திறங்கிய ஹூண்டாய் க்ரெட்டா SUV 2019\nபட்ஜெட் 2019 - கிராமப்புற சாலைகளுக்காக ₹19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு\nபட்ஜெட் 2019- ’எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியா’\nஅறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..\n2020 உடன் பயணத்தை முடித்துக்கொள்ளும் டாடா நானோ\nசென்னையில் சுற்றித்திரிந்த நியூ ஜென் மஹிந்திரா தார்\n2019-ல் கலக்க வரும் டாப் 5 செடான் கார்கள்\n2019-ல் வெளியாகும் நிசானின் எலெக்ட்ரிக் கார் Leaf\n8.5 கோடி ரூபாய்க்கு அறிமுகமான லம்போர்கினி அவன்டேடர்\nபிப்ரவரி முதல் அதிகரிக்கும் ஹோண்டா கார்களின் விலை... இந்த மாதமே வாங்கி விடுங்கள்\nஅட்டகாசமான BMW 7 சீரிஸ் அறிமுகம்..\nபாட்டு கேட்கலாம்... ஃபோன் பேசலாம்...- Steelbird அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் ஹெல்மெட்\nடிசம்பர் மாதம் கார் விற்பனை 0.43% சரிவு\nBell Nexus-ன் பறக்கும் டாக்சி- CES 2019 விழா புகைப்படத் தொகுப்பு\nஅறிமுகத்துக்கு முன்னரே டெஸ்ட் ட்ரைவில் சிக்கிய எலெக்ட்ரிக் ஹோண்டா Jazz\nவாகனத்தின் ஒரிஜினல் டிசைனை மாற்றுவது இனி சட்டவிரோதம்...\nசூப்பர்கார் Lamborghini Huracan Evo புகைப்படத் தொகுப்பு\n1.39 லட்சம் ரூபாயில் இந்தியாவில் இறங்கியது யமஹாவின் YZF-R15 V3.0\nஜனவரி 23-ம் தேதி அறிமுகமாகும் புதிய மாருதி Wagon R- புகைப்படத் தொகுப்பு\n2019-ம் ஆண்டிலேயே வெளிவருகிறதா லம்போர்கினி ஹுராகன்\nநம்பிக்கையுடன் மைக்கேல் சூமாக்கரின் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடிய குடும்பம்\n வீழ்ந்தது ராயல் என்ஃபீல்டு விற்பனை...\n2019-ல் இந்தியாவில் லம்போர்கினி விற்பனை மும்மடங்கு உயரும்\n2019-ல் உங்கள் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தப் போகும் கார்கள்\n2018-ல் மட்டும் 7 லட்சம் கார்களை விற்ற ஹூண்டாய் இந்தியா\nஸ்கோடா, ஹோண்டாவுக்கு ‘செக்’ வைக்கும் டொயோட்டா கேம்ரி\nஒரு ‘ஸ்போர்ட்டி’ அனுபவத்துக்குத் தயாராகுங்கள்\n2018-ன் டாப் இந்திய SUV/MPV கார்கள்\nடாப் கியரில் பறக்கும் இரு சக்கர வாகன விற்பனை\nஜனவரி 15 முதல் ISI முத்திரை இல்லாத ஹெல்மட்களுக்குத் தடை\nவிற்பனையில் சீறிப்பாய்ந்த 2018-ன் டாப் 10 கார்கள்\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக��கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2425", "date_download": "2019-09-21T04:51:02Z", "digest": "sha1:TPIZHSW6ATCE3OCTFSLVFS6IGZY2QLJF", "length": 6579, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nமனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிட��த்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்\nமுதுமை என்னும் பூங்காற்று முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .88\nடூயட் கிளினிக் டாக்டர் நாராயண‌`ரெட்டி Rs .50\n டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார் Rs .53\nஇயற்கை தரும் இளமை வரம் ராஜம் முரளி _ ஜீவா சேகர் Rs .75\nஇனி எல்லாம் சுகப்பிரசவமே ரேகா சுதர்சன் Rs .63\nஆறாம் திணை மருத்துவர் கு.சிவராமன் Rs .119\nமறதி நோய் - சுகமா சுமையா முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .50\nநாட்டு வைத்தியம் அன்னமேரி பாட்டி Rs .74\nமனோதத்துவம் டாக்டர் அபிலாஷா Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-21T05:02:12Z", "digest": "sha1:ZBAIZ6CWBMZVSEHTCC2T34HQMIU5IW7R", "length": 12546, "nlines": 174, "source_domain": "www.pannaiyar.com", "title": "அறுபத்து நான்கு ஆயகலைகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகீழே தரப்பட்ட முதற் பட்டியல் ஆரிய இலக்கிய மரபை வழுவியது. வடமொழிச் சொற்களத்தனையும், மொழியாக்கஞ் செய்யப்பட்டு, அருகிலேயே தரப்பட்டுள்ளன .\n9 தேய் கலைகள் என்று எண்ணற்ற கலைகளும், பலவகைப்பட்ட சாத்திறங்களும், தோத்திறங்களும், மந்திறங்களும், வழிபாட்டு முறைகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன.\nஎண் தமிழ் விளக்கம் வடசொல்\n3. கணிதவியல் கணித சாத்திரம்\n4. மறை நூல் வேத சாத்திரம்\n7. நய நூல் நீதி சாத்திரம்\n8. கணியக் கலை சோதி�� சாத்திரம்\n9. அறத்துப் பால் தரும சாத்திரம்\n10. ஓகக் கலை யோக சாத்திரம்\n11. மந்திரக் கலை மந்திர சாத்திரம்\n12. நிமித்தகக் கலை சகுன சாத்திரம்\n13. கம்மியக் கலை சிற்ப சாத்திரம்\n14. மருத்துவக் கலை வைத்திய சாத்திரம்\n15. உறுப்பமைவு உருவ சாத்திரம்\n18. அணி இயல் அலங்காரம்\n20. நாடகக் கலை நாடக சாத்திரம்\n21. ஆடற் கலை நிருத்திய சாத்திரம்\n22. ஒலிநுட்ப அறிவு சப்த ப்ரம்மம்\n23. யாழ் இயல் வீணையிலக்கணம்\n24. குழலிசை வேணு கானம்\n25. மத்தள நூல் மிருதங்க சாத்திரம்\n26. தாள இயல் தாள சாத்திரம்\n27. வில்லாற்றல் அஸ்திர ப்ரயோகம்\n28. பொன் நோட்டம் கனகப் பரிட்சை\n29. தேர்ப் பயிற்சி இரதப் பயிற்சி\n30. யானையேற்றம் கஜப் பரிட்சை\n31. குதிரையேற்றம் அசுவப் பரிட்சை\n32. மணி நோட்டம் இரத்தினப் பரிட்சை\n33. மண்ணியல் பூமிப் பரிட்சை\n34. போர்ப் பயிற்சி சங்கிராமவிலக்கணம்\n38. நட்பு பிரிக்கை வித்வேடணம்\n39. மயக்குக் கலை மோகன சாத்திரம்\n40. புணருங் கலை காம சாத்திரம்\n41. வசியக் கலை வசீகரணம்\n42. இதளியக் கலை இரசவாதம்\n43. இன்னிசைப் பயிற்சி காந்தருவ வாதம்\n44. பிறவுயிர்மொழி பைபீல வாதம்\n45. மகிழுறுத்தம் கவுத்துக வாதம்\n46. நாடிப் பயிற்சி தாதுவாதம்\n50. வான்புகுதல் ஆகாய ப்ரவேசம்\n51. வான் செல்கை ஆகாய கமனம்\n52. கூடுவிட்டு கூடுபாய்தல் பரகாய ப்ரவேசம்\n53. தன்னுறு கரத்தல் அதிருசியம்\n56. நீர்க் கட்டு ஜல ஸ்தம்பனம்\n57. அழற் கட்டு அக்னி ஸ்தம்பனம்\n58. வளிக் கட்டு வாயு ஸ்தம்பனம்\n59. கண் கட்டு த்ருஷ்டி ஸ்தம்பனம்\n60. நாவுக் கட்டு வாக்கு ஸ்தம்பனம்\n61. விந்துக் கட்டு சுக்ல ஸ்தம்பனம்\n62. புதையற் கட்டு கனன ஸ்தம்பனம்\n63. வாட் கட்டு கட்க ஸ்தம்பனம்\n64. சூனியம் அவஸ்தை ப்ரயோகம்\nஆண்களை பற்றி யாரோ எழுதியது…\nபழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்:\nமனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்\nஎல்லாம் தெரிந்தவர் உலகில் யாருமில்லை….\nதொழில் மரியாதையும் சுய மரியாதையும்.\nபண்டைய கல்வி இன்றைய கல்வி\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்த��ம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/74/News_2.html", "date_download": "2019-09-21T05:51:22Z", "digest": "sha1:3FGJJSWGG2HWVGR4SBFOVZ5ORNOAYJRZ", "length": 8619, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nசனி 21, செப்டம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nதிருமணம் நான் எடுத்த தவறான முடிவு : ரேவதி பேட்டி\n\"என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது திருமணம்\" என்று நடிகை ரேவதி...\nபொதுமக்களை நாய் என விமர்சித்த விவகாரம்: மன்னிப்பு கோரினார் சாக்ஷி அகர்வால்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மக்களை நாய் என்று கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ரசிகர்களிடம் சாக்‌ஷி ,.....\nதிரைப்பட இயக்குநர் - நடிகர் ராஜசேகர் காலமானார்\n\"நிழல்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் பாடலான \"இது ஒரு பொன்மாலைப் பொழுது ....\nவிரைவில் நாம் நிலவில் இருப்போம்: கமல்ஹாசன் நம்பிக்கை\nவிலைமதிப்பற்றக் கற்றலுக்கான தருணம் தான் இது. நாம் விரைவில் நிலவில் இருப்போம். இஸ்ரோவிற்க்கு நன்றி...\nசின்னத்திரை ராமருக்கு ஜோடியான சஞ்சய் கல்ராணி\nசின்னத்திரை பிரபலமான ராமர், தற்போது கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் சஞ்சய் கல்ராணி நாயகியாக.....\nசிம்புவுக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு\nநடிகர் சிம்புவுக்கு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி ....\nபொன்னியின் செல்வன்: ராஜமவுலியுடன் இயக்குநர் மணிரத்னம் ஆலோசனை\nபொன்னியின் செல்வன் பிரமாண்ட படத்துக்கான இயக்குநர் மணிரத்னம் ராஜமவுலியின் ஆலோசனை...\nமல்டி ஸ்டார் படங்களில் நடிக்க தயார் : ஆர்யா பேட்டி\nசெவ்வாய் 3, செப்டம்பர் 2019 12:18:03 PM (IST)\nகாப்பான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளேன். தொடர்ந்து மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க தயார் .....\nமுதன்முறையாக 3 வேடங்களில் நடிக்கும் சந்தானம்\nசந்தானம் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.\nகவுண்டமணி குறித்த காட்சியை நீக்க வேண்டும்: சிக்ஸர் படத் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்\nதனது நற்பெயருக்குக் கெடுதல் விளைவிக்��ும் காட்சியை நீக்கவேண்டும் என ....\nஅடுத்த சூப்பர் ஸ்டாராக உலகமே உன்னைக் கொண்டாடும்: விஜய்க்கு தாய் ஷோபா வாழ்த்து\nதியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே.....\nஇயக்குநர் ரமணாவிடம் வருத்தம் தெரிவித்த காவல் துறை அதிகாரிகள்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னைக் காவலர்கள் அவமதித்த விதம் குறித்து இயக்குநர் ரமணா ஃபேஸ்புக்கில் ....\nவிஜய், விஜய் சேதுபதி, கார்த்தி படங்கள் தீபாவளி ரிலீஸ்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய், விஜய் சேதுபதி, கார்த்தி நடித்த படங்கள் தீபாவளி ரிலீஸ் ஆகிறது.\nஇந்தியன் 2 படத்தில் விவேக்: கமல், ஷங்கருக்கு நன்றி\nஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2-படத்தில் கமலுடன் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார் விவேக்\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை மிரட்டல் : விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையிடம் புகார்\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds/120/annai-audios/tirunelveli/pavoorchatram/general", "date_download": "2019-09-21T05:07:33Z", "digest": "sha1:CIJ6B56OY7AZCQXJIME7FXBI6PU2LULO", "length": 4391, "nlines": 90, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2015/12/", "date_download": "2019-09-21T04:51:20Z", "digest": "sha1:QOSATOZRRAPVMUOAQ75XC2NS4MAR647U", "length": 12573, "nlines": 116, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: December 2015", "raw_content": "\nடிசம்பர் 29 அன்று விருதுநகரில் மிக முக்கிய கருத்தரங்கம் ஒன்றை CPI 90 ஆண்டுகள் நிறைவின் முகத்தான் நடத்தப்பட்டது. தமிழகத்தில் போற்றப்படவேண்டிய இரு ஆளுமைகளான சிங்காரவேலர், ஜீவா அவர்களின் பங்களிப்பை அவர்களின் முழு எழுத்துக்களை தங்களது கடும் உழைப்பால் தொகுத்த புலவர் வீரமணி மற்றும் பேரா அரசு ஆகியோர் முதன்மை உரையாற்றினர்.தோழர்கள் தோதாத்ரி, பொன்னீலன், ஆனந்தகுமார், ராஜா, சுதாகர்ரெட்டி ஆகியோரும் உரை நிகழ்த்தினர். சிங்காரவேலர், ஜீவா ஆகியோருடன் பெரியார் என மூன்று ஆளுமைகள் குறித்தும் அம்பேத்கார் குறித்தும் செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேரா அரசு பெரும் முயற்சியுடன் தனது உரையை focused ஆக தந்தார்.\nநிகழ்த்தப்பட்ட உரைகளில் சிங்காரவேலர் குறித்த பதிவுகளில் மிக முக்கியமாக விடுபட்டதாக நான் கருதுவது அவரின் புரிதலான நமது சோசலிசம் போல்ஷ்விசம் அன்று- வன்முறை வழிப்பட்டதன்று- ஜனநாயக தன்மையுடனான இந்துஸ்தான் பஞ்சாயத்து.. பஞ்சாயத்துவழிப்பட்ட மக்கள் நிர்வாகம் என்பதும், மனித முன்னேற்ற திட்டத்தில் சுத்தம்- ஆரோக்கியம் குறித்த இணைப்பும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மிக முக்கியமானதாக இருந்தது. பேரா அரசின் மைய செய்தியாக பெரியார் கொள்கை நிலைப்பாடுகளில் இடதுசாரிகள் விமர்சனம் மோதல் என்பது நடைமுறை வேறுபாடு என புரிந்து கொள்ளப்படாது மோதலாகி இரு இயக்க வீழ்ச்சிக்கும் கூட வழியானது என்பதாக இருந்தது.\nஎனது விடுப்பு ஏன் இவ்வாறு ஆனது என தெரியவில்லை.. மறுபடியும் சுகமின்மை.. துணைவிக்கும்.. அவதியில் இருவரும்.. பிடித்த வேலை எதுவும் செய்யமுடியாமல் போன நாட்களாக\n18 புராணங்கள் போய்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த ஈர்ப்பு இல்லை. சஞ்சீவியின் சிலப்பதிகார பதிப்பு குறிப்பு, சுவடிகளிருந்து அச்சேற்ற அப்பெரியவர்கள் செலுத்திய உழைப்பு கண்கலங்கியது. சமீபத்தில் நான் அறிந்த மற்றுபொரு அமைதியான கடும் உழைப்பு கங்குலியின் மகாபாரதம் அருட்செல்வபேரரசுவின் தமிழ் ஆக்கம். அந்த மனிதர் அசுர உழைப்பை செலுத்தி வருகிறார். அவர்கள் குடும்ப பெண்கள் அற்புத்மாக ஆடியோ செய்துள்ள்னர். எதையும் எதிர்பாரா அசுர உழைப்பு மகத்தானது.\n5-12-15 சென்னை சிரபுஞ்சி ஆனால்..புராணங்கள் விஷ்ணு புரண்டு ப���ுத்தால் பிரளயம் என்கிறது. சென்னையில் லட்சக்கணக்கானவர் உடைமைகளை வீட்டை இழந்தனர். சென்னை மூழ்கியது என்ற நிலை காணப்பட்டு- இளைஞர் பட்டாளம், தன்னார்வ குழுக்கள், மீட்புக்குழுவினர் அரும்பாடுபட்டு ஏராள உயிர்களை காப்பாற்றியுள்ளனர்.. நியூஸ்சானல் 7, தினத்தந்தி டிவி, பாலிமர் பாராட்டிற்குரியது. நிரம்ப அலட்டிக்கொள்ளும் TimesNow, NDTV போன்றவை வருவதற்கு 4 நாட்கள் ஆனது. அரசியல் கட்சிகள் வழக்கம்போல் show business செய்ய முடிந்தது.\nவேடிக்கைப் பார்த்தவர்களில்/ ஏதும் செய்யாதவர்களில் ஒருவனாக நானும் இம்முறை இருந்தேன். கடந்தகால திருவாரூர் வெள்ளப்பணிகளை தோழர்களுடன்ஆபத்துக்களை பொருட்படுத்தாது செய்தவனா நான் தோழர்கள் இல்லாமையால் சோர்ந்தேனா 60 வயதுஎன்பதால் ஏற்பட்ட இயலாமையா\nடிசம்பர் 29 அன்றுவிருதுநகரில் மிக முக்கிய கருத்தரங...\nஎனது விடுப்பு ஏன் இவ்வாறு ஆனது என தெரியவில்லை.. ம...\n5-12-15 சென்னை சிரபுஞ்சி ஆனால்..புராணங்கள் விஷ்ணு ...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதேசிய கல்விக் கொள்கை 2019\nதேசிய கல்விக் கொள்கை 2019 - ஆர். பட்டாபிராமன் தேசிய கல்விக் கொள்கை 2019 ஆங்கிலத்திலும் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/08/4-philosophy-and-political-thought-of.html", "date_download": "2019-09-21T05:24:08Z", "digest": "sha1:HJAT5PDTHSTXDF2EAZOTLCAIA7PTOKUB", "length": 29817, "nlines": 142, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: தாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் 4 The Philosophy and Political thought of Tagore", "raw_content": "\nதாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் 4 The Philosophy and Political thought of Tagore\nஹிரன் முகர்ஜி தாகூர் பற்றி 1961ல் புத்தகம் எழுதினார். அதன் மறுபதிப்பு 125 ஆண்டுகளை குறிக்கும் வண்ணம் 1986ல் வந்தது. கிருஷ்ண கிருபாளனி தனது தாகூர் புத்தகத்தில் மார்க்சியம் தாகூருக்கு அந்நியமானது என சொல்வதை ஹிரன் குறையாக சுட்டிக்காட்டுகிறார். தேவையில்லாமல் ஸ்டாலின் காலத்து பிம்பத்தைகொண்டு தாகூர் சென்று பாராட்டிவந்த சோவியத் மதிப்பீடுகளை குறைக்க கிருஷ்ணா முயன்றுள்ளார். New Russia is engaged in pricking a death bolt out of the skeleton’s of man’s civilization, the death bolt called Greed என சொன்னார் தாகூர். ருஷ்யாவின் முயற்சி வெற்றிபெற பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.\n1917-27 ஆண்டுகளில் தாகூரின் 60 படைப்புகள் 2 லட்சம் காப்பிகள் விற்றுத் தீர்ந்ததாகவும் ஹிரன் தெரிவிக்கிறார். இவான் புனின் நோபல் பரிசாளர் மேற்பார்வையில் தாகூரின் ஆக்கங்கள் ருஷ்ய மொழிபெயர்ப்பில் 1918ல் வந்தன. The works of Tagore with their full blooded colours, subtle spiritual insights and genuineiy great ideas are one of the chief treasures of world culture at present என Anatoli Lunacharski பாராட்டினார். அவரை இந்தியன் டால்ஸ்டாய் என்றார். லெனின் தனது நூலகத்தில் தாகூர் ஆக்கங்களை வைத்திருந்ததாகவும், அவர் தாகூர், பெர்னார்ட் ஷா போன்றவர்களை சிறந்த இலக்கியவாதிகள் என குறிப்பிட்டதையும் ஹிரன் சொல்கிறார். எட்வர்ட் தாம்சன் காளிதாசருக்கு அடுத்த மகத்தான இந்திய கவி தாகூர் என்றார்.\nருஷ்ய மக்களின் துன்ப துயரங்களிலிருந்துதான் போல்ஷ்விசம் பிறந்தது. மனித குலம் நிலைகுலைந்து போனதால் புரட்சி எழுந்துள்ளது. போல்ஷ்விசம் என்பது மருத்துவ சிகிட்சை போன்றது. ஆனாலும் சிகிட்சை என்பது நிரந்தரமாக நடைபெறமுடியாது, டாக்டர்களின் ஆட்சி முடியும் நாளே நோய் இருந்தவர்க்கு பொன்னாள். This Revoultion has broken out because humanity has lost its balance.It is not improbable that in this age Bolshevismis the treatment, but medical treatment cannot be permanent; indeed the day on which the doctors’s regime comes to an end must be hailed as the red letter day for the patient…\nபிறந்த சொந்த மண்ணில் இரத்தமும் சதையுமாக பின்னிப்பிணந்து நாம் கற்றவற்றை பெரிதாக கொள்ளாமல், இங்கிலீஷ்காரர்கள் மூலம் வந்ததை கொண்டாடிவருகிறோம். நம் தலையின் கனத்தைவிட டர்பன் அல்லது தலைப்பாகை கவர்ச்சியாகிவிடுகிறது. மாத சம்பளத்தைவிட போனஸ் பெரிதாக தெரிகிறது என மிக நயமாக அந்நியமாகாதே என்பதை எடுத்துரைக்கிறார் தாகூர். இதை ஹிரன் தனது புத்தகத்தில் தாகூர் வாசகத்தாலேயே சுட்டிக்காட்டுகிறார் He who alienates his people cannot make the alien as his own, and who disowns his home can never play host to the world. It is absurd to imagine that we can annex the world renouncing our own foothold on this earth.The complete man must never be sacrificed to the patriotic man, or even to the merely moral என அவர் எழுதினார்.\nதாகூருக்கு கிராமப்புற விவசாயம் சார்ந்த பின்னணி இருந்தாலும் அவர் காலத்தில் பல்கேரியாவில் 1920களில் இருந்த கிரீன் சோசலிஸ்ட் என்கிற அடையாளத்தை கொள்ளவில்லை. அவருக்கு பெர்னார்ட் ஷா, எச் ஜ��� வெல்ஸ் பழக்கம் இருந்தாலும் தன்னை பாபியன் சோசலிஸ்டாகவும் அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. இந்தியாவின் எகானாமிக் நேஷனலிசம் என்பதுடன் அவ்வப்போது தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் தாகூர். அந்நிய பொருட்கள் பகிஷ்காரம்- இந்திய பொருட்களை வாங்குவீர் என்பதில் கூட காந்தியுடன் ஆரம்பத்தில் விவாதம் நடத்தியவர் தாகூர்.\nசுதேசி இயக்கத்திற்கு ஆதரவாக தாகூர் நின்றார். 1904ல் அவரது எழுத்துக்களில் primitive socialism கருத்துக்கள் இருந்தன என லால்சேத் சொல்கிறார். ராபர்ட் ஓவனிச சோசலிசம் எனக்கூட சொல்லலாம் என்கிறார் லால்சேத். அவரின் சுதேசி சமாஜ் நோக்கி இளைஞர்களை அழைத்தார். பயங்கரவாத நடவடிக்கைகளை விடுத்து நிலத்தில் இறங்கி செல்வத்தை பெருக்க வாரீர் என அழைப்புவிடுத்தார்.\nடால்ஸ்டாயின் சிறந்த படைப்புகள் 1850-70களில் வந்தன, மார்க்ஸ்- பகுனின் படைப்புகள் வேறுபாடுகளும் இக்காலத்தவையே. ஆனால் சோசலிச கருத்து முரண்பாடுகள் டால்ஸ்டாயை எந்த வகையில் பாதித்தன எனத்தெரியவில்லை. அடிமைகள் விடுவிப்பில்- அவர்களின் சுதந்திரம் என்பது ருஷ்ய ஜனநாயக போராட்டத்தில் மிக முக்கிய அம்சம். டால்ஸ்டாய் அதில் நின்றார். ஆனால் ஜாரின் கோபத்திற்கு இரையாகாத வழிகளில் நின்றார். ஏசுபிரான் ஏழைகளின் ஒடுக்கப்பட்டவர்களின் காவலன் என்கிற புரிதலை டால்ஸ்டாய் முன்வைத்தார். கிறிஸ்துவர்கள் சோசலிஸ்ட்களாக இருக்கவேண்டும் என்கிற விழைவும் இருந்தது. Mass for the Masses என்றார்.\nTagore presented his ideas in keeping with its liberal tradition, though he preferred to the frame work of society, not in the immediate present, but in the distant past என லால்சேத் பார்க்கிறார். லால்சேத் அவரை கன்சர்வேடிவ் சோசலிஸ்ட் என்கிறார். மாற்றம் தவிர்க்கமுடியாது என்ற பார்வை அவருக்கு இருந்தாலும் ’மார்க்சிய கன்வெர்ட்’ அல்ல அவர். அவரின் சொத்து- தன்வந்தர்கள் குறித்த பார்வையில் அரசியல், பொருளாதாரம் என்பதைவிட எதிகல் என்கிற நெறிப்படுத்தல் கருத்துக்களே அதிகமாக இருந்தன. அதேநேரத்தில் டால்ஸ்டாய், தாகூர் இருவரையும் religious philanthropists என முத்திரைகுத்தி விடக்கூடாது என்கிற எச்சரிக்கையும் லால்சேத் பார்வையில் வருகிறது.\nமண்டலி எனும் கிராம யூனியன் ’பாப்னா’ அமையப்பெற விழைந்தனர். ஆனால் அவை மார்க்சிய வர்க்க ஸ்தாபனங்கள் அல்ல. வர்க்கப்போராட்டம்- மோதல் என்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. கிராமத்தின் சுயதேவைகள் நி��ைவேற்றும் இயக்கங்களாக இருக்கவேண்டும் என அவர் கருதினார். விவசாய கருவிகளை கூட்டாக வாங்க அவை முயற்சிக்க வேண்டும் என்றார். பால் உற்பத்தியை கூட்டாக செய்தால் அடக்க செலவு குறையும் என்றார். நெசவாளர்கள் கூட்டுறவுமுறையை அவர் பரிந்துரைத்தார்.\nபெங்கால் சோசியல் சர்வீஸ் லீக் என்பதில் 1915களில் அவர் ஆர்வமாக செயல்பட்டார். கல்வியை பரப்புதல்- எழுத படிக்க கற்றுத்தருதல், குடிநீர் பெற உதவுதல், முதலுதவி, சிறு மருத்துவ சேவைகளை செய்தல்- குறிப்பாக மலேரியா, டி பி போன்றவற்றை ஒழிக்க பாடுபடுதல், சிசு மரணங்களை தடுக்க பாடுபடுதல், கிராம கூட்டுறவு கடன் சொசைட்டிகளை துவங்கி அதன் பலன்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல், வறட்சி, வெள்ளக்காலங்களில் நிவரணவேலைகள் போன்ற அக்காலத்தில் கடினமான திட்டங்களை அவர்கள் முன்வைத்து செயல்பட்டனர். Strength thro Joy என்றார் - good health, good food, fellow feeling என்பனதான் மகிழ்ச்சிக்குரியன என்றார்.\nசோவியத் புரட்சி நடந்த தருணத்தில் அவர் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்கு பல்வேறு பத்ரிக்கை செய்திகளை கண்ணுற அவருக்கு வாய்ப்பிருந்தது. அவர் சோவியத் செல்லும்போது திறந்த மனதுடன் சென்றார். அங்கு கல்வி, இலக்கிய பணிகள் குறித்து அறிந்தார். சைமன் பிரிட்டிஷ் இந்திய கல்விமுறை பற்றி பேசுவதற்கு முன்னர் ரஷ்யா போய் அறிந்து வந்திருக்கவேண்டும் என்றார் தாகூர். இந்தியா திரும்பியவுடன் சோவியத் கல்வி பற்றி சொற்பொழிவாற்றினார்.\nரிலிஜன் ஆப் அன் ஆர்டிஸ்ட் என்கிற கட்டுரை ஒன்றை அவர் 90 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார். தான் பிறந்த கால சூழலில் ராஜாராம் மோகன்ராயின் கருத்துக்கள் சமூகத்தில் உருவாக்கிய புயல் பற்றியும் தனது குடும்பம் அவ்வியக்கத்தில் அங்கமாக இருந்தது பற்றியும் தெரிவிக்கிறார். பழமையில் ஊறிப்போனவர்களுக்கு அது கடுமையாகவே இருந்தது. அதேபோல் பங்கிம் சட்டர்ஜி உறங்கி கிடந்த வங்க மொழிக்கு புத்தாக்கம் தந்தார். அதன் பின்னர் தேசிய இயக்கம். நமது பழமையை விடக்கூடாது என்று வந்தாலும் பிற்போக்கு தன்மையில் இல்லாது புரட்சிகரமாக பேசியது. இந்த மூன்று இயக்கங்களிலும் எங்கள் குடும்பம் தொடர்புடன் இருந்தது. we were ostracized because of our hetrodox opinions about religion and we enjoyed the freedom of the outcast என்றார் தாகூர்.\nஉபநிடதங்கள் கருத்துக்களுடனான மோனோதீசம் என்பதில் தந்தை மு���்நின்றார். அவரை மோசமான கிறிஸ்துவர் போன்றே சக வங்காளிகள் பார்த்தனர். எனவே குடும்பம் ஒதுக்கப்பட்டது. கவிதைகள் என்பன மார்க்கெட் சரக்குகள் அல்ல. நான் தாந்தேவிடம் போனேன். படுதோல்வியடைந்தேன் என்கிறார் தாகூர். ஹெயின் ஜெர்மானிய கவிதை அழகை தந்தது என்கிறார். கதேவிடம் போனேன். ஆனால் அவ்வீட்டில் சகஜமாக இருக்கமுடியவில்லை. விருந்தாளியாகத்தான் இருக்க முடிந்தது என்பார் தாகூர்..\nMan cannot reach the shrine if he does not make the pilgrimage. My religion is essentially a poet's religion. My religious life has followed the same mysterious line of growth as has my poetical life. சுற்றியிருக்கும் உல்கம் என்னை மந்தமாக்கியதில்லை. ஏனெனில் மேகம் எனக்கு மேகமாக, பூ பூவாக நேரிடை உறவை எனக்கு தருகிறது என்றார் தாகூர். True foundation of religion is not in its dogma என்றார். காலை வந்துவிட்டது என உணர்த்த எனக்கு ஒரு விஞ்ஞானி வரவேண்டியதில்லை. அதே போல் சுற்றி ஏராள உண்மைகள் தெரிகின்றன. அதேபோல் உண்மைகள், நல்லது என விளக்க இறையியலாலர் ஒருவர் தேவையில்லை என்றார். தீயது என்றால் என்ன, இறப்பிற்கு பின்னர் என்ன ஆகிறோம் என்பது பற்றி எனக்கு திருப்திகரமான பதில்களை தரமுடியாது. வேறுபாடுகளை முற்றானது என கருதாமல் பிரபஞ்ச வாழ்வுடன் ஒன்றிப்போகும் மனம் மகிழ்ச்சி அடைகிறது என எழுதினார்.\n1904 Swadeshi Samaj ல் அவரது அழைப்பு நம்மை நாம் மீட்டுக்கொள்வோம் என்றாக இருந்தது. Tagore asked us to win back the country, not from others, but from the overpowering orbit of inactivity, indifference. 1905 cultivate your strength என்றார். சிலர் மட்டும் தீவிர செயல்களில் இறங்குவதை அவர் ஏற்கவில்லை whole not parts என்று அறிவுறுத்தினார். தாகூர் பலமான நம்பிக்கையை மானுட பிரபஞ்சம் என்பதில் வைத்திருந்தார். History of man is history of Building up human universe. 1940 Gandhi Maharaj என்கிற ஆக்கத்தை அவர் தந்தார்.\nNor bend our knees to the rich என கவிதை வாசித்தார். ஆனால் 1920ல் அவர் காங்கிரஸ் ஏற்று காந்தி அறிவித்த ஒத்துழையாமையில் பங்கேற்கவில்லை. இது எதிர்மறை இயக்கம் என்றார். தாகூரின் எச்சரிக்கை குறித்து காந்தி I regard the Poet as a sentinel warning us against the approach of enemies called Bigotry, Lethrgy, Intolerance and ignorance and other members of that brood என தெரிவித்தார். காந்தியின் உண்மையைத்தேடுதல், வன்முறையற்ற வழியில் விடுதலை போராட்டம் என்பதை தாகூர் மனம்திறந்து பாராட்டினார். For the first time perhaps, it has been declared that it is for us to yield up life, not to kill, and yet we shall win என்று காந்தியின் பாதை குறித்த வியந்து பாராட்டினார். 1921 ல் ஆண்ட்ரூஸ் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தாகூர் அரசியலுக்கு எதிரானது எனது இயல்பு. ஆனால் துரதிருஷ்டவசமாக நமது நாட்டின் சூழலில் அரசியல் கோபங்களை காட்டாமல் இருக்கமுடியவிலை என்றார்.\n1940ல் அரசதிகாரம் எனும் உலக அரசியலை கண்ணுற்ற அவர் கவிதை ஒன்றை தந்தார்.\nபழமையை முற்றிலுமாக அறுத்துக்கொண்ட புதுமை என்பது அவருக்கு உவப்பானதல்ல. இரண்டிற்கும் இடையே சரிகட்டல்கள் தேவை என்றார். நமது முன்னோர்களின் தியாக சிந்தனை, வேலைப்பாங்கு நம் புது வாழ்க்கையிலும் தொடர்வேண்டும் என விழைந்தார்.\nதாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் The Philoso...\nதாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் 2 The Philo...\nதாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் 3 The Philo...\nதாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் 4 The Philo...\nதாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் 5 The Ph...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதேசிய கல்விக் கொள்கை 2019\nதேசிய கல்விக் கொள்கை 2019 - ஆர். பட்டாபிராமன் தேசிய கல்விக் கொள்கை 2019 ஆங்கிலத்திலும் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2426", "date_download": "2019-09-21T04:47:11Z", "digest": "sha1:U7CDL3LRZGSXMW557QG3SV2T33RB3WUN", "length": 6883, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஇயற்கை இன்றி உயிர்கள் இல்லை... இயற்கையோடு ஒன்றி வாழும் சூழல்தான் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இயற்கையை நாம் பாதுகாத்தால் அது நம்மைப் பாதுகாக்கும். உழைப்பில்லாமல் முன்னேறத் துடிக்கும் மனிதனின் பேராசையினால் விவசாய நிலம் சுருங்கி உணவு உற்பத்தியும் குறைந்துவிட்டது. காற்று மாசுபடுவது மட்டுமின்றி செயற்கை உரத்தால் நிலமும் பாழ்படுத்தப்ப��்டுவிட்டது. இயற்கையைக் காப்பது குறித்த விழிப்புஉணர்வு பரவி வந்தாலும், இன்னும் ஒருசாரார் இயற்கை பேணல் குறித்து அறியாமலே இருக்கின்றனர். இயற்கை தந்த அனைத்து செடி-கொடிகளும் மனிதனுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன என்பதை இந்த நூலைப் படித்த பிறகு உணர்ந்துகொள்ளலாம். ‘நம்மைச் சுற்றி இருக்கும் சிறிய செடிகள் முதல் பெரிய மரங்கள் வரை அனைத்துமே நமக்கு வலி நீக்கும் நிவாரணியாகவும், பிணி போக்கும் மருந்தாகவும், சுவை தரும் உணவாகவும் இருக்கின்றன' எனும் ஆச்சரியமூட்டும் தகவல்களைக் கொடுக்கிறது இந்த நூல். கண் எரிச்சலை நீக்கும் பொன்னாங்கண்ணி, வயிற்று வலியை நீக்கும் புதினா, பல், எலும்புகளை உறுதியாக்கும் கறிவேப்பிலை, கரு உண்டாக உதவும் வில்வம், காமாலையை விரட்டும் மூக்கிரட்டை, தோல் நோய்களைப் போக்கும் பூவரசு, சளியை விரட்டும் தூதுவளை... இப்படி எந்தெந்த மூலிகைகளில் என்னென்ன நோய் குணமாகும் என்பதை எளிமையாக விளக்கும் நூல் இது. இயற்கையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு அதைப் பேணிக் காத்தால், வளமாக நலமாக வாழலாம்.\nமுதுமை என்னும் பூங்காற்று முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .88\nடூயட் கிளினிக் டாக்டர் நாராயண‌`ரெட்டி Rs .50\n டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார் Rs .53\nஇயற்கை தரும் இளமை வரம் ராஜம் முரளி _ ஜீவா சேகர் Rs .75\nஇனி எல்லாம் சுகப்பிரசவமே ரேகா சுதர்சன் Rs .63\nஆறாம் திணை மருத்துவர் கு.சிவராமன் Rs .119\nமறதி நோய் - சுகமா சுமையா முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .50\nநாட்டு வைத்தியம் அன்னமேரி பாட்டி Rs .74\nமனோதத்துவம் டாக்டர் அபிலாஷா Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/169761?ref=rightsidebar-manithan", "date_download": "2019-09-21T05:43:16Z", "digest": "sha1:ZMFLMNZOLS3QCVI4SN6YLXXMFRVK624S", "length": 7145, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "கணவர் முன்பே செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா- வைரலான வீடியோ - Cineulagam", "raw_content": "\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா- பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு\nஉண்மையிலேயே நண்பன் என்றால்.. லொஸ்லியாவின் உச்சக்கட்ட வாக்குவாதம் பதிலளிக்க முடியாமல் தவிக்கும் சாண்டி\nகவினுக்கு லாஸ்லியா செய்த அதிரடி செயல்- கடுமையாக கோபப்படும் ரசிகர்கள்\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nபிக்பாஸ் வீட்டில் சேரனின் பரிதாபநிலை... கண்டுகொள்ளாமல் கவினுடன் லொஸ்லியா செய்த காரியம்\nமீண்டும் ஒன்று சேர்ந்த லொஸ்லியா கவின்... பிரிந்தது 5 ஸ்டார் டீம் சாண்டிக்காக பொங்கி எழுந்த தர்ஷன்\nநடிகை சைலுவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nகணவர் முன்பே செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா- வைரலான வீடியோ\nதமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.\nபின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதல் திருமணம் செய்து செட்டில் ஆனார்.\nஇந்நிலையில் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் தற்சமயம் லண்டன் சென்றிருக்கும் ஸ்ரேயா, ஓவியம் ஒன்றின் முன்னால் நடனமாடி அந்த ஓவியத்தில் உள்ள மனிதரை குரங்காக மாற்றும் விளையாட்டை விளையாடியுள்ளார். மேலும் அதனை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-21T05:37:59Z", "digest": "sha1:QDZUJSPBZ7AUU3YN55Q4UBRDLVWKWNZD", "length": 22981, "nlines": 189, "source_domain": "www.inidhu.com", "title": "பொது மொழி எது? - இனிது", "raw_content": "\n என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.\nஇந்தியாவில் அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப் பெற்ற பதினான்கு மொழிகளில், உருது மற்றும் சமஸ்கிருதம் நீங்கலாக ‘அரசு மொழி’ என்ற சிறப்புக்குரியவை பன்னிரண்டு மொழிகளாகும்.\nஅவற்றில் ஒவ்வொரு மொழிக்குரிய மக்களும், தத்தம் மொழியைத் தாய்மொழியாகக் கருதி அதன்பால் பக்தி அல்லது பற்றுச் செலுத்தி வருகின்றனர்.\nஅந்தப் பக்திக்கு அல்லது பற்றுக்குக் கேடு சூழாத வகையில் பொது மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.\nகற்பதற்குக் கஷ்டமான மொழியாக இருப்பதால், கல்லூரி மட்டத்தில் உயர்தரக் கல்வி கற்றவர்கள் மட்டுமே, ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் திறமை பெற முடிகின்றது. அதுவும் ஓரளவுக்குத் தான்.\nஇது காரணமாக, ஆங்கிலத்தில் உயர்தரக் கல்வி பெறுவதற்கான வசதியும் வாய்ப்பும் மக்கள் எல்லோருக்கும் சமமாக இல்லை. ஒரு சில குடும்பங்களுக்கே இருக்கின்றன.\nஇனியும், எவ்வளவுதான் வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுத்தாலும், உயர்தரக் கல்வி கற்றவர்கள் சிலராகத்தான் இருக்க முடியும்.\nஇப்போது ஆங்கிலம் கற்றவர் தொகை நூற்றுக்கு 1 சதவிகிதம் என்றால், எதிர்காலத்தில் 10 சதவிகிதமாக உயரலாம் என்றே வைத்துக் கொள்வோம்.\nஅதற்குமேல் நூற்றுக்கு நூறு பேரும் உயர்தரக் கல்வி கற்பதென்பது என்றைக்குமே சாத்தியமாகாது.\nகடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக இந்தியாவில் ஆங்கிலமே பொது மொழியாக இருந்து வருவதால், இனியும் அதுவே நீடிக்க வேண்டும் என்றும் ஆங்கிலம் படித்த மேதைகள் சிலர் சொல்லக் கேட்கிறோம்.\nஇந்திய மக்களில் நூற்றுக்கு ஒன்றரை சதவிகிதத்தினரே பயின்றுள்ள, இனியும் பத்து சதவிகிதத்தினருக்கு மேல் பேசவும் எழுதவும் ஆற்றல் பெற முடியாத ஆங்கில மொழியை, இந்தியாவின் பொது மொழி என்று சொல்வது ஏமாற்றுப் பேச்சு\nஆம். மக்கள் எல்லோரும் பயில்வதற்கு ஏற்றதல்லாத பரங்கி மொழி, இந்திய மக்களிடையே உறவு மொழியாக இருக்க முடியும் என்பதும் மூடநம்பிக்கை\nஉறவுக்கு இந்திமொழி, மத்திய அரசில் உத்தியோகம் பெற ஆங்கில மொழி என இரண்டு மொழிகளை ஏற்பதும் சாத்தியமில்லை.\nஆங்கிலேயர் காலத்திலும், ஆங்கில மொழியானது சமுதாயத்தின் மேல் தளத்திலுள்ள மக்களின் நலனைக் கருதியே பள்ளிகளில் திணிக்கப்பட்டது.\nஆங்கிலேயர் வகுத்த கல்வித் திட்டமானது, சாதாரணப் பாமர மக்களிடமிருந்து படித்த மக்களைப் பிரித்துவிட்டது. ஆம் அந்த இர��� சாராரையும் ஏற்றத் தாழ்வுள்ள இழிவு சிறப்புக்குரிய இருவேறு சாதிகளாக்கிவிட்டது.\nஅதன் விளைவாக, உத்தியோகங்களும் பதவிகளும், உயர்ந்து விளங்கும் ஒரு சில குடும்பங்களுக்கே உரிமையாகிவிட்டன.\n“அரசாங்க நிர்வாகம் ஆங்கிலத்திலேயே நடைபெற வேண்டுமென்று\nகூறுபவர்கள், முன்னேறிவிட்ட சாதிகளைச் சார்ந்தவர்களே.\nஆங்கிலம் தெரியாதவர்கள், கல்வி கற்க வசதியில்லாத பின் தங்கிவிட்ட சாதிகளைச் சார்ந்தவர்களே.\nஅவர்கள் ஆங்கிலம் கற்பதற்காக உபகாரச் சம்பளம் என்னும் ‘லஞ்சம்’ வழங்கப்படுகிறது.\nஆங்கிலம் கற்றவர்களின் நிரந்தர, அடிமைகளாக மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் இந்த ஏற்பாட்டின் நோக்கம்.\nபின் தங்கிவிட்ட சாதியினர் கல்வி கற்பதற்கு ஊக்கமளிக்கப்படுகின்றனர்.\nஅவர்களும் சுகஜீவிகளான, முன்னேறிவிட்ட சாதிகளோடு சேர்ந்துவிட வேண்டுமாம். இது அபாயகரமான போக்காகும்.”\nஇது, காந்தியடிகளின் சீடர்களில் தலைசிறந்தவரான காகா கலேல்கர் என்பவர், 6-5-55 இல் அப்போது ஆந்திரத் தலைநகராக இருந்த கர்நூல் நகரில் பத்திரிகைப் பிரதிநிதிகளிடம் தெரிவித்த கருத்தாகும்.\nஇந்தியாவில் நாம் ஏற்கக் கூடிய பொது மொழி, இந்திய மொழிகளில் ஒன்றாக, இந்தியர் அனைவருமே கற்பதற்கு வாய்ப்புடைய எளிய மொழியாக இருத்தல் வேண்டும்.\nஅப்போதுதான், அந்தப் பொதுமொழி மூலம் முன்னேறுவதற்கு மக்கள் எல்லோருக்கும் சமசந்தர்ப்பம் கிடைக்கும். அத்தகைய பொதுமொழி இந்தி மொழிதான் என்பது அரசியல் சட்டப்படி உறுதிப்பட்டு விட்டது.\nஇதுவரை ‘இந்தி ஒழிக’ என்று குரல் கொடுத்தவர்கள்கூட, “ஒரு இடைக்காலத்திற்கு மத்திய அரசில் ஆங்கிலமும் துணை மொழியாக இருக்க வேண்டும்” என்ற நிபந்தனையோடு, இந்திதான் இந்தியாவின் பொதுமொழி என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு விட்டனர்.\n“என்றென்றும் ஆங்கிலம்”, என்று குரல் கொடுக்கும் அறிஞர் ராஜாஜிகூட, மத்திய ஆட்சியின் நிர்வாகத்திற்காக அல்லாமல், இந்திய மக்களிடையே உறவையும், தேசிய ஒற்றுமையையும் வளர்ப்பதற்கான பொதுமொழியாக இந்தியை ஏற்றுக் கொண்டுள்ளார்.\nஇவர்களுக்கு அப்பாலும் “இந்தி எதிர்ப்பாளர்” இருப்பார்களானால் அவர்கள்கூட, தமிழ் மக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் இந்தி பயில்வதை எதிர்க்கமாட்டார்கள்.\nஆகவே, தமிழகத்துப் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு��் இடம் அளித்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.\nஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்துவது, அவசியம்.\nஅதாவது, இந்தியைப் பொது மொழியாக ஏற்பது வேறு; இந்திய நடுவிடத்தன் ஆட்சிமொழியாக ஏற்பது வேறு. இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்புவது. அறிவுடைமையல்ல.\n‘இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி’ என்ற கொள்கை அரசியல் சட்டப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு விட்டதாலேயே, ஆட்சி மொழிக்குரிய தகுதி இந்திக்கு வந்துவிடவில்லை.\nஇன்றைய நிலையில், இந்தியும் மாநில மொழிகளில் ஒன்றுதான். இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களெல்லாம் அம்மொழியைப் பயின்ற பின்னரே, அது பொது மொழிக்கான அந்தஸ்தைப் பெறுகின்றது.\nஅதன் பிறகே, மத்தியில் ஆட்சி மொழியாகவும், மாநிலங்களிடையே தொடர்பு மொழியாகவும் இந்தி வர இயலும். அப்போதும், மொழித் துறையில் தமிழுக்குள்ள தனித்தன்மைக்கேற்ப, இந்தியோடு அதற்கு கலாசாரத் துறையில் சம அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும்.\nஇந்தியாவின் தேசிய ஐக்கியம் வலுப்பெறுவது இந்தியை ஆட்சி மொழியாக்குவதில் இல்லை; குமரி முதல் இமயம் வரையுள்ள மக்கள் எல்லோரும் இந்தியைப் பயின்று தேர்ச்சி பெறுவதில்தான் இருக்கிறது.\nபொது மொழியாக இந்தியை ஏற்குமிடத்தும், ஆரம்பப் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் இந்திக்கு இடமளிப்பதற்கில்லை.\nஆரம்பப் பள்ளியில் ஆங்கிலத்தைத் திணிப்பதற்கு எதிராகச் சொல்லப்பட்ட காரணங்கள் அனைத்தும் இந்தி மொழிக்கும் பொருந்தும். ஆகவே, ஆரம்பப் பள்ளியில் தமிழ் ஒன்று மட்டுமே கட்டாயப் பாடமொழி.\nஉயர்நிலைப் பள்ளியில் இந்திக்கு இடமளிப்பது அவசியம். அங்கும், நான்காம் படிவத்திலிருந்து இந்தி பயில்வதே பயனுடையதாக இருக்கும்.\nமுதல் படிவத்தில் ஆங்கில போதனை துவங்குவதால், அதே படிவத்தில் இந்திக்கும் இடமளிப்பது மாணவர்களைத் துன்புறுத்துவதாகும்.\nஇப்போது, நான்காம் படிவத்தில்தான் இந்தி போதனை ஆரம்பமாகின்றது. ஆனால், முதல் படிவத்திலிருந்து மூன்றாம் படிவம் வரை இந்தி, பயிற்றுவிக்கப்படுவதையே அரசாங்கம் இன்னமும் விரும்புவதாகத் தெரிகின்றது.\nஅதற்கு வசதி செய்வதற்காகத்தான், ஆரம்பப் பள்ளியிலேயே ஆங்கில போதனையை ஆரம்பிக்கிறார்களோ என்றும் ஐயுற வேண்டியிருக்கிறது.\nஇது எப்படியாயினும், நான்காம் படிவம் தொடங்கி ஆறாம் படிவம் வரை இந்தி போதிக்கப்படும் தற்போதைய நடைமுறையை நாம் ஆதரிக்கலாம்.\nமாறாக, முதல் படிவத்திலேயே இந்திப் பயிற்சி துவங்க வேண்டுமானால், முன்னரே யான் கூறியதுபோல, உயர்நிலைப் பள்ளியிலிருந்து ஆங்கிலம் வெளியேற்றப்படும்போதுதான் அது சாத்தியமாகும்.\nCategoriesசமூகம் Tagsஆங்கிலம், கல்வி, தமிழ், ம.பொ.சிவஞானம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext நம்பிக்கை நட்சத்திரம் – விளையாட்டுக்கள்\nஇந்திய‌ நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்\nகோதுமை கொழுக்கட்டை செய்வது எப்படி\nநான்கு பொம்மைகள் – சிறுகதை\nஆட்டோ மொழி – 13\nஅங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான\nஇலவு காத்த கிளி போல\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nகாந்தி - ஓர் உன்னத வழிகாட்டி\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nதுத்தி – மருத்துவ பயன்கள்\nஒரு ஆண்டின் 6 பருவங்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T04:39:47Z", "digest": "sha1:BIYRYIJUFYSBO24Z7QI52AYZTTEWJBXJ", "length": 12840, "nlines": 115, "source_domain": "www.pannaiyar.com", "title": "பூவரசமரம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்க��் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.\nஇதய வடிவிலான இலைகள்… மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல்… குளிர்ந்தக் காற்று… இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம். கிராமத்துச் சிறுவர்கள், இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள். இதன் போத்துகளை திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்துவார்கள்.\nஅதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால்… கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.\nஇப்படிப் பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு…\n‘பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது.\nநடப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை\n”இந்த மரம் புயல் அடிச்சாகூட கீழே சாயாது. ஒருவேளை கீழே சாஞ்சாலும் நிமித்திவிட்டா… திரும்பவும் வேகமா தழைச்சுடும். நிமிர்த்தி வைக்காவிட்டாலும் கூட, சாய்வாகவே வளரும். இதுவே தேக்கு மரமா இருந்தா, புயல்ல கீழ சாஞ்சுட்டா மறுபடியும் பிழைக்காது. அதிகளவு பிராண வாயுவை உற்பத்தி பன்ற பூவரசு மரங்களை நட்டு செஞ்சு சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்கி, நமது ஆரோக்கியத்தையும் வளமாக்கிக்க முடியும்.\nஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.\nசிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.\nமரம் வளர்ப்போம் மழை பெறுவோம்..\nநீர் வளம் பெருக்குவோம் விவசாய நிலங்களை காப்போம்..\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2019\nமோட்டார் இன்ஷூரன்ஸ் – ந‌ன்மைகளும் பயன்படுத்தும் முறைகளும்\nகோடையில் தொற்று நோய்களை தடுக்க\nவருமான வரி சட்டத்தின் கீழ் உள்ள வரி சேமிப்பு பிரிவுகள்\nஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு\nகிரீன் டீயில் இவ்வளவு நன்மைகளா\nஉங்களுக்கு தெரியுமா பாலை எப்படி க���ய்ச்சனும்னு..\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Actor-Vishal-donates-Rs-11-lakhs-to-Farmers", "date_download": "2019-09-21T05:24:41Z", "digest": "sha1:TFAHZDVEXGCHUC6XFTQRMEKBUOP5TOTW", "length": 13818, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் - விஷால் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்:...\nவிஜய்டிவி புகழ் காமெடியன் ராமர்-சஞ்சனா கல்ராணி...\nவிறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர்...\n‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படத்திற்கு சர்வதேச விருது\nவிஜய்டிவி புகழ் காமெடியன் ராமர்-சஞ்சனா கல்ராணி...\nவிறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர்...\n‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படத்திற்கு சர்வதேச விருது\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nபிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்ஸை...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nபிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்ஸை...\nவிஜய் பட நாயகிக்கு எதிராக ஐநாவில் புகார் அளித்த...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nவிவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் - விஷால்\nவிவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் - விஷால்\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” சண்டக்கோழி 2 “ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஷால் 25 விழா சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மோகன்லால் , இயக்குனர் ஷங்கர் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்�� பதவியேற்பு விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது விஷால் “ விஷால் 25 “ நிகழ்ச்சியில் தேர்தெடுக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கினார். துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை படத்தின் டிக்கெட் விற்று கிடைத்த லாபத்தில் விஷால் இதை வழங்கியுள்ளார்.\nஅதன் பின்னர் பேசிய விஷால் இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். விவசாயிகளுக்கு நம்மால் உதவ முடிகிறது என்பது மிகப்பெரிய விஷயம். நாம் 30 விவசாயிகளுக்கு உதவுவதை பார்த்து மேலும் 2 பேர் நாம் உதவியதை விட அதிகமான விவசாயிகளுக்கு உதவுவார்கள். நாம் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது மகிழ்ச்சி. இதை போல் எல்லோரும் விவசாயிகளுக்கு உதவி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்.\nஅப்போது மேடையிலிருந்து இயக்குனர் பாண்டிராஜ் , விஷால் எதற்கு என்னை விவசாயிகளுக்கான உதவி தொகையை வழங்க சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்த எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. நான் வேகமாக படமெடுப்பவன். விஷால் எனக்கு கதகளி திரைப்படத்தை வேகமாக முடித்து தந்து சொன்ன தேதியில் வெளியிட்டார் என்றார் பாண்டிராஜ்.\nவிவசாயிகளுக்கு விஷால் பத்து லட்சம் ருபாய் நிதி உதவியை சண்டை கோழி 2 பட இசை வெளியீட்டு விழாவில் நேற்று 24/9/18 ல் வழங்கினார். விஷால் தொடர்ந்து விவசாயிகளை பாதுகாக்க உதவிகள் செய்து வருகின்றார். அவருக்கு நன்றிகள். அவர் படம் சண்டை கோழி 2 வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் திரு. தெய்வசீகாமணி.\nநட்ராஜ் - யோகிபாபு - மனிஷா யாதவ் நடிக்கும் \" சண்டி முனி \"\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nபிரபலங்களின் பாராட்டு மழையில் \"ஜிப்ஸி\"\nஎதைச்சொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது...............\nகூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும்...\nகூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Shuttler-Sindhu-enters-final-to-secure-at-least-silver-at-Rio", "date_download": "2019-09-21T04:40:07Z", "digest": "sha1:MXPEF7QSUTSINYBA7ICB3SRGCCFQYEOU", "length": 10380, "nlines": 160, "source_domain": "chennaipatrika.com", "title": "Shuttler Sindhu enters final to secure at least silver at Rio - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nதமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\nஉலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால்...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால் அரையிறுதிக்கு...\nசென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை\nதமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால் அரையிறுதிக்கு...