diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0745.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0745.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0745.json.gz.jsonl" @@ -0,0 +1,321 @@ +{"url": "http://eathuvarai.net/?p=3018", "date_download": "2019-07-19T16:26:46Z", "digest": "sha1:GHSRMIFFN2RTJUVN6U7LNAKRWYXXMHE4", "length": 60004, "nlines": 76, "source_domain": "eathuvarai.net", "title": "*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…04", "raw_content": "\nHome » இதழ் 09 » *(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…04\n*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…04\nஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன.\nஇதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு தளத்தில் பரவலாக எழுதப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. விக்கி லீக்ஸ், சனல் – 4 காட்சிகள் தொடக்கம், ஐ.நா அறிக்கை, கோடன் வைஸின் The Gaje(கூண்டு), பிரான்ஸிஸ் ஹரிசனின் (Frances Harrison) Still Counting the Dead போன்ற நூல்கள், வன்னிப்போர் நாட்கள் பற்றி அந்தப் போரிலே சிக்கியிருந்த பலரும் பத்திரிகைகளில் எழுதிய தொடர் கட்டுரைகள், காத் நோபிளின் கட்டுரை, கே.பி என்ற குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள், அமைதிப்பேச்சுகளின் நாயகமாக இருந்த எரிக் சொல்கெய்ம் தெரிவித்த கருத்துகள், அண்மையில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. செயற்பட்ட விதம் தொடர்பாக சார்லஸ் பெட்றி தலைமையிலான குழு தயாரித்துள்ள அறிக்கை, இறுதி நாட்களில் என்ன நடந்தது என விறுவிறுப்பில் ரிஷி எழுதிவரும் தொடர் வரை ஏராளம் தரப்புப் பதிவுகளும் சாட்சியங்களும் வெளிப்படுத்தல்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மேலும் அர்ச்சுனன் எழுதிவரும் ‘விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள், சாத்திரி எழுதிவரும் ‘பங்கு பிரிப்புகளும் படுகொலையும்’ போன்ற தொடர்களும்.\nஇவற்றை ஒட்டுமொத்தமாக அவதானிக்கும்போது பல உண்மைகள் நிரூபணமாகின்றன. ஈழப்போராட்டத்தில் என்ன நடந்தது, அவையெல்லாம் எப்படி நடந்தன என்ற உண்மைகள். இத்தகைய பல தரப்பு வெளிப்பாடுகள்தான் வரலாற்றின் சிறப்பாகவும் வடிவமாகவும் அமைகின்றன. மட்டுமல்ல நிகழ்காலத்தை நெறிப்படுத்தி, எதிகாலத்தை வளமூட்டவும் உதவுகின்றன.\nஇறுதிப்போர்க் கால நிகழ்ச்சிகள், அவற்றின் பின்னணிகள் பற்றிச் சுருக்கமாக நானும் ஏற்கனவே காலச்சுவடு உள்ளிட்ட சில இதழ்களில் எழுதியிருக்கிறேன். நான் சம்மந்தப்பட்டவற்றையும் என்னால் அறியப்பட்டதையும் நாம் அனுபவித்ததையும் அந்தப் பதிவுகளில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இங்கும் அத்தகைய ஒரு வெளிப்படுத்தலே ‘எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன’ என்ற இச் சிறு தொடரும். இது வரலாற்றுக்கு என் தரப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு சாட்சியமளித்தலே.\nஇத்தகைய அனுபவங்களும் அறிதல்களும் பலருக்கும் பலவிதமாக உண்டு. அவர்களுடைய சாட்சியங்கள் இன்னொரு விதமாக அமையலாம். அவர்களுடைய அறிதல்கள், அனுபவங்கள், அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளின் வழியாக. ஆனால், எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும் சாட்சியங்கள் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதே சரியான வரலாறாகும். பொய்களின் வரலாறு மீளவும் குருதி சிந்த வைப்பதிலும் இருண்ட யுகமொன்றை அந்த வரலாற்றைக் கொண்ட சமூகங்களுடைய மடியில் கொண்டு வந்து இறக்குவதாகவுமே அமையும்.\nவரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு அவசியமான பணி. அவற்றை வெளிப்படுத்துவதில் பலருக்கும் பலவிதமான சங்கடங்கள் இருக்கலாம். காலநேரப் பொருத்தப்பாடுகள் குறித்த அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால், உரிய காலத்தில் சிகிச்சை செய்யப்படாத நோய் பேராபத்தையே விளைவிக்கும் என்பது பொது அனுபவம். அதைப்போல உரிய காலத்தில் உரிய விசயங்களைச் சொல்ல வேண்டியது காலக்கடமை. அதைச் சரியாகச் செய்யவேண்டியது அவசியப் பணி.\nபலரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரியே எழுத வேண்டும் என விரும்புகிறார்கள். என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. நம் பிள்ளைகளுக்கு பொய்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களை வளர்த்தால் அவர்களின் பயணத்திசையும் பயணமும் வேறாகவே அமையும். அவர்கள் சென்றடைகின்ற புள்ளி வேறாகவே இருக்கும். அதைப்போலவே நாம் சமூகத்துக்கும் பொய்களைச் சொல்ல முடியாது. அல்லது உண்மைகளை மறைக்க முடியாது. அப்படி உண்மைகளை மறைத்துப் பொய்களையும் கற்பிதங்களையும் முன்னிலைப்படுத்தும்போது அந்தச் சமூகம் தவறான வழிகளிலே பயணித்து, பாதகமானதொரு புள்ளியைச் சென்றடையும்.\nநமது அதீத கற்பிதங்களே நமது தோல்விகளுக்கும் பின்னடைவுக்கும் காரணம் என்பது நமது அனுபவம். எனவேதான் சுயவிமர்சனங்கள் அவசியமாகப் படுகின்றன. அந்த உணர்வோடு எழுதப்படும் வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அவற்றுக்கு ஒரு பெரும் பங்களிப்புள்ளது.\nவரலாறு ஒரு போதும் தட்டையானதோ ஒற்றைப்படையானதோ அல்ல. யாருடைய விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தும் இருப்பதில்லை. அது உள்ளபடி, உண்மையின் அடிப்படையில் இருக்கும். புனைவதும் மறைப்பதும் வரலாற்றுக்கு இழைக்கும் துரோகமாகும். அது வரலாற்றுக்கு மட்டுமல்ல அந்த வரலாற்றைப் புனைந்திருக்கும் சமூகத்துக்கும்தான்.\nஎன்னுடைய இந்தப் பதிவில் யாரையும் குற்றம்சாட்டுவதோ அல்லது எந்தத் தரப்பையும் தவறாக விமர்சிப்பதோ, கீழிறக்குவதோ நோக்கமல்ல. மிகப் பெரும் சேதங்களைத் தரும் இயற்கை அனர்த்தமாயினும் சரி, செயற்கையான போர் போன்ற நிகழ்ச்சிகளாயினும் சரி, அவற்றின் காரண காரியங்களை ஆராய்வது சமூக இயல்பும் தவிர்க்கவே முடியாத ஒரு பொறிமுறையும்கூட. அந்த வகையில் என்னுடைய பதிவும் ஒன்று. இது போல எதிர்காலத்தில் ஏராளம் பதிவுகள் வெளிவரப்போகின்றன.\nஇது தவிர்க்கவே முடியாதது. ஏனென்றால், இது விக்கி லீக்ஸ் யுகம்.\nஈழநாதத்தில் வெளிவந்த நிலாந்தனின் அரசியல் பத்தி இடைநிறுத்தப்பட்டது மட்டுமல்ல, அதற்குப் பின்னர் தமிழீழத் தொலைக் காட்சியில் அவர் அரசியல் விவாத நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கவும் அழைக்கப்படவில்லை. பதிலாக அவர் தெரிவித்த கருத்துகளை மறுதலிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டன.\nஇதேகாலப்பகுதியில் அமரதாஸின் ஒளிப்படங்களின் தொகுதி ஒன்று ‘வாழும்கணங்கள்’ என்ற பெயரில் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இந்தப் தொகுதியை வெளியிட்டது தமிழீழ நுண்கலைப் பிரிவு. இந்த நிகழ்வில் நிலாந்தன் விமர்சன உரையாற்றினார். ஒளிப்படங்களைப் பற்றித் தன்னுடைய கண்ணோட்டத்தை அவர் முன்வைக்கும்போது ‘கருவி முக்கியமல்ல. கலைஞனின் திறனே முக்கியமானது. நல்ல ஒளிப்படங்களுக்கு அதைப்பற்றிய அழகியல் உணர்வும் சமூக அக்கறையும் முக்கியமானது. படங்களின் செய்தியும் அதைச் சொல்லும் விதமும் ஒருங்கிணையும்போதே படங்கள் சிறக்கின்றன. அவையே கலையாகின்றன…..�� என்று தெரிவித்தார்.\nஇது நடந்து இரண்டு நாட்களில் நிலாந்தனுக்கு ஒரு கடிதம் வந்தது. தமிழீழப் புகைப்படப் பிரிவுக்குரிய கடிதத் தலைப்பில், அதனுடைய பொறுப்பாளர் செந்தோழன் கையொப்பமிட்டு அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். அதுவொரு கண்டனக் கடிதம். ஆனால், உண்மையான அர்த்தத்தில் அது அச்சுறுத்தற் கடிதமே. ‘புகைப்படத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும் வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டுக்கார்கள் தொடக்கம் புலம்பெயர் மக்கள் வரையில் புகைப்படப்பிரிவின் படங்களைப் பார்த்துப் பாராட்டுகிறார்கள். தலைவரும் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதையெல்லாம் பொருட்படுத்தாமல், புகைப்படங்களைப் பற்றி வியாக்கியானம் செய்திருக்கிறீர்கள். போராளிகள் எடுத்த புகைப்படங்கள் உங்களுடைய கண்ணுக்கும் கவனத்திற்கும் தெரியாமல்போனது கண்டிக்கத்தக்கது…..’ என்றெல்லாம் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.\nசந்தேகமில்லை, அதுவொரு எச்சரிக்கைக்கடிதம்தான். மட்டுமல்ல, புகைப்படத்தைப் பற்றிக் கதைப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் அதில் கேட்கப்பட்டிருந்தது. ஒரு பொது இடத்தில் பகிரங்கமாக வைக்கப்பட்ட ஒரு கருத்துக்கு இப்படி அளிக்கப்பட்ட எதிர்வினையை நிலாந்தன் நண்பர்களிடம் தெரிவித்தார்.\nஅந்தக் கடிதத்தைப் பிரதியெடுத்துப் புலிகளின் முக்கியதஸ்தர்களாக இருந்த அனைவருக்கும் நிலாந்தன் அனுப்பினார். எல்லா இடங்களிலும் மௌனம் வேர்விட்டது.\nநிலாந்தனின் அபிப்பிராயங்கள் தொடர்பாக புலிகள் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு மேலும் சில பின்னணிகள் இருந்தன. அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தை அடுத்து அவரை முன்வைத்து ஈழநாதத்தில் நிலாந்தன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு பிதாமகன். அதில் பாலசிங்கம், அவருடைய அணுமுறைகள் தொடர்பாக ஒரு மென்னிலையான மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.\nஇன்னொன்று, சதாம் ஹுசைன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் எழுதப்பட்ட கட்டுரையில் சதாமை முன்னிறுத்தி, புலிகளின், பிரபாகரனின் அரசியலை நிலாந்தன் எழுதியிருந்தார். கதவுகளை இறுக மூட மூட அதைத் திறக்கும் முயற்சிகளே நடக்கும். அப்படியான ஒரு நிலையில், ஜனநாய வெளியற்ற நிலையிற்தான் சதாமின் வீழ்ச்சி ஏற்பட்��து. எதிரிகளுக்கான வாசலை இலகுவாக தானே திறந்து வைத்தார் சதாம் என்று அந்தக் கட்டுரை கூறியது.\nஇதெல்லாம் புலிகளுக்கு உவப்பான விசயங்களாக இருக்கவில்லை. ஆனால், தான் உணரும் விசயங்களையும் கண்ணுக்கு முன்னே நிகழ்கின்ற நிகழ்ச்சிப்போக்கினையும் வெளிப்படுத்துவது அவசியம் என்பது நிலாந்தனின் நிலைப்பாடு.\nஅவருடைய இத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக முன்னரும் ஒரு தடவை அவர் எழுதும் பத்தி இடைநிறுத்தப்பட்டது. அது 1993 இல். அப்பொழுது ஈழநாதத்தில் வாரப்பத்தி எழுதி வந்தார் நிலாந்தன். அந்த நாட்களில் யாழ்ப்பாண முற்றுகையைப்பற்றி கொழும்பில் தீவிரமாக யோசிக்கப்பட்டது. கொழும்பின் சிந்தனை எப்படியாக உள்ளதென தன்னுடைய ஆய்வை முன்வைத்திருந்தார் நிலாந்தன். விளைவு, அவர் எழுதுவதற்கான வெளி இழுத்து மூடப்பட்டது.\nபிடிக்காத அபிப்பிராயங்களை அடக்குவதற்கு குரல்வளையை நெரிக்கும் வழிமுறை இலங்கையில் பிரசித்தம். அதற்கொரு பாரம்பரியமே உண்டு. குரல்வளையை நெரித்ததில் எல்லாக் கைகளுக்கும் பங்குண்டு. இப்பொழுதும் இதுதான் நிலை.\nமாற்றுச் சிந்தனை, மாற்று அபிப்பிராயம் போன்றவற்றை ஏற்கும் பண்பும் பக்குவமும் பலரிடமும் கிடையாது. ஆகவே அடிப்படையில் இவர்கள் எல்லாரும் ஒன்றே. ஆளாளுக்கு, தரப்புகளுக்கிடையில் விகித வேறுபாடுகள் இருக்கலாம். மற்றபடி வித்தியாசங்கள், வேறுபாடுகள் எல்லாம் பெரிய அளவில் கிடையாது. துப்பாக்கியுடன் நின்றால் மட்டும்தான் ஜனநாயக விரோதம். துப்பாக்கியைக் கைவிட்டு விட்டால் ஜனநாயகம் தளைத்தோங்கி விடும், புதிதாக அது செழித்துப் பூக்கும் என்று சிலர் நம்பலாம். அவர்களுடைய புரிதல் அந்தளவுக்கு இருந்தால் அதற்கான தண்டனையை நாம்தான் பெற வேண்டும். இப்பொழுது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.\nபிறருடைய கருத்துகளைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக அவர்களைப்பற்றிப் பழிசொல்வது, அவர்களுடைய பின்னணி, முன்னணியைப்பற்றிப் பேசி, முன்வைக்கப்பட்ட கருத்தை, நியாயத்தை, நிலைப்பாட்டைத் திசை திருப்புவது அல்லது அதை மூடித்திரையை விரித்து விடுவது. இது முழு அயோக்கியத்தனமே.\nமாற்று அபிப்பிராயத்தை அங்கீகரிக்காத சூழலும் மனமும் ஏதேச்சாதிகாரத்தின் அசல் வடிவமே. இதைப் பற்றிப் பல கோடி வார்த்தைகளைப் பலரும் எழுதியும் பேசியும் விட்டார்கள். இதைச் சொல்லிச் சொல்லியே வரலாறும் களைத்துச் சலிப்படைந்து விட்டதது. தமிழ்ச் சூழலிலும் அரிச்சுவடி தொடக்கம் பல வகுப்புகள் இதைப் பற்றி போதித்து விட்டாயிற்று. ஆனாலும் நிலைமையில் ஒரு படிகூட முன்னேற்றமில்லை.\nவெறியோடு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்து ஆணைகளை மற்றவர் மீது பிரயோகிக்கவே, ஏற்றிவிடவே முயற்சிக்கின்றனர். தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர வேறொன்று இல்லை, இருக்கக் கூடாது என்பதே பலருடைய விருப்பமும். அந்த விருப்பத்தை நடைமுறைப்படுத்தவே மற்றவர்களுடைய குரல்வளையை நெரிக்கிறார்கள். அது முடியாதபோது எதிராளியை விலக்குவது, குற்றம்சாட்டுவது, வசைபாடுவது, தூற்றுவது எல்லாம் நடக்கின்றன. இதெல்லாம் அதிகாரத்தின் பாற்பட்ட விசயங்கள்.\nஅரசொன்றிடம்தான் அதிகாரம் இருக்கும் என்றில்லை. அரசுக்கு அப்பால் சாதாரண தரப்புகளிடமும் அதிகாரம் குவிந்துள்ளது. அரசிடம் இருக்கும் அதிகாரத்தையும் விட இந்த மாதிரியான போக்கை வைத்திருக்கும் உளவியலில், கருத்தியலில் இருக்கும் அதிகாரம் பெரிது. இதைக் கடைப்பிடிக்கும் தரப்பினரிடம் உள்ள அதிகாரம், இத்தகைய போக்கினை நடைமுறைப்படுத்துகின்ற ஊடகங்களிடம் – ஊடகவியலாளர்களிடம் இருக்கும் அதிகாரம் போன்றன இன்னும் வலியன. அரசின் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கால எல்லையைக் கொண்டது. அது ஆட்சி மாற்றமொன்றின் போது அல்லது ஆட்சிக் கவிழ்ப்பொன்றின் மூலம் மாற்றி விடக்கூடியது. அல்லது தலைமைத்துவ மாற்றங்களில் நெகிழ்ந்து கரைந்து விடக்கூடியது. அதற்கப்பால் நீடித்தாலும் அதை மக்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தோற்கடிக்க முடியும். ஆனால், வெளியே ஒரு சமூக நோயாகப் பரவியிருக்கும் இந்த நிலை எளிதில் மாறிவிடக் கூடியதல்ல. இதனுடைய வேர்கள் பல முனைகளில் நீண்டு ஓடிவிடக்கூடியன. பல தளங்களில் ஊடுரூவிப் பின்னிப் பிணைந்து விடக்கூடியன.\nஇத்தகைய பாரம்பரியத்தை உடைய தமிழ் அரசியல் தளத்தில், இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றும் புலிகள், நெருக்கடிக் காலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், தங்களுக்கு உவப்பில்லாத விசயங்களையிட்டு எச்சரிக்கையடைந்தனர். இடைக்காலத்தில் அவர்களிடமிருந்த நெகிழ்ச்சி, நெருக்கடிக் காலத்தில் சுருங்கி இறுகியது.\nஆரம்ப காலப் புலிகளிடத்தில் கடும்போக்கும் தீவிரத்தன்மையும் நிறைந்திருந்தது. ஆனால், 1990 களுக்க��ப் பின்னர் மாற்று அபிப்பிராயங்களை உடனடியாக எதிர்க்காமல், அவற்றுக்கு உடனடித் தண்டனை, பகிரங்க நடவடிக்கை என்ற வகையில் காரியமாற்றாமல், விட்டுப்பிடித்தல், ஓரளவுக்கு அபிப்பிராயங்களுக்குச் செவிமடுத்தல் என்றவகையில் அவர்களுடைய அணுகுமுறைகள் இருந்தன.\nபுலிகளிடம் ஏற்பட்டிருந்த மெல்லிய நெகிழ்ச்சியான போக்கு அல்லது தந்திரோபாயம் இது எனலாம். இதனால், முன்னரைப்போலன்றி, பின்னர் பல வகையான அபிப்பிராயமுடையவர்கள் புலிகளுக்கிசைவாக ஆதரவு நிலையெடுக்கவும் இணைந்து பங்காற்றவும் முயன்றனர்.\nஇது சற்று விரிவடைந்து பல்வேறு தரப்பினரும் மாற்றுக் கருத்து நிலையோடும் புலிகளில் இணையவும் தொடங்கினர். இடதுசாரிகள், முற்போக்காளர்கள், ஆன்மீகவாதிகள், தேசியவாதிகள், கடும் தேசியவாதிகள், ஜனநாயகவிரும்பிகள், மனிதநேயிகள், பெண்விடுதலையாளர்கள், ஆணாதிக்கர்கள், சாதிவெறியர்கள், சாதியத்துக்கெதிரானோர், பிரதேசவாதிகள், இயக்கப்பற்றாளர்கள், தலைமை விசுவாசிகள் எனப்பல தரப்பினர். இவ்வாறு பல வகையான அபிப்பிராயங்களைக்கொண்டிருந்தோரின் ஒருகூட்டமைப்பாக பிந்திய புலிகள் அமைப்பு இருந்தது. குறிப்பாக 1990 களுக்கு பிந்திய புலிகள். 2000 க்குப் பின்னர் இந்த நிலைமையில் மேலும் நெகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனையிறவு வெற்றிக்குப் பின்னர் இது இன்னும் விரிவடைந்தது. 2002இல் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் இந்த நெகிழ்ச்சி மேலும் அதிகரித்து, பரஸ்பரம் எதையும் பேசலாம் என்ற அளவுக்கு ‘தோற்றம்’ காட்டியது.இதற்கெல்லாம் காரணம், அவர்கள் ஒரு அரசாக வளர்ச்சியடைந்து வந்தமையே. அரசொன்றாக வளர்ச்சியடையும்பொழுது, அதனுடைய கட்டமைப்புகள், பரிபாலனங்கள் என்றெல்லாம் ஏராளம் விவகாரங்கள் முன்னே நிற்கும். இவை கடும்போக்கிற்கு அல்லது தீவிரத்தன்மைக்கு முற்று முழுதாக இடமளிக்காது. எனவே விட்டுக்கொடுப்பும் சமரசமும் தவிர்க்க முடியாதாக இருந்தன. விருப்பமில்லாது விட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், நிலை, கட்டம்.\nஎனவே விருப்பமில்லாத விசயங்களாக இருந்தாலும் அவற்றைக் கேட்பது, சிலவற்றைப் பொருட்படுத்தாததைப்போல விடுதல், எதையும் மறுக்காமல் கேட்டல்(காதுகொடுத்தல்), ஆனால் அதைப் பற்றிக் கவனத்தில் எடுக்காது விடுதல் (இது ஒரு வகையில் அவமானப்படுத்தல்தான்) என்ற வகையில�� இதனைக் கையாண்டனர்.\nஆனால், இந்தக்காலத்தில் பல வகையான கருத்துக்களையும் ஓரளவு விவாதிக்கக்கூடிய, பேசக்கூடிய நிலை உருவானது. அப்பொழுது தடைசெய்யப்பட்டிருந்த பல விசயங்கள் தளர்வுக்குள்ளாகின. புலிகளைக்கடுமையாக விமர்சிக்கின்ற பத்திரிகைகள், புத்தகங்கள் கூட புலிகளால் நடத்தப்பட்ட அறிவு அமுது போன்ற புத்தகக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. வன்னிக்கு வரவே அஞ்சியவர்கள் புலிகளின் முகாமில் படுத்துறங்கினார்கள். அவர்களுடைய வண்டிகள், வாகனங்களில் ஏறித்திரிந்தனர்.\n2002 இல் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப்பின்னர் கிளிநொச்சிக்கு வந்திருந்த தராகி டி.சிவராம் அறிவு அமுது புத்தகக்கடையில் இருந்த புத்தகங்களைப்பார்த்துவிட்டு ஆச்சரியம் தாளமுடியாமல் சொன்னார், ‘நாங்கள் நினைத்த புலிகள் வேறு, இங்கே (வன்னியில்) இப்போதுள்ள புலிகள் வேறு’ என்று. அறிவு அமுதுவில் கால் மாக்ஸில் இருந்து பெரியார் வரையில், அல்தூசர், கிராம்சி, ழான் போல் சாத்தர், காம்யு எனச் சகலருடைய புத்தகங்களும் இருந்தன. அசோகமித்தினும் இருந்தார். சுந்தர ராமசாமியும் இருந்தார். ஷோபா சக்தியும் சக்கரவர்த்தியும் ஜெயமோகனும் இன்குலாப்பும் அறிவுமதியும் காசி. ஆனந்தனும் பா.செயப்பிரகாசமும் இருந்தனர்.\nஅந்தளவுக்கு தாராளவாதம் நிலவியது. இந்த தாராளவாதத்தின் எல்லை எந்தளவு அதனுடைய வகை எப்படியானது என்பதெல்லாவற்றுக்கும் சரியான பதிலோ முறையான விளக்கமோ இல்லை. ஆனால், நீளக்கயிற்றில் உலாத்தக் கூடிய அளவுக்கு உலாத்தலாம். இதனால்தான் சிவராம் போன்றோர் காந்த விசையால் கவரப்பட்டவர்கள் போல பிறகெல்லாம் வன்னிக்குத் தொடர்ச்சியாகப் படையெடுத்தனர். பின்னாட்களில் கொழும்பிலிருந்ததை விட வடக்கிலும் கிழக்கிலும் சிவராம் நின்ற நாட்களே அதிகம். அதிலும் கிளிநொச்சியிலும் படுவான்கரையிலும் சிவராம் சைக்கிளில் அல்லது மோட்டார் சைக்கிளில் தனிக்காட்டு ராஜா போல் உலாத்தித்திரிந்தார். சிவராம் மட்டுமல்ல, அவரைப் போலப் பலருக்கும் வன்னி இனித்தது. ஆனால், வன்னியிலிருந்தவர்களுக்கு….. இதையெல்லாம் பார்க்கச் சிரிப்புத்தான் வந்தது.\nசுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சம்மந்தன், ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம் போன்றோர் கிளிநொச்சிக்கு துணிந்துவரக்கூடிய தெம்பு வந்ததற்கும் காரணம் சிவராம் போன்றோர் வன்னிவாசிகளைப்போல் கிளிநொச்சியில் சுற்றித்திரியக்கூடியதாக இருந்ததே.புலிகளின் இந்த நெகிழ்ச்சி அல்லது இந்தத் தந்திரோபாயம் பலரையும் வளைத்துப்போட வாய்த்தது. அதேவேளை புலிகளிடம் ஏற்பட்டுள்ள குணமாற்றம் அல்லது பண்பு மாற்றம் இது என்று பலராலும் கருதப்பட்டது. புலிகள் ஜனநாயகத்தளத்தை நோக்கி மெல்ல மெல்ல விரிவடைந்து வருகின்றார்கள் என்ற அபிப்பிராயங்கள் உருவாகின. சரித்திரத்திலேயே எதிர்பாராத பல சம்பவங்கள் இந்தக்காலத்தில் நடந்தன. ஒருபோதுமே பிரபாகரன் தான் சந்திக்க விரும்பாத மனிதர்களையெல்லாம் சந்தித்தார். அதைப்போல தாங்கள் ஒருபோதுமே பிரபாகரனைச் சந்திக்கமாட்டோம் என்றிருந்தோர் பிரபாகரனுடன் கைகுலுக்கினார்கள்@ விருந்துண்டார்கள். பலதையும் பத்தையும் பேசினார்கள். சிலர் பிரபாகரனுக்கு ஆலோசனைகளைக்() கூட வழங்கினார்கள். இதெல்லாம் உள்ளேயும் வெளியேயும் பல அதிர்வலைகளை – புரியாத புதிர்களை உருவாக்கின.\nஇத்தகையதொரு நிலையில் இயக்கம் பற்றி – அதனுடைய போராட்ட நடைமுறை பற்றி – போராளிகள் பற்றி – கட்டமைப்புக்கள் பற்றி – இயக்கத்தின் அரசியல் பற்றி – தலைமையைப் பற்றி – பொறுப்பாளர்கள், தளபதிகளைப் பற்றி சர்வதேச அரசியற்ச+ழல் பற்றியெல்லாம் பல மட்டங்களிலும் விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் பகிரப்பட்டன. கடுந்தொனியில் இல்லையென்றபோதும் பரவலாக இந்த விமர்சனங்கள் இருந்தன. அபிப்பிராயங்களைப் பகிரும் போக்கு மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து வந்தது.\nஇது அடுத்த கட்ட வளர்ச்சியடைந்து, பொது மேடைகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கூட மெல்லிய அளவில் மாற்று அபிப்பிராயங்களைப் பகிரக்கூடிய நிலைக்குச் சென்றது. ஆனால், இந்த நிலையை இயக்க விசுவாசிகளாக இருந்தோராலும் தலைமைப்பீடத்துக்கு நெருக்கமாக தங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்போராலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இயக்கத்தின் இந்த மாதிரியான நெகழ்ச்சியை எதிர்த்தார்கள். பதிலாக பேசப்படும் விசயங்களைத் திரிப்பதிலும் அதற்கெதிராகத் தலைமைப்பீடம் நிலைப்பாடு எடுக்கும் விதமாகவும் நடந்து கொண்டார்கள். புலிகள் இயக்கத்தின் மரபார்ந்த நிலைப்பாடான கடும்பிடியைத் தளர விடுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அது இயக்கத்தையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்தும் என்று நம்பினார்கள். கண்ட விசயங்களையும் கண்டநிண்ட தரப்பினரையும் சேர்த்தால் அது எல்லாவற்றையும் பாழடிக்கும் என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தனர்.\nஇதேவேளை, முந்திய காலம் வேறு. அதனுடைய நிலைமைகளும் தேவைகளும் வேறு. இன்றைய நிலைமையும் தேவைகளும் பிரச்சினைகளும் வேறு. ஆகவே கால நிலவரங்களுக்கு ஏற்றமாதிரி மாற்றங்கள் செய்யப்படுவது அவசியம் என்ற அபிப்பிராயங்களும் வலுவாக முன்வைக்கப்பட்டன.\nஎல்லாத் தரப்பையும் சமாளித்து, ஒரு சமனிலையைப் பேண விரும்பினார் பிரபாகரன். தனித்தமிழ் பேணப்பட வேண்டும் என்று சொல்லும் தமிழேந்தியையும் அவர் அங்கீகரித்தார். தனித்தமிழில் எல்லாவற்றையும் எழுத முடியாது என்று சொன்ன புதுவை இரத்தினதுரையையும் ஏற்றுக்கொண்டார். புதிய விருந்தாளிகளாக வந்திருக்கும் அரசியல்வாதிகளையும் ஊடகவியலாளர்களையும் நம்ப முடியாது என்று ஒரு தரப்புச் சொல்ல, அவர்களை அரவணைத்து, அரசியல், ஊடகப் பலத்தைப் பெருக்க வேண்டும் என்று இன்னொரு தரப்புச் சொன்னது. இரண்டின் அபிப்பிராயங்களையும் ஏற்று, இரண்டு தரப்புக்கும் சமாதானம் சொல்லி புதிய விருந்தாளிகளைக் கைளாள்வோம் என்று வைத்திருந்தார். இப்படியே எல்லாவற்றையும் அனுசரித்துச் செல்லவேண்டிய ஒரு நிலையை மெல்ல மெல்ல புலிகள் ஏற்றுக்கொண்டிருந்தபோதே நான்காம் கட்ட யுத்தம் கருக்கொண்டது.\nரணிலுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர முடியாத ஒரு கட்டத்துக்குச் சென்றன. ரணில் வெளிநாடொன்றுக்குப் பயணமாகியிருந்தபோது அவருடைய அரசாங்கத்தைக் கலைத்தார் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க.\nதன்னுடைய அதிகாரத்தைப் பிரயோகித்து, ரணில் அரசாங்கத்தில் இருந்து சில முக்கிய அமைச்சுகளைப் பறித்து, அந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளினார்சந்திரிகா குமாரதுங்க. பிறகு புலிகளுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை செல்லுபடியற்றது என்றார். இதையெல்லாம் எதிர்த்து தன்னை நிறுவ முடியாத நிலையில் அன்று பலவீனமான நிலையில் இருந்தார் ரணில்.\nஎனவே அவரை இலகுவாகத் தள்ளிவிழுத்தி விட்டு, ஆட்சியைப் பறித்தார் சந்திரிகா. அந்தநேரம் ரணிலைக் காப்பாற்றுவதற்கு புலிகள் தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. கொழும்பிலும் யாரும் இருக்கவில்லை. இந்தியாவோ, அமெரிக்கா உள்ளடங்கிய மேற்குலகோ முயற்சிக்கவில்லை. திரைமறைவில் சில முயற்சிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், பகிரங்கத்தளத்தில் ரணில் தனித்து விடப்பட்டார். தனித்து விடப்பட்ட ரணில் தோற்றுப்போனார். இதனால், நிலைமைகள் மேலும் சிக்கலடைந்தன.\nஇதேவேளை, இந்த நிலைமையானது, பெரும் நெருக்கடியை எதிர்காலத்தில் உருவாக்கப்போகிறது என அடித்துக்கூறினார் மு. திருநாவுக்கரசு. கொழும்பில் பலவீனமான ஒரு தலைமை இருக்கும்போதே தமிழர்கள் தமக்குச் சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது அவருடைய அபிப்பிராயம். இதை அவர் பலரிடமும் விளக்கினார். எந்தத்தரப்பில் இருந்தாவது, எந்த வழியின் ஊடாகவும் உரிய தரப்பிடம் சேதி போகட்டும் என்பதே அவருடைய நோக்கம்.\nமாறியுள்ள உலக ஒழுங்கில் ஜனநாயகத்தை உள்ளடக்கமாகக் கொள்ளாத எத்தகைய அரசியற் போராட்டங்களும் நல்விளைவைத் தராது என்பது அவருடைய கருத்து. முறையான ராசதந்திரமும் வெளியுறவுக் கொள்கையும் அவசியம் என்றார். உள்நாட்டில் ஜனநாயக ரீதியில் மக்களையும் சமூகங்களையும் வளர்த்தெடுக்கும்போதே மக்கள் போராடும் திறனையும் துணிவையும் நியாயத்தையும் தார்மீக பலத்தையும் பெறுவர் என்று சொன்னார். இந்தக் கருத்துகளை மையப்படுத்தி அவர் பலருடனும் உரையாடல்களைச் செய்தார். எழுதினார். சமஷ்டியா தனிநாடா, ஒற்றை மைய உலகில் போரும் சமாதானமும் போன்ற புத்தகங்கள் இந்த அடிப்படைகளை வலியுறுத்தி அல்லது மையப்படுத்தி அவரால் எழுதப்பட்டன. கருத்தரங்கங்களையும் ஏற்பாடு செய்து அதிலே பேசினார்.\nதிரு.கருணாகரன் உங்களை சந்திக்க வேண்டும் கட்டாயம் சந்திப்பேன் வெகு விரைவில்\nகட்டாயம் சந்திக்க வேண்டிய நபர்தான் ஆதிரை ஆதி.\nவாழ்த்துக்கள் கருணாகரன். புலிகள் தரப்பின் உள்வீட்டுச் சமாச்சாரங்கள் பெரிதாக எனக்குத் தெரியாது ஆனால் சாடைமாடையாக வந்தடைந்தவைகளைத் தொகுத்து வைத்திருக்கிறேன்.உங்கள் எழுத்து மிகத் தெளிவாக பலதையும் அலசிச் செல்சதையும் யதார்த்தத்தின் மீதே புனைவுகளற்றுப் பயணிக்கவும் முயற்சிக்கும் தன்மைக்காகப் பாராட்டுக்கள். முக்கியமான சிலவிடயங்கள் குறித்து தங்கள் நியாயமான கருத்துக்களை அறிய ஆவல். 01. கிழக்கில்முஸ்லிம்களுக்கெதிரான யுத்தகாலத்துப் புலிகளின் நிலைப்பாடு 02.வடக்கு முஸ்லிம்களின் ப���வந்த வெளியேற்றமும் பின்னரானவையும், 03.ஹகீம்- பிரபா ஒப்பந்தம், 04.யுத்த நிறுத்த காலத்தில் முஸ்லிம்கள் பற்றியதான புலிகளின் நிலைப்பாடுகள் 05. பிராப-கருணா பிளவு 06.வெருகல்படுகொலை 07.கருணா அணி மீதான தாக்குதல்கள்(சரணடைந்தவர்களைக் கையாண்ட விதம்-கொல்லப்பட்டது எரிக்கப்பட்டது உட்பட) 08.முதூர்2006 கைப்பற்றப்பட்டமை 09.புலிகள் 2005 ஜனாபதித் தேர்தலைப் பிகஷ்கரித்தமை 10.கிழக்கு மாகாணத்தை இழந்தது 11. கிழக்கு மாகாண சபைத் தேரிதல் 12.கட்டம் கட்டமாகப் புலிகள் பின்வாங்கியது, 13. இடையே நடந்த கருத்து மோதல்கள் 14.மக்கள் நிலைப்பாடு 15.கடைசி யுத்தம் நிறைவு வரை 16.கே.பி மற்றும் அவரது மகன் 17.முரண்பட்டுத் தளர்வடைந்த புலிகளின் சர்தேசக் கட்டமைப்பு\nஇங்கு அதிக தாகவல்களையும் தரவுகளையும் நிகழ்வுகளையும் பதிவுகளையும் இருபக்க இராணுவச் செயற்பாடுகளையும் திரட்டி விட்டேன். பல நேரடி அனுபவங்கள், இப்போதுள்ள பிரச்சினை அவற்றை எழுத்த தொடங்கும் போது சில முரண்பட்டு இடித்துக் கொண்டு இருக்கின்றன. பொய்யையும் போலியையும் சுவாரஷ்யமாக எழுதிவிட்டுப் புதினம் பார்க்க நான் தயாரில்லை. வரலாறு பற்றிய அதைச் சரியாகச் செய்ய வேண்டுமெனறு நினைக்கிறேன். உங்கள் எழுத்துக்களில் நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது, நீங்கள் அளிக்கும் சில விடயங்களில்அடிப்படையில் எனது நிலைப்பாடுகளைச் சரி செய்து கொள்ளலாம் என்று கருதுகின்றேன். கட்டாயம் மின்னஞ்சலில் தொடர்புகளைப் பேணவும் என அன்பாய் வேண்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=2%204662&name=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T16:18:56Z", "digest": "sha1:SAIQCKAPR3DR5MFOTYAXVCT4QRKSEHUM", "length": 8793, "nlines": 147, "source_domain": "marinabooks.com", "title": "சாமிகளின் பிறப்பும் இறப்பும் Saamikalin Pirappum IRappum", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\n\"துளிர் இதழில் வெளியான காலத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்த ச.தமிழ்ச்செல்வன் தொடரின் நூல் வடிவம் இது. அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்��ளின் கதைகளை நமக்குச் சொல்லும் தமிழ்ச் செல்வன் அதன் வாயிலாக கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறார். இஸ்லாமிய, கிறிஸ்தவ நாட்டுப்புறக் கடவுளர்களையும் அது குறித்த பண்பாடு கலாச்சாரங்களையும் இணைத்துப் பேசியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு\"\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகாலத்தின் ரேகைப்பதிந்த புதுமைபித்தன் கதைகள்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும் அனுப்ப வேண்டிய விலாசங்களும்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nபில் பிரைசன் அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nபுதிய கல்விக் கொள்கை (பற்றிய எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...)\n{2 4662 [{புத்தகம் பற்றி \"துளிர் இதழில் வெளியான காலத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்த ச.தமிழ்ச்செல்வன் தொடரின் நூல் வடிவம் இது. அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளை நமக்குச் சொல்லும் தமிழ்ச் செல்வன் அதன் வாயிலாக கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறார். இஸ்லாமிய, கிறிஸ்தவ நாட்டுப்புறக் கடவுளர்களையும் அது குறித்த பண்பாடு கலாச்சாரங்களையும் இணைத்துப் பேசியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு\"}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/protestant-bible/view-bible-book-contents.php?bi=1&bid=BO71", "date_download": "2019-07-19T16:52:34Z", "digest": "sha1:NTF7SU5XP3K26GLCHXBGOJCBCXIYOP7J", "length": 5867, "nlines": 28, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\n01. மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது:\n002. பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.\n003. சகோதரர் வந்து நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.\n004. என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.\n005. பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.\n006. அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சிசொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும்.\n007. ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.\n008. ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ள கடனாளிகளாயிருக்கிறோம்.\n009. நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.\n010. ஆனபடியால் நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிருபைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.\n011. பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.\n012. தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்.\n013. எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை.\n014. சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.\nமுன்னு… முதல்… முந்தின… 1\tஅடுத்த… கடைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/nilani-missed-a-medal-in-last-movement-at-asian-athletic-championship-tamil/", "date_download": "2019-07-19T17:45:24Z", "digest": "sha1:AQ2UQC5WGVCKG7RQ7XIZDZHRK2DUUCSK", "length": 21467, "nlines": 288, "source_domain": "www.thepapare.com", "title": "ஆசிய மெய்வல்லுனரில் மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்ட நிலான���", "raw_content": "\nHome Tamil ஆசிய மெய்வல்லுனரில் மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்ட நிலானி\nஆசிய மெய்வல்லுனரில் மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்ட நிலானி\nகட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளின் மூன்றாவது நாளான நேற்று (23) இரவு நடைபெற்ற, இலங்கை அணியின் பதக்க எதிர்பார்ப்பாக அமைந்த பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை நிலானி ரத்னாயக்க, எதிர்பாராத விதமாக பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.\nகுறித்த போட்டியில் வெள்ளிப் பதக்கமொன்றை பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பு நிலானிக்கு காணப்பட்ட போதிலும், போட்டியின் இறுதி 50 மீற்றரில் கால் தடுக்கி கீழே விழுந்த காரணத்தால் அந்த பதக்க வாய்ப்பை அவர் இழந்தார்.\nஆசிய மெய்வல்லுனரில் விதூஷா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை\nகட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…\nகுளிரூட்டப்பட்ட கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் பதக்க எதிர்பார்ப்பாக இருந்த பல வீரர்கள் இம்முறை போட்டிகளில் எதிர்பார்த்தளவு சோபிக்கத் தவறிவிட்டனர்.\nஇந்த நிலையில், இலங்கை அணியின் அனுபவமிக்க வீராங்கனைகளில் ஒருவரான நிலானி ரத்னாயக்க, பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் நேற்று (23) இரவு களமிறங்கியிருந்தார்.\nகடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றிய பஹ்ரைன், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்னைகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.\nஆசிய மெய்வல்லுனரில் இலங்கை வீரர்களுக்கு பின்னடைவு\nகட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர்…\nபோட்டியின் ஆரம்பம் முதல் நிதான ஓட்டத்தை முன்னெடுத்த நிலானி, ஏனைய வீராங்கனைகளை முந்திச் செல்வதற்கு பலத்த சிரமத்தை எதிர்கொண்டார். எனினும், முதல் ஐந்து வீராங்கனைகளில் ஒருசேர ஓடிக்கொண்டிருந்த அவர், இறுதி 800 மீற்றரில் முதல் மூன்று இடங்களுக்கான வீராங்கனைகளில் ஒருவராக ஓட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்.\nஎனவே, முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நிலானியுடன், பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த 2 வீராங்கனைகளும், சீனாவைச் சேர்ந்த வீராங்கனையும் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தனர்.\nஎனினும், தனது ஓட்ட வேகத்தைக் கைவிடாமல் தன்னபிக்கையுடன் தொடர்ந்து ஓடிய அவர், வெண்கலப் பதக்கத்துக்காக பஹ்ரைன் நாட்டு வீராங்கனையை முந்திச் செல்வதற்கு பலத்த சவாலை எதிர்கொண்டார்.\nஇந்த நிலையில், போட்டியை நிறைவுசெய்வதற்கு 50 மீற்றர் தூரத்தில் இருந்த தடை தாண்டலை கடக்க முயன்ற போது நிலானி ரத்னாயக்க துரதிஷ்டவசமாக கீழே தடுக்கி விழுந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பஹ்ரைன் நாட்டு வீராங்கனை வேகமாக ஓடிச் சென்று வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொள்ள, கீழே விழுந்த பிறகும் மீண்டும் தனது முயற்சியை கைவிடால் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிவந்த நிலானி, நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அடைந்தார்.\nஇப்போட்டியில் பஹ்ரைன் நாட்டு வீரர்கனையான முத்துலி வின்பிரெட், போட்டியை 9 நிமிடங்களும் 46.18 செக்கன்களில் நிறைவசெய்து தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள, சீனாவைச் சேர்ந்த சுவாங் சுவாங் (9 நிமிடங்களும் 51.76 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டனர்.\nஇதேநேரம், நிலானிக்குப் பலத்த போட்டியைக் கொடுத்த பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த டைகஸ்ட் மொகொனென், போட்டியை 9 நிமிடங்களும் 53.96 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டதுடன், துரதிஷ்டவசமாக கீழே விழுந்த நிலானி ரத்னாயக்க, போட்டியை 9 நிமிடங்களும் 58.55 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇதன்படி, இலங்கையில் நடைபெறுகின்ற பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் தனியொருவராக ஓடுகின்ற வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற நிலானி, ஐந்து தடவைகள் 10 நிமிடங்களுக்குள் போட்டியை நிறைவுசெய்த மற்றுமொரு அரிய சாதனையையும் இதன்போது நிகழ்த்தினார்.\nஆசிய பளுதூக்கலில் வரலாற்று வெற்றியுடன் பதக்கம் வென்ற டிலங்க\nசீனாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில்…\nஇதேநேரம், போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு நிலானி ரத்னாயக்க வழங்கிய விசேட செவ்வியில், ”வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொள்ள முடியாமல் போனது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக, எனக்கு பலத்த போட்டியைக் கொடுத்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பஹ்ரைன் நாட்��ு வீராங்கனை என்னை பல சந்தரப்பங்களில் கையால் தள்ளிவிட்டார். எனவே, இதற்கு எதிராக முறைப்பாடு செய்யும்படி அணியின் முகாமைத்துவத்துக்கு அறிவித்துள்ளேன்” எனவும் குறிப்பிட்டார்.\nபோட்டிகளின் மூன்றாவது நாளான நேற்று (23) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் தகுதிகாண் போட்டியில் இலங்கை வீரர் ஹிமாஷ ஏஷான் பங்குபற்றவில்லை.\nஇம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு 2 வாரங்களுக்கு முன் கட்டார் சென்றிருந்த ஹிமாஷ, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றரில் அரையிறுதிப் போட்டிவரை முன்னேறி இருந்தார். எனினும், அவருக்கு ஒட்டுமொத்த வீரர்களில் 16ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.\nஇந்த நிலையில், இம்முறை ஆசிய மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றுவதாக இடைநடுவில் தனது பெயரை இணைத்துக் கொண்ட ஹிமாஷவுக்கு நேற்று நடைபெற்ற தகுதிகாண் சுற்றுப் போட்டியில் பங்குபற்ற முடியாமல் போனது. இம்முறை போட்டிகள் நடைபெறும் கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் உள்ள மொண்டோ ஓடுபாதை தனக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தே அவர் 200 மீற்றர் ஓட்டப் போட்டியை புறக்கணித்துள்ளார்.\nஇலங்கையின் மத்திய தூர ஓட்ட வீரரான ஹேமன்த குமார ஆண்களுக்கான 1500 மீற்றர் தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று (23) களமிறங்கினார். இதன்படி, முதலாவது தகுதிச் சுற்றில் பங்குகொண்ட ஹேமன்த, போட்டியை 3 நிமிடங்களும் 56.69 செக்கன்களில் நிறைவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.\nஇறுதிப் போட்டியில் பிரசாத் மற்றும் தனுஷ்க\nஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று (23) இரவு நடைபெற்றன. இதில் இலங்கை சார்பாக பிரசாத் விமலசிறி மற்றும் தனுஷ்க பிரியரத்ன பங்குபற்றியிருந்தனர்.