\nசென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை\nதமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baebb0bc1ba4bcdba4bc1bb5-baebc1bb1bc8b95bb3bcd/b86bafbc1bb7bcd/b9abbfba4bcdba4-baebb0bc1ba4bcdba4bc1bb5baebcd/bb5bc6bb3bcdbb3bc8-baebc1b9fbbf-b85ba4bbfb95bb0bbfb95bcdb95bbfbb1ba4bbe-b87ba8bcdba4-b87bafbb1bcdb95bc8bafbbeba9-bb9bc7bb0bcd-b9fbc8b95bb3bcd-b9fbcdbb0bc8-baaba3bcdba3bc1b99bcdb95", "date_download": "2019-09-21T05:12:56Z", "digest": "sha1:HJO46R7PBOR4AMKFPEGEQEGD7W7AVXSH", "length": 22117, "nlines": 211, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நரை முடிக்கான சித்த மருத்துவம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மருத்துவ முறைகள் / ஆயுஷ் / சித்த மருத்துவம் / நரை முடிக்கான சித்த மருத்துவம்\nநரை முடிக்கான சித்த மருத்துவம்\nநரை முடியை மறைக்க என்ன செய்வது என்பதைப் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசெயற்கை டையினால் வரும் ஆபத்துகள்\nடீன் ஏஜ் வயதினரும் கூந்தலின் நிறத்தை மாற்ற வித விதமான கலரிங் பயன்படுத்துகிறார்கள்.\nஇதனால் வரும் ஆபத்தினை அவர்கள் அறிவதில்லை செயற்கை கலரிங் உபயோகித்தால் கூந்தல் பலவீனமாகும். அலர்ஜி, சரும உபாதைகள், கண் பாதிப்பு ஆகியவைகளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள்.\nசிலவகை டைகளில், குளுடன் என்ற ரசாயனம் உள்ளது. அது அலர்ஜியை உருவாக்கும்.\n\"பப்ளிக் ஹெல்த்\" ரிபோர்ட்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வில் ரசாயனம் கலந்த டை உபயோகிப்பதால் கொடிய நோயான புற்று நோய் தாக்கும் ஆபத்தும் உள்ளது என கூறியுள்ளது. 'இன்டெர்னேஷனல் ஜர்னல் ஆஃப் ட்ரைக்காலஜி ' என்னும் இதழ் 2013 ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது.\nஅதில் செயற்கை டை உபயோகப்படுத்தும் சுமார் 263 பேர்களில் 63% தலைவலிகளால் பாதிக்கப்படுவதாகவும், 38 சதவீதம் அரிப்பாலும், 96 சதவீதம் தலைமுடி மிகவும் பலவீனமடைந்ததாகவும் கூறியுள்ளார்கள்.\nஎலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சூரிய ஒளி கூந்தலில் படும்போது அதன் ஒளியை முழுவதும் உட்கிரகிக்க உதவி புரிகிறது.\nதேங்காய் பால் இந்த கலவையிலுள்ள அமிலத்தன்மையை சமன்படுத்தி சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. கூந்தலுக்கு போஷாக்கை தரும்.\nஇயற்கையான சீமை சாமந்தி ஹேர் கலரிங்: தேவையானவை : சூரிய ஒளி - நிறையசுடு நீர் - 2 கப்பிற்கும் கொஞ்சம் அதிகமாய், சீமை சாமந்தி டீ பேக்(Chamomile tea bags ) - 6-10. எலுமிச்சை சாறு - அரைக்கப், தேங்காய் பால் - கால் கப். சூரிய ஒளி : சூரிய ஒளியானது கூந்தலின் நிறத்தை இலகுவாக்குகிறது கூந்தலுக்கு உயிரில்லாததால் அதன் நிறத்தை வெளுக்கச் செய்கிறது.\nசீமை சாமந்தி அற்புத மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. அதோடு அது சிறந்த ஹேர் ப்ளீச் ஆகும்.\nஉங்களுக்கு தங்க நிறத்தில் மின்னும் மிருதுவான கூந்தல் வேண்டுமென்றால் இந்த சாயம்தான் உங்களுக்கான சிறந்த வழி.\nசீமை சாமந்தி கூந்தலுக்கு போஷாக்கு அளிக்கிறது என 2010 ஆம் ஆண்டு மாலிக்யுலார் மெடிக்கல் ரிவ்யூ என்ற இதழ் வெளியிட்டுள்ளது. சீமை சாமந்தி சாயம் செய்யும் முறை : நீரினை கொதிக்க வைக்க வேண்டும்.\nநல்ல கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். கொதிக்க வைத்த நீரில் சீமை சாம்ந்தி டீ பேக்கை அமிழ்த்தவும். இது சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும். Chamomile tea bags என்று கேட்டு வாங்குங்கள்.\nஒரு 10 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூனைக் கொண்டு டீ பேக்கை அமுத்தவும். இதனால் டீ பேக்கினில் இருக்கும் பொடி நீருடன் கலக்கும். பிறகு அதனுள் எலுமிச்சை சாறும், தேங்காய் பாலும் கலக்க வேண்டும்.\nஇந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்க வேண்டும். இப்போது இந்த கரைசலை தலைமுடியின் வேரிலிருந்து நுனி வரை முழுவதும் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.\nபிறகு சூரிய ஒளியில் 15 நிமிடங்கள் அமர வேண்டும். அதற்கு மேல் அமர வேண்டாம். பின் ஷாம்புவை உபயோகித்து தலைமுடியை அலசுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.\nதேன் - தேங்காய் பால் கலரிங்\nதேன் - அரை கப், தேங்காய் பால் - அரை கப். தேன் இயற்கையிலேயே ஹைட்ரஜன் பெராக்ஸைடை கொண்டுள்ளது .\nஇது கூந்தலின் நிறத்தை மாற்றும். தேங்காய் பால் இயற்கையான மாய்ஸ்ரைசர். அது தேனின் செயலை தூண்டுகிறது. இதனால் கூந்தலின் நிறம் வேகமாக மாறுகிறது. தேன் மற்றும் தேங்காய் பாலை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\nஅதனை கூந்தலின் மயிர்கால்களில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் கழித்து கூந்தலை ஷாம்பு கொண்டு அலசவும். இதனை வாரம் மூன்று முறை செய்யலாம். நீங்களே மாற்றத்தை கவனிப்பீர்கள்.\nசுடு நீர் - 2 கப்காபி பொடி தரமானது - 10 டேபிள் ஸ்பூன். காபிப் பொடி டானின்ஸ் என்ற பொருளை கொண்டுள்ளது. அது நிறத்தை கருப்பாக்கும். ரொட்டீனாக காபிப் பொடியை கூந்தலுக்கு பயன்படுதும்போது அது கூந்தலில் ஊடுருவி கருமை நிறம் அளிக்கும்\nநீரினை கொதிக்க வைக்கவும். பின் அடுப்பை குறைத்து, காபிப் பொடியை அதில் போடவும். மேலும் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பிறகு ஆற வைத்து, அதனை தலை முடி முழுவதும் படும்படி தடவவும்.\nதலைமுடி முழுவதும் காபி நீரில் ஊறிய பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரினால் தலை முடியை கவர் செய்யவும். ஒன்றரை மணி நேரம் கழித்து தரமான ஷாம்புவினால் முடியை அலசவும். வாரம் மூன்று முறை செய்யலாம்.\nவால் நட் பொடி கலரிங் (அலசுவதற்கு மட்டும்)\nவால் நட் கொட்டையில் உள்ள டானின்ஸ், ஜக்லோன் போன்ற பொருட்கள் கூந்தலின் நிறத்தினை அடர் நிறத்திற்கு மாற்றும். சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது.\nசுடு நீர் -2 கப், கருப்பு வால் நட் பொடி -6-10 டேபிள் ஸ்பூன்.\nசெய்முறை : நீரினை கொதிக்க வைக்க வேண்டும். அதில் கருப்பு வால் நட் பொடியை போட்டு ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அதனை கூந்தல் முழுவதும் தடவி ஊற வைக்கவும். அதனை நீரினைக் கொண்டு அலச வேண்டும் என்பதில்லை, அப்படியே விடலாம். அது சௌகரியமாய் இல்லாதவர்கள் 20 நிமிடங்கள் கழித்து, லேசாக அலசலாம்.\nஆதாரம்- ஒன் இந்தியா நாளிதழ்\nFiled under: அழகுக் குறிப்புகள், உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, சித்த மருத்துவம்\nபக்க மதிப்பீடு (50 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநொச்சி தாவரத்தின் மருத்துவ குணங்கள்\nபுளி - மருத்துவ குணங்கள்\nமருத்துவ பயன் நிறைந்த கட்டுக்கொடி\nரோஜா - மருத்துவ பயன்கள்\nகீழாநெல்லி செடி - மருத்துவ குணங்கள்\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய மருத்துவம்\nகேரட் - மருத்துவ குணங்கள்\nபுத்துணர்வு கொடுக்கும் நன்னாரி வேர்\nகண் பிரச்சனைகளை தீர்க்க சித்த மருத்துவம்\nதலைமுடியை பாதுகாக்க சில குறிப்புகள்\nகடுகு - மருத்துவ குணங்கள்\nதூதுவளை, தும்பை, கொள்ளு - மருத்துவ குணங்கள்\nநரை முடிக்கான சித்த மருத்துவம்\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்\nவெந்தயம் - மருத்துவ குணங்கள்\nடெங்கு அச்சம் போக்கும் சித்த மருத்துவம்\nமுடி வளர சித்த மருத்துவம்\nஅக்கரகாரம் மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்\nசித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் பொருட்களின் பலன்கள்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nசித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்க��ன பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 02, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-40/", "date_download": "2019-09-21T05:23:14Z", "digest": "sha1:WHYUCMWDC5M5UVLDX2EZLONRI3DUEV36", "length": 58933, "nlines": 141, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-40 – சொல்வனம்", "raw_content": "\nமாநகர கோடை – திலீப்குமார்\nதிலீப்குமாரின் கதைகள், சாதாரண மனிதர்களின் ஆசைகளும் ஏமாற்றங்களும் சார்ந்தது. இவரது கதைகள் சென்னையில் வாழும் குஜராத்தி குடும்பங்களின் உலகை நுட்பமாகச் சித்திரிக்கின்றன. அதிலும் முதியவர்கள், பெண்களின் வெளிப்படுத்த முடியாத ஆசைகளும் இயலாமையுமே இவர் கதைகளில் அதிகம் வெளிப்படுகின்றன. திலீப்குமாரின் கதைகள் மெல்லிய நகைச்சுவைத்தன்மை வாய்ந்தவை. அவை சம்பவங்களின் அபத்தத்தை வெளிப்படுத்துபவை.\nஅ.முத்துலிங்கம் டிசம்பர் 16, 2010\nகிருஷ்ணப் பருந்து நாவலில் ஓர் இடம். ‘ஆரம்பப் பாட மாணவன் 100,99,98 என்று தலைகீழாக எண்ணுவதுபோல’ என்று வரும். இன்று தமிழில் வருடாவருடம் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளியிடப்படுகின்றன. கண்கவரும் அட்டைகளும், நல்ல தாள்களும், அழகான எழுத்துருக்களும் தமிழ் வாசிப்பை இனிய அனுபவமாக மாற்றிவிடுகின்றன. நிறைய இளம் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். இந்தச் சந்தடியில் மூத்த எழுத்தாளர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்களுடைய உன்னதமான படைப்புகள் 100,99,98 என்று பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.\nநாஞ்சில் நாடன் டிசம்பர் 16, 2010\nபரந்த வாசிப்பும், நம்பும் தீவிரமான இலக்கியக் கொள்கைக்கான அர்ப்பணிப்பும், அஞ்சாமையும், கூர்ந்த அவதானிப்பும், நேர்மையான அபிப்பிராயங்களும் வெ.சாவின் பலங்கள் என்பதை அவர் எழுதிய ஒரு நூலையேனும் வாசித்திருப்பவர் உணர இயலும். வெ.சாவுக்கு இந்த பலம் வந்த ஊற்றுக்கண், நாற்றங்கால், உரக்குண்டு எதுவென இந்த நூலை வாசிப்பவர் உணர இயலும். இலக்கிய விமர்சனமாக 12, நாடகம் சார்ந்த 3, ஓவியம் சிற்பம் பற்றி 3, சினிமா சார்ந்து 3, இன்ன பிற 3, என 24 நூல்க���். மொழி பெயர்ப்புகள் 3, தொகை நூல்கள் 4 என்பன தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு அவர் கொடை. என் நினைவு சரியாக இருக்குமானால், எனது முதல் கட்டுரையை நான் 1982-ல் எழுதினேன். அது ஒரு மதிப்புரையாக இருந்தது. அதுவும் வெ.சா கேட்டதற்குப் பணிந்து- ஆ.மாதவனின் நாவல், ‘கிருஷ்ணப் பருந்து’ பற்றியது. மதிப்புரை அல்லது கட்டுரை எழுத எனக்கு வரும் என்றே தெரியாது அப்போது.\nஎன்னைத் தவிர யாரும் எஞ்சாத வீடெங்கும்\nஆசிரியர் குழு டிசம்பர் 16, 2010\nஇயற்கை விளையாட்டின் ஒவ்வொரு துளியுமே பிரம்மாண்டம்தான். அந்த துளியின் ஏதோவொரு தெறிப்புதான் மானுடம் என்று கருத இடமுண்டு. Aurora borealis எனப்படும் இயற்கை நிகழ்த்தும் ஒளியின் அற்புத நிகழ்வை நீங்கள் அறிந்திருக்கலாம். மிக நீண்ட “ஒளி விளையாட்டு”\nதத்துவ சார்பில் விலகியுள்ள இரு எழுத்தாளர்களின் படைப்புகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும், மதிப்பும், அவர்கள் ஒரே விதமான தத்துவ சார்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்பதற்காகத்தான் என்று நம்மால் கொள்ளமுடியுமா உலக இலக்கியத்தின் சிறப்பான தொகுதியை நாம் பார்க்க நேர்ந்தால், கால, தேச, எல்லைகளையும், தத்துவச் சார்புகளையும் மீறி அது நம்மை ஈர்த்துக் கொள்வதைக் காண்போம்.\nஆ.மாதவன் டிசம்பர் 16, 2010\nகடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவில்லை. தேங்காய் மட்டை ஏற்றிய வண்டிகள்,எறும்புப் பட்டாளம் போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன சக்கரங்கள், அச்சுக் கோலில் டக்டக்கென்று மோதிக்கொள்ளும் சத்தம் தொலைவரை நீளக் கேட்கிறது. சாலையில் கடைகள் ஒன்றுமே திறக்கவில்லை. அப்புவின் புட்டுக்கடை மட்டும் திறந்து, வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுப் போனான், பையன். உள்ளே, சாயரத் தட்டில் கரண்டி மோதுவதும், பாய்லரின் உள்ளே கரி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது.\nஉயிர், மாற்று உயிர் – 2\nபூமியின் உயிர்களில் சக்கரை வலப்புறம் சுழற்சி, அமினோ அமிலங்கள் இடப்புறம் சுழற்சி. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் தோன்றும் சாத்தியம் இருந்திருக்கையில், உயிர் தோன்றியதே தற்செயல்தான் என்றால், ஏன் ஒரே ஒரு முறை மட்டும் சாதா உயிர்கள் தோன்றியிருக்கவேண்டும். இன்று ஒரு வகை சாதா உயிர��, சில வருடங்கள் கழித்து மற்றொரு வகை சாதா உயிர் என்று தோன்றியிருக்கலாமே.\nஆசிரியர் குழு டிசம்பர் 16, 2010\nபிரபல வயலின் இசைக் கலைஞரான எல்.சுப்பிரமணியம் வழங்கும் ஸ்பானிய இசைக் கோர்வை ஒன்று கீழே :\nஆசிரியர் குழு டிசம்பர் 16, 2010\nஉலகில் என்னென்னவோ இயற்கை வளங்கள் தீர்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஆழ்கடலில் மீன்கள் பெரிதும் குறைந்து விட்டன. முத்துச் சிப்பிகள் எங்கே போயின பல நகரங்களில் உலகெங்கும் சிட்டுக் குருவிகளே காணோம். தேனீககள் பல நாடுகளிலும் பெரும் கூட்டங்களாக அழிந்து போகின்றன. பல காட்டு மிருகங்கள் உலகில் இல்லாமல் போய் விட்டன. தவிர எரிபொருள்கள் தீர்ந்து வருகின்றன. வரும் ஐம்பதாண்டுகளில் குடிநீருக்குப் பெரும் பஞ்சம் எழும் என்று நீர் வள ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்தப் பட்டியலில் இன்னொரு பொருளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஹீலியம் வாயு.\nசில துயரங்கள் என்ன செய்தாலும் நம்மை அவ்வளவு சுலபமாக கடந்து போவதில்லை என்பது மிக நிதர்சனம். ‘Time will heal’ என்பது சில இடங்களில் பொய்த்து விடுகிறது. ‘அதுவாய் கடந்து போனதில்லை’ என்று கூற கற்பனை போதாது. ஆழ்ந்த அனுபவமோ அல்லது தீர்கமான சிந்தனையோ வேண்டும். அதுவாக கடந்து போகாததால் அதை கடத்த மனிதன் எவ்வளவு பாடு பட வேண்டும் என்ற ஆதங்கமும் இந்த வரியில் சுமையாக தெரிகிறது. இந்த வரிகளுக்கு அப்புறம் ஒரு பெருமூச்சோ அல்லது ஒரு சொட்டு கண்ணீரோ எனக்கு தெரிகிறது.\nமித்திலன் டிசம்பர் 16, 2010\nகாஞ்சனையின் கோர வடிவையும் தாண்டி கதை சொல்லிக்கு அவளது முகத்தில் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி தெரிகிறது. காஞ்சனையின் குரூபம் பார்வையைப் பறிக்கும் கண்களில் இருக்கிறது, ஆவியை உட்கொள்ளும் பற்களில் இருக்கிறது. அவ்வளவே. இந்த தனி அவயங்களைத் தாண்டிய முகத்தின் மொத்த தோற்றத்தைக் காண்கையில் கதை சொல்லிக்கு மோக லாகிரி எழும்புகிறது.\nவிஸ்வநாத் சங்கர் டிசம்பர் 16, 2010\nவீட்டுச் சாப்பாட்டின் ருசி இன்னமும் நாக்கிலிருந்து விலகாத முதல் செமஸ்டரின் ஓர் இரவு. ரூம்மேட் செந்திலுடன் எதைப்பற்றியோ பேசிக்கொண்டு மெஸ்ஸை நோக்கி நடந்து செல்கையில், திடீரென்று எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக் கொண்டான் அவன். வந்தவன் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தான். அவனை நான் அப்போது இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். அதற்க��� முன்பு, ஏ விங் சீனியர்களின் ராகிங் பொழுதில் நாங்களெல்லாம் இடுப்பால் காற்றில் உயிர் எழுத்துக்களை எழுதிக் கொண்டிருக்க, இவன் மட்டும் கிதார் வாசித்துக் கொண்டிருந்தான்.\nகாஞ்சனை – ஓர் அனுபவம்\nவ.ஸ்ரீநிவாசன் டிசம்பர் 16, 2010\nபுதுமைப்பித்தன் எழுதிய காஞ்சனை சிறுகதை அக்காலத்துக்கே உரித்தான, வாழ்வின் பிரச்னைகளையும், வறுமையையும் மீறிய விச்ராந்தியான தருணங்களில் ஆரம்பிக்கும் கதை. இத்தகு தருணங்களை சத்யஜித் ராயின்படங்களில், தி.ஜா., கதைகளில் காண்கிறோம். படத்தைப் பார்க்கையில், கதைகளைப் படிக்கையில் ஒரு பறவையின் அழைப்பை, தூரத்து ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும். அதுதான் அடிப்படை. இயல்பு. சகஜம். அதன்மேல் இயக்கங்களும், இயக்கம் பற்றிய மாசு படிந்த கவனிப்புகளும், நினைவுப் பதிப்புகளும், அவற்றில் படியும் தூசிகளும் நிகழ்கின்றன.\nஆயிரம் தெய்வங்கள் – 5\nஆர்.எஸ்.நாராயணன் டிசம்பர் 16, 2010\nஅன்று இலக்கியவாதியாக வாழ்ந்தேன். வரலாறை நேசித்தேன். மக்களை அறிய பூகோளமும் வரலாறும் அறிவது நன்று என்று அவற்றையும் கற்றேன். இன்று இயற்கை விவசாயியாக வாழ்கிறேன். இயற்கை விவசாயத்தில் பள்ளிக்கூடம் கூட நடத்துகிறேன். ”வேதம்” என்ற சொல்லை அடிக்கடி நான் பயன்படுத்துவதைக் கண்டு இயற்கை விவசாயத்தில் என்னை குருவாக ஏற்றுக்கொண்ட ஒரு வேளாள சிஷ்யர், திடீரென்று ”ஐயா நீங்கள் பிராமணரா” என்று கேட்டார், அதன் பின்னர், ”பட்டையா, நெட்டையா” என்றார்.\nதுயில், தோள்சீலைக்கலகம் – புத்தக வெளியீடுகள்\nஆசிரியர் குழு டிசம்பர் 16, 2010\nதிரு.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய துயில் நாவல், ஆய்வாளர்கள் எஸ்.இராமச்சந்திரன், அ.கணேசன் எழுதியுள்ள தோள்சீலைக்கலகம் என்ற வரலாற்றுநூல் இவற்றின் வெளியீடு குறித்த அறிவிப்புகள்.\nமருத்துவத்தின் வரலாறு இன்று வரை நாம் முறையாக தொகுக்கப்படாதது. மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவும் அது சார்ந்த மனித நம்பிக்கைகளும் மிகப் புராதனமானவை, அவ்வகையில் நலமடைதல் என்ற அற்புதத்தின் மீதான விரிவான விசாரணையே இந்த நாவல்.\nஇருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-3\nஅரவக்கோன் டிசம்பர் 16, 2010\nதொன்மையான கிராமியக் கலைகள், அரங்கம், இலக்கியம் – குறிப்பாக கவிதை – ஓவியம் என்று பல கலைத் தளங்களில் விரைவாகப் பரவிய நவீன சிந்தனைத் தாக்கம் புதிய பாதையில் பயணிக்க உகந்த களமாக அப்போது 20ஆம் நூற்றாண்டின் தொடக்க கால ருஷ்யா அமைந்தது. குறியீட்டு ஓவியர்களுக்குப் பின்னர் (Icon Painters) அங்கு அலுப்பூட்டும் அகடமிக் (Academic) வழிதான் பின்பற்றப்பட்டது. வரவிருக்கும் 1817-இன் புரட்சியை முன்னரே அறிந்தது போல கலையியக்கம் செயற்படத் தொடங்கியது.\nதிலீப்குமார், ஆ.மாதவன் – சமகால அங்கீகாரங்கள்\nஆசிரியர் குழு டிசம்பர் 14, 2010\nதமிழின் தேர்ந்த இலக்கியவாதிகள் விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்படுவது தமிழ்ச்சூழலில் மிகவும் அரிதானதொரு விஷயமாகவே இருக்கிறது. இக்குறையை ஓரளவு நீக்கும் விதமாக இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் சொல்வனம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போ��்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உம�� மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் ச��ரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் ���ெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2427", "date_download": "2019-09-21T04:43:32Z", "digest": "sha1:KCZEJAGZA6VIOM3B7QY7IZJEMYUTTUK7", "length": 7655, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nமனிதன் உணவு சாப்பிடத் தொடங்கியபோதே செரிமானத்துக்கான உறுப்புகள் இயங்க ஆரம்பித்தன. வாய், பற்கள், உணவுக் குழாய், சிறுகுடல், பெருங்குடல், கணையம் போன்ற பல உறுப்புகள் செரிமானத்துக்கானவை. இந்த உறுப்புகள் உணவை சரியாய் உள்வாங்கி தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையற்றதை வெளியேற்றும் பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன. உயிர்வாழ இன்றியமையாதது உணவு மட்டுமே, மனிதன் உயிர் வாழ சக்தியைப் பெற சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். சுவைக்காக மட்டும் அல்ல.. சத்தானதாகவும், உறுப்புகள் சீராக இயங்கவும் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இருப்பது அவசியம். நம் பழந்தமிழர் உணவு முறைகள் அற்புதமானவை. ஒவ்வோர் உணவையும் செரிமானத்துக்கு ஏற்ற வகையில் எந்த முறையில் சமைக்க வேண்டும் என்பதை உணர்ந்து சமைத்தவர்கள் அவர்கள். ஒருவர் உணவை மெல்லாமல் விழுங்கினால் செரிமான மண்டலம் ஓயாமல் இயங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், செரிமான உறுப்புகள் விரைவில் பாதிப்படைவதோடு நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் தடைபடும். சாப்பிடுவதில் நேர ஒழுங்கின்மை, ஏதாவது ஒரு வேளை அதிகமாகச் சாப்பிடுவது, ஒரு வேளை முற்றிலுமாக உணவைப் புறக்கணிப்பது போன்றவை, உடல் உபாதைகளை ஏற்படுத்தும். செரிமானப் பணி எப்படி நடைபெறுகிறது எந்த உணவைத் தவிர்த்து எந்தெந்த உணவை உண்ண வேண்டும்... என செரிமானம் குறித்த பல கேள்விகளுக்குப் பதில் கூறியிருக்கிறார் டாக்ட���் பா.பாசுமணி. அளவான எடை, சத்தான உணவு, சரியான பொசிஷனில் படுத்து உறங்குவது என மூன்று விஷயங்களை கடைப்பிடித்தாலே செரிமானக் கோளாறைத் தவிர்க்கலாம். இதுபோன்ற செரிமானத்துக்கான செய்திகளை உள்ளடக்கி டாக்டர் விகடனில் ‘இனி எல்லாம் சுகமே’ எனும் பெயரில் வெளியான தொடர், ‘செரிமானம் அறிவோம்’ எனும் தலைப்பில் நூல் வடிவம் பெற்று இப்போது உங்கள் கைகளில்...\nமுதுமை என்னும் பூங்காற்று முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .88\nடூயட் கிளினிக் டாக்டர் நாராயண‌`ரெட்டி Rs .50\n டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார் Rs .53\nஇயற்கை தரும் இளமை வரம் ராஜம் முரளி _ ஜீவா சேகர் Rs .75\nஇனி எல்லாம் சுகப்பிரசவமே ரேகா சுதர்சன் Rs .63\nஆறாம் திணை மருத்துவர் கு.சிவராமன் Rs .119\nமறதி நோய் - சுகமா சுமையா முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .50\nநாட்டு வைத்தியம் அன்னமேரி பாட்டி Rs .74\nமனோதத்துவம் டாக்டர் அபிலாஷா Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=142&page=1", "date_download": "2019-09-21T04:48:21Z", "digest": "sha1:VQ4YUOBBJ6FG5DRL2E53ZTP4UON3CZ5G", "length": 37733, "nlines": 114, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nவாழ்க மரம்... வளர்க பணம்\nமரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொடங்கி, மேசை, நாற்காலி, பீரோ, கட்டில், ஜன்னல், கதவு என்று அனைத்து வீட்டு உபயோகத்துக்கும் மரங்கள் ஆற்றும் பெரும் பங்கு கணக்கில் அடங்காது. அப்படிப்பட்ட மரங்கள் வாழ்ந்தால் நாமும் வாழ்ந்து நம்முடைய பணமும் வளரும் என்று பசுமரத்தில் ஆணி அடித்தாற் போல் சொல்கிறது இந்த நூல். எளிய நடையில் ஆர்வமுடன் அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு சுவாரஸ்யத்தோடு அளித்துள்ளார் நூலாசிரியர் இரா.ராஜசேகரன். ஆல், அரசு, இலுப்பை போன்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இலுப்பை பூ, விதை, இலை ���னைத்தும் மருந்துப் பொருட்களாகவும், ஜாம், ஜெல்லி, களிம்பு, ‘சிரப்’ தயாரிக்கவும் பயன்படுகிறது. விதையிலிருந்து சமையல் எண்ணெயும், பிண்ணாக்கிலிருந்து ஷாம்பூவும் (அரப்பு) கிடைக்கிறது. பழங்களாகவும் மருந்தாகவும் பயன்படுவதோடு, காகிதம், பென்சில், தீப்பெட்டி, தீக்குச்சி எனப் பல வகையான பொருட்களுக்கு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது கடம்பு. கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். பல அணுஉலைக் கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இது பயன்-படுகிறது. இப்படி பல்வேறு மரங்கள், ‘பணம் காய்க்கும், உயிர் காக்கும் மரங்க’ளாக விளங்குகிறது பசுமை விகடனில் ‘வாழ்க மரம்... வளர்க பணம் பசுமை விகடனில் ‘வாழ்க மரம்... வளர்க பணம்’ தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது. விவசாயிகள் மட்டுமல்ல அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நூல் இது.\nபெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இதில் இருந்து நாம் விடுபட, நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான் ‘இயற்கை விவசாய முறை’. இது, மண் வளத்தைப் பெருக்கி பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிற நமது பாட்டன் காலத்து விவசாய வழக்கம்தான் உழவர்கள், பூச்சிக்கொல்லியை அதிகமான அளவில் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிந்துபோகிறது. செயற்கை ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம், நிலம் தன் நலம் இழக்கிறது. உடலின் இயல்பான வளர்ச்சி எக்குத்தப்பாக மாறுகிறது. உடல் பருமன், அதீத வளர்ச்சி, சீக்கிரமே பருவம் அடைவது, ஆண்மை இழப்பு... என ரசாயனக் கலப்புகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். இயற்கை விவசாயத்தின் மூலமே அனைத்துவிதமான பயிர் சாகுபடியை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்பதை, அனுபவத் தொகுப்பாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கோ.நம்மாழ்வார். ‘எந்நாடுடைய இயற்கையே போற்றி உழவர்கள், ���ூச்சிக்கொல்லியை அதிகமான அளவில் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிந்துபோகிறது. செயற்கை ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம், நிலம் தன் நலம் இழக்கிறது. உடலின் இயல்பான வளர்ச்சி எக்குத்தப்பாக மாறுகிறது. உடல் பருமன், அதீத வளர்ச்சி, சீக்கிரமே பருவம் அடைவது, ஆண்மை இழப்பு... என ரசாயனக் கலப்புகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். இயற்கை விவசாயத்தின் மூலமே அனைத்துவிதமான பயிர் சாகுபடியை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்பதை, அனுபவத் தொகுப்பாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கோ.நம்மாழ்வார். ‘எந்நாடுடைய இயற்கையே போற்றி’ என்ற தலைப்பில் பசுமை விகடனில் வந்த தொடரின் தொகுப்பு, இந்த நூல். இயற்கை முறை விவசாயம் மூலம் வாழ்வில் வளம் பெற உழைக்கும் ஒவ்வொருவருக்கும், அற்புதமான விளைச்சலை பெறுவதற்கான அரிச்சுவடிப் பாடமாக இந்த நூல் விளங்கும்\n‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள் உங்களுக்காகத்தான் இந்த நூல் பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது, பூச்சிகள்தான். அதற்காக, எல்லா பூச்சிகளும் பயிர்களுக்குக் கெடுதல் செய்யும் வில்லன்கள் இல்லை. உங்கள் பயிர்களை அந்த வில்லன்களிடமிருந்து காப்பாற்றும் கதாநாயகர்களும் உங்கள் வயலிலேயேதான் இருக்கிறார்கள். யார் கதாநாயகன், யார் வில்லன் என்பதை மட்டும் தெரிந்துகொண்டால், விவசாயத்தில் மற்றது எல்லாம் உங்களைப் பொறுத்தவரை சுண்டைக்காய்தான். ஆம், இன்றைய விவசாயத்தின் மாபெரும் சவால் பூச்சிகள்தான் என்பதை மட்டும் தெரிந்துகொண்டால், விவசாயத்தில் மற்றது எல்லாம் உங்களைப் பொறுத்தவரை சுண்டைக்காய்தான். ஆம், இன்றைய விவசாயத்தின் மாபெரும் சவால் பூச்சிகள்தான் பச்சைப் புழு தொடங்கி, இலைச்சுருட்டுப் புழு, அசுவுணிப் பூச்சி, வண்டுகள், சிலந்திகள், புகையான், குளவிகள், ஒட்டுண்ணிகள் என்று பூச்சிகளைப்பற்றி எளிய நடையில் சொல்லியிருக்கிறார் நூல் ஆசிரியர் நீ.செல்வம். மேலும், பூச்சிகளின் செயல்பாடுகள், நன்மை-தீமைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாகத் தெளிவுபடுத்துகிறார். பூச்சிக்கொல்லிகளுக்காக நீங்கள் செலவழிக்கும் தொகையைக் குறைத்து, மகசூலைப் பெருக்கும் வழி வகைகளை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. பசுமை விகடனில் வெளிவந்த ‘பூச்சிகளும் நம் நண்பர்களே பச்சைப் புழு தொடங்கி, இலைச்சுருட்டுப் புழு, அசுவுணிப் பூச்சி, வண்டுகள், சிலந்திகள், புகையான், குளவிகள், ஒட்டுண்ணிகள் என்று பூச்சிகளைப்பற்றி எளிய நடையில் சொல்லியிருக்கிறார் நூல் ஆசிரியர் நீ.செல்வம். மேலும், பூச்சிகளின் செயல்பாடுகள், நன்மை-தீமைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாகத் தெளிவுபடுத்துகிறார். பூச்சிக்கொல்லிகளுக்காக நீங்கள் செலவழிக்கும் தொகையைக் குறைத்து, மகசூலைப் பெருக்கும் வழி வகைகளை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. பசுமை விகடனில் வெளிவந்த ‘பூச்சிகளும் நம் நண்பர்களே’ தொடர், இப்போது ‘விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி’ தொடர், இப்போது ‘விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி’ எனும் நூல் வடிவில் உங்கள் கைகளில்’ எனும் நூல் வடிவில் உங்கள் கைகளில் பூச்சிகள் நிகழ்த்தும் புரட்சியை இந்த நூலில் படிக்கும் நீங்கள், உங்களின் விவசாய மண்ணில் நிச்சயம் இத்தகைய புரட்சியைப் படைப்பீர்கள்.\nஇயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை\nஇனியெல்லாம் இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... என்று இந்தப் பூமிப் பந்திலிருக்கும் ஜீவராசிகள் ஒவ்வொன்றும் அனுபவிக்கும் இன்னல்களே இதற்கு சாட்சி. மனித இனம், இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டதன் விளைவுதான் இது என்று பலரும் எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால், அது அனைவரின் காதுகளிலும் ஏறிவிடுகிறதா... 'ஊருக்கு ஒண்ணு வந்தா... அது எனக்கும் வந்துட்டுப் போகட்டும்...' என்ற அலட்சிய மனப்பான்மை கிட்டத்தட்ட அனைவரையுமே தொற்றிக் கொண்டுவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை. இத்தகைய போக்குக்கு எதிராக, பலரும் வில்லெடுத்து போர் தொடுத்த வண்ணம் உள்ளனர். 'இனி இயற்கைதான் இந்த பூமிக்கே சோறு போடும்... அதை நாம் மதிக்க வேண்டும்... வாழ்க்கையை அதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்...' என்று முழங்கி வருகின்றனர். இயற்கைக்கு ஆதரவான வேலைகளை வேளாண்மையில் இருந்துதான் முதலில் தொட��்க வேண்டும். காரணம், இயற\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி\nவிவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட் தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கும் கொண்டுசென்றிருக்கிறார் 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர். ‘ஜீரோ பட்ஜெட்’டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையும், அதனடிப்படையில் செயல்படும் விவசாயிகள், மகசூலில் சாதனை படைத்து வருவதையும் கேள்விப்பட்டபோது, இதை தமிழக விவசாயிகளிடமும் சேர்ப்பிக்கலாமே என்று விகடனுக்குத் தோன்றியது. கடந்த 2006_ல் மைசூர் அருகேயுள்ள சுத்தூர் மடத்தில் ஒரு வார காலம் நடைபெற்ற ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி முகாம் பற்றிய கட்டுரை ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி’ என்ற தலைப்பில் வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு.... அளவிட முடியாதது. வாசகரின் கடிதங்கள் கொடுத்த ஊக்குவிப்பு காரணமாக, பசுமை விகடன் இதழில் ‘தூரன் நம்பி’யின் கைவண்ணத்தில் ‘ஜீரோ பட்ஜெட்’ வெற்றி விவசாயிகளின் நெகிழ்ச்சி அனுபவங்கள் தொடர்ந்து இடம்பிடித்தன. பின்னர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய நகரங்களில் சுபாஷ் பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புகளை ‘பசுமை விகடன்’ நடத்தியது.\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்\n‘‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு விவசாயம் வளரவில்லையே என்கிற ஏக்கம் பலருக்கும் இருக்கிறது. விவசாயத் தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் பெருகினாலும், அதனை எத்தனை பேர் மேற்கொள்கிறோம் என்பது கேள்வியாகவே தொக்கி நிற்கிறது. புதிய தொழில்நுட்ப முறைகளையும், விவசாய ஆக்கப்பூர்வங்களையும், மாற்று விவசாயத் திட்டங்களையும் நாம் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறோம் ஒவ்வொரு விவசாயியும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மரங்கள் தொடங்கி மாடு வளர்ப்பு வரை நமக்கு எழும் அத்தனைவிதமான சந்தேகங்களுக்கும் இந்த நூலில் தீ��்வு கிடைக்கிறது. விவசாயிகள், விவசாய வல்லுநர்கள், அவர்களின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள் என பயனுள்ள தொகுப்பாகவும் பணம் பெருக்கும் வழிகாட்டியாகவும் இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் பொன்.செந்தில்குமார். பசுமை விகடனில் ‘நீங்கள் கேட்டவை ஒவ்வொரு விவசாயியும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மரங்கள் தொடங்கி மாடு வளர்ப்பு வரை நமக்கு எழும் அத்தனைவிதமான சந்தேகங்களுக்கும் இந்த நூலில் தீர்வு கிடைக்கிறது. விவசாயிகள், விவசாய வல்லுநர்கள், அவர்களின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள் என பயனுள்ள தொகுப்பாகவும் பணம் பெருக்கும் வழிகாட்டியாகவும் இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் பொன்.செந்தில்குமார். பசுமை விகடனில் ‘நீங்கள் கேட்டவை’ பகுதியில் வெளிவந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு, இப்போது ‘பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்’ என்கிற நூலாக உங்கள் கைகளில்’ பகுதியில் வெளிவந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு, இப்போது ‘பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்’ என்கிற நூலாக உங்கள் கைகளில் இலட்சியமாகவும் லாபகரமாகவும் விவசாயத்தை மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் அற்புதமான தகவல் பெட்டகமாக இந்த நூல் பலன் கொடுக்கும்.\nநாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை... என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு. கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்... என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன. ‘கையில எப்பவும் பணம் புழங்கிக்கிட்டே இருக்கணும்’ என்று நினைப்பவர்களுக்கு, நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் நிச்சயம் கை கொடுக்கும்.\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி\nநஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும் விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இதுகுறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அரசு சார்பாக, பயிர்க் கடன், அறுவடைக் கடன், கிணறு வெட்டக் கடன், கால்நடை வளர்க்கக் கடன், மானியங்கள் இப்படி ஏராளமான வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள், இந்தக் கடனை எப்படிப் பெறலாம், யாரிடம் பெறலாம் எனத் தெரியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வழிகாட்டும் விதமாக, பசுமை விகடன் இதழ்களில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டி விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இதுகுறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அரசு சார்பாக, பயிர்க் கடன், அறுவடைக் கடன், கிணறு வெட்டக் கடன், கால்நடை வளர்க்கக் கடன், மானியங்கள் இப்படி ஏராளமான வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள், இந்தக் கடனை எப்படிப் பெறலாம், யாரிடம் பெறலாம் எனத் தெரியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வழிகாட்டும் விதமாக, பசுமை விகடன் இதழ்களில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டி’ எந்தெந்த��் பயிர்களுக்குக் கடன் தரப்படுகிறது, எவ்வளவு மானியம் தரப்படுகிறது, எந்த வங்கியை அணுக வேண்டும், யாரிடம் தொடர்புகொள்ள வேண்டும்... என்பன போன்ற அனைத்துத் தகவல்களையும் ஒன்றுவிடாமல் சேகரித்து எழுதி இருக்கிறார் பொன்.செந்தில்குமார். ஊருக்கெல்லாம் சோறுபோடும் விவசாயிகளுக்கு, அவர்களின் ஏக்கத்தைப் போக்கி, அலைச்சலை மிச்சப்படுத்தி, மேன்மேலும் விவசாயத் தொழிலில் மேன்மை அடைய இந்த நூல் நிச்சயம் துணைபுரியும்\n‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் அந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். இது எப்படி சாத்தியம்’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் அந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். இது எப்படி சாத்தியம் நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் ‘வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் ‘வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி’ என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்’ என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்’ சிறுதானியங்களைப் பயிர்செய்யும் முறைகள், விளைந்த தானியங்களை சந்தையில் விற்கும் திறமை, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளைக் காக்கும் முறைகள்... என அனைத்தையும் மேற்கொள்ளும் அந்தக் கிராமங்கள் வளம்செழித்துக் கிடப்பதை விளக்கும் இந்த நூல் விவசாயிகளுக்கான விடிவெள்ளி\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nகாய்கறிகளுக்காக நம் முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காய்கறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது. காரணம், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போவதுதான். இதில் வெங்காய விலைதான் அடிக்கடி நுகர்வோரை வெலவெலக்க வைக்கிறது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள், ‘வீட்டின் தோட்டத்தில் ஒரு எலுமிச்சை மரம், ஒரு கொய்யா மரம், ஒரு தக்காளிச் செடி, ஒரு கத்தரிச் செடி, ஒரு வாழை மரம் என வளர்த்தால் எந்த மனிதனும் ஒருநாளும் பட்டினியோடு படுக��கமாட்டான்’ என்று சொல்வார். நம்மாழ்வாரின் குரலை எதிரொலிக்கிறது இந்த நூல். ‘அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் ஜன்னலோரங்கள், பால்கனி போன்ற இடங்களில் செடிகளை வளர்க்கலாம்; தனிவீடு உள்ளவர்கள், மொட்டை மாடிகளில் மண் தொட்டிகள், பிளாஸ்டிக் பைகள் மூலம் வளர்க்கலாம்; வாடகை வீடுகளில் உள்ளவர்கள், காம்பவுண்ட் சுவர்களில் கீரைகளை வளர்க்கலாம். வேலி போன்று படல் அமைத்து, அதில் கொடி வகை பயிர்களை சாகுபடி செய்யலாம். வீட்டைச் சுற்றி காலி இடம் இருப்பவர்கள், நேரடியாக மண்ணில் விவசாயம் செய்யலாம்’ - இப்படி இடத்திற்கு ஏற்ப என்னென்ன வளர்க்கலாம் என்பதை விளக்குகிறது இந்த நூல். வீட்டுத்தோட்டம் அமைப்பதன் மூலமாக, மாதந்தோறும் காய்கறிகளுக்குச் செலவிடும் தொகையை கணிசமான அளவுக்குக் குறைக்கலாம். வீட்டுத் தோட்ட செடி, கொடிகளைப் பராமரிப்பதால் உடல் உழைப்பு மட்டுமல்லாமல், மனதுக்கும் இதம் சேரும். இல்லங்கள்தோறும் தோட்டம் அமைத்து, உள்ளத்துக்கும் உடலுக்கும் உற்சாகம் ஊட்டுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=142&page=2&sortid=1", "date_download": "2019-09-21T04:40:28Z", "digest": "sha1:OP42BOSWSS5J7I4JWJ7WWJXPWNE75BLZ", "length": 37238, "nlines": 115, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nநாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செ��்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை... என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு. கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்... என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன. ‘கையில எப்பவும் பணம் புழங்கிக்கிட்டே இருக்கணும்’ என்று நினைப்பவர்களுக்கு, நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் நிச்சயம் கை கொடுக்கும்.\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி\nநஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும் விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இதுகுறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அரசு சார்பாக, பயிர்க் கடன், அறுவடைக் கடன், கிணறு வெட்டக் கடன், கால்நடை வளர்க்கக் கடன், மானியங்கள் இப்படி ஏராளமான வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள், இந்தக் கடனை எப்படிப் பெறலாம், யாரிடம் பெறலாம் எனத் தெரியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வழிகாட்டும் விதமாக, பசுமை விகடன் இதழ்களில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டி விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இதுகுறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அரசு சார்பாக, பயிர்க் கடன், அறுவடைக் கடன், கிணறு வெட்டக் கடன், கால்நடை வளர்க்கக் கடன், மானியங்கள் இப்படி ஏராளமான வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள், ���ந்தக் கடனை எப்படிப் பெறலாம், யாரிடம் பெறலாம் எனத் தெரியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வழிகாட்டும் விதமாக, பசுமை விகடன் இதழ்களில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டி’ எந்தெந்தப் பயிர்களுக்குக் கடன் தரப்படுகிறது, எவ்வளவு மானியம் தரப்படுகிறது, எந்த வங்கியை அணுக வேண்டும், யாரிடம் தொடர்புகொள்ள வேண்டும்... என்பன போன்ற அனைத்துத் தகவல்களையும் ஒன்றுவிடாமல் சேகரித்து எழுதி இருக்கிறார் பொன்.செந்தில்குமார். ஊருக்கெல்லாம் சோறுபோடும் விவசாயிகளுக்கு, அவர்களின் ஏக்கத்தைப் போக்கி, அலைச்சலை மிச்சப்படுத்தி, மேன்மேலும் விவசாயத் தொழிலில் மேன்மை அடைய இந்த நூல் நிச்சயம் துணைபுரியும்\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்\n‘‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு விவசாயம் வளரவில்லையே என்கிற ஏக்கம் பலருக்கும் இருக்கிறது. விவசாயத் தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் பெருகினாலும், அதனை எத்தனை பேர் மேற்கொள்கிறோம் என்பது கேள்வியாகவே தொக்கி நிற்கிறது. புதிய தொழில்நுட்ப முறைகளையும், விவசாய ஆக்கப்பூர்வங்களையும், மாற்று விவசாயத் திட்டங்களையும் நாம் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறோம் ஒவ்வொரு விவசாயியும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மரங்கள் தொடங்கி மாடு வளர்ப்பு வரை நமக்கு எழும் அத்தனைவிதமான சந்தேகங்களுக்கும் இந்த நூலில் தீர்வு கிடைக்கிறது. விவசாயிகள், விவசாய வல்லுநர்கள், அவர்களின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள் என பயனுள்ள தொகுப்பாகவும் பணம் பெருக்கும் வழிகாட்டியாகவும் இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் பொன்.செந்தில்குமார். பசுமை விகடனில் ‘நீங்கள் கேட்டவை ஒவ்வொரு விவசாயியும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மரங்கள் தொடங்கி மாடு வளர்ப்பு வரை நமக்கு எழும் அத்தனைவிதமான சந்தேகங்களுக்கும் இந்த நூலில் தீர்வு கிடைக்கிறது. விவசாயிகள், விவசாய வல்லுநர்கள், அவர்களின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள் என பயனுள்ள தொகுப்பாகவும் பணம் பெருக்கும் வழிகாட்டியாகவும் இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் பொன்.செந்தில்குமார். பசுமை விகடனில் ‘நீங்கள் கேட்டவை’ பகுதியில் வெளிவந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு, இப்போது ‘பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்’ என்கிற நூலாக உங்கள் கைகளில்’ பகுதியில் வெளிவந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு, இப்போது ‘பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்’ என்கிற நூலாக உங்கள் கைகளில் இலட்சியமாகவும் லாபகரமாகவும் விவசாயத்தை மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் அற்புதமான தகவல் பெட்டகமாக இந்த நூல் பலன் கொடுக்கும்.\nபொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவருமே உணரத் துவங்கிவிட்டதால், நாள்தோறும் சத்தான காய்கறிகளை வாங்கி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால், விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மீது கூடுதல் கவனம் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காய்கறிச் செடியையும் விவசாயி வளர்த்தெடுப்பதற்குள் அவர்களை வாட்டி எடுக்கும் இடைஞ்சல்கள்தான் எத்தனை திடீர் மழை, மின் தடை, உரத்தட்டுப்பாடு, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி, கூலி ஆள் பற்றாக்குறை... இப்படி எத்தனையோ திடீர் மழை, மின் தடை, உரத்தட்டுப்பாடு, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி, கூலி ஆள் பற்றாக்குறை... இப்படி எத்தனையோ இவ்வளவு பிரச்னைகளையும் சமாளித்து வெற்றிகரமாக காய்கறி சாகுபடியில் சாதிப்பது எப்படி என்பது பல விவசாயிகளுக்கும் கைவந்த கலையாகவே இருக்கிறது. அத்தகைய விவசாயிகளின் வெற்றி ரகசியங்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல், 'பசுமை விகடன்' இதழில் வெளியான, காய்கறி சாகுபடியில் மகசூல் அள்ளிய வ\nமரம் வளர்ப்போம்... பணம் பெறுவோம்\nபூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக Ôமரம்Õ என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை காட்டுத்தனமாக வெட்டி வீழ்த்துவது சோகமான நிஜம் Ôவாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மரங்கள் அவசியப்படும்போது வெட்டித்தானே ஆகவேண்டும்Õ என்பதில் சந்தேகமில்லை... ஆனால், அதுவே கண்மூடித்தனமாக நடத்தப்படும்போது அதன் பாதிப்பை மனித சமூகம் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியிருக்குமே.. Ôவாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மரங்கள் அவசியப்படும்போது வெட்டித்தானே ஆகவேண்டும்Õ என்பதில் சந்தேகமில்லை... ஆனால், அதுவே கண்மூடித்தனமாக நடத்தப்படும்போது அதன் பாதிப்பை மனித சமூகம் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியிருக்குமே.. Ôஅப்படியென்றால் நமக்குத் தேவையான மரங்களுக்கு எங்கே போவது.. Ôஅப்படியென்றால் நமக்குத் தேவையான மரங்களுக்கு எங்கே போவது..Õ என்றொரு கேள்வி எழும். அதற்கான பதில் & ‘மரங்களை விவசாய பயிர்களாக வளர்த்தெடுப்பதுதான்Õ என்றொரு கேள்வி எழும். அதற்கான பதில் & ‘மரங்களை விவசாய பயிர்களாக வளர்த்தெடுப்பதுதான்’ தற்போது, விவசாயிகளிடையே ‘மரப்பயிர் வளர்ப்பு’ என்பது பரவலாகி வருகிறது. காகிதத் தயாரிப்பில் ஆரம்பித்து கப்பல் கட்டுவது வரை, பல்வேறு தேவைகளுக்கும் மரங்கள் இன்றியமையாதவைகளாக இருக்கின்றன. இதையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மரம் வளர்ப்பை பல்வேறு நிறுவனங்களும் ஊக்குவித்து வருகின்றன. இது ஒரு பணப்பயிர் என்பதாகவே தற்போது பார்க்கப்படுகிறது. மரங்கள் நம் பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் அதேசமயம், நாட்டில் மரங்கள் வளர வளர, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தம் தேவைகளைப் பூர்த்திசெய்தோடு, சூழலுக்கும் நன்மை செய்யும் வகையில் மரப்பயிர் வளர்ப்பில் ஈடுபட்டு, அசகாய சாதனைகளைப் படைத்துவரும் விவசாயிகள், Ôபசுமை விகடன்Õ இதழில் வரிசையாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலரை, உங்களுக்காக இந்த நூலில் பதியம் போடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது.\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி\nவிவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்���ை _ ஜீரோ பட்ஜெட் தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கும் கொண்டுசென்றிருக்கிறார் 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர். ‘ஜீரோ பட்ஜெட்’டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையும், அதனடிப்படையில் செயல்படும் விவசாயிகள், மகசூலில் சாதனை படைத்து வருவதையும் கேள்விப்பட்டபோது, இதை தமிழக விவசாயிகளிடமும் சேர்ப்பிக்கலாமே என்று விகடனுக்குத் தோன்றியது. கடந்த 2006_ல் மைசூர் அருகேயுள்ள சுத்தூர் மடத்தில் ஒரு வார காலம் நடைபெற்ற ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி முகாம் பற்றிய கட்டுரை ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி’ என்ற தலைப்பில் வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு.... அளவிட முடியாதது. வாசகரின் கடிதங்கள் கொடுத்த ஊக்குவிப்பு காரணமாக, பசுமை விகடன் இதழில் ‘தூரன் நம்பி’யின் கைவண்ணத்தில் ‘ஜீரோ பட்ஜெட்’ வெற்றி விவசாயிகளின் நெகிழ்ச்சி அனுபவங்கள் தொடர்ந்து இடம்பிடித்தன. பின்னர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய நகரங்களில் சுபாஷ் பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புகளை ‘பசுமை விகடன்’ நடத்தியது.\nஇன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரான வருமானமோ கிடைப்பதில்லை. வறட்சி, வெள்ளம், காற்று என்று இயற்கையின் பாதிப்பாலும், பூச்சி, புகையான், வண்டு போன்ற நோய்த் தாக்கு தலாலும், ஆள் பற்றாக்குறையாலும், உற்பத்திக்கு ஏற்ப விலை கிடைக்காமலும் விவசாயத் தொழில் நசிந்து வருகிறது. உரிய வாழ்வும் வளர்ச்சியும் இல்லாததால், விவசாய வேலை செய்தவர்கள் வாழ வழி தேடி, நகரங்களில் கட்டடங்கள் கட்டுதல், கட்டடங்களுக்கு பெயிண்டிங் வேலை செய்தல், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் காவல் புரிதல் என்று ஊர் ஊராக பெரும் நகரங்களுக்கு இடம்பெயர்வதும் கண்கூடு. அப்படிப்பட்டவர்களுக்கு, சிறு முதலீட்டில் தங்கள் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய வாழ்க்கை-வசதியை அமைத்துக்கொள்ள இந்த நூல் எடுத்துச் சொல்கிறது. தேனீ, காடை, புறா, வாத்து, வான்கோழி, கின்னிக் கோழி, காளான் என்று இவற்றை வளர்ப்பதை, பொழுதுபோக்காக, விளையாட்டாக, மனது லயித்து இந்த வேலைகளைச் செய்யலாம். வருமானத்தையும் ஈட்டலாம். அதோடு தாங்களே தொழிலதிபராக இருக்கலாம். அதற்கு வழிகாட்டும் மகத்தான நூல் இது\nசில கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கியமான வேலையே இயற்கை வளங்களைச் சுரண்டி, கோடி கோடியாகப் பணம் குவிப்பதுதான். நிலம் கையகப்படுத்தும் சட்டம் `கிராம மயமாக்கல்' என்ற கிணற்றுக்குள் இருந்து புறப்பட்ட புது பூதம். விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கையகப்படுத்தியதால், ஏற்கெனவே பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர். இனி வேளாண் குடிகளும் தங்கள் வாழ்நிலத்தை இழக்கச் செய்யும் முயற்சிதான் இந்தச் சட்டம். வேளாண் நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கைமாறும்போது, ‘இனி வேளாண் பொருட்களின் உற்பத்தி பெருகும்’ என்று எல்லா நாட்டு அரசும் மக்களை கண்துடைப்புச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல எரிபொருள் உற்பத்திக்காகவே அதிகப்படியான நிலங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இனிமேல் உணவுப் பொருட்களின் உற்பத்திக்காக கொஞ்சம் விதைக்கப்பட்டாலும் அவை அந்நாட்டு மக்களின் வயிற்றை நிரப்பாது என்பது உண்மை. இதற்கு சாட்சி எத்தியோப்பியா. `இந்திய வேளாண்மை மீதான வன்முறை, பருத்தியில் இருந்துதான் தொடங்கியது. ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்பட்ட பருத்தியின் உண்மையான நிறம் சிவப்பு - காரணம், பல கோடி மக்களின் ரத்தத்தில் வளர்க்கப்பட்டது நவீன பருத்தி' என்றும், `ஒரு காருக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள் இரும்பு, ரப்பர், பிளாஸ்டிக் என்று சொல்லும் காலம் மாறி சோளம், கரும்பு, கிழங்குகள், கோதுமை, சோயா, நெல்தான்...' என்பன போன்ற ஆச்சர்யமூட்டும் தகவல்களை அள்ளித் தெளிப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். மண் மீதான வன்முறையை விளக்கி பசுமை விகடனில் தொடராக வெளிவந்த ‘கார்ப்பரேட் கோடரி' இப்போது நூலாகியிருக்கிறது. அரிய தகவல்களைக் கொடுத்து உழவர்களையும் மக்களையும் எச்சரிக்கை செய்வதோடு, இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதைத் தடுத்து நம் பாரம்பர்ய மண்ணைப் பாதுகாக்கவும் வலியுறுத்துகிறது இந்த நூல்.\nகிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இட��விடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண் துறையில் பணியில் சேர்ந்தவர் நம்மாழ்வார். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் ஆகியவற்றால் வேளாண்மை முழுக்க நஞ்சாகி விட்டதைக் கண்டு கொதித்து, பணியிலிருந்து வெளியேறியவர். நிலங்களில் விதைப்பது வாடிக்கை... இவரோ நிலங்களையே விதைகளாக்கியிருக்கிறார். ஆம். இயற்கை வேளாண்மைக்கான விதையை தமிழகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் விதைத்து, இன்றைக்கு அவையெல்லாம் இயற்கை வேளாண்மைக்கான பயிற்சிப் பட்டறைகளாக மிளிர்வதுதான் இவரது வாழ்க்கை அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள வெற்றி இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் இவரது பேச்சு மற்றும் எழுத்தில் சமூகம், இயற்கை, கலாசாரம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், மருத்துவம், விளையாட்டு, சுற்றுச்சூழல் என்று பூமிப்பந்திலிருக்கும் அனைத்தும் அடங்கியிருக்கும்.\nவாழ்க மரம்... வளர்க பணம்\nமரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொடங்கி, மேசை, நாற்காலி, பீரோ, கட்டில், ஜன்னல், கதவு என்று அனைத்து வீட்டு உபயோகத்துக்கும் மரங்கள் ஆற்றும் பெரும் பங்கு கணக்கில் அடங்காது. அப்படிப்பட்ட மரங்கள் வாழ்ந்தால் நாமும் வாழ்ந்து நம்முடைய பணமும் வளரும் என்று பசுமரத்தில் ஆணி அடித்தாற் போல் சொல்கிறது இந்த நூல். எளிய நடையில் ஆர்வமுடன் அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு சுவாரஸ்யத்தோடு அளித்துள்ளார் நூலாசிரியர் இரா.ராஜசேகரன். ஆல், அரசு, இலுப்பை போன்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இலுப்பை பூ, விதை, இலை அனைத்தும் மருந்துப் பொருட்களாகவும், ஜாம், ஜெல்லி, களிம்பு, ‘சிரப்’ தயாரிக்கவும் பயன்படுகிறது. விதையிலிருந்து சமையல் எண்ணெயும், பிண்ணாக்கிலிருந்து ஷாம்பூவும் (அரப்பு) கிடைக்கிறது. பழங்களாகவும் மருந்தாகவும் பயன்படுவதோடு, காகிதம், பென்சில், தீப்பெட்டி, தீக்குச்சி எனப் பல வகையான பொருட்களுக்கு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது கடம்பு. கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். பல அணுஉலைக் கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இது பயன்-படுகிறது. இப்படி பல்வேறு மரங்கள், ‘பணம் காய்க்கும், உயிர் காக்கும் மரங்க’ளாக விளங்குகிறது பசுமை விகடனில் ‘வாழ்க மரம்... வளர்க பணம் பசுமை விகடனில் ‘வாழ்க மரம்... வளர்க பணம்’ தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது. விவசாயிகள் மட்டுமல்ல அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நூல் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=145&page=5&sortid=1", "date_download": "2019-09-21T05:14:46Z", "digest": "sha1:IGB6YB6FB4KNUBGODPBOVHPDKI7A5BU6", "length": 5874, "nlines": 79, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nby டாக்டர் சங்கர சரவணன்\nகுரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் பண்பாடும், இந்திய அரசமைப்பு, இந்தியப் பொருளாதாரம், இந்திய விடுதலைப் போராட்டம், திறனறிதலும் அறிவுக்கூர்மையும் மற்றும் பொதுத் தமிழில் இலக்கணமும், இலக்கிய வரலாறும் மற்றும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகிய பாடங்களுக்கான விளக்கங்களைக் கொண்ட நூலாகத் தந்திருக்கிறார்கள் டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் ஆ.ராஜா. இலக்கணம், இலக்கியம் அமைந்த பொதுத் தமிழ் பாடப் பயிற்சி வினாக்கள் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் ஆர்வலர்களுக்கும் பெருந்துணையாக அமையும். ஒவ்வொரு பகுதியிலும் தன்னறிவுச் சோதனை வினாக்களுடன் அவற்றுக்கு விடைகளைக் கொடுத்திருப்பதும் தேவையான இடங்களில் பயிற்சி வினாக்��ளைக் கொடுத்திருப்பதும் தேர்வு எழுதுவோருக்கு மிகுந்த பயன் அளிக்கும். தகவல்கள் அனைத்தும் 2015 செப்டம்பர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். மேலும் 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள்களை இந்நூலின் இறுதியில் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-4 தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_25", "date_download": "2019-09-21T04:59:11Z", "digest": "sha1:VISH4I2WOJFPS6I2T4XCGJX6KFLBF3TB", "length": 23572, "nlines": 364, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் 25 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 25 (December 25) கிரிகோரியன் ஆண்டின் 359 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 360 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஆறு நாட்கள் உள்ளன\n274 – சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது.\n336 – உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது.\n508 – பிராங்குகளின் மன்னர் முதலாம் குளோவிசு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார்.\n800 – சார்லமேன் புனித உரோமைப் பேரரசனாக முடிசூடினான்.\n1000 – அங்கேரிப் பேரரசு முதலாம் இசுடீவனின் கீழ் கிறித்தவ நாடானது.\n1066 – நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.\n1100 – முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார்.\n1492 – கொலம்பசின் சாண்டா மரியா கப்பல் எயிட்டி அருகே பவளப் படிப்பாறையில் மோதியது.\n1559 – நான்காம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1643 – கிறித்துமசு தீவு கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ரோயல் மேரி கப்பலின் தலைவன் வில்லியம் மைநோர்ஸ் என்பவரால் இத்தீவுக்கு கிறித்துமசுத் தீவு எனப் பெயரிடப்பட்டது.\n1741 – ஆன்டர்சு செல்சியசு தனது செல்சியசு வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.\n1758 – ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் செருமனியரால் அவதானிக்கப்பட்டது. இதன் மூலம் எட்மண்டு ஏலியின் எதிர்வுகூறல் நிறுவப்பட்டது.\n1776 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையுடன் இரவோடிரவாக டெலவேர் ஆற்றைக் கடந்து டிரெண்டனில் பிரித்தானியப் படைகளுடன் போரில் ஈடுபட சென்றார்.\n1831 – ஜமேக்காவில் அடிமைகள் விடுதலை வேண்டி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.\n1868 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.\n1914 – முதலாம் உலகப் போர்: செருமனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறித்துமசு நாள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.\n1932 – சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 275 பேர் இறந்தனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஆங்காங் மீதான சப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.\n1947 – சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.\n1962 – சோவியத் ஒன்றியம் தனது கடைசி நிலத்திற்கு மேலான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.\n1968 – கீழ்வெண்மணிப் படுகொலைகள்: கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 44 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழவெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.\n1976 – எகிதிய விமானம் பேங்காக் நகரில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும், தரையில் 19 பேரும் உயிரிழந்தனர்.\n1977 – இசுரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.\n1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.\n1989 – உருமேனியாவின் முன்னாள் கம்யூனிசத் தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1990 – உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\n1991 – சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.\n1991 – உக்ரேன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.\n2003 – பெனின் விமான நிலையத்தில் போயிங் 727 விமானம் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.\n2003 – மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.\n2004 – காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் சந்திரனான டைட்டனில் இறக்குவதற்காக இயூஜென்சு என்ற சேய்க்கல��் விடுவிக்கப்பட்டது. இது 2005 சனவரி 14-இல் டைட்டானில் இறங்கியது.\n2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் அதிகாலை 12:15 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஒருவனால் சுட்டு கொல்லப்பட்டார்.\n2012 – கசக்ஸ்தானில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.\n2016 – உருசிய பாதுகாப்பு அமைச்சின் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 92 பேரும் உயிரிழந்தனர்.\n1642 (யூநா) – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1726/1727)\n1724 – ஜான் மிச்சல், ஆங்கிலேய மெய்யியலாளர், கருந்துளையை எதிர்வு கூறியவர் (இ. 1793)\n1861 – மதன் மோகன் மாளவியா, இந்திய அரசியல்வாதி (இ. 1946)\n1876 – அடால்ஃப் வின்டாஸ், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1959)\n1876 – முகம்மது அலி ஜின்னா, பாக்கித்தானின் 1வது ஆளுநர் (இ. 1948)\n1899 – ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (இ. 1957)\n1905 – டி. கே. இராமானுஜக் கவிராயர், வைணவப் புலவர், தமிழறிஞர் (இ. 1985)\n1906 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, நோபல் பரிசு எப்ற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1988)\n1918 – அன்வர் சாதாத், எகிப்தின் 3வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1981)\n1924 – அடல் பிகாரி வாச்பாய், 10வது இந்தியப் பிரதமர் (இ. 2018)\n1927 – ராம் நாராயண், இந்துத்தானி இசைக்கலைஞர்\n1942 – என்ரீக்கே மொறேந்தே, எசுப்பானியப் பாடகர் (இ. 2010)\n1949 – நவாஸ் ஷெரீப், பாக்கித்தானின் 12வது பிரதமர்\n1956 – பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்\n1960 – நோயெல் இம்மானுவேல், இலங்கைத் தமிழ் கத்தோலிக்க மதகுரு, ஆயர்\n1971 – ஜஸ்டின் துரூடோ, கனடாவின் 23வது பிரதமர்\n1974 – நக்மா, இந்திய நடிகை\n1796 – வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி (பி. 1730)\n1921 – விளாதிமிர் கொரலென்கோ, உருசிய ஊடகவியலாளர், எழுத்தாளர், செய்ற்பாட்டாளர் (பி. 1853)\n1931 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (பி. 1871)\n1961 – ஒட்டோ லோவி, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1873)\n1972 – ராஜாஜி, சென்னை மாகாண முதல்வர், அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1978)\n1977 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர் (பி. 1889)\n1982 – தேவன் யாழ்ப்பாணம், ஈழத்து எழுத்தாளர், பேச்சாளர் (பி. 1924)\n1994 – ஜெயில் சிங், 7��து இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1916)\n2004 – நிரூபன் சக்கரபோர்த்தி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1905)\n2005 – யோசப் பரராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)\n2006 – ஜேம்ஸ் ப்ரௌன், அமெரிக்கப் பாடகர் (பி. 1933)\n2006 – தமிழோவியன், இலங்கை மலையக இலக்கியவாதி, கவிஞர்\n2016 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர் (பி. 1928)\n2018 – நரேந்திரநாத் சக்ரவர்த்தி, வங்காள மொழிக் கவிஞர் (பி. 1924)\n2018 – நான்சி கிரேசு உரோமன், அமெரிக்க வானியலாளர் (பி. 1925)\nகுழந்தைகள் நாள் (கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், எக்குவடோரியல் கினி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காபோன், கொங்கோ குடியரசு)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2019, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/02/22/peace.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T04:55:36Z", "digest": "sha1:5D3A3KK5TRKA2DPCQ4K24TGLSJOZUCWG", "length": 14218, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைதியில் ஆண்டிப்பட்டி: நிம்மதியில் மக்கள் | Finally, Peace returns to Andipatti! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபெண்ணை பலாத்காரம் செய்த மகன்.. மறைந்து நின்று வீடியோ எடுத்த தாய்.. சத்தீஷ்கரில் கொடுமை\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் சனியின் சங்கடங்களைத் தீர்க்கும்\nநெல்லை அருகே வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. ரகசிய தகவல் கிடைத்ததாக தகவல்\nதலைமை நீதிபதி தஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்பு.. புதிய பொறுப்பு நீதிபதி நியமனம்\nAutomobiles உச்சபட்ச அபராதத்திற்கு பதிலாக லஞ்சம் பெறும் அதிகாரி... பரபரப்பு வீடியோ வெளியீடு...\nMovies திருமணத்திற்கு ரெடியான காமெடி நடிகர்.. ந��ச்சயதார்த்தம் நடந்து முடிந்தது\nTechnology ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.\nFinance அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nLifestyle சர்க்கரை நோய்க்கு இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமைதியில் ஆண்டிப்பட்டி: நிம்மதியில் மக்கள்\nகடந்த 3 மாத காலமாக பெரும் பரபரப்புடன் காணப்பட்ட ஆண்டிப்பட்டியில் இன்று அமைதி திரும்பியது.\nஎந்தப் பக்கம் திரும்பினாலும் குழாய் மைக்குகளும், ஆளுயர ஸ்பீக்கர்களும் இந்தப் பகுதி மக்களின் காதுகளைபதம் பார்த்து வந்தன.\nகரை வேட்டிகளின் சலசலப்பு, வண்ண வண்ண போஸ்டர்கள், தேர்தல் விளம்பரங்களால் நாறிப் போன சுவர்கள்,வெள்ளை அம்பாசிடர்கள், டயோடா குவாலிஸ்கள், டாடா சுமோக்களின் விர்... விர்... என ஆண்டிப்பட்டி பெரும்பரபரப்பாக இருந்து வந்தது.\nமைக் கட்டிய ஆட்டோக்கள் சந்து பொந்துகளிலும இண்டு இடுக்குகளிலும் கூட நுழைந்து சுற்றிக் கொண்டிருந்தன.\nஇப்போது கரை வேட்டிகளைக் காணவில்லை. மிக சுறுசுறுப்பாக இயங்கி வந்த டீக் கடைகள், ஹோட்டல்களில்பிசினஸ் டல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.\nஆனாலும் தேர்தல் முடிவு வெளிவரும்போது ஏதாவது வன்முறைச் சம்பவங்கள் நேரலாம் என்ற அச்சம் நிலவுகிறது.இதனால் தேர்தல் பாதுகாப்புக்கு வந்த பெரும்பாலான போலீசார் இன்னும் ஆண்டிப்பட்டியில் தான் தொடர்ந்துஉள்ளனர்.\nதொகுதி முழுவதுமே போலீஸ் தலைகள் தெரிகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகம்.. அப்போ காக்கையை தேசிய பறவையாக்கலாமா\nமெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்\nமுதல்வரின் பாச வலையில் பூங்குன்றன்.. இ.பி.எஸ்.க்கு வரவேற்பு கவிதை\nநாளை அதிகாலை தமிழகம் திரும்புகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\n தேதி குறிக்கத் தயாராகும் அதிமுக தலைமை...\nஅதிமுகவை ஸ்டாலின் சுவாகா போட பார்க்கிறார்.. அது நடக��காது.. அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக தனித்து செயல்பட வேண்டும்.. வழக்கம் போல் பாஜகவுக்கு எதிராக பேசும் சுப்பிரமணியன் சுவாமி\nஜெயலலிதா காலில் விழுந்தது இயற்கை.. ஆனால் எடப்பாடி காலில் விழுவது செயற்கை.. தினகரன்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் திமுக ஆக்கிரமிப்பு அதிமுக.. அமைச்சர் ஜெயக்குமார்\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/06/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-21T05:00:03Z", "digest": "sha1:VJFHYSJSDG2573UIQVSAY23OPZ3QM24V", "length": 16144, "nlines": 204, "source_domain": "tamilandvedas.com", "title": "குருவும் கஞ்சனும் : ஒரு குட்டிக்கதை (Post No.2865) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகுருவும் கஞ்சனும் : ஒரு குட்டிக்கதை (Post No.2865)\nஒரு ஊரில் ஒரு பரம கஞ்சன் இருந்தான். எச்சில் கையால் காகத்தை விரட்ட மாட்டான். தேநீரில் ஈ விழுந்தால்கூட அதைப் பிழிந்து விட்டு வெளியே எறிவான். ஆனால் நல்ல பணக்காரன். அப்பேற்பட்ட கஞ்சன் குருவிடம் வந்தான். இவனுக்கு ‘பசுமரத்தில் ஆணி பதிவது போல’ புத்தி புகட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார். இருந்த போதிலும் நேரடியாகச் சொல்லாமல் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ கற்பிக்க எண்ணினார்.\n இங்கே வாருங்கள் என்று ஒரு ஜன்னலுக்கு அருகில் அழைத்துச் சென்றார். என்ன தெரிகிறது\nகஞ்சன் சொன்னான்: ஜன்னல் கண்ணாடி.\nகுரு: அது சரி. அது வழியாக என்ன தெரிகிறது.\nகஞ்சன்: மக்கள்; தெருவில் நடமாடும் மக்கள்.\nபின்னர், அந்தக் கஞ்சனை குரு, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி அருகே அழைத்துச் சென்றார்.\nஜன்னலிலும் கண்ணாடிதான் இருந்தது. இங்கும் கண்ணாடிதான் இருக்கிறது. ஏன் இங்கே உங்கள் முகம் தெரிகிறது; அங்கே மக்கள் தெரிந்தது\nகஞ்சன்:– முகம் பார்க்கும் கண்ணாடியில் வெள்ளி (ரசம்) பூசியதால் என் முகம் தெரிந்தது. ஜன்னல் கண்ணாடி தூய பளிங்கு போன்றது.ஆகையால் மக்கள் தெரிந்தனர்.\nஉடனே குரு சொன்னார்: பார்த்தீர்களா. தூய கண்ணாடி இருந்தால் மக்கள் தெரிகின்றனர் (பொது நலம்). வெள்ளி இருந்தால் உங்களைத்தான் பார்க்க முடிந்தது (சுயநலம்). உங்களிடம் கொஞ்சம் வெள்ளி (பணம்) சேர்ந்துவிட்டால் மக்கள் மறைந்து உங்களை மட்டுமே பார்க்கிறீர்கள் என்றார்.\nகஞ்சனுக்கும் கதையின் நீதி புரிந்தது\nதாமஸ் ஆல்வா எடிசன் பல கண்டுபிடிப்புகளைச் செய்தவர். ஒரு கண்டுபிடிப்பின் உரிமையைப் பெற வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி, அவருக்கு ஒரு லட்சம் டாலர் முன் தொகை கொடுக்க முன்வந்தது.\n உங்களிடமே அந்தத்தொகை இருக்கட்டும். பாதுகாப்பாகவாவது இருக்கும் என்று சொன்னார். அவர்கள் மிகவும் வலியுறுத்தவே, சரி, வருடத்துக்கு ஆறாயிரம் டாலர் வீதம் 17 ஆண்டுகளுக்குத் தாருங்கள் என்றார்.\nஒரு மனிதனுக்கு நிறைய பணம் சேர்ந்துவிட்டால் அவனுக்கு மூளை ஜாஸ்தி/ அதிகம் என்று மக்கள் நினைக்கின்றனர். நான் ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்று சிகாகோ நகர கோடீஸ்வரரான ஜூலியஸ் ரோசன் பால்ட் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்.\nஒருவர் 14 என்ற எண் மூலம் மில்லியன் (பத்து லட்சம்) டாலர் வென்றார். எல்லோரும் அவரிடம் போய், பல கோடி எண்கள் இருக்கையில், எப்படி 14 என்று சொன்னீர்கள்\n ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். அதில் ஒரு பெரிய 9 எண் தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து எண் 6 தோன்றியது. இரண்டையும் கூட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான்\nஜனாதிபதி சொன்ன குட்டிக் கதை\nஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சில அரசாங்க அதிகாரிகள் அவரிடம் சென்றனர். நீங்கள் சில துறைகளுக்கு மட்டும் நிதி அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். எங்களுக்கும் பணம், பட்ஜெட் அதிகாரங்களைக் கொடுங்களேன் என்றனர்.\nஉடனே லிங்கன் ஒரு கதை சொன்னார்:\n“இல்லினாய்ஸ் என்னுமிடத்தில் ஒருவர் ஒரு வீடு வைத்திருந்தார். நீங்கள் அவரைப் போலவே இருக்கிறீர்கள். அவருடைய வீடு தீ விபத்தில் எரிந்து சாம்பலாயிற்று. அந்தக் காலத்தில் ஊரில் யாருக்காவது இப்படி நஷ்டம் வந்தால், ஊர் மக்கள் எல்லோரும் பணம் கொஞ்சம் போட்டு, அவருக்கு உதவி செய்யும் நல்ல வழக்கம் இருந்தது. இந்த ஆளுடைய அதிர்ஷ்டம் எல்லோரும் கொடுத்த பணம் அதிகமாக இருந்ததால் அவருக்கு முன்னைவிட சொகுசான வாழ்க்கை கிடைத்தது.\nகொஞ்ச நாள் கழித்து அவருக்கு உதவி செய்யும் நோககத்துடன் ஒருவர் தானியம் கொண்டு வந்து கொடுத்தார்.\nஅவர் சொன்னார்: “சீ, சீ நான் தானியம் எல்லாம் பெற்றுக் கொள்ளும் ஆசாமி அல்ல. பணமாகக் கொண்டு வாருங்கள் நான் தானியம் எல்லாம் பெற்றுக் கொ��்ளும் ஆசாமி அல்ல. பணமாகக் கொண்டு வாருங்கள்\n(பணத்தை ஒரு முறை கொடுத்துப் பழக்கிவிட்டால், பிறகு பண போதை தலைக்கேறிவிடும் பணம் ஒரு பேய்\nPosted in பொன்மொழிகள், மேற்கோள்கள், Tamil\nTagged எடிசன் கதை, கஞ்சன், குரு, பணம் பேய், லிங்கன் சொன்ன கதை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=40968", "date_download": "2019-09-21T05:31:17Z", "digest": "sha1:KLMBOMJQPPTJD7Q3WYY4ASQ2RJGIFUUI", "length": 17250, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் : த.மு.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nஇரு மாநில தேர்தல் தேதி : இன்று அறிவிப்பு\nஉலக நாடுகளின் கார்ப்பரேட் வரி: ஒரு பார்வை 5\nசாதனையாளர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விருது\nவிமானத்தில் கோளாறு: 240 பயணிகள் தப்பினர் 5\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ... 17\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33 1\nகாலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா 2\n14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்'\nகாஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் : த.மு.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை : காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, த.மு.மு.க., வினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மத்திய அரசுக்கு எதிராகவும், ராணுவம் அத்துமீறி செயல்படுவதாகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.ஜவாஹிருல்லா பேசியதாவது:காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன.\nபாதுகாப்பு படையினரின் அக்கிரமம் எல்லை மீறிக்கொண்டிருக்கிறது. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் காரணமாக, மனித உரிமைகளை கேள்வி கேட்க முடியாத நிலை ��ள்ளது.பத்திரிகைகள் நான்கு நாட்களாக வெளிவரமுடியாத நிலை உள்ளது. \"காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க புதுமையானத் தீர்வுகளை நாம் காண வேண்டும்' என்று நம் பிரதமர், காஷ்மீர் பயணத்தின்போது கூறினார். அது வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்கக்கூடாது.காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும். அங்கு குவிக்கப்பட்டுள்ள மித மிஞ்சிய அரசுப் படைகளை வாபஸ் பெற வேண்டும். ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு ஜவாஹிருல்லா பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், ரஹமதுல்லா, ஜுனைது, ஜெயினுலாபுதீன், யாசீன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nபால்கனி சுவர் இடிந்து ஓய்வுபெற்ற ஊழியர் பலி\nதுறைமுகம் சீரமைப்பு: மீனவர் ஆர்ப்பாட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதி���ால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபால்கனி சுவர் இடிந்து ஓய்வுபெற்ற ஊழியர் பலி\nதுறைமுகம் சீரமைப்பு: மீனவர் ஆர்ப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Pudhuyugam-tv-new-program-Sudanganin-Padithadhum-Rasithadhum", "date_download": "2019-09-21T05:11:29Z", "digest": "sha1:NYSLLM55D632H7HWC4EQUTAFGGR7Q7O5", "length": 11421, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "சுதாங்கனின் ‘படித்ததும் ரசித்ததும்’ - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nதமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆ���ுநர் கையொப்பமிட வேண்டும்”...\nஉலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால்...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nகற்றலிற் கேட்டலே நன்று என்பது நமது முதியோர் வாக்கு. படித்து நம் மனதில் பதியும் விஷயங்களை விட, மற்றவர் சொல்லி நாம் கேட்கும் விஷயங்கள்தான் நம் மனதில் ஆழப் பதியும். அனுபவம் மிக்கவர்கள் தாங்கள் படித்ததையும், ரசித்ததையும் சுவையாக சொல்லும்போது அது நம் மனதில் ஆழமாக பதிந்து விடும். அப்படிப்பட்ட ஒரு பகிர்தலே சுதாங்கனின் ‘படித்ததும் ரசித்ததும்’ என்ற இந்த நிகழ்ச்சி.\n1967ம் வருடம் தமிழகத்தில் மிகப் பிரபல சம்பவமாக உருவெடுத்த எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆரை துப்பாகியால் சுட்ட வழக்கைப் பற்றி வெளியான ஒரே புத்தகம் இவர் எழுதிய சுட்டாச்சு சுட்டாச்சு என்ற புத்தகம்தான்.\nநாடக நடிகர், திரைப்பட நடிகர், சிறுகதை நாவல் ஆசிரியர் என பன்முகத்துக்குச் சொந்தக்காரரான சுதாங்கன் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. பல்வேறு பிரபல நாளிதழ்களில் ஆசிரியராக பணியாற்றியவர். தமிழ் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸத்தில் பெயர் பெற்றவர்.\nஊடகத்துறையின் பரிணாம வளர்சியில் காலத்துக்கேற்றவாறு தன்னை சமப்படுத்திக் கொண்டவர். பிரபல அரசியல் விமர்சகர் என்று பெயர் பெற்றாலும், தமிழக சூழலில் அரசியல், சினிமா என்று இரு வேறு துறைகளிலும் ஒரு தேர்ந்த ஊடகவியலாளராக தனது முத்திரையை ஆழமாகவும், அழுத்தமாக பதித்தவர்.\nதனது இத்தனை அனுபவங்களையும் நமது புதுயுகம் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் நம்மோடு பகிர்ந்து கொள்ளப்போகிறவர் மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன். உலக விஷயங்களிலிருந்து உள்ளுர் விஷயங்கள் வரையிலும், சினிமா, கிரிக்கெட் உள்பட பல தளங்களில் அவர் படித்ததையும் ரசித்ததையும் நம்மோடு சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்வதை நமது புதுயுகம் தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கலாம்.\nமூன் தொலைக்காட்சியில் 'உலகம் 360'\nஉலக குத்துச்சண்ட�� சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால் அரையிறுதிக்கு...\nசென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை\nதமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால் அரையிறுதிக்கு...\nசென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை\nதமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/tamil-nadu-would-enjoy-rain-thunder-next-24-hours-chennai-meteorology-centre-announced", "date_download": "2019-09-21T05:25:06Z", "digest": "sha1:PBJE25U6L5GRQ4OVI7JY52R5EHWTI5L6", "length": 10104, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையை பொருத்தவரை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, பேச்சிப்பாறை 4 செ.மீ, சித்தேரி 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, தமிழகத்தின் உள்மாவட்டம் மற்றும் வடக்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-லிருந்து 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள், காலை 11 மணியிலிருந்து மாலை 3.30 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nசென்னையின் இரண்டாவது விமான நிலைய பணிகளை துரிதப் படுத்த வேண்டும் - ராமதாஸ்\nகேட்பெரி சாக்லெட்டுக்கு வலுக்கும் கண்டனங்கள்..\nஅடுத்த பாஜக தலைவர் யார்..\nதூய்மை இந்திய திட்டத்துக்காக மோடிக்கு அமெரிக்க விருது..\nகல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்..\nபாஜக அரசு ஒருநாளும் இந்தியைத் திணிக்காது\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nதிராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க...\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/8.html", "date_download": "2019-09-21T05:21:39Z", "digest": "sha1:IOSDIZ3CYCD2RJ4L7YJOKJ3JRRS7FK2K", "length": 12182, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "வான் கரும்புலிகளான கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 8ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண ��றிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவான் கரும்புலிகளான கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 8ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்\nசிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன்.அவர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “நீலப்புலிகள்” என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவர்களது வரலாறு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்க்கும்.\nபகை வாழும் குகை தேடி – வான்\nகாற்றோடு வந்த சேதி உலக\nநமனை அஞ்சிடா வீரம் வெல்ல\nதலைவன் அணியின் வீரர் போயினர்..\nரூபன் அண்ணா சிரித்திரன் அண்ணா..\nஉங்கள் தாகம் வெல்லும் நாளில்\nஎங்கள் தேசம் விடியும் விடியும்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்த��ாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானியாவில் நடைபெற்ற மாநாடு\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானியா பாராளுமன்றத்தில் மாநாடு நடைபெற்றது...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2428", "date_download": "2019-09-21T04:42:32Z", "digest": "sha1:BEASD3KS2VMAETDF64KIQOCOJJYPRXUD", "length": 7305, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - ��ிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nமனித உடல் ஒரு தானியங்கி இயந்திரம். உடலின் உள் உறுப்புகள் யாவும் இயற்கையோடு ஒன்றி வாழக்கூடியது. இயற்கையின்றி மனித வாழ்வு இல்லை. பிரபஞ்ச சக்தி இன்றி உடலுக்கு சக்தி இல்லை. மருந்து, மாத்திரை, ஊசி, அறுவை சிகிச்சை, ஸ்கேனிங் என ஓடி ஓடிக் களைத்த மக்கள் அவற்றால் நிரந்தரத் தீர்வு இல்லை என்பதை உணர்ந்துள்ளனர். நம் உச்சி முதல் பாதம் வரையிலான உடலின் முக்கிய உறுப்புகள் உள்ளங்கையில் புள்ளிகளாக அமைந்திருக்கின்றன. எந்தெந்த உறுப்பு எந்தெந்த புள்ளியைக் காட்டுகிறது என்பதை அறிந்து, முறையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடல் உபாதைக்கு தீர்வு தரலாம் என்கிறது ரெய்கி என்னும் மருந்தில்லா மருத்துவ முறை. இதற்கு மருந்து மற்றும் மாத்திரையோ தேவையில்லை. தினந்தோறும் செய்யக்கூடிய எளிமையான பயிற்சிகள், சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெறமுடியும். `உடல் ஆரோக்கியம் பற்றி விழிப்புஉணர்வு அடைந்து ரெய்கி, யோகா, அக்குபஞ்சர் போன்ற மருந்தில்லா மருத்துவ சிகிச்சையை மக்கள் நாடத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் மூட்டுவலி, கழுத்துவலி, இதயம், கல்லீரல், முதுகுவலி, மூச்சுத்திணறல், தூக்கமின்மை, இதய நோய்கள், கர்ப்பக்கால பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு உண்டு' என்கிறார் நூலாசிரியர் டாக்டர் பி.எஸ்.லலிதா. மேலும், எந்தெந்த நோய்களுக்கு எப்படி தீர்வுபெற முடியும் மற்றும் சுறுசுறுப்பான, துடிப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது சாத்தியம் என்பதை எடுத்துரைக்கிறது இந்த நூல். டாக்டர் விகடனில் `மருந்தில்லா மருத்துவம்' என்கிற பெயரில் வெளியான கட்டுரைகள், நிரந்தர ஆரோக்கியத்தை உங்கள் கையில் கொடுக்கக் காத்திருக்கிறது.\nமுதுமை என்னும் பூங்காற்று முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .88\nடூயட் கிளினிக் டாக்டர் நாராயண‌`ரெட்டி Rs .50\n டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார் Rs .53\nஇயற்கை தரும் இளமை வரம் ராஜம் முரளி _ ஜீவா சேகர் Rs .75\nஇனி எல்லாம் சுகப்பிரசவமே ரேகா சுதர்சன் Rs .63\nஆறாம் திணை மருத்துவர் கு.சிவராமன் Rs .119\nமறதி நோய் - சுகமா சுமையா முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .50\nநாட்டு வைத்தியம் அன்னமேரி பாட்டி Rs .74\nமனோதத்துவம் டாக்டர் அபிலாஷா Rs .70\nஆன்லைன் தொடர்பான சந��தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=145&page=5&sortid=2", "date_download": "2019-09-21T05:40:03Z", "digest": "sha1:BBBLBGQQ7L5HFETEETL7J43BKBGG6GFQ", "length": 5003, "nlines": 79, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nby டாக்டர் சங்கர சரவணன்\nசுட்டிவிகடன் வருடந்தோறும் க்விஸ் விஸ் நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தான் சரித்திரம் படைக்கமுடியும் என்பதற்கேற்ப, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக, சுட்டி விகடனில் இணைப்பாக வெளிவந்த தகவல் புத்தகங்களைத் தொகுத்து கையளவு களஞ்சியம் என்ற தலைப்பில் ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்திய வரலாற்றில் சிந்துச் சமவெளி நாகரிகம் தொடங்கி மக்களை ஆட்சி செய்த பேரரசுகள், இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறு, பழந்தமிழக வரலாற்றுச் சான்றுகள், தமிழகத்தில் வாழ்ந்த சிறந்த தலைவர்கள், உலக வரலாற்றில் அலெக்ஸாண்டர், நெப்போலியன், ஆப்ரகாம் லிங்கன் வரை இந்நூல் உலக வரலாற்றை ஒரு வரிச் செய்திகளாக விவரிக்கிறது. மேலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் முதல் மக்கள் வாழ்வில் அறிவியலின் பங்கு வரை, உடல் கூறுகளின் இயக்கம் முதல் மருத்துவ கண்டுபிடிப்புகள் வரை, சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை, விளையாட்டுத் துறையின் சாதனையாளர்கள் முதல் ஒவ்வொரு விளையாட்டு பற்றிய அடிப்படைத் தகவல்கள் வரை, உலக நாடுகளின் அரசிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2019/08/income-tax-return-did-you-file-your-income-tax-return-if-not-then-go-through-this-article-015808.html", "date_download": "2019-09-21T04:31:33Z", "digest": "sha1:H5Y2U7RIY4BMFSZSL7VD7EM5PJVTPA24", "length": 25204, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆகஸ்ட் 31, 2019-தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. | Income Tax Return: did you file your income tax return if not then go through this article - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆகஸ்ட் 31, 2019-தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஆகஸ்ட் 31, 2019-தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\n9 hrs ago இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\n9 hrs ago விவசாயிகளுக்கு பெரிய வங்கிகள் வேண்டுமா அல்லது கிராமங்களில் வங்கிக் கிளைகள் வேண்டுமா..\n10 hrs ago அடித்தது ஜாக்பாட்.. ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்..\n11 hrs ago ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி.. திரை அரங்குகளை காலி செய்யும் முரட்டுத் திட்டம்..\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆகஸ்ட் 31, 2019-தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஏற்கனவே ஜூலை 31, 2019 தான் கடைசி தேதி எனச் சொல்லி இருந்தார்கள். ஆனால் சம்பளதாரர்களுக்கான ஃபார்ம் 16 வருவதற்கு நேரம் ஆனதால் ஒரு மாத காலம் கூடுதலாக கால நீட்டிப்பு கொடுத்தார்கள். இதற்கு மேல் நிச்சயமாக கால நீட்டிப்பு கொடுக்கமாட்டார்கள்.\nஇன்னும் சில நாட்களே இருப்பதால் இப்போது வருமான வரிப் படிவத்தைச் செலுத்த வேண்டியவர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கே பார்ப்போம்.\nயார் எல்லாம் செலுத்த வேண்டும்\n1. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள், டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டவர்கள்\n2. வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள்\n3. க்ரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள்\n4. க்ளப்களில் ஆண்டுக்கு 25,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இருப்பவர்கள்.\n5. சுமாராக 1,000 சதுர அடிக்கு மேல் சொந்த வீட்டிலோ, வாடகை வீட்டிலோ குடி இருப்பவர்கள்\n6. 150 சதுர அடி வணிக இடத்தை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ பயன்படுத்துபவர்கள்\nஇவர்கள் எல்லாம் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.\nஉங்களுக்கான வருமான வரிப் படிவம்\nஎன்பதை மேலே கொடுத்திருக்கும் லிங்கில் படித்துக் கொள்ளுங்கள்.\nவருமான வரிப் படிவத்தை நிரப்பும் போது ஒன்றுக்கு இரண்டு முறை நீங்கள் கொடுக்கும் விவரங்களில் எழுத்துப் பிழை இல்லாமல், தவறில்லாமல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு சின்ன எழுத்துப் பிழை கூட உங்களுக்கு வருமான வரித் துறையினரிடம் இருந்து நோட்டீஸ் வர வைக்கும் தவறாக அமையலாம். எனவே கவனம் தேவை.. முழுமையான வருமான வரிப் படிவத்தை நிரப்பிய பின் ஒரு முறை நிதானமாக படித்துப் பார்த்துவிட்டு சமர்பிக்கவும்.\nசம்பளம் வழியாக வந்த பணத்தை சம்பளத்துக்கான இடத்திலும், பங்குகளை விற்றுக் கிடைத்த மூலதன ஆதாயங்களை, அதற்கான இடத்திலும் நிரப்ப வேண்டும். இப்படி வருமான வரித் துறையின் படிவத்தில் கேட்டிருக்கும் விவரங்களை சரியாகப் புரிந்து கொண்டு சரியான விவரங்களைக் கொடுக்க வேண்டும். தவறான இடத்தில் வருமானங்களைக் குறிப்பிட்டாலும் சிக்கலில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே உஷார் மக்களே.\nநீங்கள் வருமான வரியை மிச்சம் பிடிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் மார்ச் மாதத்திலேயே யோசித்து இருக்க வேண்டும். இப்போது வருமான வரிப் படிவத்தை நிரப்பப் போகும் போது, 80D, 80C என வரியை செலுத்தாமல் இருக்க வழி தேட வேண்டாம். ஒருவேளை ஆர்வத்தில் நீங்கள் அரசை ஏமாற்ற நினைத்து பொய்யான ஆவணங்களைச் சமர்பிப்பித்து சிக்கிக் கொண்டால் நாளை நோட்டீஸுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆள் ஆவீர்கள். எனவே என்ன வருமானம் வருகிறதோ அதற்கு ஒழுங்காக வரி செலுத்திவிடுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் மட்டுமல்ல சிறைக்கும் போகணும்\nவருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருக்கா - பதற்றம் வேண்டாம் பதில் கொடுத்தால் போதும்\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 5 ஆண்டு வருமானவரி கணக்கை சமர்பிக்க உத்தரவு - பான் கட்டாயம்\nபணமதிப்பு நீக்கத்தால் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு..\nவருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. நிலவரம் என்ன\nகேரள�� வெள்ள பாதிப்பால் வருமான வரி தாக்கல் தேதி நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு..\nவருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியில் புதிய குழப்பம்..\nவருமான வரி தாக்கல் செய்யும் போது உங்களிடம் இருக்க வேண்டிய 11 முக்கிய ஆவணங்கள்\nவருமான வரி தாக்கலின் புதிய படிவம் மற்றும் விதிகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்\n2017-2018 நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 26% ஆக உயர்வு..\nமூன்றே படிகளில் இன்கம் டாக்ஸ் தாக்கல் செய்வது எப்படி\nரூ.10 லட்சம் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்ட வேண்டாம்..\n9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..\nரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nகுஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/world-s-highest-temperature-ever-recorded-in-kuwait-what-the-international-weather-center-says-354233.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T04:44:43Z", "digest": "sha1:6NHUUE3HEBD4ZJQZKYWJZRXCOSOAU2RN", "length": 19169, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை.! என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம் | World's highest temperature ever recorded in Kuwait What the International Weather Center Says - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ��க்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\n என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம் |temp. is 48 degrees Celsius in Delhi\nகுவைத்: இந்தியாவில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 45 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனை தூக்கி சாப்பிடும் விதமாக தற்போது குவைத்தில் 63 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளியான தகவல் அதிர வைத்துள்ளது.\nதற்போதைய நிலரவப்படி வளைகுடா நாடுகளான குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் சர்வதேச அளவில் இதுவரை பதிவான வெப்பநிலை அளவுகளை எல்லாம் உடைத்தெறியும் விதமாக, உக்கிரமான உச்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது.\nஉலகின் மிக உயர்ந்த வெப்பநிலையை குவைத் நகரத்தில் கடந்த வாரம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நேரடி சூரிய ஒளியில் 63 டிகிரி செல்சியஸ் அளவும், நிழல்களின் கீழ் 52.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குவைத் நகரில் பதிவானதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதே போல சவுதி அரேபியாவிலும் கிட்டத்தட்ட 55 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது\n.. 22-ஆம் தேதி மழை பெய்ய போகிறது.. நார்வேயிலிருந்து நல்ல செய்தி வந்திருக்கு\nநம் நாட்டை பொறுத்த வரையில் கடந்த 2016-ல் மே 19ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பலோடி பகுதியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதே அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது.\nகுவைத் மற்றும் சவுதி அரேபியா இரண்டுமே மிக கடுமையான வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அரேபிய வானிலை வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளிலும் மிக கடுமையான வெப்ப அலை பரவியுள்ளதாக கூறியுள்ளது.\n63 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ள குவைத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வானிலை நிபுணர்கள் வட இந்தியா, குறிப்பாக டெல்லி, குவைத் மற்றும் சவுதி அரேபியா போல போல வெ்பநிலையில் மோசமாக செல்லாது. எனினும் வடஇந்திய மக்கள் தங்களை தொடர் வெப்ப அலைகளிலிருந்து பாதுகாக்க, தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் குவைத்தில் பதிவானதாக கூறப்படும் 63 டிகிரி செல்சியஸ் மற்றும் சவுதி அரேபியாவில் பதிவானதாக கூறப்படும் 55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு தொடர்பாக, சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் கருத்து தெரிவித்துள்ளது. மேற்கண்ட இரு இடங்களில் பதிவானதாக கூறப்படும் வெப்பநிலை குறித்து உரிய ஆய்வு நடத்த உள்ளதாக கூறியுள்ளது.\nஇந்த ஆய்விற்கு பின்னரே உலகின் அதிகபட்ச வெப்பநிலை குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் பதிவானதா என்பதை உறுதியாக அறிவிக்க முடியும் என்று சர்வதேச வானிலை மையம் கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆர்வமே எமனாக மாறிய விபரீதம்.. குவைத் ஏர்போர்ட்டில் சோகம்.. விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி\nவேட்டி கட்டு வேட்டி கட்டு.. குவைத்தைக் கலக்கிய தமிழ்ப் பொங்கல்\nவாவ்.. உலகின் 4வது மிகப் பெரிய பாலம்.. குவைத்தில் திறக்கப்படுகிறது\nகுவைத்தில்.. ஏனோ வானிலை மாறுது.. எச்சரிக்கையாக இருங்க\nபொத்துக்கிட்டு ஊத்துதே வானம்.. ஸ்தம்பித்தது குவைத் சிட்டி.. பேய் மழை.. செம வெள்ளம்\nவானத்தில் கரும்புகை.. 