\nஏ, பி என இரு பிரிவுகளாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் ஏ பிரிவில் களமிறங்கிய ஜானக பிரசாத் விமலசிறி, 7.57 மீற்றர் தூரம் பாய்ந்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஅதேபோல, பி பிரிவில் களமிறங்கிய மற்றுமொரு இலங்கை வீரரான தனுஷ்க பிரியரத்ன, 7.53 மீற்றர் தூரம் பாய்ந்து ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇதன்படி, இவ்விரண்டு வீரர்களும் இன்று (24) இரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்ட���க்குத் தகுதிபெற்றனர்.\n>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<\nஆசிய மெய்வல்லுனரில் விதூஷா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை\nஆசிய மெய்வல்லுனரில் இலங்கை வீரர்களுக்கு பின்னடைவு\nஆசிய மெய்வல்லுனர் தொடரில் ஹிமாஷ மற்றும் கயந்திகாவுக்கு 2 போட்டிகள்\nஉலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு\n1996ம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதியில் நடந்தது என்ன\n2007 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவை ஆட்டம் காணவைத்த மாலிங்க\nஉலகக் கிண்ணத்திற்கான பலமான தென்னாபிரிக்க குழாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=464", "date_download": "2019-07-19T16:39:54Z", "digest": "sha1:WS77C5YP67GJJPUCS7KIBILFE2ZCK6JZ", "length": 15389, "nlines": 82, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2007 ]\nதிரும்பிப் பார்க்கிறோம் - 3\nசோழதேசத்தில் ஒரு சேரர் கோயில் - 1\nசங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 1\nஇதழ் எண். 31 > இலக்கியச் சுவை\nபலிக்கடன் செலுத்துதல் என்பது பண்டுதொட்டு இருந்துவரும் பழக்கமாகும். மறவர்கள் செலுத்திய பலிக்கடன்கள் பற்றி பாடல்களும் கல்வெட்டுகளும் பலபடப் பேசுகின்றன. பலிக்கடனாக ஊனும் குருதியும் உயிரளித்து செலுத்தப்பட்டமைக்கு பல சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. ஆனால், குழந்தைப்பலி பற்றி இதுநாள் வரையில் கேள்வியுற்றதில்லை. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நற்றிணைப் பாடலொன்றிற்கு (15) உரையெழுதுமிடத்துக் \"குற்றமற்ற கற்பினையுடைய மடவாள் ஒருத்தி தன் குழவியைப் பலி கொடுப்ப வாங்குதலும் அவள் அதனைக் கைவிட்டாற் போல\" என்று பாடலில் வரும் குழந்தையிழப்பு பற்றிய வரிகளுக்கு விளக்கம் தந்துள்ளார். பொருளுரைப் பகுதியில் பாட வேறுபாடு கூறி, தாயிடமிருந்து குழந்தையைப் பேய் பறித்ததாகவும் கொள்ளலாம் என்கிறார். இவ்விளக்கங்களின் உண்மைத்தன்மை குறித்துத் தமிழ்ப் பேராசிரியர்களின் கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாட்டு இறைத்தோற்ற வரலாற்றில் பழங்காலந்தொட்டே இடம்பெற்றிருக்கும் இறைவடிவங்கள் மிகச்சிலவே. அவற்றின் வரிசையில் வேழத்திருவைச் சேர்க்கிறது கலித்தொகையின் 44ம் பாடல். சங்க இலக்கியங்களுள் ஒன்றான நெடுநல்வாடை திருவைக் குறிக்கிறது. ஆனால், வேழத்திரு கலித்தொகை வாயிலாகவே காட்சிக்கு வருகிறது.\nஆகமங்கள் போலவே இலக்கியங்களும் இறை அறிமுகத்துடன் அவற்றின் தோற்ற அமைப்பும் தருகின்றன. வேழத்திருவை இறையியல் வரலாற்றிற்கு வழங்கும் கலித்தொகையும் அம்மரபில் வழுவாது இரண்டரை அடிகளில் முழுமையான வர்ணிப்பை முன்வைக்கிறது.\n\"வரிநுதல் எழில்வேழம் பூநீர்மேல் சொரிதரப்\nபுரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித்\nஇந்த வண்ணனையை உள்வாங்கிக்கொண்ட பல்லவச் சிற்பிகள் வேழத்திருவை மாமல்லபுரத்து வராகர் குடைவரையில் சுவர்க்காட்சியாகச் செதுக்கி வைத்தனர். \"புரிநெகிழ் தாமரை\" என்ற சொல்லாட்சியின் விளக்கமாய், முறுக்கவிழ்ந்து இதழ் விரிந்து மலர்ந்த தாமரைப்பூ. அதன் மீதமர்ந்த கோலத்தில் திருமகள். இந்த அமர்வை வீறெய்தி நயந்த அமர்வாய்க் கலித்தொகை காட்டுவதைச் சிற்பிகள் எப்படி வெளிப்படுத்தியுள்ளனர் என்றறிய ஒருமுறை மாமல்லைக்குச் சென்று வாருங்கள். ஏனெனில், சொற்களால் விளக்க முடியாத சுந்தர வீறு இது.\n\"போதொடு நீர் சுமந்தேத்தி வருவார்\" என்று ஐயாறு அப்பர் பெருமான் பாடினாரே அதுபோல, பூக்களிடம் பெற்ற நீர்க்குடங்களைச் சுமந்தவர்களாய்த் தேவியின் இருபுறத்தும் அழகியர் நால்வர். மேற்புறத்தே வரிகள் படர்ந்த நெற்றிப்பகுதியாம் மத்தகத்தை உடைய அழகிய வேழங்கள் பக்கத்திற்கொன்றாய்க் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று நிற்கும் எழிலியர் கைக்குடங்களுள் ஒன்றைத் துதிக்கையில் வாங்கி, மேலே உயர்த்தித் தேவியின்மீது பூநீர் சொரிந்து களிக்கிறது. மற்றொன்று குடம் வாங்கும் முயற்சியில் முனைந்துள்ளது.\nகலித்தொகை அடிகளோடே சிறிது கற்பனையும் கலந்ததொரு காட்சியைக் கண்முன் காட்டியிருக்கும் இந்தப் பல்லவச் சிற்பிகள் இலக்கியம் படிக்காதவரா\nஉளத்திரிபு நிலைகளுள் ஒன்று கொடுவெறி இன்பம் (Sadism). இத்திரிபுள்ளார் காரணம் ஏதுமின்றிக் கொடுமை செய்வதில் விருப்பமுள்ளவர்களாகவும் அக்கொடுமைகட்கு ஆளாவார்தம் துன்பங்கள் கண்டு அளவற்று மகிழ்பவர்களாகவும் இருப்பர். இவர்தம் கொடுமைகட்கு அனைத்து உயிர்களும் ஆளாவதுண்டு. உலகம் முழுவதும் இன்றளவும் காணப்படும் இக்கொடுவெறி இன்பம் அன்பு தழைத்த சங்க காலத்திலும் இருந்தது.\nஅடர்ந்து வளர்ந்த தலைமுடியை உடைய பாலைநில மறவர்கள், வலிய உடலும் புலிப் பார்வையும் வீரச்செருக்கும் கொண்டவர்கள். தம் நிலப்பகுதிய���ல் பயணப்படும் புதியவரை வழிமறித்து, அவர்தம் கைப்பொருளைக் கொள்ளையிட்டு, அதுகொண்டு வாழ்க்கை நடத்தும் இவர்கள், கொள்ளையின்போது பயணிகளைக் கொன்றழிப்பதும் உண்டு. கொள்ளைக்காகக் கொலை, குற்றமென்றாலும் காரணமுடையது. ஆனால் உயிரிழப்பவர்களின் வேதனைத் துடிப்புகளைக் கண்டு மகிழ்வதற்காகவே பொருளேதுமின்றிப் பாலைவழியில் பயணம் மேற்கொண்ட புதியவர்களைக்கூடக் காரணமற்ற நிலையில் அம்பெறிந்து கொள்வது இவர்தம் வழக்கமாக இருந்திருக்கிறது.\nசங்க வாழ்வின் மறுபக்கமாய்க் கலிப்பாவில் கண் சிமிட்டும் ஆறலைக் கள்வர்களின் இக்கொடுவெறி இன்பம் படிப்பவர் நெஞ்சை நெருடுகிறது.\nபேய்கள் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகுதான் உலாவத் தொடங்கும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், சங்க இலக்கியங்களுள் ஒன்றான நற்றிணையோ, மாலையிலேயே பேய்கள் தங்கள் உலாவைத் தொடங்கி விடுவதாகக் கூறுகிறது.\nபாழடைந்த மன்றங்களில் வாழ்கின்ற இப்பேய்கள், வேனிற் காலத்துச் செம்முருக்கின் காய்ந்த நெற்றுப் போன்ற விரல்காளை உடைய வல்வாய்ப் பேய்கள். வளப்பம் பொருந்திய பழமைச் சிறப்புடைய ஊரிடத்தே, தெய்வத்தின் முன், மாலை நேரத்தில் பூவும் நெல்லும் தூவி வணங்கி வழிபட்டுப் பலிச்சோறிடுவது ஊர்மக்களின் பழக்கம். இந்தப் பலிச்சோற்றை உண்பதற்காகத் தாம் உறையும் மன்றத்தை நீங்கிப் புறப்படும் பேய்களிடம் ஊர்மக்களுக்கு அச்சம் இருந்தது. ஆண் துணையின் அணைப்பில் இருந்தபோதும், பெண்கள் இப்பேய்களுக்கு அஞ்சியதாக நற்றிணை சொல்கிறது.\nபேய்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாகச் சிதறிக் கிடக்கின்றன. திரட்டிச் சேர்த்தால் பேய்களே மகிழக்கூடிய அளவிற்கு ஒரு நூல் உருவாக்கலாம்.\nதகவல் உதவி : வரலாறு ஆய்விதழ் 5 & 6.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12192", "date_download": "2019-07-19T17:14:42Z", "digest": "sha1:QKYQ3HYRB62SGWHJABFAQJ2PIX5ACUU2", "length": 7171, "nlines": 112, "source_domain": "election.dinamalar.com", "title": "கமல் கூட்டத்தில் செருப்பு வீச்சு:தொண்டர்கள் தாக்குதல் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 19 ஜூலை, 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nகமல் கூட்டத்தில் செருப்பு வீச்சு:தொண்டர்கள் தாக்குதல்\nகமல் கூட்டத்தில் செருப்பு வீச்சு:தொண்டர்கள் தாக்குதல்\nஅரவக்குறிச்சி: கரூர்-வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற ம.நீ.ம கட்சி பொதுக்கூட்டத்தில் கமல் பேசியபோது செருப்பு, முட்டை வீசப்பட்டது.\nஇதனையடுத்து கட்சி தொண்டர்கள் செருப்பு, முட்டை வீசிய நபரை தாக்கினர். தொண்டர்களிடமிருந்து போலீசார் அந்த நபரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.\nஇச்சம்பவத்தில் பெண் போலீசார் தலையில் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் நொறுக்கப்பட்டது. பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு கமல் காரில் புறப்பட்டு சென்றபோது கல் மற்றும் முட்டைகளை வீசினர்.\nபோராட்டம் நடத்திய ம.நீ.ம., தொண்டர்களிடம் மாவட்ட எஸ்.பி விக்கிரமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nபெண்ணின் கற்புக்கு சமமானது வாக்கு என ம.நீ.ம கட்சி தலைவர் நடிகர் கமல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அரவக்குறிச்சியில் பணம் பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிய வில்லையா. பெண்ணின் கற்புக்கு சமமானது வாக்கு ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக கடமை ஆற்றவேண்டும். நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராக விமா்சிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.\n56 இன்ச் மார்பில் இதயம் எங்கே : பிரியங்கா தடாலடி\nஒரே நாடு; ஒரே தேர்தல்: அதிமுக பங்கேற்கவில்லை\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரே நாடு; ஒரே தேர்தல்: ஆலோசனை\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/35702-just-chill-says-kkr-s-vinay-kumar-after-seeing-twitter-trolls.html", "date_download": "2019-07-19T17:27:29Z", "digest": "sha1:FLKY6FMQHO5VIPA2BQFXNOAX6BAIN4UN", "length": 9862, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ட்விட்டரில் விமர்சித்த ரசிகர்கள்... சூடாக பதிலளித்த வினய்குமார் | Just ''Chill', says KKR's Vinay Kumar after seeing twitter trolls", "raw_content": "\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nட்விட்டரில் விமர்சித்த ரசிகர்கள்... சூடாக பதிலளித்த வினய்குமார்\nவிளையாட்டில் சில நேரங்கள் தவறுகள் நடக்க தான் செய்யும் என்று ட்விட்டரில் தன்னை விமர்சித்த ரசிகர்களுக்க கொல்கத்தா அணி வீரர் வினய் குமார் பதிலளித்துள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதினர். இதில் கடைசி கட்டம் வரை எந்த அணி வெற்றி பெரும் என்று கணிக்க முடியாதப்படி மிக விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி பெரும் என்ற நிலையில் பந்துவீச வந்தார் கொல்கத்தாவின் வினய் குமார். அந்த ஓவரில் மொத்தமாக 19 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில் ஓரு நோபால் மற்றும் ஒரு அகலபந்தும் அடங்கும். வினய் குமாரின் மோசமான பந்து வீச்சு தான் சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் என்று கொல்கத்தா அணி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.\nஇந்த ஐபிஎல் சீசனில் வினய் குமார் 4 ஓவர்கள் மட்டுமே வீசி 14, 16, 16, 19 என எதிரணிக ரன்களை வாரி வழங்கியுள்ளார்.\nஎனவே ஐபிஎல் ரசிகர்கள் வினய்குமாரை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்கும் விதத்தில் ட்விட்டரில் வினய் குமார் பதிவிட்டுள்ளார்.\nஅதில், \"இதை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். இது வெறும் விளையாட்டு தான். நான் பெங்களுர் அணிக்கெதிராக 9 ரன்களையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 10 ரன்களையும் சுலபமாக கையாண்டபோது நீங்கள் எல்லாம் எங்கு சென்றீர்கள்\" என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசினிமா தியேட்டர் டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு இனி வேலை இல்லை \nமக்களவையில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா தாக்கல்; எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்\nமக்களவையில் இன்று முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா தாக்கல்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\n (புதையல் கண்டெடுக்க உதவும் புதிய தொடர்...)\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-07-19T16:40:51Z", "digest": "sha1:XPYKDHRCTHRXWPDGBMZAUHAHDZMNL7YT", "length": 27601, "nlines": 169, "source_domain": "orupaper.com", "title": "மாவீரர்களைப் பிரிக்காதீர்!", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்ச��த் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / அலசுவாரம் / மாவீரர்களைப் பிரிக்காதீர்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமாவீரர் தினம் வரப்போகிறது இந்த முறை இரு பிரிவுகளாகப் பிரிந்து லண்டனில் அதனை நடத்தப்போகிறர்ர்களாமென்று தெரிய வருகின்றது. யூரோப்பில் பலநாடுகளிலும் இவ்வாறு தனித்தனியாக நடப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதில்லை, ஆனால் யுகேயில் இவ்வாறு நடக்கப் போவதாகச் சொல்லப்படுவதுதான் ஆச்சரியமாகவிருக்கிறது.\nதமிழீழம் என்கின்ற ஒரே குறிக்கோளை அடைவதற்கான வேலைத்திட்டங்களை முடிவுசெய்வதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் ஏற்படுகின்ற முரண்பாடுகளால் இப்படிச் சில பிரச்சனைகள் உருவாகி மாவீரர் தினமும் இரு இடங்களில் நடக்க வேண்டியிருந்தால் அதனை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் அத்தகைய கொள்கை முரண்பாடுகளை மக்கள் மத்தியில் வைத்து அவர்களின் ஆதரவைத் தேடியபடி செயற்பாடுகள் நடைபெறும் போதுதான் ஓஹோ இதுதானா விசயம் என்று கொஞ்சம் ஆறுதலைடய முடியும். ஆனால் இங்கோ விசயம் வேறுபோல தெரிகின்றது. இத்தகைய கோஷ்டிப் பிளவுகளுக்கான அடிப்படைக்காரணம் தமிழ்த் தேசியத்திலிருந்து எங்கோ விலகிப்போய் வேறு அடிப்படைகளில், அதாவது வளங்களைப் பங்கிடலில் ஏற்பட்டுவிட்ட பிரச்சனைகளாக இருக்குமாயின் அதையெண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.\n“ஏதோ ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் உள்ளனவாம், அவர்களுக்கிடையில் ஏதோ முரண்பாடுகளாம், அதனால் மாவீரர் தினத்தை இருசாரரும் பிரிந்து நின்று நடத்தப் போகிறார்களாம் இதுதான் அடிபடும் செய்தி.” இங்கே கவலை தரும் செய்தி என்னவென்றால் யார் எத்தகைய வேலைத்திட்டங்கள் அல்லது மாற்றுக் கொள்கையுடன் ஈழதேசிய��்தை நோக்கி முன்னேற முயல்கிறார்கள் அவர்களுடைய திட்டமென்ன என்பதெல்லாம் யாரும் அறியாததுதான். அதனால் வளங்களைப் பங்கிடலில் ஏற்பட்டுவிட்ட பிரச்சனைதான் இந்தப் பிளவின் காரணமாக இருக்குமோவென்று ஐயுறும் நிலைமைக்கு நம்மையெல்லாம் இந்தப் பிளவு இட்டுச் சென்றிருக்கிறது.\nயார் குத்தியாயினும் அரிசானால்ச் சரி என்ற நிலைப்பாட்டில்தான் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு கூப்பிட்ட இடமெல்லாம் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குத்திக்கொண்டிருப்பது வேறு எதற்கோ என்று உணரப்படும்போது காலவோட்டத்தில் மக்களும் தமது தார்மீக ஆதரவை இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அளிக்காமல் விட்டுவிடக்கூடும். ஆதலால் நாங்கள் ஏன் இரண்டாகப் பிளவுற்றிருக்கிறோம், எங்களிடையே ஏற்பட்டுள்ள கொள்கை, வேலைத்திட்ட முரண்பாடுகள் யாவை என்பவற்றைப் பகிரங்கப்படுத்தித் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுப்பதுதூன் சரியான வழிமுறைபோலத் தென்படுகிறது.\nமுன்பெல்லாம் தக்க தலைமையின் கீழ் வழி நடத்தப்பட்டதால் இத்தகைய பிளவுகள் தோன்றவில்லை. இப்போது பிளவுகள் தோன்றியிருப்பது தலைமையின் இருப்பை ஐயத்துக்குள்ளாக்கியிருக்கிறது. அதாவது தலைமை மறைந்திருந்தேனும் வழிநடத்திக் கொண்டிருந்தால் இத்தகைய பிளவுகள் தோன்றியிருக்காது, ஆகவே தலைமை இப்போது இல்லை என்னும் முடிவை மிகவும் தெளிவாக்கியபடியே காரியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இனியென்ன படத்தை வைத்துக் கார்த்திகை மலர்களைச் சமர்ப்பித்து அஞ்சலியை நடத்திவிடலாம்தானே படத்தை வைத்துக் கார்த்திகை மலர்களைச் சமர்ப்பித்து அஞ்சலியை நடத்திவிடலாம்தானே தமது தலைவர்களுக்கு நடுகல் வைத்து வழிபாடியற்றிய பரம்பரையில் வந்த இனமல்லவா தமிழினம் தமது தலைவர்களுக்கு நடுகல் வைத்து வழிபாடியற்றிய பரம்பரையில் வந்த இனமல்லவா தமிழினம் கொடுக்க வேண்டிய மரியாதையையும், மதிப்பையும் மாவீரர்களுக்குக் கொடுக்கும்போது மாவீரர் தலைவனுக்கும் கொடுத்து உரிய கௌரவத்தை அளிப்பதுதானே முறை என்றெல்லாம் கருத்துகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன.\nஉலகத்திலேயே மிக அதிகம்பேர் பங்குபற்றிய இறுதி ஊர்வலம் அறிஞர் அண்ணாவினுடையது தானாம் என்று கின்னஸ் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. அந்த அளவுக்குத் தமிழரின் நன்றியுணர்வு இருந்திருக்கிறது.\nபிரமணாதி���்கத்துக்கும் ஆரிய மேலாண்மைக்கும் எதிராக மக்களைத் திரட்டி, திராவிடநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடி, இன்று வரை தமிழ்நாட்டை தமிழர் தேசியமல்லாது இந்திய தேசியம் ஆட்சிகொள்ள முடியாது செய்தவர் அறிஞர் அண்ணா. திராவிடநாட்டுக் கோரிக்கையை இடைநடுவில் கைவிட்டாலும், திராவிடக் கட்சிகளை மேலோங்க வைத்த சாதனையைச் செய்த அந்த மாமனிதனைத் தமிழ்நாட்டு மக்கள் கின்னஸ் சானையை நிகழ்த்துமளவுக்குத் திரண்டு வழியனுப்பி வைத்தார்கள்.\n தமிழீழமென்னும் நாட்டை உலகறியச் செய்து அதனைக் கட்டமைத்து தரை, கடல், ஆகாயம் என்னும் மூன்றிலும் ஆதிக்கம் செலுத்தப் படை நடைத்திய மாவீரர் தலைவனுக்கு உரிய மரியாதையைச் செய்தோமா\nஉண்டென்பார்க்கு உண்டு இல்லையென்பார்க்கு இல்லையென்கிற தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டுக் காற்றில் கலந்து விட்டான் தேசியத் தலைவன். இப்போது உள்ளவர்கள் அந்த அருவுருவ நிலையை அசிங்கப்படுத்தி அடியோடு இல்லையென்று நிரூபிக்கப்பார்க்கிறார்கள். தங்களது ஒற்றுமையில்லாத செயற்பாடுகளால் தலைமை தற்போது இல்லை அப்படித் தற்செயலாக இருந்தாலும், அது முற்றாகச் செயலிழந்துவிட்டது என்ற தோற்றப்பாட்டையே உருவாக்கப் பார்க்கிறார்கள்.\nகூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக முற்பட்டதுபோல தேசியத் தலைமை சகல வலிமையோடும் இருந்த காலத்தில் ஒற்றுமையோடு செயற்பட்டு எமது உரிமைகளை வென்றெடுக்க முடியாத நாம் இனி எதனைத்தான் செய்து முடிக்கப் போகிறோமோ தெரியவில்லை.\nசரி யார் எக்கேடு கெட்டாவது போகட்டும் என்று விட்டுவிட்டு மறைந்த மாவீரர்களை நினைவு கூரவேண்டிய பொறுப்பு ஈழத் தமிழர்களாகிய எமக்கு உண்டு. இந்தப் பிளவுகளால் மக்கள் விரக்தியடைந்து தற்செயலாக மாவீர் தினத்துக்கு மக்கள் வருகை குறைந்து போனால் அதை விடக் கவலைக்குரிய விடயம் இருக்க முடியாது.\nஎமக்காக மரணித்தவர்கள் எம் மாவீரர்கள். தலைவர்களின் கட்டளையை ஏற்றுத் தம்முயிரைத் தியாகம் செய்தவர்கள். அவர்கள் செய்த ஆன்ம அர்ப்பணிப்பு விழலுக்கு இறைக்கப்பட்ட நீராகிவிடக்கூடாது. ஏற்றிவைத்த தியாகத் தீ அணைந்துவிடக்கூடாது. இன்று இடிக்கப்பட்டுள்ள அவர்களின் நினைவாலயங்கள் மீண்டும் புனரமைக்கப்பட்டுத் தமிழீழ தேசத்தின் புனிதத் தலங்களாக மாற்றப்படவேண்டும். ஒவ்வொரு வருடமும் அவர்களை நினைந்து சுடரேற்றிச் சுடரேற்றி அந்தத் தியாக தீபங்களை அணைந்து விடாது பாதுகாப்போம்.\nஇன்று இரண்டாகப் பிளவுபட்ட மாவீரர் நிகழ்வு நாளை இன்னும் பலதாகப் பிரிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் ஆங்காங்கே நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளாக அவை மாறி இறுதியில் “உலக்கை தேய்ந்து உளிப்பிடியான” நிலையை அடைந்து விடவும் கூடும். அதனால் சம்பந்தப்பட்ட அவைரும் ஒற்றுமையாக மாவீரர் தினத்தை ஒரே இடத்தில் நிகழ்த்தி அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தையும் பிரமாண்டத்தையும் குறைத்து விடாது பாதுகாக்க வேண்டுமென்று பிரார்த்திப்போம்.\nதற்போதைக்கு மாவீரர் தினம் ஈழதேசத்தின் தேசியதினம். விடுதலை பெறாத ஒரு தேசிய இனத்தின் தேசிய நினைவு நாள். அதனை யாரும் பிரிந்து நின்று நடத்த வேண்டிய அவசியமில்லை. தங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றைக் காரணப்படுத்தி பிரிந்து நின்று செயலாற்றுவதற்கு மாவீரர் தினத்தைத்தான் பாவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்கு வேறு நிகழ்வுகளைப் பாவித்துக் கொள்ளலாம். அவ்வகையில் மக்களைப் பிழையாக வழிநடத்தாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதே மாவீரர் களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.\nஒரே குறிக்கோளுக்காக மரணித்த மாவீரர்களைப் பிரித்து விடாதீர்\nPrevious அழிக்கப்பட்ட தமிழர்களுக்கும் அழிக்கப்பட முடியாத தமிழுக்கும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிரணியின் அரசியற் துறைப் பொறுப்பாளராயிருந்த தமிழினியும் மற்றுமோர் விடுதலைப் போராளியான தாருஜாவும் மிக இளம் வயதில் …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணை��்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=776", "date_download": "2019-07-19T17:32:48Z", "digest": "sha1:4TNJKJUD365CESCM3CYL4ISB2TB5B4RP", "length": 2108, "nlines": 32, "source_domain": "viruba.com", "title": "கந்தசாமி, சோ.ந புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Kandasamy, S.N\nமுகவரி : இலக்கியத் துறை\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 1 )\nபுத்தக வகை : இலக்கிய வரலாறு ( 1 )\nகந்தசாமி, சோ.ந அவர்களின் புத்தகங்கள்\nஉலகத் தமிழிலக்கிய வரலாறு (கி.பி 501 - கி.பி 900)\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு(2004)\nஆசிரியர் : கந்தசாமி, சோ.ந\nபதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\nபுத்தகப் பிரிவு : இலக்கிய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/Maef6Lpehu0", "date_download": "2019-07-19T16:15:04Z", "digest": "sha1:BPCTWI33KNE2RPWALF32ZMBM2K6NH7C4", "length": 1491, "nlines": 28, "source_domain": "www.cococast.com", "title": "Mayanakollai-Definition - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "\nஎதிர்காலம் பற்றி துரியோதனன் மற்றும் குறத்தி நேருக்கு நேர் | Therukoothu Nadagam | Parotta Channel.\nஅங்காளம்மன் தாலாட்டு | Araro Ariraro | Angalamman Thalattu |ஆராரோ ஆரிராரோ\nசக்தி வாய்ந்த அம்மன் பம்பை இசை கருவி செய்முறை || How To Easy Make And Assembly Pambai\nAngalamman History - அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் வரலாறு I Boomi Online TV I Exclusive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16958&p=62944", "date_download": "2019-07-19T16:26:14Z", "digest": "sha1:FRQZVNIORXZCHCION3CN2IOSVDGEIN6Y", "length": 27019, "nlines": 132, "source_domain": "www.padugai.com", "title": "அண்ட பிண்ட தத்துவமும் மருத்துவ விளக்கமும் - Forex Tamil", "raw_content": "\nஅண்ட பிண்ட தத்துவமும் மருத்துவ விளக்கமும்\nஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஅண்ட பிண்ட தத்துவமும் மருத்துவ விளக்கமும்\nஅண்டத்தையும் பிண்டத்தையும் ஒப்புநோக்கி விளங்கிக் கொண்ட மெய்ஞானிகள் எடுத்துகூறிய ஆதி தத்துவம், பஞ்சபூதத் தத்துவம் ஆகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மெய்ஞானிகளால் ஒழுங்குபடுத்தி முழுமைப்படுத்தி தொகுத்து தத்துவங்களாகவும் விதிகளாகவும் வழங்கிய இவ் பஞ்சபூதத் தத்துவம் அனைத்து வகையான பண்டைய மரபுவழி மருத்துவங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அக்குபங்சர் மருத்துவத்திலும் பஞ்சபூதத் தத்துவமே அடிப்படையாக அமைந்துள்ளது.\nஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்கள் ஆகும். அக்குபங்சர் மருத்துவம், ஆகாயத்தினை மரம் என அழைக்கிறது.\nஅண்டமும் பிண்டமும் பஞ்சபூதங்களின் பிரிக்க முடியா கலந்த மயக்கம் ஆகும். பஞ்சபூத சக்திகளின் இயக்கமே உலகின் இயக்கமாகவும் உடலின் இயக்கமாகவும் அமைந்துள்ளது. உலகின் இயக்கமும் உடலின் இயக்கமும் ஒழுங்கமைவோடு கூடிய ஒத்திசைவான தன்மையில் இருப்பதற்கு பஞ்சபூதங்களின் இயல்பும் இயக்கமுமே காராணம்.\nதொன்மையான மரபுவழியாக பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்திய முழுமையான மருத்துவங்கள் நோயறிதல் & சிகிச்சை என அனைத்துக் கூறுகளுமே பஞ்சபூதத் தத்துவத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. பஞ்சபூதங்களின் சீரற்ற இயல்பு உடலில் தொந்தரவுகளை ஏற்படுத்துகின்றன, அதனை சீர் செய்தால், நோய்களும் குணமடைகிறது.\nபஞ்சபூதங்கள் பற்றிய தகவல்கள் பழமையான தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் நிறைந்து கிடக்கின்றன. இவை அக்குபங்சர் மருத்துவ முறையில் முழுமையாக விளக்கம் பெறுகிறது.\nபஞ்சபூதங்கள் என அழைக்கப்படும் நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய ஐந்து தன்மைகள் ஒன்றிணைந்தே இப்பிரபஞ்சம் தோன்றியுள்ளது. கரு நிலையில் உள்ள உண்மை சக்தி தன்னை வெளிப்படுத்துவதற்காக பஞ்சபூதங்களாக உருமாறுகிறது. இதன் கலவை மாறின் புதிய புதிய பிறப்புகள் தோன்றுகிறது, என ஒளவையார் தன் பாடலில் கூறியுள்ளார்.\n\"பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்\nதரமாறில் தோன்றும் பிறப்பு\" - ஒளவையார்.\nதமிழின் பழம்பெரும் நூலான தொல்காப்பியம் பஞ்சபூதங்களை குறிப்பிட்டுள்ள பாடல்,\n\"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்\nகலந்த மயக்கம் உலகம் ஆதலின்\" -பொருளதிகாரம்-635\n\"அண்டத்���ிலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம்\nஅண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போது\" என குறிப்பிட்டுள்ளார்.\nபஞ்சபூதத் தத்துவத்தின் அடிப்படையில் உயிர்சக்தியின் ஓட்டத்தையும், உள்ளுறுப்புகளின் இயக்கத்தையும் கொண்டு, நெருப்பு, நிலம், காற்று, நீர், மரம் ஆகிய பூதங்களை மூன்றுவித சுழற்சி இயக்கமாக வகுத்துள்ளனர், அவை, 1. ஆக்கச் சுழற்சி -Shen Cycle . 2. கட்டாப்பாட்டு சுழற்சி (Ko-Cycle), மற்றும் 3.அழிக்கும் சுழற்சி.\nஆக்கச் சுழற்சி என்பது உருவாக்கத்திற்கு துணைபுரியும் தாய்மை சுழற்சி ஆகும். பஞ்ச பூதங்களில் ஒர் மூலகம்(பூதம்) மற்றொரு மூலகத்திலிருந்து உருவாகி, அது வேறொரு மூலகம் உருவாக துணையாக இருப்பதன் மூலம் ஒர் மூலகம் ஒன்றிலிருந்து உருவாகுவதும் ஒன்றை உருவாக்குவதும் என சுழற்சியாக நடைபெறுகிறது. அதாவது, நெருப்பு மூலகம் நிலம் மூலகத்தினை உருவாக்குகிறது > நிலம் மூலகம் காற்று மூலகத்தினை உருவாக்குகிறது > காற்று மூலகம் நீர் மூலகத்தினை உருவாக்குகிறது > நீர் மூலகம் மரம் மூலகத்தினை உருவாக்குகிறது > மரம் மூலகம் நெருப்பு மூலகத்தினை உருவாக்குகிறது > நெருப்பு மூலகம் நிலம் மூலகத்தினை உருவாக்குகிறது என சுழற்சியாக நடைபெறுகிறது.\nஇதனையே நிலம் மூலகம் நெருப்பு மூலகத்திலிருந்து உருவாகுகிறது, நிலம் மூலகம் காற்று மூலகத்தினை உருவாக்குகிறது எனப் பார்த்தால், நிலம் மூலகம் இரண்டு மூலகத்துடன் சேயாகவும் தாயாகவும் இரட்டைத்தன்மையுடன் ஆக்க சுழற்சியில் தொடர்பில் இருப்பதனை உணரலாம்.\nஒர் மூலகம் சரியான அளவில் சக்தியினைக் கொண்டிருக்க வேண்டுமானால், மீறல்கள் ஏற்படும் பொழுது கட்டுப்படுத்தவும் வேண்டும். அவ்வாறு, ஒர் மூலகம் தான் உருவாக்கும் சேய் மூலகத்தின் சக்தியினை பாதுகாக்க, சேயினால் உருவாகும் மற்றொரு மூலகத்தின் மீறல்களை கட்டுப்படுத்துகிறது. இவ்வாறு ஒவ்வொரு மூலகமும் தான் உருவாக்கும் மூலகத்தின் சேயினை கட்டுப்படுத்துவது, கட்டுப்பாட்டுச் சுழற்சி ஆகும்.\nநெருப்பு மூலகம் நிலம் மூலகத்தினை உருவாக்கி, நிலம் மூலகம் உருவாக்கும் காற்று மூலகத்தினை கட்டுப்படுத்தி நிலம் மூலகத்தினை பாதுகாக்கிறது.\nநிலம் மூலகம் காற்று மூலகத்தினை உருவாக்கி, காற்று மூலகம் உருவாக்கும் நீர் மூலகத்தினை கட்டுப்படுத்தி காற்று மூலகத்தினை பாதுக��க்கிறது.\nகாற்று மூலகம் நீர் மூலகத்தினை உருவாக்கி, நீர் மூலகம் உருவாக்கும் மரம் மூலகத்தினை கட்டுப்படுத்தி நீர் மூலகத்தினை பாதுகாக்கிறது.\nநீர் மூலகம் மரம் மூலகத்தினை உருவாக்கி, மரம் மூலகம் உருவாக்கும் நெருப்பு மூலகத்தினை கட்டுப்படுத்தி மரம் மூலகத்தினை பாதுகாக்கிறது.\nமரம் மூலகம் நெருப்பு மூலகத்தினை உருவாக்கி, நெருப்பு மூலகம் உருவாக்கும் நிலம் மூலகத்தினை கட்டுப்படுத்தி நெருப்பு மூலகத்தினை பாதுகாக்கிறது.\nஅதாவது, நெருப்பு மூலகம், காற்று மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது > காற்று மூலகம், மரம் மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது > மரம் மூலகம், நிலம் மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது > நிலம் மூலகம் நீர் மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது > நீர் மூலகம், நெருப்பு மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது > நெருப்பு மூலகம், காற்று மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது என்றவாறு பஞ்சபூதங்களுக்கிடையே கட்டுப்பாட்டு சுழற்சி அமைகிறது.\nஇயல்பான ஆக்கச் சுழற்சி மற்றும் கட்டுப்பாட்டு சுழற்சியில் ஏற்படும் எதிர்வினை அழிக்கும் சுழற்சிக்கு காரணமாகிறது. ஆக்கச் சுழற்சியில் ஏற்படும் எதிர்வினைச் சீர்கேடு 1.ஆக்க எதிர்வினைச் சுழற்சி என்றும் கட்டுப்பாட்டு சுழற்சியில் ஏற்படும் எதிர்வினைச் சீர்கேடு 2.கட்டுப்பாட்டு எதிர்வினைச் சுழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.\nஎதிர்வினைச் சுற்றின் செயல்பாடே மூலகங்களின் சீர்கேடுக்கு காரணமாக அமைவதுடன் உடலின் தொந்தரவுக்கும் காரணம் ஆகுகின்றன.\nநெருப்பு மரத்தினை அழிக்கிறது > மரம் நீரை அழிக்கிறது > நீர் காற்றினை அழிக்கிறது > காற்று நிலத்தினை அழிக்கிறது > நிலம் நெருப்பை அழிக்கிறது என சுழற்சியாக ஆக்கச் சுழற்சி சீர்கேடு அடையும் பொழுது ஆக்க எதிர்வினைச் சுழற்சி நடக்கிறது.\nநெருப்பு தன்னை கட்டுப்படுத்தும் நீரைக் கட்டுப்படுத்த முயல்கிறது > நீர் தன்னை கட்டுப்படுத்தும் நிலத்தை கட்டுப்படுத்த முயல்கிறது > நிலம் தன்னைக் கட்டுப்படுத்தும் மரத்தினை கட்டுப்படுத்த முயல்கிறது > மரம் தன்னைக் கட்டுப்படுத்தும் காற்றை கட்டுப்படுத்த முயல்கிறது > காற்று தன்னை கட்டுப்படுத்தும் நெருப்பை கட்டுப்படுத்த முயல்கிறது என கட்டுப்பாட்டுச் சுழற்சி சீர்கேடு அடையும் பொழுது கட்டுப்பாட்டு எதிர்வினைச் சுழற்சி நடக்கிறது.\nஒவ்வொரு பொருளிலும் பஞ்சபூதங்கள் உள்ளன, அதைப்போல் அவை தனித்தனி மூலகங்களாக இருந்தாலும் அவற்றிலும் மற்ற நான்கு மூலகங்களும் கலந்தே உள்ளன. நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனதுபோல், ஒவ்வொரு உறுப்பும் பஞ்சபூதங்களால் ஆனவைதான். ஆனால், நெருப்பு மூலகத்தில், நெருப்புத் தன்மை மேலோங்கியும் நிலம்,காற்று,நீர்,மரம் ஆகிய மூலகங்கள் சிறிய அளவில் மறைவாக உள்ளன.\nஐம்பூதங்களின் இயக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பாய், ஒன்று மற்ற நான்கு மூலகங்களுடன் தொடர்பு கொண்டதாகவே அமைந்துள்ளது.\nஉதாரணத்திற்கு, நெருப்பு என்ற மூலகம் மற்ற நான்கு மூலகத்துடன் கொண்டுள்ள தொடர்பு,\nநெருப்பு, மரம் மூலகத்தால் உருவாக்கப்படுகிறது.\nநெருப்பு, நிலம் மூலகத்தை உருவாக்குகிறது.\nஇவ்வாறு, ஒவ்வொரு பூதமும் மற்ற பூதங்களுடன் ஒருங்கிணைந்த பஞ்சபூத தத்துவ இயக்கமே உடல் உறுப்புகளின் அடிப்படை இயல்பிலும் உள்ளது.\nஒவ்வொரு மூலகமும் ஐம்பூதங்களின் கலவையாக அமைந்துள்ளது. அதில் அந்த குறிப்பிட்ட மூலகத்தின் தன்மை வெளிப்படையாக தன்மை மிகுந்தும், மற்ற மூலகங்கள் மறைவாக மிகச் சிறிய அளவில் என அந்தந்த மூலகங்களுக்கு ஏற்ப கலவையாக உள்ளது. ஒர் பூதத்தின் குறைபாடு அந்த மூலகத்தினையும் பாதிக்கிறது. உதாரணத்திற்கு நிலம் மூலகத்தில் வெப்பம் அதிகரித்தால் வறண்ட பாலை நிலமாகவும், நீர் அதிகரித்தால் சகதி நிலமாகவும் என இயல்புத் தன்மையில் சீர்கேடு அடைகிறது. இதைப்போல், நீர் மூலகத்தில் வெப்பம் மூலகம் அதிகரித்தால் சுடு நீராக மாறுகிறது. இவ்வாறு ஒவ்வொரு மூலகமும் தன் அளவில் மீறும் பொழுது மூலகத்தின் இயல்புத்தன்மை சீர்கெடுகிறது.\nபஞ்சபூதங்களின் கலப்பில் உள்ள மூலகத்தின் சீர்கேட்டினை அறிந்தால், அதனை சீர்செய்யும் இயல்புச் சுழற்சியின் தத்துவத்தின்படி சீர்செய்யலாம் என்பதனை அக்குபங்சர் மருத்துவம் விரிவாக விளக்குகிறது.\nபஞ்சபூதத் தத்துவத்தின்படி அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது. பஞ்சபூதங்களாகிய நெருப்பு, நிலம், காற்று, நீர் மற்றும் மரம் ஆகிய தன்மைகள் மற்றும் பணிகள் உடல் உள்ளுறுப்புகளிலும் ஒத்துப்போகிறது.\nமனித உடலில் உள்ள முக்கிய 10 உள்ளுறுப்புகளும் அதன் மூலகத்தன்மையும்\nமரம் - குளிர்ச்சியான கல்லீரல் & வெப்பமான பித்தப்பை\nநெருப்பு - குளிர்ச்சியான இதயம் & வெப்ப���ான சிறுகுடல்\nநிலம் - குளிர்ச்சியான மண்ணீரல் & வெப்பமான இரைப்பை\nகாற்று - குளிர்ச்சியான நுரையீரல் & வெப்பமான பெருங்குடல்\nநீர் - குளிர்ச்சியான சிறுநீரகம் & வெப்பமான சிறுநீர்ப்பை\nஒவ்வொரு மூலகமும் இரண்டு உள்ளுறுப்பினை தன் தன்மையை மிகையாகக் கொண்டுள்ளன. அதில் ஒன்று குளிர்ச்சி உறுப்பாகவும், மற்றொன்று வெப்ப உறுப்பாகவும் உள்ளது. குளிர்ச்சி உறுப்புகள் ஆக்கச் சுழற்சியாகவும், வெப்ப உறுப்புகள் கட்டுப்பாட்டுச் சுழற்சியாகவும் இயங்குகின்றன. இவை உறுப்புகளால் பிரிக்கப்பட்டாலும், அவற்றுள்ளும் எதிர்தன்மை சிறிய அளவில் அமைந்துள்ளது. அதாவது குளிர்ச்சிக்குள் வெப்பமும், வெப்பத்திற்குள் குளிர்ச்சியும் உள்ளன. அதைப்போல், பஞ்சபூதத் தன்மையும் அதன் இயக்கமும் ஒவ்வொரு உறுப்பிலும் உள்ளது.\nஆக்கச் சுழற்சியும் கட்டுப்பாட்டுச் சுழற்சியும் ஒருங்கிணைந்த இயக்கமே பஞ்சபூத இயக்கம் ஆகும். ஒவ்வொரு மூலகமும் முழுமையாக இயங்க பிற மூலகங்களின் பங்கும் அவசியம் ஆகிறது.\nReturn to “சக்தி இணை மருத்துவம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12193", "date_download": "2019-07-19T17:14:17Z", "digest": "sha1:566YAVGUC5DH6MHN4N4LON3RRZ2FE352", "length": 13858, "nlines": 107, "source_domain": "election.dinamalar.com", "title": "இவ்வளவு தான் ஹிமாச்சல்... | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 19 ஜூலை, 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nசர்ச்சை பேச்சாளர்கள்இங்கு தான் அடைக்கலம்\nகாங்கிரசில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுபவர்களுக்கு, அடைக்கலமாகி வருகிறது, ஹிமாச்சல பிரதேசம்.சீக்கியர் படுகொலை விவகாரத்தைகிண்டலடித்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, சாம் பிட்ரோடாவை, 'பிரச்னை தீரும் வரை, கொஞ்ச காலத்திற்கு ஹிமாச்சலில் போய் இருங்கள்' என, அக்கட்சித் தலைவர், ராகுல் உத்தரவிட்டார்.அதுபோல, ப��ரதமர் குறித்து, அநாகரிகமாக கருத்து தெரிவித்த, மணிசங்கர் அய்யரையும், 'ஹிமாச்சலுக்கு போங்க...' என, ராகுல் கேட்டுக் கொண்டார். அவர்களும், தேர்தல் பணியாற்ற வந்தது போல, இங்குள்ள குளுமையான சீதோஷ்ணத்தை அனுபவிக்கின்றனர்.அந்த வகையில், மூன்றாவதாக வந்து சேர்ந்திருப்பவர், பஞ்சாப் முதல்வரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து.இதுகுறித்து, பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, ஷாநவாஸ் ஷுசேன் கூறும் போது, 'ராகுலுக்கு, இரண்டு மாமாக்கள். ஒருவர், சாம் பிட்ரோடா; மற்றொருவர், மணிசங்கர் அய்யர்; அவர்களை காக்க வேண்டியது, மருமகனின் கடமையல்லவா...' என்றார், கிண்டலாகஇந்த மாநிலத்தில் உள்ள, நான்கு தொகுதிகளுக்கு, நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது.\nஆண்டின், 10 மாதங்களிலும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவும் இந்த மாநிலத்தில், காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, அக்கட்சியின் பொதுச் செயலர், பிரியங்கா, சமீபத்தில் புறப்பட்டார்.அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாத அளவிற்கு, மோசமான சீதோஷ்ண நிலை நிலவியதால், வந்த வழியே திரும்பி விட்டார். உடனடியாக, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், 'வீடியோ'வை பதிவேற்றம் செய்தார்.அதில், 'என் சொந்த மாநிலமான, ஹிமாச்சலுக்கு வந்து பிரசாரம் செய்ய முடியவில்லையே என, வருந்துகிறேன். சீதோஷ்ணம் சரியானதும், அடுத்த முறை கட்டாயம் வருவேன். காங்கிரசுக்கு அனைவரும் ஓட்டளியுங்கள்' என, அதில் கூறினார்.'பிரியங்காவுக்கு சொந்த மாநிலம், டில்லியாச்சே...' என, யோசிக்காதீர்கள். அவரின் சொந்த பங்களா, இங்குள்ள சிம்லா புறநகர் பகுதியில் உள்ளது. சமீபத்தில் தான் அங்கு, பிரியங்கா குடியேறினார்.\nமண்டி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், தன் பேரன் அஷ்ரே சர்மாவுக்காக, 92 வயது சுக்ராம் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரம், இளைஞர்களையே ஆச்சர்யம் அடையச் செய்துள்ளது.கடல் மட்டத்திலிருந்து, 13 ஆயிரம்அடி உயரத்தில் உள்ள, 'ரோடங் பாஸ்' என்ற இடத்திற்கும் மேலே, பழங்குடியின பகுதி உள்ளது. மண்டி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அந்த இடத்தில், சில ஓட்டுகளும் உள்ளன.அங்குள்ள ஓட்டுகளை, தன் பேரனுக்கு கிடைக்கச் செய்ய, இந்த தள்ளாத வயதிலும், சுக்ராம், பனிமலைகளை கடந்து சென்று, ஓட்டு சேகரித்தார். பல ஆண்���ுகளுக்கு முன், காங்., அமைச்சரவையில், தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த சுக்ராம், சில ஆண்டுகளாக தான், பா.ஜ.,வில் தான் இருந்தார்.சில மாதங்களுக்கு முன் தான், காங்கிரசுக்கு தாவினார்; அதுவும், பேரப்பிள்ளைக்காகத் தான்பா.ஜ., சார்பில் போட்டியிட, பேரனுக்கு,'சீட்' கிடைக்காது என தெரிந்ததும், பா.ஜ.,வுக்கு டாட்டா காண்பித்து, காங்கிரசுக்கு வந்து விட்டார்.இந்த வயதிலும், மலைகளையும், காட்டாறுகளையும், கணவாய்களையும் கடந்து, அவர் மேற்கொள்ளும் பிரசாரம், மாற்றுக் கட்சியினருக்கு புல்லரிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஹிமாச்சல் குளிர் பிரதேசமாக இருந்தாலும்,தேர்தல் பிரசாரத்தில் சூடு தான் பறக்கிறது. மாநில, பா.ஜ., முதல்வர், ஜெய்ராம் தாக்குரை, காங்கிரசைச் சேர்ந்த, எதிர்க்கட்சித் தலைவர், முகேஷ் அக்னிஹோத்ரி, 'விபத்தில் முதல்வரானவர்' என, மேடைகளில் கிண்டல் செய்கிறார்.இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளரான, பிரேம்குமார் துமால் தோல்வி அடைந்ததால், திடீர் முதல்வராக, தாக்குர் நியமிக்கப்பட்டார்.காங்கிரசின் கிண்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'முகேஷ் அக்னி ஹோத்ரியும், விபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனவர் தான்' என்கிறார்.எப்படி என்கிறீர்களா...காங்கிரஸ் முன்னாள் முதல்வர், வீரபத்ர சிங், 84, அந்த பொறுப்புக்கு வர முடியாததால், வேறு வழியின்றி, அக்னிஹோத்ரி நியமிக்கப்பட்டார். அதை, தாக்குர் கிண்டலடிக்கிறார், இவ்வாறு- அஸ்வனி சர்மா -சிறப்பு செய்தியாளர்\nகமல் கூட்டத்தில் செருப்பு வீச்சு:தொண்டர்கள் தாக்குதல்\nஒரே நாடு; ஒரே தேர்தல்: அதிமுக பங்கேற்கவில்லை\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரே நாடு; ஒரே தேர்தல்: ஆலோசனை\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/2019/05/22/", "date_download": "2019-07-19T17:30:04Z", "digest": "sha1:UFQKE45STRSTCDZH45YZXWTIN5NLP6ZW", "length": 6972, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gizbot Tamil Archive page of May 22, 2019 - tamil.gizbot.