2500 பேர் வெளியேற்றம்.. 300மீ உயர குவைத் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட பெரும் தீ\nகுவைத்திலிருந்து ஹைத���ாபாத் வந்த ஜசீரா விமானத்தில் தீ.. பயணிகள் தப்பினர்\nகுவைத்தில் பயங்கர சாலை விபத்து: 2. பஸ்கள் மோதியதில் இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி\nகுவைத்தில் திடீர் புழுதிப்புயல், இடிமின்னலுடன் மழை.. செந்நிறத்தில் காட்சியளித்த வானம்\nசட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு... குவைத் அரசு அறிவிப்பால் நிம்மதி\nகுவைத்தில் குடியுரிமை புதுப்பிக்கப்படாமல் தமிழர்கள் தவிப்பு: மத்திய, மாநில அரசு உதவ சீமான் கோரிக்கை\nகுவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்.. மீட்க மத்திய மாநில அரசுகளுக்கு சீமான் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkuwait saudi arabia குவைத் சவுதி அரேபியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2011/08/29/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-21T04:33:52Z", "digest": "sha1:L55X5M7KM7MHILZ36F3S2GPFTEXTISH3", "length": 14972, "nlines": 139, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அரசால் முடியும் …. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் ….\nமதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் \nதூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அரசால் முடியும் ….\nநிறுத்தி வைக்க அரசால் முடியும் ….\nமாநில அரசு அதில் தலையிட்டு,\nஎன்று இன்று தமிழக அரசால்\nஆனால் -தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின்\nபுதிய கருணை மனுக்கள் இன்னும்\nநிறுத்தி வைக்க – தமிழக அரசுக்கு\nதமிழக அரசு அந்த அதிகாரத்தைப்\nஅரசு விரைவாக இது குறித்து அறிவித்தால் –\nமக்கள் தற்காலிகமாகவாவது நிம்மதி பெற\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இரக்கம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged அபாண்டம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, Uncategorized. Bookmark the permalink.\n← தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் ….\nமதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் \n3 Responses to தூக்கு தண்டனையை நிறுத்தி வை���்க அரசால் முடியும் ….\n5:13 முப இல் ஓகஸ்ட் 30, 2011\n///////தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின்\nபுதிய கருணை மனுக்கள் இன்னும்\nநிறுத்தி வைக்க – தமிழக அரசுக்கு\nஅரசு தலையிட தேவையில்லை …..\n”””புதிதாக கிழம்பிய தலைவர்களால் ””””\nதலைவலிக்கு உள்ளாவது தான் உண்மை….\n1:29 பிப இல் ஓகஸ்ட் 30, 2011\nமற்ற காரணங்களை பற்றி எனக்கு அக்கறையில்லை.நம் நாட்டிலேயே ஒரு வேலையும் இல்லாமல் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களில் முக்கியமானவர்கள் ஜனாதிபதிகளும்,ஆளுநர்களும்\nஜனாதிபதியிடம் கருணை மனு கொடுக்கப்பட்டு 11 ஆண்டுகள் கழித்து அது நிராகரிக்கப்படுகிறது.இது ஒரு கேலிகூத்துஇந்த ஒரு காரணத்திற்கே இந்த மூவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.வேண்டுமென்றால் இவர்களுக்குப்பதில் திகார் சிறையிலிருக்கும் ஓரிரண்டு தமிழர்களை….after all economic murders are much more dangerous and harmful than human murders\n4:07 பிப இல் ஓகஸ்ட் 30, 2011\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது .... பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\n\" முதல் மனைவி \" - சுஜாதா சிறுகதை\nஇந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்...\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் Prabhu Ram\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் vimarisanam - kaviri…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Prabhu Ram\nஆட்சி மாறியதால்… காட்சி மாறியதா…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது …. பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/148244", "date_download": "2019-09-21T05:42:22Z", "digest": "sha1:7AIDYFK5V7PKMZOUZMXHEJADP2SOHI4Q", "length": 7279, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "சூப்பர் மேன் நடிகரின் மீசையை ஷேவ் செய்ய இத்தனை கோடியா? ஹாலிவுட் அட்ராசிட்டி - Cineulagam", "raw_content": "\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா- பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு\nஉண்மையிலேய�� நண்பன் என்றால்.. லொஸ்லியாவின் உச்சக்கட்ட வாக்குவாதம் பதிலளிக்க முடியாமல் தவிக்கும் சாண்டி\nகவினுக்கு லாஸ்லியா செய்த அதிரடி செயல்- கடுமையாக கோபப்படும் ரசிகர்கள்\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nபிக்பாஸ் வீட்டில் சேரனின் பரிதாபநிலை... கண்டுகொள்ளாமல் கவினுடன் லொஸ்லியா செய்த காரியம்\nமீண்டும் ஒன்று சேர்ந்த லொஸ்லியா கவின்... பிரிந்தது 5 ஸ்டார் டீம் சாண்டிக்காக பொங்கி எழுந்த தர்ஷன்\nநடிகை சைலுவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nசூப்பர் மேன் நடிகரின் மீசையை ஷேவ் செய்ய இத்தனை கோடியா\nஹாலிவுட் படங்கள் எந்த லெவலில் எடுக்கப்படும் என்பது ஆங்கில பட பிரியர்களுக்கு நன்கு தெரியும். சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் ஜஸ்டிஸ் லீக்.\nஇதில் சூப்பர் மேனாக நடித்தவர் ஹென்றி கவில். இதில் மீசையை கிளீன் ஷேவ் செய்திருப்பார். இங்கு தான் விசயமே இருக்கிறது. இவரே மிஷன் இம்பாசிபிள் 6 படத்திலும் ஒரே நேரத்தில் நடித்துள்ளார்.\nஇந்த பட கேரக்டரில் நடிக்க மீசை வைக்க வேண்டிய கட்டாயமாம். மீசையில்லாமல் நடிக்க படக்குழு அனுமதிக்கவில்லையாம். எனவே ஹென்றி மிஷன் இம்பாசிபிள் படம் முழுக்க மீசையுடன் நடித்திருப்பார்.\nஆனால் ஜஸ்டிஸ் லீக் படத்தில் அதே லுக்கில் நடித்து இருந்ததால் இப்படக்குழு படத்தில் அவரின் மீசையை CGI கிராஃபிக்ஸ் மூலம் நீக்கி கிளீன் ஷேவ் போல் காண்பித்திருக்கிறார்கள்.\nஇதற்காக அவர்கள் செலவு செய்த தொகை நம் நாட்டு மதிப்பில் ரூ 125 கோடி. அதாவது $25 million. ஹாலிவுட்டில் இது லேட்டஸ்ட் அட்ராசிட்டி ஆகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/chinese/lesson-1904771057", "date_download": "2019-09-21T05:19:29Z", "digest": "sha1:YFQI5YSH4QBMGQGIGPZ4NCK5Y5B5OU5J", "length": 3461, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Menneskelige kendetegn 2 - மனித பண்புகள் 2 | 課程細節 (丹麦语 - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n0 0 alvorlig தீவிர சுபாவம் கொண்டவர்\n0 0 barnlig குழந்தைபோன்ற\n0 0 betænksom சமயோசிதமானவர்\n0 0 dårligt klædt உடை ஒழுங்கு இல்லாதவர்\n0 0 deprimeret மனச் சோர்வு அடைந்தவர்\n0 0 doven சோம்பேறி\n0 0 farlig ஆபத்தானவர்\n0 0 fornuftig நியாயமானவர்\n0 0 forsigtig எச்சரிக்கயானவர்\n0 0 gammel வயதானவர்\n0 0 høflig மரியாதையானவர்\n0 0 idiotisk முட்டாள்தனமானவர்\n0 0 irriterende எரிச்சலூட்டுபவர்\n0 0 jaloux பொறாமை கொண்டவர்\n0 0 klodset கோமாளித்தனமானவர்\n0 0 kunstnerisk கலையுணர்வு கொண்டவர்\n0 0 ligefrem வெளிப்படையாகப் பேசுபவர்\n0 0 moden முதிர்ச்சி அடைந்தவர்\n0 0 morsom இன்பமூட்டுபவர்\n0 0 nervøs பயந்தவர்\n0 0 ondskabsfuld பாங்கில்லாதவர்\n0 0 oprigtig நேர்மை உள்ளம் படைத்தவர்\n0 0 ordentlig பாங்கானவர்\n0 0 populær புகழ்பெற்றவர்\n0 0 religiøs பக்தியானவர்\n0 0 sjov வேடிக்கையானவர்\n0 0 skuffet ஏமாற்றம் அடைந்தவர்\n0 0 skør பித்துப் பிடித்தவர்\n0 0 stadig நிலையானவர்\n0 0 tålmodig பொறுமையானவர்\n0 0 uafhængig சுதந்திரமானவர்\n0 0 ulykkelig கவலையானவர்\n0 0 uoprigtig உள நேர்மையற்றவர்\n0 0 utilfreds கவலையானவர்\n0 0 uvenlig பரிவு இல்லாதவர்\n0 0 uærlig நேர்மையற்றவர்\n0 0 velklædt பாங்காக உடையணிந்தவர்\n0 0 venlig பரிவானவர்\n0 0 ængstelig கவலை நிறைந்தவர்\n0 0 ærlig நேர்மையானவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_39.html", "date_download": "2019-09-21T04:44:46Z", "digest": "sha1:B7PJQAS3L5BDKOGC5E7R2INSLOQT33TJ", "length": 9613, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "சம்திங்’ கொடுக்கவில்லையாம்: சாவகச்சேரியில் ஒருநாளாக பிரேத பரிசோதனை செய்யப்படாத சடலம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசம்திங்’ கொடுக்கவில்லையாம்: சாவகச்சேரியில் ஒருநாளாக பிரேத பரிசோதனை செய்யப்படாத சடலம்\nசாவகச்சேரி நகரத்தில் புகையிரதத்தின் முன் பாய்ந்து நேற்றுக்காலை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். பேஸ்லைன் வீதி, கொழும்பு 2 என்ற முகவரியைச் சேந்த 75 வயதுடைய வரதராசா செல்லப்பா என்பவரே உயிரை மாய்த்தவர்.\nஅந்த செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம்.\nஅவரது உடல் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்து, சற்று முன்னர்தான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக் செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசிற்றூழியர் இல்லாமையினாலேயே பிரேத பரிசோதனை தாமதித்தது. குறிப்பிட்ட சிற்றூழியர் இன்றும் கடமைக்கு சமூகமளிக்காத நிலையில், இன்னொரு சிற்றூழியர் மூலமாகவே பிர��த பரிசோதனை நடத்தப்படுகிறது.\nஉயிரிழந்தவரின் உறவினர்களிடம் நேற்று சிற்றூழியர் பணம் கேட்டதாகவும், உறவினர்கள் கொடுக்க மறுத்ததையடுத்து, வேண்டுமென்றே நேற்றைய நாளை இழுத்தடித்து விட்டு, இன்று கடமைக்கு சமூகமளிக்கவில்லையென உறவினர்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட சிற்றூழியர் நீண்ட காலமாக, பிரேத பரிசோதனைக்காக பொதுமக்களிடம் பணம் கேருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்டவர்களால் எழுத்து மூலமாகவும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டிருந்தது. எனினும், வைத்தியசாலை நிர்வாகம் அந்த முறைப்பாடுகளை கண்டுகொள்ளவில்லை.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (143) ஆன்மீகம் (4) இந்தியா (181) இலங்கை (1256) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (7) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3914349&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_news&pos=7&pi=8&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2019-09-21T04:35:57Z", "digest": "sha1:MAQBUJEUPKGMEVSGGETZYN4YQTN3DJK4", "length": 10726, "nlines": 62, "source_domain": "3gdongle.airtel.in", "title": "குரூப் 3, குரூப் 4 தேர்வுகளுக்கு கல்வி தகுதியை நிர்ணயம் செய்க... மதுரை ஹைகோர்ட் உத்தரவு-Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nகுரூப் 3, குரூப் 4 தேர்வுகளுக்கு கல்வி தகுதியை நிர்ணயம் செய்க... மதுரை ஹைகோர்ட் உத்தரவு\nமதுரை: குரூப் 3, குரூப் 4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான நபர்களைத் தேர்வு செய்வதில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய நிர்வாகத்துறை முதன்மை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.\nசக்கரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் டிஎன்பிஎஸ்சி வருவாய்த்துறை உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை 2009ல் வெளியிட்டது.\nநான் பி.இ முடித்திருந்த நிலையில், அதற்கு விண்ணப்பித்து எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றும் பி.இ முடித்திருப்பதால் கூடுதல் கல்வித்தகுதி எனக்கூறி என்னை நிராகரித்து விட்டனர். ஆகையால் அதனை ரத்து செய்து எனக்கு வருவாய்த்துறையில் உதவியாளர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் உள்ளது. இதனால் பெரும்பாலான பட்டதாரிகள் குரூப் 4 உள்ளிட்ட அடிப்படை அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவர்கள் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்களாய் இருக்கும் நிலையில், பணிக்குத் தேர்வான பின், அவர்கள் முறையாக பணியாற்றுவதில்லை.\nகூடுதல் கல்வித்தகுதி என்பதால் அவர்களிடம் வேலை வாங்குவதில் அதிகாரிகளும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இது போன்ற சூழல் உயர்நீதிமன்றங்களிலும் உள்ளது. இரண்டாம் நிலை காவலர்களாகவும் பட்டதாரிகள் தேர்வாகின்றனர். அவ்வாறு தேர்வாகும் கூடுதல் கல்வித்தகுதி உடையோர், வேலை நேரம் உட்பட எப்போதும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதிலேயே முனைப்பு காட்டுகின்றனர்.\nஇதனால், பணிகளை முறையாகச் செய்வதில்லை. ஆகையால், இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு நிராகரிக்கப்படுகிறது. மேலும், நிர்வாகத்துறை முதன்மை செயலர், குரூப் 3, குரூப் 4 போன்ற அடிப்படை அரசுப் பண��களுக்கான நபர்களைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை மறு பரிசீலனை செய்து, குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.\nஇதன் மூலம் தகுதியுடைய நபர்கள் பொதுத்துறைகளில் தேர்வாக வாய்ப்பாக அமையும். ஆகவே, இது குறித்து 12 வாரங்களில் நிர்வாகத்துறை முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.\nஇந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா\nஉங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்\nஉங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\nஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\nஉங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஉங்க கை மற்றும் கால் எப்பவுமே ஜில்லுனு இருக்கா அப்ப உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கு\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...\nஉயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஇப்படி ஒரு பாலியல் நோயா... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மக்களே\nஅட்ரீனல் பற்றாக்குறை நோய் எதனால் வருகிறது... உங்களுக்கு வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன\nமுதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nவாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nகுண்டுலயே இத்தனை குண்டு இருக்கா இத பாருங்க... நீங்களே ஆச்சர்யப்படுவீங்க...\nஇந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=19395", "date_download": "2019-09-21T05:25:58Z", "digest": "sha1:UOPK5QI6CNAHKU6M3TU67FMQVX6VGNID", "length": 33631, "nlines": 266, "source_domain": "rightmantra.com", "title": "ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்\nஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்\nநமது வாசகர் வாழ்வில் ‘இடரினும் தளரினும்’ பதிகம் நிகழ்த்தியுள்ள மற்றுமொரு அதிசயம் குறித்த பதிவு இது.\n‘இடரினும் தளரினும்’ பதிகம் எப்படி தேவையான நேரத்தில் தேவையான பணத்தை நமக்கு பெற்று தருகிறது, எப்படி நமது பொருளாதார பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது என்பது பற்றி ஏற்கனவே தளத்தில் பல பதிவுகள் அளித்திருக்கிறோம்.\nதூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கு மகள் திருமணத்திற்கு தேவைப்பட்ட மூன்று லட்ச ரூபாய் முதல் முதல் லாக் அவுட் செய்துவிட்ட நிறுவனத்திலிருந்து வரவேண்டிய செட்டில்மெண்ட் தொகை உடனே கிடைத்தது வரை இந்த பதிகம் நிகழ்த்திய பல சம்பவங்களை பார்த்திருக்கிறோம்.\nநமது வாசகர்களில் ஒருவர் வைத்தீஸ்வரன். டெல்லியில் வசிக்கும் இவர் தான் வேலை பார்த்த நிறுவனத்தில் பல மாதங்களாக சம்பளமே தரவில்லை என்றும் வேறு வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும் தனக்கு நல்ல வேலை கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை அனுப்பியிருந்தார். நாமும், அவர் பெயரை எறும்பீஸ்வரருக்கு நடைபெற்ற விசேஷ அர்ச்சனை + அபிஷேகத்தில் சேர்த்து அவர் பெயரையும் பிரார்த்தனை பதிவில் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். (“வருவான்டி தருவான்டி மலையாண்டி\nஇடையே ஒரு நாள், பேசும்போது, பொருளாதார பிரச்சனைகள் உடனடியாக முடிவுக்கு வர, இடரினும் தளரினும் பதிகத்தை படிக்குமாறு அவரிடம் அறிவுறுத்தினோம். தளத்தில் அது தொடர்பாக வெளியான பதிவுகளை தவறாமல் படிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.\nஇதற்கிடையே, இன்று காலை நமக்கு வைத்தீஸ்வரன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். தான் சொல்ல நினைத்த கருத்துக்களை பேப்பரில் எழுதி அதை மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.\nவைத்தீஸ்வரன் எழுதும் ��டல். சில வாரங்களுக்கு முன் வேலை வாய்ப்பு மற்றும் வேளையில் உள்ள இடர்களுக்காக பிரார்த்தனை கிளப்பில் எனது பிரார்த்தனையும் இடம்பெற்றது. அன்று முதல் சில பதிகங்களை படிக்க முயற்சி செய்தேன். விரக்தியால் முடியவில்லை. இருப்பினும் நேற்று முதல் முறையாக ‘இடரினும் தளரினும்’ பதிகத்தை ஒரே ஒரு முறை படித்தேன். நேற்று மாலை எனது SALARY ACCOUNT ல் சம்பள உயர்வுடன் சம்பளம் ஐந்து மாதங்களுக்கு பிறகு CREDIT ஆனது.\nஇந்த பதிகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரைட்மந்த்ரா வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வறுமை நீங்கி வளமுடன் வாழ இந்த பதிகம் சிறந்த வழிமுறையாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\n இருக்காதா பின்னே… ஞானக்குழந்தை பாடிய பதிகமல்லவா (நாளை திருஞானசம்பந்தர் குரு பூஜை (நாளை திருஞானசம்பந்தர் குரு பூஜை\nஇதே போல, வேறு ஒரு வாசகர் “எனது பிசினஸை நான் விரிவுபடுத்தவேண்டும். அதற்கு முதல் (WORKING CAPITAL) தேவைப்படுகிறது, என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று சில வாரங்களுக்கு முன்னர் நம்மிடம் தனது பிரச்னையை கூறியிருந்தார். ஏற்கனவே பல்முனைத் தாக்குதல்களில் சிக்கி தவிக்கும் அவருக்கு, இந்த பிரச்சனை மேலும் துன்பத்தை அதிகப்படுத்தி வந்தது. இந்த ‘இடரினும் தளரினும்’ பதிகத்தை பற்றி அவரிடம் எடுத்துக் கூறி, தினசரி படித்து வாருங்கள். நல்லதே நடக்கும் என்று கூறினோம்.\nஅதற்கு அடுத்து அவர் நம்மை தொடர்புகொள்ளும்போதெல்லாம், “பதிகத்தை தவறாமல் படித்து வருகிறீர்களா” என்று கேட்பது நம் வழக்கம். அவரும், “தினமும் படிக்கிறேன் சார்…. ஆனா நோ யூஸ்” என்று கேட்பது நம் வழக்கம். அவரும், “தினமும் படிக்கிறேன் சார்…. ஆனா நோ யூஸ்\n“நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து படித்து வாருங்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் சிறுக சிறுக சேர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாள் பிய்த்துக்கொண்டு கொட்டும்” என்றோம்.\nஅவரும் படித்துக்கொண்டு வருகிறார். ஆனால் பேசும்போதெல்லாம் “பதிகம் படித்து வருகிறேன்…. ஆனாலும் என் முதலுக்கு தேவையான பணம் கிடைக்கவில்லை” என்று நம்மிடம் தனது ஏமாற்றத்தை தெரிவிக்கிறார்.\nநாம் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறோம். கடவுள் நாம் என்ன கேட்கிறோமோ அதை தரமாட்டார். ஆனால் நமக்கு என்ன தேவையோ அதை நிச்சயம் தருவார்.\nஅவருக்கு மட்டுமல்ல எல்லார��க்கும் நாம் சொல்வது இதைத் தான். ‘இடரினும் தளரினும்’ பதிகம், மூலம் வரக்கூடிய செல்வம், குற்றமற்ற வினையற்ற செல்வமாக என்றும் இருக்கும். அந்த பணத்தை கொண்டு செய்யும் நீங்கள் செய்யும் எதுவும் நன்கு விருத்தி அடையும். அப்படி ஒரு அமைப்பு இருந்தால் தான் அது உடனடி பலனை தரும். இல்லையேல் அது சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்.\nஅவரை பொருத்தவரை அவர் கூறும் பிஸ்னஸில் இப்போது அவர் பணத்தை முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் இல்லாமல் இருக்கலாம். அல்லது லாபகரமான ஒன்றாக இல்லாமல் போகலாம். ஆகையால் தான் பணம் வர மறுக்கிறது.\nலட்சணக்கணக்கில் முதலீடு செய்து அதன் ரிசல்ட் வேறு மாதிரி வந்தால் அவரால் அதை தாங்க முடியுமா எனவே, பதிகம் பணத்தை ஈர்த்து அவரிடம் தராமல் தன்னிடம் வைத்துக்கொண்டிருக்கிறது. உரிய காலமும் சூழலும் அவருக்கு கனியும்போது நிச்சயம் கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பது உறுதி.\nஎதையும் இறைவனிடம் பிடிவாதமாக கேட்கும் முன்னர், அது நமக்கு நன்மையைத் தான் தருமா என்று ஒரு கணம் யோசித்துக்கொள்ளுங்கள். விடை உங்களுக்கு தெரியாவிட்டால் சாய்ஸை அவனிடம் விட்டுவிடுங்கள். அவன் பார்த்துக்கொள்வான்.\nகல்லூரி, வாகனம், வீடு என பல விஷயங்களுக்கு தேவையான பணத்தை வேண்டி அந்த பதிகத்தை படிப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்\nஎல்லாம் சரி… உங்க கதை எப்படி என்று தானே கேட்கிறீர்கள்\nதினமும் அலுவலகம் வந்து சுவாமிக்கு விளக்கேற்றியவுடன் இந்த பதிகத்தை படித்துவிட்டு தான் பணிகளையே துவக்குவது நம் வழக்கம். அதனால் தான் தனி அலுவலகம் துவக்கி ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்கமுடியுமா என்று கருதிய நிலையில், ஈசனின் கருணையினாலும் உங்கள் ஆதரவினாலும் நான்கு மாதங்கள் நிறைவு செய்துவிட்டோம். இதைவிட வேறு என்ன வேண்டும்\n* இன்று மாலை 5.00 மணியளவில் சென்னை சைதையில் உள்ள திருவள்ளுவர் குருகுலத்தில் உள்ள மாணவர்களுக்கு தளம் சார்பாக ஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும், ‘ஞானக்குழந்தை’ பக்தி திரைப்படம் திரையிட்டு காட்டப்படவிருக்கிறது.\nதீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்ற�� தொடர உதவிடுங்கள்\nதேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்\nபணத்தை தேடி வரவழைத்த பதிகம் மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஉணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்\nவசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்\nநமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்\nஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்\nஅகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்\nமாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்\nவாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக\nபன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்\nஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்\nவறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்\nகளவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்\n‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்\nஅன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nமுஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nசெல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்\nமாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு\nதீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி\nதெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு\nபழனி தைப்பூச அன்னதானத்தில் பங்கேற்று சேவை செய்ய அரிய வாய்ப்பு\nஅண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா — ஆளுமை முன்னேற்றத் தொடர் — Episode 1\n11 thoughts on “ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்\nகடவுளை நம்பினோர் கை விடப்படார்\nஉண்மை தான் சார். நானும் இந்த பதிகத்தை படித்து வருகிறேன்.நான் மிகசிறிய முதலீட்டில் ஆரம்பித்த தொழில் முதல் மாதத்திலேயே 68% நஷ்டம் அடைந்தது.ஆனால் இந்த பதிகத்தை படிக்க ஆரம்பித்த பிறகு 2 வது மாதத்த்தில் ஒரு 23% recover ஆனது.நம்பிக்கையுடன் தொடர்ந்து படித்து வருகிறேன். இந்த பதிகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி\nபதிகத்தை படித்து பலனை உடனடியாக எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு, தங்கள் விளக்கம் அற்புதம்.\nபதிகத்தின் மேல் நம்பிக்கை வைத்து இடைவிடாமல் படித்து வந்தால், நினைத்தது கைகூடுவது நிச்சயம்.\nஅதேபோல் “வேல்மாரல்” இடைவிடாமல் தினந்தோறும் படித்துவந்தால் இடைஞ்சல்கள் அகலுவது திண்ணம்.\nபதிகங்களை அடையாளம் காட்டிய நமது ஆசிரியர்க்கு மாபெரும் நன்றி.\nநான் Africa வில் 2 வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு வந்தேன். ஆனால் ஒரு வருடத்தில் எனது ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார்கள்.அடுத்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறேன்.நான் தினந்தோறும் சிவ புராணம் படிப்பது வழக்கம்.நீங்கள் சொன்ன இடரினும் என்னும் பதிகம் நான் நெடில் தேடினேன்.என் அதிர்ஷ்டம் அது என் சிவ புராணம் புத்தகத்தில் இருந்தது.கடந்த ஒரு 10 நாட்களாக காலை, மாலை விடாமல் படித்து வருகிறேன்.(சைவமாக).\nநான் ஊருக்கு வந்த பிறகு நல்ல வேலை அல்லது சிறு தொழில் செய்ய வேண்டும் என்று வேண்டி மிகுந்த நம்பிக்கையுடன் படித்து வருகிறேன். இந்த பதிகத்தை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி.\nநான் இங்கு வருவதற்கு முன்பு சிவ தீக்ஷை பெற்று இருக்கிறேன்.அதனால் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.\nஈசனின் அருள் எனக்கு கண்டிப்பாக கிடைக்கும். ஓம் சிவோஹம் .\nசிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் இல்லை ஒரு நாளும்\nநானும் பல பதிகங்களை படிப்பதால்,இடரினும் தளரினும் பதிகத்தை என் அம்மாவிடம் படிக்க சொன்னேன்.\nபடித்த முதல் நாளே என் அப்பாவிற்கு வர வேண்டிய பணம் 7,000\nஅம்மா தினமும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.\n100% நல்லதை மட்டுமே கடவுள் நமக்கு தருவார்.\nஅவரை விட நமது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் நன்றாக புரிந்து கொள்ள கூடியவர்கள் யாரும் இல்லை.\nஆகவே மனம் தளராது, தீவிர நம்பிக்கையோடு பிராத்தனை செய்தால், நமக்கு சரியான நேரத்தில், சரியானதைத் தந்து நம்மை சந்தோஷப் படுத்துவார்.\nஅவனருளாலே அவன் தாள் வணங்கி\nகடவுள் நாம் கேட்பதை கொடுப்பதில்லை\nநமக்கு என்ன தேவையோ அதை அவசியம் கொடுப்பார் – நிதர்சனமான உண்மை\nபலன் வந்து சேரும் வரை பொறுமை காப்போம்\nவணக்கம் சுந்தர். பல பதிகங்கள் ,மந்த்ரங்கள், நீதிகதைகள் மூலம் பல பேர் வாழ்வில் ஓளி விளக்கு ஏற்றி வருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.ஏன் பணம் உடனே வர மாட்டேன் என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கம் அருமை. இந்த நல்ல பனி தொடர ஈசன் அருளட்டும் .நன்றி.\nபலன் தரும் பதிகங்கள் வரிசையில் “இடரினும் தளரினும் ” பதிகம் பற்றி முந்தைய பதிவுகளில்\nபடித்தாலும், இது போன்ற உண்மை சம்பவங்களே பதிகங்களின் மகத்துவத்தை உணர்த்தும்.\nஎனக்கும் சில சந்தேகம் இருந்தது..ஆனால் தங்களின் விளக்கத்திற்கு பின்பு தான், பதிகங்களின் அருமை புரிகின்றது.\nசரியாக சொன்னீர்கள்- இறைவன் நாம் விரும்பியதை விட,நமக்கு தேவையானதை மட்டுமே தருவார் என்று..\nதிரு. வைதீஸ்வரன் ஐயா அவர்களின் கடிதம் – நம் தள அன்பர்களுக்கு இன்னும் உற்சாகமூட்டும். பதிகம் பாடும் நாம், இடையறாது..மேலும் மேலும் பாடுவோம்..\nபதிகம்களோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, இறைவன் மேல்,மேலும் சிறிது உரிமை பிறக்கிறது..\nஇன்றைய திருஞானசம்பந்தர் குரு பூஜை நாளிலே..\nஇறைவனிடம் உரிமையோடு, நமக்கு தேவையானதை, பதிகன்களோடு பாடி, இறை இன்பம் பெறுவோமாக..\nநால்வர்களில் முதல் குருவான ‘திருஞானசம்பந்தர் ‘ குரு பூஜை …நாளும் கோளும் நாயகனுக்கு இல்லை என்ற பதிகம் தந்த குருவுக்கு இந்த பொன்நாளில் குரு பூஜை, அடியேன் வணங்குகிறேன்… சிவாய நம நமச்சிவாய…\nஉங்களோடு சில விடயங்களுக்காக தொடர்பு கொள்ள விரும்புகின்றோம் தங்களுக்கு ஏற்றதொரு நேரம் எமக்கும் கூடிவருமாயின் மிக்க மகிழ்வெய்துவோம்யாம் எமது இ.மெய்லுக்கு விபரங்கள் தெரிவிக்கவும்\nஉங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news/60?cid=33", "date_download": "2019-09-21T05:46:21Z", "digest": "sha1:SLXMXVKD4K76IQ3VXKD6FJNRUPQXJ6RN", "length": 10824, "nlines": 182, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nகுழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து\nகுழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து\nலட்சண பெண் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா.\nலட்சண பெண் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா.\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்\nகோபம் வராமல் தடுக்க வழிமுறைகள்\nகோபம் வராமல் தடுக்க வழிமுறைகள்\nஎப்போவுமே முகம் முழுக்க பருக்களா இருக்கா..\nஎப்போவுமே முகம் முழுக்க பருக்களா இருக்கா..\n – வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கு ஆலோசனைகள்\n – வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கு ஆலோசனைகள்\nபட்டு புடவை எளிதாக கட்டுவது எப்படிVIDEO\nபட்டு புடவை எளிதாக கட்டுவது எப்படி\nஎந்த க்ரீமுக்கும் முகம் கலராகலையா பால் பவுடரை இப்படி அப்ளை பண்ணுங்கஸ இரண்டே நாள்ல சிகப்பாயிடுவீங்\nஎந்த க்ரீமுக்கும் முகம் கலராகலையா பால் பவுடரை இப்படி அப்ளை பண்ணுங்கஸ இரண்டே நாள்ல சிகப்பாயிடுவீங்\nஇறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் தக்காளி சாறுஸ\nஇறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் தக்காளி சாறுஸ\nநீங்கள் எப்போதும் இளம் வயதினரை போல இருக்கணுமா\nநீங்கள் எப்போதும் இளம் வயதினரை போல இருக்கணுமா\nஹேர் கலரிங் செய்வதற்கு முன் இவற்றை எல்லாம் கவனியுங்கள்ஸ\nஹேர் கலரிங் செய்வதற்கு முன் இவற்றை எல்லாம் கவனியுங்கள்ஸ\nசிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைஸ\nசிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைஸ\nவீட்டில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் \nவீட்டில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் \nஓர் ஆணை முதல் முறை சந்திக்கும் போது, பெண்கள் நோட் செய்யும் 10 விஷயங்கள்\nஓர் ஆணை முதல் முறை சந்திக்கும் போது, பெண்கள் நோட் செய்யும் 10 விஷயங்கள்\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க.\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க.\nபட்டுப்போல் முகத்தை மென்மையாக்கும் இயற்கை அழகு குறிப்புகள்...\nபட்டுப்போல் முகத்தை மென்மையாக்கும் இயற்கை அழகு குறிப்புகள்...\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nதேங்காய் பாலை கொண்டு முக பருக்களை நீக்கி இளமையான முகத்தை பெறுவது எப்படி..\nதேங்காய் பாலை கொண்டு முக பருக்களை நீக்கி இளமையான முகத்தை பெறுவது எப்படி..\nஆணுக்கு பெண், புரியாத புதிரா – என்ற‌ கேள்விக்கு பதில் இதோ\nஆணுக்கு பெண், புரியாத புதிரா – என்ற‌ கேள்விக்கு பதில் இதோ\nஉங்களை பளபளப்பாக ஆயுர்வேத முறைகள்\nஉங்களை பளபளப்பாக ஆயுர்வேத முறைகள்..\nமாதவிடாயின் போது உங்கள் வயிற்றுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குமேல் வீக்கம் நீடிக்கிறதா\nமாதவிடாயின் போது உங்கள் வயிற்றுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குமேல் வீக்கம் நீடிக்கிறதா\nஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகள்\nஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகள்\nதிருமணத்திற்கு தயாராகும் பெண்கள் சரும பொலிவிற்கு கடைபிடிக்க வேண்டியவை\nதிருமணத்திற்கு தயாராகும் பெண்கள் சரும பொலிவிற்கு கடைபிடிக்க வேண்டியவை\nஎத்தன முறை கழுவினாலும் முகத்துல எண்ணெய் வழியுதா\nஎத்தன முறை கழுவினாலும் முகத்துல எண்ணெய் வழியுதா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/eci-decides-take-ashok-lavasa-issues", "date_download": "2019-09-21T05:30:57Z", "digest": "sha1:PS5YD54QR3KTIKB4LUXGA5GJLIEOPRSE", "length": 9348, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "மாற்று கருத்தையும் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogமாற்று கருத்தையும் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு..\nமாற்று கருத்தையும் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு..\nதேர்தல் ஆணையர்களின் மாற்று கருத்துக்களும் பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.\nபிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா மீதாக தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பான விசாரணையின் போது, தனது கருத்து பதிவு செய்யப்படாததற்கு அதிருப்தி தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதினார். இதன் பிறகு நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து விவாதிக்க இன்று தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற்றது. அதில், பெரும்பான்மை கருத்து எதுவாக இருந்தாலும், மாற்று கருத்தையும் பதிவு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nசென்னை : வாக்கு எண்ணிக்கையின்போது 5,000 போலீசார் பாதுகாப்பு..\nதோனி ஓய்வு பெற உள்ளார் என்ற செய்தி உண்மையா..\nகல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்..\nபாஜக அரசு ஒருநாளும் இந்தியைத் திணிக்காது\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nதிராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க...\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2009/08/blog-post.html?showComment=1250850570472", "date_download": "2019-09-21T05:19:39Z", "digest": "sha1:3GCB5HX7SRWK7AQZQ6RFJK23XDVEIAP7", "length": 27719, "nlines": 293, "source_domain": "www.sivakasikaran.com", "title": "சேரன் செய்தது மட்டும் தான் தவறா? - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nசேரன் செய்தது மட்டும் தான் தவறா\nசமீப நாட்களாக பதிவுலகில் சேரனை பற்றியும் பொக்கிஷம் திரைப்படத்தை பற்றியும் பலரும் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதினார்கள். நானும் எனக்கு தோன்றுவதை எழுதுறேன்.\nதிரைக்கதை மிகவும் மெதுவாக செல்கிறதாம். சேரனின் எந்த படம் அய்யா கில்லி போன்ற வேகமான திரைக்கதை உடையது அவருடைய படங்கள் எல்லாம் அனுபவித்து ரசித்து பார்பவர்களுக்கு ஏற்றவை. உங்களுக்கு வேகமான திரைக்கதை மட்டும் தான் பிரச்சனை என்றால் 'வில்லு', 'படிக்காதவன்', போன்ற உலகத்தர திரைப்படங்களை மட்டும் பாருங்கள். யார் உங்களை பொக்கிஷம் போன்ற படங்களுக்கு அழைத்தது அவருடைய படங்கள் எல்லாம் அனுபவித்து ரசித்து பார்பவர்களுக்கு ஏற்றவை. உங்களுக்கு வேகமான திரைக்கதை மட்டும் தான் பிரச்சனை என்றால் 'வில்லு', 'படிக்காதவன்', போன்ற உலகத்தர திரைப்படங்களை மட்டும் பாருங்கள். யார் உங்களை பொக்கிஷம் போன்ற படங்களுக்கு அழைத்தது வாழ்வை அவசரமாக வாழும் நாம் மூன்று மணிநேரம் அமைதியாக ஒரு படம் பார்ப்பதற்கு கூட பொறுமை இல்லாமல் இருப்பதை நினைத்து வெட்கப்படவேண்டுமே தவிர பிறர் மேல் கோபப்படக்கூடாது.\nஅதே போன்று ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் 'எனக்கு இந்த இந்த காட்சிகள் பிடிக்கவில்லை, அல்லது மொத்த படமுமே எனக்கு பிடிக்கவில்லை' என்று கூறுங்கள். ஏதோ நீங்கள் தான் உலகின் தலை சிறந்த விமர்சகர் போன்று 'இந்த படம் நல்லா இருக்கு, இந்த படம் கேவலமா இருக்கு' என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உள்ளது உங்களுக்கு பிடிக்காத படம் வேறு எவருக்குமே பிடிக்காதா உங்களுக்கு பிடிக்காத படம் வேறு எவருக்குமே பிடிக்காதா உங்களுக்கு பிடித்த படம் தான் சிறந்த படமா\nமற்றொரு குற்றச்சாட்டு 'சேரனுக்கு நடிக்கத்தெரியவில்லையாம்'. இதை அவர் சொல்ல மறந்த கதை நடித்த போதே சொல்லியிருக்கலாம் அல்லவா அட்லீஸ்ட் ஆட்டோகிராப், அட தவமாய் தவமிருந்து படத்திலாவது சொல்லியிருக்கலாமே பாஸ். என்னை கேட்டால் முன்புக்கு இப்போது அவர் நடிப்பு எவ்வளவோ தேறியுள்ளது என்றே சொல்வேன். சேரன் என்ற மோசமான நடிகரால் சேரன் என்ற சிறந்த இயக்குனருக்கு அசிங்கமாம். முன்னணி நாயகர்கள் இல்லை என்றால் புது முகத்தை வைத்து படம் எடுக்க வேண்டுமாம். சுப்பிரமணியபுரம், பசங்க என்று இதில் மேற்கோள் காட்டுகிறார்கள். சுப்பிரமணியபுரம் படத்தில் முன்னணி வேடத்தில் யார் புதிய முகம் என்று தெரியவில்லை. அதில் நடித்த சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்புக்கு புதுசு ஆனால் அவர்களும் சேரனை போன்று இயக்குனர்கள் தானே அட்லீஸ்ட் ஆட்டோகிராப், அட தவமாய் தவமிருந்து படத்திலாவது சொல்லியிருக்கலாமே பாஸ். என்னை கேட்டால் முன்புக்கு இப்போது அவர் நடிப்பு எவ்வளவோ தேறியுள்ளது என்றே சொல்வேன். சேரன் என்ற மோசமான நடிகரால் சேரன் என்ற சிறந்த இயக்குனருக்கு அசிங்கமாம். முன்னணி நாயகர்கள் இல்லை என்றால் புது முகத்த�� வைத்து படம் எடுக்க வேண்டுமாம். சுப்பிரமணியபுரம், பசங்க என்று இதில் மேற்கோள் காட்டுகிறார்கள். சுப்பிரமணியபுரம் படத்தில் முன்னணி வேடத்தில் யார் புதிய முகம் என்று தெரியவில்லை. அதில் நடித்த சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்புக்கு புதுசு ஆனால் அவர்களும் சேரனை போன்று இயக்குனர்கள் தானே இன்னும் சில வருடங்களில் உங்களுக்கு சசிகுமார் நடிப்பும் பிடிக்காது, அப்போதும் இதே போன்று 'சசிகுமார் நடிப்பதை நிறுத்தி விட்டு இயக்குனராக மட்டும் இருப்பது நல்லது' என்று நீங்கள் ஆலோசனை சொல்வீர்கள்.\nதானே இழைத்து இழைத்து செதுக்கிய கதைக்கு யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். தயாரிப்பாளர் சிறிது தலையிடலாம். நீங்கள் நான் எல்லாம் யார் இதில் தலையிட உங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தா உங்களுக்கு பொக்கிஷம் படம் காண்பிக்க பட்டது உங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தா உங்களுக்கு பொக்கிஷம் படம் காண்பிக்க பட்டது நீங்களாக சென்று படம் பார்த்து விட்டு இப்போது சேரன் மேல் பலி போட்டால் என்ன அர்த்தம் நீங்களாக சென்று படம் பார்த்து விட்டு இப்போது சேரன் மேல் பலி போட்டால் என்ன அர்த்தம் 'மழை வெளுத்து வாங்கிருச்சு அதான் படம் பாக்க முடியல' என்று நீங்கள் தவமாய் தவமிருந்து வந்த பொது சொல்லி ஒரு தரமான படத்தை ஓட விடாமல் செய்தீர்களே அதற்கு சேரன் உங்கள் மீது பலி போடலாமா\nஇயக்குனர் சேரனுக்கு நடிகர் சேரனால் அவமானம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டுமானால் நடிகர் கமலுக்கு இயக்குனர் கமலால் அவமானம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பிற மொழிப்பட டிவிடிகள் தமிழ் நாட்டிற்குள் இப்போது இருப்போது போல் பரவலாக கிடைக்காத காலத்தில் பல பிறமொழி படங்களின் கதைகளையும், கதாப்பாத்திரங்களையும், அவர்களின் பாவனைகளையும் சுட்டு இயக்குனர் கமல் நடிகர் கமலை தமிழக அளவில் ஒரு உலக நாயகனாக மாற்ற எண்ணினார். இப்போது தான் அவரின் அன்பே சிவம் படமே ஒரு ஈ அடிச்சான் காப்பி என்று தெரிகிறது. தனது குட்டு வெளிப்பட்ட உடன், தான் ஒரு நல்லவன் என்று காண்பிப்பதற்காக வசூல் ராஜா, உன்னைப்போல் ஒருவன் என்று வெளிப்படையாக காப்பி அடிக்கிறார் உங்களின் தமிழ் நாட்டு உலக நாயகன்.\nஇந்த விதத்தில் சொந்த கதையை மட்டுமே படம் ���டுக்கும் சேரன் எவ்வளவோ சிறந்தவர் சார்.\nஇதில் ஒருவர் பின்னூட்டம் என்ற பெயரில், 'பீல்ட் அவுட் ஆனவர்கள் தான் மதவாதத்தை கையில் எடுப்பார்கள்' என்று சேரனை சாடியிருக்கிறார். அவர் கோணத்தில் அவர் இந்த படத்தை அணுகியிருக்கிறார். யார் மதவாதி என்பது அவரது பின்னூட்டத்தின் மூலம் நன்கு தெரிகிறது. அவர் பெயர் ஷாஜகான்.\nஎனக்கு பொக்கிஷம் படம் மிகவும் பிடித்துள்ளது. தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் அளவிற்கு இல்லை என்றாலும் இப்போது வந்துள்ள படங்களின் மத்தியில் பொக்கிஷம் ஒரு நல்ல படமாகவே எனக்கு படுகிறது.\nநான் கமலின் தீவிரமான ரசிகன். சாரி தலைவா உங்களின் உண்மைகளை பேச தயங்காத ரசிகன் நான்.\nLabels: கட்டுரை, சினிமா, சேரன், மதம், மீடியா, விமர்சனம்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபொக்கிஷம் சிறந்த திரைப்படம், புரிந்தவர்கள் ரசித்தவர்கள் பாராட்டுவார் . . . . மற்றவர் தூற்றுவர், தூற்றுவர் தூற்றினாலும் நம் பணியை தொடர்வோம். சிறந்த படங்களுக்கு அங்கீகாரம் கொடுப்போம். . .\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசாமி காப்��ாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - டாட்டாவின் அம்மா\n”சாப்புட வந்த பய அப்டியே தூங்கிட்டியாம்மா.. இனிமே எதுக்கு எழுப்பிக்கிட்டு காலேல எந்திரிச்சதும் நானே அனுப்பி வைக்கிறேன். இல்லேனா நீயும் இங...\nசேரன் செய்தது மட்டும் தான் தவறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2429", "date_download": "2019-09-21T04:42:12Z", "digest": "sha1:CU7MDCNNTDARZFN6Y3HMICURC5LQWLFF", "length": 7104, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஇயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமாதல் பிடியில் சிக்கியதால் விவசாயம் செய்வது குறைந்துபோனது. விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிப்போயின, மாறிக்கொண்டும் வருகின்றன. `இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் உள்ளிட்டவர்கள் ஏற்படுத்திய விழிப்புஉணர்வின் பயனாக, பெரும்பாலான விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விளைச்சலைப் பெருக்கும் இயற்கை விவசாய முறைக்கு ஈடு இணையற்ற உரமாக விளங்கும் பஞ்சகவ்யம் கண்டறியப்பட்டது. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது. நு��்ணூட்டச் சத்துக்களும் நுண்ணுயிர் சத்துக்களும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் மிகுந்த அளவில் உள்ள, நல்ல உயிர் உரம் பஞ்சகவ்யா. நோய் விரட்டி மற்றும் பக்க விளைவில்லாத உரமான பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி பெருமளவில் பயன் அடைந்த விவசாயிகளின் அனுபவங்களை, பசுமை விகடன் தொடராக வெளியிட்டது. அந்தத் தொடரின் தொகுப்பு நூல் இது. மிக மிக எளிய முறையில், சொற்ப செலவில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா, விளைச்சலைப் பெருக்கி விவசாயிகளுக்கு பெரும் லாபம் கொடுக்கிறது. இந்த நூல் பஞ்சகவ்யா பயன்படுத்துவதை இன்னும் பரவலாக்கி, விளை நிலங்களை பசுமையாக்கிட உதவும்.\nவாழ்க மரம்... வளர்க பணம்\nஎந்நாடுடைய இயற்கையே போற்றி டாக்டர் கோ.நம்மாழ்வார் Rs .67\nவிவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி நீ.செல்வம் Rs .77\nஇயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை பொன். செந்தில்குமார் Rs .67\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி தூரன் நம்பி Rs .70\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் பொன். செந்தில்குமார் Rs .70\nகோழி வளர்ப்பு ஜி.பிரபு Rs .67\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி பொன். செந்தில்குமார் Rs .70\nமானாவாரியிலும் மகத்தான லாபம் பொன். செந்தில்குமார் Rs .50\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=142&page=2&sortid=3", "date_download": "2019-09-21T05:03:09Z", "digest": "sha1:NBG473Y5ZECBQJAAX2GRGCICXUTP4A75", "length": 37339, "nlines": 115, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nபெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இதில் இருந்து நாம் விடுபட, நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான் ‘இயற்கை விவசாய முறை’. இது, மண் வளத்தைப் பெருக்கி பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிற நமது பா��்டன் காலத்து விவசாய வழக்கம்தான் உழவர்கள், பூச்சிக்கொல்லியை அதிகமான அளவில் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிந்துபோகிறது. செயற்கை ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம், நிலம் தன் நலம் இழக்கிறது. உடலின் இயல்பான வளர்ச்சி எக்குத்தப்பாக மாறுகிறது. உடல் பருமன், அதீத வளர்ச்சி, சீக்கிரமே பருவம் அடைவது, ஆண்மை இழப்பு... என ரசாயனக் கலப்புகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். இயற்கை விவசாயத்தின் மூலமே அனைத்துவிதமான பயிர் சாகுபடியை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்பதை, அனுபவத் தொகுப்பாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கோ.நம்மாழ்வார். ‘எந்நாடுடைய இயற்கையே போற்றி உழவர்கள், பூச்சிக்கொல்லியை அதிகமான அளவில் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிந்துபோகிறது. செயற்கை ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம், நிலம் தன் நலம் இழக்கிறது. உடலின் இயல்பான வளர்ச்சி எக்குத்தப்பாக மாறுகிறது. உடல் பருமன், அதீத வளர்ச்சி, சீக்கிரமே பருவம் அடைவது, ஆண்மை இழப்பு... என ரசாயனக் கலப்புகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். இயற்கை விவசாயத்தின் மூலமே அனைத்துவிதமான பயிர் சாகுபடியை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்பதை, அனுபவத் தொகுப்பாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கோ.நம்மாழ்வார். ‘எந்நாடுடைய இயற்கையே போற்றி’ என்ற தலைப்பில் பசுமை விகடனில் வந்த தொடரின் தொகுப்பு, இந்த நூல். இயற்கை முறை விவசாயம் மூலம் வாழ்வில் வளம் பெற உழைக்கும் ஒவ்வொருவருக்கும், அற்புதமான விளைச்சலை பெறுவதற்கான அரிச்சுவடிப் பாடமாக இந்த நூல் விளங்கும்\nஇயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை\nஇனியெல்லாம் இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... என்று இந்தப் பூமிப் பந்திலிருக்கும் ஜீவராசிகள் ஒவ்வொன்றும் அனுபவிக்கும் இன்னல்களே இதற்கு சாட்சி. மனித இனம், இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டதன் விளைவுதான் இது என்று பலரும் எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால், அது அனைவரின் காதுகளிலும் ஏறிவிடுகிறதா... 'ஊருக்கு ஒண்ணு வந்தா... அது எனக்கும் வந்துட்டுப் போகட்டும்...' என்ற அலட்சிய மனப்பான்மை கிட்டத்தட்ட அனைவரையுமே தொற்றிக் கொண்டுவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை. இத்தகைய போக்குக்கு எதிராக, பலரும் வில்லெடுத்து போர் தொடுத்த வண்ணம் உள்ளனர். 'இனி இயற்கைதான் இந்த பூமிக்கே சோறு போடும்... அதை நாம் மதிக்க வேண்டும்... வாழ்க்கையை அதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்...' என்று முழங்கி வருகின்றனர். இயற்கைக்கு ஆதரவான வேலைகளை வேளாண்மையில் இருந்துதான் முதலில் தொடங்க வேண்டும். காரணம், இயற\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி\nவிவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட் தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கும் கொண்டுசென்றிருக்கிறார் 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர். ‘ஜீரோ பட்ஜெட்’டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையும், அதனடிப்படையில் செயல்படும் விவசாயிகள், மகசூலில் சாதனை படைத்து வருவதையும் கேள்விப்பட்டபோது, இதை தமிழக விவசாயிகளிடமும் சேர்ப்பிக்கலாமே என்று விகடனுக்குத் தோன்றியது. கடந்த 2006_ல் மைசூர் அருகேயுள்ள சுத்தூர் மடத்தில் ஒரு வார காலம் நடைபெற்ற ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி முகாம் பற்றிய கட்டுரை ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி’ என்ற தலைப்பில் வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு.... அளவிட முடியாதது. வாசகரின் கடிதங்கள் கொடுத்த ஊக்குவிப்பு காரணமாக, பசுமை விகடன் இதழில் ‘தூரன் நம்பி’யின் கைவண்ணத்தில் ‘ஜீரோ பட்ஜெட்’ வெற்றி விவசாயிகளின் நெகிழ்ச்சி அனுபவங்கள் தொடர்ந்து இடம்பிடித்தன. பின்னர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய நகரங்களில் சுபாஷ் பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புகளை ‘பசுமை விகடன்’ நடத்தியது.\nபொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவருமே உணரத் துவங்கிவிட்டதால், நாள்தோறும் சத்தான காய்கறிகளை வாங்கி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால், விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மீது கூடுதல் கவனம் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காய்கறிச் செடியையும் விவசாயி வளர்த்தெடுப்பதற்குள் அவர்களை வாட்டி எடுக்கும் இடைஞ்சல்கள்தான் எத்தனை திடீர் மழை, மின் தடை, உரத்தட்டுப்பாடு, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி, கூலி ஆள் பற்றாக்குறை... இப்படி எத்தனையோ திடீர் மழை, மின் தடை, உரத்தட்டுப்பாடு, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி, கூலி ஆள் பற்றாக்குறை... இப்படி எத்தனையோ இவ்வளவு பிரச்னைகளையும் சமாளித்து வெற்றிகரமாக காய்கறி சாகுபடியில் சாதிப்பது எப்படி என்பது பல விவசாயிகளுக்கும் கைவந்த கலையாகவே இருக்கிறது. அத்தகைய விவசாயிகளின் வெற்றி ரகசியங்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல், 'பசுமை விகடன்' இதழில் வெளியான, காய்கறி சாகுபடியில் மகசூல் அள்ளிய வ\nகிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண் துறையில் பணியில் சேர்ந்தவர் நம்மாழ்வார். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் ஆகியவற்றால் வேளாண்மை முழுக்க நஞ்சாகி விட்டதைக் கண்டு கொதித்து, பணியிலிருந்து வெளியேறியவர். நிலங்களில் விதைப்பது வாடிக்கை... இவரோ நிலங்களையே விதைகளாக்கியிருக்கிறார். ஆம். இயற்கை வேளாண்மைக்கான விதையை தமிழகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் விதைத்து, இன்றைக்கு அவையெல்லாம் இயற்கை வேளாண்மைக்கான பயிற்சிப் பட்டறைகளாக மிளிர்வதுதான் இவரது வாழ்க்கை அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள வெற்றி இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் இவரது பேச்சு மற்றும் எழுத்தில் சமூகம், இயற்கை, கலாசாரம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், மருத்துவம், விளையாட்டு, சுற்றுச்சூழல் என்று பூமிப்பந்திலிருக்கும் அனைத்தும் அடங்கியிருக்கும்.\nமரம் வளர்ப்போம்... பணம் பெறுவோம்\nபூமிப்பந்தின் அதிசயங்��ளில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக Ôமரம்Õ என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை காட்டுத்தனமாக வெட்டி வீழ்த்துவது சோகமான நிஜம் Ôவாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மரங்கள் அவசியப்படும்போது வெட்டித்தானே ஆகவேண்டும்Õ என்பதில் சந்தேகமில்லை... ஆனால், அதுவே கண்மூடித்தனமாக நடத்தப்படும்போது அதன் பாதிப்பை மனித சமூகம் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியிருக்குமே.. Ôவாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மரங்கள் அவசியப்படும்போது வெட்டித்தானே ஆகவேண்டும்Õ என்பதில் சந்தேகமில்லை... ஆனால், அதுவே கண்மூடித்தனமாக நடத்தப்படும்போது அதன் பாதிப்பை மனித சமூகம் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியிருக்குமே.. Ôஅப்படியென்றால் நமக்குத் தேவையான மரங்களுக்கு எங்கே போவது.. Ôஅப்படியென்றால் நமக்குத் தேவையான மரங்களுக்கு எங்கே போவது..Õ என்றொரு கேள்வி எழும். அதற்கான பதில் & ‘மரங்களை விவசாய பயிர்களாக வளர்த்தெடுப்பதுதான்Õ என்றொரு கேள்வி எழும். அதற்கான பதில் & ‘மரங்களை விவசாய பயிர்களாக வளர்த்தெடுப்பதுதான்’ தற்போது, விவசாயிகளிடையே ‘மரப்பயிர் வளர்ப்பு’ என்பது பரவலாகி வருகிறது. காகிதத் தயாரிப்பில் ஆரம்பித்து கப்பல் கட்டுவது வரை, பல்வேறு தேவைகளுக்கும் மரங்கள் இன்றியமையாதவைகளாக இருக்கின்றன. இதையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மரம் வளர்ப்பை பல்வேறு நிறுவனங்களும் ஊக்குவித்து வருகின்றன. இது ஒரு பணப்பயிர் என்பதாகவே தற்போது பார்க்கப்படுகிறது. மரங்கள் நம் பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் அதேசமயம், நாட்டில் மரங்கள் வளர வளர, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தம் தேவைகளைப் பூர்த்திசெய்தோடு, சூழலுக்கும் நன்மை செய்யும் வகையில் மரப்பயிர் வளர்ப்பில் ஈடுபட்டு, அசகாய சாதனைகளைப் படைத்துவரும் விவசாயிகள், Ôபசுமை விகடன்Õ இதழில் வரிசையாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலரை, உங்களுக்காக இந்த நூலில் பதியம் போடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது.\n‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் அந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். இது எப்படி சாத்தியம்’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் அந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். இது எப்படி சாத்தியம் நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் ‘வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் ‘வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி’ என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்’ என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்’ சிறுதானியங்களைப் பயிர்செய்யும் முறைகள், விளைந்த தானியங்களை சந்தையில் விற்கும் திறமை, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளைக் காக்கும் முறைகள்... என அனைத்தையும் மேற்கொள்ளும் அந்தக் கிராமங்கள் வளம்செழித்துக் கிடப்பதை விளக்கும் இந்த நூல் விவசாயிகளுக்கான விடிவெள்ளி\nஎந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்\nவிவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். பயிரையே உயிராக நினைத்தவர்கள் மாற்றுக்கு வழியற்றுத் தவிக்கும் சூழலில், குறைந்த தண்ணீரில், போதுமான முதலீட்டில், குறைவான மெனக்கெடுதலில் செய்யக்கூடிய காய்கறி விவசாயம் குறித்த இந்த நூல் காலத்தே உதவும் என்பது நிச்சயம். ‘பசுமை விகடன்’ இதழில் வெளிவந்த காய்கறி சாகுபடி குறித்த கட்டுரைகளைத் தொகுத்து, இன்றைய நிலவரங்களுக்கு ஏற்றபடியான விவரங்களைக் கூடுதலாகச் சேர்த்து, எல்லோருக்கும் வழிகாட்டும் விதத்தில் இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பந்தல் இல்லாமலே பாகற்காய், நம்பிக்கை தரும் நாட்டுக் கத்திரி, பிரமிக்க வைக்கும் பீர்க்கன்காய், பளபளக்கும் பாலியஸ்டர் மிளகாய், வெற்றிக்கு வழிகாட்டும் வெள்ளரி என பலவிதமான காய்கறி சாகுபடிகளை விரிவாக விளக்குகிறது இந்த நூல். கூடவே, சாகுபடியை மேம்படுத்��ுவதற்கான யோசனைகளையும், உரிய உரத் தயாரிப்புகளையும் தனியே பெட்டிச் செய்திகளாக இணைத்து, எல்லோருக்கும் பயனளிக்கும் ஏற்றமிகு கட்டுரைகளாக இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன.நெல்லி விவசாயத்துக்கான மேம்பாட்டு யோசனைகள், முந்திரி பூமியில் முந்தும் மஞ்சள், தென்னைக்கு இடையில் அரசாணி, வறண்ட நிலத்திலும் வளம் சேர்க்கும் சீத்தா என வித்தியாசமான கட்டுரைகளுக்கும் இந்த நூலில் குறைவு இல்லை. காய்கறி சாகுபடியில் உங்களை வெற்றிகரமான விவசாயியாக இந்த நூல் நிச்சயம் மாற்றிக்காட்டும்\nநெல், வாழைப் பயிர்களின் சாகுபடி காலங்கள், பூச்சிகள், நோய்த் தாக்குதல், நீர் மேலாண்மை, அறுவடை - இவை குறித்த விவசாயிகளின் எண்ணற்ற சந்தேகங்களுக்கும், எந்தப் பட்டத்தில் விதைப்பது... பட்டத்துக்கேற்ற ரகங்கள் இருக்கின்றனவா... எந்தெந்த காலத்தில் என்னென்ன நோய்கள் தாக்கும்... இவற்றுக்கான விளக்கங்களைத் தரும் நூல் இது. ஒரு ஏக்கருக்கு எத்தனை கிலோ விதை நெல் தேவை என அறிந்து, விதையின் முளைப்புத் திறனைக் கண்டறிந்து அதில் தரமான நெல் விதையை தேர்வு செய்து, அது விதை நேர்த்தி செய்யப்பட்டதா என ஆராய்ந்து... ஒரு நெல் விதைப்பதற்கே பல படிநிலைகளை பொறுப்பாக செய்கிறார்கள் விவசாயிகள். இப்படி நேர்த்தியாக வயலில் பயிரை விளைவிப்பதன் மூலம் நல்ல தரமான நெல்லில் இருந்து அரிசி நமக்குக் கிடைக்கிறது. `விதைகள் மூலமாக பரவக்கூடிய பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைப்பதற்கும், விதைகளின் முளைப்புத் திறனை அதிகப்படுத்தவும் விதை நேர்த்தி முறை உதவும். விதைநேர்த்தி செய்தால், ‘குலைநோய்’ தாக்காது. நெல் வயலுக்குக் கண்டிப்பாக ரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும்... ‘மெத்தைலோ பாக்டீரியா’வைப் பயன்படுத்தி வாடும் பயிர்களைக் காப்பாற்ற முடியும். இந்த பாக்டீரியாவைத் தெளித்தால், இலைகளில் உள்ள பச்சையம் தக்க வைக்கப்படுகிறது.' இதுபோன்ற அரிய தகவல்களை விவசாயிகளின் கேள்வி-பதில் மூலம் வயல்வெளிப் பள்ளி நேர்த்தியாகக் கற்றுக் கொடுக்கிறது. பசுமை விகடனில் தொடராக வெளிவந்த வயல்வெளிப் பள்ளி, நூலாக்கம் பெற்று விவசாயிகளின் சந்தேகத்தைத் தீர்க்கக் காத்திருக்கிறது. நெல் மற்றும் வாழை வேளாண் விவசாயிகள் வளமான விவசாயத்தை செய்திட இந்த நூல் சிறந்த வழிகாட்டியாகத் திகழு��்\nநாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள்\nby டாக்டர் ரா.கிஷோர் குமார்\nகற்கால மனிதன் முதல் கம்ப்யூட்டர் கால மனிதன் வரை மனித குலத்துடன் தொடர் உறவுகொண்ட விலங்கினம் எது என்றால் அது நாய்தான். வீட்டுச் செல்லப் பிராணிகளில் முதல்இடம்பெறும் நாய்கள், நன்றி உணர்ச்சிக்கு என்றென்றும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. தன் எஜமானனையே எல்லாமுமாக நினைத்து வாலைக் குழைத்து வாஞ்சை காட்டும் நாய்கள் பற்றிய முழு தகவல்கள் அடங்கிய புத்தகம் இது விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம் என்ற பெருமை பெற்ற லைக்கா என்ற நாய், ஹிட்லர் படையில் இருந்த பேசும் நாய்கள், இறந்துவிட்ட தன் எஜமானன் வருகைக்காக பல வருடங்களாக தினமும் ரயில் நிலையம் சென்று காத்திருந்து உயிர்விட்ட ஹச்சிக்கோ போன்ற நாய்களின் நற்குணங்களைப் பற்றிய அரிய தகவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. நாய்களின் தோற்றம், பரிணாமம், நாய்களின் வகைகள், அவற்றின் குணங்கள், தமிழக வேட்டை நாய் இனங்களான கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் நாய் இனங்களின் குண இயல்புகள், நாய் வளர்ப்பு முறைகள், நாய்களுக்கு வரும் நோய்கள் அதற்கான தீர்வுகள், நாய்களுக்குப் பயிற்சி அளிப்பது எப்படி என அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில், விரிவாக விவரித்துள்ள நூலாசிரியர், நாய்களைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் கூறியுள்ளார். நன்றியுள்ள ஜீவனின் நலன் காக்கவும் அதை நன்கு பராமரிக்கவும், அந்த ஜீவனை வளர்த்து வருவோருக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது இந்த நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=145&page=5&sortid=3", "date_download": "2019-09-21T04:42:04Z", "digest": "sha1:PCFRP2MFWWVBE4KSS2HGPEFF3YWPFMYW", "length": 4400, "nlines": 79, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஹாய் மதன் (பாகம் ‍3)\nஇந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு என்று பல்வேறு துறைகள் குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் மதன். அதேபோல், விலங்குகள், பறவைகள் பற்றியும்... காதல், மனித உறவுகள், மனோதத்துவம் பற்றியும்... இந்த மூன்றாம் பாகத்திலும் அறிவுபூர்வமான பதில்கள் பரவிக் கிடப்பதை வாசகர்கள் பார்க்கலாம். மேலும் அவரது அனுபவங்கள் சார்ந்த பல சுவையான தகவல்களையும் அளித்திருக்கிறார். 2005 நவம்பர் முதல் 2006 அக்டோபர் வரையில் விகடனில் வெளியான கேள்வி பதில்களின் தொகுப்பே இந்த ஹாய் மதன். ஒவ்வொருவரின் வீட்டு புத்தக அலமாரியிலும் இந்த நூல் இருக்க வேண்டும். இருந்தால், பொது அறிவு விஷயங்களில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், இந்நூலைப் புரட்டிப் பார்த்து வாசகர்கள் விடை தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/lifestyle/page-9/", "date_download": "2019-09-21T04:39:11Z", "digest": "sha1:Z3TFPUXR2KWIXKRJ26CNMBV6NQOCIYSE", "length": 10033, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "லைஃப்ஸ்டைல் News in Tamil: Tamil News Online, Today's லைஃப்ஸ்டைல் News – News18 Tamil Page-9", "raw_content": "\nரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இரும்புச் சத்து நிறைந்த பச்சைக் காய்கறிகள்\nதயிர் சாதத்திற்கு பொருத்தமான தக்காளி ஊறுகாய்\nபத்து மணி நேரத்திற்கு மேல் வேலையா\nஇந்த பழங்களை சாப்பிட்டால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்\nஅலுவலகத்திலேயே எளிமையாக செய்ய 7 சிறந்த யோகா நிலைகள்\nஉடலை வில்லாக வளைக்கும் ஃபிளக்சிபில் பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்\nஉடலை வில்லாக வளைக்கும் ஃபிளக்சிபில் பெண்களின் யோகா வீடியோ\nஇன்று உலக இசை தினம்: இசையால் ஏற்படும் நன்மைகள்\nயோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன\nமனதிற்கும் உடலுக்கும் சிறந்த மருந்து யோகா\nசுவைக்கத் தூண்டும் வாழைப்பழம் கேக்: எளிதாக செய்யலாம்\nயோகா பயிற்சிக்கு ஏற்ற கச்சிதமான உடைகள்\nநீங்கள் வாங்கும் பால் கலப்படமில்லாததா\nபூண்டு உரிக்கும் வீடியோவில் என்ன ஸ்பெஷல்\nமாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநாகினி நடிகையின் வைரலாகும் யோகா பயிற்சி வீடியோ..\nவெற்றியை அடையப் பேராசை வேண்டும் : மிஸ் இந்தியா\nஇளமையாக ஜொலிக்க இந்த உணவுகளை உண்ணுங்கள்..\nஹெட் செட்டில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்யும் நபரா நீங்கள் \nவேகமாக சாப்பிடால் உடல் எடை அதிகரிக்குமா\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் தரும் நெல்லிக்காய் தொக்கு\nவைரலாகும் ஷில்பா ஷெட்டியின் யோகா ஆசனங்கள்..\nசிறுவர்களுக்கு ஆபத்தாகும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள்\nபதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன\nமாற்றுச் சாதியில் திருமணம் செய்ய வட இந்தியர்கள் ஆர்வம்\nபலருக்கும் முதியவர்களைப் பாத்துக்கொள்ள விருப்பமில்லை\nஉடற்பயிற்சி செய்வதற்கு எது சரியான நேரம்\nடெக்னாலஜியை விரும்பும் அப்பாக்களுக்கு என்ன பரிசு வழங்கலாம்\nபெண்களுக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும்...\nHappy Fathers Day : அப்பாவிடம் மகன்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன\nஊழியர்களின் விமர்சனங்களை மேலாளர்கள் பாசிடிவாக எடுத்துக்கொள்வார்களா\nஆண்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும் சில எளிய உணவுகள்\nகண் தெரியாத பூனைக்குக் கிடைத்த ராஜ வாழ்க்கை\nசமையலறையில் தண்ணீரை மிச்சப்படுத்துவது எப்படி \nகேரளாவில் டிரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா சேலஞ்ச்\nகட்டட அனுமதிக்கு இரண்டு மரங்கள் நட வேண்டும்\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37705", "date_download": "2019-09-21T04:48:01Z", "digest": "sha1:EZURJ3NLUVEPPKK262EM6YCBGKYIEH55", "length": 16140, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாமானியனின் காழ்ப்பு", "raw_content": "\nநண்பர் ஒருவர் விவாதக்குழுமத்தில் இந்த இணைப்பை எடுத்துப்போட்டிருந்தார்.\nவிம்பிள்டன் வென்ற ஒரு வீராங்கனையைப்பற்றிய டிவிட்டர் வசைகள்\nகுழுமத்தில் உடலழகுக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கும் தகுதியற்ற முக்கியத்துவத்தைப் பற்றிய விவாதத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதில் உள்ளது அழகு சார்ந்த முன்முடிவுகள் மட்டுமல்ல. common man’s grudge என்று சொல்லப்படும் ஓர் உணர்வு என நான் நினைக்கிறேன்.\nசாமான்யன் தொடர்ந்து பிரபலங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்கள் மீது மோகமும் வெறுப்பும் ஒரேசமயம் அவனுக்கிருக்கிறது.மோகம் அவர்களைப்போலத் தன்னைப் பகற்கனவில் காண்பதனால். வெறுப்பு அவர்களைப்போல தன்னால் ஆகவே முடியாது என்ற புரிதலால். தன்னை சாமானியன் மட்டுமே என்ற உணர்வுள்ளவர்கள் அடையும் கசப்பு மிக அந்தரங்கமான ஒரு சமூகக் கூட்டியக்கம்.\nசென்ற காலகட்டத்தில் இதற்கு வெளிப்பாட்டு வழிகள் இல்லை. பெரும்பாலும் டீக்கடை விவாதமாகவே போய்விடும். எம்ஜியாரையும் சிவாஜியையும் எல்லாம் அவன் இவன் என்றே பேசுபவர்களை அங்கேதான் பார்த்திருப்போம். குடித்ததும் திட்ட ஆரம்பிப்பவர்கள் ஏராளம்\nவாரஇதழ் ஆசிரியராக இருந்த நண்பர் ஒருமுறை சொன்னார். வார இதழுக்கு வரும் கடிதங்களில் 99 சதவீதம் மொட்டை வசவுகளாகவே இருக்கும் என. அவை அச்சேறுவதில்லை.\nஆனால் இன்று அவர்களுக்கு வெளிப்பாட்டு வடிவம் உள்ளது. டிவிட்டர், ஃபேஸ்புக். அவற்றின் மகத்தான வெற்றிக்குக் காரணம் அதுதான். அங்கே பெரும்பாலும் வெளிப்படுவது இதுதான். இக்கணம் சென்று டிவிட்டர், ஃபேஸ்புக்கை பாருங்கள், இதைத்தான் காண்பீர்கள்.\nஇந்த சாமானியனின் கசப்பு வெவ்வேறு பூச்சுகளைப் பூசிக்கொண்டு வெளிவரும். ஜனநாயகத்துக்கான குரலாக. அடித்தள அரசியலுக்கான அறைகூவலாக. நியாயத்தைத் தட்டிக்கேட்கும் முகமிலா மனிதனாக. ஆனால் அவற்றின் மொழியைக் கூர்ந்து கவனித்தால், தொடர்சியாக அவை எவரைக் குறிவைக்கின்றன என்று பார்த்தால் உண்மை வெளிப்படும்.\nஇவ்வாறு வசையைக் கொட்டும் நோக்குடன் முகமிலிக்களாகத் தங்களை முன்வைக்கிறார்கள். இதுவே கூட சாமானியனின் மனநிலைதான். நூறுபேர் தன்னை கவனிப்பதை அவனால் தாங்கமுடியாது. பெரிய ஆள்கூட்டத்தில் ஒருவனாக நின்று அரசியல்தலைவரை நோக்கிக் கெட்டவார்த்தை கூவுவான். அது தன் சாதி, மதம், கட்சி சார்ந்த திரள் என்றால் கூட்டத்தோடு சென்று வன்முறையிலும் ஈடுபடுவான்.\nஇந்த இணைப்பில் ஒரு பிரபலத்தை வசைபாட நிறமும் அழகின்மையும் காரணமாகின்றன அவ்வளவுதான். அழகான பெண் வேறு காரணங்களுக்காக வசைபாடப்பட்டிருப்பார். இங்கும் ஏராளமான உதாரணங்களை நாம் காணலாம்,\nஇந்த வீராங்கனை அவர்களும் இந்த சமூக வலைத்தளங்களுக்கு வந்து இவர்கள் பேசுவதைக் கேட்பார் என்றால் இன்னும்கூட உக்கிரமாக ஆகும் இந��த வசை. இதுகூட அவர் எப்படியும் கேட்கக்கூடும் என்ற நம்பிக்கையில் வெளிப்படுத்தப்படுவதே. இன்று எந்தப் பிரபலமும் இந்தப்பொதுவெளிக்கு வரமுடியாது.\nமிஞ்சி வருபவர்கள் ஓர் அமைப்பை அல்லது இயந்திரத்தைக்கொண்டு இந்தத் தளங்களைத் தொழில்முறைப் பிரச்சார ஊடகங்களாக நடத்துகிறார்கள். அது இவற்றில் திரண்டுள்ள சாமானியர்களை நோக்கி நீங்கள் சாமானியர்கள் என்று ஓங்கிச்சொல்வதுதான். புல்டோசர் வைத்து அள்ளுவதுபோன்ற ஒரு செயல்.\nஇவற்றைக் கருத்துக்கள் என எடுத்துக்கொள்வது அறிவின்மை. இவை வெறும் அந்தரங்க வெளிப்பாடுகள் மட்டுமே. இவற்றை வெளிப்படுத்திய மனிதர்கள் மேலும் நிதானமான, நாகரீகமான மனிதர்களாகவே இருப்பார்கள். இவற்றை மக்களின் கூட்டுக்குரல் என எடுத்துக்கொள்வதும் பிழை. ஏனென்றால் இவை சமூகத்தின் பொதுவான குரலாக ஒலிப்பதில்லை\nசமூகத்தின் நோய்க்கூறு ஒன்றை ஆவணப்படுத்தும் ஒரு கூட்டுநிகழ்வாக மட்டுமே இவற்றைக் காணவேண்டும். உளவியலாளர்களும் சமூகவியலளர்களும் ஆராயவேண்டும். எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டும்\nபியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக\nTags: அழகின்மை, அழகு, சமூக வலைத்தளங்கள், சாமானியனின் காழ்ப்பு, வசை\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–4\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 3\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்க���ணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayasphotoblog.blogspot.com/2007/12/blog-post_05.html", "date_download": "2019-09-21T05:54:04Z", "digest": "sha1:BSXY5J6ARWKHQYZGYH4BFYWX6FJNYSSX", "length": 6074, "nlines": 88, "source_domain": "mayasphotoblog.blogspot.com", "title": "Maya's photoblog: கவிப்பேரரசு வைரமுத்துவாக நகைச்சுவை மன்னன் விவேக் :)", "raw_content": "\nகவிப்பேரரசு வைரமுத்துவாக நகைச்சுவை மன்னன் விவேக் :)\nபார்வைக்கு வைத்தது மாயா நேரம்\nவிவேக்கின் சரவெடிகள் இன்னும் தாக்காதது யாரை\nஅறிவன் //விவேக்கின் சரவெடிகள் இன்னும் தாக்காதது யாரை\nமாயா இப்படம் ஏற்கனவே சின்னக்குட்டியர் தியேட்டரில் பார்த்தேன்.\nவிவேக்; வைரமுத்தரின் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுப் பதில் கூறும் பாணியை\n// மாயா இப்படம் ஏற்கனவே சின்னக்குட்டியர் தியேட்டரில் பார்த்தேன்.\nஎனக்கு இப்போதான் வரவேற்றும் வசதியடன் கிடைத்தது :( அதான் தரவெற்றினேன்\nவிஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும், மீண்டும் ரசிக்க வைத்தது\nபார்த்து படிக்கும் பெண் முன்பு பார்க்காமல் கொட்டும் விவேக்கின் பேச்சு அருமை.\n// பார்த்து படிக்கும் பெண் முன்பு பார்க்காமல் கொட்டும் விவேக்கின் பேச்சு அருமை.\nஆனாலும் அந்தப்பெண்ணுக்கு அந்த விவேக் செய்யத அந்த நிகழ்ச்சி புதிது தானெ\nகவிப்பேரரசு வைரமுத்துவாக நகைச்சுவை மன்னன் விவேக் :...\n\" Mays's PhotoBlog \" க்கு இப்பதான் முதல் முறையா வரீங்களா\nஅனேகமா, சில வலைப்பதிவுகளில் இருக்கிற சுட்டிகள் மூலமாகவோ, அல்லது கூகிள் , யாஹூ மாதிரி ஏதாச்சும் தேடியந்திரங்களில் எதையாச்சும் தேடும் போது, தடுக்கி இங்கே வந்து விழுந்திருக்கலாம். எதுவா இருந்தாலும், வணக்கம்.\nஇது எனது புகைப்படத்தொகுப்புகளுக்கான வலைப்பூ maya's photoblog இதை ஆரம்பித்தமைக்கு பெரிதாய் கதை ஒன்றுமில்லை சிலவேளைகளில் தரக்குறைவாயிருக்கும் அதற்கு எனனை மன்னிப்பீர்களாக \nஇலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே... தோழியே\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுங்கள்\nபுதிய பதிவுகள் வந்தால் தானாகவே பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் பெட்டி வந்து சேரும் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2019-09-21T04:33:34Z", "digest": "sha1:ZBTCRQBC5ABXMJJHL4RWOBGUCAMW76RE", "length": 17256, "nlines": 168, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: ஈழம்: இனி நாம் செய்யக் கூடியது", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nசெவ்வாய், பிப்ரவரி 03, 2009\nஈழம்: இனி நாம் செய்யக் கூடியது\nவருகிற நாட்கள் தமிழக மக்கள் இலங்கை நிலவரம் குறித்து தங்களது நிலைப்பாட்டை (அழுத்தமாக) வெளிப்படுத்தும் வகையில் அமையும்ன்னு நம்பறேன். நாளை ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறப் போகுது. அது மாபெரும் வெற்றியடையணும்ங்கறது என்னோட ஆழ்ந்த விருப்பம். கொஞ்சம் கூட வெட்கம், தன்மானம் போன்ற எதுவுமில்லாத திமுகவும் போர்நிறுத்தம் கோரி (யாரு கிட்ட) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிப்ரவரி ஏழாம் தேதி ஒரு போராட்டத்தை அறிவிச்சிருக்கு. (தேசிய அளவில் கவனிப்பைப் பெறுவதற்காகவாவது திமுக போன்ற கட்சிகளின் பங்களிப்பு தேவைப்படுவது ஒரு வருத்தமான நிலை) மக்களாகிய நாம் உடனடியா செய்யக்கூடியது இது போன்ற போராட்டங்களுக்கு ஆதரவு தந்து அவற்றை வெற்றி பெறச் செய்வதுதான். அடுத்த கட்டமா என்ன செய்யலாம்ன்னு எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை இங்க பதிவு செய்கிறேன்.\nதற்போதைய தமிழக விரோத காங்கிரசின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருது. நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் வாக்கில் நடக்கலாம்னு தெரிய வருது. (இன்னும் மூன்று மாதங்கள்தான்). நம் ஆறு / ஏழு கோடி தமிழர்களின் தயவால் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இந்தத் தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பா.ஜ.க.வும் நம் முன் வந்து scavenging for votes நடவடிக்கையில் ஈடுபடப்போறாங்க. நாம் உறுதி செய்ய வேண்டியது, இவற்றில் மற்றும் இதிலிருந்து எந்தவொரு பிரதிநிதியும் இந்திய நாடாளுமன்றத்திற்கு அனுப்பப் படக்கூடாது. தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பாஜகவும் நம் தயவில்லாமலேயே மத்தியில் ஆட்சியை அமைத்துக் கொள்ளட்டும். நம்மை எவ்வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தாத இந்தக் கட்சிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டியதில்லை. இதன் நோக்கம் இந்தியா என்னும் அரசமைப்பால் நம் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதுதான். இனிமேலும் இந்தியப் பாராளுமன்ற மக்களாட்சியில் நம்பிக்கை வைக்கத் தயாராயில்லை என்பதை அழுத்தமாகப் பதிவதுதான் இதனால் ஏற்படும் பலன்.\nகாஷ்மீர் தேர்தலில் 60% வாக்குப் பதிவு என்பதை வைத்து காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று நிறுவ முயலுகின்றன இந்திய ஊடகங்கள். அதே அடிப்படையில் இந்திய அரசுக்கு நம்மிடம் ஆதரவில்லை என்பதையும் நாம் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லாமல் பதிவு செய்வோம். (இதன் விளைவாக என்னென்ன மாறுதல்கள் தமிழக வரலாற்றில் ஏற்படக்கூடும் என்பது எவரது கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது).\nசற்றே ambitious ஆன மேற்கூறிய திட்டத்தைப் போலவே, மற்றொரு திட்டம். ஊடகப் புறக்கணிப்பு. நம்முடைய சந்தா / patronageஇன் அடிப்படையில் இயங்கிக் கொண்டு, ஆனால் நமக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளும் செய்தி / காட்சி ஊடகங்களைப் புறக்கணிப்பது. அமெரிக்கக் கறுப்பினப் போராட்டத்தில் Montgomery bus boycott என்ற நிகழ்வு குறிப்பிடத்தக்கது. அங்கு பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட இன ஒதுக்குமுறைக்கு எதிராக அதன் பயணிகள் ஒட்டுமொத்தமாக பேருந்துகளைப் புறக்கணித்தனராம். அதன் விளைவாக அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு, பிறகு அந்த ஒதுக்குமுறை சட்ட விரோதமானது என்று தீர்ப்பானது. Dangers of Tamil Chauvinism என்று பத்தி எழுதும் நாளிதழ்களை அவற்றின் சிங்கார சென்னைத் தலைமை அலுவலகத்திலேயே திவாலாகும் நிலையை நம்மால் ஏற்படுத்த முடியும். நம் பிரச்சனை குறித்து தேசியத் தொலைக்காட்சிகளை விடக் குறைவான coverage செய்யும் தமிழ் சீரியல் / மானாட்ட மயிலாட்டத் தொலைக்காட்சிகளை அனைவரும் புறக்கணித்தால், அவற்றின் TRP கணக்குகளெல்லாம் அடிவாங்கி அவற்றின் விளம்பர வருவாய்களை பாதிக்கும். அ���ன் பிறகாவது நம் பிரச்சனைகளை முன்நிறுத்துவார்கள் என்று தோன்றுகிறது. Let's vote with our (non) voting & (non) buying power.\nதற்போது கொந்தளிப்பு நிலையிலிருக்கும் தமிழுணர்வாளர்கள், உயிர்த் தியாகம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடுத்து, தமது எதிர்ப்பை மேற்கூறிய உத்திகள் மற்றும் அதற்கான பரப்புரைகள், போன்றவற்றில் செலவிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 2/03/2009 02:46:00 பிற்பகல்\nலேபிள்கள்: இந்தியா, ஈழம், தமிழகம், புதுவை\nபதிவை வெளியிட்ட போது தமிழ்மண முகப்பில் வராத காரணத்தால், ஒரு கவன ஈர்ப்பு / கயமை பின்னூட்டம் :)\nபிப்ரவரி 03, 2009 10:23 பிற்பகல்\nVoW, வேறுபட்ட சிந்தனை. நடைமுறைச் சாத்தியம் பற்றித் தொலைவில் இருப்பதால் தெரியவில்லை. நடத்திக் காட்ட முடிந்தால் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்று எண்ணுகிறேன்.\nபிப்ரவரி 04, 2009 8:17 முற்பகல்\nநல்வரவு, செல்வராஜ். நடத்திக் காட்ட முடிவது சற்று (அல்லது ரொம்பவே) கடினமான செயல்தான், ஆனால் முடியாததல்ல. இலங்கையில் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளார்கள். இந்தியாவிலும் காஷ்மீரில் இத்தகைய போராட்ட முறை கடந்த காலங்களில் வெற்றிகரமாகக் கையாளப் பட்டுள்ளது. தமிழகத்திலேயே கூட கிராம / தொகுதி அளவில் இத்தகைய போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று நினைவு.\nஉருவ பொம்மை எரிப்பு, அதை துடைப்பத்தால் / செருப்பாலடிப்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான எதிர்ப்பு வடிவங்களை விட சற்று தீவிரமான வகையில் (அதே சமயம் உயிரிழப்புகளின்றி) நம் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்.\nபிப்ரவரி 04, 2009 11:32 முற்பகல்\nபிப்ரவரி 12, 2009 9:56 முற்பகல்\nஉணர்வுள்ளவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் போது ,உணர்வு அற்றவர்கள் தேர்தலில் வாக்களித்து காங்கிரசினை வெற்றி பெறச் செய்வார்கள் தானே. இதை விட காங்கிரசுக்கு எதிர்த்து வாக்களிப்பது நல்லது.\nபிப்ரவரி 12, 2009 11:09 முற்பகல்\nமுகுந்தன், வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.\nஅனானி, காங்கிரஸுக்கு எதிராக யாருக்கு வாக்களிப்பது பாஜகவுக்கா (குஜராத்தும் அயோத்தியும், மங்களூரும் நினைவுக்கு வந்து போகின்றன.) அதிமுகவுக்கா (அவர்களது ஈழ / தமிழர் விரோத நிலை உலகறிந்தது) Anyway, உங்கள் யோசனைக்கு நன்றி :)\nபிப்ரவரி 12, 2009 11:55 முற்பகல்\nபிப்ரவரி 12, 2009 12:36 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவர��்தைக் காண்க\nஈழம்: இனி நாம் செய்யக் கூடியது\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/5114", "date_download": "2019-09-21T05:09:03Z", "digest": "sha1:ZDB2M7RVXVDMTIDMBIHDIKMTOZKHVFV7", "length": 19342, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "not able to view any recipes | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகடந்த இரு தினங்களாக அறுசுவையை பார்வையிடுவதில் உங்கள் அனைவருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகின்றோம். இது எதிர்பாராத சர்வர் பிரச்சனை. சில விஷமிகள் அறுசுவையின்(சர்வர்) மீது நடத்திய தாக்குதலும் இதற்கு காரணம். நேற்று முழுவதும் என்னாலும் லாகின் செய்ய முடியவில்லை. உங்களுக்கு தோன்றிய அதே வெள்ளைப் பக்கம்தான் எனக்கும் தோன்றியது.\nபிரச்சனையை ஆராய்ந்து சரி செய்வதற்கு முழுநாள் ஆகிவிட்டது. என்னாலும் லாகின் செய்யமுடியாததால், சில விசயங்களை அவ்வளவு எளிதாக செய்யமுடியவில்லை. சிலர் Bots மூலம் தொடர் தாக்குதல் நடத்தி சர்வர் லோடு அதிகரிக்கும் வகையில், தொடர் ரெஜிஸ்ட்ரேஷன், பக்கங்கள் திறத்தல் என்று முயற்சித்து இருக்கின்றார்கள். அதன் விளைவால் டேட்டாபேஸில் பாதிப்பு உண்டானது. பிரச்சனைகளை சரி செய்து வருகின்றேன். இன்னும் சில செக்யூரிட்டி சம்பந்தமான விசயங்களை தீவிரப்படுத்தி, இதுபோன்று எதிர்காலத்தில் நடக்கா வண்ணம் செய்ய வேண்டியிருப்பதால், இன்னும் சில தினங்களுக்கு பெயர்பதிவு செய்தவர்களை மட்டும் அனுமதிக்க விரும்புகின்றோம். இது சில விசயங்களை கண்டறிய எங்களுக்கு உதவியாக இருக்கும்.\nசகோதரி இந்திரா அவர்கள் வருகையாளர்களை விரட்டுவதற்கு நல்ல வழி இது என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார். அவரது கோபத்திற்கு காரணம் அறுசுவையை பார்வையிட முடியவில்லையே என்ற வருத்தம்தான் என்பது புரிகின்றது. நிச்சயம் யாரையும் விரட்ட வேண்டும் என்று எந்த ஒரு தளத்திலும் இப்படி செய்யமாட்டார்கள். இது வேண்டுமென்றே செய்த செயல் அல்ல. இதனால் எங்களுக்கு நஷ்டம்தானே தவிர எந்த வகையிலும் லாபம் கிடையாது.\nசிரமம் பாராமல் சில தினங்களுக்கு பெயர்ப்பதிவு செய்து பார்வையிடவும். இதுபோன்ற விசயங்களில் நீங்கள் எங்களுக்கு உதவிடும் பட்சத்தில், நிறைய பிரச்சனைகளை தவிர்த்து, நாங்களும் உங்களுக்காக சிறப்பாக பணியாற்ற முடியும்.\n என்ட்ர ஆதஙதில் இருந்த நெரம் பர்து உஙக (அட்மின்) பதிவை படிச்சனா உடன தமிழில் அச்சடிக்க உதவும் பக்கத்த தேடி அடிக்க பொருமை இல்ல. அதான் ஆங்கிலதில அடிச்சிட்டேன். ஐ அம் வெரி சாரி அட்மின் சார்\nஎன்னொட நேம்ஸ்ஸுக்கு (இந்திரா) ரொம்ப தேங்ஸ் என்னொட எண்ணத்தை அப்படியே கூரியதற்கு.\nஎனக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது..லாகின் பன்னினப்ப சரியாயிடுச்சு..ஆன நிறைய பேர்க்கு அதுவே முடீலன்னு சொல்ராங்களே\nஅப்படியே தமிழ் இல்லாத ஆங்கில பதிவுகளையும் தடை செய்துவிடுங்கள் அப்படின்னு சொல்லலாம்னு பாத்தா இது டெக்னிகல் ப்ராப்ளமா ஐயோ தோழிகள் அடிக்க வராங்கப்பா என்னை.\nஅருசுவையை பார்வையிட முடியாததால் இரண்டு நாட்களில் நிறைய பேர் ரெஜிஸ்டர் பண்ணியுள்ளார்கள் போல. தீபாவளி கூட்டம் தான். வாழ்த்துக்கள்\nஎல்லாப் பிரச்சனைகளும் ஒரே நேரத்தில் வந்துவிட்டது. சில அவசர வேலைகளின் காரணமாக சென்னை சென்ற நான், இந்த பிரச்சனையால் வந்த வேலை மறந்து இதை சரி செய்வதிலேயே நேரம் செலவிட வேண்டியதாயிற்று. ஒரு வழியாக சரி செய்து, மேலே உள்ள வருந்துகின்றோம் பதிவை போட்டு விளக்கம் கொடுத்த சில நிமிடங்களிலேயே இண்டெர்நெட் கனெக்சன் போய்விட்டது. சென்னை (தி.நகரில்) நடந்து வரும் பாதாளச் சாக்கடை மற்றும் ஏதேதோ பராமரிப்பு வேலைகளினால் AIRTEL ஒயர் இணைப்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டனவாம். இதோ இன்னும் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று சொல்லியே இரண்டு நாட்கள் இழுத்தடித்துவிட்டனர். நேற்று இரவு வரை சரியாகவில்லை. இதற்கு மேல் தாங்காது என்று அவசர அவசரமாகப் புறப்பட்டு நாகப்பட்டினம் வந்துவிட்டேன்.\nஇங்கு வந்து மெயில் பாக்ஸை திறந்து பார்த்தால்... நிரம்பி வழிகின்றது. 400 க்கும் மேற்பட்ட மெயில்கள். அறுசுவையை பார்வையிட முடியாத வருத்தத்தில் நேயர்கள் பொங்கி எழுந்திருக்கின்றனர். ஒருபுறம் சிரமம் உண்டானது குறித்து வருத்தப்பட்டாலும், அறுசுவையை தினமும் சுவாசிப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று தெரியவரும் விபரம் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பெயர்ப்பதிவு செய்துள்ளனர். கெட்டதிலும் ஒரு நல்லது என்று சொல்வார்களே.. இதுதானா\nஅப்படியே பெயர்ப்பதிவு செய்தவர்கள் எல்லாம் மன்றத்தில் உங்கள் பங்களிப்பையும் கொடுத்தால் அறுசுவை இன்னமும் வளர்ச்சியடையும். இவ்வளவு நேயர்கள் அறுசுவையை ஆர்வமாக பார்வையிடுவது எங்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சியை தருகின்றது. அதேநேரத்தில் வெறும் பார்வையிடுதல் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் அனைத்தையும் அவ்வபோது மன்றத்தின் மூலமாகவோ, பின்னூட்டம் மூலமாகவோ எங்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் நாங்கள் இன்னமும் ஆர்வமுடன் செயலாற்ற முடியும். மன்றத்தில் கலந்துகொள்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மன்ற உறுப்பினர்களுக்கும் அது உற்சாகத்தை தரும். இது உங்களால் இயலாத காரியம் அல்ல. முயற்சி செய்வீர்களா\nசென்ற வார மன்றம் - 4 (16-09-07 ல் இருந்து 22.09.07 வரை)\nகோவை கெட் டூ கெதர் தோழிகளே வாங்க பழகலாம்...\nபன்றிக் காய்ச்சல் ‍‍‍ஓர் எச்சரிக்கை\nபாபு அண்ணா குட் நீயூஸ்\nகுழந்தை கை சப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது\nநான் விஞ்ஞானி ஆனால் கட்டுரை\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/child-celebrate.html", "date_download": "2019-09-21T05:19:52Z", "digest": "sha1:BKPGUXN4SXX5U6UFHJDDQ5Q3YSYWO6KT", "length": 10559, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "தீபாவளி கொண்டாடிய செஞ்சோலைக் சிறுவர்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினி��ன் விபத்து வியப்பு விவசாயம்\nதீபாவளி கொண்டாடிய செஞ்சோலைக் சிறுவர்கள்\n2015 ஆண்டின் தீபாவளி தினத்தை கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுவர்கள் புத்தாடை அணிந்து மிக மகிழ்வாக கொண்டாடியுள்ளனர்.\nமகிழ்வான தீபாவளியன்று அருள்மிகு முல்லைத்தீவு வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்த பின்னர் சகோதர இல்லமான முல்லைத்தீவு பாரதி சிறுவர் இல்லத்தை சென்றடைந்தனர். அங்கு தமது மதிய உணவின் பின்னர் அங்கு நடைபெற்ற கலை நிகழ்வுகளிலும், பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர்கள் தமது இல்லத் தந்தையுடன் தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், ஆசிகளையும் பெற்றுக்கொண்டனர்.\nமாலை சிற்றுண்டியின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்று மகிழ்வாக விளையாடி மகிழ்ந்தனர் செல்வராசா. பத்மநாதனும் ( குமரன் பத்மநாதன்) கலந்துகொண்டார்.\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்��ுக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானியாவில் நடைபெற்ற மாநாடு\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானியா பாராளுமன்றத்தில் மாநாடு நடைபெற்றது...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/mobile?page=1", "date_download": "2019-09-21T04:43:36Z", "digest": "sha1:67IO2CN77E6KZN3Y6XGRXZ3RFBT4PJYN", "length": 18252, "nlines": 342, "source_domain": "support.mozilla.org", "title": "ஆண்ட்ராய்டிற்கான பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஆண்ட்ராய்டிற்கான பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Bharath 1 வாரத்திற்கு முன்பு\nasked by 2mustange 13 மணி நேரத்திற்கு முன்பு\nasked by hunterk13mc 14 மணி நேரத்திற்கு முன்பு\nasked by Roy Lane 15 மணி நேரத்திற்கு முன்பு\nasked by Roy Lane 16 மணி நேரத்திற்கு முன்பு\nasked by jt 1 நாள் முன்பு\nlast reply by jt 20 மணி நேரத்திற்கு முன்பு\nasked by smithi7 3 வாரங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-09-21T05:32:19Z", "digest": "sha1:ZDU66RGFTABL2QNWXUOUPLZAEDEC5T2R", "length": 7729, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைஜல் லோங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நைகல் லோங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுழுப்பெயர் நைகல் ஜேம்ஸ் லோங்\nபிறப்பு 11 பெப்ரவரி 1969 (1969-02-11) (அகவை 50)\nதுடுப்பாட்ட நடை இடதுகை மட்டையாளர்\nபந்துவீச்சு நடை வலதுகை வலப்புறச்சுழல் பந்துவீச்சு\n1990-1999 கென்ற் கவுண்டி துடுப்பாட்ட அணி\n2000 நொஃபோக் கவுண்டி துடுப்பாட்ட அணி\nமுதல் மு.த. ஜூன் 20 1990: கென்ற் கவுண்டி துடுப்பாட்ட அணி எ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக துடுப்பாட்ட அணி\nகடைசி மு.த. ஆகத்து 3 1998: கென்ற் கவுண்டி துடுப்பாட்ட அணி எ டேபிஷயர் கவுண்டி துடுப்பாட்ட அணி\nமுதல் ப.அ. ஜூலை 23 1989: கென்ற் கவுண்டி துடுப்பாட்ட அணி எ மிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி\nகடைசி ப.அ. மே 16 2000: நொஃபோக் கவுண்டி துடுப்பாட்ட அணி எ டோசெற் கவுண்டி துடுப்பாட்ட அணி\nதேர்வு நடுவராக 3 (2008–நடப்பு)\nஒருநாள் நடுவராக 13 (2006–நடப்பு)\nஇருபது20 நடுவராக 10 (2005–நடப்பு)\nதுடுப்பாட்ட சராசரி 31.17 25.29\nஅதியுயர் புள்ளி 130 123\nபந்துவீச்சு சராசரி 35.97 30.25\n5 வீழ்./ஆட்டப்பகுதி 2 0\n10 வீழ்./போட்டி 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 5/21 4/24\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 59/- 41/-\nஜனவரி 19, 2008 தரவுப்படி மூலம்: CricketArchive\nநைகல் ஜேம்ஸ் லோங் (Nigel James Llong பிறப்பு: 11 பெப்ரவரி, 1969 ஆஷ்போட், கென்ற்) ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட நடுவரும் முன்னாள் முதல்தர துடுப்பாட்டக்காரரும் ஆவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/bharat-ratna-award-given-today-to-ex-president-pranab-mukherjee-vaij-190805.html", "date_download": "2019-09-21T05:31:33Z", "digest": "sha1:S2VZHAVCWTQ5CNADGWQGQ2XY5TQUR3L2", "length": 9659, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்! | Bharat Ratna award given today to Ex-President Pranab Mukherjee– News18 Tamil", "raw_content": "\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\nபிரதமர் மோடி அமெரிக்கா பயணம்: ஒரே மாதத்தில் ட்ரம்புடன் 2வது முறையாக சந்திப்பு\nயோகி ஆதித்யநாத் அரசின் முடிவிற்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது - அகிலேஷ் யாதவ்\nபாலியல் வழக்கில் கைதான சின்ம���ானந்த்-க்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஇந்த பாரத ரத்னா விருது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட மூவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா இன்று வழங்கப்படுகிறது.\nநாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக விளங்கிய பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 26-ம் தேதி அறிவித்தார்.\nஇதேபோன்று இசை மேதை பூபன் ஹசாரிகா, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகிய இருவருக்கும் மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில்\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிக்க உள்ளார்.\nஇதே போல், பூபன் ஹசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகிய இருவரின் உறவினர்களிடமும் பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.\nஇந்த பாரத ரத்னா விருது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது. இதுவரை மொத்தம் 45 பேர்இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்பு இயக்குநர், மெர்சலான இயக்குநர் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n”அது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்” - நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமின் மனு\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்\nபடம் ஓட வேண்டும் என்று தன்னை அறியாமல் விஜய் அப்படி சொல்லி இருப்பார் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n#HBDAtlee: அன்பு இயக்குநர், மெர்சலான இயக்குநர் அட்லிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-trolled-over-chris-gayle-pic-mallya-tells-netizens-to-check-facts-before-calling-him-chor-vjr-180195.html", "date_download": "2019-09-21T05:06:14Z", "digest": "sha1:CUSYVNDV4QQABEDLMRPF6QAHOVC2EXOR", "length": 11482, "nlines": 171, "source_domain": "tamil.news18.com", "title": "கிறிஸ் கெய்ல் ட்வீட்டை கலாய்த்த நெட்டிசன்கள்! விஜய் மல்லையா ஆவேச ட்விட்– News18 Tamil", "raw_content": "\nகிறிஸ் கெய்ல் ட்வீட்டை கலாய்த்த நெட்டிசன்கள் விஜய் மல்லையா ஆவேச ட்விட்\nவிராட் கோலிக்கு பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் ஸ்பெஷல் வாழ்த்து\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டி-20 போட்டி... நெருக்கடியில் இந்திய வீரர்கள்\n'31 வருடங்களுக்கு முன் நடந்த துயரச் சம்பவம்'' - பென் ஸ்டோக்ஸைக் காயப்படுத்திய பிரபல நாளிதழ் கட்டுரை\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nகிறிஸ் கெய்ல் ட்வீட்டை கலாய்த்த நெட்டிசன்கள் விஜய் மல்லையா ஆவேச ட்விட்\nஐ.பி.எல் போட்டிகளில் கிறிஸ் கெய்ல் ஆரம்பத்தில் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியின் முன்னாள் உரிமையாளராக இருந்தவர் விஜய்மல்லையா என்பது குறிப்பிடதக்கது.\nவிஜய் மல்லையா உடன் கிறிஸ் கெய்ல்\nமேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல், விஜய் மல்லையாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுகளோடு மேற்கிந்திய தீவுகள் வெளியேறியது. 'யுனிவர்ஷல் பாஸ்' என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் தொழிதிபர் விஜய் மல்லையாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nகெயிலின் அந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் விஜய் மல்லையா ஒரு திருடன், வங்கி மோசடியில் ஈடுப்பட்டு லண்டனில் தஞ்சமடைந்த ஏமாற்றுக்காரர் என கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஇதனால் கோபமடைந்த விஜய் மல்லையா, “என்னை திருடன் என்று சொல்வதற்கு முன் உங்களது வங்கிக்கு சென்று உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். கடன் வாங்கிய பணத்தை 100 சதவீதம் திருப்பி தருகிறேன் என்ற போது அதனை வங்கிகள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.\nஐ.பி.எல் போட்டிகளில் கிறிஸ் கெய்ல் ஆரம்பத்தில் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியின் முன்னாள் உரிமையாளராக இருந்தவர் விஜய்மல்லையா என்பது குறிப்பிடதக்கது.\nஇந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த புகாரில் சிக்��ிய விஜய் மல்லையா தற்பேர்து இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார். அவரை மீண்டும் இந்தியா கொண்டுவருவதற்கு மத்திய அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விஜய் மல்லையாவை பொதுவெளியில் பார்க்கும் இந்தியர்கள், அவரை திருடன் என்று வசைபாடி வருகின்றனர்.\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\n#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்\nCinema Round up: சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nதஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்\nபுதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/169924?ref=right-popular", "date_download": "2019-09-21T05:43:35Z", "digest": "sha1:FZ2FLHRKITZWLUTPXC4M6WX4ZKA7OZ6O", "length": 6449, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "21 வயதில் திருமணம் ஆனதால், அது மட்டும் செய்ய தெரியாமல் போனது- அதிதி ராவ் வருத்தம் - Cineulagam", "raw_content": "\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா- பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு\nஉண்மையிலேயே நண்பன் என்றால்.. லொஸ்லியாவின் உச்சக்கட்ட வாக்குவாதம் பதிலளிக்க முடியாமல் தவிக்கும் சாண்டி\nகவினுக்கு லாஸ்லியா செய்த அதிரடி செயல்- கடுமையாக கோபப்படும் ரசிகர்கள்\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nபிக்பாஸ் வீட்டில் சேரனின் பரிதாபநிலை... கண்டுகொள்ளாமல் கவினுடன் லொஸ்லியா செய்த காரியம்\nமீண்டும் ஒன்று சேர்ந்த லொஸ்லியா கவின்... பிரிந்தது 5 ஸ்டார் டீம் சாண்டிக்காக பொங்கி எழுந்த தர்ஷன்\nநடிகை சைலுவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம ��வர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\n21 வயதில் திருமணம் ஆனதால், அது மட்டும் செய்ய தெரியாமல் போனது- அதிதி ராவ் வருத்தம்\nஅதிதி காற்று வெளியிடை படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என செம்ம பிஸியாகிவிட்டார்.