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும��.\nவிரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகுறிப்பிட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6000 வரை தள்ளுபடி.\n32எம்பி செல்பீ கேமராவுடன் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமே 24: விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nநான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்டின் முழு விபரம்.\nவைரல்: பச்சை நீல நிறத்தில் தரை இறங்கிய விண்கல்.\nதமிழ்நாடு: ‘கல்வி சோலை’ டிவி சேனல் சோதனை ஒளிபரப்பு\nஇந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\nஒரு காரணத்திற்காக தனது பாதி சூ57 போர் விமானங்களை உடனடியாக இயக்கிய இரஷ்யா\nஏலியன் விண்கலம் விசயத்தில் திடீர் ஆர்வம் காட்டும் பென்டகன்\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\nபும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/madrasuniversity4.html", "date_download": "2019-07-19T16:42:44Z", "digest": "sha1:PWKYGHW7UDYDMULCR4KNC4Q3EN52VHIR", "length": 16318, "nlines": 234, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்: | Information about chennai university - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n16 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n47 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nசென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">குருநானக் கல்லூரி, வேளச்சேரி, சென்னை - 32\nபி.ஏ. - பொருளாதாரம், கார்பரே���் செக்ரடரிஷிப், டிஃபன்ஸ் ஸ்டடீஸ்.\nபி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.\nசி. கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, அண்ணாநகர், சென்னை - 102.\nபி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல்.\nலயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை - 34.\nபி.ஏ. - வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ்.\nபி.எஸ்ஸி. - கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், விஷுவல்கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ்.\nஎம்.ஏ. - பொருளாதாரம், ஆங்கிலம், சமூகப் பணி, அப்ளைடு ஹிஸ்ட்ரி.\nஎம்.எஸ்ஸி. - கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல்.\nஎம்.ஃபில். - கணிதம், புள்ளியியல், வேதியியல், வணிகவியல், விலங்கியல், சமூகப்பணி, பொருளாதாரம்,இயற்பியல்.\nபி.எச்டி. - வேதியியல், விலங்கியல், கணிதம், பொருளாதாரம், புள்ளியியல், சமூகப்பணி, இயற்பியல்.\nபுதுக் கல்லூரி, ராயப்பேட்டை, சென்னை - 14.\nபி.ஏ. - வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், ஆங்கிலம், அரபு, கார்பரேட் செக்ரடரிஷிப்.\nபி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ். விஷுவல்கம்யூனிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி.\nஎம்.ஏ. - பொருளாதாரம், தமிழ், ஆங்கிலம், அரபு, வரலாறு.\nஎம்.எஸ்ஸி. - வேதியியல், விலங்கியல்.\nஎம்.ஃபில். - தமிழ், பொருளாதாரம், வேதியியல், விலங்கியல், ஆங்கிலம், வணிகவியல்.\nபச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், சென்னை - 30.\nபி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், தத்துவயியல், ஆங்கிலம், தமிழ், கார்பரேட் செக்டரிஷிப்.\nபி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோபயாலஜி.\nஎம்.ஏ.- வரலாறு, பொருளாதாரம், தத்துவயியல், ஆங்கிலம், தமிழ், கார்பரேட் செக்ரடரிஷிப்.\nஎம்.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.\nஎம்.ஃபில். - தமிழ், வணிகவியல், வரலாறு, தத்துவம், ஆங்கிலம், பொருளாதாரம், கணிதம், வேதியியல்,தாவரவியல், விலங்கியல்.\nபி.எச்டி. - தமிழ், தத்துவம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, பொருளாதாரம், இயற்பியல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-comments-on-hindu-terror-turns-as-new-weapon-of-bjp-350482.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T17:04:50Z", "digest": "sha1:NIOBQ2MZAP4DHPC6SEYJ76BDLEO4KKVM", "length": 16502, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமலின் 'இந்து தீவிரவாதி' பேச்சை முன்வைத்து 'குளிர்காயும்' பாஜக? | Kamal comments on Hindu terror turns as new weapon of BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n38 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n1 hr ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n2 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nகமலின் இந்து தீவிரவாதி பேச்சை முன்வைத்து குளிர்காயும் பாஜக\nசென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பேச்சை தங்கள் மீதான விமர்சனங்களை திசைதிருப்பும் ஒரு ���யுதமாக பாஜக பயன்படுத்தி வருகிறது.\nகமல்ஹாசன் கட்சி தொடங்கியது முதலே என்னுடைய களம் தமிழகம் என்றுதான் பேசி வருகிறார். தேசிய அளவிலான எந்த பிரச்சனைகளுக்கும் கமல்ஹாசனின் பதில் இதுவாகத்தான் இருந்தது.\nபிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், சுதந்திர இந்தியாவில் ஒரு இந்து கூட தீவிரவாதி இல்லை என்றார். அதற்கு பதிலடியாக கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து.. காந்தியை கொலை செய்த கோட்சேதான் என்றார்.\nபாஜகவுக்கு கை கொடுத்த கமல்\nஉடனடியாக பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. அதுவும் பிரதமர் நரேந்திர மோடியின் ரேடார், டிஜிட்டல் கேமரா, இ மெயில் பொய்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில் திருதிருவென விழித்த பாஜக பரிவாரங்களுக்கு இது வரப்பிரசாதம் போல் அமைந்துவிட்டது.\nஉச்சகட்டமாக தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்தார். மன்னார்குடி ஜீயர் வகையறாக்கள் மீண்டும் சோடா பாட்டில் வீசுவோம்,நடமாட விட மாட்டோம் கோஷங்களை கையிலெடுத்துள்ளன.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்றும் விமர்சித்திருக்கிறார். அப்போது கூட திருவாய் திறக்காத பிரதமர் மோடி, கமல்ஹாசனுக்கு இப்போது உடனடியாக பதில் தருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாஜகவினர் இப்போது கமல்ஹாசனின் பேச்சைத்தான் கையில் எடுத்துக் கொண்டு கலகலப்பாக பொழுது போக்க ஆரம்பித்துள்ளனர்.\nலோக்சபா தேர்தல் பிரசாரங்கள், பேட்டிகளில் பிரதமர் மோடியின் உளறல்களை எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து பாஜகவுக்கு மிகப் பெரும் நெருக்கடியை உருவாக்கின. இந்த நேரத்தில் கமல்ஹாசனின் பேச்சை முன்வைத்து இந்துக்களின் ஹோல்சேல் பிரதிநிதியாக பாஜக தம்மை உயிர்ப்பித்துக் கொள்ள மிகவும் மெனக்கெடுகிறது என்பதுதான் நிதர்சனம்.\nஅதே நேரத்தில் மதச்சார்பின்மை பேசும் தமிழக அரசியல் கட்சிகள் கமல்ஹாசனுக்கு எந்த ஒரு ஆதரவும் தெரிவிக்கவில்லை. பாஜகவினருக்கு உதவும் வகையில்தான் கமல்ஹாசன் பேசியிருக்கிறார் என நினைப்பதாலேயே தமிழக அரசியல் கட்சிகள் கனத்த மவுனத்தை வெளிப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 mnm kamal haasan லோக்சபா தேர்தல் 2019 மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nasa-releases-photo-a-volcano-hawaii-which-is-stunning-323248.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T16:38:45Z", "digest": "sha1:3YWARS5XPBIETZ6C34LA3KLBKBX6I5EL", "length": 17152, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரண்டு மாதமாக தொடர்ந்து கொந்தளிக்கும் ஹவாய் எரிமலை.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் | NASA releases a photo of a volcano in Hawaii, which is stunning! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n12 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n43 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரண்டு மாதமாக தொடர்ந்து கொந்தளிக்கும் ஹவாய் எரிமலை.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்\nஹவாய்: அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் கடந்த இரண்டு மாதமாக எரிமலை தொடர்ந்து வெடித்து வருகிறது.\nஅமெரிக்க மாநிலங்களில் ஒன்றுதான் ஹவாய் தீவு. மக்கள் அதிகளவில் சுற்றுலா செல்லும் நாடுகளில் இந்த தீவும் முக்கியமான இடத்தில் உள்ளது.\nஇந்த தீவு பார்க்க எந்த அளவுக்கு அழகாக இருக்குமோ அதே அளவிற்கு மோசமானதும் கூட. கடந்த இரண்டு மாதமாக தினமும் இங்கே எரிமலை வெடித்து வருகிறது.\nமத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் இந்த தீவில் எரிமலை வெடித்துக் கொண்டுள்ளது. ஹவாய் தீவில் மிகவும் தீவிரமான நிலையில் வெடிக்கக்கூடிய வகையில் பல எரிமலைகள் இருக்கிறது. கிலாயூ எரிமலைதான் அங்கு வெடித்துள்ளது. எரிமலையை தொடர்ந்து அங்கு வரிசையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த கிலாயூ எரிமலை நேற்று கூட வெடித்துள்ளது. இந்த ஒரு எரிமலை மட்டும் கடந்த இரண்டு மாதத்தில் 23 முறை வெடித்துள்ளது.இந்த தொடர் வெடிப்பு காரணமாக அங்கு ஊர் முழுக்க எரிமலை குழம்பு பரவி இருக்கிறது. எரிமலை மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் அவர்கள் இருந்த பகுதியைவிட்டு வெளியேறினார்கள்.\nஅந்த ஊரின் முக்கால்வாசி பகுதியை இந்த எரிமலை நாசம் செய்துள்ளது. நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமும் இந்த எரிமலையின் புகைப்படத்த�� வெளியிட்டுள்ளது. அதன்படி வானத்தில் இருந்து தெரியும் ஒரே எரிமலை இதுதான் என்றுள்ளது. இந்த புகைப்படம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.\nமக்கள் வசிப்பிடத்தை நோக்கி இந்த எரிமலை குழம்புகள் வந்துள்ளது. மக்கள் வெளியேறும் பகுதியையும் எரிமலை குழம்பு மூடி விட்டது.இந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வீடுகளை காலி செய்யும் போது அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் எத்தனை பேர் காயமடைந்தார்கள், எத்தனை பேர் மரணமடைந்தார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஇந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி\n6500 அடி உயரத்திற்கு சூழ்ந்த பிரம்மாண்ட புகை.. இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை\n10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு\nஇந்தோனேஷியாவில் ஒரே கட்டமாக தேர்தல்.. பணிச்சுமையால் சோர்வு.. 270 தேர்தல் அலுவலர்கள் பலி\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\nஇந்தோனேசியா, பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி\nஇந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.1ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் மீண்டும் பதற்றம்... சுனாமி பீதியால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindonesia volcano bali airport ஹவாய் எரிமலை அமெரிக்கா நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/special-trains-announced-between-tambaram-kollam-315762.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T16:31:22Z", "digest": "sha1:DCWVLL4O7D27LVMT7ERADQXEAL3B3O46", "length": 18145, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாம்பரம்- கொல்லம் சிறப்பு ரயில்: செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்���ுகளுக்கு பிறகு ரயில் சேவை | Special trains announced between Tambaram and Kollam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n26 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n54 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n1 hr ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nதாம்பரம்- கொல்லம் சிறப்பு ரயில்: செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை\nசென்னை: தாம்பரம் - கொல்லம் இடையே இன்று மாலை 5.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.\nகொல்லம் - தாம்பரம் இடையே மார்ச் 31ஆம் தேதி பகல் 1.00 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nஇந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை தொடங்குகிறது.\nதமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் செங்கோட்டை -புனலூர் மீட்டர் கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு தற்போது புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் பாதையில் அதிவேக ரயில் இயக்கி சோதனை நடத்திய பிறகு, ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.\nஇந்த பாதையில் ஏற்கனவே செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம் வரையிலும், மறுமார்க்கத்தில் புனலூரில் இருந்து எடமண் வரையிலும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் முழுமையாக ரயில் இயக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் தென்னக ரெயில்வே சார்பில் சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரெயில் சேவை தொடங்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇன்று மாலை 5.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் (வண்டி எண் 06027) புறப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்பு���்தூர், ராஜபாளையம் ஆகிய ஊர்கள் வழியாக பயணிக்கிறது.\nமறுநாள் அதிகாலை 4.28 மணிக்கு சங்கரன்கோவில் ரயில் நிலையத்துக்கு வருகிறது. தொடர்ந்து 4.55 மணிக்கு கடையநல்லூர், 5.13 மணிக்கு தென்காசி, 5.50 மணிக்கு செங்கோட்டை, 6.13 மணிக்கு பகவதிபுரம், 7.13 மணிக்கு தென்மலை, 7.48 மணிக்கு எடமண், 8.30 மணிக்கு புனலூர், 8.48 மணிக்கு அவனீசுவரம், 9.15 மணிக்கு கொட்டாரக்கரை வழியாக காலை 10.30 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.\nகொல்லம் - தாம்பரம் ரயில்\nமறுமார்க்கத்தில் இந்த ரயில் (வண்டி எண் 06028) மார்ச் 31ஆம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் 1.43 மணிக்கு கொட்டாரக்கரை, 1.58 மணிக்கு அவனீசுவரம், 2.10 மணிக்கு புனலூர், 2.43 மணிக்கு எடமண், 3.23 மணிக்கு தென்மலை, மாலை 4.30 மணிக்கு பகவதிபுரம், 4.55 மணிக்கு செங்கோட்டை, 5.13 மணிக்கு தென்காசி, 5.33 மணிக்கு கடையநல்லூர், 6 மணிக்கு சங்கரன்கோவில் ரயில் நிலையங்கள் வழியாக பயணித்து ஞாயிறு காலை 5.05 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.\nமதுரை - கொல்லம் பயணிகள் ரயில்\nவிடுமுறை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க இந்த ரெயில் இயக்கப்படுவதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை மதுரை ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இந்த பாதையில் நெல்லையில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லத்துக்கும், மதுரையில் இருந்து கொல்லத்துக்கும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் special train செய்திகள்\nஅத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் நீட்டிப்பு... மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nஅத்தி வரதர் தரிசனத்திற்காக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. காஞ்சியில் கடும் நெரிசல்\nஅலை, அலையாக வரும் பக்தர்கள்... அத்தி வரதர் தரிசனத்திற்காக நாளை முதல் சிறப்பு ரயில்\nதீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊர் போறீங்களா இன்னையில இருந்து டிக்கட் ரிசர்வ் பண்ணுங்க\nஐபிஎல்லுக்கு சிறப்பு ரயில்களை இயக்க முடியும்போது நீட் தேர்வுக்கு இயக்க மனமில்லாதது ஏன்\n நாங்க அங்க போய் பார்ப்போம்.. ஸ்பெஷல் ட்ரெயினில் புனே சென்ற சிஎஸ்கே ரசிகர்கள்\nதீபாவளிக்கு நெல்லைக்கு செல்ல பகலில் சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதீபாவளிக்கு சொந்த ��ர் போறீங்களா சென்னையில் இருந்து அக்.17ல் சிறப்பு ரயில் கிளம்புது\n ரெடியா இருங்க ஜூன் 18 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nசென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்.. கூட்டத்தை கலைக்க சதியா\nபொங்கல் பண்டிகைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் மட்டுமே- பயணிகள் ஏமாற்றம்\nமதுரையிலிருந்து நாகர்கோவில் வழியாக ஐதராபாத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்.. பயணிகள் சங்கம் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160618_uspendagan", "date_download": "2019-07-19T16:48:37Z", "digest": "sha1:6EQRIAS6ZLXNFKU6RPUDPVYKQWAHRD5Y", "length": 5863, "nlines": 102, "source_domain": "www.bbc.com", "title": "பெண்டகனின் இணையதளப் பாதுகாப்பு சோதனை - BBC News தமிழ்", "raw_content": "\nபெண்டகனின் இணையதளப் பாதுகாப்பு சோதனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பெண்டகனின் இணையதளங்களின் பாதுகாப்பை சோதிப்பதற்காக வரவழைக்கப்பட்ட கணினி அமைப்புகளில் ஊடுருவுகின்ற ஹேக்கர்கள் 138 பாதிப்புக்களை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.\nஹேக் த பெண்டகன் என்ற இந்த பயிற்சியில் 1400-க்கு மேலானோர் கலந்து கொண்டனர்.\nஇணைய அமைப்பில் தவறுகள் இருப்பதை கண்டறிந்தோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅதிகபட்சமாக 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.\nபென்டகனின் அதிமுக்கியத்தவம் வாய்ந்த வலையமைப்புகளுக்கு இந்தச் சோதனை நடத்தப்படவில்லை. பென்டகனின் பொது இணையதளங்களுக்கு மட்டுமே இந்த முன்னோடி திட்டம் நடைபெற்றது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=6%206232", "date_download": "2019-07-19T16:16:37Z", "digest": "sha1:6ICT4CI6KANCIUL7RFCX2B66F3ITXFGX", "length": 6204, "nlines": 136, "source_domain": "marinabooks.com", "title": "சரீரம் sariram", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nபழமையான திருச்சூர் ஓவியக் கல்லூரியின் நீளமான சுவர்கள் சிமிட்டிக் கலவையால் மேல்பூச்சு பூசப்படாமல் செவ்வக செங்கல்கள் மேம் போக்காய் தெரியும்படியிருந்தது. அதன் மேல் செங்காவி வண்ணத்தை விரவியிருந்தார்கள். பழைய கனத்த சொருகு ஓடுகளால் ஆறடுக்கு கூரை வேயப்பட்டிருந்து. கேரள மற்றும் பிரெஞ்சு பாணி கலந்த பழைய கட்டிடம். எப்படியும் நூறைத் தாண்டி வயதிருக்கும்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபூட்டிய அறையில் உறங்கும் தனிமை\nஒரு பக்க கதைகள் - 2007\nஒரு பக்க கதைகள் (2009-2010)\nதக்கையின் மீது நான்கு கண்கள்\nஎண்: 7 போல் வளைபவர்கள்\nஎண் : 7 போல் வளைபவர்கள்\n{6 6232 [{புத்தகம் பற்றி பழமையான திருச்சூர் ஓவியக் கல்லூரியின் நீளமான சுவர்கள் சிமிட்டிக் கலவையால் மேல்பூச்சு பூசப்படாமல் செவ்வக செங்கல்கள் மேம் போக்காய் தெரியும்படியிருந்தது. அதன் மேல் செங்காவி வண்ணத்தை விரவியிருந்தார்கள். பழைய கனத்த சொருகு ஓடுகளால் ஆறடுக்கு கூரை வேயப்பட்டிருந்து. கேரள மற்றும் பிரெஞ்சு பாணி கலந்த பழைய கட்டிடம். எப்படியும் நூறைத் தாண்டி வயதிருக்கும்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/karanataaya-kaanaikalaukakaula-kaala-pataitata-makakala", "date_download": "2019-07-19T17:32:48Z", "digest": "sha1:O3MIZ2ZBEKTWWS2R7NSAPBPHM55GCO7B", "length": 6043, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "கரந்தாய் காணிகளுக்குள் கால் பதித்த மக்கள்! | Sankathi24", "raw_content": "\nகரந்தாய் காணிகளுக்குள் கால் பதித்த மக்கள்\nசெவ்வாய் ஏப்ரல் 16, 2019\nகிளிநொச்சி, பளை,கரந்தாய்ப் பகுயில் உள்ள மக்களின் 90 ஏக்கர் காணியை தென்னை அபிவிருத்தி சபை கைப்பற்றி மக்களை மீளக் குடியேற விடாது தடுத்து வைத்திருந்த நிலையில் இன்று மக்கள் தாமே புகுந்து தமது காணிகளுள் புகுந்து நிலைகொண்டுள்ளனர்.\n1995ம் ஆண்டில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கரந்தாய் உள்ளிட்ட பகுதிகள் முகமாலை முன்னரங்க சூழலுள் அகப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் 2009 போர் முடிவுற்ற பின்னர் கரந்தாய் பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டிருந்த போதே மக்களின் 90 ஏக்கர் காணியை தென்னை அபிவிருத்தி சபை கைப்பற்றி மக்களை மீளக் குடியேற விடாது தடுத்து வைத்துள்ளது.\nஇந்த நிலையில் மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத���தியும் காணிகள் கிடைக்கப் பெறாத நிலையில் இன்று காலை 06 மணியளவில் தமதுகணிகளுக்குள் உள் நுளைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமது காணிகளில் கொட்டகைகளை அமைக்கும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.\nஇதனிடையே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தமது காணிகளுள் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்திருந்தார்.\nவெள்ளி ஜூலை 19, 2019\nவிக்கி- கஜன் அரசியல் கூட்டுக்கு பாலமாக அனந்தி முயன்றார்.\nதொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா\nவெள்ளி ஜூலை 19, 2019\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nதிடீரென தோன்றிய ஆயுத தாரிகள்\nவெள்ளி ஜூலை 19, 2019\nஅம்பாறை – சம்மாந்துறை காவல் துறை பிரிவுக்குட்பட்ட\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nவெள்ளி ஜூலை 19, 2019\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailakatataila-taeratala-ilalaamala-atacaiyaai-paitaikaka-taimauka-taitatama", "date_download": "2019-07-19T17:26:57Z", "digest": "sha1:7OC2DQAWB7I45ETB2TH73XWSZ3ULP4GD", "length": 8908, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க திமுக திட்டம்! | Sankathi24", "raw_content": "\nதமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க திமுக திட்டம்\nசெவ்வாய் ஏப்ரல் 16, 2019\nதமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் கூறினார்.\nபா.ஜ.க. பொதுச் செயலாளரும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான முரளிதர்ராவ் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது\nகடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின்போது தேசத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த தேர்தலில் பா.ஜ.க. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வெற்றியை விட இந்த தேர்தலில் வெற்றி அதிகமாக இருக்கும்.\nகாங்கிரஸ் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் ஒற்றுமை, வலிமை, அரசியல் நாகரீகம் போன்றவற்றுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.\nதேசம் பாதுகாப்பாக இருக்காது. நாட்டின் நலனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கூட கவனத்தில் கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.\nஇந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மறுநாளே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்றும் கூறுகிறார். இது எதை காட்டுகிறது.\nதேர்தல் இல்லாமல் ஆட்சி எப்படி மாறும். தேர்தல் இல்லாமலோ அல்லது வேறு வழியிலோ ஆட்சியை பிடிக்கலாம் என்ற தி.மு.க.வின் நோக்கத்தை தான் இது காட்டுகிறது. இதற்காக தான் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறது. ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் தான் காரணம்.\nநாட்டின் வளர்ச்சி, ஊழலை ஒழிப்பது போன்றவற்றை மக்கள் விரும்புகின்றனர். இதை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தமட்டில் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்ற ஒற்றை கோஷம் மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின்போது பா.ஜ.க. மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் உடன் இருந்தார்.\nவியாழன் ஜூலை 18, 2019\nதேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு சிறப்பு நீதிமன்றத்தால் வ\nசூர்யாவின் கருத்துக்கு கமல் ஆதரவு\nபுதன் ஜூலை 17, 2019\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் தனக்கு உடன்பா\nகோத்தபயா தப்பிக்க வி���க் கூடாது என்ற கோரிக்கை மனுவில் வைகோவின் முதல் கையெழுத்து\nபுதன் ஜூலை 17, 2019\nசிறீலங்கா புலனாய்வு படையினரால் படுகொலை செய்யப்பட்ட உடகவியலாளர் லசந்த விக்கிரம\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nசெவ்வாய் ஜூலை 16, 2019\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியா முழுவ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/speech", "date_download": "2019-07-19T17:28:56Z", "digest": "sha1:VIQFGNU5B7FA32EBFJ5AFP7EW7HVBNCP", "length": 4391, "nlines": 47, "source_domain": "sheikhagar.org", "title": "உரைகள்", "raw_content": "\n.கிழக்கு லண்டன் இஸ்லாமிய அழைப்புப் பணி மையத்தின் அழைப்பின் பேரில் லண்டனுக்கு தஃவா விஜயமொன்றை மேற்கொண்ட அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் புதிய உலகு ஒழுங்கு எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை...\n.இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கொழும்பு நகரக்கிளை ஏற்பாடு செய்த மாதாந்த சொற்பொழிவு நிகழச்சித் தொடரிலே அண்மையில் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் சமூக மேம்பாட்டு க்காக உழைப்பது எப்படி என்ற தலைப்பிலே ஆற்றிய உரை...\n. கலாநிதி சுக்ரி அவர்களும் ஷெய்க் அகார் அவர்களும் இலங்கை தேசிய சேவை முஸ்லிம் நிகழ்ச்சியில் கலந்துரையாடிய முஹர்ரம் பற்றிய நிகழ்ச்சி\n. இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கொழும்பு நகரக்கிளை பெண்கள் பகுதியினால் ஏற்பாடு செய்த மாதாந்த நிகழ்ச்சியிலே மனநிறைவான குடும்ப வாழ்வை நோக்கி எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரை...\n. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் தொடர்பாக கிண்ணியா ஜாமாஅதே இஸ்லாமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழி��ு தரும் தெளிவு எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் நிகழ்த்திய உரை...\n. கிழக்கு லண்டன் இஸ்லாமிய அழைப்புப் பணி மையத்தின் அழைப்பின் பேரில் லண்டனுக்கு தஃவா விஜயமொன்றை மேற்கொண்ட அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் இரண்டு அறிவுகள் எனும் தலைப்பில் ஆற்றிய உரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/category/events/upcoming", "date_download": "2019-07-19T16:47:38Z", "digest": "sha1:NNM6JBH2DMJCAOT5IAJAITM6KSXBOM5T", "length": 11645, "nlines": 144, "source_domain": "www.jhc.lk", "title": "Up coming Events | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறவுள்ள சங்காபிசேக நிகழ்வு…\nயாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தின் சங்காபிசேக நிகழ்வு 23.06.2016 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந் நிகழ்விற்க்கு ஆசிரியர்கள் , மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரியின் நலன்விரும்பிகள் அனைவரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு கல்லூரி சமூகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர். நடைபெறவுள்ள நிகழ்வு\nயாழ் இந்துவில் புதிதாக திறந்து வைக்கப்படவுள்ள சபாலிங்கம் அரங்கம் கேட்போர் கூடம்…\nயாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட சபாலிங்கம் ஞாபகார்த்த கேட்போர் கூட அரங்கம் 03.04.2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் அரங்கத்தினை யாழ் இந்துவின் முன்னாள் அதிபர் திரு. சு. பொன்னம்பலம் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.\nயாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2013\nயாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இம்மாதம் 11 திகதி மாலை 3.30 மணியளவில் குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்விற்கு வட மாகாண கல்வியமைச்சின் செயலாளரும் யாழ் இந்துவின் பழைய\nயாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமானின் கும்பாபிசேகத்தினை முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணி வேலைகள்…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து அருளாட்சி புரியும் சிவஞானப் பெருமானின் திருக்கோயில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு பல திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத் திருப்பணியில் தாங்களும் இணைந்து கொள்ளும் முகமாக தங்களது\nஈரானில் நடைபெறவுள்ள சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்து மாணவன்…\nஇலங்கை விஞ்ஞான ஒலிம்பியாட் சங்கம் நடாத்திய தரம் 10 மாணவர்களுக்கான 9ஆவது தேசிய கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆறு பேர் கொண்ட அணியில்\nயாழ் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழி தினம் – 2012\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டுக்குரிய தமிழ் மொழி தினம் யாழ் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் 28.09.2012 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட தமிழ் சங்க தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளார்.\nயாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமானின் கும்பாபிசேகம் தொடர்பான அறிவித்தல்…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து அருளாட்சி புரியும் சிவஞானப் பெருமானின் திருக்கோயில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு பல திருப்பணி வேலைகள் செய்யப்பட இருக்கின்றன.இத் திருப்பணியில் தாங்களும்\nயாழ் இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா -2012\nயாழ் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா June மாதம் 22 ஆம் திகதி பி.ப 3.30 மணிக்கு கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் பழைய மாணவன் Mr.Vaitialingam Shanmugalingam (former president of JHCOBA UK) அவர்களும் அவரது பாரியார் Mrs Shobana Shanmugalingam அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் இந் நிகழ்வில் மாணவர்களுக்கான பரிசில்களை Mrs Shobana Shanmugalingam அவர்கள் வழங்கி கௌரவிப்பார்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nதேசத்தின் நிழல் தேசிய மரநடுகை திட்டம் -2013November 19, 2013\nசமனிலையில் முடிவடைந்தது இந்துக்களின் மாபெரும் போர்……May 4, 2013\nயாழ் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி விழாவும்…October 3, 2014\nயாழ் இந்துக் கல்லூரிக்கு Table tennis Board அன்பளிப்பு செய்யப்பட்டது…August 31, 2014\nதேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்ற மா���வர்களுக்கு யாழ் இந்துவில் கௌரவம்…September 14, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/arun-vijay/", "date_download": "2019-07-19T17:12:48Z", "digest": "sha1:G32KEVXJQ4RJYIYGOOV62TS26KGIUUW5", "length": 5154, "nlines": 101, "source_domain": "chennaionline.com", "title": "Arun Vijay | | Chennaionline", "raw_content": "\nஅருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’\nஅருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான `செக்கச்சிவந்த வானம்’ நல்ல வரவேற்பை பெற்றது. அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக `தடம்’ ரிலீசாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும்\nவிஜய் ஆண்டனி, அருண் விஜயை இயக்கும் நவீன்\n‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றளவும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. இவர் தற்போது\nசெக்கச்சிவந்த வானம்- திரைப்பட விமர்சனம்\nஎன்ன தான் தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் மணிரத்னம் இயக்கும் படம் என்றாலே ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு எதிர்ப்பார்ப்பை\nயு/ஏ சான்றிதழ் பெற்ற ‘செக்கச்சிவந்த வானம்’\nமணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-07-19T17:08:24Z", "digest": "sha1:CLV2AE5JCNNGAO2IVWJMESKSEIBV4V4Q", "length": 8353, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "'வஞ்சகர் உலகம்' திரைப்பட விமர்சனம் | | Chennaionline", "raw_content": "\n’வஞ்சகர் உலகம்’ திரைப்பட விமர்சனம்\n‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரம் நடிப்பில், மனோஜ் பீதா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘வஞ்சகர் உலகம்’ எப்படி என்பதை பார்ப்போம்.\nஒரு பெண் கொலை செய்யப்பட, அந்த கொலை சம்பவ விசாரணையோடு தொடங்கும் படம், போதை மருந்து கடத்தல் தாதா-வின் வாழ்க்கையோடு பயணித்து, கள்ளக்காதலோடு கலந்து, இறுதியில் லெஸ்பியனோடு முடிவடைவது தான் ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் கதை.\nஒரு பெண் கொலை செய்யப்பட, அந்த கொலையை யார் செய்தது என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லியிருக்கும் இயக்குநர், இடையில் போதை மருந்து கடத்தல் தாதாவாக குரு சோமசுந்தரத்தை சித்தரித்ததோடு, அவரை ஹீரோவாக காட்டுவதற்காக திரைக்கதையில் இணைத்திருக்கும் கிளை கதையால் ஒட்டு மொத்த படமே கந்தல் கந்தலாக கிழிந்துவிடுகிறது.\nகேங்ஸ்டர் வேடத்தில் முதல் முறையாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். போதை மருந்துக்கு அடிமையான, ஒருவித மனநல பாதிக்கப்பட்டவரைப் போல நடிப்பில் அசத்தியிருக்கிறார்.\nசிபுபுவனசந்திரன், விசாகன், அனீஷா அம்ப்ரோஸ், அழகம்பெருமாள், ஜான்விஜய், ஜெயப்பிரகாஷ் என அனைவரும் தங்களது வேடத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருந்தாலும், படத்தின் முக்கியமான கதாபாத்திரமான சாந்தினிக்கு தான் நடிக்க வாய்ப்பே இல்லை. அவரது கதாபாத்திரத்தின் மூலம் படம் தொடங்கினாலும், அவருக்கான ஸ்கோப் படத்தில் ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கிறது.\nசாம் சி.எஸ்-ன் பின்னணி இசையும், ரோட்ரிகோடெல்ரியோஹெரெரா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nசாந்தினியை கொலை செய்தது யாராக இருக்கும், என்ற கோணத்தில் படம் நகரும் போது, அந்த இடைவேளை காட்சி படத்தின் மீது சற்று ஆர்வத்தையும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தினாலும், அதன் பிறகு வரும் குரு சோமசுந்தரத்தின் காட்சிகளால் படத்தின் மிகப்பெரிய தொய்வு ஏற்படும் வகையில், மனோஜ் பீதா மற்றும் விநாயக்.வி ஆகியோர் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.\nபோலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிக்கும் குரு சோமசுந்தரம், போலீஸ் ஸ்டேனுஷுக்கு வந்து தனது நண்பரை மீட்பதோடு, போலீஸையும் எச்சரித்துவிட்டு செல்கிறார். அதை பார்த்துக்கொண்டு போலீஸ் சும்மா இருக்கிறது. இப்படி படத்தில் பல லாஜிக் மீரல் காட்சிகள் இருக்கிறது.\nஒன்றரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய ஒரு படத்தை 2.40 நிமிட ஜவ்வாக இழுத்து, படம் பார்ப்பவர்களை வதம் செய்யும் விதத்தில், பல பிளாஷ்பேக்குகளுடன் படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் மனோஜ் பீதா, தேவையில்லாத காட்சிகள் பலவற்றை படத்தில் திணித்து, படம் பார்ப்பவர்களுக்கு மூச்சு திணறலே ஏற்பட வைத்துவிடுகிறார்.\nமொத்தத்தில், ரசிகர்களை வறுத்தெடுக்கும் இந்த ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் வஞ்சத்தில் வீழாமல் தப்பிப்பிப்பது நல்லது.\n← டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகும் ‘வசந்த மாளிகை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-07-19T17:43:14Z", "digest": "sha1:T6TBRUCWXWFVKUW4FVB44FQWHSOLYV65", "length": 8335, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "விஜய் நடிப்பில் வரும் பிகில் மூன்றாவது போஸ்டர் செய்த சாதனை! இதயத்தை திருடும் மைக்கேல் « Radiotamizha Fm", "raw_content": "\n1018.9 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது\nபோலியான தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றது-விக்னேஸ்வரன்\nஆலயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமையால் மக்கள் ஆர்ப்பாட்டம்\nநாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு\nஇன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள்\nHome / சினிமா செய்திகள் / விஜய் நடிப்பில் வரும் பிகில் மூன்றாவது போஸ்டர் செய்த சாதனை\nவிஜய் நடிப்பில் வரும் பிகில் மூன்றாவது போஸ்டர் செய்த சாதனை\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் June 23, 2019\nவிஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 27 தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக பிகில் படம் வெளியாகவுள்ளது. தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகும் மூன்றாம் படம் இது.\nஇப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று மாலையும் நள்ளிரவு 12 மணிக்கும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.\nதற்போது ஜூன் 22 ஆன இன்று மாலை 6 மணிக்கு மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 15 நிமிடத்தில் இந்த போஸ்டரை 14 ஆயிரம் ரீட்வீட்ஸ் பெற்றுள்ளது. 24 ஆயிரம் லைக்ஸ், 1.4 ஆயிரம் கமெண்ட்ஸ் பெற்றுள்ளது\nPrevious: Abhijit Bichukale என்ற போட்டியாளரை பிக்பாஸ் வீடு புகுந்து காவல்துறை கைது செய்துள்ளனர்\nNext: இரண்டு நாட்களாக முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு\nநடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு\n‛நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\nஇன்றைய நாள் எப்படி 18/07/2019\nஇன்றைய நாள் எப்படி 17/07/2019\nவிக்ரம் 58 இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான்\nமணிரத்தினத்தின் ராவணன் திரைப்படத்தை தொடர்ந்து, விக்ரமுடன் ஏ.ஆர் ரஹ்மான் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhavan.com/blog/?p=30", "date_download": "2019-07-19T17:18:04Z", "digest": "sha1:7GK6LGWRFNSYCZHYN6ORYJLD7VKNZKFI", "length": 9974, "nlines": 92, "source_domain": "tamizhavan.com", "title": "சில குறிப்புகள் | தமிழவன் – Tamizhavan", "raw_content": "\n.பெருமாள் முருகன் சம்பந்தப் பட்ட சர்ச்சை\nஇன்று பலர் பெருமாள் முருகன் பற்றிய சர்ச்சையைக் கவனிக்கிறார்கள்.தமிழிலக்கியத்துக்கு இச்சர்ச்சையால் என்ன பயன் கிடைக்கும் என்று பார்க்கவேண்டும். அதாவது பெருமாள் முருகன்\nநல்ல மனிதர்; யாரையும் புண்படுத்திப் பேசாதவர்.தன் படைப்புப் பற்றிப்பேச்சு எழவேண்டும் என்று எந்த சீப்பான தந்திரங்களையும் செய்யாதவர்.அவரைப் பற்றிப் பேச்சு எழுந்துள்ளதே தவிர அவர் படைப்பு பற்றிப் பேச்சு எழவில்லை.