\nஹிந்தியில் ஆரம்பத்தில் நடித்து வந்த இவர், பெரிய அளவில் ரீச் ஆகாததால், தென்னிந்திய பக்கம் வந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.\nமேலும், சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் டேட்டிங் குறித்து கேள்வி கேட்டுள்ளனர், அதற்கு அதிதி மிக வருத்தமாக ‘எனக்கு 21 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது.\nஅதனால், டேட்டிங் எப்படி செய்வது என்று எனக்கு தெரியாமலேயே போனது’ என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=8867", "date_download": "2019-09-21T05:34:32Z", "digest": "sha1:CSWZEYYOJNXHYXZLWVGUEE3BLVKY44Q4", "length": 42921, "nlines": 218, "source_domain": "rightmantra.com", "title": "எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’ – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா\nஎட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா\nஇறைவன் கோயிலில் இருக்கிறான், புண்ணிய தீர்த்தங்களில் இருக்கிறான், புனித மலைகளில் இருக்கிறான், மசூதியில் இருக்கிறான், தேவாலயத்தில் இருக்கிறான் என்றெல்லாம் தேடிப் போகும் மக்களில் பெரும்பாலானோர் இறைவன் தங்கள் மனதின் உள்ளே இருக்கிறானா என்று தேடிப் பார்ப்பது போல் தெரியவில்லை. காரணம் உள்ளே நிரப்பியிருக்கும் அந்தக் குப்பை கூளங்களுக்கு இடையில் இறைவன் எங்கே தங்கியிருக்கப் போகிறான் என்ற அறிவார்ந்த சந்தேகமாக இருக்கலாம்.\nவீட்டைத் தினமும் கூட்டித் துடைக்கிறோம். அணியும் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொள்கிறோம். தினமும் குளிக்கிறோம். இதெல்லாம் செய்வது கூட அடுத்தவர் பார்வைக்காகவே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. உள்ளத்தை யாரும் பார்ப்பதில்லை என்பதா���் அதை பெரும்பாலோர் குப்பையாகவே வைத்திருக்கிறோம்.\nமேற்கு மாம்பலம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம்\nஅகங்காரம், பொறாமை, பேராசை, கோபம், வெறுப்பு என்று எத்தனையோ அழுக்குகள் மனதிற்குள் இருக்கிறது. அதைத் துடைத்து எடுப்பதற்குப் பதிலாக அழுக்கின் மேல் அழுக்காக சேர்த்துக் கொண்டே போகிறோம். எத்தனை கால அழுக்குகளைச் சேர்த்து வைத்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நம் எல்லாத் துயரங்களுக்கும் இந்த அழுக்குகள் தான் காரணமாக இருக்கின்றது. ஆனால் அதை உணர்வதற்குக் கூட உள்ளத்தில் ஒரு ஊசிமுனை இடமாவது சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் இல்லாதவர்களுக்கு இந்த உண்மை புலப்படாது.\nஇந்த அழுக்குகளைத் துடைத்தெடுக்க என்ன தான் வழி தியானம், நல்ல நூல்களைப் படித்தல், மேலோரின் நட்பு, சத்சங்கம், ஆத்மவிசாரம், சுயநலமில்லாத நற்செயல்கள் என்று எத்தனையோ வழிகளைப் பெரியோர்கள் சொல்கிறார்கள். உங்களுக்குப் பொருத்தமான, உங்கள் இயல்பிற்குத் ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுங்கள். நாட்பட்ட அழுக்குகளைக் களைவது அத்தனை சுலபமல்ல.\nஆனால் உங்கள் மனத்தை உங்களால் தூய்மைப்படுத்தி வைக்க முடிந்தால் இறைவனைத் தேடி நீங்கள் கோயில்களுக்குப் போக வேண்டாம். உங்களைத் தேடி இறைவன் வருவது உறுதி. இப்போது உள்ளே எட்டிப்பார்த்து சொல்லுங்கள். இறைவன் உள்ளே இருக்கிறானா இல்லையென்றால் உள்ளத்தை சுத்தம் செய்து இறைவனை வரவழையுங்கள். அந்த இறையானுபவத்தை, அதனால் ஏற்படும் சச்சிதானந்தத்தை உணருங்கள். பின் ஒரு போதும் அந்த அழுக்குகள் உங்களை நெருங்குவதை நீங்கள் சகிக்க மாட்டீர்கள். (சிந்தனை உதவி : தினகரன் ஆன்மீக மலர்)\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்: மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பசுக்களை பராமரித்து வரும் திரு.பாலாஜி.\nநம்முடைய பிரார்த்தனை கிளபிற்கு தலைமை ஏற்க பிரமுகர்களை நாம் தேர்வு செய்யும்போது, சமூகத்துக்கும் ஆன்மீக உலகிற்கும் அவர்கள் ஆற்றி வரும் தொண்டு தான் அளவுகோலாக கருதப்படுகிறதே தவிர, அவர்கள் எத்தனை பிரபலமானவர்கள் என்பதோ அல்லது எத்தனை பெரிய மனிதர்கள் என்பதோ அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nமேற்கு மாம்பலம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம்\nமிகப் பெரிய தொண்டு செய்து வரும் ஒருவர், தான��� செய்துவருவது மிகப் பெரிய தொண்டு என்பதை கூட அறியாமல் இருக்கலாம். அத்தகையோரை அடையாளம் கண்டு, அவர்களது தொண்டை வெளியுலகம் அறியச் செய்து, அவர்களை நம் பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்கச் செய்வதன் மூலம் நமது பிரார்த்தனை பன்மடங்கு பலம் சக்திமிக்கதாக மாறி, இறைவனின் அருள் மழையை நமக்கு நிச்சயம் பொழிவிக்கும் என்பதே நம் எண்ணம். அதையே செயல்படுத்தியும் வருகிறோம்.\nநம்மை சுற்றி இத்தனை நல்ல மனிதர்கள், தன்னலமற்ற தொண்டு புரிபவர்கள் இருக்கிறார்கள் என்பதே நமக்கு ஒரு வகையில் பெருமை தான்.\nதிரு.பாலாஜி அவர்களை பொருத்தவரை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் ஊழியர். அங்கு பசுக்களை பார்த்துக்கொள்வது அவர் தான். பசுக்களை குளிப்பாட்டுவது, அவைகளுக்கு தீவனம் வைப்பது, கோசாலையை பராமரிப்பது உள்ளிட்ட அனைத்தையும் கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார்.\nநெற்றி நிறைய திருநீறுடன் காணப்படும் இவரைப் பார்த்த கணமே நமது பாவங்கள் அகலும் என்பது உறுதி.\nமற்ற எந்த இடத்தையும் விட பசுக்கள் இங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன என்பதை நேரில் பார்க்கும்போது நீங்களே அறிந்துகொள்வீர்கள்.\nசமீபத்தில் அங்கு துர்கா என்னும் பசுவிற்கு வேலன் என்கிற கன்று பிறந்தது குறித்தும், தீபாவளியை முன்னிட்டு திரு.பாலாஜி அவர்களுக்கும் மற்றொரு ஊழியர் திரு.குரு அவர்களுக்கும் நம் தளம் சார்பாக வஸ்திர தானம் அளித்ததும் நினைவிருக்கலாம்.\nமாட்டுப் பொங்கல் வருவதால் பசுக்களுக்கு தீவனம் மற்றும் இதர தேவைகளை குறித்து விசாரித்தறிய நேற்றைக்கு நாம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றிருந்தோம். அப்போது திரு.பாலாஜி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தான் இந்த வார பிரார்த்தனைக்கு அவரை தலைமை ஏற்கச்செய்யலாம் என்ற எண்ணம் உதித்தது. (அந்த நேரம் கணபதி சன்னதியின் மணியும் ஒலித்தது\nதொடர்ந்து திரு.பாலாஜி அவர்களிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, இந்த வாரம் தலைமை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.\n“நான் அத்தனை பெரிய ஆள் இல்லை சார்…” என்று அவர் சங்கோஜத்துடன் மறுத்தாலும், பசுக்களை போஷித்து வரும் அவரின் தொண்டின் மகத்துவத்தை எடுத்துக்கூறி, “இந்த வாரம் நீங்கள் தலைமை ஏற்றால் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைவோம்” என்று எடுத்துக்கூறி அவரை ஒப்புக்கொள்ள வைத்தோம்.\nபுகைப்படத்தில் முன்னே இருக்கும் கன்று வேறு யாருமல்ல… நம்ம துர்காவின் சுட்டிப் பையன் வேலன் தான்\nபசுக்களை போஷித்து அவற்றை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் திரு.பாலாஜி அவர்களின் தொண்டின் மகத்துவம் அளவிடற்கரியது. பசுக்களுடன் இருப்பது என்பதே மிகப் பெரிய பாக்கியங்களுள் ஒன்று எனும்போது அவற்றை போஷித்து வரும் இவரின் தொண்டின் பெருமையை சொல்லவும் வேண்டுமா என்ன நம் அம்பிகை வளர்த்த அறமல்லவா இது….\nஇந்த வார பிரார்த்தனையை பசு கொட்டிலிலேயே செய்வதாக கூறியிருக்கிறார். பசு கொட்டகையில் செய்யப்படும் பிரார்த்தனை மந்திர உச்சாடனம் லட்சம் மடங்கு பலன் தர வல்லது.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைக்காக மட்டுமின்றி, இதற்கு முன் பிரார்த்தனை சமர்பித்த அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.\nநமது பிரார்த்தனை கிளப்பின் மகத்துவத்தை பன்மடங்கு கூட்டிய திரு.பாலாஜி அவர்களுக்கு நம் நன்றி.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கையை பார்ப்போமா\nஇவர் ஏற்கனவே நமது பிரார்த்தனை கிளப்பில் ஒரு முறை கோரிக்கை சமர்பித்திருக்கிறார். (கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்\nபுற்றுநோயால் தவிக்கும் மகள் – தாயின் வேதனை\nரைட்மந்த்ரா நண்பர்களுக்கும் ஆசிரியருக்கும் என் வணக்கங்கள்.\nஎன் மகளின் பெயர் சிவசக்தி. வயது 35. அவளுக்கு வாயில் தொண்டை அருகே புற்றுநோய் ஏற்பட்டு தற்போது மிகவும் சிரமப்படுகிறாள். அவள் சிரமப்படுவதை ஒரு தாயாக என்னால் பார்க்க முடியவில்லை. 12 வயதில் அவளுக்கு ஒரு பையன் இருக்கிறான். அவளுக்கு தகுந்த சிகிச்சை முறைகளை ஆலோசித்து வருகிறேன். எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க இயலவில்லை. அவளுக்கு விரைவில் புற்றுநோய் பரிபூரண குணமடைய இறைவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.\nசமீபத்தில் அவரிடம் பேசியபோது, புற்றுநோயின் தாக்கம் மிகத் தீவிரமாக இருப்பதாக கூறி, டாக்டர் தனது மகளுக்கு நாள் குறித்துவிட்டதாகவும், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் கூறினார். ‘பட்ட காலிலே படும்’ என்பதற்கேற்ப, ஏற்கனவே பெற்ற மகள் மிகப் பெரும் துன்பத்தை அனுபவித்துவரும் சூழ்நிலையில், குடும்பத்தில் வேறு விதமான பிரச்னைகள் ஏற்பட்டிருப���பதாகவும் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் கூறி கதறி அழுதார்.\nநம்மையெல்லாம் இறைவன் எந்தளவு சௌகரியத்தொடு வைத்திருக்கிறான் என்பதை அவரிடம் பேசினால் புரிந்துகொள்வீர்கள். உண்மையில் அவர் நிலை யாருக்கும் வரக்கூடாது.\n“அம்மா… கவலைவேண்டாம்… இந்த வாரம் மீண்டும் உங்கள் பிரார்த்தனையை நமது கிளப்பில் வைக்கிறோம். உங்களது பிரார்த்தனை மட்டுமே இந்த வாரம் இடம்பெறும். மிகச் சிறப்பான பவித்திரம் மிக்க ஒருவரை இந்த வாரம் தேர்வு செய்ய முயற்சிக்கிறேன். மஹா பெரியவர் அதற்கு உதவுவார். நிச்சயம் உங்களது கோரிக்கை இம்முறை நிறைவேறும். உங்களது துன்பம் யாவும் முடிவுக்கு வந்ததாக நினைத்துக்கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பம் மூலம் உங்கள் கர்மா யாவும் கழிந்தது. சில விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்றது கூட, உங்கள் நன்மைக்கே. அவற்றை BLESSING IN DISGUISE என்று கூறுவார்கள். கவலைவேண்டாம்… இனி எல்லாம் சுகமே மஹா பெரியவரின் நூல் ஒன்றை உங்களுக்கு அனுப்புகிறோம். அதை தவறாமல் படித்து வாருங்கள். மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்” என்று பலவாறாக ஆறுதல் கூறியிருக்கிறோம்.\nஇந்த வார பொது பிரார்த்தனை :\nபருவமழை பொய்த்ததால் கருகும் பயிர்களும் விவசாயிகளின் வாழ்வும்\nஇந்த ஆண்டு தமிழகத்தில் பருவ மழை பொய்த்துவிட்டது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் போதிய நீரின்றி கருகிவிட்டன. வடகிழக்கு பருவ மழையை நம்பி சம்பா, பருத்தி, சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட்ட விவசாயிகள் தண்ணீருக்கு பதில், தங்கள் கண்ணீரையே பயிர்களுக்கு ஊற்றி வருகிறார்கள்.\nஏற்கனவே மின்வெட்டு, உரவிலை உயர்வு, ஆள் பற்றாக்குறை என பல பிரச்னைகளை நம் விவசாயிகள் சந்தித்துவரும் சூழலில் பருவ மழையும் தன் பங்கிற்கு காலை வாரிவிட்டுள்ளதால் செய்வதறியாது கலங்கி நிற்கின்றனர் நம் விவசாயிகள். நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் என்பதால் அவர்களில் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.\nநம் நாட்டில் குண்டூசி விற்பவர்கள் கூட தங்கள் பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் சூழ்நிலையில், தங்கள் பொருளுக்கு தாங்கள் விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்வதில்லை. (விவசாயப் பொருட்களுக்கு அரசு தான் விலை நிர்ணயம் செய்யும்) ஆனாலும் அறுவடையின் போது விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை.\nபருவமழை வேண்டிய அளவு இனி தவறாமல் பொழிந்து விவாசாயம் செழிக்கவேண்டும். தானிய உற்பத்தி பெருகவேண்டும். விவசாயி வயிறு குளிரவேண்டும், அவன் வாழ்வு சிறக்க வேண்டும் என்று திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.\nஉழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது\nஎழுவாரை எல்லாம் பொறுத்து. (குறள் 1032)\n(குறளின் பொருளை கூகுள் செய்து பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம்\nராணி அம்மாள் அவர்களின் மகள் சிவசக்திக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர்கள் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், பல்வேறு குடும்பப் பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் அக்குடும்பமும், ராணி அம்மாள் அவர்களும் பிரச்னைகள் நீங்கி சௌக்கியமாக சந்தோஷத்துடன் வாழவும், பருவமழை தவறாது பொழிந்து, விவாசாயம் செழிக்கவும், தானிய உற்பத்தி பெருகவும், உழுபவர்களுக்கு அவர்களது பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : ஜனவரி 12, 2014 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார���த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:\nசென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சுற்றுச் சூழல் ஆர்வலர், பசுமைக் காவலர் திரு.முல்லைவனம்.\nஅரங்கனின் அருள்மழை பொழியும் வைகுண்ட ஏகாதசி – A COMPLETE PACKAGE\nநந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் பரமபத வாசல் திறப்பு – ஒரு நேரடி கவரேஜ்\nதிருவாசக சித்தர் தாமோதரன் ஐயாவின் ‘முற்றோதல்’ அடுத்து வெண்ணந்தூர் மற்��ும் மதுரையில் \nஒரு தொழிலதிபருக்கு விவேகானந்தரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்புமுனை\nகடவுளே நான் ஏன் இன்னும் வாழவேண்டும்\n3 thoughts on “எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா\nஉங்களின் முடிவு மிக சரியானது என்று ஆண்டவனே மணி அடித்து ஒப்புதல் கூறி விட்டான்…நல்லோரை எப்பொழுதும் தெய்வங்கள் ஆசிர்வதித்துக் கொண்டே இருக்கும்….உங்களின் நல்ல எண்ணங்கள் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேறி….பிரச்னை கொண்டவர்களின் அல்லல் அனைத்தும் பட்டென தீர மகா பெரியவாவின் அருள் கோரி நானும் பிராத்தனையில் பங்கு கொள்கிறேன்…வாழ்க வளமுடன்… _/|\\_\nராணி அம்மாள் அவர்களின் மகள் சிவசக்திக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர்கள் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், பல்வேறு குடும்பப் பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் அக்குடும்பமும், ராணி அம்மாள் அவர்களும் பிரச்னைகள் நீங்கி சௌக்கியமாக சந்தோஷத்துடன் வாழவும், பருவமழை தவறாது பொழிந்து, விவாசாயம் செழிக்கவும், தானிய உற்பத்தி பெருகவும், உழுபவர்களுக்கு அவர்களது பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.\nநோய்கள் விலகவும் – நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்\nஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய\nதந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய\nசர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய\nத்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே\nஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப\nஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா\nமேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பசுக்களை பராமரித்து வரும் கோவில் ஊழியர் திரு.பாலாஜி.அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்\nகணபதி சன்னதியின் மணி அடித்து உத்தரவு கொடுத்துள்ள திரு, பாலாஜி அவர்கள் செய்யும் தொண்டு எளிமையாக இருந்தாலும் மிகவும் புண்ணியம் கொண்டது.\nஅவர் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பது மிகவும் பொருந்தும்.\nராணி அம்மாள் அவர்களின் மகள் சிவசக்திக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர்கள் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், பல்வேறு குடும்பப் பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் அக்குடும்பமும், ராணி அம்மாள் அவர்களும் பிரச்னைகள் நீங்கி சௌக்கியமாக சந்தோஷத்துடன் வாழவும், பருவமழை தவறாது பொழிந்து, விவாசாயம் செழிக்கவும், தானிய உற்பத்தி பெருகவும், உழுபவர்களுக்கு அவர்களது பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.\nபசு கொட்டிலில் செய்யப்படும் எந்த ஒரு செயலுக்கும் பலன் அதிகம்.கண்டிப்பாக ராணி அம்மாள் அவர்களுக்கு நல்லதொரு பலன் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2007_12_20_archive.html", "date_download": "2019-09-21T05:02:04Z", "digest": "sha1:NSHUQPTKPXSITS6BJEZ4O56U65SYEI35", "length": 17818, "nlines": 384, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Dec 20, 2007", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nமருத்துவ மாணவர்கள், கிராமப்புறத்திற்கு போகத்தயார்,\n* கை நிறைய நல்ல சம்பளம்\n*முதுகலை படிக்க தாமதம் ஆக கூடாது , இப்போது அரசு அனுப்பினால் , ஒரு ஆண்டு தாமதம் ஆகும் என்று சொன்னார்கள்.\nஇவை எல்லாம் கிடைத்தால் போக தயார் என்றார்கள்.சரி உரிமைக்குரல் போலனு பார்த்தா,\nஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்தது என்ன இதோ ஒரு அரசு ஆணையின் நகல்.(2004 இல் வந்தது)\nஆங்கிலத்தில் இருக்கும், சோம்பல் படாமல் படித்துப்பாருங்கள்(டாக்டர்களுக்கு ஆங்கிலம் தானே பிடிக்கும்)\nமேலே கொடுக்கப்பட்ட அரசு ஆணையைப்படித்தால் தெரியவருவது.\nநிரந்தர வேலை, அதிக சம்பளம் கொடுத்தால் தான் போவேன் என்று இன்று கேட்பவர்கள், எப்படி 8000 சம்பளம், ஒப்பந்த அடிப்படை, pg படிக்க அனுமதியில்லை. ஒரு ஆண்டு மட்டும் தான் வேலை , பின்னர் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்,போன்ற நிபந்தனைகளுடன் அன்று வேலையில் சேர்ந்தார்கள்.\nஆனால் இப்போது அதே சம்பளம், கால அளவு, நிபந்தனைகள் , கிராமத்திற்கு போக மாட்டேன் என்கிறார்கள்.\nஇன்றக்கு பரிந்துரைக்கப்பட்ட கிராமப்புற சேவையின் சாராம்சமும், அன்றைய அரசு மருத்துவர்களின் நியமன உத்தரவும் ஒன்று போல இருக்கிறது.\nஅப்போது எதிர்ப்பு எதுவும் இல்லை இப்போது மட்டும் ஏன்\nஒரே காரணம், அப்போது வேலையில் சேர்ந்துக்கொண்டு ,கிராமப்புற மருத்துவமனைக்கே போகாமல், போனது போல் கணக்கு காட்டிவிட்டு ,தனியே மருத்துவமனை வைத்து சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் .அதுவே இப்போது கையில் பட்டம் கொடுக்காமல் அங்கே அனுப்புவதால் மருத்துவமனைக்கு போகாமலே சம்பாதிக்க முடியாது.இப்போது அரசை ஏமாற்றி இரட்டை சம்பாத்தியம் செய்ய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக தான் எதிர்க்கிறார்கள்.\nஇப்போது புரிந்து இருக்குமே ..மருத்துவமாணவர்களின் போராட்டத்தின் பின்னனி\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\nதமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு. இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொற்க...\nசில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:\nஇன்னாள் - முன்னால் 1)பழனி - திருஆவினன் குடி 2)திருசெந்தூர் - திருசீரலைவா...\n(ஹி..ஹி..முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்னு யாரும் பாடாதிங்கோ) நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பய...\n(அய்யோடா என்னையும் தமிழில் அர்ச்சனை செய்யும் கோவிலுக்கு போக சொல்லிடுவானோ...அவ்வ்) தமிழென நினைத்து பேச்சிலும்,எழுத்திலும் பல வட மொழி,ப...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds/105/meenus-beauty-parlour-treatment/tirunelveli/tenkasi/beauty-care", "date_download": "2019-09-21T05:13:07Z", "digest": "sha1:CSQYZ7DFVPZ4WAQOCR5HSGXRE53PVQO4", "length": 4545, "nlines": 99, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் ��ாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/04/23614/", "date_download": "2019-09-21T04:51:38Z", "digest": "sha1:Q5SYDHQQPALU45LF77D46FQZ56GRSBOJ", "length": 15946, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "தேர்வு பணியில் தில்லுமுல்லு கூடாது: மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்வு துறை எச்சரிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Examination தேர்வு பணியில் தில்லுமுல்லு கூடாது: மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்வு துறை எச்சரிக்கை\nதேர்வு பணியில் தில்லுமுல்லு கூடாது: மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்வு துறை எச்சரிக்கை\nதேர்வு பணியில் தில்லுமுல்லு கூடாது: மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்வு துறை எச்சரிக்கை\nதில்லுமுல்லுக்கு இடம் தராமல், பொதுத்தேர்வுகளை\nநடத்தி முடிக்க வேண்டும்’ என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், மார்ச், 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. முதல் நாளில், தமிழ் உட்பட, மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது.நாளை, ஆங்கில மொழி பாடத்துக்கான தேர்வு நடக்கிறது. தேர்வில், 8.88 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் நாள் தேர்வில், பறக்கும் படை சோதனையில், சென்னையில் மட்டும், ஒரு, தனி தேர்வர் பிடிபட்டார்.தேர்வுகளை நடத்தும் கண்காணிப்பாளர்கள், தலைமை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் போன்ற பதவிகளில், தேர்வுத்துறை வழியாக, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.\nமுதல் நாள் தேர்வன்று பல இடங்களில், தங்கள் வீட்டுக்கும், தேர்வு பணி ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிக்கும் இடையே அதிக துாரம் உள்ளதாக கூறி, ஆசிரியர்கள், பணியிடங்களை மாற்றி தரும்படி கேட்டுள்ளனர்.சில இடங்களில், பிப்., 28ம் தேதி இரவில், மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களின் தேர்வு பணி இடங்களை மாற்றி வழங்கினர். இதுவரை, பிளஸ் 2 தேர்வு பணி வழங்கப்படாத, தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும், தேர்வு துறை அனுமதியின்றி பணி ஒதுக்கப்பட்டது.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.\nஇதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி மற்றும் தேர்வு துறை அதிகாரிகள், பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.\nஅதன் விபரம்:*தேர்வுத்துறை ஒதுக்கிய பணியிடங்கள் மாற்றப்பட்டதால், தேர்வில் ஏதாவது முறைகேடு அல்லது குளறுபடி ஏற்பட்டால், அதற்கு பணியிடம் மாற்றி வழங்கிய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்\n*மூன்று ஆண்டுகளுக்கு முன், ‘வாட்ஸ் ஆப்’பில், கணித வினாத்தாள் லீக் ஆனபோது, அதில் சிக்கிய ஆசிரியர், மாவட்ட அதிகாரியால் திடீரென தேர்வு பணி வழங்கப்பட்டவர்\n*எனவே, தேர்வு துறை ஒதுக்கிய பணியிடங்கள் மற்றும், பார்கோடு அடையாள அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும், தேர்வு பணியை பார்க்க வேண்டும்\n*தேர்வு பணிகளில், தில்லுமுல்லுக்கு இடம் தராமல், மாவட்ட கல்வி அதிகாரிகளும் நடந்து கொள்ள வேண்டும். இடம் மாற்றி கேட்கும் ஆசிரியர்கள் குறித்து, பள்ளி கல்வி மற்றும் தேர்வுத்துறை இயக்குனரகங்களுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.\nPrevious articleவங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் – மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nதுறைத் தேர்வுகள்: மாநில மொழிகளில் எழுதலாம்: ரயில்வே வாரியம் அறிவிப்பு.\nசெப்டம்பர், 12ல் காலாண்டு தேர்வு\nகாலாண்டுத் தேர்வு செப்.12ல் தொடங்கும்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம் – டெண்டர்...\nTET – ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு.\nபிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பாட குறியீடுகள் நிர்ணயம்.\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம் – டெண்டர்...\nTET – ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2019/09/bajaj-finance-share-has-given-big-returns-to-investors-during-the-last-10-years-015923.html", "date_download": "2019-09-21T05:37:59Z", "digest": "sha1:SKZZPBDI2V3SA4LKEPDLWVWZVZ7IB32A", "length": 24922, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.1.49 கோடி லாபம்.. 14,500% ஏற்றம் கண்ட பங்கு.. பஜாஜ் ஃபைனான்ஸ்! | Bajaj Finance share has given big returns to investors during the last 10 years. - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.1.49 கோடி லாபம்.. 14,500% ஏற்றம் கண்ட பங்கு.. பஜாஜ் ஃபைனான்ஸ்\nரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.1.49 கோடி லாபம்.. 14,500% ஏற்றம் கண்ட பங்கு.. பஜாஜ் ஃபைனான்ஸ்\n50 min ago இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\n1 hr ago விவசாயிகளுக்கு பெரிய வங்கிகள் வேண்டுமா அல்லது கிராமங்களில் வங்கிக் கிளைகள் வேண்டுமா..\n2 hrs ago அடித்தது ஜாக்பாட்.. ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்..\n2 hrs ago ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி.. திரை அரங்குகளை காலி செய்யும் முரட்டுத் திட்டம்..\nNews பிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nMovies அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\nSports தோனி, ரோஹித் சர்மாவை காட்டி கேப்டன் கோலியை படுமோசமாக மட்டம் தட்டிய கம்பீர்.. அதிர வைத்த விமர்சனம்\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுவாக முதலீடுகள் என்றாலே நம்மவர்கள் பிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்டு, தங்கம் போன்றவற்றில் தான் அதிகளவில் முதலீடு செய்வார்கள். ஆனால் பங்கு சந்தை என்றாலே, இன்றளவிலும் பாய்ந்தோடும் பலர் இருக்கிறார்கள்.\nஆனால் இதிலும் பல நல்ல லாபம் தரக்கூடிய பங்குகள் இருப்பது கவனிக்கதக்கது. குறிப்பாக பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த 10 ஆண்டுகளில் 14,500 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது 10 வருடங்களுக்கு முன்பு நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று 1.49 கோடி ரூபாய் உங்களுக்கு சொந்தம்.\nகுறிப்பாக கடந்த செப்டம்பர் 3, 2009ம் ஆண்டு இந்த பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவன பங்கின் விலையானது 21.8 ரூபாயாக இருந்த, இந்த பங்கின் விலை செப்டம்பர் 3, 2019ல் 3,260 ரூபாயாக வர்த்தகமாகியது. இதே செப்டம்பர் 3, 2009ல் இருந்த சந்தை மூலதனம் 821.58 கோடி ரூபாயாக இருந்தது, செப்டம்பர் 3, 2019ல் 1,89,605 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஇதன் போட்டி நிறுவனங்களான எம் & எம் ஃபைனான்ஷியல் 649.21 சதவிகித ஏற்றத்துடனும், சோலமண்டலம் ஃபைனான்ஷியர்ஸ் 669.65 சதவிகித ஏற்றத்துடனும், இதுவே ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் 157.09 சதவிகித ஏற்றத்துடனும், மணப்புரம் ஃபைனான்ஸ் 508.3 சதவிகித ஏற்றத்துடனும் காணப்பட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த நிறுவனங்களின் பங்கு விலைகள், மூன்று இலக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன.\nஇந்த பங்கின் விலை கடந்த ஆண்டில் 17.45 சதவிகித ஏற்றத்தையும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 22.33 சதவிகித ஏற்றத்துடனும் காணப்படுகிறது. மேலும் ஆண்டு அடிப்படையில், இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் வளர்ச்சி, 2019வுடன் முடிந்த நிதியாண்டில் 32 சதவிகிதமாகவும், இதுவே 2018வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 28 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதே கடந்த 2019ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட புதிய கடன்களின் எண்ணிக்கையானது 50 சதவிகித அளவில் வளர்ந்து வருகிறது என்றும், இதில் மிக சுவாரஸ்மான விஷயம் என்னவெனில் கடந்த 2016ல் சராசரி கடனின் அளவு 56,000 என்ற நிலையில் இருந்து, 2019வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 81,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மற்ற கடன் வழங்குனர்களை விட அதிகமாகும்.\nகடந்த மார்ச் 2010ல் இதன் நிகரலாபம் 89.41 கோடி ரூபாய் என்ற நிலையில், மார்ச் 2019ல் 3,890.34 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. இதே கடந்த மார்ச் 2019வது காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 1,114 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 743 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எப்படியோ இந்த நிறுவனம் தொடர்ந்து இதில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபத்தையே அளித்துள்ளது கவனிக்கதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 38,000 ரூபாய்க்கு சிடி 110 பைக்..\nவியாபாரம் பார்த்தும் வீணாபோச்சே... பஜாஜ் ஆட்டோ விற்பனை அதிகம், மார்ஜின் குறைவு..\nபுதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தியது பஜாஜ் நிறுவனம்.. விலை வெறும் 64,998 ரூபாய்..\nவிற்பனையில் வெறும் 1 சதவீதம் உயர்வு: பஜாஜ் ஆட்டோ லிமிடெட்\n6 மாதங்களில் 6 புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டம்\nஇந்தியாவில் 3ஜி சேவையே முழுமையாக கிடைக்கவில்லை.. இதுல 4ஜி வேற...\nஇந்தியாவின் தலைசிறந்த பிராண்டாக ஹெச்.டி.எஃப்.சி\nபுத்துணர்ச்சியுடன் விளங்கும் இந்திய ஆட்டோமொபைல் சந்தை\nபெரு நிறுவனங்களை ஏமாற்றிய ரிசர்வ் வங்கி\n11% வளர்ச்சியுடன் போராடும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம்\n3 சக்கர வாகனம் வாங்க கார்பொரேஷன் வங்கி போங்க பஜாஜ் ஆட்டோவின் அதிரடி திட்டம்...\nரூ. 200 கோடி போதும் சிறு வங்கி ரெடி.. ரிசர்வ் வங்கி அதிரடி..\nரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nகுஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42628852", "date_download": "2019-09-21T04:52:17Z", "digest": "sha1:I6JBFF3RYLK5P6LDNGUFVJVCPGCWTIGU", "length": 21367, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா வழங்குவதில் சுணக்கம் காட்டுகிறதா இந்தியா? - BBC News தமிழ்", "raw_content": "\nபாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா வழங்குவதில் சுணக்கம் காட்டுகிறதா இந்தியா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅது ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலைப் பொழுது. லாகூர் நகரின் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் ஜொஹர் பகுதி. அனைவரும் உறக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால், மருத்துவர் தைமூர் உல் ஹசனின் இல்லம், இருள் மெல்ல விலகும் அந்த பொழுதிலும் பரபரப்பாக காணப்பட்டது.\nதைமூர் புத்துணர்வாக சிற்றுண்டி மேஜையின் முன்பு அமர்ந்திருந்தார். ஆனால், அவரது இளைய தங்கை கடுமையாக காணப்பட்டார்.\nஅடுத்த அரை மணிநேரத்தில், தைமூர் அங்கிருந்து கிளம்ப தயாரானார். அவரது மொத்தக் குடும்பமும் அவரை சூழ்ந்து நின்று தொழுகை செய்தது. பின் அவர் குரானுக்கு கீழ் நடக்கவைகப்பட்டார். இப்படி செய்தால், அவர் மேற்கொள்ளப் போகும் இந்த கடுமையான பயணம் நன்றாக அமையும் என்பது நம்பிக்கை.\nஆம். அவர் டெல்லிக்கு செல்கிறார். அவருக்கு கல்லீரல் புற்றுநோய். அதற்காக சிகிச்சை எடுக்கத்தான் இந்த பயணம். கடந்த 2015 ஆம் ஆண்டே, அவருக்கு இந்த அறுவை சிகிச்சை டெல்லியில் ஒரு முறை செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் புற்றுநோய் வந்தது.\nபாகிஸ்தான் படையினரின் ரத்தத்தால் நிறம் மாறிய ஏரி நீர்\nசிவனின் அர்த்தநாரீஸ்வரர் ரூபம் பாகிஸ்தானில் விரும்பப்படுகிறதா\nஇந்த முறை அவர் ஆறுமாத காலம் இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்காக, விசாவிற்காக காத்திருக்க நேர்ந்தது. அவர் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்திருந்தபோது, அவர் சகோதரி தீபாவளி பண்டிகையின்போது, தமது சகோதரரின் விசா கோரிக்கையை வலியுறுத்தி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு ட்வீட் செய்திருந்தார்.\nஆச்சரியமாக, அவரின் அந்த வேண்டுகோள் உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த நாளே அவருக்கு விசா வழங்கப்பட்டது. டெல்லி செல்ல வாகனத்தில் ஏறுவதற்கு முன், தைமூர், \"டெல்லியின் மொழி, கலச்சாரம் அனைத்தும் பாகிஸ்தான் போலவே உள்ளது. அங்கு இருப்பது ஏதோ சொந்த வீட்டில் இருப்பது போல உள்ளது\" என்கிறார்.\nவாகா - அட்டாரி கேட் அருகே சென்ற பின், வாகனத்திலிருந்து இறங்கி நடந்து எல்லையை கடக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு பின் டெல்லியை நோக்கி செல்ல தொடங்குகிறார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தைமூர் அதிர்ஷ்டசாலி. நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவ விசாவுக்கு விண்ணப்பித்து உடனே அனுமதி கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்.\nசமீபத்தில் இந்திய வர்த்தக அமைச்சகம் ஒரு சர்வே எடுத்தது. அதன்படி 2015-16 ஆகிய காலகட்டடத்தில் 1,921 பாகிஸ்தானிய நோயாளிகளுக்கு மட்டும்தான் விசா வழங்கப்பட்டுள்ளது. இது இந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையைவிட மிகக்குறைவு.\nபாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல், இந்தியா மாதந்தோறும் பாகிஸ்தானைச் சேர்ந்த 500 நோயாளிகளுக்கு விசா வழங்கி வந்தது. ஆனால், இப்போது அப்படியெல்லாம் வழங்குவதில்லை என்கிறார்.\n'இஸ்லாமியர்களை நேசிக்கிறேன்' என்று கூறிய பெண் அச்சுறுத்தலால் தற்கொலை\nஆதார் கசிவை அம்பலப்படுத்தியவருக்கு விருது கொடுத்திருக்க வேண்டும்: ஸ்னோடன்\nமேலும் அவர், \"இது ஏதோ இலவசம் இல்லை. மக்கள் தாங்கள் பெறும் சேவைக்கு கணிசமான பணம் தருகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வெகு சில மனிதாபிமான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று,\" என்கிறார் அவர். \"இப்போது மரியாதைக்குரிய அமைச்சர் (சுஷ்மா சுவராஜ்)தான் ட்விட்டர் மூலம் ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்\" என்கிறார் ஃபைசல்.\nநிலைமை இவ்வாறாக இருந்தாலும், தலா ஒரு நோயாளி அளிக்கும் வருமானத்தைக் கணக்கிட்டால், இந்தியாவில் ஒரு சராசரி பாகிஸ்தானி நோயாளி செலுத்தும் பணமே அதிகம். இந்தியாவுக்கு வரும் ஒரு பாகிஸ்தான் நோயாளி சிகிச்சைக்காக சராசரியாக 2,906 டாலர்கள் செலவிடுகிறார்.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைவிட ஒரு பாகிஸ்தான் நோயாளி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் மற்றும் தங்கள் குழந்தைகளுக்கு வரும் நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு அண்டை நாடான இந்தியாவையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nபாகிஸ்தானியர்களின் மருத்துவ விசாவுக்கு இந்தியா தடைவிதித்து இருப்பதாக மே 2017-ல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்போது இந்திய தூதராக இருந்த கோதம் பாம்பாவாலாவை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அழைத்து இது தொடர்பாக விசாரித்தது. ஆனால் இந்தியா இந்த செய்தியை எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது .\nபடத்தின் காப்புரிமை Youtube/Rajyasabha TV\nஇந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இரு நாடுகளின் உறவில் பல உயர்வு தாழ்வுகள் இருந்து வந்துள்ளன. விரோதப் பார்வை, பிரிவானைவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாக இரண்டு நாடுகளும் வைக்கும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் இருந்துள்ளன.\nசில சமயங்களில் நிதானமும் மனிதநேயமும் நிலவும். ஆனால், வெறுப்பும் முழக்கங்களும் அவ்வப்போது நிகழும். அதுவும், 2016-க்குப் பின், அதாவது பதான்கோட் விமானப்படைத் தளம் மீது நடந்த தாக்குதல் மற்றும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் யாதவ் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டது ஆகிய இரு நிகழ்வுகளுக்குப் பின் இருநாட்டு உறவில் பதற்றம் நிலவத் தொடங்கியது.\nஆனபோதும், பாகிஸ்தான் நோயாளிகளுக்கு வழங்கும் மருத்துவ விசாக்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால், விசா விண்ணப்பங்கள் உயர்மட்ட அளவில் பரிசீலிக்கப்படுகின்றன.\nநீங்கள் சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டரை பக்கத்தை பார்த்தால், டஜன் கணக்கானவர்கள் விசாவுக்காக அவரை தொடர்பு கொண்டிருப்பது தெரியும். சமீப மாதங்களில், ட்விட்டர் மட்டும்தான் பாகிஸ்தான் நோயாளிகள் விசா பெறுவதற்கான கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.\nகுளிர்கால ஒலிம்பிக்ஸ்: தென் கொரியாவுக்கு குழுவை அனுப்புகிறது வட கொரியா\nவிமானத்தில் வெளிநாட்டுப் பணம் கடத்தல்: ஜெட் ஏர்வேஸ் பணிப்பெண் கைது\nபுதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிஸாரியா பாகிஸ்தான் வந்திறங்கியவுடன் கூறியபோது, இந்த விவகாரம் தாம் தொடர்ந்து இயங்க விரும்பும் சில விஷயங்களில் ஒன்று என்று உத்தரவாதம் அளித்தார். \"மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் எங்களுக்கு முதன்மையானது. இந்த மருத்துவ சுற்றுலாவும் அப்படியான ஒன்றுதான். துன்பத்தில், அவசரத்தில் இருக்கும் மக்களுக்கான மருத்துவ விசாவை விரிவுபடுத்தவே நாங்கள் விரும்புகிறோம்,\" என்றார்.\nஇறுதியில் தைமூர் டெல்லியில் தமது மருத்துவர் சுபாஷ் குப்தாவை சந்திக்க முடிந்தது. மருத்துவர் சுபாஷ் குப்தா பிரபலமான புற்றுநோய் மருத்துவர். அவர் கடந்த 20 ஆண்டுகளாக டெல்லியில் சிகிச்சை அளித்து வருகிறார்.\nதைமூர் முழுமையாக குணமடைய முடியும் என்று குப்தா நம்பவில்லை. ஆனால், அவர் வாழ் நாளை நீட்டிக்க முடியும் என்று நம்புகிறார். ஆனால், அதற்கு அவர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சிகிச்சைக்காக இந்தியா வர வேண்டியிருக்கும் என்கிறார் குப்தா.\nசுஷ்மா வின் செய்கையால் தைமூர் நெகிழ்ந்துவிட்டார். ஆனால், இது எதிர்காலத்திலும் தொடருமா என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. இந்தியா தனது மருத்துவ விசா கொள்கையை எப்படி வடிவமைக்கப்போகிறது என்று பல பாகிஸ்தானியர்கள் எதிர்பார்த்து இருப்பத���போல தைமூரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.\nகலிஃபோர்னியாவில் கடும் மழை, நிலச்சரிவு: 13 பேர் பலி\n\"தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பதில் இல்லை தேச பக்தி\"\nகார் பழுதாகி இந்தியச் சாலையில் நின்ற சீனப் பிரதமர்\nமதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/denmark-parliment.html", "date_download": "2019-09-21T05:45:52Z", "digest": "sha1:YBSI5ZJVSCWADARJORPTOHGR5ATOGNAA", "length": 10844, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "டென்மார்க் பாராளுமன்றத்தில் தமிழர் திருநாள் - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / டென்மார்க் / டென்மார்க் பாராளுமன்றத்தில் தமிழர் திருநாள்\nடென்மார்க் பாராளுமன்றத்தில் தமிழர் திருநாள்\nஅகராதி January 12, 2019 எம்மவர் நிகழ்வுகள், டென்மார்க்\nதமிழர் வாழ்வில் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பண்பாட்டு சிறப்பான தைப்பொங்கல் திருநாளானது எமது பண்பாட்டில் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டிய தமிழின அடையாள மரபுகளில் ஒன்று, ஆகையால் அது தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றது.\nஅதற்கமையவே தமிழின அடையாள மரபை வெளிப்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்து நாம் வாழும் டென்மார்க் நாட்டில் டெனிஸ் மக்களுடனான இணைவாக்க அடிப்படையில் பண்பாட்டு பரிமாற்றலை முன்நிறுத்தி டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் பாராளுமன்றத்தில் வரும் 14.01.2019 திங்கள் அன்று தமிழர் திருநாள் கொண்டாடப்பட இருக்கின்றது.\nகொண்டாடப்பட இருக்கும் தமிழர் திருநாள் எமக்கான சில விடயங்களையும் தாங்கி நிற்கின்றது. அதாவது ஈழத்தில் எமது மொழி, கலை, கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களை சிதைப்பதுடன் எமது நிலத்தையும் அபகரிப்பு செய்து கட்டமைக்கப்பட்ட ஒரு தொடர் இன அழிப்பை சிங்களம் பலமுனைகளில் மேற்கொண்டு வருகின்��து. ஆகையால் புலம் பெயர் மண்ணில் வாழும் நாம் எமது பண்பாட்டு அடையாளங்களை தக்க வைப்பதும் எதிர்கால சந்ததிக்கு கடத்துதலும் காலத்தின் தேவை.\nஎமக்கே உரித்தான தொன்மையான பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான தைப்பொங்கல் திருநாளாகிய தமிழர் திருநாள் டென்மார்க் பாராளுமன்றத்தில் கொண்டாடப்படுவதற்கு உதவி நல்கிய டெனிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்க்கும் நன்றிகள் உரித்தாகுக\nதைப்பொங்கல் திருநாளே தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படும் அதேவேளை 1921 ஆம் ஆண்டு தமிழறிஞர்களால் தமிழர்களுக்கான தொடராண்டு திருவள்ளுவர் ஆண்டாக அறிமுகம் செய்யப்பட்டது. இவ் தொடராண்டின் தொடக்க மாதமாக தமிழர்வாழ்வில் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பண்பாட்டு மாதமாகிய தை மாதமே முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தமிழீழ நடைமுறை அரசில் அங்கிகரிக்கப்பட்டு முன்னுரிமையும் கொடுக்கப்பட்டது.\n“தை பிறந்தால் வழி பிறக்கும் “\nஎன்ற தமிழ் முதுமொழிக்கேற்ப நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர் கொள்வோம்.\nடெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்ட���்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shipsofthemersey.me.uk/index?/category/444-mersey_shipping_august_2016&lang=ta_IN", "date_download": "2019-09-21T05:07:30Z", "digest": "sha1:56FAUM6UE5QYQL25X52X4SZOQCKRBIJK", "length": 6605, "nlines": 186, "source_domain": "shipsofthemersey.me.uk", "title": "Mersey Shipping August 2016 | Ships of the Mersey", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/satyabrata-sahoo-said-district-officials-are-investigating-complaint-kamal-hassan", "date_download": "2019-09-21T05:27:06Z", "digest": "sha1:3CC5DWDFBNJE6N2DWMTUTGRPOYDTDCDR", "length": 9933, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "கமல் மீதான புகார் குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் விசாரணை - சத்யபிரத சாகு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogகமல் மீதான புகார் குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் விசாரணை - சத்யபிரத சாகு\nகமல் மீதான புகார் குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் விசாரணை - சத்யபிரத சாகு\nகமல்ஹாசன் மீதான புகார் குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 4 தொகுதி இடைத்தேர்தலில் 15,000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், நாளை மறுநாள் 45 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறினார். கமல்ஹாசன் மீதான புகார்கள் குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். மேலும், பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு குறித்து 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றும் சத்ய பிரதா சாகு கூறினார். மேலும், தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றப்படும் என்றும் கூறினார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅரசிடமிருந்து தனிப்பட்ட அழுத்தம் தரப்படவில்லை - அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்\nஒரு சவரன் தங்கம் விலை...\nகல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்..\nபாஜக அரசு ஒருநாளும் இந்தியைத் திணிக்காது\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nதிராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க...\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=634", "date_download": "2019-09-21T05:41:56Z", "digest": "sha1:NEWDYUIBRNFDCZRHZ2QTUIZPOG2WI77Z", "length": 11941, "nlines": 40, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – சந்திர வம்சமா\nஇரண்டும் ஒன்றுதானே என்று ஆரம்பத்திலேயே சலித்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்லும் குரு துஷ்யந்தனுக்கு முந்தைய அரசன் குரு அல்ல. தேவகுரு பிரஹஸ்பதி.\nசந்திர வம்சம் உண்டான கதை இதோ...\nசந்திர குலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அது புரூரவ சரிதை என்னும் நூலில் உள்ளது. பிரகஸ்பதியின் மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடினாள். புதன் என்னும் மகனைப் பெற்றாள். வைவச்சுத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிக்கொண்டு சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன்.\nதேவ மகளிர் நீராடினர். அவர்களில் அழகில் சிறந்த ஊர்வசியைக் ‘கேசி’ என்பவன் கவர்ந்துசென்றான். மகளிர் அலறினர். புரூரவன் ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான். தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்துவிட்டான்.\nஊர்வசி தேவலோகம் மீள வழி கேட்டாள். ஆடை இல்லாத நிலையில் புரூரவனைப் பார்க்க நேர்ந்தால் திரும்பலாம் என இந்திரன் வரமளித்தான். ஒருநாள் புரூரவன் ஊர்வசியோடு உறவு கொண்டிருக்கும் வேளையில் புரூரவனின் ஆடையைக் கவர்ந்துவருமாறு இந்திரன் கந்தர்வர்களை அனுப்பினான். அவர்களும் அதனைச் செய்தனர். பரூரவன் தன் ஆடையை மீட்டுவரப் புறப்பட்டான். அப்போது ஒரு மின்னல். ஊர்வசி புரூரவனை அம்மணத்தில் பார்த்துவிட்டாள். உடனே தேவலோகம் சென்றுவிட்டாள்.\nதேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக்கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது. இதனை உணர்ந்த பரதாச்சாரியன் ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள். பரூரவன் ஊர்வசி நினைவில் பூங்கொடிகளை-யெல்லாம் தழுவினான். பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’. இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.