இதை நாம் கனிக்கவேண்டும்.எனக்கு அவர் படைப்புப் பற்றிப் பேச்சு எழவேண்டும் என்றுஆசை.இன்று இந்து ஆங்கில இதழில் பால்சக்கரியா கேரளத்தில் கைவெட்டப்பட்ட ஒருவரைப்பற்றி எழுதி அவருடன் பெ.முருகனை ஒப்பிட்டுள்ளார். ”சிமியாட்டிக்ஸ்” (Semiotics)என்ற சிந்தனையில் ஒரு நிகழ்வைக் குறி( Sign ) ஆக்குவது பற்றிச் சிந்திப்பார்கள். உம்பெர்த்தொ எக்கொ என்ற இத்தாலிய நாவலாசிரியர்-பேராசிரியர் பற்றி அறிந்திருப்பீர்கள்.அவர் நவீன குறியியல் சிந்தனையைத் தொடங்கியவர் என்பார்கள். அவர் ஒரு நிகழ்வை அதன் வலயத்திலிருந்து மற்றி அதனை அடையாளத்தொகுப்பாக்கும் செயலை விளக்குவார்.ஒரு தமிழ்ப் படைப்பாளியை அவர் படைப்பைப் பற்றிப் பேசாமல் பிற எல்லா விசயங்களையும் பேசி அவரைசுற்றி ஒரு சொற்களாலான அடையாளக் குவியலை உருவாக்குகிறோம்.அவருடைய படைப்பே அவருக்கு மரியாதை தரும்.அதனைப் பற்றி பேசவேண்டும் நாம்.\n2.இந்த ஆண்டுக்கான கன்னட இலக்கிய விழா .\nஇவ்விழாவில் நண்பர் தலித் கவிஞர் சித்தலிங்கையாவை அழைத்துத் தலைமை தாங்கக் கேட்டுள்ளார்கள்.அவரும் ஒத்துக்கொண்டுள்ளார்.ஏற்கனவே தலித் இலக்கியவாதி யும் இன்றைய முதல் அமைச்சருடன் அரசியலில் செயல்பட்டவருமான தேவனூர் மகாதேவையா தலைமைதாங்குவதற்கு மறுத்துள்ளார். ஏனெனில் கன்னடத்தைக் கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிவிக்கும் வரை அவர் விழாவில் பங்கெடுப்பதில்லை என எதிர்ப்பு த் தெரிவித்திருந்தார்.அதனால் அரசு சட்டத்திருத்தம் செய்து கன்னடம் கட்டாயம் என்று அறிவிக்க முன்று வருகிறது.\nPrevious Postதமிழவனின் சமீபத்திய நூலிலிருந்துNext Postசில குறிப்புகள்\nOne thought on “சில குறிப்புகள்”\nகவிதை வாசிப்பிற்கான மாதிரிகளாக கிடைக்கும் தமிழவனின் கட்டுரைகள் பிற பெரும்பாலான கவிதை விமர்சனக்கட்டுரைகளில் இருந்து வேறுபடுவதாகவும் ( அவ்வாறு வேருபடுபடுவன வற்றின் மீது பாதிப்பை செலுத்துவதாகவும் ) – கலையிலிருந்து சிந்தனைக்கு பெயர்க்கும் அறிவுசார் (கலையிலிருந்து கலைக்கு அல்ல )அனுபவத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. மேலும் இவை ஒரு சராசரி தமிழ் மாணவனை ஒரு இலக்கிய மாணவனாக்கும் செயலை யும் செய்கின்றன என்பதிலிருந்து அவரை நல்ல விமர்சகனுக்கான முன்மாதிரியாக கொள்ளமுடியும்.\nஎன்னுடைய எழுத்துக்கள் விமர்சனங்கள் படைப்புக்கள் – Essays, Criticism & Literature\nசமிபத்திய தமிழவனின் புனைவு, விவாதம்.\nதமிழவனின் புதிய புனைவு 2\nதமிழவனின் ‘வார்சாவில் ஒரு கடவுள்’கன்னட மொழிபெயர்ப்பு.\nஉலகத்தரத்தில் லதாவின் கதை த்தொகுப்பு\nதமிழவனின் இரு புனைவுகள் பற்றி மிகாத் விமரிசனம்.\nதமிழவன் சிறுகதையின் தொகுப்பு -ஜிப்ரி ஹாசன்\nநவீன இலக்கியமும் பழைய இலக்கியமும்\nதிருக்குறள் சிலையும் திருக்குறள் சிந்தனையும்\ntamizhavan on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nகோபி on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nvishnukumaran on சமீபத்திய தமிழவன் புத்தகத்திலிருந்து\nறாம் ஸந்தோஷ் on சில குறிப்புகள்\nvishnukumaran on தமிழவனின் சமீபத்திய நூலிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-07-19T16:44:51Z", "digest": "sha1:HXSLZJHS5IXF324ZAMSX5SOFRKTACGZN", "length": 4128, "nlines": 101, "source_domain": "vivasayam.org", "title": "காளாஞ்சகப்படை Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\n ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும்.சுய மருத்துவம் செய்ய இந்த மருத்துவ குறிப்புகள் உதவிகரமாக இருக்கும். இதில் முள் சங்கன் பற்றி காண்போம். முள் சங்கன் ...\n ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும். அதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருப்பது மிக சிறப்பான விஷயம்.வீட்டிலேயே மருத்துவம் செய்ய உகந்தவை. ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2019/02/blog-post.html", "date_download": "2019-07-19T16:44:37Z", "digest": "sha1:WYJU3HWR2IZOZBHIJAURWL7YY2MZLOAF", "length": 11613, "nlines": 249, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: பேரன்பு சினிமா விமர்சனம்", "raw_content": "\nஅத்தியாயம் - 1: கதை\nஸ்பாஸ்டிக் குழந்தை ஒன்றை தந்தை மம்மூட்டி தனியாக வளர்க்கும் பேரன்பே கதை \nஅத்தியாயம் - 2: நடிப்பு\nமம்மூட்டி நன்றாக நடித்தார் என்பது விராட் கோலி நன்றாக ஆடினார் என்பதை போல... இரண்டும் நடக்காவிடில் தான் ஆச்சரியம்.\nபடம் முழுவதும் மம்மூட்டி கதை சொல்வதாகவே - நாவல் பாணியில் நகர்கிறது\nவழக்கம்போல் மிகையில்லாத நடிப்பு.. அற்புத பாத்திரமாக கொண்டு செல்லும் இறுதி காட்சிக்கு முன் மம்மூட்டி செய்ய இருக்கும் காரியம் நம் மனது பதைத்து விடுகிறது\nசோகமான முடிவாக இருக்குமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்க, மிக அழகாக படத்தை நிறைவு செய்கிறார்கள்.\nமகளாக வரும் சாதனாவிற்கு தேசிய விருதுக்கு வாய்ப்புகள் அதிகம். ஸ்பாஸ்டிக் பெண்ணாகவே பார்க்கும் வண்ணம் நிறைவு \nசிறு சிறு பாத்திரங்கள் பல அசத்துகின்றன. குறிப்பாக ஸ்பெஷல் ஸ்கூலில் வரும் பையன் ஒருவன் பாத்திரம் .. அற்புதம் \nஅஞ்சலி பாத்திரம் மிக புதிரானது. மிக மெதுவாக (தூக்கம் வரும் வாய்ப்பு அதிகம்) துவங்கும் அரை மணிக்கு பின் அஞ்சலி வந்ததும் தான் கதை சுவாரஸ்யமாகிறது\nபாபுவை வீட்டிற்கு அழைத்து வரும் மம்மூட்டி அவரிடம் அஞ்சலி பற்றி தொடர்ந்து பேசுவதும், அவர் உம் கொட்டி கொண்டே இருப்பதும்... தியேட்டர் கலகலக்கிறது\nஅத்தியாயம் - 3: ஒளிப்பதிவு, இசை இன்ன பிற\nமுதல் பாதியில் ஒளிப்பதிவு நின்று பேசுகிறது. பாடல்கள் நன்று எனினும் - ராம் படத்தில் நா. முத்துக்குமார் இல்லாத வெறுமை மனதை என்னவோ செய்கிறது.\nஅத்தியாயம் - 4: ராம்\nஇப்படிப்பட்ட கதை எடுக்க நினைத்த தைரியம் பாராட்டுக்குரியது\nஇரண்டாம் பாதி - மனதை கனக்க செய்துவிடும். மனதில் பாரத்தை ஏற்றிகொண்டே சென்று இறுதியில் இரண்டே நிமிடத்தில் ஒரு தீர்வு சொல்லி நம்மை ரிலாக்ஸ் ஆக்குகிறார் ராம்\nபடம் கமர்சியல் ஹிட் ஆகுமா என்பது சந்தேகமே. விருதுகளை வாங்குவது மட்டும் நிச்சயம் \nபேரன்பு .. நல்ல/ வித்தியாச சினிமாவை விரும்புவோருக்கு மட்டும் \nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதடம்- வெள்ளை பூக்கள் - K 13 - மூன்று த்ரில்லர் படங்கள் ஒரு பார்வை\nமிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/6503", "date_download": "2019-07-19T16:40:55Z", "digest": "sha1:C5GP3SF5NLKRHY6INOBDKSUD26P7S7VI", "length": 5261, "nlines": 85, "source_domain": "www.jhc.lk", "title": "அகில இலங்தை தமிழ் மொழித்தின போட்டியில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம். | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nஅகில இலங்தை தமிழ் மொழித்தின போட்டியில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம்.\n16.07.2017 அன்று டி.எஸ்.சேனநாயாக்கா கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்டத் தமிழ்த்தினப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் இசைக்குழு-II இல் முதலிடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nபெருமை சேர்ந்த மாணவர்கள் விபரம் பின்வருமாறு.\nவ.கஜானன், வி.வத்சாங்கிதசர்மா, ர.அபிசாதன், இ.பிரதீஸ், பி.ஷங்கீர்த்தன், சி.மனாமிர்தன், தே.கௌரிசங்கர், ஜெ.ஆகாஷ், க.பார்க்கவசர்மா, சி.சிவசாம்சன்.\nஇப்பாடசாலை அதிபர் திரு.ஐதயானந்தராஜா அவர்களுக்கும் இக்குழுவை பயிற்றுவித்த இசை ஆசிரியர்கள் திருமதி,கவிதா வாமதேவன் மற்றும் திருமதி வினித்தா ஜெனகன் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பாடசாலைச் சமூகம் பெருமையடைகின்றது.\nNext post: உயர்தர மாண���ர் அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு 2017\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுநர் போட்டியில் முறியடிக்கப்பட்ட சாதனைகள்February 27, 2012\nஇந்துக்களின் போரில் வெற்றி பெற்றது யாழ் இந்துக் கல்லூரி அணி…March 22, 2014\nயாழ் இந்துவில் திறக்கப்பட்ட சிவராமலிங்கம் ஞாபகார்த்த நூல் நிலையம்March 24, 2015\nகொழும்பு பல்கலைக்கழகத்தால் நடாத்தப்பட்ட தேசியமட்ட விவாதப் போட்டியில் யாழ் இந்துவுக்கு முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/04/blog-post_659.html?m=1%E2%80%8B", "date_download": "2019-07-19T17:13:44Z", "digest": "sha1:HMAN5YO4GKYQZQNEMZ7XOX7PN3GPFG7H", "length": 9548, "nlines": 128, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "புள்ளியியல் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் கிடைக்கும் : அதிருப்தியில் ஆசிரியர்கள் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபுள்ளியியல் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் கிடைக்கும் : அதிருப்தியில் ஆசிரியர்கள்\nமதுரையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாமில், 'புள்ளியியல் பாடம் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் திருத்த முடியும்,'என கணித ஆசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வழக்கமான பாடங்களுடன், புள்ளியியல், அரசியல் அறிவியல், இந்திய கலாசாரம், புவியியல் என மிக குறைந்த எண்ணிக்கையில் எழுதிய விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.மதுரைக்கு புள்ளியியல் 5000, அரசியல் அறிவியல் 4000 விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளன. அப்பாடங்களுக்கான ஆசிரியர் மிக குறைவு. இதனால், 'கணிதம் ஆசிரியர்களை புள்ளியியலும், வரலாறு ஆசிரியர்களை அரசியல் அறிவியலும் திருத்த வேண்டும்,' என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: கணிதம் திருத்த வேண்டும் என்றால் அதற்கு முன் புள்ளியியல் திருத்த வற்புறுத்துகின்றனர். ''நடத்தாத பாடங்கள் விடைத்தாளை எவ்வாறு திருத்த முடியும்,'' என கேட்டால் \"கீ ஆன்சர் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம்,\" என்கின்றனர்.\nஇதேநிலை தான் வரலாறு ஆசிரியர்களுக்கும். மறுகூட்டல்,விடைத்தாள் நகலில் மதிப்பெண் வித்தியாசம் மற்றும் தவறு ஏற்பட்டால், நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.இப்போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும், என்றனர்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nகாலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்'\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி, ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ள...\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/05/569-3-vodafone.html?m=1%E2%80%8B", "date_download": "2019-07-19T16:26:40Z", "digest": "sha1:ZVXBXYOEIHLZDF7MONMUWG4EPQM24TCN", "length": 11978, "nlines": 138, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "ரூ.569/-க்கு 3ஜிபி/நாள் பிளானை அறிமுகம் செய்த VODAFONE - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களு���ைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nரூ.569/-க்கு 3ஜிபி/நாள் பிளானை அறிமுகம் செய்த VODAFONE\nதொடர்ந்து ஏர்டெல், ஜியோ,ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் தற்சமயம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் பல்வேறு மக்களுக்க பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ நிறுவனம் கூடிய விரைவில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்போது வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம இரண்டு புதிய சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி ரூ.569 மற்றும் ரூ.511 போன்ற திட்டத்தில் தினமும் 3ஜிபி மற்றும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவோடபோன் ரூ.569/-திட்டத்தில் தினசரி 3ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்ததை 84 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாட்டு அளவுடன் வழங்கப்படுகிறது.\nவோடபோன் அறிமுகம் செய்த ரு.511/-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் தினமும் 100எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என வோடபோன் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே அறிமுகம் செயத் திட்டம்:\nவோடபோன் நிறுவனம் ஏற்கனவே ரூ.549/-திட்டத்தில் தினசரி 3.5ஜிபி டேட்டா வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தை 28நாட்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். பின்பு ரூ.509/-திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தை 90நாட்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.448/-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 84நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பின்பு ஜியோ அறிவித்துள்ள ரூ.498/-தி��்டத்தில் 2ஜிபி டேட்டா வீதம் 91 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் ரூ.129/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி வீதம் 4ஜி டேட்டா கிடைக்கிறது, பின்பு இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nகாலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்'\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி, ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ள...\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/comments.php?id=2210865&dmn=1", "date_download": "2019-07-19T17:00:29Z", "digest": "sha1:B3VKCFBPKTM6SCUXB2EDDZK54UW6XTBQ", "length": 6663, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "மதுரை, சேலத்துக்கு ஏ.சி., பஸ்.. 'ஜில்லுனு' ஒரு பயணம்!கோடையில் இயக்குகிறது அரசு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்���் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n» மதுரை, சேலத்துக்கு ஏ.சி., பஸ்.. 'ஜில்லுனு' ஒரு பயணம்\nஊட்டி வரும் பஸ்களை மேட்டுபாளையத்தில் நிறுத்தி விடலாம்... பஸ் இழுவை இல்லை என்று குறைந்த பயணிகளையே அனுமதிக்கிறார்ஙள்...\nமூட்டை பூச்சி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.. பொது யாவரும் ரத்தம் கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.. :P\nஇயக்குவதுபெரிதல்ல பராமரிப்பு முக்கியம் தனியார் பேருந்துகள் ட்ரிப் முடிந்ததும் தரவாக அணைத்து பகுதிகளும் பராமரிக்கப்பட்டு உரைகள் மாற்றப்பட்டு அடுத்த பயணத்துக்கு தயார்செய்யப்படுகிறது அரசுப்பேருந்துகள் குப்பைக்கூட பெருகுவது கிடையாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n» தினமலர் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85_.%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T16:35:33Z", "digest": "sha1:PKJS7UFLFKLZZ32Y7JFJNMD5GC26CQRF", "length": 4934, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ .வைகுந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. வைகுந்தம் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1952 தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொகுதியில் இரண்டு வெற்றியாளர்களில் ஒருவரானார், மற்றவர் சுயேட்சை வேட்பாளர் டி. கே. ராஜா. [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-07-19T17:04:43Z", "digest": "sha1:UYPCUXE4XR2GEUHIZOB6UBJ5RP7MWAR7", "length": 8445, "nlines": 92, "source_domain": "tamil.livechennai.com", "title": "திசை மாறி செல்வதால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம் - Live chennai tamil", "raw_content": "\nஅத்திவரதர் சிலையை தரிசனம் : காஞ்சியில் குவியும் பக்தர்கள் கூட்டம்\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nபாராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை மின்தடை\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 504 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 512 ரூபாய் உயர்வு\nஅமெரிக்காவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nதொடங்கிவிட்டது `பிக் பாஸ்’ சீஸன் 3\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.16 குறைவு\nதிசை மாறி செல்வதால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை – வானிலை ஆய்வு மையம்\nென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:\n‘ஃபானி’ புயல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 1,050 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு இருக்கிறது. அது தீவிர புயலாக வலுப்ப���றுகிறது. இந்த தீவிர புயல் 29-ந் தேதி (இன்று) அதி தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும்.\nஇந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந் தேதியும் (நாளை), 1-ந் தேதியும் (நாளை மறுதினம்) வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியையொட்டி 300 கிலோ மீட்டர் வரை வரக்கூடும். அதன்பிறகு திசைமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும்.\nஇதனால் பானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை. தமிழகத்துக்கு இந்த புயலினால் நேரடியான பாதிப்பு எதுவும் இல்லை.\nஇந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளை நெருங்கி வரும்போது, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.\n30-ந் தேதியும், 1-ந் தேதியும் மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வடகிழக்கு திசையில் இந்த புயல் நகர்ந்து செல்லும்போது, 3-ந் தேதிக்கு பிறகு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து அதிகளவில் நிலக்காற்று வீசும்.\nஆகவே தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கலாம். அப்போது சாதாரண நாட்களை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அந்த பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,” என்றார்.\nஇலவசமாக செட்- டாப் பாக்ஸ் தரும் அரசு கேபிள் நிறுவனம்\nஎஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு : தேர்ச்சி விகிதம் 95.2 சதவீதம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nஅத்திவரதர் சிலையை தரிசனம் : காஞ்சியில் குவியும் பக்தர்கள் கூட்டம்\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nபாராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை மின்தடை\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaghiri.com/rnews/author/rajadmin/page/38/", "date_download": "2019-07-19T17:20:27Z", "digest": "sha1:ELJGO2RSOWCQCVJ6Z4HM3773TZ4WPULG", "length": 15110, "nlines": 106, "source_domain": "rajaghiri.com", "title": "Webmaster | RAJAGHIRI OFFICIAL WEBSITE | இராஜகிரி செய்திகள் | Rajaghiri News - Part 38", "raw_content": "\nராஜகிரி – மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\n யோசிக்கவேண்டும் – அடுத்த வேலை தேடும் போது நீங்கள்\nஎங்கள் ஊர் IOB கிளையின் ATM\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஸலாம் சொல்லிக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…\nபள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன \nAll Content News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நிகழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (36) சமையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\nஅஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..... இன்ஷா அல்லாஉஹ் உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் தற்பொழுது செய்திகள் சேகரித்து வருகிறோம். முதலில் நமது ஊரில் உள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், கல்லுரிகளின் செய்திகள் சேகரித்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தேரிந்த உங்களிடம் ஏதாவது செய்திகள் இருந்தால் கீழே குறிபிட்டு ள்ள ஈமெயில் ku அனுப்பவும். பள்ளிகள் – டான்ஸ்ரீ , காசிமியா, நிஸ்வான் அரபு பள்ளி, இமயம் குழந்தை பள்ளி, பெரிய தெரு ஆரம்ப பள்ளி, RDB பள்ளி. கல்லூரி - RDB கல்லூரி மசூதிகள் - பெரிய தெரு, கீழ தெரு, காசிமியா மசூதி, பீர்ஷா தைக்கால் மசூதி, வாப்ரிய பள்ளி மசூதி, மகிழம்பு தைக்கால் மசூதி, அல் இஹ்ளாஸ் மசூதிகள், APM நகர் TNTJ மசூதி, ஜைனுல் உலும் அரபு மற்றும் பள்ளிகள் மற்றும் மசூதிகள் மருத்துவமனைகள் - மக்ஜபீன் மருத்துவமனை, அன்பழகன் மருத்துவமனை, பெரிய தெரு பஷீர் அஹமத் மருத்துவமனை, மற்றும் புதிய மருத்துவமனைகளின் செய்திகள். பொது சேவை மையங்கள் - பஞ்சாயத் குழு. நீங்கள் அனுப்பும் அணைத்து செய்திகளும் rajaghiri இணையதளத்தில் சேர்க்கப்பட்டும். மேலும் உங்களிடம் rajaghiri பற்றி முக்கிய செய்திகள் இருந்தால் தயவு செய்து எங்களிடம் பகிர்த்து கொள்ளுங்கள். இங்கு குறிபிட்டு ள்ள ஈமெயில் ku எந்த செய்திகளாக இருந்தாலும் அனுப்பலாம். Email: info@rajaghiri.com (தமிழ் தவறுகளுக்கு மன்னிக்கவும்) Rajaghiri.com Friends\nநூர் ரபானக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n3rd Sep பிறந்தநாள் காணும் நூர் ரப��னக்கு இராஜகிரி.காம்-யின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nநோக்கியா மொபைல் பிரிவை மைக்ரோசாப்ட் வாங்குகிறது\nவாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மொபைல்போன் தயாரிப்பு வர்த்தகத்தை, 717 கோடி டாலருக்கு (45 ஆயிரம் கோடி ரூபாய்) கையகப்படுத்துகிறது. இதையடுத்து, நோக்கியோ நிறுவனத்தின் மொபைல்போன் பிரிவை சேர்ந்த, 32 ஆயிரம் பணியாளர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் மாற்றப்பட உள்ளனர். இதில், பின்லாந்தில் உள்ள நோக்கியோ மொபைல்போன் தொழிற்சாலையை சேர்ந்த, 18,300 தொழிலாளர்களும், 4,700 அலுவலர்களும் அடங்குவர். நோக்கியோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்தும், நிர்வாக இயக்குனர்கள் […]\nஅஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே….. இன்ஷா அல்லாஉஹ் உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் தற்பொழுது செய்திகள் சேகரித்து வருகிறோம். முதலில் நமது ஊரில் உள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், கல்லுரிகளின் செய்திகள் சேகரித்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தேரிந்த உங்களிடம் ஏதாவது செய்திகள் இருந்தால் கீழே குறிபிட்டு ள்ள ஈமெயில் ku அனுப்பவும். பள்ளிகள் – டான்ஸ்ரீ , […]\nவேர்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது. ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முக்கியமாக […]\nமுடி வளர சித்த மருத்துவம்\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி […]\nசெவ்வாய் கிரகம் செல்ல ஒரு நபருக்கு ரூ.39,600 கோடி\n(31 Aug) செவ்வாய் கிரகத்தில் வசிப்பதற்காக இந்தியாவை சேர்ந்த 8,107 பேர் விண்ணப்பித்துள்ளதாக ‘மார்ஸ் ஒன்’ நிறுவனம் கூறியுள்ளது. இப்பயணத்தில் ஓருவருக்கு மட்டும் ரூ.39,600 கோடி வரை செலவாகும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ‘மார்ஸ் ஒன்’ நிறுவனம் நெதர்லாண்டை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் 2023-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக மனிதர்களை குடியமர்த்தி, தொகுப்பு வீடுகளை அமைத்திட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான பணிகளை செய்துவரும் இந்நிறுவனம் 2022-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு 4 […]\nநமது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ - மாணவிகள் மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களை பெற முடிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/06/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-19T17:35:03Z", "digest": "sha1:2J5CL3TCCCYGXMMZEM6UU6U4BTJVJVUE", "length": 6237, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "கடலில் நீந்த சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! | Netrigun", "raw_content": "\nகடலில் நீந்த சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற ஒரு பெண் கடலில் நீந்தச் சென்றபோது கொடிய ஜெல்லி மீன் ஒன்று அவரை கொட்டியுள்ளது.\nNaomi Mateos (23) என்ற இளம்பெண், தனது தோழி ஒருவருடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றபோது கடலில் நீந்தச் சென்றிருக்கிறார்.\nஅப்போது கொடிய ஜெல்லி மீன் ஒன்று அவரை கொட்ட, இடுப்பிலிருந்து முதுகு வரை பயங்கர வேதனை ஏற்பட்டிருக்கிறது.\nசிறிது நேரத்தில் உடல் முழுவதும் மரத்துப்போக, உதவி கோரி கூச்சலிட்டிருக்கிறார் அவர்.\nகரையில் நின்றிருந்த அவரது தோழி அதை கவனித்து விட்டு, நீந்திச் சென்று Naomiயைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்திருக்கிறார்.\nஉடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Naomiக்கு முதலுதவி செய்யப்பட்டுள்ளது.\nஜெல்லி மீன் கொட்டியதால் உடல் முழுவதும் ஏற்பட்ட அடையாளங்களைக் காட்டும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் Naomi.\nPrevious articleஆண்கள் ஸ்பா நடத்திவந்த ச��ல்வந்தருக்கு சிறை\nNext articleகறுப்புப் பட்டியலில் இணைப்போம்.. இறுதிகட்ட எச்சரிக்கை\nடிரம்பின் வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல்\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் மனைவி\nதந்தையுடன் வாழ ஆசைப்பட்ட மகள், கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை\nதடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி, தீர்வு\nசர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-17th-april-2019/", "date_download": "2019-07-19T17:40:30Z", "digest": "sha1:Y443TLLWL7OXKGJIWRELZESIZXD3KGIC", "length": 15291, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 17th April: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - இன்றைய ராசிபலன்", "raw_content": "\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nRasi Palan Today, 17th April Rasi Palan in Tamil: திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்\nToday Rasi Palan, 17th April 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nகற்பனையில் மிதப்பதை கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். பிஸ்னஸ் செய்கிறீர்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தை பராமரிப்பில் பெரியோர்களின் ஆலோசனைப்படி செயல்படுங்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nமன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் நேரம் இது. ஆனால், தவறுகளை உடனுக்குடன் சரி செய்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால், பிழைத்துக் கொள்வீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nவெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும் சூழல் உள்ளது. பண விவகாரங்களில் ஒருமுறைக்கு பல முறை யோசித்து முடிவெடுங்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். பயனுள்ள நாள்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஎவ்வளவு உழைத்தாலும், உரிய பாராட்டு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். பாராட்டு இல்லையென்றாலும், தனிப்பட்ட ��ங்களின் வளர்ச்சி முன்னேற்றம் பெறும். கடவுள் வழிபாடு அவசியம்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nமுடிந்த அளவு இன்று வாகனங்களில் செல்வதை தவிர்த்து விடுங்கள். கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nசமூகம் சார்ந்த பிரச்சனைகளில் அதிகம் ஈடுபடுவீர்கள். திருமண நிகழ்வு விரைவில் அரங்கேற வாய்ப்புள்ளது. விநாயகர் வழிபாட்டுடன் இந்த நாளை தொடங்குங்கள். வெற்றி உறுதி.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nசரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க செயலாற்றுவீர்கள். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nபண வரவு இருக்கும். வசூலாகாத கடன் தொகை திரும்பக் கிடைக்கும். நல்ல மனிதர்களை தேடிக் கொண்டிருப்பீர்கள். அவர்கள் உங்கள் அருகில் தான் உள்ளார்கள். காதலர்களுக்கு இனிமையான நாள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nகிடைக்கும் கேப்பில் கோல் அடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு தான். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியான நாள் இது.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nஉடல் ஆரோக்யத்தில் முன்னேற்றம் இருக்கும். பிரச்சனைகளில் இருந்து வெளியேற, பெற்றோர்கள் துணை புரிவார்கள். திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nவிரைவில் நல்ல முன்னேற்றங்களை காண்பீர்கள். ஆனால், அவசப்பட வேண்டாம். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாதீர்கள். உடல் ஆரோக்யத்தில் அக்கறை தேவை.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nஇரும்பு தொழில் ஈடுபடுவோருக்கு நல்ல வருமானம் கிடைக்கும் நாள் இது. உங்களின் சேமிப்பு கணிசமாக உயரும். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் ஏற்படும், வெற்றிகரமான நாள்.\nஅமமுக அலுவலகத்தில் தடுக்கப்பட்ட போலீஸ்… வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு\nதமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது, அங்கு சென்று சோதனை நடத்தத் தயாரா\nமஞ்சளை உணவில் சேருங்கள் புற்று���ோய் வரவே வராது\nகடைகளில் கிடைக்கும் மஞ்சள் பொடியை வாங்கி பயன்படுத்தாமல், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய கிழங்கு மஞ்சளை பயன்படுத்துவதே நல்லது.\nவீட்டிலேயே மணக்க மணக்க ரசப்பொடி செய்வது எப்படி\nமிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.\nஎஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\n”தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” நியூயார்க் நகரமே திருக்குமாரின் தோசைக்கு அடிமை\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/april-4-first-artificial-heart-transplantation-held-this-day-345856.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T17:16:26Z", "digest": "sha1:DBCVK6JDESE6WE2KV3OIPCKDL64G5KFS", "length": 25969, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இதயமே.. செயற்கை இதயமே! | April 4: First artificial heart transplantation held this day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n5 min ago வரிச்சியூர் செல்வத்தை கூட்டி வந்ததே \"அவங்கதான்\".. அதிர வைக்கும் தகவல்.. வெளியிட்டார் கலெக்டர்\n14 min ago நைட் டின்னர், தூக்கம் எல்லாம் சட்டமன்றத்திலேயே.. விதான் சவுதாவில் முகாமிட்ட பாஜக எம்எல்ஏ-க்கள்\n30 min ago விபரீதங்கள் இங்கே விற்கப்படும்\n35 min ago அட கொடுமையே.. \"ரெட் லைட் ஏரியா கொண்டு வருவேன்\".. செம வாக்குறுதி \"செல்லம்\"\nFinance எங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரிக்கையா இருங்க..\nMovies பேட்டி அளிக்க சென்றபோது கார் விபத்தில் குழந்தை நட்சத்திரம் பலி\nTechnology ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியுடன் களமிறங்கும ரெட் மேஜிக் 3\nLifestyle முதல் ஆடிவெள்ளி... எந்த ராசிக்காரருக்கு மச்சம் அதிகம்... உங்க ராசிக்கு எப்படி\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இதயமே.. செயற்கை இதயமே\nஏப்ரல் பிறந்து ஓடி விட்டது 3 நாட்கள். இன்று ஏப்ரல் 4\nஐரோப்பிய வரலாற்றில் நெப்போலியனின் தாக்கம் அதிகம். இத்தாலியின் மன்னன், பிரெஞ்சுப் புரட்சியின் தளபதி, ஆட்சியாளன், பேரரசன் 1814 ஏப்ரலில் நெப்போலியனைப் பதவியில் இருந்து இறங்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். 1814 ல் நெப்போலியன் முதற்தடவையாக முடிதுறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை அரசனாக அறிவித்தார்.\n1818-13 சிவப்பு வெள்ளை நிறங்களைக் கோடுகளுடனும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நட்சத்திரம் என்றவாறான அமெரிக்கக் கொடியை ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரித்தது.\n1865 அமெரிக்க உள்நாட்டுப்போர் கூட்டுபடைகள் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் ஐக்கிய அரசு அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார். ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் சுதந்��ிர மாநிலங்களையும், அடிமைமுறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது ஆபிரகாம் லிங்கனும் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியினதும் தலைமையில் இருந்தது. அடிமை முறை முறை விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர்.\n1905 இந்தியாவில் இமாச்சலப்பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களைக் காணவும், மலைப்பாங்கான இயற்கை அழகை ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பாண்டவர் காலத்துக் கோவில்கள் பல இங்கிருக்கிறது. கோபால்பூர் என்ற ஊரில் இயற்கைப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. காங்காவில் உள்ள கோட்டையும் காணத்தக்க இடமாகும். ஏப்ரல் 4ம் தேதி 1905ம் தேதியில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அதில் 2000பேர் இறந்தனர்.\n1782ம் ஆண்டு ஜோசப் மைக்கேல் ஜாக்யூஸ் மான்ட்கோல்பியர் என்ற இரண்டு சகோதரர்கள் பிரான்ஸில் ஒரு பெரிய கூண்டுக்குள் சூடான காற்றை நிரப்பி அதைப் பறக்கவிட்டார்கள். அதற்கு பெரிய பந்து என்று பொருள் அதன் பின் 1852ல் ஹென்றி கிப்பார்டு என்பவர் ஒரு பெரிய சுருட்டின் வடிவத்திலிருந்த கூட்டின் அடியில் நீராவி எஞ்சினைப் பொறுத்தி கூட்டிற்குள் சுடான வாயுவை நிரப்பி விரும்பிய திசையில் செலுத்த முடிந்தது, அதன் பின் அலுமினியத்தாலான பெரிய கூண்டுச் சட்டத்தை அமைத்து அதற்குள் ஹைட்ரஜனைச் செலுத்தி உப்ப வைக்க பல ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள சரக்குகளையும் நூற்றுக்கணக்கான பயணிகளையும் சுமந்து செல்லும் படி கண்டுபிடித்தார்கள். அதற்குத்தான் வான்கப்பல் என்று பெயர் 1933 அமெரிக்கக் கடற்படையின் வான்கப்பல் ஏக்ரோன் நியூ செர்சி கரையில் மூழ்கியது இதே ஏப்ரல் 4ல்தான்.\n1968 அமெரிக்க கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் டென்னசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் யேம்சு ரேய் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் இன்னொரு நிகழ்வும் நடந்தது.1968 அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது\nஉலகமே இன்று செயற்கையின் பின்னால் போய்விட்டது. செயற்கை அரிசி முட்டை, மீன், என்று உணவில் மட்டுமல்ல இப்போதெல்லாம் மனிதர்களின் மனதிலும் கூட செயற்கைத்தனம் நிரம்பி வழிகிறது. 1969ம் ஆண்டு மருத்துவர் டெண்டன் கூலி உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.\nமைக்ரோசா��்ட், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது மேம்படுத்துவது உரிமை அளிப்பது என வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. 1975 மைக்ரோசாப்ட் நிறுவனம் பில்கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் இணைப்பில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது, இன்று வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் ஆக்குனராக மைக்ரோசாப்ட் விளங்குகிறது. அல்டைர் 8800 விற்கு பேசிக்மொழி மென்பொருள், பின்னர் 1980களில் தான் தனிமேசைக் கணிணி இயங்குதளம் ஆரம்பிக்கப்பட்டது.\n1975 வியட்நாம் போர் சாய்கோன் நகரில் அநாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் உயிரிழந்தனர்.\nநாசாவின் கொலம்பியா விண்ணோடத்துக்கு அடுத்ததாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது விண்ணோட்டம் ஆகும் இதன் முதல் பயணம்1983 சாலஞ்சர் விண்ணோட்டம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது, மொத்தம் ஒன்பது தடவைகள் இது விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் பத்தாவது கடைசி ஏவலில் ஜனவரி 28 - 1986 ல் விண்ணுக்கு ஏவப்பட்டு 73 வினாடிகளில் ஏழு விண்வெளி வீரர்களுடன் வானில் வெடித்துச் சிதறியது. சாலஞ்சருக்குப் பின்னர் என்டெவர் விண்ணோட்டம் தயாரிக்கப்பட்டு 1992இல் முதற் தடவையாய் ஏவப்பட்டது.\n2013 ல் இந்தியாவின் தானே நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்தைல் 70பேர் உயிரிழந்தனர்.\n1855 மனோன்மணீயம் எழுதிய பெ. சுந்தம்பிள்ளை பிறந்தார், தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாரணசாமி. இவரிடமே மறைமலைஅடிகள் தமிழ் படித்தவர், 1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால 1891ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த்தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜீன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.\nஎன்னப்பா சொல்றீங்க.. இந்தியர்களின் ஆயுட்காலம் 2.5 வருஷம் குறையப்போகுதாம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்\n1979 ல் இதே நாளில் தமிழில் 2000ம் வரு���த்தில் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த சிம்ரன் பிறந்தார். இதே நாளில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் பிறந்தார்.\nதரேப், அபூஸ் & இன்செஸ்ட் நேஷனல் நெட்வொர்க் ஆகியோரால் கல்லூரி மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டது. இந்த தினத்தில் RAINN தினத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. தற்போது இந்தியாவில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைப் போல அமெரிக்காவில் 98 விநாடிகளுக்கு 12 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக RAINN இதே ஏப்ரல் நான்காம் நாளில் ஆரம்பிக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. நதியில் விளையாடி கொடியில் தலைசீவி\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இசை முரசும், முண்டாசு எழுத்தும் மறைந்த நாள்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. 100க்கணக்கான யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட அந்த நாள்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று சியாமிஸ் பூனை தினம்.. தெரியுமா\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. மதுவுக்கு எதிராக மெட்ராஸ் கொந்தளித்த நாள் இன்று\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. வானவில்லே வானவில்லே\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று உலக ஆட்டிசம் தினம்\nஏப்ரல் ஃபூல் வேண்டாமே.. \"ஏப்ரல் கூல்\" போதுமே.. இளைஞர்களின் வித்தியாச அழைப்பு\nஏப்ரல் மாதம் காலவரையற்ற பஸ் ஸ்ட்ரைக்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு\nஎதுக்கு ஃபைன் போடுறோம் தெரியுமா.. ஸ்டேட் பாங்க் சொல்லும் அடேங்கப்பா காரணம்\nதமிழகமே எதிர்பார்க்கும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத் தேர்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-wins-in-tenkasi-constituency-351710.html", "date_download": "2019-07-19T16:22:44Z", "digest": "sha1:BAH6UTFUH5JOZ2Q4WURHSRWOBUPC7TB3", "length": 17187, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம பிளான்.. தென்காசியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் வெற்றி பெற்ற திமுக.. உற்சாகத்தில் தொண்டர்கள் | DMK wins in Tenkasi Constituency - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ���ென்னை செய்தி\n4 min ago மழை.. அடமழை.. அற்புமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\n7 min ago வீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\n29 min ago கேரளாவில் தெ.மே பருவமழை தீவிரமடைகிறது... வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\n30 min ago துப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nLifestyle வீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nFinance 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\nMovies Naam iruvar namakku iruvar serial: பழிவாங்க ஜாக்கெட்டில் கத்திரி வைப்பாங்களா\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம பிளான்.. தென்காசியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் வெற்றி பெற்ற திமுக.. உற்சாகத்தில் தொண்டர்கள்\nசென்னை: தென்காசியில் கடும் போட்டி நிலவிய நிலையில் திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் அதிக வாக்குகளை பெற்று மாஸ் வெற்றியை குவித்துள்ளார். இதனால் தென்காசி திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.\nசங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதுதான் தென்காசி எம்பி தொகுதி ஆகும்.\nகாங்கிரஸின் கோட்டை என சொல்லப்படும் தென்காசி தொகுதியில் திமுக கடந்த 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தோல்வி கண்டது திமுக. அதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் திமுக போட்டியிட்டதே கிடையாது.\nநான் ஜெயிச்சுட்டேன்.. எப்ப ராஜினாமா பண்ண போறீங்க சார்.. விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி\nஇந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் 28 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசியில் நேரடியாக களம் காண்பது என முடிவு செய்தார். அதன்படி அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிட தனுஷ் குமார் என்ற திமுக வேட்பாளரை அறிவித்தார்.\nஅது போல் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமார் தோற்கடித்தார்.\nதென்காசி தொகுதியில் திமுக வெற்றி பெற வேண்டும் என தொண்டர்கள் உற்சாகத்துடன் காத்திருந்தனர். 28 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிட்டு முதல் முறையாக திமுக வெற்றி பெற்றுள்ளது நிச்சயம் ஒரு சாதனையாகும். கடந்த 1991-இல் கூட போட்டியிட்டு தோல்வியை தழுவிய இக்கட்சி தற்போது வெற்றி பெற்றிருக்கிறது.\nதென்காசி மட்டுமல்லாது சேலம் மற்றும் பொள்ளாச்சியிலும் 39 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற்றுள்ளது. இது போன்ற கடின வெற்றியை பெற ஸ்டாலின் வியூகம் வகுத்ததுதான் காரணம் என்கின்றனர் அறிவாலய வட்டாரங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nவேலூர் 'திக் திக்'குக்கு முடிவு.. திமுக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு.. தொண்டர்கள் அப்பாடா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk admk திமுக அதிமுக தென்காசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/lok-sabha-elections-counting-2019-step-by-step-process-explanations-351449.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T16:46:15Z", "digest": "sha1:C2MFK2JMK2DDE66HHFXWM6FZM3QTJBQE", "length": 18840, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "இத்தனை நடைமுறைகளா? லோக்சபா தேர்தலில் வாக்குகள் எப்படி எண்ணப்படும்.. முழு விபரம்! | Lok Sabha Elections Counting 2019: Step by Step process explanations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n20 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n51 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n லோக்சபா தேர்தலில் வாக்குகள் எப்படி எண்ணப்படும்.. முழு விபரம்\nLok Sabha Elections Results 2019: தேர்தல் முடிவுகள் உங்க தொகுதியில் எத்தனை சுற்றில் முடிவு தெரியும்\nடெல்லி: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் விவிபாட் வாக்குகளை எண்ணுவது உட்பட பல முக்கியமான நடைமுறைகள் கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடி தலைமையிலான ஆட்சி முடிந்ததை அடுத்து, கடந்த மார்ச் மா��ம் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.\n542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய தேர்தல் மே 19ம் தேதி நிறைவு பெற்றது. நடந்து முடிந்த இந்த 17வது லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெற இருக்கிறது.\nலோக்சபா தேர்தல் திருவிழா.. ஆட்சியை பிடித்து மகுடம் சூடப்போவது யார்.. இன்று வாக்கு எண்ணிக்கை\nலோக்சபா தேர்தலில் வாக்குகளை எண்ண பின்வரும் படிகள் பின்பற்றப்படும்:\nவாக்குகளை எண்ண நியமிக்கப்பட்டு இருக்கும் பணியாளர்கள் எல்லோரும் 5 மணிக்கு மையத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்.\nவாக்கு எண்ணிக்கை, கண்காணிப்பு அதிகாரிகளின் முன்னிலையில் 8 மணிக்கு தொடங்கும்.\nதேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுடன் சேர்த்து வேட்பாளர்கள் நியமித்த கண்காணிப்பு ஏஜென்ட்கள் பணிக்கு இருப்பார்கள்.\nவாக்கு எண்ணிக்கைக்கு முன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அதிகாரிகள் முன்னிலையில் சோதனை செய்யப்படும்.\nமுதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் மேற்பார்வையாளர் அதை கையெழுத்திட்டு, பின் வேட்பாளர்களிடம் அளிப்பார். அதை பரிசோதித்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின், மீண்டும் மேற்பார்வையாளர் கையெழுத்திடுவார்.\nஅதன்பின் அது கரும்பலகையில் எழுதப்படும். அதன் பின்பே ஒரு சுற்றுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.\nஅனைத்து பணிகளும் வீடியோ எடுக்கப்படும்.\nஒரு தொகுதிக்கு மொத்தம் 5 விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் தேர்வு செய்யப்பட்டு அதன் வாக்குகள் எண்ணப்படும்.\nஇதில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், விவிபாட் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.\nஇந்த எந்திரங்கள் கணினி ரேண்டம் எண் மூலம் ரேண்டமாக (சீரின்றி) தேர்வு செய்யப்படும்.\nமொத்தம் ஒரு சுற்று வாக்குகளை 14 மேஜைகள் போட்டு எண்ணுவார்கள். இதனால் ஒரு சுற்று வாக்குகளை எண்ண 30 நிமிடமும் ஆகும். முடிவுகளை அறிவிக்க 10 நிமிடம் ஆகும். இதனால் மொத்தமாக ஒரு சுற்றை எண்ண 40 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண�� எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nநெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 vote counting லோக்சபா தேர்தல் 2019 வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/37356-women-t20-challenge-squads-announced.html", "date_download": "2019-07-19T17:28:11Z", "digest": "sha1:A7VCHGWMEZT7NMRPVFGLC327ZAS43SGC", "length": 9847, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "பெண்கள் ஐ.பி.எல் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு | Women T20 challenge squads announced", "raw_content": "\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nபெண்கள் ஐ.பி.எல் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு\nஐ.பி.எல் தொடரில் நடக்க இருக்கும் பெண்கள் டி20 போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n11-வது ஐ.பி.எல் போட்டியில் முதல் தகுதிச் சுற்றுக்கு பிறகு, கண்காட்சிக்காக பெண்கள் டி20 போட்டி நடத்தப்பட உள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் பெண்கள் ஐ.பி.எல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே அதற்கான முன்னூட்டமாக இப்போட்டி இருக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. பெண்கள் டி20 போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும்.\nகேப்டன்களாக இந்திய வீராங்கனைகள் ஹர்மான் ப்ரீத், மந்தனா அறிவிக்கப்பட்டுள்ளனர். மந்தனா அணிக்கு ட்ரயல்ப்ளேசர்ஸ் மற்றும் ஹர்மான்ப்ரீத் அணிக்கு சூப்பர்நோவாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ட்ரயல்ப்ளேசர்ஸ் அணிக்கு துஷார் ராதே பயிற்சியாளராகவும், சூப்பர்நோவாஸுக்கு பிஜு ஜார்ஜ் பயிற்சியாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு அணிகளையும் சேர்த்தால், 10 வெளிநாட்டு உள்பட 26 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.\nசூப்பர்நோவாஸ் அணி: ஹர்மான்ப்ரீத் கவுர் (கேப்டன்), டேனியில்லே வ்ய்ட், மித்தாலி ராஜ், மெக் லென்னிங், சோஃபி டேவின், எல்லிஸ் பெர்ரி, வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ராம், பூஜா வஸ்திரக்கர், மேகன் ஸ்சுட், ராஜேஸ்வரி கயாக்வாத், அனுஜா பட்டில், தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்).\nட்ரயல்ப்ளேசர்ஸ் அணி: ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), அலிஸ்ஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), சுசீ பேட்ஸ், தீப்தி சர்மா, பெத் மூனே, ஜெமிமாஹ் ரோட்ரிகோஸ், டேனியில்லே ஹஸில், ஷிகா பாண்டே, லீ தாஹூஹூ, ஜூலன் கோஸ்வாமி, ஏக்தா பிஷ்த், பூனம் யாதவ், தயாளன் ஹேமலதா.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\nசென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள��� கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\n (புதையல் கண்டெடுக்க உதவும் புதிய தொடர்...)\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/29403-", "date_download": "2019-07-19T16:19:36Z", "digest": "sha1:PRGYJZ4TRWOW65OK74PG44G5CKME756Q", "length": 19816, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது; சீசன் டிக்கெட் கட்டணம் குறைய வாய்ப்பு! | Train fair hikes implements, suburban train ticket fair may reduced", "raw_content": "\nரயில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது; சீசன் டிக்கெட் கட்டணம் குறைய வாய்ப்பு\nரயில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது; சீசன் டிக்கெட் கட்டணம் குறைய வாய்ப்பு\nசென்னை: ரயில்வேதுறை அறிவித்த பயணிகள் ரயில் கட்டணம் மற்றும் சரக்கு கட்டண உயர்வு நாளை புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. மும்பை பா.ஜனதா- சிவசேனா எம்.பி.க்களின் வலியுறுத்தல் காரணமாக உயர்த்தப்பட்ட புறநகர் ரயில்களுக்கான சீசன் டிக்கெட் கட்டணம், ஓரளவு குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.\nபயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவீதம், சரக்கு கட்டணம் 6.5 சதவீதம் உயர்த்தப்படுவதாகவும், இது வருகிற 25 ஆம் தேதி ( நாளை) முதல் அமலுக்கு வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.\nரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டாலும், இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் புறப்படும் ரயில்களில் இக்கட்டண உயர்வு அமலாகிவிடும். முன்பதிவு செய்த பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்துவதற்கு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுதவிர ரயிலில் பயணம் செய்யும்போது டிக்கெட் பரிசோதகரிடமும் கூடுதல் கட்டணத்தை செலுத்தலாம்.\nதமிழகத்தில் சென்னை சென்ட்ரலில் 2 சிறப்பு கவுன்டர்களும், எழும்பூரில் ஒரு சிறப்பு கவுன்டரும் திறக்கப்படுகிறது.\nஇவை நாளை முதல் செயல்படும். முன்பதிவு செய்த பயணிகள் சிறப்பு கவுன்டர்களில் கூடுதல் கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளல��ம். மேலும் அனைத்து முன்பதிவு மையங்களிலும் கூடுதல் கட்டணத்தை செலுத்தலாம்.\nபயணத்தின்போதும் டிக்கெட் பரிசோதகரிடம் பழைய மற்றும் புதிய கட்டணத்திற்கான வித்தியாச தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.\nசீசன் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் தேவையில்லை\nசீசன் டிக்கெட் பயணிகளை பொறுத்தவரை அவர்கள் எந்த காலத்திற்கு எடுத்திருக்கிறார்களோ அதுவரை அதே கட்டணத்தில் பயணம் செய்யலாம். அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை.\nநாளை முதல் புதிதாக சீசன் டிக்கெட் எடுத்தவர்கள் மட்டுமே புதிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த ரெயில் நிலையங்களிலும் கூடுதல் கட்டணம் செலுத்தலாம்.\nதொலைதூர ரயில்கள் கட்டண உயர்வு விவரம்\nதொலைதூர ரயில்களை பொறுத்தவரை, சென்னை-நெல்லை 2-ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.340-லிருந்து ரூ.385 ஆக உயர்த்தபட்டுள்ளது. 3 அடுக்கு குளிர் சாதன பெட்டிக் கட்டணம் ரூ. 880-லிருந்து ரூ.1000 ஆக உயருகிறது. 2 அடுக்கு குளிர் சாதன பெட்டிக் கட்டணம் ரூ.1245-லிருந்து ரூ.1410 ஆக உயர்த்தப்படுகிறது.\nசென்னை-தூத்துக்குடி 2ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.385 ஆக உயருகிறது . 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிக் கட்டணம் ரூ.880ல் இருந்து ரூ.1000 ஆக உயருகிறது. 2 அடுக்கு குளிர்சாதன பெட்டிக் கட்டணம் ரூ.1,245ல் இருந்து ரூ.1,410 ஆக உயருகிறது. முதல் வகுப்பு குளிர்சாதனக் கட்டணம் ரூ.2,095ல் இருந்து ரூ.2,385 ஆக உயருகிறது.\nசென்னை-கோவை குளிர்சாதன இருக்கை வசதி கட்டணம் ரூ.665 ஆக உயருகிறது .\nசென்னை-மதுரை 2ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.315 ஆக உயருகிறது. 2 அடுக்கு இருக்கை வசதிக் கட்டணம் ரூ.180 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.\nசென்னை-குமரி 2ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.370ல் இருந்து ரூ.415 ஆக உயருகிறது. 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிக் கட்டணம் ரூ.960ல் இருந்து ரூ.1085 ஆக உயருகிறது. 2 அடுக்கு குளிர்சாதன பெட்டிக் கட்டணம் ரூ.1355ல் இருந்து ரூ.1545 ஆக உயருகிறது முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிக் கட்டணம் ரூ.2,295ல் இருந்து ரூ.2,690 ஆக உயருகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஎக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள முன்பதிவு அல்லாத பெட்டியில் பயணம் செய்வதற்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சி செல்ல ரூ.97 ஆக இருந்த கட்டணம் இனி ரூ.111 ஆகவும், மதுரை மற்றும் கோவை செல்ல ரூ.131 ஆக இருந்த கட்டணம் ரூ.150 ஆகவும், திருநெல்வேலி செல்ல ரூ.162 ஆக இருந்த கட்டணம் ரூ.185 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.\nசூப்பர் பாஸ்ட் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் பயணம் செய்தால், மேற்கண்ட கட்டணத்துடன் கூடுதலாக ரூ.15 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுறநகர் மின்சார ரயில் கட்டணம், எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டி, மாதாந்திர சீசன்\nடிக்கெட் ஆகியவற்றிற்கு புதிய கட்டணம் விவரத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nசென்னை கடற்கரை– மாம்பலம் இடையே தற்போது ரூ.5 வசூலிக்கப்படும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் முதல் வகுப்பு கட்டணம் ரூ.43–ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nகடற்கரை–தாம்பரம் இடையே (30 கிலோ மீட்டர்) இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.10 உயர்த்தப்படவில்லை. ஆனால் முதல் வகுப்பு கட்டணம் ரூ.108–ல் இருந்து ரூ.124 ஆக உயர்ந்துள்ளது. கடற்கரை–வேளச்சேரிக்கு 2–ம் வகுப்பு கட்டணம் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்ந்துள்ளது. முதல் வகுப்பு கட்டணம் ரூ.80–ல் இருந்து ரூ.92 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nமாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. முன்பு ஒரு நேர பயண கட்டணத்தை 15–ஆல் பெருக்கி வரும் தொகையை மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ஒரு நேர பயண கட்டணத்தை 30–ல் பெருக்கி வரும் தொகையை மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.\nஉதாரணமாக கடற்கரை– மாம்பலம் இடையே ஒருநேர பயணத்துக்கான புதிய கட்டணம் ரூ.5–ஐ ரூ.30–ஆல் பெருக்கி ரூ.150 மாதாந்திர சீசன் டிக்கெட்டாக வசூலிக்கப்பட உள்ளது. அதுவே முதல் வகுப்பு கட்டணமாக இருந்தால் மாதாந்திர சீசன் கட்டணத்தை நான்கால் பெருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் புதிய கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும்.\nமும்பை பா.ஜனதா - சிவசேனா எம்.பி.க்கள் எதிர்ப்பு\nஇந்நிலையில் ரயில் கட்டண உயர்வால் மும்பை புறநகர் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனால் புறநகர் ரயில்களுக்கான கட்டணம் உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவிடம், மகாராஷ்ட்ரா மாநில பாஜக மற்றும் சிவசேனா எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தினர்.\nமகாராஷ்ட்ராவின் மும்பை மற்றும் தானே பகுதிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள், டெல்லியில் அமைச்சர் சதானந்த கவுடா���ை இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, ரயில் கட்டண உயர்வின் காரணமாக மும்பை புறநகர் ரயில்களின் கட்டணம் இரு மடங்கு வரை உயரும் வாய்ப்புள்ளதாகவும், இது மும்பை மக்களைப் பெரிதும் பாதிக்கும் என்றும் மத்திய அமைச்சரிடம், எம்.பி.க்கள் கூறியதாக தெரிகிறது.\nமும்பை புறநகர் ரயில்களுக்கான கட்டணம் உயர்த்துவதை மறுபரிசீலனை செய்வதுடன், ரயில்வே பட்ஜெட்டில், மும்பை புறநகர் ரயில்களின் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.\nஇந்த சந்திப்பு குறித்து சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. கீர்த்தி சோமையா கூறுகையில், ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவு முந்தைய காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பு என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால், இந்த முடிவு பொது மக்களை வெகுவாக பாதிக்கும். எனவே, அமைச்சர் தனது சகாக்களுடன் ஆலோசித்து இதற்கான தீர்வை விரைவில் முன்வைக்க வேண்டும். இதுமட்டுமின்றி மும்பை ரயில்வேக்கு தேவையான நீண்ட காலத் திட்டங்கள் குறித்தும் விவாதித்தோம்\" என்றார்.\nசீசன் ரயில் கட்டணம் குறையலாம்\nஇதனிடையே ரயில் கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டபோதிலும், புறநகர் ரயில் பயணிகளின் சுமையை ஓரளவு குறைக்க, புறநகர் ரயிலுக்கான கட்டண உயர்வை சற்று தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், இருப்பினும் இதுகுறித்த இறுதி முடிவை பிரதமர் மோடியே எடுப்பார் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2011/10/", "date_download": "2019-07-19T16:34:46Z", "digest": "sha1:CNT2GWLRBYUNJTSIDCCKKHUKFOEOBD43", "length": 7222, "nlines": 133, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: October 2011", "raw_content": "\nபகலெல்லாம் திரிந்த சூரியனோ மேற்கில் மறைந்துவிட்டான்,\nதொடு வானத்தில் தெரிந்த மதியோ உச்சிக்கும் வந்துவிட்டான்...\nநள்ளிரவு பேச்செல்லாம் ஓய்ந்து விட்டது,\nகோட்டானின் சத்தமும் அடங்கி விட்டது...\nமனம் மறுப்பதனால் திரும்ப திரும்ப நடந்துகொண்டே இருக்கிறேன்\nமேகம் மறைத்த நிலா இருளில்,\nநீ மறந்து போன நம் நேசத்தை எண்ணி...\nகாதல் வராத மனிதனென்று யாரும்\nபூக்கச் செய்யும் ம��ைத் துளிக்காகத்தான்\nசிலருக்கு எளிதில் பூத்து விடுகிறது\nபலருக்கு அது எளிதில் பூப்பதில்லை\nஎட்டாக் கணியில் தானே சுவை அதிகம்......\nபிரிவினால் தற்கொலைக்குத் துணிந்த நண்பன்\nஆயுத பூஜை திருவுவிழாவிற்காக ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை, அதிலும் இந்த முறை பல்கலைக்கழகத்தில் எந்த வீட்டு வேலையும் கொடுக்காததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நான், சற்று விரக்தியுடன் ஊருக்கு வந்தேன். காலையிலிருந்து அனைத்து வேலைகளும் சிறிது மந்தமாகவே இருந்தது. அதிலும் இன்று காலையில் நண்பள் சரியாக பெசாததனால் பிடிப்பு இன்னும் குறைந்திருந்தது. இவள் பேசும்போது எதோ புதிதாக பழகும் நபரைப் போல் பேசினாள்.\nமேலும் வாசிக்க இங்கே சொடுக்கவும்\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nபிரிவினால் தற்கொலைக்குத் துணிந்த நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-views-MzE4MTA1OTY=.htm", "date_download": "2019-07-19T16:19:14Z", "digest": "sha1:76SN5H6X655ELBY6WMJEH5ZK4AMEXI6U", "length": 7811, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - உருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 774 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 35 ]\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\nதொலைபேசி பாவனையாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\n இணையத்தில் வைரலாக்கியவர் இவர் தான்\nஇலங்கையில் அசத்திய விஜய் TV பிரியங்கா\nசீமானை மரண கலாய் கலைக்கும் காணொளி\nகண் அடிச்சா காதல் வருமா\nவரைந்த ஓவியத்தை கணணிமயப்படுத்தும் தொழில் நுட்பம்.\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\n« முன்னய பக்கம்123456789...1718அடுத்த பக்கம் »\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-views-MzQ5NzA5MTY=.htm", "date_download": "2019-07-19T16:35:23Z", "digest": "sha1:2HFALS3TZCAWO2CVPAPHWUVFALRNBVIU", "length": 7817, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - இலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 774 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 35 ]\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nதொலைபேசி பாவனையாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\n இணையத்தில் வைரலாக்கியவர் இவர் தான்\nஇலங்கையில் அசத்திய விஜய் TV பிரியங்கா\nசீமானை மரண கலாய் கலைக்கும் காணொளி\nகண் அடிச்சா காதல் வருமா\nவரைந்த ஓவியத்தை கணணிமயப்படுத்தும் தொழில் நுட்பம்.\nப��ரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\n« முன்னய பக்கம்123456789...1718அடுத்த பக்கம் »\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75283/cinema/Kollywood/Akshay-kumar-acting-in-Kanchanaa-remake.htm", "date_download": "2019-07-19T16:34:59Z", "digest": "sha1:UTCA6QKHGFJXQCZCLQVS6Z3EXZPDJANU", "length": 10341, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹிந்தி காஞ்சனாவில் அக்ஷய் : லாரன்ஸ் இயக்கம் - Akshay kumar acting in Kanchanaa remake", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | அம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா | பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதி | 96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்' | 10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை | படுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்���ிப்பது ஏன் ராதிகா ஆப்தே | டிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது | ரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம் | தமன்னாவின் ‛பெட்ரோமாக்ஸ் | பெண்ணாக மாறிய காமெடி நடிகர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஹிந்தி காஞ்சனாவில் அக்ஷய் : லாரன்ஸ் இயக்கம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்நாட்டு இயக்குனர்கள் பாலிவுட் படம் இயக்குவது புதிதில்லை. கே.பாலச்சந்தர், கே.பாக்யராஜ். மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா உள்பட பலர் ஹாலிவுட்டில் வெற்றிப் படம் கொடுத்தவர்கள். அந்த வரிசையில் அடுத்து பாலிவுட்டுக்குச் செல்கிறார் ராகவா லாரன்ஸ்.\nஅவர் நடித்து, இயக்கிய காஞ்சனா (முனி 2) படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. இதனை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் நடித்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் நடிக்க முக்கிய நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.\nதற்போது அவர் இயக்கி வரும் முனி 4 (காஞ்சனா 3) படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகின்றன. அதனை முடித்து ரிலீஸ் செய்துவிட்டு ஹிந்திப் படம் இயக்க இருக்கிறார். ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக அவர் 6 மாதங்கள் வரை பாலிவுட்டில் தங்கியிருக்கிறார். அதன் பிறகே மீண்டும் தமிழ் படத்திற்கு திரும்புகிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர்களால் அச்சுறுத்தல் : கங்கனா ... நீதிமன்றத்தில் ஆஜராக ஷில்பா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா\n10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை\nபடுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன்\nரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது\nசர்ச்சையை கிளப்பும் மர்ம ��ங்களா\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n2.0 மேக்கப் - என் வாழ்நாள் சாதனை : அக்சய் குமார்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://en.abna24.com/news/article/the-message-of-imam-khamenei-to-the-world-muslims-on-2017-hajj-pilgrimage-in-tamil-language-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_852054.html", "date_download": "2019-07-19T16:33:47Z", "digest": "sha1:4PCITYY2NCOLVZ27WRNT6SJ3LXQ4QONS", "length": 18570, "nlines": 199, "source_domain": "en.abna24.com", "title": "AhlulBayt News Agency - ABNA - Shia News", "raw_content": "\nஇஸ்லாமியப் புரட்சியின் தலைவர் மாண்பு மிகு ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனயி விடுத்துள்ள\nஅளவற்ற அருளானும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயர் போற்றி.\nபிரபஞ்சங்களைப் பரிபாலிக்கும் பெரியோனாம் அல்லாஹ்வைப் போற்றுகிறேன். அவனது திருத் தூதர் மீதும் அவரது பரிசுத்த குடும்பத்தினர் மற்றும் புனித தோழர்கள் மீதும் இறைவன் ஆசீர்வாதம் புரிவானாக.\nமீண்டும் ஒரு ஹஜ்ஜில் ஒன்று கூடுவதற்கும் அருள் நிறைந்த அந்த ஆன்மீகச் சுனையில் ஆசுவாசம் பெறவும் பல லட்சம் யாத்திரிகர்களுக்கு வரம் தந்த இறையோனைப் போற்றிப் புகழ்கிறேன். இரவு பகலாக இறையில்லத்தில் தரித்திருந்து பணிவடக்கத்துடனும் பக்திப் பரவசத்துடனும் தியானித்து வழிபடும் அரிய பாக்கியத்தை அவர்கள் பெற்றுள்ளார்கள். அதன் ஒவ்வொரு கணப் பொழுதும் உள்ளங்களைப் புடம் போட்டு ஒளியேற்றி அழகு படுத்தும் அற்புத நிவாரணியாகும்.\nஆன்மீக அகமியங்கள் நிறையப் பெற்ற ஆன்மீகப் பயணமே ஹஜ் ஆகும். புனித இறையில்லம் எல்லையற்ற இறையருள் சூழ்ந்த, இறைவனின் அத்தாட்சிகள் நிரம்பியுள்ள ஓர் இடமாகும். ஹஜ்ஜின் மூலம் விசுவாசமுள்ள, பணிவடக்கமும் சிந்தனைத் தெளிவும் கொண்ட ஓர் அடியான் உயரிய ஆன்மீக தராதிரங்களை அடைந்து கொள்கிறான். ஹஜ் மூலமாக அவன் ஒரு உயரிய தேஜஸ் உள்ள மனிதப் புனிதனாய் உருவெடுக்கிறான். அவனை தீட்சண்யமும், வீரமும் செயலாற்றலும் கொண்ட தீரனாக அது மாற்றியமைக்கிறது.\nஆன்மீக மற்றும் அரசியல் ரீதியான எனவும் தனிமனித மற்றும் சமுதாய ரீதியான எனவும் இரட்டைப் பரிமா���ங்களை ஹஜ் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இன்றைய இஸ்லாமிய உலகுக்கு இவ்விரண்டும் இன்று தேவைப் படுகின்ற அம்சங்களாகும்.\nஒரு புறத்தில் உலகாயத சக்திகள் தமது மாய தந்திரங்களின் மூலம் நவீன பொறிமுறைகளைப் பயன்படுத்தி அழிவையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. மறு புறத்தில் ஆதிக்க வல்லமை கொண்ட சக்திகளின் கொள்கைகளின் விளைவாக முஸ்லிங்கள் மத்தியில் கலகங்களும் குழப்ப நிலையும் உருவாகி முஸ்லிம் நாடுகளை மோதல்கள் நிறைந்த பாதுகாப்பற்ற நரகபுரிகளாக மாற்றியுள்ளன.\nஇஸ்லாமிய உலகைப் பீடித்திருக்கும் இவ்விரண்டு வித சோதனைகளில் இருந்தும் விடுபடுவதற்குரிய அதிசிறந்த நிவாரணியாக ஹஜ் திகழுகின்றது. அது அசுத்தங்களில் இருந்து உள்ளங்களைத் தூய்மைப் படுத்துகிறது. தக்வாவினதும் மஅரிபத்தினதும் ஜோதியால் ஒளிமயமாக்குகின்றது. இன்றைய இஸ்லாமிய உலகின் கசப்பான யதார்த்தங்களின் பால் கண்களைத் திறக்கச் செய்கிறது. அவற்றை எதிர்கொள்ளத் தேவையான மனோதிடத்தை வலுப்படுத்துகிறது. எட்டுக்களை ஸ்திரப் படுத்தி செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் தயார் படுத்துகிறது.\nஇஸ்லாமிய உலகு இன்று ஆன்மீக மற்றும் பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வீழ்ச்சி கண்டு பாதுகாப்பற்றுக் கிடக்கிறது. நமது அலட்சியமும் எதிரிகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களுமே இதற்கு பிரதான காரணம். இத்தகைய கொடிய எதிரியை முறியடிக்க நாம் நமது சமய ரீதியான, அறிவு ரீதியான கடமையை நிறைவேற்றத் தவறியுள்ளோம். அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்வது மற்றும் நம் மத்தியில் பரஸ்பரம் அன்பு பாராட்டுவது பற்றிய வழிகாட்டல்களை மறந்து விட்டோம். இதன் விளைவாக இன்றும் இஸ்லாமிய உலக வரைபடத்தின் இதயத்தில் இருந்து கொண்டே சியோனிச எதிரி அமைதியின்மையை உருவாக்கி வருகின்றான். தவிர்க்க முடியாத கடமையான பலஸ்தீனை மீட்பதை லட்சியம் செய்யாமல் சிரியா, ஈராக், யமன், லிபியா, பஹ்ரைன் போன்ற பல இடங்களில் உள்நாட்டு சர்ச்சைகளிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தோடு போராடுவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.\nஇன்று இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களும் சமய, கலாசார, அரசியல் தலைவர்களும் பாரியதொரு பொறுப்பை தம் புயங்களில் சுமந்திருக்கிறார்கள். ஐக்கியத்தை பலப்படுத்தி, பிரிவி��ைவாதங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, வல் லாதிக்கங்கள் மற்றும் சியோனிசம் உள்ளிட்ட எதிரிகளின் சூழ்ச்சிகள் மற்றும் உபாயங்கள் பற்றி சமுதாயங்களை விழிப்பூட்டும் பொறுப்பு, மென் மற்றும் வன் முறைகளில் பல்வேறு தளங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை முறியடிக்கும் போர்முறைகளைக் கற்றுத் தந்து தயார் செய்யும் பொறுப்பு, இஸ்லாமிய உலகில் இன்று நடக்கின்ற, யமன் தேசத்தில் நடந்தேறுவது போன்ற, உலக மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் ஈட்டித் தந்துள்ள கவலைக்குரிய நிகழ்வுகளை உடனடியாக முன்வந்து முடிவுக்குக் கொண்டுவரும் பொறுப்பு, பர்மாவிலும் ஏனைய இடங்களிளும் அடக்கு முறைக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருக்கும் முஸ்லிம் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் பொறுப்பு போன்றவையும் அதில் அடங்கும்.\nஇவை எல்லாவற்றையும் விட, பலஸ்தீனை ஆதரிக்கும், பாதுகாக்கும் பொறுப்பை, சுமார் எழுபது வருட காலமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ள தமது பூமியை மீட்பதற்காக போராடி வருகின்ற மக்களுக்கு நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவும் ஒத்தாசையும் வழங்குகின்ற பொறுப்பைக் கூற வேண்டும்.\nஇவை நம் அனைவர் மீதும் சுமத்தப் பட்டுள்ள கடமைகள். மக்கள் தமது அரசுகளிடம் இப்பொறுப்பை நிறைவேற்றுமாறு கோர வேண்டும். சமுதாயத் தலைமைகள் இப்பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு இதய சுத்தியுடனும் மனோ வலிமையுடனும் செயலாற்ற வேண்டும். இத்தகைய முன்னெடுப்புகள் இறைவனது மார்க்கத்துக்கு நாம் நிறைவேற்றும் கடமைகளாகும். இது வாக்களிக்கப் பட்டுள்ள பிரகாரம் இறையாதரவையும் தன்னகத்தே கொண்டதாகும்.\nஇது ஹஜ்ஜின் சில படிப்பினைகளாகும். இவற்றை நாம் விளங்கி செயலாற்ற முடியும் என்று நம்புகின்றேன்.\nஉங்கள் அனைவரதும் ஹஜ் அன்கீகரிக்கப் பட வேண்டுமென யாசிக்கிறேன். ஹரம் ஷரீபிலும் மினாவிலும் உயிரிழந்தவர்களையும் நினைவு படுத்துகிறேன். அவர்களின் அந்தஸ்துகளை உயர்த்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.\nஉங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் பொழியட்டும்.\nதுல் ஹஜ் 07, 1438\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/slimmest-phones/", "date_download": "2019-07-19T16:30:01Z", "digest": "sha1:5KJYRBAE7YV4IRQSFU4LZG6R775QHATR", "length": 25422, "nlines": 662, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய ஒல்லியான போன்கள் கிடைக்��ும் 2019 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல்\n1,000 mAh மற்றும் அதற்கு மேல்\n2,000 mAh மற்றும் அதற்கு மேல்\n3,000 mAh மற்றும் அதற்கு மேல்\n4,000 mAh மற்றும் அதற்கு மேல்\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல்\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங்\nக்கு கீழ் 8 GB\n2 இன்ச் - 4 இன்ச்\n4 இன்ச் - 4.5 இன்ச்\n4.5 இன்ச் - 5.2 இன்ச்\n5.2 இன்ச் - 5.5 இன்ச்\n5.5 இன்ச் - 6 இன்ச்\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல்\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 19-ம் தேதி, ஜூலை-மாதம்-2019 வரையிலான சுமார் 68 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.6,999 விலையில் ஜோப்போ Flash X1 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஆப்பிள்ஐபோன் XS மேக்ஸ் போன் 1,09,900 விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி A50, சாம்சங் கேலக்ஸி A30 மற்றும் சாம்சங் கேலக்ஸி S10e ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஒல்லியான மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n24 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\n128 GB / 512 GB சேமிப்புதிறன்\n12 MP முதன்மை கேமரா\n7 MP முன்புற கேமரா\n12 MP முதன்மை கேமரா\n7 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், 8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n20 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n64 GB / 128 GB சேமிப்புதிறன்\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n24 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி A8 ஸ்டார்\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n24 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nநோக்கியா 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஜியோனி டூயல் சிம் மொபைல்கள்\nமெய்சூ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆண்ட்ராய்டு 7 நவ்கட் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லாவா பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nஜென் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nகழற்றக்கூடியது பேட்டரி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் முழு எச்டி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மெய்சூ 13MP கேமரா மொபைல்கள்\nநோக்கியா 16MP கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எல்ஜி 4ஜி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் க்வாட் கோர் மொபைல்கள்\nரூ.20,000 க்வாட் கோர் மொபைல்கள்\nரீச் க்வாட் கோர் மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோ ஆதரவு மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹூவாய் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nலாவா நானோ சிம் மொபைல்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/tata-motors-officially-names-h5x-suv-as-harrier-launch-scheduled-for-early-2019-33751.html", "date_download": "2019-07-19T16:26:47Z", "digest": "sha1:MI2OEHNN6FS34MWTVXJLXEIN67TF3UUV", "length": 9935, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "Tata Motors Officially Names H5X SUV as Harrier, Launch Scheduled for Early 2019– News18 Tamil", "raw_content": "\nபுதிய எஸ்யுவிக்கு `ஹேரியர்’ என பெயர் சூட்டியது டாடா\n10 நாளில் 120 பேர் முன்பதிவு... நாட்டின் முதல் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு\nசாலை விதிகளை மதித்தால் ஸ்விகி, ஜொமேட்டோ 50% தள்ளுபடி கூப்பன்..\nஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்க அரசு முடிவு - டிக்கெட் விலை அதிகரிக்கும் அபாயம்\nஒரே நாளில் சுமார் 6000 பேர் முன்பதிவு- சாதனை படைத்த கியா செல்டாஸ் கார்\nமுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\nபுதிய எஸ்யுவிக்கு `ஹேரியர்’ என பெயர் சூட்டியது டாடா\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய எஸ்யுவி காருக்கு ‘ஹேரியர்’ என்று பெயர் சூட்டியுள்ளது. லேண்ட் ரோவர் வகை கார் மாடலை பயன்படுத்தி இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஹெச்5எக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த மாடலில் 5 இருக்கை காருக்கு மட்டுமே ஹேரியர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 இருக்கை கொண்ட காருக்கு வேறு பெயர் சூட்டப்படும் என்றும் டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. ஹேரியரின் டீசர் புகைப்படத்தில் அக்காரின் பம்பர் டிசைனும் கிரில்லின் கீழ்ப்பகுதியும், எல் இ டி விளக்குகள் உள்ள கிரில்லின் மேல் பகுதியும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த கார் எஸ்யுவி வகை கார் சந்தையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று டாடா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் தயாரிப்பில் இம்பாக்ட் 2.0 டிசைனுடன் வெளிவரும் முதல் கார் ‘ஹேரியர்’ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த காரை டாடா நிறுவனம், பிரபலமான லேண்ட் ரோவர் ஃப்ரீலாண்டருடன் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா ஹேரியரின் டீசர் லுக்\nடாடா ஹேரியர் 2.0-லிட்டர் டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் இதன் விலை ரூ.17 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. வரும் 2019-ம் ஆண்டு முதல் ‘ஹேரியர்’ விற்பனைக்கு வரும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nடாடா நிறுவனத்தின் அதிகம் விற்கும் கார்களில் பிரபலமான லேண்ட் ரோவர் வகையை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதே லேண்ட் ரோவர் டிசைனில் வரும் ஹேரியர் காரை எதிர்நோக்கி கார் பிரியர்களும் வாடிக்கையாளர்களும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.