\nபுதனின் தந்தை யார் என்பதுதான் என் கேள்வி.\nபுதனின் தந்தை உயிரியல் முறைப்படி பார்க்கப் போனால் சந்திரன் தான். ஆனால் அப்படிப் பார்க்கப் போனால் பாண்டவர்கள் என்று நாம் அழைக்க முடியாதே....\nகண்ணன் கர்ணனுக்குச் சொல்வதைக் கவனியுங்கள்\n'ஒரு கன்னிகைக்கும், அந்தக் கன்னிகையை மணந்த தங்கள் தந்தைக்கும் காநீகன், சகோடன் என்று இருவகையான மகன்கள் பிறக்கிறார்கள்' என்று சாத்திரங்களை நன்கு அறிந்தோர் சொல்கின்றனர். ஓ கர்ணா, நீயும் இவ்வழியிலேயே பிறந்திருக்கிறாய். {சாத்திரங்களை அறிந்தோர், ஒரு கன்னிகைக்குப் பிறக்கும் காநீகன் மற்றும் சகோடன் என்ற இருவகைப் பிள்ளைகளுக்கு, அந்தக் கன்னிகையை மணந்தவனே தந்தை என்று சொல்கிறார்கள்}. எனவே, தார்மீக அடிப்படையில் நீயும் பாண்டுவின் மகனே. வா, சாத்திரங்களின் கூற்றுப்படி நீ மன்னனாவாயாக. உனது தந்தையின் {பாண்டுவின்} வழியில் பிருதையின் {குந்தியின்} மகன்களையும் {பாண்டவர்களையும்}, தாயின் வழியில் விருஷ்ணிகளையும் {சொந்தங்களாகக்} கொண்டவன் நீ. ஓ கர்ணா, நீயும் இவ்வழியிலேயே பிறந்திருக்கிறாய். {சாத்திரங்களை அறிந்தோர், ஒரு கன்னிகைக்குப் பிறக்கும் காநீகன் மற்றும் சகோடன் என்ற இருவகைப் பிள்ளைகளுக்கு, அந்தக் கன்னிகையை மணந்தவனே தந்தை என்று சொல்கிறார்கள்}. எனவே, தார்மீக அடிப்படையில் நீயும் பாண்டுவின் மகனே. வா, சாத்திரங்களின் கூற்றுப்படி நீ மன்னனாவாயாக. உனது தந்தையின் {பாண்டுவின்} வழியில் பிருதையின் {குந்தியின்} மகன்களையும் {பாண்டவர்களையும்}, தாயின் வழியில் விருஷ்ணிகளையும் {சொந்தங்களாகக்} கொண்டவன் நீ. ஓ மனிதர்களில் காளையே {கர்ணா}, இந்த இருவரையும் உனக்குச் சொந்தமானவர்களாக நீ அறிவாயாக.\nஇப்போதே என்னுடன் வந்து, ஓ ஐயா, யுதிஷ்டிரர் பிறப்புக்கு முன்பே குந்திக்குப் பிறந்தவன் நீ என்பதைப் பாண்டவர்கள் அறியச் செய்வாயாக. சகோதரர்களான ஐந்து பாண்டவர்கள், திரௌபதியின் மகன், சுபத்திரையின் ஒப்பற்ற மகன் {அபிமன்யு} ஆகிய அனைவரும் உனது பாதத்தைத் தழுவுவார்கள் {உனது காலைப் பிடிப்பார்கள்}. பாண்டவக் காரணத்திற்காகக் கூடியிருக்கும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவரும் கூட உனது பாதத்தைத் தழுவுவார்கள்.\nதர்மத்தின் விதிகள் முதல் ஆறு {6} வகை மகன்களை வாரிசுகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் ஒப்புக் கொள்கின்றன. அடுத்த ஆறு {6} வகை மகன்கள் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தற்போதுள்ள வழக்கத்தின்படி நான் அதைச் சொல்கிறேன். ஓ பிருதா {குந்தி}, நான் சொல்வதைக் கேள்.\n{1}அவை, தானே, தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் பெறும் மகன் முதல் வகை,\n{2} அன்பு நிமித்தமாக திறமைமிகுந்த மனிதர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் இரண்டாம் வகை,\n{3} பணத்தின் நிமித்தமாக ஒருவர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் மூன்றாம் வகை,\n{4} கணவன் இறந்தபிறகு மனைவியால் பெறப்படும் மகன் நான்காவது வகை,\n{5} திருமணம் ஆகும் முன்பு மனைவி பெறும் மகன் ஐந்தாவது வகை,\n{6} கற்பற்ற மனைவியிடம் பெறும் மகன் ஆறாவது வகை,\n{7} சுவீகாரமாகப் பெறப்படும் மகன் ஏழாவது வகை,\n{8} சில காரணத்திற்காக பொருள் கொடுத்து வாங்கப்படும் மகன் எட்டாவது வகை,\n{9} தானே முன்வந்து மகனாகுபவன் ஒன்பதாம் வகை,\n{10} கற்பிணி மணமகளுடன் பெறப்பட்ட மகன் பத்தாவது வகை,\n{11} சகோதரன் மகன் பதினோராவது வகை,\n{12} தாழ்ந்த சாதி மனைவியிடம் பெறப்படும் மகன் பனிரெண்டாவது வகை.\nஇவ்வழியில் பார்க்கப் போனால் என்னதான் சந்திரன் உயிரியல் தந்தை என்றாலும் \"தேவகுரு\"வே புதனின் தந்தை. எனவே அதை \"குரு வம்சம்\" என்று சொல்வதல்லவா முறை\nபின்னும் ஏன் சந்திர வம்சம் என்று சொல்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/524683/amp", "date_download": "2019-09-21T05:14:04Z", "digest": "sha1:JR4AISHDVEOAMTCKQL5TSCLVQAUHUCTE", "length": 10522, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "Do You Know Self Life? | Self Lifeனா என்னன்னு தெரியுமா? | Dinakaran", "raw_content": "\nSelf Lifeனா என்னன்னு தெரியுமா\nசூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்கள் வாங்கும்போது அதன் லேபிளில் பெஸ்ட் பை டேட், யூஸ் பை டேட், ஓப்பன் டேட் என்றெல்லாம் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொருவிதமாய் அச்சிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்த ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம்னு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதானே\nயூஸ் பை என்று குறித்திருந்தால் அந்த உணவுப் பொருட்களை அதில் குறிப்பிட்டிருக்கும் தேதிக்கு முன்பாகவே பயன்படுத்த வேண்டும். அதைக் கடந்து பயன்படுத்தினால், ஃபுட் பாய்சன் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதேபோல யூஸ் பை என்று குறிப்பிட்டிருக்கும் பொருட்களை அதில் குறிப்பிட்டுள்ளபடி பாதுகாப்பான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். பால், நெய் போன்ற உணவுப் பொருட்கள் இந்தப் பிரிவில் அடங்கும். அதுபோலவே சில உணவுப் பொருட்களின் குறித்த தேதிக்கு முன்பாக என்றும் அச்சிட்டிருப்பார்கள்.\nஒரு பொருள் எப்போது இருந்து சந்தையில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை வாடிக்கையாளர் அறிந்துகொள்வதற்காக இந்த ஓப்பன் டேட் முறை அச்ச��டப்படுகிறது. நீங்கள் பார்க்கும் போது ஒரு பொருளின் ஓப்பன் டேட் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தால் கடந்த இருமாதங்களாக அது விற்பனைக்கு தயாராக இருக்கிறது என்று பொருள். இதற்கும் யூஸ் பை தேதிக்கும் தொடர்பு இருக்காது. ஒருவேளை தொடர்பு இருந்தால் அதுவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.\nஉறைபனிநிலையில் குளிரூட்டப்பட்ட பொருட்கள், உலர்ந்த பொருட்கள், டின் பொருட்கள் போன்றவற்றில் இப்படி அச்சிட்டிருப்பார்கள். இந்தப் பொருட்களை இதில் குறிப்பிட்டிருக்கும் காலத்துக்குள் பயன்படுத்தினால் இதன் தரம் சிறப்பாக இருக்கும் என்பதே இதன் பொருள். இந்தத் தேதிக்குப் பிறகு பயன்படுத்தினால் பிரச்னை ஏதும் இருக்காது. உலர்ந்த பொருட்கள் என்றால் நமத்துப்போயிருக்கக்கூடும்; டின் பானங்கள் என்றால் சுவை குறைந்துப் போயிருக்கக்கூடும். சில சமயங்களில் கோழி முட்டை அட்டையில் இந்த வாசகத்தை அச்சடித்திருப்பார்கள். கோழி முட்டைகளில் சால்மோனெல்லா எனும் உடலுக்கு தீங்கு செய்யும் பாக்டீரியா பரவக்கூடும் என்பதால் அதை மட்டும் குறித்த தேதிக்கு முன்பாகவே பயன்படுத்த வேண்டும்.\nசூப்பர் மார்க்கெட்களில் முதலில் எக்ஸ்பயரி ஆகும் பொருட்கள் முன் வரிசையிலும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அதன் பின்புறமும் அடுக்கப்பட்டிருக்கும். புதிதாக உற்பத்தியாகி கடைக்கு வந்த பொருட்களை முன் வரிசையில் அடுக்கினால் பின் வரிசையில் உள்ள பொருட்கள் காலாவதியாகி வீணாகிவிடும் என்பதற்காக இப்படி அடுக்குவார்கள். செல் பை அல்லது டிஸ்ப்ளே அண்ட்டில் அச்சிடப்படுவது விற்பனையாளர்களின் வசதிக்காகத்தான். சரக்குகளை தேதிவாரியாகப் பயன்படுத்தவே இவை அச்சிடப்படுகின்றன. செல் பை தேதிக்குப் பிறகும் ஒரு பொருளில் யூஸ் பை தேதி இருந்தால் குழம்ப வேண்டாம். தாராளமாக அந்தப் பொருளைப் பயன்படுத்தலாம். ஆனால், நடைமுறையில் பெரிய சூப்பர் மார்க்கெட்களில் செல் பை முடிந்த பொருட்களை வைத்திருக்கமாட்டார்கள்.\nசிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசென்னை போட்டோகிராபருக்கு நாசா விருது\nஉலகின் மிகப்பெரிய டெடி பியர்\nஅவசரத்திற்கு அத்தனை நம்பரும் அவசியம்\nசெப்.16-சர்வதேச ஓசோன் தினம் பூமியின் பாதுகாவலன் ஓசோன்\nசெடி வளர்த்தா கொசு வராது\nரயில் நிலையங்களில் மீண்டும் பயணிகள் காசு போட்டு எடை பார்க்கும் இயந்திரங்கள்\nதமிழகத்தில் விபத்துக்கள் குறைய துவங்கி விட்டன: சமயமூர்த்தி, தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525178/amp", "date_download": "2019-09-21T05:18:06Z", "digest": "sha1:SGQUTGK2U5PDWORXDGWPEJDRYOT43WYV", "length": 8655, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Stalin denounces AIADMK government for mixing Cauvery water in the river | கொள்ளிடம் ஆற்றில் வரும் காவிரி நீர் வீணாக கடலில் கலந்து விடுவதாக அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் | Dinakaran", "raw_content": "\nகொள்ளிடம் ஆற்றில் வரும் காவிரி நீர் வீணாக கடலில் கலந்து விடுவதாக அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nராமநாதபுரம்: கொள்ளிடம் ஆற்றில் வரும் காவிரி நீரை வினாடிக்கு 20,000 கன அடி வீதம் வீணாக கடலில் கலந்துவிடுவதாக அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டாவில் கடைமடை இடங்கள் பலவற்றுக்கு நீர் சென்று சேராத நிலையில் கடலில் கலக்கிவிடப்படுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கால்வாய் தூர்வாரும் திட்டத்தை அதிமுக அரசு கைவிட்டதாக புகார் தெரிவித்தார். கடந்த ஆண்டு கொள்ளிடம் வழியே 100 டிஎம்சி நீர் கடலில் கலந்த நிலையில் தற்போது வினாடிக்கு 20,000 கன ஆதி அடி நீர் வீணாகிறது என தெரிவித்துள்ளார். குடிநீருக்கு பயன்பட வேண்டிய தண்ணீர் பயனற்று கடலுக்கு செல்வதாக திமுக தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.\nஅரசு கலைக்கல்லூரி கல்விக்கட்டண உயர்வு ரத்து குறித்து 23ல் பேச்சுவார்த்தை : அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஉளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பலி\nநெல்லையில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பா\nநெல்லையில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.06 அடியாக உயர்வு\nவிவசாயிகளுக்கு இழப்பீடு விவகாரம்: சப்-கலெக்டர் ஆபீசை ஜப்தி செய்ய முயற்சி\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் காவி உடையை பறித்தனர்: பதவி இழந்த தம்பிரான் பரபரப்பு குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையை முடிக்க 2 மாத அவகாசம் கேட்கிறது சிபிஐ\nஅரசு திட்டங்களுக்கு எதிரானவர் சம��க ஆர்வலர் இல்லை பியூஸ் ஒரு சமூக விரோதி: நீதிமன்றத்தில் அரசு வாதம்\nதன்னிடம் இருப்பதாக யூ டியூப்பில் வீடியோ நித்யானந்தா மீது போலீசில் புகார்: ஜலகண்டேசுவரர் ஆலய மூல லிங்கத்தை மீட்டுத்தர கோரிக்கை\nஅரசு அறிவித்த பால் கொள்முதல் விலை தரக்கோரி போராட்டம்\nகைதி இறந்த வழக்கில் புதுவை சிறை சூப்பிரண்டு ஜெயிலில் அடைப்பு\nஎம்எல்ஏ வீட்டின் முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி\nகோவை கோர்ட்டில் சிபிஐ அறிக்கை விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாரும் தூண்டுதல் கிடையாது\nதொடர்ந்து 14வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு\nவேலூர் அருகே ரிங்ரோடு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகை: விவசாயி தீக்குளிப்பு மிரட்டல்\nமீனவ கிராமங்களில் புயல் காப்பகம் அமைக்க வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல்\nஇன்னும் 10 நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை அதிகரிக்க வாய்ப்பு\nவிநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/09/20/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-09-21T04:58:35Z", "digest": "sha1:4TY5RKMZIFMYC5ALWPFVMO5OBR4QYI3Y", "length": 19460, "nlines": 118, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "இது பெண்களால் தான் முடியும் …..!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← எண்பது ஆயிரம் கோடி ரூபாய்….\nமுத்தலாக் – டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனை சிறப்பானது …. →\nஇது பெண்களால் தான் முடியும் …..\nலஞ்சம், ஊழல் என்று புலம்பிக்கொண்டே இருக்கிறோம்…. எப்படி ஒழியும்… யார் வந்து ஒழிக்கப்போகிறர்கள் என்று எதிர்பார்த்து அந்த அவதார புருஷனுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்….\n எதற்காக எவரோ ஒருவர் வந்து ஒழிக்க வேண்டுமென்று நினைக்க வேண்டும்… நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொண்டால் – நேர்மையாக எனக்கு கிடைக்கும் வருமானத்தில் தான் நான் வாழ்வேன்… நேர்மையற்ற வழியில் வரும் வசதிகள் எங்களுக்கு தேவை இல்லை என்று நம்மில் ஒவ்வொருவரும் உறுதி ��டுத்துக்கொண்டால்…\nமுக்கியமாக நம் வீட்டுப்பெண்கள் நினைத்தால் –\nஅரசு ஊழியர்களின் குடும்பத்துப் பெண்கள் – நேர்மையற்ற வழியில் வரும் வசதிகள் நமது குடும்பத்திற்கு தேவை இல்லை… அது அவமானகரமானது… அந்த திருட்டுப்பணத்தில் வந்த சுகம் எங்களுக்கு தேவையில்லை….நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தீர்மானித்தால் – அரசு ஊழியர்களிடையே நிலவும் லஞ்ச ஊழல் தன்னால் காணாமல் போய் விடும்…\nஅரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் வீட்டுப் பெண்கள் மனது வைத்தால் நிச்சயமாக அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறைந்து விடும்.\nபள்ளிகளில், வாரம் ஒரு பீரியடாவது நற்பண்புகளை வளர்க்கும் விதத்தில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்…லஞ்சம் வாங்கி சம்பாதிக்கும் பணத்தில் சுகம் அனுபவிப்பது கேவலம் என்று அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்….\nதங்கள் பெற்றோர்களிடம் அவர்களது வருமானம் என்ன, தாங்கள் அனுபவிக்கும் வசதிகள் எந்த விதத்தில் வந்தன… என்பன போன்ற விஷயங்களைப்பற்றி – வீட்டில் விவாதிக்க, பிள்ளைகளை தூண்டி விட வேண்டும்…..நியாயமான வழியில் வசதிகளை பெருக்கிக்கொள்ள, குடும்பத்தில் ஒவ்வொருவரும் எந்த விதத்தில் செயல்பட முடியும் என்று அவர்கள் விவாதிக்க வேண்டும்.\nஇது பிள்ளைகளிடையே பொறுப்புணர்வையும் வளர்க்கும்….\nபொதுவாக – நான் தனியே வெளியில் பயணிக்கும்போதெல்லாம், பஸ்ஸில் தான் செல்வேன். குடும்பத்துடன் சென்றால் –\nசுமாரான தூரம் என்றால் ஆட்டோ… தூரம் அதிகம் என்றால் அவர்களும் சேர்ந்து பஸ் பயணம் தான். லிங்க் உள்ள இடங்களுக்கு மெட்ரோ…\nஎன் பேத்தி ஒரு சமயம் என் உடல்நிலையைக் கருதி, நீங்கள் தனியே வெளியில் செல்லும்போது – ஆட்டோ அல்லது காரில் செல்லலாமே தாத்தா என்றாள்… நான் அவளுக்கு விவரமாக எனக்கு மாதம் எவ்வளவு பென்ஷன் வருகிறது… அதை நான் எந்தெந்த விஷயங்களுக்கு… எப்படி பயன்படுத்துகிறேன் என்பதை\nவிளக்கினேன்…. சரி, அம்மா/அப்பா காரில் நீங்களும் செல்லலாமே என்று கேட்டாள்.\nஅதற்கும் நான் விவரமாக – நான் சம்பாதிக்கும் பணத்தில் எனக்கு என்ன வசதிகளை உண்டு பண்ணிக்கொள்ள முடியுமோ, அனுபவிக்க முடியுமோ – அதை மட்டும் தான் செய்ய விரும்புவேன். அடுத்தவர் சம்பாத்தியத்தில், வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதை என் மனம் ஏற்கவில்லை என்றேன்.\nஇப்போதெல்லாம், நான் தனியே பஸ்ஸில் பயணம் போகும்போது,\nஎன் பேத்தி என்னை பெருமையுடன் பார்க்கிறாள்… சில சமயங்களில், அவள் free -யாக இருக்கும்போது, துணைக்கு – கம்பெனிக்கு, நானும் கூட வரட்டுமா தாத்தா என்றும் கேட்கிறாள்….\nவிவரமாக எடுத்துச் சொன்னால், அடுத்த தலைமுறை இவற்றையெல்லாம்\nபுரிந்துகொள்ளும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது…\nநாம் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக்கொண்டு முனைந்து ஈடுபட்டால், இல்லத்து பெண்களும், பள்ளி செல்லும் வயதில் இருக்கும் சிறுவர் சிறுமிகளும் இதன் தீவிரத்தை, தன்மானத்தின் அவசியத்தை உணரச் செய்தால் –\nஅடுத்த தலைமுறையை நிச்சயம் இந்த வியாதியிலிருந்து விடுபடச் செய்து விடலாம்.\nஎதிர்காலத்தில் – நிச்சயம் லஞ்ச ஊழலை நம் சமூகத்திலிருந்து அகற்றி\nவிடலாம்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது… நீங்களும் நம்பி, செயல்பட\nவேண்டும்… இந்த தலைமுறையை திருத்த முடியாவிட்டாலும், அடுத்த\nதலைமுறையாவது சிறப்பாக வாழ வேண்டும்…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← எண்பது ஆயிரம் கோடி ரூபாய்….\nமுத்தலாக் – டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனை சிறப்பானது …. →\n4 Responses to இது பெண்களால் தான் முடியும் …..\n5:46 முப இல் செப்ரெம்பர் 20, 2018\nPingback: இது பெண்களால் தான் முடியும் …..\n10:19 முப இல் செப்ரெம்பர் 20, 2018\nஉண்மை. பெண்களிடம் இந்த வைராக்கியம் வந்து விட்டால், நல்ல நல்ல பிள்ளைகளை அவர்கள் நிச்சயம் உருவாக்குவார்கள்.\nசில நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோ பார்த்தேன். தொலைக்காட்சிகளிலும்,\nசமூக ஊடகங்களிலும் கூட வலம் வந்தது. தன்னை அடித்து திருத்த முடியும் அன்னையிடம், ஒரு குட்டிக் குழந்தை அழுதுக்கொண்டே சொல்கிறது ” தப்பு தான். ஆனால் அதை அடிக்காமல் சொல்லித் தரணும் “. அங்கே பெற்றோர்களின் ஆர்வம் வெளிப்படுகிறது.\n10:20 முப இல் செப்ரெம்பர் 20, 2018\n“முடியும்” – பதிலாக “முயலும்” என்று படிக்கவும்.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது .... பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\n\" முதல் மனைவி \" - சுஜாதா சிறுகதை\nஇந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்���ள்...\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் Prabhu Ram\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் vimarisanam - kaviri…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Prabhu Ram\nஆட்சி மாறியதால்… காட்சி மாறியதா…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது …. பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/08/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2019-09-21T04:39:11Z", "digest": "sha1:JH22JRTKUU5IRFYW5EF7AITFVIP7YJKS", "length": 28207, "nlines": 245, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "இன்றைய கொள்ளையர்களின் அன்றைய வெள்ளைய குரு …!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nஅஞ்சு ரூபா பிஸ்கட் … →\nஇன்றைய கொள்ளையர்களின் அன்றைய வெள்ளைய குரு …\nகொஞ்ச காலம் முன்பு இந்த வலைத்தளத்தில்\nஇந்தியாவில் கொள்ளையடித்து, அமெரிக்காவில் யுனிவர்சிடி கட்டிய கடைந்தெடுத்த அயோக்கியனின் கதை…\n– என்கிற தலைப்பில் அமெரிக்காவில்\n“யேல் யுனிவர்சிடி” உருவான கதையைப்பற்றி\nஇப்போது, அதற்கு சற்றும் குறையாத இன்னொரு\nவெளிவந்திருக்கிறது…( .என்னை இந்த இடுகையை எழுதத்\nதூண்டியது தினமலர் செய்தித்தளத்தில் வெளிவந்த\nசில தகவல்கள்… தினமலருக்கு நன்றி….)\nஇவரது பெயருடனேயே இவர் கொள்ளையடித்த\nபணத்தில் வாங்கிய வைரத்தையும் சேர்த்து விட்டது\n1674-ஆம் ஆண்டு, தன்னுடைய 21-வது வயதிலேயே\nமுதல் தடவையாக, ஈஸ்ட் இண்டியா கம்பெனி வேலையுடன்\nஇந்தியா வந்திருக்கிறார் இந்த வெள்ளைக்கார\nஅப்போது, ஒரிசாவின் பாலாசூர் நகரில் தங்கியிருந்த,\nதாமஸ் பிட், தான் பணியாற்றி வந்த கிழக்கிந்திய கம்பெனியின்\nஒப்புதலை பெறாமலே, பிற நாடுகளுடன் வணிகத்தில்\nஈடுபட்டிருக்கிறார். இதனால், இங்கிலாந்திலிருந்த கம்பெனி\nமேலிடத்திற்கும், இவருக்கும் அடிக்கடி மோதல்\nஅண்ணனை ஒடுக்க, கிழக்கிந்திய கம்பெனி பல்வேறு\nநடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஆனால், அவை\nவெற்றிகரமாக முறியடித்திருக்கிறார் தாமஸ் பிட்.\n1683-ல், இங்கிலாந்து சென்ற, பிட்டை, மடக்கிப் பிடித்து,\nகிழக்கிந்த���ய கம்பெனிக்கு எதிரான, அவரது செயல்களுக்காக,\nஅந்தக்கால 400 பவுண்டு அபராதம் விதித்தனர். இன்றைய\nமதிப்பில், இது 33 ஆயிரம் ரூபாய் தான். ஆனால், 1683-ல்\nஆனால், இந்தியாவில் அதைவிட எக்கச்சக்கமாக சம்பாதித்து\nவிட்டதால், அபராத தொகையை எந்தவித சிரமமும் இன்றி\nசுலபமாக கட்டி விட்டார் அண்ணன் பிட்.\nமேற்கொண்டு – சில காலம் இங்கிலாந்திலேயே தங்கியிருந்து,\nநிறைய நிலங்களை வாங்கிப் போட்டு, உள்ளூர்ப் பெரிய\nமனிதர்களில் ஒருவராகி மிஸ்டர் தாமஸ் பிட்,\nபத்தே வருடங்களில், தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்ட\nதாமஸ் பிட், கிழக்கிந்தியா கம்பெனியுடன் சமரசம்\nசெய்துகொண்டு, 1693-ல் மீண்டும் இந்தியா வந்திருக்கிறார்.\nஅவரது திறமைகளை இப்போது நன்கு புரிந்துகொண்ட (…\nகிழக்கிந்திய கம்பெனி, இந்த முறை அவரை சென்னைக்கு\nஅனுப்பியது. சென்னைக்கு வந்த அடுத்த ஆண்டே,\nபுனித ஜார்ஜ் கோட்டையின், ( இப்போ நம்ம சி.எம்.\nஇருக்கிற கோட்டை தான்….) கவர்னராக நியமிக்கப்பட்டார்.\nமுகலாய பேரரசர், அவுரங்கசீப்பின் தளபதியான,\nதாவூத்கான், 1702ல், புனித ஜார்ஜ் கோட்டையை\nமுற்றுகையிட, அதை வெற்றிகரமாக முறியடித்தார்\nதாமஸ் பிட்டின் ஆட்சி காலத்தை, சென்னையின் பொற்காலம்\nஎன்றும் கூறுகின்றனர், சில வரலாற்று ஆய்வாளர்கள்.\nமடமடவென்று வேலையில் இறங்கிய தாமஸ் பிட்,\nசென்னை நகரை முதன் முறையாக, துல்லியமாக சர்வே\n1708-ல், திருவொற்றியூர், கத்திவாக்கம், வியாசர்பாடி மற்றும்\nசாத்தங்காடு ஆகிய கிராமங்களை, தோற்றுப்போன\nஅவற்றை சென்னையுடன் இணைத்தார், தாமஸ் பிட்.\nஇந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில்,\n’ இதற்கு, மற்றொரு பெயர்,\n இந்த வைரம், தற்போதைய தெலுங்கானா\nமாநிலத்தில் உள்ள, கோல்கொண்டாவில் உள்ள, பர்க்கால்\nவெட்டி எடுத்தபோது, 410 காரட்டாக இருந்த இந்த வைரத்தை,\nகவர்னர் தாமஸ் பிட், 1701-ல், 48 ஆயிரம் பகோடாக்கள் விலை\nபின், இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று பட்டை தீட்டப்பட்டதும்,\nஇது 137 காரட்டாக எடை குறைந்தது… ஆனால் மதிப்பு ஏறியது.\n“பிட் வைரம்” என்று அழைக்கப்பட்ட இதை, பிரெஞ்ச் அரசுக்கு,\n1.35 லட்சம் பவுண்டுகளுக்கு (இன்றைய மதிப்பு, 1.13 கோடி\nரூபாய்) விற்று, மிகப்பெரிய லாபம் சம்பாதித்தார்.\nபிரெஞ்ச் மன்னரால், 1717ல், ‘ரீஜென்ட்’ என்று பெயர்\nமாற்றப்பட்ட இந்த வைரத்தைதான், நெப்போலியன் போனபார்ட்\nதன் வாளின் கைப��பிடியில் பதித்து வைத்திருந்தார்.\n‘ரீஜென்ட்’ வைரம், தற்போது, பிரான்ஸ் தலைநகரான,\nபாரீஸ் நகரில் உள்ள, ‘லுாவர்’ அருங்காட்சியகத்தில்\nபதவிக் காலம் முடிந்ததும், பெரும் செல்வத்துடன்,\n1709ல் இங்கிலாந்து திரும்பிய, தாமஸ் பிட், பல பகுதிகளில்\nஅரண்மனை வீடுகளை வாங்கி, ராஜா மாதிரி\nஅப்போதும், சும்மா இருக்காமல், மீண்டும், எம்.பி.யாகி,\nஇங்கிலாந்து பார்லிமென்டில் நுழைந்து விட்டார்.\nஇதனிடையே, அவர் மகனும், எம்.பி.,யாகி விட்டதால்,\nஅப்பாவும், மகனும் சேர்ந்தே பார்லிமென்டுக்கு\nஇவரது பேரனான, வில்லியம் பிட் சீனியரும்,\nகொள்ளுப் பேரனான, வில்லியம் பிட் ஜூனியரும்,\n( கொள்ளைக்காரரின் கொள்ளுப்பேரன் – இங்கிலாந்தின்\nஇவரது இறுதி நாட்களில், இவர் ஜமைக்காவின்\nகவர்னராக கூட நியமிக்கப்பட்டார். ஆனால், சில சொந்த\nகாரணங்களால், அந்த பதவியை தாமஸ் பிட் ஏற்கவில்லை.\nசரித்திரம்-வரலாறு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிக்\nகொண்டிருக்கிறது… தோண்டித்தோண்டி பார்த்தால், பல\nபல ஆண்டுகளுக்கு முன், என் இளமைக் காலத்தில் – நான்\nடெல்லி யுனிவர்சிடியில் பி.ஏ. வகுப்பில்,\nபிரிட்டிஷ் ஹிஸ்டரியை விருப்ப பாடமாக எடுத்து படித்தபோது,\nபிரிட்டனின் சரித்திரத்திலேயே வயது குறைந்த பிரதமராக –\nதனது 28 வயதிலேயே பிரதமராக பதவியேற்றார் ஜூனியர் பிட்\nஎன்று படித்தபோது அசந்து போனேன்…\nஅவருக்கு இவ்வளவு சுவாரஸ்யமான பின்னணிகள் வேறு இருந்தன\nஎன்பது அப்போது எனக்குத் தெரியாமல் போனது…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\nஅஞ்சு ரூபா பிஸ்கட் … →\n3 Responses to இன்றைய கொள்ளையர்களின் அன்றைய வெள்ளைய குரு …\n6:39 முப இல் ஓகஸ்ட் 21, 2019\nகுறைந்த வயதில் ஜாமீனில் பலமுறை இருந்தும் பாராளுமன்ற உறுப்பினராக சிவகங்கை மக்கள் தேர்ந்தெடுத்த கார்த்தி சிதம்பரத்தை மனதில் வைத்து இந்த இடுகை எழுதப்பட்டதா என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன் கா.மை. சார்.\nஏனென்றால் இடுகை ப.சிதம்பரத்துக்குப் பொருந்துவதாக என் மனது சொல்கிறது.\n7:53 முப இல் ஓகஸ்ட் 21, 2019\nஅன்றைய வெள்ளைய குரு …\nயாரை வேண்டுமானாலும் நீங்கள் மனதில்\nஉங்கள் பின்னூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட –\nஇன்றைக்கு உச்ச பதவிகளில் இருப்பவர்களில்\nஒரு 10 பேர்வழிகளின் பெயரை\nஆல் தி பெஸ்ட்… 🙂 🙂 🙂\n8:21 முப இல் ஓகஸ்ட் 21, 2019\n//இன்றைக்கு உச்ச பதவிகளில் இருப்பவர்களில் (அரசியல்வாதிகள்..) யோக்கியமான ஒரு 10 பேர்வழிகளின் பெயரை உங்களால் தர முடியுமா…\nநான் எழுதினது இப்போது நடக்கும் நிகழ்வுகளை வைத்து (தலைமறைவு ஆன முன்னாள் மத்திய அமைச்சர் ப.சி பற்றித்தான்).\nஉச்ச பதவி என்று வைத்துக்கொள்ள வேண்டாம். அரசியலில் பெரிய பதவிக்கு வரும் வாய்ப்புள்ள லட்சம் பேரில், யோக்கியமான 5 பேரைக் கண்டுபிடிப்பதே சாத்தியமில்லாத வேலை எல்லோருமே, ஆரம்பகட்ட காலத்தில் 5க்கும் 10க்கும் அலைந்துகொண்டிருந்தவர்கள், பதவிகளுக்கு வந்த உடனேயே தானோ அல்லது தன் ரத்த உறவினர்களோ ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக ஆகி விடுகின்றனர். ‘வெத்துப் பயலுகள்’ என்று நான் நினைப்பவர்கள் எல்லோரும் கல்லூரிகளுக்கு அதிபதியாகின்றனர், இல்லைனா தன் ரத்த சொந்தங்கள் அனைவரையும் சிகரெட், சாராய அதிபர்களாக ஆக்கிவிடுகின்றனர். இதெல்லாம் ஊழல் செய்யாமல் சாத்தியமா தமிழ்நாட்டிலேயே இருக்கும் அரசியல்வாதிகள் (கவுன்சிலர் உட்பட) இப்படிப்பட்டவர்கள்தாம். அப்போ அகில இந்திய அளவில்…\nநீங்களும் சாதாரண ஜனங்களில் ஒருவனாகிய நானும் வாழ்க்கை முழுவதும் உழைத்தாலும் ஒரு வகுப்பறைக்குக் கூட அதிபராக முடியாது. அப்படி இருக்கிறது நம் இந்திய அரசியல்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது .... பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\n\" முதல் மனைவி \" - சுஜாதா சிறுகதை\nஇந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்...\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் Prabhu Ram\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் vimarisanam - kaviri…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Prabhu Ram\nஆட்சி மாறியதால்… காட்சி மாறியதா…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது …. பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/148248", "date_download": "2019-09-21T05:38:04Z", "digest": "sha1:E6LUDIV5BUYFYHDZURYWC4XD3E4BRDO2", "length": 7080, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "சிவகார்த்திகேயனை தொடர்ந்து அனிருத்தின் புது ஸ்பெஷல்! ரசிகர்கள் கொண்டாட்டம் - Cineulagam", "raw_content": "\n கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nவிஜய் சொன்னதை தொடர்ந்து பலரையும் திரும்பி பார்க்க வைத்த விசயம்\nநடிகை சமந்தா பண்ணைவீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது இவர் தானாம்..\nஉண்மையிலேயே நண்பன் என்றால்.. லொஸ்லியாவின் உச்சக்கட்ட வாக்குவாதம் பதிலளிக்க முடியாமல் தவிக்கும் சாண்டி\nபிக்பாஸ் வீட்டில் சேரனின் பரிதாபநிலை... கண்டுகொள்ளாமல் கவினுடன் லொஸ்லியா செய்த காரியம்\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nபல்லை காட்டிக்கொண்டிருந்தது என் தப்பு.. லாஸ்லியா சொன்ன ஒரு வார்த்தை கவின்-சாண்டி இடையே ஏற்பட்ட பெரிய பிளவு\nகுழந்தையின் கண்முன்னே தாயை அடித்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி..\nபெண்ணை கூட்டுப் பலாத்காரம், பிரச்சனையில் சிக்கிய சீரியல் நடிகர்- ரசிகர்கள் கோபம்\nநடிகை சைலுவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல விருந்து விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட புகழ் மாளவிகா போட்டோஷுட்\nதெலுங்கு பிக்பாஸில் செம்ம பேமஸ் ஆகிய தேஜஸ்வி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூப்பர் ஹிட் பட நடிகை ராஷ்மிகா பட கலக்கல் புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து அனிருத்தின் புது ஸ்பெஷல்\nதமிழ் சினிமாவில் இளம் வயதில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் அனிருத். அஜித், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்தார்.\nவந்த ஜோரிலேயே இவர் வெளியிட்ட ஒய் திஸ் கொல வெறி பாடல் மூலம் உலகளவில் ட்ரண்ட் ஆனது. சமீபத்தில் வந்த வேதாளம் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் அவரது ஸ்பெஷலாக வர காத்திருக்கிறது.\nசமூகவலைதளமான ட்விட்டரில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 5 மில்லியனை தொட்டுள்ள���ு. இதற்கு 24AM ஸ்டூடியோஸ் நிறுவனமும் வாழ்த்தியுள்ளது.\nசமீபத்தில் தான் சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் 4 மில்லியன் ஃபாலோயர்களை தொட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=87124", "date_download": "2019-09-21T05:30:01Z", "digest": "sha1:VT5JAPRRWTKCAN6PPF6PDECML2TTKJ47", "length": 16366, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி| Dinamalar", "raw_content": "\nஇரு மாநில தேர்தல் தேதி : இன்று அறிவிப்பு\nஉலக நாடுகளின் கார்ப்பரேட் வரி: ஒரு பார்வை 5\nசாதனையாளர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விருது\nவிமானத்தில் கோளாறு: 240 பயணிகள் தப்பினர் 5\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ... 17\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33 1\nகாலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா 2\n14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்'\nமக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி\nமதுரை: கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸின் ஜாமீன் மனுவை, மதுரை சி.பி.ஐ., கோர்ட் தள்ளுபடி செய்தது. கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்மதானி. பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளார். இக்கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸ். இவர், மும்பையில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து பெறப்பட்டதாக போலி \"டிடி' தயாரித்து, மதுரை வடக்குமாசிவீதியில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.,யினர் 1994ல் வழக்குப்பதிவு செய்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல்அஜீஸை, பெங்களூருவில் கடந்த செப்.,3ம் தேதி சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து, மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஜெகநாதன் உத்தரவுப்படி, அப்துல்அஜீஸ் ரிமாண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். சி.பி.ஐ., வக்கீல் ரோசாரியா சுந்தர்ராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணை நடத்திய நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nநீதிபதியை அனுப்ப மறுத்து அரசுக்கு கேரள ஐகோர்ட் அதிரடி\nபீகாரில் இருவருக்கு தூக்கு தண்டனை(2)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்தி��ள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீதிபதியை அனுப்ப மறுத்து அரசுக்கு கேரள ஐகோர்ட் அதிரடி\nபீகாரில் இருவருக்கு தூக்கு தண்டனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்���ு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/dmk-becomes-nationally-prominent-party-again", "date_download": "2019-09-21T05:24:07Z", "digest": "sha1:Y4GK4RGH5NIITBYV6COJPCZS66URFT5J", "length": 11414, "nlines": 153, "source_domain": "www.cauverynews.tv", "title": "தேசிய அளவில் மீண்டும் முக்கியத்துவம் பெற்ற திமுக..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogதேசிய அளவில் மீண்டும் முக்கியத்துவம் பெற்ற திமுக..\nதேசிய அளவில் மீண்டும் முக்கியத்துவம் பெற்ற திமுக..\nதமிழகத்தில் 37 இடங்களை மக்களவை தொகுதிகளை பைற்றியதன் மூலம், தேசிய அளவில் திமுக மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\n17வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது. கருணாநிதி - ஜெயலலிதா என இரு ஆளுமைகள் இல்லாமல், அதிமுகவும் திமுகவும் சந்தித்த முதல் தேர்தல் என்பதால், இருகட்சிகளின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்தார். அப்போது, அதிமுக அரசின் ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகள் குறித்தும் எடுதுரைத்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.\nஇதன்விளைவு தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. மக்களவை தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் 37 இடங்களை கைப்பற்றியது. முக்கியமாக மாநிலங்களை உறுப்பினராக மட்டுமே இருந்து கனிமொழி முதன்முறையாக மக்களவையில் இடம்பெறவுள்ளார். இதேபோல், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோரும் மக்களவைக்கு செல்லவுள்ளனர். கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கூட அக்கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியிருக்கும் நிலையில், தமிழகத்தில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திமுகவின் குரல் மக்களவையில் ஓங்கி ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் தேசிய அரசியலில் திமுக மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமம்தா பானர்ஜியுடனான மோதலின் 2-வது அத்தியாயத்தை தொடங்கிய அமித் ஷா..\nபுகைப்பட தினத்தை முன்னிட்டு நீருக்கான நிழற்பட போட்டி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : இது வெறும் கருவியல்ல...\nஒன் பிளஸ் ஸ்டோரின் முதல் ஆண்டு விழா கொண்டாட்டம்..\nகல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்..\nபாஜக அரசு ஒருநாளும் இந்தியைத் திணிக்காது\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nதிராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க...\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-21T05:21:21Z", "digest": "sha1:FHFKGCGHWEINBWQAJF2GIZIX6KQZY4U2", "length": 5233, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:ஆசிய நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவ்வார்ப்புரு ஆகத்து 13, 2012 அன்று முதல் ஒருவாரத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.\nஇது வார்ப்புரு:ஆசிய நாடுகள் பற்றிய பக்கத்தின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலுக்கான பக்கமாகும்.\n• உங்கள் கருத்துகளை அலைக் குறியீட்டால் கையொப்பமிடுங்கள் (~~~~).\n• புதிய பத்திகளை பழையவ���்றிற்கு கீழாகப் பதியவும். புதிய கருத்துக்கள்.\n• தனி நபர் தாக்குதல்களைத் தவிர்க்கவும்\n• புதியவர்களுடன் நயம்படப் பழகுக\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2013, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/02/05140403/Karthi-Speech-about-Dev-Movie.vid", "date_download": "2019-09-21T05:35:52Z", "digest": "sha1:AFGMSJYXLWO45MHUOZNCRO4O2Y6IX7E7", "length": 4683, "nlines": 129, "source_domain": "video.maalaimalar.com", "title": "அண்ணனுக்கு ஒரு அயன் மாதிரி எனக்கு தேவ் - கார்த்தி", "raw_content": "\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு\nககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு | ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nத்ரிஷாவை பாக்கவில்லை என்றால் அது கடவுளுக்கு செய்யும் துரோகம் - விஜய் சேதுபதி\nஅண்ணனுக்கு ஒரு அயன் மாதிரி எனக்கு தேவ் - கார்த்தி\nவிஜய் சேதுபதியை எல்லோரும் விரும்புவது இதற்குத்தான் - திருமுருகன் காந்தி பேச்சு\nஅண்ணனுக்கு ஒரு அயன் மாதிரி எனக்கு தேவ் - கார்த்தி\nபதிவு: செப்டம்பர் 12, 2019 18:25 IST\nதுருவ் விக்ரமுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\nஎப்ப கல்யாணம் படம் குறித்து மனம் திறக்கும் கார்த்திக்\nஎன்னை மற்றவர்கள் நம்பியதால் நான் அவர்களை நம்பினேன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-21T04:34:35Z", "digest": "sha1:3LLMAVFAJ343YK7I7WGQIZ5I6YQNVMXB", "length": 26371, "nlines": 85, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "அந்நியன் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….\n“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ” (அவசரப்பட்டு அதைப்படிக்க ��ாசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading →\nPosted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 8 பின்னூட்டங்கள்\nசோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு உயர்நீதி மன்றம் கண்டனம் …\nசோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு உயர்நீதி மன்றம் கண்டனம் … ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில், விவசாயிகளிடமிருந்து சட்டவிதிகளுக்குப் புறம்பாக, விதிகளை வளைத்துப் போட்டு நிலம் வாங்கியது குறித்து திங்கட்கிழமை அன்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது – இந்திரா காந்தியின் … Continue reading →\nPosted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nசெத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் ….\nசெத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் …. அய்யகோ -இத்தனை அப்பாவிகளையும் அநியாயமாகப் பழி வாங்குகிறது அம்மையாரின் அரசு. இத்தனை நல்லவரை, எம் உடன்பிறப்புகளை சிறையில் தள்ளி வதைக்கிறது இந்த அரசு. இந்த அநியாயத்தை, … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nஎடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை ..\nஎடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை .. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் .. எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை .. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் .. ஜார்கண்டில், ஒடிஸ்ஸாவில்,அஸ்ஸாமில், ஆந்திராவில், கர்நாடகத்தில், கோதாவரி ஆற்றின் கரைகளில் – கொட்டிக் கிடக்கிறது இயற்கை … Continue reading →\nPosted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nஇன்று படித்த சுவையான கட்டுரை …\nஇன்று படித்த சுவையான கட்டுரை … இன்றைய ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த சுவையான கட்டுரை ஒன்று உங்கள் பார்வைக்கு கீழே – கட்டுரையை எழுதிய இளம் எழுத்தாளர் பிரமாதமான விவரிப்புடன், ஒரு விருவிருப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்ச்சியை தன் எழுத்தின் மூலம் ஏற்படுத்துகிறார். விகடன் நிறுவனம் மிகத்துணிச்சலாக பொதுப் பிரச்சினைகளைப்பற்றி எழுதி வருகிறது. … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அந்நியன், அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், குடும்பம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், வீரபாண்டியார், Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\nகையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் \nகையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் இடுகையின் உள்ளே போகும் முன் நேற்று முன் தினம் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் – அங்கங்களை பறிகொடுத்து விட்டு, வலியால் துடி துடித்துக்கொண்டே – அரசாங்கத்தின் உதவியையும், ஆம்புலன்ஸையும் எதிர்பார்த்து, பரிதாபமாக காத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகள் – மனிதாபிமானம் … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 6 பின்னூட்டங்கள்\nஅரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி \nஅரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி அன்னா ஹஜாரே ஊழல் ஒழிப்புக்கான கடுமையான லோக் பால் மசோதாவை வலியுறுத்தி தீவிரமாக போராடுவதும், பொது மக்கள் பெரும் அளவில் திரண்டு, அவருக்கு ஆதரவு அளித்து வருவதும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் திகிலை உண்டு பண்ணி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த போராட்டத்தை பலவீனமாக்க, பிசுபிசுக்க … Continue reading →\nPosted in அந்நியன், அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், வரி ஏய்ப்பு, ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கூட்டணி, கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 1 பின்னூட்டம்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது .... பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\n\" முதல் மனைவி \" - சுஜாதா சிறுகதை\nஇந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்...\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் Prabhu Ram\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் vimarisanam - kaviri…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்… இல் புதியவன்\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Selvarajan\n” முதல் மனைவி ”… இல் Prabhu Ram\nஆட்சி மாறியதால்… காட்சி மாறியதா…\nதமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது …. பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2019-09-21T05:35:41Z", "digest": "sha1:S3DPMJKXEIVQKXI3PXYBEK4BV6BWSMLC", "length": 10337, "nlines": 162, "source_domain": "www.inidhu.com", "title": "உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிய‌ன் - இனிது", "raw_content": "\nஉந்து மதகளி��்றன் ஓடாத தோள்வலிய‌ன்\nஉந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிய‌ன் என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரம் ஆகும்.\nஇப்பாசுரம் திருப்பாவையில் பரந்தாமனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இது பொதுவாக இருமுறை ஓதப்படுகிறது.\nநப்பினையாகிய திருமகளை எழுப்பும் பாடல் இது. திருமகளை வணங்கியே திருமாலிடம் செல்ல வேண்டும் என்பது பெரியோர்களின் வாக்கு.\nஉந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிய‌ன்\nகந்தம் கமழங் குழலீ கடைதிறவாய்\nவந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்\nபந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்\nபந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்\nசெந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப\nவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்\nமதம் நிறைந்த யானைகளை செலுத்தும் தோள் வலிமை பெற்றவரும், புறமுதுகிட்டு ஓடிவராத தோள் வலிமை உடையவருமான நந்தகோபரின் மருமகளாகிய திருமகளே,\nநறுமணம் வீசும் கூந்தலை உடையவளே,\nவந்து வாயிற் கதவினைத் திறப்பாயாக.\nபொழுது புலர்ந்ததற்கு அடையாளமாக சேவல் கோழிகள் கூவிக் கொண்டிருக்கின்றன.\nகுருக்கத்தி மலர்ப்பந்தலில் குயில்கள் காலையில் எழுந்து கூவுகின்றன. உன்னுடைய காதில் விழவில்லையா\nஉன் கணவனான கண்ணனுடன் பந்து விளையாடிய பின்னும் பந்தினைப் பிடித்தபடி உறங்குபவளே,\nஉனது கணவனான கண்ணனின் திருப்பெயர்களை நாங்கள் எழுந்து பாடிக் கொண்டிருக்கிறோம்.\nநீயும் எங்களுடன் சேர்ந்து கண்ணின் புகழினைப் பாட, அழகிய தாமரை மலர்போன்ற கைகளில் உள்ள வளையல்கள் ஒலிசெய்ய நடந்து வந்து, மகிழ்ச்சியுடன் வாயில் கதவினைத் திறக்கவேண்டும். அதனால் எங்கள் மனம் மகிழ வேண்டும்.\nCategoriesஆன்மிகம், இலக்கியம் Tagsஆண்டாள், திருப்பாவை, திருமால், விழாக்கள், வைணவம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious கல்விக் கோயில் – சிறுகதை\nஇந்திய‌ நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்\nகோதுமை கொழுக்கட்டை செய்வது எப்படி\nநான்கு பொம்மைகள் – சிறுகதை\nஆட்டோ மொழி – 13\nஅங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான\nஇலவு காத்த கிளி போல\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nகாந்தி - ஓர் உன்னத வழிகாட்டி\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nதுத்தி – மருத்துவ பயன்கள்\nஒரு ஆண்டின் 6 பருவங்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-09-21T04:38:53Z", "digest": "sha1:VDQFHLN6HVMGIVNSITQ226XL5MIHJIJD", "length": 14400, "nlines": 112, "source_domain": "www.pannaiyar.com", "title": "சூரிய ஒளி மின் உற்பத்தி | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்தி\nவீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்தி\nவீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்தி\nவீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திச் சாதனங்களைப்பொருத்தி மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க ரூ. 20,000 முதலீட்டு மானியம் வழங்கப்படும்.அதில், சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூன்றாண்டுகளில் 3,000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் .\nசூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திச் சாதனங்களைப் பொருத்தி மின் உற்பத்தி செய்வதன் மூலம் அதிக அளவில் மின்சார உற்பத்தி இலக்கை அடைய முடியும் .\nஇதனை ஊக்குவித்து பெரும்பாலான வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் முன் வந்து இச்சாதனங்களைப் பொருத்தும் வகையில் அத்தகைய வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வழங்கி வரும் 30 சதவீத மானியத்துடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் உற்பத்திச் சார்ந்த ஊக்கத் தொகையும் வழங்க ஆணை.\nஇதன்படி, இந்த வீட்டுக் கூரை மின் உற்பத்திச் சாதனங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்த��ற்கு யூனிட் ஒன்றிற்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு ரூபாயும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு ரூபாயும், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு 50 பைசாவும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.\nதற்போது தமிழக அரசின் சார்பில் முதலீட்டு மானியம் வழங்குமாறு கோரிக்கைகள் வந்துள்ளதை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்திச் சார்ந்த ஊக்கத் தொகை அல்லது கிலோவாட் ஒன்றிற்கு 20,000 ரூபாய் முதலீட்டு மானியம் மேற்கூரையில் சாதனங்களைப் பொருத்தி மின் உற்பத்தி செய்யும் வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் முதல்கட்டமாக 10,000 வீட்டு மின் நுகர்வோர் பயன் பெறுவர்.\nதமிழ்நாடு மின் வாரியத்தில் ஏறத்தாழ 2.2 லட்சம் மின் மாற்றிகள் பொருத்தப்பட்டு நுகர்வோர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கவும், புதிய பயனீட்டாளர்களுக்கு தாமதமின்றி மின் இணைப்புகள் வழங்கிடவும், பழுதான மின்மாற்றிகளை மாற்றிடவும் புதிய மின் மாற்றிகளை கொள்முதல் செய்தல் மிகவும் அவசியமாகிறது.