\nகடாரம் கொண்டான் அக்‌ஷரா ஹாசனின் ரீசென்ட் கிளிக்ஸ்\nஆடி வெள்ளியையொட்டி சக்தி ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு\nகடாரம் கொண்டான் படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விக்ரம்\nநாசா நிலவுப் பயணத்தின் 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் கூகுள்..\nமயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி, வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nமணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/08/13/", "date_download": "2019-07-19T16:19:32Z", "digest": "sha1:TIJ6ZHMI5M53SDGKUMQYHDCXRSKFNXAQ", "length": 21932, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of August 13, 2018 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 08 13\nலோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி காலமானார்\nசென்னையில் வந்ததை விட 5 மடங்கு பெரிய வெள்ளம்.. 36,000 பேர் வெளியேற்றம்.. 39 பேர் பலி #keralafloods\nசோம்நாத் சட்டர்ஜி மறைவு.. நாட்டுக்கு பேரிழப்பு.. குடியரசுத் தலைவர் இரங்கல்\nதமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் உள்ளதாம்... பிரதமர் மோடி சரமாரி குற்றச்சாட்டு\nஉயிருக்கு போராடிய குழந்தை.. வெள்ளத்தில் உடையப் போகும் பாலம்.. காப்பாற்றிய வீரர்.. திக் திக் வீடியோ\nகேரளா வெள்ளம்: மூழ்கிய கொச்சி.. பேரழிவில் இடுக்கி.. பதற வைக்கும் காட்சிகள்\nவரலாறு காணாத வெள்ளம்... கேரளத்தில் ரூ. 8,000 கோடி சேதம்\nஇஸ்ரோவின் சூப்பர் பிளான்.. மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க 2 டிவி சேனல்\nதீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவிப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு\nகேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.. பீதியை கிளப்பும் வானிலை மையம்\nசுதந்திர தினத்தில் பிரதமர்கள் உரையாற்றும் ஷாஜகானின் செங்கோட்டை\nகேரள சினிமாவுக்கு நேரம் சரியில்லை.. சொற்ப தொகையை நிவாரண நிதியாக அறிவித்து வறுபடும் \"அம்மா\"\nகாமராஜர் பல்கலை துணைவேந்தராக செல்லதுரை நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி\nநிர்வாக பணிகளுக்காக கூட ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்\nடெல்லி ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு.. காயமின்றி உயிர் தப்பினார்\nசுதந்திர தினம்... தேசியக் கொடியின் வர்ணத்தில் உணவு வகைகளை பரிமாறும் உணவகங்கள்\nவிவாகரத்து கேட்டு வந்த தம்பதியரை சேர்த்து வைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா\nஅமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து காகத்திற்கு சாதம் வைப்பது ஏன் தெரியுமா\nஆடிப்பூரம்: ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்\nஆடிப்பூரம்: அம்மன் வளைகாப்பு விழாவில் வளையல் வாங்கினால் வீட்டில் தொட்டில் ஆடும்\nவிநாயகர் சதுர்த்தி: பிள்ளையார் சிலைகள் வைக்க 24 விதிமுறைகள் - அரசு அறிவிப்பு\nஆடி அமாவாசை முடிந்து ஆட்டத்தை ஆரம்பித்த அழகிரி - ஜாதக கட்டம் சொல்வது என்ன\n பூர நக்ஷத்திரத்தில் ஆண்டாளை வணங்குங்க\nபோதுமப்பா உங்க சகவாசம்.. தமிழர்களுக்கு குட்பை.. மார்க்கண்டேய கட்ஜு அதிரடி முடிவு\nஅமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜய்; வீட்டுக்கு கூட செல்லாமல் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nகன மழை.. பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை\nகருணாநிதிக்கு மெரீனா கொடுத்திருக்காவிட்டால் போராட்டத்தில் குதித்திருப்பேன் - ரஜினி ஆவேசம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nஹைகோர்ட் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஒதுக்கப்பட்ட சீட் வரிசை.. நீதிபதி ரமேஷ் அதிருப்தி\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய நிதியுதவியோடு 60,000 வீடுகள்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகருணாநிதி இல்லாமல்.. என் வாழ்க்கை இருண்டு போய் விட்டது.. துரைமுருகன் கண்ணீர்\nரஜினியுடன் பாஜக கூட்டணி.. மோடி அளித்த பதிலைப் பாருங்க\n ஆனால் பிக் பாஸ்-க்கு இல்லை\nகருணாநிதியின் உடன்பிறப்புகள் என் பக்கம்.. நினைவிடத்தில் மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி\nகேரளாவில் தொடர் கனமழை.. 136 அடியை எட்டியது முல்லைபெரியாறு அணை\nகருணாநிதி நினைவிடத்தில் முக அழகிரி குடும்பத்துடன் அஞ்சலி\nஅழகிரி vs ஸ்டாலின்.. மீண்டும் உருவானது மோதல்.. திடீர் பிரிவிற்கு என்ன காரணம்\n\"துரை நான் தூங்க போகவா\" என கேட்பாரே... கருணாநிதி குறித்து கண்கலங்கிய துரைமுருகன்\nசெயற்குழு கூட்டத்துக்கு முன்னதாக ஸ்டாலினுக்கு பிபியை எகிற வைக்கும் அழகிரி\nஎம்ஜிஆர் முதல் அழகிரி வரை.. திராவிட கட்சிகளை துரத்தும் மெரினா சென்டிமென்ட்.. இனி என்ன நடக்கும்\nஅதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் மு.க.அழகிரி.. தமிழக அரசியலில் தர்மயுத்தம் பார்ட் -2\nஓபிஎஸ்க்கு அம்மா.. அழகிரிக்கு அப்பா.. ஆதங்கத்தை கொட்டும் ஸ்பாட்டான மெரினா\nஅழகிரியை திமுகவில் சேர்க்கக் கூடாது.. அன்பழக���் திட்டவட்டம்.. என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்\nஎன் ஆதங்கத்தை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொட்டுவேன்- முக அழகிரி\nகோபாலபுரம் போங்க.. மெரினாவில் பகீர் கிளப்பிவிட்டு நேரடியாக ஸ்டாலினை சந்திக்க சென்ற அழகிரி\nதிமுகவில் மு.க.அழகிரிக்கு உண்மையிலேயே ஆதரவு உள்ளதா\nசெயற்குழு முடிவுக்காக காத்திருக்கும் அழகிரி.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் திமுகவினர்\nசிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்- அமைச்சர் உதயகுமார் பேச்சால் சர்ச்சை\n\"சாமி\"களே புல்லட்டுல போகுது பாரப்பா.. ஆவென வாய் பிளந்து பார்த்த பக்தர்கள்\nஅழகிரி.. ஸ்டாலின்.. மக்கள் யார் பக்கம் சாய்வார்கள்\nஅழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை- ஜெ.அன்பழகன் விளக்கம்\nதிமுகவுக்கு நான் திரும்புவதை நிர்வாகிகள் விரும்பவில்லை, அஞ்சுகிறார்கள்.. மு.க.அழகிரி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nரஜினியுடன் திமுக தலைவர்கள் தொடர்பில் உள்ளனர்... அழகிரி பகீர் தகவல்\nதிணறும் அதிமுக.. பிரச்சனையில் திமுக.. பலன் பெறுவாரா டிடிவி தினகரன்\nகருணாநிதியும் சோம்நாத் சாட்டர்ஜியும் நெருங்கிய நண்பர்கள்- மு.க.ஸ்டாலின்\nஇவர்களும்.. ஆக.15ல்.. சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள்\nஅழகிரியின் கலக குரலுக்கு பின்னால் இருப்பது யார்\nதிமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- வைகைசெல்வன் நக்கல்\nகனிமொழிக்கு எஸ்.. அழகிரிக்கு நோ.. பிரச்சனைக்கு காரணமான அந்த ஒரு பதவி.. விடாப்பிடி ஸ்டாலின்\nஸ்டெர்லைட் ஆலை ரூ.750 கோடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் ஹைகோர்ட் நோட்டீஸ்\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\n சுதந்திரத்துக்காக போராடிய இந்த வீரத் தியாகிகளை..\nகருணாநிதியின் அடுத்த வாரிசு யார்.. எதிர்பார்ப்பில் திருவாரூர் மக்கள்\n அழகிரி அதிரடி குறித்து நெட்டிசன்ஸ் கமென்ட்\nதிமுக தானாகவே உடையும்... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் அழகிரி\nஒரு சூரியன் மறைவால் சில நட்சத்திரங்கள் வர பார்க்கின்றன.. போட்டுத்தாக்கும் தமிழிசை\nஅது ஏன் ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு விடுதலை கிடைத்தது\nவார்டு மறுவரையறை செய்யும் முன்பு உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது: தமிழக தேர்தல் ஆணையம்\nதூது அனுப்பிய அழகிரி.. பேசுவதற்கு மறுத்த ஸ்டாலின்.. கலக்கத்தில் உட���்பிறப்புகள்\nகலைஞரின் புகழுக்கு வணக்கம்.. கருணாநிதியின் புகழை நினைவு கூற தமிழகம் முழுக்க விழா\nதிமுகவைத் தொடர்ந்து அதிமுகவும் செயற்குழுவைக் கூட்டுகிறது\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த்\nநீங்க என்ன எம்ஜிஆரா இல்லை ஜெயலலிதாவா.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரஜினி கேள்வி\nஎன்னோடு நட்பு கொள், அல்லது எதிர்கொள்.. கருணாநிதியின் அரசியல் காய்நகர்த்தல் இது.. ரஜினிகாந்த் பேச்சு\nயாரும் தப்பா நினைக்க கூடாது.. ரஜினிகாந்த் அதிமுகவுக்கு சொன்ன 'அந்த' அட்வைஸ்\nடர்.. புர் –ன்னு கலக்கறீங்க மாமா... யூ டூ செண்ட்ராயன்\nகா கா காக்கா.. ஆஹா.. பிரான்சை கலக்கும் 6 காக்காக்களும்.. பொறுப்பில்லாத குடிமக்களும்\nயார் இந்த ஸ்லென்டர் மேன்.. இவருக்கும் மோமோக்கும் என்ன சம்மந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/vijay-tv", "date_download": "2019-07-19T16:23:27Z", "digest": "sha1:KG3HUSSUK2AZ6FZ74YACXZS7PR3OGGSC", "length": 15349, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vijay tv News in Tamil - Vijay tv Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாளை நமதே படத்தில் எனக்காக காத்திருந்தார் எம்.ஜி.ஆர்... சர்ச்சையானது கமலின் பிக்பாஸ் பேச்சு\nசென்னை: நாளை நமதே திரைப்படத்தில் தமது கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆர். ஒரு மாதம் காத்திருந்தார் என கமல்ஹாசன் பிக்பாஸ்...\nநிஜமாவே நம்ம மக்கள், பிக் பாஸ் 3 சீசன் பார்க்குறாங்களா, இல்லையா இதோ ஒரு ஜாலி சர்வே\nசென்னை: இதோ மறுபடியும் பிக்பாஸ் சீசன் ஆரம்பித்துள்ளது. இது சீசன் 3. கமல்ஹாசன் தொகுத்து வழங்கு...\nபிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியாவை தெரிந்த உங்களுக்கு இந்த 3 ஈழத் தமிழரை தெரியுமா\nசென்னை: பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றுள்ள லாஸ்லியா, தர்ஷன் ஆகிய ஈழத் தமிழர்களை அறிந்து கொண்ட தம...\nபெருநகரங்களில்தான் \"பிக்\" பாஸ்.. குட்டி நகரங்கள்.. குக்கிராமங்களில் \"புஸ்\" ஆகிப் போச்சு\nசென்னை: பெருநகரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய் டிவியின...\nஇது வேறலெவல் பிசினஸ்... பிக்பாஸ் ரேட்டிங்குக்காக களமிறக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்\nசென்னை: உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு இன்றைய உயிர் மூச்சு. அந...\nவாவ் .. பிக் பாஸ் ஜூன் 23 முதல்... ��ெடியா இருக்கீங்களா\nசென்னை: விஜய் டிவியில் வரும் ஜூன் 23 முதல் \"நம்மவர்\" கமல்ஹாசன் நடத்தும் தி கிரேட் ஷோ பிக் பாஸ் ஒ...\nஎன்கிட்டே மோதாதே... ரீலிலும் ரியலிலும்...\nசென்னை: விஜய் டிவியின் என்கிட்டே மோதாதே நிகழ்ச்சி, டிடி ரீலிலும், ரியலிலும் என்கிட்டே மோதாதே...\nஏங்க பிக் பாஸ் ரெடியாய்ட்டாரு.. வீட்டை எப்பப்பா தருவீங்க.. லேட்டாகுதுல்ல\nசென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 3 விரைவில்னு விஜய் டிவி ப்ரமோ போட ஆரம்பிச்சுட்டாங்க... அதுவும்...\nசென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 க்கான ப்ரோமோ ஷூட் துவங்கி இருக்கு. இதுல நம்மவர் ரொம்ப ...\nஇவங்க ஏன் இப்படி பண்றாங்க.. எப்பவுமே இவங்க இப்படித்தானோ\nசென்னை: விஜய் டிவியின் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பினாங்க. அதில் சிறந்த நடிகை வ...\nதமிழகத்தின் குரல் தேடல்.. கடல் கடந்து.. இன்னும் பிரமாண்டமாய்.. இப்போது உலக அளவில்\nசென்னை: விஜய் டிவியின் மிக பெரிய ஷோ சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இம்முறை இ...\nதாமரை கஞ்சி கொண்டுவா... தாமரை காபி கொண்டு வா... ஆத்தீ.. இங்க டபுள் மாமியார்\nசென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குஸ்தி வாத்தியாருக்கு ட்வீன்ஸ் பிள...\nஅரண்மனை கிளி... சின்னதம்பி ரெண்டு சீரியலும் ஒண்ணாயிருச்சுங்கோ\nசென்னை: விஜய் டிவியில் அரண்மனை கிளி, சின்னதம்பி ரெண்டு சீரியலும் மக்கள் மனதைக் கவர்ந்த சீரிய...\nதப்பா பேசுற அந்த வாயை.. 5 விரலையும் நீட்டி .. கட்டை விரலை மடக்கி.. ஓங்கி குத்து விட்ட நந்தினி\nசென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத் தம்பி தொடரில், சின்னத் தம்பியின் பெற்றோருக்கு 6...\nபுருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோன்னா அது எதுக்குங்க.. நடிகை நீலிமா பொளேர் கேள்வி\nசென்னை: சன் டிவியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நீலிமா, தம்பதியர் ஒற்...\nஇப்பெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறதில்லை.. ரூம் ரூமா போய் ஒட்டுக் கேட்பாங்க போல\nசென்னை: டிவிக்காரங்க ...அதாவது ஸ்லாட் வாங்கறவங்க இப்போ எல்லாம் ரூம் போட்டு யோசிக்கறதில்லைன்ன...\nஅந்த பழைய மொந்தையை எடுங்க.. இந்த கள்ளை ஊத்துங்க.. ஆஹா பார்முலா\nசென்னை: ஸ்லாட் கொடுப்பதில் மிகவும் கவனமாக செயல்படும் விஜய் டிவி,ஸ் லாட்டை வாங்கியவர்களிடம் '...\nஅடப்பாவிங்களா... இதையெல்லாம் எபிசோட்ல காட்டவே இல்லையே..\nசென்னை: பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி முடிவடைந்து அதன் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப்பட்டார...\nசென்னை: பிக் பாஸ் சீசன் 2வின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸின் செல்லக்குட்டியாக ...\n“ஊனமுற்றவர்கள் லக்கேஜ் மாதிரி”.. டிஆர்பிக்காக இப்படியெல்லாமா டயலாக் வைப்பீர்கள்\nசென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனைக்கிளி சீரியலின் வசனங்கள் ஊனமுற்றவர்களை க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/33590-shreyas-iyer-to-replace-virat-kohli-in-india-test-squad-against-afghanistan.html", "date_download": "2019-07-19T17:34:34Z", "digest": "sha1:5ZSGC76P4PQP66LELMCLPT5E7SA5HXTA", "length": 10471, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர்?! | Shreyas Iyer to replace Virat Kohli in India Test squad against Afghanistan", "raw_content": "\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nஆப்கானிஸ்தான் டெஸ்ட்: கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nடெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, முதல்முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. ஜூன் மாதம் தொடங்க இருக்கும் இப்போட்டியில், கேப்டன் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பின், இங்கிலாந்துக்கு இந்தியா செல்கிறது. இதனால் இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விராட் விளையாடுகிறார். இதன் காரணமாக அஜின்க்யா ரஹானேவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று செய்தி வெளியானது. இந்த நிலையில், விராட்டுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதவிர, ஆப்கானிஸ்தானுக்கு பின் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்தியா விளையாட இருக்கிறது. கவுன்டியில் விளையாடுவதால், டி20 போட்டியிலும் விராட் விளையாட போவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால், இந்திய டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கலாம்.\nதற்போது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ஷ்ரேயஸ் ஐயர், சிறந்த ஃபார்மில் இருக்கிறார். கம்பிர் விலகியதால், கேப்டன்ஷிப்பிலும் அசத்தி வருகிறார். 10 போட்டிகளில் 351 ரன் அடித்திருக்கும் ஷ்ரேயாஸின் சராசரி 50.14, ஸ்ட்ரைக் ரேட் 149.36 ஆக உள்ளது.\nவிராட், இங்கிலாந்து செல்லும் நேரம், கவுன்டியில் ஏற்கனவே பங்கேற்றிருந்த புஜாரா மற்றும் இஷாந்த் சர்மா, நாடு திரும்புகின்றனர். மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக விஜய் ஷங்கரை அணியில் இணைக்கப்படுவது குறித்தும் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்பு\n11 வருஷத்துக்கு முன்னாடி... நாங்க ரெண்டு பேரும்... கோலி நெகிழ்ச்சி \nநீங்க தான் எங்க பிக் பிரதர்... தோனிக்கு கோலி கலக்கல் ட்வீட் \nஆப்கானுக்கு 312 டார்கெட்: 12 சிக்ஸர்களை தெறி(பற)க்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\n (புதையல் கண்டெடுக்க உதவும் புதிய தொடர்...)\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trbtnpsc.com/2013/08/how-to-prepare-next-tet-exam-full.html", "date_download": "2019-07-19T17:30:07Z", "digest": "sha1:LBWQWYX7NPJCMQ63CPFPVDDD3BA5D7BW", "length": 30583, "nlines": 328, "source_domain": "www.trbtnpsc.com", "title": "How to Prepare Next TET Exam - Full Article. ~ TRB TNPSC", "raw_content": "\nஒரு பள்ளி ஆண்டு விழாவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள உங்கள் மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் கீழ்கண்ட காரணங்களை யோசித்து அதற்கேற்ப தயார் செய்ய வேண்டும்.\nஉதாரணமாக மாறுவேட போட்டி எனில் போட்டியில் வழங்கப்படும் பரிசுகள் எத்தனை\nமிக முக்கியமாக கவனிக்க வேண்டியது போட்டியில் பரிசுக்குரியவரை தீர்மானிக்கும் நடுவர் யார் ( நடுவர் விஞ்ஞானி – எனில் அறிவியல் அறிஞரை போல் வேடமிடலாம்., ஆன்மீகவாதி – எனில் கடவுள்களை போல வேடமிடலாம்., அரசியல்வாதி – எனில் முதுபெரும் அரசியல் தலைவரை போல வேடமிடலாம்.)\nஇதுபோன்று பள்ளி அளவிலான போட்டிகளுக்கு நம் மாணவர்களை தயார்செய்ய வேண்டும் என்றாலே இத்தனை காரணிகளை நாம் கவனித்து தயார் செய்ய வேண்டியுள்ளது எனில் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் தகுதி தேர்வுக்கு தயார் ஆவதற்க்கு நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.\nஇனி அடுத்த தகுதி தேர்வு எவ்வாறு இருக்கும் என பார்ப்போம்\n1. தேசிய அளவிளான தகுதித் தேர்விலேயே 5 முதல் 10 சதவீதம் தான் தேர்ச்சி சதவீதம் இருப்பதால் கேள்வித்தாள் தயாரிப்பில் எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை என ஏற்கனவே TRB அறிவித்துள்ளதை கவனிக்க வேண்டும்.\n2. இது ஆசிரியர் தகுதி தேர்வு தானே தவிர ஆசிரியர் பணிநியமன தேர்வு கிடையாது என நாம் அனைவரும் நன்கு அறிவோம்.\n3. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர் மட்டுமே பணிநியமனம் பெற முடியும் என்ற நிலையில் போட்டி அதிகமாக இருக்கும்.\nஇந்த தேர்விலேயே தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணிநியமனம் கிடைக்குமா இல்லையா என்ற பயம் இறுதிநாள் வரை பெரும்பாலோருக்கு இருந்த நிலையில் அடுத்த முறை எவ்வளவு பணியிடங்கள் காலி ஏற்படும்\nதகுதி தேர்வு என்றால் எப்படி இருக்கும் என தெரியாத நிலையில் 0.3 சதவீதம் தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த மறுதேர்வில் 3 சதவீதத்திற்கும் அதிகமான தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது ஜுலை மாத தேர்வில் தற்போதைய நிலையை விட அதிகமான தேர்வர்களே வெற்றி பெறுவார்கள் என ஊகித்தறிய இயலும்\nகுறைவான பணியிடங்கள், அதிகமானோர் தேர்ச்சி பெறும் நிலையில் தகுதி தேர்வில் தேர்ச்சி மட்டும் போதாது. மிக அதிக மதிப்பெண�� பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.\nஅடுத்த தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள்\nநாம் நான்கு வகையானோரிடம் கருத்து கேட்டு தொகுத்துள்ளோம்.\n1. எவ்வாறெல்லாம் அலட்சியமாக செயல்பட கூடாது என்பதற்காக கடந்த தகுதி தேர்வில் 0 – 50 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கருத்து கேட்டோம்.\n2. எதனால் மிக குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெற தவறினார்கள் என்பதை அறிய 70 – 90 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கேட்டோம்\n3. எந்த காரணத்தால் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தகுதி பெற்றீர்கள் என்று 90 – 95 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கேட்டோம்\n4. மிக முக்கியமாக 110 – 125 மதிப்பெண் பெற்றவர்களிடம் எவ்வாறு திட்டமிட்டு கடினமாக உழைத்தீர்கள் என கேட்டறிந்தோம்.\nஇவர்களின் கருத்துகளையே நாம் பிரதிபலிக்கிறோம்.\n1. மிக அலட்சியமாக படிக்க கூடாது.\n2. தற்போது நாம் படிப்பது தான் இத்தனை வருடங்களாக நாம் படித்ததின் இறுதி அத்தியாயம் என்பதை உணருங்கள்.\n3. குறிப்பாக இனி ஒரு வாய்ப்பு கிடையாது. அப்படியே கிடைத்தாலும் நான் அதை பயன்படுத்த முயற்சிக்க மாட்டேன். இதுவே எனது இறுதி முயற்சி. என முடிவு செய்து இதில் நான் அதிக மதிப்பெண் பெற்று என்னுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சமூகம், அரசு அனைத்திற்கும் எனது உண்மையான திறமையை உணர வைப்பேன் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.\n1. தாள் 1 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்\n1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.\n11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 25 சதவீதம் கழுகுப்பார்வையில் மேம்போக்காக படிக்க வேண்டும்.\nஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை 70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.\nஇதே தலைப்பில் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 20 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில் ஒருமுறையும் தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.\n2. தாள் 2 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்\n4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.\n11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 50 சதவீதம் கழுகுப்பார்வையில் மேம்போக்காக படிக்க வேண்டும்.\nஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை 70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.\nஇதே தலைப்பில் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 60 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில் ஒருமுறையும், நடுவில் ஒருமுறையும், தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.\nஇவ்வாறு நீங்கள் படிக்கும்போது ஒவ்வொரு வகுப்பில் உள்ள ஒவ்வொரு பாடத்தையும் தனித்தனியாக படிக்காமால் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் அதே தலைப்பு தொடர்பாக மற்ற வகுப்புகளில் உள்ள பாடங்களையும் படித்து முடித்து விட வேண்டும்.\nஏனெனில் நமது பாடப்பகுதிகள் பெரும்பாலும் ”மரம் கிளை வகை” மற்றும் ”மை சிந்தும் முறை” பாடதிட்டத்தை கொண்டிருப்பவை.\nஉதாரணமாக 6 ஆம் வகுப்பில் இந்திய நிலங்கள் குறித்து படித்தால் 7 ஆம் வகுப்பில் மண் வகைகள் பற்றியும், அடுத்த வகுப்பில் மண்ணில் உள்ள கனிம வகைகளை பற்றியும் விரிவாக தரப்பட்டு இருக்கும். – இது நம் பாடப்பகுதிகள் எவ்வாறு தரப்பட்டிருக்கிறது என ஒரு உதரணத்துக்காக மட்டுமே நாம் கூறியுள்ளோம்.\nஎனவே ஒரு தலைப்பு பற்றி படிக்கும் போது இதர வகுப்புகளில் அதே தலைப்பில் உள்ள பாடங்களை படிக்கும்போது நமக்கு அது குறித்து விரிவான, முழுமையான அறிவு ஏற்படும்.\nபாடப்பகுதிகளை படித்த பிறகு அவற்றில் உள்ள முக்கிய கருத்துகளை நீங்களே 1 மதிப்பெண் வினாவாக மாற்றி வினா மற்றும் விடைகளை ஒரு குறிப்பேட்டில் எழுதி வரவும். இக்குறிப்புகள் அடுத்த முறை நீங்கள் மீள்பயிற்சி செய்ய உதவும்.\nமாவட்ட ஆட்சியர் தேர்வுக்கு தயாராகும் போது அதற்கான பாடதிட்டம் மட்டுமே தரப்பட்டு இருக்கும். அவை குறித்து பல்வேறு புத்தகங்களை நாம் தான் தேடி படிக்க வேண்டி இருக்கும். ஆனால் நமது ஆசிரியர் தகுதி தேர்வை பொறுத்தவரை 1 முதல் 12 ஆம் வரையுள்ள பாடபுத்தகங்களில் இருந்தே 80 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகிறது. எனவே அவற்றை ஆழ்ந்து படித்தாலே போதுமானது.\nஒவ்வொரு பாடப்பகுதியையும் ப���ித்தமுடித்த பிறகு நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். மற்றவரை கேள்வி கேட்க செய்து அதற்கு பதிலளிக்க முற்படுங்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் எந்த வகையில் நீங்கள் பாடப்பகுதியை ஆழந்து படிக்க வேண்டும் என்ற அறிவையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.\nஒரு பாடப்பகுதியை முழுமையாக பயின்ற பிறகு தான் அது குறித்த மீள்பயிற்சிக்காக மட்டுமே நீங்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக இணையத்திலும், புத்தக வடிவிலும் உள்ள பல்வேறு பயிற்சி புத்தகங்களை நாட வேண்டும். முழுமையாக பயிற்சி புத்தகங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்.\nஇறுதியாக எவ்வாறு படிப்பது என ஒரு மாதிரி நேர வழிகாட்டியை (Model Schedule) அமைத்துக்கொள்வோம்.\nதோராயமாக ஜூன் மாதத்தில் அடுத்த தகுதி தேர்வு நடப்பதாக வைத்து கொள்வோம்.\nஅப்படியெனில் ஜனவரி முதல் மே மாதம் வரை இடையில் 5 மாதங்கள் மட்டுமே உள்ளன. தாள் 2 க்கு தயார் ஆவதெனில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள 15 பாட புத்தகங்களையும் நீங்கள் முதல் 3 மாதத்திற்குள்ளாகவே படித்து முடிக்க வேண்டும். அடுத்த நான்காவது மாதம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்கள் மற்றும் DTEd, BEd, MEd பாட புத்தகங்களை படிக்க வேண்டும். இறுதியாக உள்ள 5 ஆவது மாதத்தில் அனைத்து புத்தகங்களையும் மறுமுறை படிக்கும் போது நீங்கள் எடுத்த குறிப்புகளை மீள் பார்வை செய்யவும், பயிற்சி புத்தகங்கள் மற்றும் Study Materials இல் உள்ள முக்கிய வினாக்களையும் மீள் பார்வை செய்ய பயன்படுத்தி கொள்ள வேண்டும்.\nசரி முதல் 3 மாத்தில் எவ்வாறு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள பாடங்களை படிப்பது\nஒரு தலைப்பு குறித்து 6 ஆம் வகுப்பு புத்தகத்தில் உள்ள கருத்துகளை 15 நிமிடமும், அடுத்தடுத்த 7 முதல் 10 வகுப்பு வரையுள்ள புத்தகங்களை படிக்க நேர விகிதத்தை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.\n90 நாட்கள் / 15 புத்தகங்கள் = 6 நாட்கள். சிறிய வகுப்புகளில் உள்ள புத்தகங்களை நீங்கள் வேகமாக படித்து முடித்தால் அந்த நாட்களை 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் உள்ள புத்தகங்களை ஆழந்து படிக்க பயன்படுத்தி கொள்ள முடியும். இதேபோன்று அடுத்தடுத்த வகுப்பு புத்தகங்களை படிப்பதற்கும் தேவையான நாட்களை முதலிலேயே திட்டமிட்டு அதற்கேற்ப படியுங்கள்.\nஇறுதியாக தன்னம்பிக்கை அவசியம். 12 ஆம் வகுப்பு வரை படித்து மேற்கொண்டு ஆசிரியர் பயிற்சி 2 வருடமோ அல்லது கல்லூரியில் 3 வருடம் மற்றும் கல்வியியல் பட்டம் 1 வருடமோ பயின்ற பிறகும் இவர்களுக்கு 8 ஆம் வகுப்பு வரையுள்ள கேள்விகளுக்கே விடை தெரியவில்லை என்ற Media மற்றும் பொதுமக்களின் ஏளனத்தை மனதில் ஏற்றி வெறி கொண்டு படித்தால் வெற்றி நிச்சயம்\nநேர மேலாண்மை மிக முக்கியம். இப்போதிருந்தே அடுத்த தகுதித்தேர்வுக்கு தயார் ஆகுங்கள். குறைந்தபட்ச தகுதி 90 மதிப்பெண் நமக்கு அவசியம் இல்லை. 120 மதிப்பெண்ணுக்கு மேல் பெறுவதே குறைந்தபட்ச இலக்கு என கருதி படித்தால் அனைவரும் வெற்றி பெறலாம்.\nகுறிப்பாக நம் பாடசாலை வாசகர்கள் அனைவரும் இங்கு கூறியுள்ள கருத்துகளை பின்பற்றி கடினமாக உழைத்து வெற்றி பெற்ற பிறகு நம் வலைதள Comment Box இல் \"TET இல் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டதாக\" தகவல் தெரிவித்தீர்கள் என்றால் அது தான் எங்களுக்கு மிகவும் சந்தோசத்தை தரும்.\nஇளைய ஆசிரியர் சமூகத்தை இனிதே வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2009/11/blog-post_23.html", "date_download": "2019-07-19T16:44:30Z", "digest": "sha1:CV6SY33VHQDE4DI2GEYGNVPAVTM6NLLG", "length": 25856, "nlines": 413, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: பதிவர்கள் சந்திப்பு - சில கேள்விகள்", "raw_content": "\nபதிவர்கள் சந்திப்பு - சில கேள்விகள்\nபதிவர்கள் சந்திப்பு பற்றி அறிந்ததில் இருந்து செல்ல மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். கடந்த 2 வாரமாய் மழையால் நடக்காத சந்திப்பு, இம்முறை செம ஷார்ட் நோடிஸில் காந்தி சிலைக்கு பின்னே நடந்தது. ஐந்தரை மணி என போட்டிருந்தாலும் 5.45 வரை யாரையும் காணும். முன்னே பின்னே தெரியாத மக்களை அடையாளம் எப்படி காண்பது என சற்று குழம்பி போனேன். ஒரு வழியா ஜெட் லி மற்றும் அவரது நண்பர் (சரவணன் என நினைக்கிறேன்) ஆகியோரை பார்த்தேன். சிறிது நேரத்திலேயே நரசிம், Dr . ப்ருநோ, பைத்திய காரன் (சிவ ராமன்), ஜ்யோவ் சுந்தர், அதியமான், அதிஷா, லக்கி,ஆதி, முரளி கண்ணன், அனுஜன்யா மற்றும் பலர் வந்து சேர்ந்தனர். சிறப்பு விருந்தினர்: கவிஞர் வா. மணிகண்டன். அவரது நண்பர் நரன் (இவரிடமும் ஏகப்பட்ட நவீன கவிதை வாசம்). அனைவரும் ஒரு circle-ஆக அமர்ந்து அறிமுகம் செய்தவாறு பேச துவங்கினோம்.\nபைத்தியக்காரன் தான் பல்வேறு கேள்வி கணைகளை வீசினார். Yorker, Bouncer என அவர் வீசிய பல்வேறு கேள்விகளுக்கு மணிகண்டன் சமாளித்து ஆடினார். கேள்வி கேட்ட வித��்தில் ஒரு வழி பண்ணாம விடறதில்லை என்ற ரீதியில் பேசிய பைத்தியக்காரன், கடைசியில் \"ஷோக்கா ஆடுனேப்பா\" என கட்டை விரலை தூக்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.\nமணிகண்டன், கவிதை எழுத வரும் எவரும் முதலில் வைரமுத்து போன்றோரின் பாதிப்பில் எழுத வருவதாகவும், பின் நல்ல கவிதை தேடி, படித்து , எழுதும் பாணி மாறுவதாகவும், தனக்கும் அதுவே நடந்ததாகவும் சொன்னார்.\n\" நிசப்தமான இந்த இரவின் விளிம்பில் உன் விரல்களில் இருந்து உதிரும் வார்த்தைகள்\" என்ற தனது கவிதையை சொல்லி, பலரும் இது சத்தமில்லா இரவில் இருவர் பேசுவதாக நினைக்கின்றனர். ஆனால் இது செக்ஸ் மற்றும் அந்த நேரத்தில் விரல்கள் பேசுவதை குறிப்பதாக சொன்னார். சுந்தர ராமசாமி (பசுவய்யா என்ற பெயரில்) மொத்தமே 107 கவிதைகள் தான் எழுதி இருந்தாலும் அவரது கவிதைகளை தான் முக்கியமான ஒன்றாக கருதுவதாக சொன்னார். மேலும் தற்போதைய கவிஞர்களில் குறிப்பிடதக்கவராக முகுந்த் நாகராஜ் உள்ளதாகவும் சொன்னார்.\n \", \"கவிதைகள் புரிந்து கொள்ள பட வேண்டுமா\", \" கவிதை, கட்டுரை என படைப்பாளி பிரிப்பது தேவையா\", \" கவிதை, கட்டுரை என படைப்பாளி பிரிப்பது தேவையா' , \"பின்னூட்டங்கள்..\" என விவாதம் நன்றாகவே போனது.\nஜ்யோவ் சுந்தர் நகுலனின் சில கவிதைகளை சிலாகித்து பேசினார். பிரம்ம ராஜனின் சில கவிதைகள் ஒரு வரி விட்டு விட்டு - அதாவது odd number வரிகள் முதலிலும், Even number வரிகள் பின்னரும் படித்தால் தான் புரியுமாம் அப்படி ஏன் எழுத வேண்டும் என்ற கேள்விக்கு, இது ஒரு ஒளிந்து பிடித்து விளையாட்டு மாதிரி என்ற பதில் வந்தது\nஅப்துல்லா guest appearance போல் நடுவில் வந்து, நடுவில் சென்றார். கேபிள் ஷங்கர் வந்ததும் கூட்டத்தை முடித்து விட்டனர்\nடீ கடை சென்று அங்கு ஒரு விவாதம் தொடர, நானும் அதிய மானும் நேரமாச்சுன்னு எஸ்கேப்.\nசிலரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்:\nஜெட் லி: Blog-ல் அசத்தும் நீங்க கூட்டத்தில் ஏன் இவ்ளோ மௌனம்\nஅனுஜன்யா : எப்படி சார் யூத்து மாதிரியே இருக்கீங்க\nமுரளி கண்ணன்: நீங்க P.H.D செய்வது Mechanical Engineering -ஆ\nநரசிம்: அது எப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்குறீங்க\nபைத்திய காரன்: உங்க மனைவி கிட்டே தைரியமா கேள்வி கேப்பிங்களா\nமொத்தத்தில்: இந்த டீ, முருக்குக்கெல்லாம் காசு தந்த புண்ணியவான் யாருப்பா\nதமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் வாக்களிக்க மறவாதீர்கள்\n//பைத்திய கார��்: உங்க மனைவி கிட்டே தைரியமா கேள்வி கேப்பிங்களா\n//மொத்தத்தில்: இந்த டீ, முருக்குக்கெல்லாம் காசு தந்த புண்ணியவான் யாருப்பா\nநல்லா கவர் பண்ணி எழுதியிருக்கீங்க மோகன். அதுவும் கிளைமாக்ஸ் கேள்விகள் அழகு.\nடாக்டர் புரு\"நோ\" என்ற நுண்ணரசியலையும் \"நர்சிம்-அப்பாவி\" என்ற நுண்ணரசியலையும்\nநல்ல பகிரல் மோகன்.எல்லோரையும் முகம் பார்த்துக்கொள்ள உதவியாக இருந்தது ஆதியின் புகைப்பட பதிவு.நர்சிம்,உங்களின் பகிர்வு கூட்டத்தில் இருந்தது போல இருந்தது.நன்றி மோகன்\n//ஜ்யோவ் சுந்தர் நகுலனின் சில கவிதைகளை சிலாகித்து பேசினார். பிரம்ம ராஜனின் சில கவிதைகள் ஒரு வரி விட்டு விட்டு - அதாவது odd number வரிகள் முதலிலும், Even number வரிகள் பின்னரும் படித்தால் தான் புரியுமாம் அப்படி ஏன் எழுத வேண்டும் என்ற கேள்விக்கு, இது ஒரு ஒளிந்து பிடித்து விளையாட்டு மாதிரி என்ற பதில் வந்தது அப்படி ஏன் எழுத வேண்டும் என்ற கேள்விக்கு, இது ஒரு ஒளிந்து பிடித்து விளையாட்டு மாதிரி என்ற பதில் வந்தது\nthalaivaree,,கடைசியா நான் கவிதைய பத்தி கேட்ட கேள்விக்கப்புறம் குரூப் கலைஞ்சதுனு சொல்லவேயில்லையே..\nபைத்திய காரன்: அப்படியா விஷயம் ஹேப்பியா இருக்கீங்க போல.. :)\nஆதி: நன்றி. முதல் வருகைக்கு.. அவ்வபோது வாங்க.\nராஜு: ஐயோ அப்படி எல்லாம் நினைச்சு எழுதலைங்க. நன்றி. நீங்க நல்லா கலக்கல்ல காமெடி எழுதுறீங்க\nபா. ரா. நன்றி. விரைவில் எதிர் பாருங்கள் பா. ரா பற்றிய பதிவு (வெள்ளிகிழமை இரவுக்குள் கம்ப்யூட்டரில் கிடைக்கும் :)\nகேபிள்ஜி : அதான் மேட்டரா மிக பெரிய பதிவரான உங்கள் முதல் வருகை + comment-க்கு நன்றி\nகீதா சாம்பசிவம் 4:45:00 PM\n கேபிள் சங்கரை அரசியல் கூட்டங்களுக்கும் அனுப்பிப் பார்க்கலாமே\n1.நல்ல நிகழ்ச்சி. நல்ல அறிமுகம். நன்றி.\n♠ யெஸ்.பாலபாரதி ♠ 8:10:00 PM\nஎன்னால் தான் வரமுடியாமல் போய் விட்டது.. :(\n//Blog-ல் அசத்தும் நீங்க கூட்டத்தில் ஏன் இவ்ளோ மௌனம்\nஅப்புறம் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்...\nநான் எப்பவுமே தெரியாதது பற்றி பேசுவது கிடையாது கவனிப்பதோடு சரி....\nகீதா மேடம், ரவி பிரகாஷ் சார், ஜனா சார், முரளி கண்ணன், ஜெட் லி நன்றிகள் பல...\nபால பாரதி நாம் அடுத்த முறை சந்திப்போம்\nஇந்த டவுட்டு எனக்கும் இருக்கு \nநல்ல பகிர்தல் நண்பரே. மீத 16th\nபுலவன் புலிகேசி 3:04:00 PM\nநானும் வரனும்னு இருந்தேன்..ஆனா ஒரு திருமணத்தால் வர முடியல...\nநண்பர்களைச் சந்தித்ததிலும் சில விஷயங்களை உரையாடியதிலும் சந்தோஷமாக இருந்தது.\nஇது அந்தக் கவிதை(காலச்சுவடு இதழில் பிரசுரமானது என்று நினைக்கிறேன்)\nஇது 'என்னைப்' பொறுத்த வரைக்கும் மட்டுமே காமம் குறித்தான கவிதை. இது இந்தக் கவிதையோடு எனக்கான உறவு.\nஇதே கவிதையை வேறொரு வாசகன் வேறு விதமாக புரிந்து கொள்ள முடியும். இப்படி பலவாறாக புரிந்து கொள்ளுதலுக்கான சாத்தியங்கள் கட்டுரைகளில் மிகக் குறைவு. கவிதையில் இது சாத்தியப்படும்.\nகவிதையோடு வாசகன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவின் மூலமே இத்தகைய வேறுபட்ட அர்த்தங்களை கவிதை அடைகிறது. கவிதையில் இருக்கும் பரப்பு இத்தகைய புரிதல்களுக்கான திறப்புகளை கொண்டிருக்கிறது என்பதாக சொல்ல வந்தேன்.\nதங்களின் பதிவு குறித்து மிகுந்த சந்தோஷம்.\nபதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே,\nஇந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்….\nகதை போட்டியில் முதல் இருபது வந்ததுக்கு\nவாழ்த்துக்கள் அண்ணே.....முதல் பரிசு பெற\nநல்லா எழுதி இருக்கீங்க. உங்க கேள்விக்கு என் பதில்: ஒரு மலர், மலரைப் போலத்தான் இருக்கும் :)\nசரி சரி அடிக்க வராதீங்க. உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.\nஇந்தமுறை தவறவிட்டுவிட்டேன். அடுத்தமுறை பார்க்கலாம்.\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nஅணு அளவும் தமிழ் இல்லை (டிவி விமர்சனம்)\nவாரம் ஒரு Blogger - இந்த வாரம் - பா. ரா\nபிடிச்ச பத்து, பிடிக்காத பத்து\nபதிவர்கள் சந்திப்பு - சில கேள்விகள்\nவாரம் ஒரு Blogger : இந்த வாரம்: ரேகா ராகவன்\nஅடுத்த வீட்டு பெண் -'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை ப...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதடம்- வெள்ளை பூக்கள் - K 13 - மூன்று த்ரில்லர் படங்கள் ஒரு பார்வை\nமிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/24/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-19T17:27:53Z", "digest": "sha1:AEUEVJKTUTSDAB2V7Q6MDLMRGBMAWCAN", "length": 8770, "nlines": 86, "source_domain": "www.alaikal.com", "title": "சோகத்தில் சின்னக்குயில்: வாழ்க்கையே வெறுமை | Alaikal", "raw_content": "\nமுதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை\nமனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\nபிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை\nவட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\nகூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை கவ­லை\nசோகத்தில் சின்னக்குயில்: வாழ்க்கையே வெறுமை\nசோகத்தில் சின்னக்குயில்: வாழ்க்கையே வெறுமை\nசின்னக்குயில் சித்ராவின் குரலில் ஒலிக்கும் பாடல்களை கேட்டு லட்சக்கணக்கான ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கி விடுகின்றனர்.\nஆனால் சித்ராவோ சோகமும் வெறுமையுமாக முகாரி ராகத்தில் காலத்தை கழித்து வருகிறார். 8 வருடங்களுக்கு முன் சித்ராவை கண்ணீரோடு தவிக்க விட்டு மறைந்தார் அவரது மகள் நந்தனா.\nமகளின் நினைவுநாளில் சித்ரா ஒரு கடிதம்எழுதி நெட்டில் பகிர்ந்தார். ‘பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. நாட்கள் பறந்துவிட்டன.\nஆனால் ஞாபகங்கள் இன்னும் நினைவில் பொறிக்கப்பட்டுள்ளன. என் வாழ்க்கை வெறுமையும், சோகமுமாக மாறிவிட்டது.\nஉன்னை இழந்து வாடுகிறேன் நந்தனா’ என குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் சித்ரா. அவரது கடித்தை படித்தவர்கள் கண்ணீர் மொட்டுக்களை உதிர்க்கின்றனர்.\nகடந்த 2011ம் ஆண்டு இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சித்ரா தனது குழந்தை நந்தனாவுடன் துபாய் சென்றார்.\nஅங்குள்ள அறையில் தங்கியிருந்தபோது நந்தனா நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார்.\nஇராணுவ பாதுகாப்பு செயலர்களை இராஜினாமா செய்ய மைத்திரி உத்தரவு\nகர்ப்பத்தால் பறிபோன எமி ஜாக்ஸன் வாய்ப்பு\n19. July 2019 thurai Comments Off on முதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை\nமுதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை\n19. July 2019 thurai Comments Off on பிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை\nபிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை\n18. July 2019 thurai Comments Off on இம்சை அரசன்-2 படத்தில் வடிவேல் நடிப்பாரா\nஇம்சை அரசன்-2 படத்தில் வடிவேல் நடிப்பாரா\nஅமெரிக்க அதிபரின் கள்ளத் தொடர்பும் \nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா 6 பேர் கொலை \nஅமெரிக்க அதிபரின் மாபியா அரசியல் உலகத்திற்கே ஆபத்து \nதுருக்கியை தூக்கி வீசியது அமெரிக்கா ரஸ்ய அணு சக்தி மூடல் \nமீண்டும் ஒரு கப்பலை பிடித்தது ஈரான் 33 பேர் மரணம் \n19. July 2019 thurai Comments Off on முதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை\nமுதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை\n19. July 2019 thurai Comments Off on மனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\nமனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\n19. July 2019 thurai Comments Off on பிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை\nபிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை\n19. July 2019 thurai Comments Off on மனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\nமனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\n19. July 2019 thurai Comments Off on வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\nவட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\n19. July 2019 thurai Comments Off on கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை கவ­லை\nகூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை கவ­லை\n19. July 2019 thurai Comments Off on முஸ்லிம் எம்.