\nஇதுவரை ஆண்டொன்றிற்கு சராசரியாக 10,000 மின் மாற்றிகளுக்கும் குறைவாகவே வாங்கப்பட்டு வந்துள்ளது. மின் மாற்றிகள் பற்றாக்குறை காரணமாக மின் நுகர்வோர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவகிறார்கள். இதனைக் களையும் பொருட்டு இதுவரை இல்லாத அளவாக 500 கோடி ரூபாய் செலவில் 20,000 புதிய மின் மாற்றிகள் கொள்முதல் செய்யப்படும்.\nமின்சாரத்திற்கானத் தேவை அதிகரித்து வரும் நிலையில் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரத்தை உறுதி செய்யும் பொருட்டு புதிய உயர்வழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் வழித் தடங்கள் அமைக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆண்டு 850 கோடி ரூபாய் செலவில் 15,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய உயர்வழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் வழித் தடங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nTags:இயற்கை, பொது, பொது அறிவு\nதூக்கம் வரவழைக்கும் ஏழு வழிகளை இப்போது பார்க்கலாமா\nஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nகழிவுநீர் விஷவாயு sewer gas தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்\nசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள்.\nஊறுகாய் புல் தயாரிப்பு தமிழில்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/04/20/", "date_download": "2019-09-21T04:55:02Z", "digest": "sha1:RV7WNUTH77QWN4RNPX7ZK23UWXJGCYAK", "length": 12316, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2016 April 20 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,164 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுறை – சிறுவர் கதை\nதெத்துப்பட்டி ���ன்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான்.\nமுதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். “”இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை” என்று குறை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது\n30 வகை குட்டீஸ் ரெசிபி 1/2\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Indira-Agro-Tech-will-fulfill-your-Farming-dreams", "date_download": "2019-09-21T05:08:03Z", "digest": "sha1:XY34T6TCKV7VRUILH6ZDQMH6COCXPLP2", "length": 16773, "nlines": 156, "source_domain": "chennaipatrika.com", "title": "உங்களின் விவசாய கனவை நினைவாக்கும் 'இந்திரா ஆக்ரோ டெக்' நிறுவனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nதமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிந��ர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\nஉலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால்...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉங்களின் விவசாய கனவை நினைவாக்கும் 'இந்திரா ஆக்ரோ டெக்' நிறுவனம்\nஉங்களின் விவசாய கனவை நினைவாக்கும் 'இந்திரா ஆக்ரோ டெக்' நிறுவனம்\nஇயற்கை விவசாயம் சார்ந்த பரம்பரிய அறிவு மற்றும் இக்காலத்துக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு, இவை இரண்டையும் ஒருங்கினைத்து விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாத்து மக்களுக்கு நல்ல உணவுக்கான உத்திரவாதத்தை தருவதை தன்னுடைய முக்கிய செயலாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் தான் இந்திரா ஆக்ரோ டெக்.\nஇயற்கை மீது பற்றுள்ள ஒத்த கருத்துடைய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஒருங்கினைத்து பாரம்பரிய கூட்டுறவுப்ப பண்னை முறையில் நவீன தொழில் நுட்பத்தை புகுத்தி எதிர்கால சந்ததியருக்கான நலனை தன் யுக்திகளின் மூலம் இன்றே விதைக்கின்றது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.\nஇன்று நம் குழந்தைகளிடம் எங்கிருந்து அரிசி வருகிறது எங்கிருந்து பருப்பு வருகிறது என்று கேட்டால் பெரும்பாண்மையான குழந்தைகளின் பதில் தெரியாது என்பதுதான். இயற்கையை அறிந்துகொள்ளுதல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று. அவ்வகையில் தன் திட்டத்தின் மூலம் அனைவரும் விவசாயத்தில் பங்கெடுத்துக்கொள்ள வாய்ப்பளிக்கின்றது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம். மேலும் இது முதலீடு செய்தவர்களுக்கு கைமேல் பலன்கள் பல தரும் திட்டமாகவும் அமைகின்றது.\nபல விவசாயிகளோடு கைகோர்த்து தான் பராமரிக்கும் மிகப் பெரிய விவசாய பண்ணையை சிறு சிறு பகுதிகளாக விற்று அதில் அருவடை செய்யப்படும் அரிசி, பருப்பு, மற்றும் பிற தானியங்களின் ஒரு பகுதியை வருடந்தோறும் அந்த நிலத்தை வாங்கிய உரிமையாளருக்கு அளிக்க���ன்றனர். இதை விவசாயத்திற்கு நகர மக்கள் செய்யும் பங்களிப்பாகவும், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையளிக்கும் ஒரு திட்டமாகவும் வகுத்துள்ளது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.\nபயோ டெக்னாலஜியில் ஆய்வுகள் பல செய்துகொண்டிருக்கும் டாக்டர் M.ஆனந்த பாரதி அவர்கள் இந்திரா ஆக்ரோ டெக்கின் நிறுவனராவார், சிவில் எஞ்சினியரிங் பட்டம் பெற்று இன்று கட்டிடக்கலை துறையில் சிறந்து விளங்கும் திரு.பூபேஸ் நாகராஜ் இதன் துனை நிறுவனராவார். இருவரின் கனவே விவசாயம் விவசாயி பொதுமக்கள் ஆகிய மூன்று புள்ளிகளையும் இணைத்து இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனத்தின் மூலம் நிலையான தரமான உணவுச்சங்கிலியை அமைப்பதே ஆகும்.\nபிரபல இயற்கை வேளான் வல்லுனர் பாமையன் இவர்களின் அனைத்து திட்டங்களுக்கும் பக்கபலமாக இருந்து பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும் வழக்கறிஞர் R.தமிழ்செல்வி போன்ற துறைசார்ந்த வல்லுனர்கள் பலர் இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nடிசம்பர் 23 - 'உழவே தலை' திருவிழா\nவிவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்து இயங்கும் இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம் வருடந்தோறும் டிசம்பர் 23ம் தேதியன்று கொண்டாடப்படும் இந்திய விவசாயிகள் தினத்தை இவ்வருடம் முதல் விவசாயிகளைக் கொண்டாடும் வகையில் ”உழவே தலை” என்ற பெயரில் மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடப் போகின்றது.\nநவம்பர் 19 - 60 ஏக்கர் நிலப்பரப்பில் மரம் நடும் விழா\nவரும் நவம்பர் 19-ஆம் தேதி திண்டிவனம் அருகேயுள்ள ஆவணிப்பூர் எனும் இடத்தில 60 ஏக்கர் நிலப்பரப்பில் மரம் நடும் நிகழ்வை 'இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்' மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ளது.\nநகரங்களில் வாழும் சிலருக்கு மரம் நட வளர்க்க வேண்டும் என ஆசை இருக்கும்.ஆனால் அவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாமல் இருக்கும். அப்படி ஆர்வமுள்ளவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மரம் நடலாம். குடும்பத்தினருடனும் கலந்து கொள்ளலாம்.\nஅவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை 'இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்' இலவசமாகவே ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் இருந்து செல்ல விருப்பமுள்ளவர்கள் இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பதிவுசெய்துகொள்ளலாம். திரு.பாட்ஷா - 77081 17744.\nவிவசாயிகளுக்கும் பொதுமக��களுக்குமான இடைவெளி பெருகினால் அது எல்லா உயிர்களுக்கும் ஆதாரமான விவசாயத்தொழிலையே பாதிக்கும். எனவே இவர்கள் இருவரையும் பாரம்பரிய அறிவு கலந்த நவீன விவசாய யுக்திகளின் மூலம் இணைக்கும் பாலமே இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால் அரையிறுதிக்கு...\nசென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை\nதமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால் அரையிறுதிக்கு...\nசென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை\nதமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2009/06/gmail-openid.html?showComment=1243944701273", "date_download": "2019-09-21T04:33:51Z", "digest": "sha1:FCE7IH4KB3HD7O3ZTW6OKU4WVT4UGJSC", "length": 15520, "nlines": 218, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: GMail பயனர்களுக்கான OpenID", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nதிங்கள், ஜூன் 01, 2009\nதமிழ்மணம் பரிந்துரை நிரல் இப்போது OpenIDயைக் கேட்கிறது. பிளாக்கர்.காம் / வேர்ட்பிரஸ்.காம் பதிவு வைத்திருப்பவர்கள் தங்களது பதிவின் முகவரியையே OpenIDஆகப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் பதிவர் அல்லாதவர்கள் எந்த OpenID முகவரியைத் தருவது என்று (நான் உட்பட) பலரும் குழம்பிப் போயிருக்கிறோம்.\nYahoo mail பயனர்கள் பிரச்சனையின்றி http://username@yahoo.com என்ற முகவரியை வழங்கி தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாமென்று தெரிய வருகிறது. ஆனால் Gmail அத்தகைய வசதியைத் தராமல் கொஞ்சம் சிக்கலான வகையில் OpenID ஆதரவைத் தருகிறது. தமிழ்மணம் போன்ற ஒரு தளத்தில் நமது Gmail முகவரி மூலமாக OpenID சோதனையைத் தாண்டுவது எப்படி அதற்கான செய்முறை கீழே வழங்கப்பட்டுள்ளது:\nOpenID பயன்படுத்துவதற்கு முன்பு http://openid-provider.appspot.com/ என்ற தளத்திற்குச் சென்று 'login' சுட்டியைச் சொடுக்குங்கள். Google தளத்திற்கு redirect செய்யப்படுவீர். அங்கு, பயனர் விவரம் மற்றும் கடவுச் சொல்லை அளித்து login செய்யுங்கள்.(Google தளத்திற்கே சென்று login செய்வதால் இது முற்றிலும் பாதுகாப்பானது. Phishing போன்ற கவலைகளுக்கிடமில்லை)\nமீண்டும் http://openid-provider.appspot.com/ பக்கத்திற்கே redirect செய்யப்படுவீர். ஆனால் இப்போது அப்பக்கத்தில் உங்களுக்கான OpenID முகவரி தரப்பட்டிருப்பதைக் காணலாம். (அது http://openid-provider.appspot.com/gmail-username என்ற உருவில் இருக்கும்)\nஇந்த முகவரியையே தமிழ்மணம் மற்றும் (OpenIDயைக் கோரும்) இதர தளங்களிலும் வழங்கி உங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாம்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 6/01/2009 04:05:00 பிற்பகல்\nலேபிள்கள்: தமிழ்மணம் பரிந்துரை, OpenID\nசூப்பர். இதைப் பயன்படுத்தி உங்களுக்கு ஒரு ஓட்டும் போட்டிருக்கிறேன் :-)\nஜூன் 01, 2009 5:29 பிற்பகல்\n♠ யெஸ்.பாலபாரதி ♠ சொன்னது…\nசூப்பர். இதைப் பயன்படுத்தி உங்களுக்கு ஒரு ஓட்டும் போட்டிருக்கிறேன் :-)\nஜூன் 01, 2009 5:46 பிற்பகல்\nசூப்பர். இதைப் பயன்படுத்தி உங்களுக்கு ஒரு ஓட்டும் போட்டிருக்கிறேன் :-)//\nஜூன் 01, 2009 6:11 பிற்பகல்\nலக்கிலூக், பாலபாரதி மற்றும் சென்ஷி, வருகைக்கும் சோதனை வோட்டுக்களுக்கும் நன்றி :)\nஏனோ, பஸ்மாசுரன் கதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை :)\nஜூன் 01, 2009 6:33 பிற்பகல்\n♠ யெஸ்.பாலபாரதி ♠ சொன்னது…\n//ஏனோ, பஸ்மாசுரன் கதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை :)//\nஅய்யையோ.. மைனஸ் குத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. :(\nஜூன் 01, 2009 9:08 பிற்பகல்\nஜூன் 01, 2009 9:38 பிற்பகல்\nபாலபாரதி, no tension :) பிளஸ்ஸோ, மைனஸோ எல்லாமே சோதனைக் குத்துகளாத்தான் இருக்கும்ன்னு நினைக்கறேன்.\nஜூன் 01, 2009 9:41 பிற்பகல்\n////ஏனோ, பஸ்மாசுரன் கதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை :)//\nஅய்யையோ.. மைனஸ் குத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. :(//\nஜூன் 01, 2009 10:52 பிற்பகல்\n//OpenID பயன்படுத்துவதற்கு முன்பு http://openid-provider.appspot.com/ என்ற தளத்திற்குச் சென்று 'login' சுட்டியைச் சொடுக்குங்கள். Google தளத்திற்கு redirect செய்யப்படுவீர். //\nஇந்த இடத்திலே லிங்க் சாமி'யே (with target=\"_blank\")அருள்பாலிக்க வைங்கயுங்களேன்.... Ctl + c, ctl + v பண்ண கஷ்டமா இருக்கு.... ஹிஹி\nஜூன் 01, 2009 11:01 பிற்பகல்\n :) 'வேண்டுகோள்'ன்னு பாத்துட்டு சீரியசா வேற படிக்க ஆரம்பிச்சேன் :)\nதமிழ்ப்பறவை, பாஸிடிவ்வா குத்தியதற்கு நன்றி :)\nஜூன் 01, 2009 11:55 பிற்பகல்\nஜூன் 02, 2009 12:19 பிற்பகல்\nஜூன் 02, 2009 12:19 பிற்பகல்\nஜூன் 02, 2009 12:46 பிற்பகல்\nஅப்படியே கள்ள ஓட்டும் போடுவது எப்படின்னு சொல்லிக் கொடுத்தீங்கன்னா ரொம்ப ஹெல்ப்பா இருக்கும் :-)\nஜூன் 02, 2009 1:03 பிற்பகல்\nஜூன் 02, 2009 5:41 பிற்பகல்\nசுரேஷ், செந்தழல் ரவி, வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.\nஉமையாள், அறிமுகப்படுத்திய முறையைக் கொண்டே நீங்கள் பின்னூட்டமிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியது. Blogger பதிவுகளுக்கு இது தேவைப்பட்டிருக்காது (Google Account ஆதரவு இருப்பதால்). ஆனால் Blogger அல்லாத (மற்றும் அனானிமஸ் கமென்ட் அனுமதிக்காத) வலைப்பதிவுகளில் இந்த OpenID மிகவும் பயனுள்ளதாக இருக்கும் (பின்னூட்டுபவர்கள், பதிவர்கள் ஆகிய இரு சாராருக்குமே). இது பராவலானால் comment spamஐ ஒழிக்க captcha போன்ற சோதனைகளை வைக்க வேண்டியதில்லை, பதிவில் OpenID ஆதரவை அளித்தால் மட்டுமே போதுமானது. ஆகவே, உங்கள் முயற்சிக்கு நூறு மதிப்பெண்கள் தருகிறேன் :)\nஜூன் 02, 2009 7:04 பிற்பகல்\nஓட்டுப்போட்டுட்டேன் - தகவலுக்கு நன்றி\nஜூன் 03, 2009 8:33 முற்பகல்\nஅன்புள்ள நண்பருக்கு போன முறை எனக்கு கருவிபட்டை பிரச்சனை வந்த போது தாங்கள்தான் எனக்கு சரி செய்து கொடு்த்தீர்கள், தற்போது ஒரு சிறு பிரச்சனை அதை தாங்கள் எப்படி சரி செய்ய வேண்டம் என்று சொல்லுங்கள்...எனக்கு பதிவின் கழே கமென்ட் வரகின்றது அதற்க்கு கீழே கருவிப்பட்டை வருகின்றது இப்படி இருப்பதால் 45 கமெண்ட்டு கீழே வருவதால் நண்பர்கள் ஓட்டு போட சிறு தயக்கம் காண்பிக்கின்றனர்,\nஅதாவது கருவிப்பட்டைக்கு கீழே கமெண்ட் வர வேண்டும்.\nஜூன் 12, 2009 1:31 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-3-73-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2019-09-21T04:36:57Z", "digest": "sha1:3OYQ67T6CA4TOUMDHIFTWW77VSNFXQKD", "length": 15688, "nlines": 134, "source_domain": "www.envazhi.com", "title": "பெட்ரோல் ரூ 3.73, டீஸல் ரூ 2, கியாஸ் ரூ 35 உயர்வு! | என்வழி", "raw_content": "\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச��சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome General பெட்ரோல் ரூ 3.73, டீஸல் ரூ 2, கியாஸ் ரூ 35 உயர்வு\nபெட்ரோல் ரூ 3.73, டீஸல் ரூ 2, கியாஸ் ரூ 35 உயர்வு\nபெட்ரோல் ரூ 3.73, டீஸல் ரூ 2, கியாஸ் ரூ 35 உயர்வு… விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும்\nடெல்லி: பெட்ரோலியப் பொருள்கள் விலை மக்களுக்கு அதிர்ச்சி தரும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.\nபெட்ரோல் – டீஸல் – சமையல் எரிவாயு விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் என்பதே அது. இனி அரசு இதில் தலையிடாது. விலை உயர்வைச் சமாளிக்க மானியமும் தரப்படாது.\nமுதல்கட்டமாக, இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 3.73 உயர்த்தப்பட்டுள்ளது.\nடீஸல் விலை லிட்டருக்கு ரூ 2 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ 35 உயர்த்தப்பட்டுள்ளது.\nஇனி பெட்ரோல், டீஸல், சமையல் எரிவாயு விலைகள் சர்வதேச மார்க்கெட் நிலைமையைப் பொறுத்து உயரும் அல்லது குறையும்.\nமண்ணெண்ணெய் விலை உயர்வு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் விலையை மட்டும் மார்க்கெட் நிலைக்கேற்ற நிர்ணயிக்கக் கூடாது என்றும் அது ஏழைகளைப் பாதிக்கும் என்றும் அமைச்சர் குழு பரிந்துரைத்துள்ளது. அநேகமாக மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ 3 உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.\nஇனி, பெட்ரோலியப் பொருள்களின் விலைக்குறைப்பு மத்திய அரசின் கையில் இல்லை. மாநில அரசுகள் வரிகளைக் குறைக்க முன்வந்தால் விலைக் குறையலாம்.\nஅரசின் இந்த முடிவும், விலை உயர்வும் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. உணவுப் பணவீக்கம் ஏற்கெனவே அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nTAGdiesel decontrolled egom raises fuel prices; petrol union government சமையல் எரிவாயு டீஸல் பெட்ரோல் மண்ணெண்ணெய் மார்க்கெட் நிலைமை விலை உயர்வு\n -1 Next Postஎன்ன வேண்டும் தமிழுக்கு... ஆணையிடுங்கள் இந்த அரசுக்கு\nபெட்ரோல் ரூ 3.77, டீசல் ரூ 2.91 விலைக் குறைப்பு.. எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம்\nபெட்ரோல் லிட். ரூ. 2.41, டீசல் லிட். ரூ. 2.25 விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்\nஇதெ���்லாம் தப்புங்க… ஓட்டும்போது உஷார்\n5 thoughts on “பெட்ரோல் ரூ 3.73, டீஸல் ரூ 2, கியாஸ் ரூ 35 உயர்வு\nஅம்பானி குடும்பத்திற்கு நன்றியுள்ள நாயாக காங்கிரஸ் \nஅரசியல் விபச்சாரிகளின் அளவுகடந்த ஆசையால் இந்தியா அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது…..\nமன்மோகன் நொவ் வி கால் அச எ தும்மி பீஸ்.\nவிலையேற்றத்தை மூன்று நாள் தள்ளி அறிவிச்சதுக்கு namma ஊர் கிழம் ஒரு காரணம். மாநாடு விளம்பரம் பாதிக்க பட கூடாது endra நல்ல எண்ணம் தாம் காரணம். அடுத்து பஸ் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம்.\n100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா 33 ரூபாய் மாநில அரசுக்கும் 25 ரூபாய் மத்திய அரசுக்கும் வரி கட்டுகிறோம். இதை விட பெரிய கொள்ளை எதுவும் கிடையாது.இதுல விலை ஏற்றம் வேற.\nநம்ம ஊரில் நடப்பது ஆட்சியே இல்லை… பரதேசி பசங்கள்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சா��ங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2010/01/blog-post.html", "date_download": "2019-09-21T05:33:37Z", "digest": "sha1:BZJRWAA2N272RSGMOAAC7XIS6VKNZ7SX", "length": 7187, "nlines": 114, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: மீண்டும் கவிதைப்பயணம்", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nமுட்டி மோதி விலகி நடக்கும்\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nதொப்பையை குறைக்க எளிதான எட்ட��� வழிகள்...\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஈழமும் இந்தியாவும்- நேற்று ... இன்று ... நாளை ....\nஈழமும் இந்தியாவும்- நேற்று ... இன்று ... நாளை ....\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/maruthuvam/kaalan-maruthuva-payangal/", "date_download": "2019-09-21T05:28:11Z", "digest": "sha1:JPT6M6HN5YNARTNOU4BBVKWT266ZAG7B", "length": 5398, "nlines": 54, "source_domain": "www.thamizhil.com", "title": "காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...! ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nசிறுநீரக கல்லை தடுக்கும் எலுமிச்சை சாறு…\nகாளான் – நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்…\nகாய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், மற்றும் டீகாபி ஆகியவற்றில்- இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் (நோய் தடுப்பு பொருட்கள்) காளானிலும் நிறைய காணப்படுகிறது.\nஆன்டிஆக்ஸிடென்டுகளைப் பொறுத்தமட்டில் பல வகை உண்டு. ஆனால் விஞ்ஞானிகள் அவை அனைத்தையும் அடையாளம் காட்டவில்லை சுற்றுப்புற மாசுபாடுகள் மற்றும் நோய் ஆகியவற்றில் உடம்பு பாதிக்கப்படாமல் தாக்கும் ஆற்றல் இந்த ஆன்டிஆக்ஸிடென்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.\nநல்ல அடர்த்தியான நிறம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் மூட்டு வீக்க நோயைக் குறைப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். சமீபமாகவே, பழங்கள் மற்றும் காய்கறி ஜஸ்களில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அல்சீமர் ஆபத்தைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இது தவிர இருதய நோய்கள் மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுமா என்ற ஒரு கேள்வியும் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது.\nகோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆன்டிஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன. இந்தக் காரணத்தால் காளான்களை ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய் என்று கூட சொல்லலாம்.\nநீரிழிவு நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nநாவல் பழத்திற்கு இவ்வளவு நோய்களையும் குணப்படுத்தும் சக்தியிருக்கா..\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956633/amp", "date_download": "2019-09-21T04:38:37Z", "digest": "sha1:FXF2JFMO46L7I4U7KLKNE4H4LR45S5FY", "length": 6685, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கெங்கவல்லி பகுதியில் கள்ளச்சாராய வேட்டை 3 பேர் அதிரடி கைது | Dinakaran", "raw_content": "\nகெங்கவல்லி பகுதியில் கள்ளச்சாராய வேட்டை 3 பேர் அதிரடி கைது\nகெங்கவல்லி, செப்.10: கெங்கவல்லி பகுதியில் கள்ளச்சாராய வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கெங்கவல்லி மற்றும் சுற்று வட்டார பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று சாத்தப்பாடியில் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். அப்போது, கள்ளச்சாராயம் விற்றதாக ஜீவா(24), திலீப்(24) மற்றும் சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களில், திலீப், ஜீவா ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்புதான ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், இருவரும் மீண்டும் சாராயம் விற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்\nஏற்காடு தூய இருதய பள்ளி முதல்வருக்கு நல்லாசிரியர் விருது\nஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து சோனா குழுமம் சார்பில் வேலை வாய்ப்பு திட்டம்\nராஜபாளையத்தில் கிராம அடிப்படை பயிற்சி முகாம்\nகாளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு\nதலைவாசல் மார்க்கெட்டில் கொத்தமல்லி வரத்து அதிகரிப்பு\nதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nஇளம்பிள்ளை அருகே தொடக்க பள்ளியில் கல்வி சீர் வழங்கல்\nகல்லாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க நீர்வள துறையினர் ஆய்வு\nகாண்ட்ராக்டருக்கு 2 ஆண்டு சிறை\nதம்மம்பட்டி அருகே அடுத்தடுத்த 3 கடைகளில் தீ ₹10 லட்சம் பொருட்கள் நாசம்\nஆட்டையாம்பட்டி அருகே மணல் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்\nசேலம் மாவட்டத்தில் 118 மி.மீ., மழை பதிவு\nஓமலூர் அருகே சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடங்கள்\nஜங்சனில் இறந்து கிடந்தவர் யார்\nதொழிலாளியிடம் டூவீலர், பணம் பறித்த 2 பேர் கைது\nநோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் கலையரங்கம், உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா\nஏற்காட்டில் தொடர் மழை 3 ஆண்டுக்கு பிறகு புதுஏரிக்கு நீர்வரத்துv\nமேச்சேரி அருகே மூதாட்டியிடம் நூதனமாக 6 பவுன் செயின் பறிப்பு\nடீ மாஸ்டரிடம் பணம் பறித்த 3 பேர் கைது\nரெட்டமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/modi-interview-2019/page-2/", "date_download": "2019-09-21T05:29:32Z", "digest": "sha1:R3Z5TIYBZ5G3GZKCH7CFH3UB2UEJ4GXP", "length": 7097, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "modi interview 2019News, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nEXCLUSIVE : காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெறும் அறிவிப்பு... பா.ஜ.க வெளியிட்டது தீர்மானம்\n'காங்கிரஸின் பேச்சுகளை எந்தவொரு தேசப்பற்று உள்ளவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். '\nEXCLUSIVE | ’அரசின் பொறுப்புக்கு சாட்சியாக உள்ளது எங்கள் தேர்தல் அறிக்கை’ - பிரதமர் மோடி\n'இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு நிறைவு ஆகும் வேளையில் நமது நாடு சாதித்திருக்க வேண்டியதை நாங்கள் 75 வழிவகைகள் மூலம் உறுதி செய்வோம்'.\nExclusive | எதிரணியினரை வீழ்த்த பாஜகவின் வியூகம் என்ன - பிரதமர் மோடியுடன் சிறப்பு நேர்காணல்\nகாஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான் - இந்தியா உறவு, 2019 தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று பலவிதமான கேள்விகளுக்கு பிரதமர் மோடி விரிவான, தெளிவான பதிலை அளிக்க உள்ளார்.\nஅன்பு இயக்குநர், மெர்சலான இயக்குநர் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nசங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, இந்தியன் 2 அப்டேட்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n”அது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்” - நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமின் மனு\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்\nபடம் ஓட வேண்டும் என்று தன்னை அறியாமல் விஜய் அப்படி சொல்லி இருப்பார் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n#HBDAtlee: அன்பு இயக்குநர், மெர்சலான இயக்குநர் அட்லிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்\nமுதல் ரஃபேல் விமானம் பயிற்சிக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/visuvaasaththaal-neethimaan-pilaippaan/", "date_download": "2019-09-21T04:37:22Z", "digest": "sha1:G5UJHQPW7SJH5WW3ZYMDEFB6XYGWWACX", "length": 3761, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Visuvaasaththaal Neethimaan Pilaippaan Lyrics - Tamil & English", "raw_content": "\nவிசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; – மெய்\n1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; – முழு\nவிஷமான பாவத்தினால் இறந்தோர். — வி���ு\n2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; – நரர்\nசெய்யும் கிரியைகளில் நலனேயில்லை. — விசு\n3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; – எச்\nசாபம் அழிவினுக்கம் தகைமை யுற்றோம். — விசு\n4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; – அவர்\nமாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். — விசு\n5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்\nபாதகம் பழிமரணம், யாவுமே போகும். — விசு\n6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்; – தீய\nபாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். — விசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/block", "date_download": "2019-09-21T04:44:03Z", "digest": "sha1:IGR2YXPBZN2BBVUYNVFAPFQLBFIGJDT5", "length": 29377, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "தடைப் பதிகை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇது ஒரு பயனரின் தடுப்பு தடை நீக்கல் செயற்பாடுகளுக்கான பதிவாகும். தானியங்கி முறையில் தடுக்கப்படும் ஐபி முகவரிகள் இப்பட்டியலில் இடம்பெறா. தற்போது செயற்பாட்டிலுள்ள தடைகளையும் முடக்கங்களையும் ஐ.பி. தடுப்பு பட்டியலில் பார்க்க.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப்பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n17:15, 8 செப்டம்பர் 2019 WikiBayer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு IZWLesley2377 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.) (Spambot (global Sysop action)) அடையாளம்: PHP7\n15:32, 5 செப்டம்பர் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 மாதம் நேர அளவிற்கு 112.134.39.146 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (பக்கங்களிலிருந்து உள்ளடக்கங்களை நீக்கல்)\n12:19, 3 செப்டம்பர் 2019 Info-farmer பேச்சு பங்களிப்பு��ள் முடிவிலி நேர அளவிற்கு HolleyLangdon0 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது) (பக்கங்களுக்கு அர்த்தமற்ற உள்ளடக்கங்களை இணைத்தல்: spam) அடையாளம்: PHP7\n00:47, 28 ஆகத்து 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 மாதம் நேர அளவிற்கு Meenakshi sundarm.m பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (அறிவித்தல் பகுப்பை நீக்கியதால்..) அடையாளம்: PHP7\n11:31, 25 ஆகத்து 2019 WikiBayer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு StepanieOlive25 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (Spambot (global Sysop action))\n14:49, 23 ஆகத்து 2019 WikiBayer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு HugoFennell04 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.) (Spambot (global Sysop action))\n16:54, 22 ஆகத்து 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு VetaHoag153 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.) அடையாளம்: PHP7\n16:39, 19 ஆகத்து 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 ஆண்டு நேர அளவிற்கு 27.62.59.241 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (பொறுப்பற்ற நடிவடிக்கைகள்: விக்கிப்பீடியா என்ற கட்டுரை திட்டத்தில் எழுதுக. விக்சனரியில் ஒரு சொல்லிற்கு பொருள்தருக)\n01:09, 17 ஆகத்து 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 ஆண்டு நேர அளவிற்கு 2a01:e35:2426:500:f096:eee5:b9fb:77ed பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.)\n21:44, 8 ஆகத்து 2019 Praxidicae பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு AlejandraUbj பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n21:41, 8 ஆகத்து 2019 Praxidicae பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு KimberlyGaytan1 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (spambot)\n12:34, 8 ஆகத்து 2019 Praxidicae பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு InezBlais966 பேச்சு பங்களிப்புகள�� தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (spambot) அடையாளம்: PHP7\n12:30, 8 ஆகத்து 2019 Praxidicae பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு RudyCummings049 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (spambot) அடையாளம்: PHP7\n12:29, 8 ஆகத்து 2019 Praxidicae பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு GeorgiannaDelane பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (spambot) அடையாளம்: PHP7\n12:28, 8 ஆகத்து 2019 Praxidicae பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு ErinSchumacher பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (spambot) அடையாளம்: PHP7\n12:27, 8 ஆகத்து 2019 Praxidicae பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு XHVFlorine பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (spambot) அடையாளம்: PHP7\n12:27, 8 ஆகத்து 2019 Praxidicae பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு GalenChewings7 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (spambot) அடையாளம்: PHP7\n12:26, 8 ஆகத்து 2019 Praxidicae பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு ArmandFunk1 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (spambot) அடையாளம்: PHP7\n04:52, 22 சூலை 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 ஆண்டு நேர அளவிற்கு 2a01:e35:2426:500:a55c:6a3c:2cfa:5839 பேச்சு தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (பக்கங்களிலிருந்து உள்ளடக்கங்களை நீக்கல்)\n01:53, 8 சூலை 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு Dylan35057851033 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.)\n00:02, 11 சூன் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 3 மாதங்கள் நேர அளவிற்கு 2a01:e35:2426:500:68be:ad36:8cf5:f220 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n11:19, 2 சூன் 2019 Billinghurst பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு DonnieFlanders பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.) (spambot)\n01:54, 31 மே 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 6 மாதங்கள் நேர அளவிற்கு 160.83.73.18 பேச்சு தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (பக்கங்களிலிருந்து உள்ளடக்கங்களை நீக்கல்)\n10:50, 20 மே 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 3 மாதங்கள் நேர அளவிற்கு 2402:4000:2182:14c0:791c:5cb5:dacd:4c9c பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (பக்கங்களுக்கு அர்த்தமற்ற உள்ளடக்கங்களை இணைத்தல்)\n06:43, 13 மே 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 மாதம் நேர அளவிற்கு Harishwiki03 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (பொறுப்பற்ற நடிவடிக்கைகள்: விக்சனரி வடிவத்தை புரிந்து கொள்ளாமல் செயற்படல்)\n15:54, 30 ஏப்ரல் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 மாதம் நேர அளவிற்கு 2405:204:530e:8161:ed7b:abf:ccba:c442 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n00:49, 29 ஏப்ரல் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 6 மாதங்கள் நேர அளவிற்கு 2a01:e35:2426:500:90a3:7c4:6e11:3b45 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n02:02, 24 ஏப்ரல் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 6 மாதங்கள் நேர அளவிற்கு 2a01:e35:2426:500:d8ac:3e04:61b6:bf43 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (பக்கங்களிலிருந்து உள்ளடக்கங்களை நீக்கல்)\n13:31, 17 ஏப்ரல் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 6 மாதங்கள் நேர அளவிற்கு 2409:4072:881:b1cb:1d36:fc7f:7cf:8438 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n12:37, 17 ஏப்ரல் 2019 Billinghurst பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு MUOFelicia பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.) (spambot)\n13:00, 16 ஏப்ரல் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 6 மாதங்கள் நேர அளவிற்கு 2a01:e35:2426:500:eda8:5620:b3bc:2855 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n07:19, 16 ஏப்ரல் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 6 மாதங்கள் நேர அளவிற்கு 92.184.96.154 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (பக்கங்களிலிருந்து உள்ளடக்கங்களை நீக்கல்)\n02:18, 15 ஏப்ரல் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு 2a01:e35:2426:500:39a5:7511:65ed:a30f பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் க��ட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n17:00, 8 ஏப்ரல் 2019 Aldnonymous பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு PenelopeBarge84 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.) (Spam (global sysop action))\n12:41, 1 ஏப்ரல் 2019 Praxidicae பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு AldaG8051591489 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (Spambot)\n12:40, 1 ஏப்ரல் 2019 Praxidicae பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு DoraGerken பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n14:14, 22 மார்ச் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு ClaudetteJhc பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n01:00, 20 மார்ச் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 மாதம் நேர அளவிற்கு 2a01:e35:2426:500:94d6:f082:6e3c:dbb9 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n09:12, 16 மார்ச் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு MargieFrick3 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது)\n13:10, 15 மார்ச் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு KassieNyholm06 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (எரித இணைப்புகளை வெளியிணைப்பாக கொடுத்தல்)\n07:49, 14 மார்ச் 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு RoseanneTerrell பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n14:11, 20 பெப்ரவரி 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு DenishaMills5 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது) (பொறுப்பற்ற நடிவடிக்கைகள்)\n09:12, 14 பெப்ரவரி 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு NoemiKpf96 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n02:13, 9 பெப்ரவரி 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 ஆண்டு நேர அளவிற்கு 106.198.110.9 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப��பட்டுள்ளது)\n14:13, 6 பெப்ரவரி 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள்-இன் TylerJeter094 பேச்சு பங்களிப்புகள்-இற்கான தடை அமைப்பு 1 ஆண்டு கால அளவிற்கு மாற்றப்பட்டது (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (எரித இணைப்புகளை வெளியிணைப்பாக கொடுத்தல்)\n14:08, 6 பெப்ரவரி 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 ஆண்டு நேர அளவிற்கு 2402:3a80:1325:5b25:4f07:d3b0:77bb:1be7 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n14:56, 3 பெப்ரவரி 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு TylerJeter094 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n14:55, 3 பெப்ரவரி 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு JoshShipp865 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (பொறுப்பற்ற நடிவடிக்கைகள்)\n14:52, 3 பெப்ரவரி 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 ஆண்டு நேர அளவிற்கு 223.228.134.129 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\n00:45, 22 சனவரி 2019 Info-farmer பேச்சு பங்களிப்புகள் 1 ஆண்டு நேர அளவிற்கு 223.181.234.144 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது)\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=285319&name=N%20Parthiban", "date_download": "2019-09-21T05:36:11Z", "digest": "sha1:HPN4RNBHVOZEFHQKX7PEQFFFJAQD436C", "length": 7822, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: N Parthiban", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் N Parthiban அவரது கருத்துக்கள்\nசம்பவம் மும்பை எண்ணெய் கிடங்கில் தீ 5 பேர் பலி\nசம்பவம் காபி டே நிறுவனர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு\nசிறப்பு கட்டுரைகள் புதிய வடிவில் புறநானூறு தமிழிற்கு பாப்பையாவின் பரிசு\nஇதிலும் அரசியல். அவர் சன் டிவி யில் பணி ஆற்றியதால் இந்த அரசாங்கம் கவுரவம் செய்யாது 30-ஜூலை-2019 11:37:09 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/lasith-malinga-stuck-around-teach-marcus-stoinis-secrets-his-slower-ball", "date_download": "2019-09-21T05:15:23Z", "digest": "sha1:BIPZZWR55JCP4TMR464JGF3Y6U34VNDK", "length": 8960, "nlines": 150, "source_domain": "www.cauverynews.tv", "title": "ஆஸ்திரேலிய வீரருக்கு பந்து வீச்சு பயிற்சி அளித்த மலிங்கா..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogஆஸ்திரேலிய வீரருக்கு பந்து வீச்சு பயிற்சி அளித்த மலிங்கா..\nஆஸ்திரேலிய வீரருக்கு பந்து வீச்சு பயிற்சி அளித்த மலிங்கா..\nஆஸ்திரேலிய அணி வீரர் மார்க் ஸ்டொயினிசுக்கு, இலங்கை வீரர் மலிங்கா பந்து வீச்சு பயிற்சி அளித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nஇங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டொயினுசுக்கு, இலங்கை வீரர் மலிங்கா பந்து வீச்சு பயிற்சி மற்றும் அதன் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் மம்தா பானர்ஜி\nஇந்தியாவின் தற்போதைய இரும்பு மனிதர் அமித்ஷா தான் - முகேஷ் அம்பானி\nதங்க தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி : திமுக அறிவிப்பு..\nகல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்..\nபாஜக அரசு ஒருநாளும் இந்தியைத் திணிக்காது\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nதிராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க...\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதிமுகவின் retreat ஐ மறைக்க இப்படி ஒரு விவாதமா..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/TID-ARRESTED.html", "date_download": "2019-09-21T05:15:18Z", "digest": "sha1:TQWKVD6EMNZYYW7JNMDIQTBCOLSJ2O7H", "length": 11983, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "முன்னாள் தளபதி ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுன்னாள் தளபதி ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்\nகடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் , பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பிலுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஎனினும் தற்போது அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரியவரவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஅம்பாறை திருக்கோயில் தம்பிலுவில் பகுதியில் வைத்து நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த பொலிஸ் சீருடையை ஒத்த சீருடை அணிந்த ஒருவரும் மேலும் இருவரும் கடத்திச் சென்றதாக திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த முறைப்பாடு குறித்த நபரின் மனைவியால் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nதமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.\nஅதனை தொடர்ந்து அவர் விவசாய நடவடிக்கையில் ஈ���ுபட்டு வந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. முன்னாள் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தற்போது மைத்திரி அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் போர் குற்றம் சம்பந்தமான் விசாரணைக்கு இவர்களை பலிக்கடாவாக்க புதிய திட்டத்தை ஸ்ரீலங்கா அரசு இரகசியமாக நடைமுறைப்படுத்துகிறது\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானியாவில் நடைபெற்ற மாநாடு\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானியா பாராளுமன்றத்தில் மாநாடு நடைபெற்றது...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2349849", "date_download": "2019-09-21T05:35:26Z", "digest": "sha1:4DLSFAC3NU4SMNPFCVDRT6KB4Q5F43MQ", "length": 19107, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "சந்திராயன்-2 எடுத்த நிலவு புகைப்படம் வெளியீடு| Dinamalar", "raw_content": "\nநவம்பர் முதல் காலவரையற்ற ஸ்டிரைக் : வங்கி ஊழியர்கள் ...\nஇரு மாநில தேர்தல் தேதி : இன்று அறிவிப்பு\nஉலக நாடுகளின் கார்ப்பரேட் வரி: ஒரு பார்வை 5\nசாதனையாளர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விருது\nவிமானத்தில் கோளாறு: 240 பயணிகள் தப்பினர் 5\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ... 17\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33 1\nகாலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா 2\nசந்திராயன்-2 எடுத்த நிலவு புகைப்படம் வெளியீடு\nபெங்களூரு:சந்திராயன்-2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ.\nநிலவில் இருந்து 2650 கி.மீ தொலைவில் இருந்து சந்திரனின் புகைப்படத்தை சந்திராயன்-2 ல் உள்ள விக்ரம் லோண்டர் நேற்று நிலவின் முதல் புகைபடத்தை படத்எடுத்து அனுப்பியது. அந்த புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டது.\nRelated Tags சந்திராயன்-2 எடுத்த நிலவு புகைப்படம் வெளியீடு\nசிதம்பரத்திற்கு ஆக.26 வரை சிபிஐ காவல்(35)\nகுரூப்-4 தேர்வு:ஹால் டிக்கெட் வெளியீடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nAllah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ\nபெருமைக்குரிய விஷயம்...இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், தேசதந்தை திரு மோடிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..\nமுதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா\nமோடி நிலாவுக்கு பயணம் போக ஏற்பாடு பண்ணிக்கொண்டிருக்கிறார்...தனியாக ஒரு வாகனம் மற்றும் அரசாங்க செலவுல நிலா பயணம்...யாரு��்கு வாய்க்கும் இந்த அறிய வாய்ப்பு. நாசா உடன் ஒரு ஒப்பந்தம் கூடிய விரைவில் செவ்வாய் கிரக பயணத்துக்கு போடப்போகிறார்கள். லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. பணம் எல்லாம் செலவழித்தாயிற்று...இப்போ எல்லா கம்பனியும் துண்டை காணோம் துணிய காணோம்னு மூடிட்டு ஓடுறான். வாழ்க மக்கள் தீர்ப்பு...மீண்டும் இந்த மனிதர் ஆட்சிக்கு வரக்கூடாது. ஆகையால் மக்கள் வரிப்பணத்தில் அவர் என்ன எல்லாம் சுற்றி பார்க்கணுமோ அதை இந்த முறை முடிக்கவும். சூரியனுக்கு போக எந்த நாடும் இன்னும் ரெடி இல்லை உடனே ஆகையால் என்ன நடக்குமோ..அமேசான் காட்டுக்கு ஒரு விஜயம்...அங்கே இருந்து...வேற எங்கே...ஒன்னும் புரியில...\nமூளை சலவை செய்யப் பட்டுள்ளதின் உதாரணம் இது....\nஇவனுகெல்லாம் பாகிஸ்தான் பொறக்க வேண்டியவங்க... இங்க வந்து பெஞ்சு தேய்ச்சிகிட்டு இருக்கானுங்க ......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்பட��ம். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிதம்பரத்திற்கு ஆக.26 வரை சிபிஐ காவல்\nகுரூப்-4 தேர்வு:ஹால் டிக்கெட் வெளியீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574265.76/wet/CC-MAIN-20190921043014-20190921065014-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}