பி.க்களுடன் பிரதமர் ரணில்\nமுஸ்லிம் எம்.பி.க்களுடன் பிரதமர் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/09/03/21-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-07-19T17:30:09Z", "digest": "sha1:2NG2KHO4ZERM2BBVYHUCUF6YHTAH5M3W", "length": 6641, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "21 ஆம் நூற்றாண்டில் மின்சாரம் வசதி பெற தங்க பதக்கம் வெல்ல வேண்டிய நிலை – தங்கம் வென்ற ஒரு வீராங்கனையின் கிராமம்… | Netrigun", "raw_content": "\n21 ஆம் நூற்றாண்டில் மின்சாரம் வசதி பெற தங்க பதக்கம் வெல்ல வேண்டிய நிலை – தங்கம் வென்ற ஒரு வீராங்கனையின் கிராமம்…\nரியோ ஒலிம்பிக்கில் கென்யாவை சேர்ந்த பெயித் கிப்யிகான் என்�� வீராங்கனை 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றவர்.\nஇவர், கென்யாவில் மிகவும் பின் தங்கிய கிராமத்தை சேர்ந்தவர், இவரது கிராமத்தில் மின்சார வசதி கூட கிடையாது.\nபெயித் தங்கம் வாங்கியதை கூட அவரது பெற்றோரால் பார்க்கவும் முடியவில்லை. அடுத்த நாள் செய்திதாளில் படித்துத்தான் தன் மகள் தங்க பதக்கம் வென்றதை அவர்களால் தெரிந்து கொள்ள முடிந்தது.\nஇது குறித்து, பெயித் கிப்யிகானின் தந்தை சாமுவேல், கென்ய அதிபருக்கு உருக்கமான வேண்டுகோள் வைத்து, தங்கள் கிராமத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க கோரினார்.\nஇதை அடுத்து, அக்கிராமத்திற்கு மின்சார வசதி கொடுக்கப்பட்டது.\n21 ஆம் நூற்றாண்டில் மின்சாரம் வசதி பெற தங்க பதக்கம் வெல்ல வேண்டி இருக்கிறது.\nPrevious article‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம்\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல்\nடிரம்பின் வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல்\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் மனைவி\nதந்தையுடன் வாழ ஆசைப்பட்ட மகள், கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை\nதடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி, தீர்வு\nசர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-19T17:28:43Z", "digest": "sha1:4TEHW2F4PPVCUZQLRFSELZKXBT5VTV4R", "length": 8544, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "இந்திய அணி தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அதிரடி கருத்து.. | Netrigun", "raw_content": "\nஇந்திய அணி தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அதிரடி கருத்து..\nஇங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக நடைபெற்று வருவது. இந்த தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேறியது.\nநேற்று மற்றும் நேற்று முன் தினம் நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளில் இடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.\nஇந்த உலக கோப்பை தொடரில் கோப்பை வெல்ல வா��்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கூறப்பட்ட பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்தார்.\nநியூசிலாந்து அணிக்கு சமமாக 11 புள்ளிகள் பெற்ற போது ரன்ரேட் இல்லாததால் பாகிஸ்தான் அணி உலக கோப்பை இறுதி சுற்றிற்கு செல்ல முடியவில்லை. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரை இந்திய அணி,இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.\nஇந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததாக பாகிஸ்தான் அணியின் ஒரு சில முன்னணி வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமதுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த சர்பிராஸ், இல்லை.. இல்லை, அப்படி சொல்லல சொல்வது சரியாக இருக்காது. நாங்கள் வரக்கூடாது என்பதற்காக இந்தியா தோற்று இருக்காது என்று நான் நினைக்கிறேன். அன்றைய போட்டில் ஜெயிக்க வேண்டும் என இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது. அதனாலேயே இந்தியா தோல்வியடைந்தது என்று அதிரடியாக கூறினார்.\nPrevious articleபலருடன் உல்லாசம்.. இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.\nNext articleஇந்திய அணிக்கு பேரிழப்பு இருவர் வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடிரம்பின் வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல்\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் மனைவி\nதந்தையுடன் வாழ ஆசைப்பட்ட மகள், கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை\nதடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி, தீர்வு\nசர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=441&Title=", "date_download": "2019-07-19T16:22:37Z", "digest": "sha1:NAMXFXLSWJEA4BNJJXY4TTFX4QGESSED", "length": 26893, "nlines": 96, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஇதழ் 29 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2006 ]\nஓவியர் சில்பி சிறப்பிதழ் ]\nகதை 9 - ஆலங்காரி\nதிரும்பிப் பார்க்கிறோம் - 1\nஇதழ் எண். 29 > தலையங்கம்\nசிலருக்க�� கலை என்பது பொழுதுபோக்கு. சிலருக்கு நேரவிரயம். வேறு சிலருக்கு அது சில்லரை அல்லது மொத்த வியாபாரம். மிகச் சில பேருக்குத்தான் கலை என்பது ஆன்ம இராகம். அந்தச் சிலருள் குறிப்பிட்ட பேருக்குத்தான் கலை என்பது வாழ்க்கை. அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட ஒரு சிலருள்ளும் ஓரிரண்டு பேர்க்குத்தான் கலை என்பது மூச்சு. உயிர்க்காற்று. உதிரம்.\nஇந்த மாகலைஞர்கள் தம் வாழ்வை கலைக்காக அர்ப்பணிக்கிறார்கள். அப்படிச் சொல்வது கூட தவறு. கலை வேறு இயல்பு வாழ்க்கை வேறு என்று இரட்டை வாழ்வு வாழாமல் - வாழ முடியாமல் - வாழத் தெரியாமல் - கலையே வாழ்வாக, வாழ்வின் ஒவ்வொரு கணமும் தன் தெய்வீகக் கலையை வெளிப்படுத்தும் மணித்துளிகளாக அவர்கள் மாற்றிக்கொள்கிறார்கள். ஆன்மாவின் இரகசிய தாகங்களை, அறிவு தொடமுடியாத ஞானத்தின் சிகரங்களை, வார்த்தைகளால் விளக்க முடியாத தத்துவங்களை இவர்கள் தம் கலையால் வெளிப்படுத்துகிறார்கள்.\nஇப்படிப்பட்டவர்கள் அத்தி பூத்தார்போல் எப்போதோ ஒரு முறைதான் தோன்றுகிறார்கள். பெரும்பாலானோர் தாம் வாழும் காலத்தில் புரிந்துகொள்ளப்படாமலே இறந்து போகிறார்கள். இன்னும் சிலரோ தாம் வாழும் காலம் கழிந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் சரிவரப் புரிந்து கொள்ளப்படாமல்தான் இருக்கிறார்கள். என்றாலும் அவர்களின் கலைப்படைப்புக்கள் ஆன்மாவிலிருந்து அறுந்து விழுந்த இரகசிய நட்சத்திரம் என்பதால் அவர்களின் அத்தனை கலாவீரியத்தையும் அவை உள்வாங்கி அமர்ந்திருக்கின்றன. தாம் புரிந்துகொள்ளப்படும் நாளுக்காக அவை இரகசிய நோன்பு நோற்கின்றன. பசியோடு தம்மைத் தேடி வருபவரிடம் படையல் வைக்கின்றன.\nஇப்படிப்பட்ட மாகலைஞர்களை தமிழகம் பெரும்பாலும் புரிந்துகொண்டதில்லை. மதித்ததில்லை. போற்றியதில்லை. புரந்ததில்லை. வாழும் காலத்தை அரைவயிற்றுப்பட்டினியோடுதான் அவர்களில் பெரும்பாலானோர் கழித்துள்ளனர். உலகம் காணாத ஒப்புயர்வற்ற கலைஞர்கள் இத்தனை இடர்பாடுகளையும் மீறித் தமிழகத்தில் தொடர்ந்து தோன்றிக்கொண்டிருப்பது ஏதோ நமது மூத்தோர் செய்த புண்ணியம்தான் என்று சொல்ல வேண்டும்.\nஇப்படிப்பட்ட அமர கலைஞர்களுள் ஒருவர்தான் அமரர் சில்பி.\nகவனிப்பாரற்றுத் தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கும் திருக்கோயில்களின் கலைச் செல்வங்களைக் கோட்டோவியங்களிலும் வண்ண ஓவிய���்களிலும் பதிவாக்க வேண்டும் என்கிற வீரியத்துடனும் முனைப்புடனும் வாழ்நாள் முழுவதும் அவருடைய பாதங்கள் பயணப்பட்டன. கேமராக்களில் பதிவாக்க முடியாத கர்ப்ப கிருகத்தின் மூல மூர்த்தத்தை - அதன் உண்மைத் தன்மை கெடாதவாறு - அவருடைய தூரிகை படம்பிடித்தது. இன்றும் பெயர் தெரியாமல் இலட்சக்கணக்கான இல்லங்களின் பூஜையறைகளில் அவருடைய கலைப்படைப்புக்கள் இடம்பெற்று தெய்வங்களாகவே மாறிவிட்டன.\nபிழைப்புக்காக மட்டும் வாழ்க்கை நடத்திய கலைஞராக இருந்தால் கர்ப்பகிருக மூர்த்தங்களோடு மட்டும் தன் கலைப்பார்வையை நிறுத்திக்கொண்டிருந்திருப்பார். ஆனால் அவருள் கிளர்ந்த ஆன்மதாகம் அவர் பயணப்பட்ட ஒவ்வொரு திருக்கோயிலின் மூலை முடுக்குகளுக்கும் அவரது பார்வையைத் திருப்பியது. அவர் பயணித்த திருக்கோயில்களின் தேவகோஷ்டச் சிற்பங்கள், சிறு வடிவங்கள், கோபுரங்கள், செப்புத் திருமேனிகள் என்று அத்தனை கூறுகளையும் அது உள்வாங்கிக்கொண்டது - அழியாத கோட்டோவியங்களாக பதிவு செய்ய வைத்தது.\nஅதுவரை பெரும்பாலான ஓவியர்களாலும் புகைப்படக் கலைஞர்களாலும் கண்டுகொள்ளப்படாமலிருந்த திருக்கோயில் கலைவடிவங்களை வியக்கத்தக்க முறையில் பதிவு செய்து பிரபல பத்திரிக்கைகளின் மூலம் வீடுதோறும் சென்றடைய வைத்தவர் என்கிற பெருமை திரு.சில்பி அவர்களுக்கு மட்டுமே உண்டு. அதேபோல வாழ்நாள் முழுவதும் தெய்வ உருவங்களையும் திருக்கோயில் படிமங்களையும் கட்டுமானங்களையும் மட்டுமே வரைந்தவர் என்பது அவரை மற்ற கலைஞர்களிடமிருந்து வேறு ஒரு தளத்திற்கு உயர்த்துகிறது. இந்திய அளவில் - ஏன், உலக அளவில்கூட இப்படி ஓவியத்தை ஒரு தவமாக வாழ்க்கை முழுவதும் மேற்கொண்ட கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nபி.எம்.சீனிவாசன் என்னும் இயற்பெயர் கொண்டவரை சில்பி என்று நாமகரணம் சூட்டி அரவணைத்தவர் அக்காலத்தில் விகடன் பத்திரிக்கையில் மிகப்பிரபலமான ஓவியராய் இருந்த மாலி. பண்டைய சிற்பங்களைப் பதிவுசெய்வதற்காக வாழ்நாள் முழுவதையும் செலவிடப் போகிறவருக்கு இதைவிட நல்ல பெயர் அமைந்திருக்க முடியாதுதான்.\n\"தென்னாட்டுச் செல்வங்கள்\" தொடரிலிருந்து ஒரு கோட்டோவியம். நன்றி - ஆனந்த விகடன் மற்றும் திரு.பசுபதி\nவிகடன் முதலான பத்திரிக்கைகளின் வழியாகத்தான் சில்பி ஆரம்ப காலங்களில் வளர்ந்தார் ���ன்று அறிகிறோம். குறிப்பாக தென்னாட்டுச் செல்வங்கள் என்னும் கட்டுரைத் தொடருக்கு தன்னுடைய அமர தூரிகையால் அழியாத இடத்தை சில்பி பெற்றுத்தந்தார். இந்நாள்வரை தென்னாட்டுச் செல்வங்கள் சில்பி ஓவிய இரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பல பத்திரிக்கைகளிலும் அவரது படைப்புக்கள் படையலாயின. பின்னாளில் தினமணிக் கதிரில் வெளிவந்த திரு.மைத்ரேயனின் \"ஆலயம் தொழுவது சாலவும் நன்று\" என்னும் தொடருக்கு அவர் வரைந்த கோட்டுச்சித்திரங்கள் மிகப்பிரசித்தமானவை. வெவ்வேறு பத்திரிக்கைகள் வெளியிட்ட தீபாவளி மலர்கள்தோறும் அவர் வரைந்த திருவுருவங்கள் இடம்பெற்றன. விகடன் பத்திரிக்கை தன்னுடைய பவளவிழா மலரை சில ஆண்டுகளுக்குமுன் வெளியிட்டபோது அதில் இடம்பெற்றிருந்த அத்தனை தெய்வத்திருவுருவங்கள் யாவும் சில்பியின் படைப்புக்களே என்பது இன்றளவும் இத்துறையில் அவரை விஞ்சுவதற்கு ஆளில்லை என்பதையே சுட்டுகிறது.\nஅமரர் சில்பியின் பார்வையும் கூர்மையும் அசாதாரணமானவை. மிக ஆழமாக அவருடைய ஓவியங்களையும் உண்மைச் சிற்பத்தையும் கவனித்தாலன்றி அவற்றின் அருமை முழுவதையும் உள்வாங்கிக் கொள்வது கடினம். \"நல்லாயிருக்கு சார் \" அல்லது \"நல்லாயில்லை சார் \" அல்லது \"நல்லாயில்லை சார் \" என்னும் மேம்போக்கான கருத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவை அவருடைய படைப்புக்கள். சொல்லப்போனால் பல்வேறு ஆய்வுகளுக்கும் கருவூலமாகக்கூடிய கருப்பொருட்கள் அவருடைய ஓவியங்களின் இன்னமும் ஒளிந்துகொண்டிருக்கின்றன. உரிய ஆய்வாளருக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.\nஇந்த அமர ஓவியரைப் பற்றி வரலாறு டாட்காமில் எழுதுவதற்குக் முக்கியமாக இரண்டு காரணங்களுண்டு.\n1. தமிழகக் கலை வரலாற்றின் மிக முக்கியமான எச்சங்களாக மிச்சமிருக்கும் திருக்கோயில் பிரதிமங்களை உள்ளது உள்ளபடியே பதிவாக்கிய மாகலைஞர் என்பது ஒரு காரணம்\n2. இவருடைய பதிவுகள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குமுன் குறிப்பிட்ட திருக்கோயில்கள் எவ்வாறு விளங்கின என்பதை அறிய உதவும் வரலாற்றுக் கருவூலங்களாக இருக்கின்றன என்பது மற்றொரு காரணம்\nஇந்தப் பின்புலத்தில் இரண்டு கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.\n\"Master's Storkes\"என்னும் விரிவான ஆங்கிலக் கட்டுரை சில்பியின் கோட்டோவியங்கள் சிலவற்றை முன்னிறுத்தி அவற்றின் வழி அவருடைய கலை மரபை அடையாளம் காண முயற்சி செய்கிறது.\n\"சில்பியே சிகரம்\" என்னும் கட்டுரை அந்த ஓவியரின் வாழ்க்கைப் பயணத்தை சுருக்கமாக முன்வைக்கிறது. இக்கட்டுரையை தஞ்சை இராஜராஜீஸ்வரம் குடமுழுக்கு விழா மலரில் வெளியிட்ட பதிப்பாசிரியர்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்.\nஇந்தத் தலையங்கத்தை \"மறக்கப்பட்ட மாகலைஞன்\" என்ற தலைப்பில் நாம் எழுதுவதற்கும் கூட பல காரணங்களுண்டு.\nவாழ்நாள் முழுவதையும் ஒரு தவமாக மேற்கொண்டு கலை சமைத்த சில்பியின் படைப்புக்களை இப்போது பழைய பத்திரிக்கைகளிலும் தீபாவளி மலர்களிலும் காலண்டர்களிலும்தான் தேடியாகவேண்டும். அவருடைய கோட்டோவியங்களையும் வண்ண ஓவியங்களையும் ஒரு புத்தகமாகப் போடுவதற்கு இங்கே நாதியில்லை. அதுகூடப் பரவாயில்லை. இப்படியொரு புத்தகம் வரவில்லையே என்று ஆதங்கப்படும் ஆத்மாக்களைக்கூட விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதை எண்ணும்போதுதான் நெஞ்சம் கொதித்துப் போகிறது.\nஇதற்காக யாரை நோவது என்று தெரியவில்லை.\nஒரு மாகலைஞன் இருந்திருக்கிறான் - அவனுடைய படைப்புக்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவை அல்ல, அவை இந்தியாவுக்கே - ஏன் உலகத்திற்கே உரியவை என்கிற முனைப்போடு அவருடைய படைப்புக்களை வெளியிட வேண்டுமென்று ஒருவருக்குக்கூடவா தோன்றாது அவரைப் பற்றிய ஒரு நினைவு மலரை வெளியிட்டோ அவருடைய கோட்டோவியப் படைப்புக்களை மீண்டும் பிரசுரித்தோ அந்தக் கலைஞனை மீண்டும் புதிய தலைமுறைக்கு சரியான முறையில் அடையாளம் காட்ட வேண்டுமென்கிற முனைப்பு யாருக்குமேவா எழாது அவரைப் பற்றிய ஒரு நினைவு மலரை வெளியிட்டோ அவருடைய கோட்டோவியப் படைப்புக்களை மீண்டும் பிரசுரித்தோ அந்தக் கலைஞனை மீண்டும் புதிய தலைமுறைக்கு சரியான முறையில் அடையாளம் காட்ட வேண்டுமென்கிற முனைப்பு யாருக்குமேவா எழாது ஒரு சில பக்திப் பத்திரிக்கைகள் அவ்வப்போது அவருடைய பழைய ஓவியங்களை சப்தமில்லாமல் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனதான் - ஆனால் அவற்றில் ஒரு வார்த்தைகூட அந்தக் கலைஞனைப் பற்றி இல்லை. அவற்றைப் பொருத்தவரை சில்பியின் ஓவியங்கள் நல்ல \"space fillers\" - அவ்வளவுதான். இவற்றையெல்லாம் முனைப்போடு கவனிப்பாரும் இல்லை. எடுத்துச் சொல்வாரும் இல்லை. கண்டுகொள்வாரும் இல்லை.\n\"அவனவனுக்கு ஆயிரம் வேலை இ���ுக்கு சார் - இதையெல்லாம் யாரு கவனிக்கறாங்க \" - நாம் மக்களா மாக்களா என்பது பல சமயங்களில் சந்தேகமாக இருக்கிறது. சில சமயங்களில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது.\nசில்பி உலகின் வேறு மூலையில் - வேறு தளத்தில் - பிறந்திருந்திருந்தால் அவரைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடியிருப்பார்கள். அத்தனை தூரம் போவானேன் இந்தியாவிலேயே சீக்கியர்கள் தங்கள் சமய குருக்களை அற்புதமான ஓவியங்களாக - திருவுருவங்களாக - வரைந்த ஒரு ஓவியரை எத்தனை தூரம் மதிக்கிறார்கள் தெரியுமா இந்தியாவிலேயே சீக்கியர்கள் தங்கள் சமய குருக்களை அற்புதமான ஓவியங்களாக - திருவுருவங்களாக - வரைந்த ஒரு ஓவியரை எத்தனை தூரம் மதிக்கிறார்கள் தெரியுமா அத்தனை உயர்வைக் கொடுக்க நமக்குத் திராணியில்லாவிட்டாலும் ஒரு குறைந்தபட்ச மரியாதையாவது செய்யலாம் இல்லையா அத்தனை உயர்வைக் கொடுக்க நமக்குத் திராணியில்லாவிட்டாலும் ஒரு குறைந்தபட்ச மரியாதையாவது செய்யலாம் இல்லையா அரசாங்கம் அவருடைய வாழ்நாளிலோ அல்லது (கலைஞர்களை கெளவிக்கும் வழக்கமான முறைப்படி) அவர் இறந்த பின்போ கூட ஒரு கலைமாமணி விருது கொடுத்ததாகத் தெரியவில்லை. அப்படிக் கொடுக்கப்படாமலிருந்தால் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயம் அது. ஒருவேளை திருக்கோயில்களையும் தெய்வங்களையும் மட்டுமே சுற்றிச்சுற்றி வந்ததால் அவர் அரசாங்கத்தின் \"கவனத்தைக்\" கவராமல் போய்விட்டாரோ என்னவோ.\nஇதற்கு மேலும் என்ன எழுதுவது - எப்படி எங்களது உண்மையான ஆதங்கத்தை பகிர்ந்து கொள்வது என்று தெரியவில்லை.\nஎன்றாவது ஒருநாள் ஒரு இளைஞர் கூட்டம் வீடு வீடாக சில்பியின் ஓவியச் செல்வங்களைச் சேகரிக்கும். பதிப்பிக்கும். கர்வத்தோடு எழுந்து நின்று இந்த மாகலைஞன் எங்கள் ஊரனடா என்று உலகம் பார்த்து உரத்துச் சொல்லும் என்கிற ஒற்றை நம்பிக்கையோடு இந்தத் தலையங்கத்தை முடிக்கிறோம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2012/06/", "date_download": "2019-07-19T17:20:32Z", "digest": "sha1:WEHYMBKYUPUNBZ4YTUZHQX3KQLPZHI35", "length": 90620, "nlines": 833, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: June 2012", "raw_content": "\nஅணு உலையில் இருந்து வரும் அணுக்கழிவு-ஒரு விழிப்புணர்வு ஆய்வு....\nதினம் அணு உலையின் பயன்களைப் பற்றி பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக படித்து எல்லாம் அறிந்த விஞ்ஞானியைப் போன்று நண்பருக்கு விளக்கி சொல்லும்போது எனக்கே மிகவும் பெருமையாக இருந்தது. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட நண்பர் கடைசியில் அதிலிருந்து வரும் கழிவுகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று ஒரு விடை தெரியாத கேள்வியை எழுப்பினார். அப்பொழுது தான் எனக்கே உரைத்தது நான் படிக்கும் எந்த பத்திரிக்கையும் அணுக்கழிவைப் பற்றி மட்டும் பேசக்கூடாது என்று சத்தியம் செய்து இருப்பது போன்று அதைப் பற்றி மட்டும் எந்த செய்தியும் எழுதுவதில்லை என்பது.\nஅதனால் என்ன நாமே ஆராய்ச்சியில் இறங்கிடலாம் என்று ஆறாயத் தொடங்கினோம். பின்னர் தான் தெரிந்தது அணு உலையில் இருந்து வரும் மின்சாரம் எல்லாம் பக்க உற்பத்தி தான், அங்கு நடக்கு மொத்த உற்பத்தியே அணுக்கழிவு தான் என்பது. அதற்கு எதற்கு அணு உலை என்று பெயர் வைத்திருக்கிறார்களோ, அணுக்கழிவாலை என்றே பெயர் வைத்து இருக்கலாம்.\nஒவ்வொரு அணு உலையில் இருந்தும் ஆண்டிற்கு 20 முதல் 30 டன் அணுக்கழிவு வெளிப்படுகிறது. இந்த அணுக்கழிவுகளை மூன்றாக பிரித்திருக்கிறார்கள். முதலாவது அதிகதிரியக்க கழிவு (High Level Waste), இரண்டாவது டிரான்சுரானிக் கழிவு (Transuranic Waste), மூன்றாவது குறைகதிரியக்க கழிவு (Low Level Waste).\nஅணுக்கழிவுகளில் அதிகதிரியக்க கழிவு வெறும் ஒரு சதவிகிதமே, ஆனால் உலகில் வெளிவரும் கதிரியக்கத்தில் 95 சதவிகிதம் இந்த அதிகதிரியக்க கழிவுகளில் இருந்து தான் வெளிவருகிறது. அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவு தான் இந்த அதிகதிரியக்க கழிவு.\nஇரண்டாவதான டிரான்சுரானிக் கழிவு உரேனியத்தைவிட கனஉலோகங்கலான புளுட்டோனியம், நெப்டுனியம் போன்றவைகளை உள்ளடக்கியது.\nகுறைகதிரியக்க கழிவுகள் பெரும்பாலும் உடைகள், நீர் வடிகட்டிகள், குழாய்கள் மற்ற அணு உலை அன்றாடப் பொருள்களை உள்ளடக்கியன. இவற்றிலிருந்து வரும் கதிரியக்க அளவு மற்ற கழிவுகளை விட குறைந்த அளவு எனினும், நமக்கு உடனடி ஆபத்து விளைவிக்கும் அளவிலானதே.\nசெறிவூட்டிய உரேனியத்தை சிறு சிறு உருண்டைகளாக நீள தடிக்குள் நெருக்கமாக அட��க்கி அணு உலை எரிபொருள் தயாரிக்கிறார்கள். இந்த எரிபொருள் அணு உலைக்குள் ஒரு வருடம் எரிந்த பின்னர் எரிதிறன் குறைந்து விடுகிறது என்று கழிக்கப்பட்டு விடுகிறது. இப்படி கழிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மிகவும் அபாயகரமான அளவு கதிரியக்கம் உடையது. இந்த அதிகதிரியக்க கழிவுகள் அருகில் பாதுகாப்பு இன்றி சில வினாடிகள் இருந்தாலே உடனடி மரணம் தான்.\nஅணு உலை எரிபொருள் பயன்படுத்தப்படும் போது யுரேனியம்-235 அணுக்கள் பிளக்கப்பட்டு சீசியம், சிராண்டியம் போன்ற கன உலோகங்கள் தோன்றுகின்றன. இதனால் எரிபொருள் பயன்படுத்துவதற்கு முன்னர் இருந்த கதிரியக்க அளவை விட பயன்படுத்தப்பட்ட பின் கதிரியக்க அளவு பத்து இலட்சம் மடங்கு அதிகமாக இருக்கும்.\nபயன்படுத்தப்பட்ட எரிபொருள் பல ஆண்டுகளுக்கு கொதிக்கும் வெப்ப நிலையில் இருக்கும். இவற்றை செயற்கையாக குளிரூட்டப்பட்ட தண்ணீர் குளத்திற்குள் சேகரித்து வைப்பார்கள். இது போன்ற குளங்கள் ஒவ்வொரு அணு மின் நிலையத்திலும் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பத்து முதல் இருபது ஆண்டுகள் குளிரூட்டிய பின் மறுசீராக்கலுக்கு (reprocessing) அனுப்புவார்கள்.\nஒரு வழியாக மறுசீராக்கலுக்குப் பின் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து அனைத்து கதிரியக்கமும் வெளியேறி சாதாரண கழிவாகி விடுமா என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. இந்த மறுசீராக்கலே ஒரு கண்கட்டி வித்தை போல தான் இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட எரிபொருளை துண்டு துண்டாக வெட்டி நைட்ரிக் அமிலத்தில் கரைக்கிறார்கள். பின்னர் இந்த கரைசலில் இருந்து புளுட்டோனியத்தையும் (ஆயுதம் செய்ய) உரேனியத்தையும் பிரித்து எடுக்கிறார்கள். எஞ்சி இருக்கும் கரைசல் மிகுந்த கதிரியக்கம் உடைய கழிவாக இருக்கிறது. சிறிதளவு இருந்த கழிவை கரைத்து அதிகளவாக்கிவிட்டு கதிரியக்க வீரியத்தை குறைத்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்போழுது கழிவின் அளவு அதிகரித்து விட்டதே, ஆதலால் மொத்த கதிரியக்க அளவு அதே தானே இருக்கப்போகின்றது என்று வினவினால் பதில் தராமல் மழுப்புகிறார்கள்.\nஎப்போழுது தான் இந்த கதிரியக்கம் முழுக்க ஒழிந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சாதாரண குப்பையாக மாறும் என்று கேட்டால் சுமார் ஏழரை இலட்சம் ஆண்டுகள் பொறுங்கள் என்று பொறுமையாக பதில் தருகிறார்கள். நாம் அதிர்ச்சி அடைந்து நன்றாக சரி பார்த்து விவரமாக கூறுங்கள் என்று வினவினால் பாதி ஆயுள் (half life) என்று விவரிக்க தொடங்கி விட்டார்கள்.\nகதிரியக்க மூலகங்கள் தொடர்ந்து கதிரியக்கத்தை பரப்பி வருவதால் நாளடைவில் வலுவிழந்து படிப்படியாக பாதியாக அளவில் குறைந்து விடுகின்றன அல்லது வேறு மூலகங்களாக மாறிவிடுகின்றன. இப்படி கதிரியக்க மூலகங்களின் வலு பாதியாக குறைவதற்கான காலத்தை அரை ஆயுள் காலம் என்று கணக்கிடுகிறார்கள். அரை ஆயுள் காலத்தை வைத்து கதிரியக்க கன உலோகங்கள் எவ்வளவு விரைவாக தேய்கின்றன என்று கணித்துவிடலாம்.\nபயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருக்கும் புளுட்டோனியம்-239 கனஉலோகத்தின் அரை ஆயுள் 24,000 ஆண்டுகளாகும். இந்த 24,000 ஆண்டுகளுக்கு பின்னர் புளுட்டோனியம்-239, யுரேனியம்-235 ஆக மாறுகிறது. இந்த யுரேனியம்-235 கனஉலோகத்தின் அரை ஆயுள் 7,03,800 ஆண்டுகளாகும். பின்னர் இந்த யுரேனியம்-235 தோரியம்-231 ஆக மாறுகிறது. இப்படி படிப்படியாக பல கனஉலோகங்களாக மாறி இறுதியில் ஈயம்-207 என்கிற கதிரியக்கம் இல்லாத கொடிய நச்சுப்பொருளாக நிலைப்பெறுகிறது.\nஇவ்வாறு இலட்ச்கணக்கான ஆண்டுகள் கதிரியக்கத்தோடு இருந்தால் அதுவரை எப்படி இந்த கழிவுகளை நாம் பாதுகாப்பது அரசாங்கம் எல்லாம் எங்களுக்கு தெரியும், நாற்பது ஆண்டுகளாக நாங்கள் பாதுகாக்கவில்லையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் என்று நமக்கு தானே தெரியும்.\nஜூலை 1998 இல் நம் சென்னையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் மூன்று பொறியாளர்களை கைது செய்தார்கள். என்ன என்று விசாரித்தால் எட்டு கிலோ யுரேனியம் வைத்து இருந்தார்களாம். அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து திருடி வந்துவிட்டார்களாம்.\nநவம்பர் 7, 2000 அன்று சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு இந்தியாவில் காவல்துறை 25 கிலோ யுரேனியம் கடத்த முயன்ற இரு கடத்தக்காரர்களை கைது செய்திருப்பதாக அறிவித்தது.\nடிசம்பர் 2009 இல் மும்பை காவல்துறை ஐந்து கிலோ யுரேனியம் வைத்திருந்ததாக மூவரை கைது செய்தது.\nஇவை எல்லாம் நம் சிற்றறிவிற்கு எட்டியவைகள். நாம் அறியாமல் இது போன்று எவ்வளவு யுரேனியம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. உலகத்திலேயே ஒரு பலவீனமான பாதுகாப்பு அமைப்பை வைத்துக்கொண்டு, மேலும் கையூட்டு கொடுத்தால் எதையும் செய்து கொடுக்கின்ற அதிகாரிகளைய��ம் வைத்துக்கொண்டு நம்மால் எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இந்த அணுக் கழிவுகளை பாதுகாக்க முடியும் இதெல்லாம் நமக்கு தேவையற்ற சுமைகள் என்றே தோன்றுகிறது.\nமின்சாரம் வேண்டுமா இல்லை புற்றுநோய் வேண்டுமா என்று கேட்டால் மின்சாரம் எங்களுக்கு, புற்றுநோய் உங்களுக்கு என்று தெளிவாகத்தான் பதில் சொல்கிறார்கள் நகரவாசிகள். அவர்களுக்கு தெரியவில்லை பாதிப்பு என்பது அணு உலை இருக்கின்ற ஊர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்து ஒரு ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்காவது பாதிப்பிருக்கும் என்று. இரசியாவில் செர்நோபில் விபத்து நடந்த போது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுவிடன் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை நாம் மறந்து விட முடியாது.\nஇப்படித்தான் முதன் முதலில் கதிரியக்க பொருள்கள் கண்டறியப்பட்ட போது ஆர்வமாக முகப்பூச்சு, தண்ணீர், மருந்து என்று அனைத்திலும் பயன்படுத்தினர். இப்போழுது யாரையாவது சிறிது உரேனியத்தை முகத்தில் பூசிக்க சொல்லுங்கள் பார்க்கலாம். அது போன்று தற்போது ஐம்பது வருடமாக அணு ஆற்றல் என்று ஆர்வமாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அனேகமாக நூறு வருடத்திற்கு பின்னால் உலகத்தில் எங்குமே அணு உலைகள் இல்லாமல் போய்விடலாம். ஆனால் அணு உலைகள் வெடிக்கும் பட்சத்தில் உலகமே இல்லாமல் போய்விடும்.\nமதுரைக்கு \"கை' நழுவிய சர்வதேச விமானநிலையம் \nமதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு முதல் கொழும்பு - மதுரை இடையே விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதால், மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கும், விமானங்களை ஏர் இந்தியா மூலம் இயக்க மத்திய அரசு முன்வர வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது.விமான போக்குவரத்து: மதுரை விமான நிலையத்தில், இமிகிரேஷன் எனப்படும், வெளிநாட்டவர்களை சோதனை செய்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதியன்று, மதுரை - கொழும்பு இடையில், விமான போக்குவரத்தை ஏர்லங்கா நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இதனால், ஏர் இந்தியாவும் சர்வதேச விமான சேவையை மதுரையிலிருந்து துவக்க வேண்டும். மதுரை மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த மிக அதிகமான மக்கள் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு மதுரையில் இருந்து, ஏர் இந்தியா விமானங்களை இயக்க முன்வர வேண்டும். வெளிநாடுகளுடன் இந்தியா ஒப்பந்தங்களை போடும் போது, அவற்றில் மதுரை விமான நிலையத்தையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஓடுதளம் உயர்கிறது: மதுரை விமான நிலையத்தின் ஓடுதள நீளம், 7 ஆயிரத்து 500 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 610 ஏக்கர் நிலம் கூடுதலாக கையகப்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், ஓடுதளத்தின் நீளம், 7 ஆயிரத்து 500 அடியில் இருந்து, 12 ஆயிரம் அடியாக உயரும். எனவே, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்திட, மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அஜித்சிங், பார்லிமென்ட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றவுடன், மே மாதம் கடைசியில் மதுரை வருவதாக உறுதியளித்துள்ளார்.\nபிரதமர் மன்மோகன் சிங் அடிப்படை கட்ட மைப்பு துறை தொடர் பான அமைச்சகங்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், புதிதாக நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங் கள் பற்றி அறிவித்தார். அவர் கூறிய தாவது:-\n\"சிவில் விமான போக்குவரத்து துறையில் நவி மும்பை, கோவா மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும். கோவை, திருச்சி மற்றும் லக்னோ, வாரணாசி, காயா ஆகிய நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப் படும். நடப்பு நிதியாண்டில் டெல்லி மற்றும் சென்னை யில் புதிய விமான சேவை மையங்கள் அமைக்கப்படும். என்றார்\nசர்வதேச விமான நிலையம் விரிவாக்கி உருவாக்கும் பிரதமரின் பட்டியலில் திருச்சி, கோவை இடம் பெற்றுள்ளன.மதுரை பட்டியலில் இல்லை இதனால் மதுரையில் சர்வதேச விமான நிலையம் உருவாகும் திட்டம் கானல் நீர்தானா என்று தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதென்மாவட்ட வளர்ச்சிக்காக மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்து இருந்தது. இதன் முதற்கட்டமாக சர்வதேச தரத்தில் ரூ.130 கோடியில் டெர்மினல் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இங்கு சுங்கத் துறை வசதியை தொடர்ந்து, மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை நியமிக்கப்பட்டதும் சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nசர்வதேச விமான நிலையமாகி, ஏர் பஸ் போன்ற பெரிய ரக விமான போக்குவரத்துக்கு விமான ஓடு தளத்தை தற்போதுள்ள 7 ஆயிரத்து 500 அடியில் இருந்து 12 ஆயிரத்து 500 அடியாக விஸ்தரிக்க வேண்டும். இதற்காக 630 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து தரும்படி விமான ஆணையம் தமிழக அரசிடம் கோரியது. அதன்படி அரசு நில ஆர்ஜித நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு விட்டன. நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு வழங்க வேண்டிய விலை நிர்ணயம் ஆகாததால், நிலம் விமான ஆணையத்திடம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை.\nநிலம் ஒப்படைக்கப்பட்டதும், ரிங்ரோட்டை மண்டேலா நகரில் இருந்து சிறிது தூரம் துண்டித்து மாற்றுப் பாதையில் அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டது.\nவிரைவில் சர்வதேச விமான நிலையம் கனவு நனவாகும் சூழல் நிலவியது. பயணிகள் விமானம் மட்டுமின்றி சர்வதேச அளவில் சரக்கு விமான போக்குவரத்தும் தொடங்கி தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் அதில் தமிழகத்தில் திருச்சி, கோவை இடம் பெற்று மதுரை இடம் பெறாதது இங்கு சர்வதேச விமான நிலையம் உருவாகும் திட்டம் கானல் நீராகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தென் மாவட்டமே புறக்கணிக்கப்பட்டு விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தென் மாவட்டமே புறக்கணிக்கப்பட்டு விட்டதோ என்ற எண்ணமும் உருவாகி உள்ளது.\nதமிழகத்தின் 2வது பெரிய நகரம் மதுரைதான். தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. இங்கு சர்வதேச விமான நிலையம் உருவாக்க அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் திடீரென்று மதுரை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையை விரிவாக்க தமிழக அரசு 630 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்து ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமா\nதென் மாவட்டத்தின் தொழில் வ‌ள‌ர்ச்சிக்கு பெரும் உத‌வியாக‌ இருக்கும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌ட்ட‌ ம‌துரை ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் க‌ன‌வுதான் என்ற‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.குறிப்பாக ம்துரையில் சர்வதேச விமான நிலையம் அமைந்தால் ராமநாதபுரம்,சிவகங்கை ,திண்டுக்கல் விருதுநகர் மா��ட்ட மக்கள் பெரும் பயனடைவர். தென் மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ அனைத்து த‌ர‌ப்பின‌ரும் உட‌ன‌டியாக‌ ம‌துரை ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் அமைக்க‌ ஒருமித்த‌ குர‌ல் எழுப்ப‌ வேண்டும்.ஏற்கென‌வே சேது ச‌முத்திர‌ம் திட்ட‌ம் கிட‌ப்பில் போட‌ப்ப‌ட்டுள்ள‌து. தென் மாவ‌ட்ட‌ங்க‌ள் தொட‌ர்ந்து புற‌க்க‌ணிக்க‌ப்ப‌டுகிறது என்பதை இதன் மூலம் தெளிவடைகிறது.\nதொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nகர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்)\nபால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு,முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு,மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி,இறைச்சி\nபேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை,இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு,வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய்,உருளைக்கிழங்கு, கருவேப்பிலை\nமீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள்,பழங்கள்\nஉப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.\nபால், மோர், முட்டை, வெள்ளரிக்காய்,பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி,மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்\nபீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்\nஇது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன\nஎல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.\nமீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால்,பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்\nகொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல்,முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய்,மாலை சூரிய ஒளி\nதாவர எண்ணெய், கோதுமை எண்ணெய்,முட்டையின் மஞ்சள் கரு,பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி\nவிட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்)\nபுதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள்,பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்\nவிட்டமின் பி 1 (தயாமின்)\nகைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள்,கோதுமை, எள், நல்லெண்ணெய்,வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல்,ஈஸ்ட்டு\nவிட்டமின் பி 2 (ரிபோபிளேவின்)\nஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள்,பருப்பு வகைகள், தானியங்கள்\nவிட்டமின் பி 3 (நியாசின்)\nஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால்,பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம்,கோதுமை\nவிட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்)\nஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)\nவிட்டமின் பி 12 (சயனகாபாலமைன்)\nஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை\nதமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.\nதஞ்சையிலுள்ள எனது ‘தி ஹெல்த் ரிசோட்’ மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர். நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும்,மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்���ு,மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும்.\nசுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்( சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்\nஉலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும் டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்��ு ஆபத்து என்ன சொல்கிறீர்கள் என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.\nஅப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன.\nகர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள்,இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.\nசவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண் டாக்டர் 3 பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார்.\nகர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்\nபல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று,இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.\nஅதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்\nஉண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார், இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடிய���து என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை.\nஅந்த பெண்மணி சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும் பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு சென்று அவரிடம் ‘ஆச்சரியமான செய்தி ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்’ என்றேன்.\nஅவர் உடனே இதில் என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவா என்றதும் நான் வியந்தே போனேன், உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா\nஅதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.\nவிஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது. உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது,இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன்,டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.\nசிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்:\nசிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.\nதொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-\nமாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல்,கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.\nதொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-\nவயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு,சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு,விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.\nசிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது.\nசுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்\nகர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.\nகர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.\nஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.\nஇனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:\nகர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட���ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.\nவலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:\nகால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.\nபிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .\nகர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க:\nகணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட இடத்தில் 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம் குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது.\nஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை,அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை, எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும்,தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம்,அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்.\nதொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.\nஅணு உலையில் இருந்து வரும் அணுக்கழிவு-ஒரு விழிப்புண...\nமதுரைக்கு \"கை' நழுவிய சர்வதேச விமானநிலையம் \nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs ச...\nதைரொயிட் நோய்கள்-.ஒரு சிறப்பு பார்வை.....\nநகைச்சுவை டாக்டர்கள் இல்லாமல் தத்தளிக்கும் தமிழ் ச...\nஅறிவியல் துறை மாணவர்கள் சிறந்த இளநிலை பட்ட படிப்பை...\nகுடல் புண் (ULCER)என்றால் என்ன\nவளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்என்ன\nஆங்கில மருத்துவம் விழி பிதுங்கி நிற்கும் 51 வியாதி...\nகிப்லா மாற்றமும் உலகத் தலைமைத்துவமும்...\nஇணையத்தில் தமிழில் மொழியில் பதிவிடலாம்\nசினிமா, டிவி படிப்புகள்- ஒரு பார்வை..\nகறுப்புப் பண பதுக்கலில் உலகில் 15-ஆவது இடத்தில் இந...\nபோட்டி வைத்து பரிசு கொடுப்பதற்கென்றே பிரத்யேகமான இ...\nஆயுர்வேத மூலிகைகள் -ஒரு சிறப்பு பார்வை ...\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்...\nஈரோ கோப்பை கால்பந்து போட்டி -ஒரு சிறப்பு பார்வை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு - ஒரு சிறப்பு...\n+2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்\nநாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல்-ஐ பற்ற...\nலஞ்சத்தை திளைத்து கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் ...\nடெங்கு காய்ச்சல் - ஒரு சிறப்பு பார்வை...\nநோபல் பரிசு உருவான கதை - ஒரு வரலாற்று பார்வை...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* க���்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/12/31/women-are-harassed-every-30-seconds-on-twitter-study-finds/", "date_download": "2019-07-19T16:32:49Z", "digest": "sha1:FXFX54HSC5O5HI5W4OA3Y6PB65VKQFGM", "length": 7985, "nlines": 44, "source_domain": "nutpham.com", "title": "உலகம் முழுக்க நிமிடத்திற்கு இரு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் – ட்விட்டர் இத்தனை ஆபத்தானதா? – Nutpham", "raw_content": "\nஉலகம் முழுக்க நிமிடத்திற்கு இரு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் – ட்விட்டர் இத்தனை ஆபத்தானதா\nட்விட்டர் பயன்படுத்தும் பெண்களில் நீங்களும் ஒருவர் எனில், இதை பயன்படுத்தும் போது நீங்கள் அச்சுறுத்தல், தொல்லை அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ட்விட்டர் பெண்களுக்கு தொல்லை தரும் தளமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வானது செயற்கை நுண்ணறிவு சார்ந்த சர்வதேச நிறுவனமான எலிமென்ட் ஏ.ஐ. உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் பெண் அரசியல்வாதிகள் மற்றும் செய்தியாளர்களுக்கு 2017 ஆம் ஆண்டு முழுக்க அனுப்பப்பட்ட சுமார் 2,28,000 ட்வீட்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஅதன்படி சுமார் 11 லட்சம் தவறான அல்லது பிரச்சனையை ஏற்படுத்தும் ட்வீட்கள் ஆண்டு முழுக்க பெண்களுக்கு அனுப்பப்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ட்விட்டர் பயன்படுத்துவோரில், ஒவ்வொரு முப்பது விநாடிக்கும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார்.\nமேலும் பாதிக்கப்படும் ���ெண்களில் 84 சதவிகிதம் பேர் கருப்பின பெண்கள் என்றும், நிறத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கப்படுவது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பெண்களுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் விளைவிக்கப்படுவது ஆய்வில் உறுதியாகியிருக்கிறது.\n“இப்பிரச்சனைகளை சரி செய்யாமல் இருப்பது ட்விட்டர் இதுபோன்ற குற்ற செயல்களை மூடிமறைப்பதற்கு சமம்”, என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மிலெனா மரின் தெரிவித்தார்.\nஇதுகுறித்து ட்விட்டர் தளத்தின் சட்டம், கொள்கை, நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவரான விஜயா கடே வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ட்விட்டர் பயன்படுத்துவோரிடம் ஆரோக்கியமான சூழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது உரையாடல்களின் நெறிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.\nமேலும், “ட்விட்டரில் மெஷின் லெர்னிங் மற்றும் மனித குழுக்கள் இணைந்து குற்றச் செயல்கள் மீதான தகவல்களை ஆய்வு செய்து, அவை ட்விட்டர் விதிமுறைகளை மீறுகிறதா என கண்டறியப்படுகிறது” என விஜயா தெரிவித்தார்.\n“அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆய்வின் படி, பிரச்சனைக்குரிய தகவல்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை. எனினும் இவற்றை ட்விட்டரில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எங்களது தரப்பில் சர்வதேச அளவில் பொருந்தக்கூடிய விதிமுறைகளை கட்டமைக்க கடும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ள. மேலும் பொதுமக்களிடம் இதுபற்றி விவாதிக்கப்படுகிறது” என விஜயா தெரிவித்தார்.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-money-with-draw-rule-and-regulation/", "date_download": "2019-07-19T17:36:05Z", "digest": "sha1:4Q3V3EWTY3BPCWCRIK5GCUDUL3G654GJ", "length": 14935, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi money with draw rule and regulation - எவ்வளவு முறை வேண்டுமானலும் எஸ��.பி.ஐ யில் பணம் எடுக்கலாம்.", "raw_content": "\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nஎவ்வளவு முறை வேண்டுமானலும் எஸ்.பி.ஐ யில் பணம் எடுக்கலாம்.\nஇதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை.\nஇந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ தன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.\nஎனவே எஸ்.பி.ஐ- யின் சலுகைகளை தெரிந்து கொள்ளுங்கள்.\n1.வங்கிக்கணக்கில் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் ஏடிஎம்-இல் வரம்பற்ற பணப்பரிவர்த்தனையைப் (Unlimited Transaction) பெறலாம்.\n2.பணப்பரிவர்த்தனை நிபந்தனைகள் மற்றும் அதற்கான அபராத கட்டணங்கள்: மாநகரங்களில் எப்பொழுதும் ஒரு மாதத்திற்கு 8 முறை ஏடிஎம்-இல் பணம் பெற்றுக்கொள்ளலாம். அதாவது எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறையும், மற்ற ஏடிஎம்-இல் 3 முறையும் எடுத்துக்கொள்ளலாம்.\n3. மாநகரங்கள் அல்லாத நகரங்களில், எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறை, இதர ஏடிஎம்-இல் 5 முறை என மாதத்திற்கு 10 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம்.\n4. இதை விட அதிகமுறை பணம் எடுப்பவருக்கு ரூ. 5 முதல் ரூ.20 வரை + ஜிஎஸ்டி அபராத கட்டணமாக பெறப்படுகிறது.\n5. ரூ.25,000க்கும் அதிகமான இருப்புத்தொகையை வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு சலுகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம் முழுவதும் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருந்தால், அவர்கள் நடப்பு மாதத்தில் எஸ்.பி.ஐ & எஸ்.பி.ஐ குரூப் ஏடிஎம்-இல் எவ்வளவுமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.\n6. இருப்புத்தொகை ரூ.25,000க்கும் குறைவாக வைத்திருக்கும் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.\n7. இந்த வங்கி குரூப் ஏடிஎம் களில் மேற்குறிப்பிட்ட முறைக்கு அதிகமாக பணம் எடுப்பவர்களுக்கு ரூ.10 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்.பி.ஐ தவிர மற்ற ஏடிஎம் களில் குறிப்பிட்ட தடவைக்கு அதிகமாக பணம் எடுத்தால் ரூ.20 வரை அபராதம் விதிக்கப்படும்.\n8. இந்த வங்கியில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து ஏடிஎம்-களிலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை.\nஎஸ்பிஐ -யில் பணத்தை சேமிக்க இதைவிட ஒரு சிறந்த நேரம் இருக்க முடியாது.\n9.எஸ்.பி.ஐ வங்கியில் வேலை ஊதியம் வரும் வங்கிக்கணக்கிற்கும்(Salary Account) அனைத்து ஏடிஎம்-களிலும் வரையற்ற பணம் பெற்றுக்குக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்\nSBI Clerk Result 2019: எஸ்.பி.ஐ கிளர்க் தேர்வு எழுதியவர்களுக்கு ’ரிசல்ட்’ எப்போது\nஅப்பளை செய்த 5 நிமிடத்தில் அக்கவுண்டில் பணம் பர்சனல் லோனில் அசத்தும் எஸ்பிஐ\nவாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி\nரூல்ஸ் மேல ரூல்ஸ்.. அதிர்ச்சியில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்\nவீட்டு கடன் மீதான வட்டியை குறைத்த எஸ்பிஐ\nஉங்களின் எதிர்காலத்திற்காக ஆயுள் காப்பீடு திட்டம்..மாதம் ரூ. 1 கட்டினால் போதும்\nவாடிக்கையாளர்களுக்கு தீடீரென்று அதிர்ச்சி தந்த எஸ்பிஐ..இனிமே கூடுதல் கட்டணம் வசூல்\nமாதம் ரூ. 10 சேமித்தால் போதும் எஸ்பிஐ-யின் புதிய சேவிங்க்ஸ் அக்கவுண்ட் இதுதான்\nகடும் அச்சுறுத்தலுக்கு இடையில் நீதித்துறை சுதந்திரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\n பிளே ஆஃப் நோக்கும் அணிகளுக்கும் தொடரும் குடைச்சல்\nசாதாரண நாடக நடிகரால் தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் வரலாற்றை மறைக்க முடியுமா என்ன\nதென்னிந்திய நடிகர் சங்கம் சுற்றி சுற்றி வந்து நிற்பது ஒரு இடத்தில் தான்\nநடிகர் சங்கத் தேர்தல்: அஜித், ஜெயம்ரவி, த்ரிஷா, நயன்தாரா, காஜல் நீங்களே இப்படி பண்ணலாமா\nNadigar Sangam Elections: பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு நடிகர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்கு முன் கடந்த 2015-ல் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தது. இதில் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த அக்டோபரோடு முடிந்த நிலையில், எஅடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நிறைவு பெறாததையொட்டி, தேர்தலை 6 மாதத்திற்கு தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. […]\nஎஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் ச��ஜம் தான்ப்பா\n”தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” நியூயார்க் நகரமே திருக்குமாரின் தோசைக்கு அடிமை\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/06/17/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-07-19T16:17:06Z", "digest": "sha1:NJKHAF7UFMBPDNZRM5S2K6DGRT2K5SW2", "length": 14017, "nlines": 143, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "அசலும் .. நகலும்…!!! (இன்றைய சுவாரஸ்யம்…) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← நிஜத்தில் இந்த இருவரில் யார் பெரியவர் … கரெக்டா’க சொல்பவர்களுக்கு – என் சொத்தில் பாதி …….\nராஜ ராஜன் …. →\nகீழே இரண்டு குறு காணொளிகள்…\nமுதலாவது – ஒரு வளைகுடா நாடு –\nஇரண்டாவது – நமது தமிழ் நாடு…\nமுதலாவதைப் பார்த்து, நகலெடுத்த மாதிரியே\nநல்ல விஷயம் தான்… காப்பி அடித்தால்\n(காணொளிகளுக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ் )\nஇந்த வீடியோவை பார்த்த பிறகு\nவரும் என்று எதிர்பார்க்கிறேன்…. 🙂 🙂\nவராவிட்டால் அதிசயம் தான் …\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← நிஜத்தில் இந்த இருவரில் யார் பெரியவர் … கரெக்டா’க சொல்பவர்களுக்கு – என் சொத்தில் பாதி …….\n���ாஜ ராஜன் …. →\nநம்ம படிகறச்சே இப்படியெல்லாம் டீச்சர் இல்லையேன்னு நினைக்கறப்பதான் துக்கம் தொண்டைய அடிக்கறது.\nநான் எதிர்பார்த்த கமெண்டுகளில் இது ஒன்று…\nஇன்னும் ஒன்று கூட எதிர்பார்த்தேன்…\nஅது என்னவாக இருக்கும் என்றும்\n“ராஜாவின் பார்வையிலே படத்தில் வரும் வடிவேலு கேரக்டர் மாதிரி எவனும் அடுத்த கிளாஸுக்கு போகாம அப்படி இதே கிளாஸ்லயே உட்காந்துடுவானுளே ”\n– இது இல்லைனா நீங்களே சொல்லிடுங்க.\nநான் தெரியாத்தனமாக உங்களை கேட்டு விட்டேன்.\nபோதும்… தாங்க முடியவில்லை… 🙂 🙂\nஇத்தோடு இந்த சப்ஜெக்டை விட்டு விடுவோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nDENVER International - ஏர்போர்ட்டில் ஒரு வித்தியாசமான அனுபவம் ....\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்...\n1500 வயதான மரம்... மரங்கள் பலவிதம்....\nஅழுகை cum காமெடி ஆனால் real வில்லன்கள் ...\nதனிப்பட்ட மக்களால் - நிச்சயமாக முடியாது....\nசீன தோசை எப்படி இருக்கும் .. அதுவும் அழகிய தமிழில் தந்தால்...\nமுதலமைச்சர் கருணாநிதி, செத்துப்போன சிதம்பரம் உதயகுமார் குறித்து ஜஸ்டிஸ் கே.சந்துரு அவர்கள் பேட்டி ......\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் கள… இல் Selvarajan\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் கள… இல் புதியவன்\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் கள… இல் vimarisanam - kaviri…\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் கள… இல் புதியவன்\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் கள… இல் புதியவன்\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் கள… இல் Selvarajan\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் கள… இல் Subramanian\n1500 வயதான மரம்… மரங்கள்… இல் MERCY\n1500 வயதான மரம்… மரங்கள்… இல் Prabhu Ram\nதனிப்பட்ட மக்களால் – நிச… இல் Prabhu Ram\nதனிப்பட்ட மக்களால் – நிச… இல் vimarisanam - kaviri…\nதனிப்பட்ட மக்களால் – நிச… இல் vimarisanam - kaviri…\nதனிப்பட்ட மக்களால் – நிச… இல் venkat\nஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும்….\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்… ஜூலை 19, 2019\n1500 வயதான மரம்… மரங்கள் பலவிதம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) ஜூலை 18, 2019\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/page/3/", "date_download": "2019-07-19T16:22:41Z", "digest": "sha1:STJM4CWPQDOXZBO7KK3PKWN34SRXZLVL", "length": 8147, "nlines": 112, "source_domain": "www.radiotamizha.com", "title": "பெண்மணிகளுக்காக Archives « Page 3 of 3 « Radiotamizha Fm", "raw_content": "\n1018.9 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது\nபோலியான தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றது-விக்னேஸ்வரன்\nஆலயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமையால் மக்கள் ஆர்ப்பாட்டம்\nநாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு\nஇன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள்\nHome / பெண்மணிகளுக்காக (page 3)\nஹேர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமா\nSeptember 20, 2017\tபெண்மணிகளுக்காக\nஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைகளில் கிடைக்கிறது. நிரந்தர ஹேர் கலரிங் செய்வதற்காக ஜெல் மற்றும் பிற பொருட்கள் ஆகியவையும், தற்காலிக மற்றும் குறிப்பிட்ட காலம் நிரந்தரமாக இருக்கும் செமி-பெர்மனன்ட் கலரிங் செய்வதற்காக, மஸ்காரா, கிரேயான்ஸ் மற்றும் வண்ண கூந்தல் ஸ்பிரேக்கள் ஆகியவை ...\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி\nSeptember 12, 2017\tபெண்மணிகளுக்காக\nஇன்றைய நவ நாகரீக பெண்கள் கை விரல்களை அழகாக காட்டுவதற்கு நெய்ல் பாலிஷ் பயன்படுத்துகின்றனர். சில தினங்கள் அந்த நெய்ல் பாலிஷ் நகம் முழுவதும் இருக்கும். பின்பு சிறிதாக உதிரத் துவங்கும். நகத்தில் இருக்கும் பாலிஷை அகற்றுவதற்கு ரிமூவர் தவிர வேறு பொருட்களும் உள்ளது. அதுவும் நம் வீட்டிலேயே.. வாருங்கள் அவை என்னென்ன என்று பார்க்கலாம். ...\nAugust 23, 2017\tபெண்மணிகளுக்காக\nபெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள் பதின்ம பருவம்: பதின்ம வயதிலிருக்கும் பெண்களுக்கு, மாதவிலக்கின் போது ஏற்படும் உதிர போக்கினால் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கீரை வகைகள், பேரிச்சம்பழம் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தினசரி அவர்களது உணவில் சேர்க்க வேண்டும். இந்த வயதில் உளுந்து சாப்பிடுவது மிக முக்கியம், ஏனென்றால் அது இடுப்பெலும்பை வலுப்படுத்தும். ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\nஇன்றைய நாள் எப்படி 18/07/2019\nஇன்றைய நாள் எப்படி 17/07/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2017/10/09/top-10-23/?shared=email&msg=fail", "date_download": "2019-07-19T17:55:22Z", "digest": "sha1:4V5G233DWZIC2ZJL2IXOFDDKRJPFDRUH", "length": 36115, "nlines": 255, "source_domain": "xavi.wordpress.com", "title": "TOP 10 : சிறை எழுத்துகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஅவளுக்குள்ளும் ஓர் ஆன்மா. →\nTOP 10 : சிறை எழுத்துகள்\nஎழுத்துகள் வலிமையானவை. அவற்றுக்கு சமூகத்தை மாற்றியமைக்கின்ற வலிமை உண்டு. மனிதனை நல்வழிப்படுத்துகின்ற பணியை நூல்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. மனிதனுடைய சிந்தனை அழுத்தமான சூழல்களில் மிக அழகாக வெளிப்படுகிறது. சிறையில் வாடும் சூழல்களில் திறமையும், தத்துவ சிந்தனைகளும் எழுத்தாளர்களுக்கு கிளர்ந்து எழுகின்றன. அப்படி சிறையில் அடைபட்ட சூழலில் எழுதப்பட்ட நூல்களில் ஒரு டாப் 10 பட்டியல் இதோ.\nத கான்சொலேஷன் ஆஃப் பிலாஸஃபி (The Consolation of Philosophy )\nஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி போயித்யஸ். இவரைப் பிடித்து சிறையில் போட்டார்கள். மரண தண்டனையும் விதித்தார்கள். சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர் தனக்கும் தனது கற்பனைப் பெண்ணான தத்துவ மங்கைக்கும் நிகழ்கின்ற உரையாடலாக இந்த நூலை எழுதினார்.\nகிபி 523ல் சிறைவாசம் அனுபவித்த அவர், ஒரே ஆண்டில் இந்த நூலை எழுதினார். அது தத்துவ உலகையே புரட்டிப் போடக்கூடிய நூலாக மாறியது. எல்லா நல்லவைகளுக்கும் காரணம் கடவுளே எனும் தொனி இந்த நூல் முழுவதும் ஒலிக்கிறது.\nதனக்கு இருக்கின்ற கேள்விகளை அந்த தத்துவ மங்கையிடம் அவர் கேட்பது போலவும், அதற்கு அந்த தத்துவ மங்கை தனது பதில்களை அளிப்பது போலவும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. “ஏன் நல்லவங்களை ஆண்டவன் சோதிக்கிறான் கெட்டவங்களுக்கு ஏன் அள்ளிக் கொடுக்கிறான்” போன்ற கேள்விகள் அப்போதே எழுந்திருக்கின்றன என்பது வியப்பு.\nகிறிஸ்தவர்களைக் கொன்று குவித்தவர் ச்வுல். பின்னர் இறை தரிசனத்தால் மனம் மாறி நூற்று எண்பது டிகிரி டர்ன் அடித்து கிறிஸ்தவத்துக்கு ஆதரவாக பவுல் என மாறினார். ஆதரவாக மாறியது மட்டுமல்லாமல் கிறிஸ்தவம் ஆழமாய் வேரூன்றவும் வளரவும் மிக முக்கியமான காரணியா��வும் இருந்தார். இவரது பயணங்களும் பேச்சுகளும் மக்களை மிக வேகமாக கிறிஸ்தவத்தை நோக்கி திருப்பின‌.\nகடுப்பாகிப் போனவர்கள் இவரைப் பிடித்து சிறையில் போட்டார்கள். சிறையில் இருந்தபடியே இவர் பல இடங்களிலும் உள்ள கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கு கடிதங்கள் எழுதினார். அந்த கடிதங்கள் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாடு பகுதியில் இடம்பெற்றுள்ளன. இறை ஏவுதலால் இவர் எழுதிய கடிதங்களில் கோலோசேயர், எபேசியர், பிலமோன் மற்றும் பிலிப்பியர் போன்றவை சிறையிலிருந்து எழுதப்பட்டவை.\nடி ப்ரோஃபண்டிஸ் ( De Profundis )\nஆழங்களிலிருந்து என இதை மொழிபெயர்க்கலாம். எழுதியவர் சர்வ தேச இலக்கியவாதிகளும், விமர்சகர்களும் கொண்டாடுகின்ற எழுத்தாளர் ஆஸ்கார் வைல்ட். இந்த நூலின் முதல் பாதியில் தனது கடந்த காலத்தையும், அதனால் விளைந்த சிக்கல்களையும் எழுதியிருக்கிறார் ஆஸ்கர் வைல்ட். அந்த செயல்கள் தான் அவரைக் கொண்டு சிறையிலும் தள்ளி விட்டிருந்தன.\nஇரண்டாம் பாதி காதலாகிக் கசிந்துருகும் எழுத்துகளால் ஆனது. அது கடவுளுக்கும் அவருக்குமான ஒரு ஆன்மீக காதல் என விளக்கம் கொள்பவர்கள் அநேகர். இதை அவர் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் எழுதினார். 1987ம் ஆண்டின் முதல் பகுதியில் அவர் எழுதிய இந்த நூல் இன்றும் இலக்கிய உலகின் ஒரு மகுடம்.\nடு அத்தீனா, ஃப்ரம் பிரிசன் (To Althea, from prison )\n1642ம் ஆண்டு ரிச்சர்ட் லவ்லேஸ் இந்த நூலை எழுதியபோது சிறைக் கைதியாக இருந்தார். சிறையின் கதவுகள் என்னை அடைக்க முடியாது. என் மனமெனும் பறவை சிறகுகள் முளைத்து வானத்தில் பறந்து கொண்டேயிருக்கிறது. அதை யாரும் அடக்க முடியாது என்றெல்லாம் அவரது கவிதைகள் சிறையின் தளத்திலிருந்து, வானத்தின் எல்லையை நோக்கிப் பறக்கின்றன.\nஅல்தேயா எனும் அந்தப் பெண், கவிஞருடைய கற்பனையில் உதித்த பெண்ணாக இருக்கலாம். அல்லது அவருடைய காதலியின் கற்பனைப் பெயராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. நீதி மறுக்கப்படும் சூழலையும், நாட்டில் நிலவிய அப்போதைய அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் கவிதைகள் தெளிவாகப் பதிவு செய்திருக்கின்றன. ரிச்சர்ட் லவ்லேஸ் எழுதிய படைப்புகளில் மாஸ்டர் பீஸ் இது என்பது குறிப்பிடத் தக்கது.\nடிஸ்கவரி ஆஃப் இந்தியா ( Discovery Of India )\nஜவஹர்லால் நேரு சிறையிலிருந்த காலகட்டமான 1942 ..1946 ல் எழுதப்பட்ட விஷயங்களின் தொகுப்பே இந்த நூல். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தினால் அவர் சிறைபிடிக்கப் பட்டிருந்தார். இந்திய வரலாறு குறித்த ஒரு தெளிவான நூல் இது எனும் பொதுவான விமர்சனம் இந்த நூலுக்கு உண்டு. இதில் துல்லியமான வரலாற்று நிகழ்வுகளோ, கால பதிவுகளோ இல்லை. ஆனால் கலாச்சாரம், பண்பாடு, மக்கள், உணர்வுகள் போன்றவை அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nசுதந்திர கால இந்திய வரலாற்றை அறிந்து கொள்ள இந்த நூல் பெருமளவு உதவுகிறது. கட்டுரைகள், சிந்தனைகள், தத்துவ வெளிப்பாடுகள் போன்ற பல விஷயங்களின் கூட்டுத் தொகுப்பாக இந்த நூலைக் கருதிக் கொள்ளலாம். இந்த நூல் தொலைக்காட்சி தொடராகவும் வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.\nஇன்ட்ரடக்ஷன் டு மேதமெடிகல் பிலாஸஃபி ( Introduction To Mathematical Philosophy )\nரஸல் 1872ம் ஆண்டு பிறந்து 1970 வரை வாழ்ந்த ஒரு தத்துவ ஞானி. இவருக்கு கணிதவியல் நிபுணர், வரலாற்று ஆய்வாளர், படைப்பாளர், விமர்சகர், அரசியல் வாதி உட்பட பல்வேறு முகங்கள் உண்டு.\nஇவருடைய படைப்புகளில் முக்கியமான ஒன்று கணிதவியல் தத்துவம் பற்றியது. கணிதத்துக்கும் தர்க்கவியல் (லாஜிக்) சித்தாந்தங்களுக்கும் வேறுபாடு உண்டு. ஆனால் இரண்டுக்கும் தொடர்பும் உண்டு. தர்க்கவியலில் இளையவன் தான் கணிதம், கணிதத்தின் முதிர்ச்சி தான் தர்க்கவியல் என கணிதத்தை தத்துவ சிந்தனையுடன் எழுதியிருக்கிறார். இந்த நூலை எழுதிய போது சிறையில் இருந்தார்.\n“ஜெயில் தான் சூப்பர். யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. வேற அப்பாயின்ட்மென்ட் ஏதும் கிடையாது. எங்கேயும் போக வேண்டிய தேவையில்லை. எழுதறதுக்கு பெஸ்ட் பிளேஸ்” என்கிறார் அவர். 1950ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கி கௌரவித்தனர்.\nநெல்சன் மண்டேலாவை அறியாதவர்கள் இருக்க முடியாது. கருப்பின விடுதலை என்றாலே நமது மனதில் நிழலாடும் பெயர் நெல்சன் மண்டேலா தான். 27 ஆண்டு காலம் சிறையில் கடுமையான அவதிகள் பட்டவர் அவர். சிறையில் வசதிகள் இல்லாமலும், கடுமையான உடலுழைப்பினாலும் கலங்கியவர். இவர் சிறையில் இருந்த இந்த காலகட்டத்தில் தனது வாழ்க்கை வரலாற்றின் பெரும்பகுதியை எழுதி முடித்தார்.\n1990ம் ஆண்டு சிறைவாசம் முடித்து வெளியே வந்த மண்டேலா அடுத்த சில ஆண்டுகளில் 1995ம் ஆண்டு இந்த நூலை வெளியிட்டார். வாசகர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தரவல்லன இவருடைய எழுத்துகள். 2013ம் ஆண்டு அவருடைய இந்த நூல் சினிமாவாகவும் முகம் காட்டியது.\nமார்கஸ் டி சேடு இந்த நூலை எழுத எடுத்துக் கொண்ட நாட்கள் வெறும் முப்பத்தேழு தான் 1785களில் சிறைவாசம் அனுபவித்த நாட்களில் அவர் இதை எழுதினார். எழுதுவதற்குப் பேப்பர் கிடைக்காத சிறைச்சாலை சூழலில் கிடைத்த சின்னச் சின்ன துண்டு காகிதங்களில் எழுதி அதை ஒட்டி ஒட்டி ஒரு பெரிய பேப்பர் சுருளாக வைத்திருந்தார் அவர்.\nஒருநாள் அவர் விடுதலையான போது தனது படைப்பைத் தேடினால் எங்கும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்து போனார் அவர். இரத்தத்தால் எழுதிய எழுத்துகள் என்னை விட்டுப் போய்விட்டதே என புலம்பினார். அவரது துரதிர்ஷ்டம், அவர் சாகும்வரை அந்த படைப்பு கண்டுபிடிக்கப்படவேயில்லை.\nபின்பு அது எப்படியோ கண்டெடுக்கப்பட்டு 1904ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பாலியல் நெடி தூக்கலாக உள்ள இந்த நூலை, “உலகம் தோன்றியது முதல் எழுதப்பட்ட நூல்களில் தூய்மையற்ற நூல் இது” என ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மிகவும் பிரபலமான படைப்பு இது.\nத பில்கிரிம்ஸ் பிராஸஸ் (The Pilgrim’s Progress )\nஒரு நூல் 1300 பதிப்புகளைக் காண முடியுமா இந்த நூல் கண்டிருக்கிறது. 1678ம் ஆண்டு வெளியான இந்த நூலை எழுதியவர் ஜாண் புனியன் என்பவர். கிறிஸ்தவம் சார்ந்த பின்னணியில் எழுதப்பட்டுள்ள ஆங்கில இலக்கியம் இந்த நூல். இருநூறுக்கும் மேற்பட்ட மொழியில் இது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.\nநீண்ட நெடிய பன்னிரண்டு ஆண்டு காலம் இவர் சிறையில் வாடினார். அப்போது தான் இந்த ஆன்மீகச் செறிவும், இலக்கியச் செறிவும் கொண்ட நூலை எழுதினார். இந்த நூல் தான் அவருடைய 60க்கும் மேற்பட்ட படைப்புகளில் முதன்மையானது. இவர் 1688ல் இறந்தார், ஆனால் இவரது நூல் பிரிண்ட் செய்யப்படுவது மட்டும் நிற்கவேயில்லை.\nடேனியல் டிஃபோ 1660ம் ஆண்டு பிறந்த ஒரு பிரபல எழுத்தாளர். மிகவும் பிரபலமான லைஃப் அன்ட் அட்வன்சர்ஸ் ஆஃப் ராபின்சன் குரூசோ நாவல் இவர் எழுதியது தான். இவருடைய இந்த ஹிம் டு த பிலாரி சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது. இது கவிதை வடிவிலானது.\nஇந்த நூல் பிரின்ட் செய்யப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்பட்ட போது எழுத்தாளருக்கு மிகப்பெரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைத்தது. அவரை சிறை கைதியாகப் பார்க்காமல் மக்கள் அவரை பிரப��மான மனிதராகப் பார்த்தார்கள். அவருடைய படைப்புகளில் குறிப்பிடத்தக்க இடத்தை இந்த சிறைப் பதிவு பிடித்திருக்கிறது.\nBy சேவியர் • Posted in Articles, கட்டுரைகள், TOP 10\t• Tagged கட்டுரைகள், சேவியர், டாப் 10, தமிழ் இலக்கியம், தினத்தந்தி\nஅவளுக்குள்ளும் ஓர் ஆன்மா. →\nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதலைக்கவசம் : தலைக்கு அவசியம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nதிருவிவிலியத்தின் பதினைந்தாவது நூலாக இருக்கிறது எஸ்ரா எஸ்ரா என்பதற்கு கடவுள் உதவுகிறார் என்பது பொருள். பத்து அதிகாரங்களோடும், இருநூற்று எண்பது வசனங்களோடும், இருபத்தேழாயிரத்து நானூற்று நாற்பத்தோரு வார்த்தைகளோடும் இந்த நூல் உருவாகியிருக்கிறது. இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அவர்கள் க […]\nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்ப���டு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2009/07/", "date_download": "2019-07-19T17:20:42Z", "digest": "sha1:Y5NFKZ65YXTLVB2WXJWWIYCRQ3GNVY7D", "length": 13456, "nlines": 194, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: July 2009", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nபத்து நாட்களாகிவிட்டன - வந்ததிலிருந்து உருப்படியாக ஒரு வேலை செய்யவில்லை. அலுவலகத்தில் இருப்பது போலவே இருக்கின்றது. சிலபல பதிவர்களையும் ட்விட்டர்களையும் சந்தித்ததை உருப்படியில் சேர்க்கலாமா என மனதுக்குள் காரசாரமாக விவாதித���துக் கொண்டிருக்கிறேன்.\nநடேசன் பூங்காவில் சந்தித்த பதிவர்களில் பலர் பெயர் எனக்கு ஞாபகம் இல்லாதது நானும் மூத்த பதிவனாகிக்கொண்டிருக்கின்றேன் என உணர்த்தியது (கிழபோல்ட்டு என்று என்னை நானே விமர்சிக்க விரும்பாததன் இடக்கரடக்கலே இஃது என்றறிக). பெரும்பாலும் இலக்கணம் மீறாத சந்திப்பு. வட்டத்தின் ஒருமூலை மக்கள் அடுத்த மூலைக்கு எஸ்டிடி போட வேண்டிய அளவுக்குப் பெருத்துவிட, காதில் விழுந்த மொக்கையுடன் திருப்தி அடையவேண்டியதாகிவிட்டது. தற்போதைக்கு ஞாபகம் உள்ள மொக்கைஸ்:\nபைத்தியக்காரனையும் பாலபாரதியையும் எவ்வளவு நோண்டியும் உரையாடல் போட்டிக்கு நடுவர் யார் எனச் சொல்லவில்லை :-(\nமாசிலாமணி படத்தை விமர்சிப்பவர்கள் அதிமுகக் காரர்கள் என லக்கிலுக், அதிஷா மற்றும் இலைக்காரன் ஏகமனதாகச் சொன்னதை அடுத்து அடங்கிவிட்டேன்.\nகேபிள் சங்கர், தண்டோரா, நைஜீரியா ராகவன் போன்றோரோடு முதல் சந்திப்பிலேயே மெகா மொக்கை அளவுக்கு நட்பை வளர்த்துக்கொண்டேன் :-)\nதளபதிக்கும் தல க்கும் பேனர் கட்டினால் மட்டம், இளையராஜாவுக்கு விசிலடிச்சான் குஞ்சாக இருப்பது மேன்மையா என்று டாக்டர் புருனோ ஒரு கேள்வி கேட்டார். (வேதம் புதிது எபக்ட்)\nகவிமடம் மீண்டும் புத்துணர்வு பெறும் என்று ஆசீப் அண்ணாச்சி 256ஆவது முறையாக உறுதியளிக்க, நர்சிம்மும் கைகோப்பதாகச் சொல்லி இருக்கிறார். பார்ப்போம். நடந்த அன்றைக்குதான் நிச்சயம்.\nகிழக்குக்கு சென்றும் ஒரு மணிநேரம் பாரா, பத்ரி, ராம்கி, ஹரன், முகில் ஆகியோருடன் மொக்கை போட்டேன். (தலா 5 நிமிடம்தான்) இட்லிவடையைச் சந்தித்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்\nசிறு ட்விட்டர் சந்திப்பு ஒன்றும். நாராயணன், விக்கி, ராம்கி - த்மிழ்ச்சினிமாவின் வரலாறு அலசி அடித்துத் தோய்த்துக் காயவிடப்பட்டது\nசிங்கங்களின் குகைக்குள் ஒரு சிறு சந்திப்பு. முழுக்க முழுக்க பெண்ணீயச் சந்திப்பு - துளசி அக்கா, வல்லி சிம்ஹன் அருணாஸ்ரீநிவாசன், நிர்மலா போன்ற மித- அதிதீவிரவாதிகள்: Wifeology புகழ் பினாத்தல் அங்கு தனியாகச் சென்றதற்கே பரம்வீர்சக்ராவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கவேண்டும்- நல்லவேளை அடி ஒன்றும் பலம் இல்லை :-)\nகுறுக்கெழுத்து வாஞ்சி, யோசிப்பவர் உடன் ஒரு மினி சந்திப்பு, ராமநாதனுடன் ஒரு மைக்ரோ சந்திப்பு - குறையொன்றுமில்லாத சந்திப்புகள்..\nஇன்னும் பலரைச் சந்திக்கவேண்டும். அவர்கள் மட்டும் என்ன புண்ணியம் செய்தவர்களா\nஉருப்படியா எதாச்சும் செய்யணும் பாஸ்\nபோனமுறை பட்ட அடியினால் இந்தமுறை இருசக்கரத்தைத் தொடுவதில்லை என அம்மா சத்தியம் வாங்கிவிட்டதால் பேருந்துகளிலேயே என்னேரமும் சவாரி. ஒரே தூரத்துக்கு ஒரு பஸ்ஸில் 3.50ம், இன்னொரு பஸ்ஸில் 9.00 ம் வாங்குவதன் தாத்பர்யம் இன்னும் புரியவில்லை. புரிந்தவுடன் துபாய் கிளம்பிவிடுவேன்.\nஆட்டோக்காரர்கள் அடாவடி குறைந்திருக்கிறது. முன்பெல்லாம் 100 ரூபாய் தூரத்துக்கு 250ல் ஆரம்பிப்பார்கள், இப்போது 220ல் ஆரம்பிக்கிறார்கள். காசு முக்கியம் அல்ல, ஒவ்வொருவர்க்கு ஒவ்வொருவிலை என்ற சமச்சீரின்மைதான் என்னைக் கடுப்பேற்றுகிறது என்பதை ஆட்டோக்காரர்கள் அறிய வாய்ப்பில்லை, அகத்துக்காரி\nசென்னையில் கார்கள் அதிகமாகிவிட்டன, பார்க்கிங்குகள் காணாமல் போய்விட்டன. கார் ஓட்டுவதை ஒரு வலியாக்காமல் ஓயமாட்டேன் என்னும் சக சாலை உபயோகிப்பாளர்கள் நடுவேயும் ஓட்டுபவர்கள் அனைவருக்கும் ஒரு வந்தனம்\nநாடோடிகள் படம் பிடித்ததற்கு ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு காரணம் இருக்கலாம். ஆனால் எனக்கு சின்னமணி என்று மூன்று சீனில் மட்டும் வரும் அரசியல்வாதிதான் காரணம். ஊருக்கு வரும்போதெல்லாம் அண்ணனே, ஆசானே என்று லோக்கல் பார்ட்டிகள் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் தரும் எரிச்சலை எப்படியாவது கிண்டல் அடிக்கவேண்டும் என்று யோசிப்பேன். சின்னமணி “அந்த வானத்தைப்போல மனம் படைத்த நல்லவர்” - என்னைத் தடுத்தாட்கொண்டுவிட்டார்\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 18 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை அனுபவம், பதிவர், பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2013/11/", "date_download": "2019-07-19T16:15:31Z", "digest": "sha1:MK7NFWHYRW65QMZIU3J3IQH2VF3V5FLN", "length": 21395, "nlines": 193, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: November 2013", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\n3டி - சத்தியமா சாத்தியமா..\n3டி - சத்தியமா சாத்தியமா..\n@rasanai இப்படி ஒரு ட்விட் போட்டு ஆரம்பித்துவைத்தார்:\nவீடியோ ஃபோன்,வேலைக்கார ரோபாட்கள் போன்றதொரு உருப்படாத,வரப்போகாத டெக்னாலஜியே 3டி ப்ரிண்டிங். #MarkMyWords\n3டி ப்ரிண்டிங் பற்றி ���ன் கருத்துகளைச் சொல்வதற்கு முன்பாக கொஞ்சம் ரீவைண்ட்.\n90களின் இறுதியில் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் என்ற சித்தாந்தம் பிரபலமாகத் தொடங்கியபோது, இணையம் என்பது இல்லாத ஒன்று, இருந்தாலுமே 14 Kbps மோடம்கள்தான் அதிவேக இணைப்புகள். அன்று வீட்டில் இருந்த கம்ப்யூட்டர்கள் வார்ட் ஆர்ட்டில் பூப்போடவும் ஜிகுஜிகா என்று ஸ்கின்மாற்றிய வின் ஆம்ப் பாட்டுப்பாடவும் மட்டும்தான் உபயோகமாயின. அன்று கம்ப்யூட்டர் வாங்கினவர்கள் புத்திசாலிகளா முட்டாள்களா இன்று 3டி ப்ரிண்டர் வாங்கி வீட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் அதே கேட்டகிரிதான்.\nவீடியோஃபோன் என்பது இன்று ஸ்கைப்பாக வளரவில்லையா\nவேலைக்கார ரோபோட்களை ஐஸ்வர்யாவைக் காதலிக்கும் ரஜினி போலத் தேடினால் கிடைக்காது. கொஞ்சம் அக்கம்பக்கம் உள்ள ஃபேக்டரிகளுக்குப் போய்ப்பாருங்கள் - 20 வருடங்களுக்கு முன்னே மனிதர்கள் செய்துகொண்டிருந்த அபாயகரமான வேலைகளை ரோபோக் கரங்களும் கால்களும் செய்துகொண்டிருக்கின்றன. கூலிங் கிளாஸ் போடுவதில்லையே தவிர்த்து அவையும் ரோபோதான், வேலை செய்கின்றனதான். ஹ்யூமனாய்ட் என்ற வகை ரோபோக்களுக்குத் தேவையில்லை, எனவே வரவும் இல்லை. இரண்டு ரோபோக்கரங்களையும் கால்களையும் ஒரு ஷோகேஸ் பொம்மைக்கு மாட்டிவிட்டு டாக்கிங் டாம் போன்ற சாஃப்ட்வேரைச் சேர்த்துவிட்டால் இன்றேகூட அப்படி ஒரு ரோபோவைத் தயாரித்துவிடலாம்.\nடெக்னாலஜிக்கும் டார்வின் தியரி செல்லுபடியாகும். தகுதியுள்ளதுதான் தப்பிப்பிழைக்கும். செல்ஃபோன்கள் பிரபலமடையத் தொடங்கிய நாட்களில் (இன்கமிங் 5 ரூபாய்/நிமிடம், அவுட்கோயிங் 10 ரூபாய்/நிமிடம்) வில்ஃபோன் (WLL Phone) என ஒரு ஜந்து குறைப்பிரசவம் ஆனது யாருக்காவது நினைவிருக்கிறதா அன்றைய தேதியில் அது செல்ஃபோனைவிட மலிவு. ஆனால் என்ன, தாய் டவரில் இருந்து 3 கிலோமீட்டருக்குமேல் வேலை செய்யாது. 2-3 வருடங்களிலேயே 1000 ரூபாய்க்கு செல்ஃபோனும் 10 பைசா கால்களும் வந்ததில் வில்ஃபோன் வீணாகிப்போனது.\nஇப்போது 3டி பிரிண்டருக்கு வருவோம். இன்றைய தேதியில் 3டி பிரிண்டரில் என்னவெல்லாம் சாத்தியம் நாம் கொடுக்கும் 3டி உருவத்தை, ப்ளாஸ்டிக்கில் அதே வண்ணத்தோடு உருவாக்கும். அவ்வளவுதான். வெவ்வேறு வகையான மெட்டீரியல்கள் சாத்தியமில்லை. இரண்டு பொருட்களின் அசெம்ப்ளி சாத்தியமில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு குணாதிசயங்கள் தேவைப்படும் பொருட்களை 3டியில் வடிவமைக்க முடியாது.\nகொஞ்சம் உற்பத்தி முறையையும் பார்த்துவிடலாம். பத்து பைசாவுக்குக் கிடைக்கக்கூடிய சாதாரண போல்ட் தயாரிப்பதில் எத்தனை சிறு சிறு ப்ராசஸ்கள் உள்ளடங்கி இருக்கின்றன தெரியுமா இரும்பை உருக்கி ஃபவுண்டரியில் அறுகோண ராடாகத் தயாரிக்க வேண்டும். அளவுக்கு வெட்டி, அதை ராட்சத உருளைகள் இடையே கொடுத்து நசுக்கி மரை (Thread) உருவாக்க வேண்டும். உருவாக்கியதை ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு வகையாக Anodising Carbonizing, Nitriding, Induction hardening என்று படுத்தி எடுக்க வேண்டும் - இவ்வளவு வேலை ஆனபிறகு 10 பைசாவிற்கு விற்க வேண்டும் என்றால் ஒரு போல்ட் தயாரித்தால் வேலைக்காகாது, கோடிக்கணக்கில் செய்தால்தான் கட்டும். ஒரு போல்ட் தயாரிக்கும் மெஷின் ஷாப்பில்கூட Foundry, Cold Press, Heat Treatment என்று பலவகையான உப ஷாப்கள் இருந்தே ஆகவேண்டும். - இத்தனையையும் ஒரு ப்ரிண்டர் செய்துவிட முடியுமா\nஇன்றைக்கு உள்ள உற்பத்தித்துறையிலும் கம்ப்யூட்டர்கள் ந்யூமரிகல் கண்ட்ரோல், CNC, என்று பல வருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்து ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கின்றன. ஆனால் பெரும்பாலும் அவை தனித்தனி ப்ராஸஸ்களுக்குதான் உதவுகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இவை உடனே மாறக்கூடியது போலத் தோன்றவில்லை.\nஆனால் நம்முடைய எண்ணங்களின் வேகத்தை பலநூறு மடங்கு தாண்டக்கூடியதாகத்தான் தொழில்நுட்பம் இருந்துவருகிறது. 15 வருடத்துக்கு முன்பு எதற்கு கம்ப்யூட்டர் என்று கேட்டோம், 10 வருடம் முன்பு ஏன் செல்ஃபோன் என்று கேட்டோம், இன்று இரண்டையும் சேர்த்து கைக்குள் வைத்துக்கொண்டு ஊர்சுற்றுகிறோம்.\nநாளை நாம் உபயோகிக்கும் இயந்திரங்களின் பெரும்பாலான பாகங்கள் ப்ளாஸ்டிக்கில் - இத்தனை ப்ராசஸ்கள் தேவைப்படாத ப்ளாஸ்டிக்கில் உருவாக்கப்படலாம். பல்வேறு விதமான கனிமங்கள் - இங்க்ஜெட் ப்ரிண்டர் கார்ட்ரிட்ஜ் போல உருவாக்கப்பட்டு தேவையான அளவு இஞ்செக்ட் செய்யப்பட்டு, பிறகு ஹீட் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படவும் சிறு கம்பார்ட்மெண்டுக்குள்ளேயே ஏற்பாடு செய்யப்படலாம் - அப்படி நடக்கும்போது முழுமையான பாகம் ப்ரிண்டரில் இருந்து வெளிவர வாய்ப்பிருக்கிறது.\nஉற்பத்தி மையங்கள் ஒரு இடத்தில் இருப்பதற்கான காரணங்களை இந்த 3டி ப்ரிண்ட��்கள் முறியடிக்குமாயின் - அதற்கான ஆராய்ச்சிகள் நிச்சயம் நடந்துகொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - அது சாதாரண மனிதன் வாழ்வில் என்னென்ன தாக்கத்தை உண்டுசெய்யும்\nநிச்சயமாக ஒரு காரை நெட்டில் டவுன்லோட் செய்து உடனுக்குடன் ப்ரிண்ட் கொடுத்து ஓட்டிச் செல்லமுடியாது. காரின் 5000 உதிரிபாகங்களைத் தனித்தனியாக ப்ரிண்ட் செய்யலாம். அவற்றை அசெம்பிள் செய்ய மெக்கானிக்கைக் கூப்பிட்டு 5 கார் வாங்க ஆகும் செலவைச் செய்யலாம் :-)\nஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் உதிரிபாகங்களை ப்ரிண்ட் செய்யும் வசதி வந்துவிட்டால் - எவ்வளவோ செலவுகள் மிச்சப்படும். குடோன்கள் தேவையில்லை, கப்பல் விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. துருப்பிடித்துவிடுமா கெட்டுவிடுமா என்ற பயம் தேவையில்லை. அச்சு அசல் அதே தரத்துக்கு சுடச்சுடத் தயாராகி வந்துவிடும். ஆனாலும் இவை பேக் எண்டில்தான் நடக்கும் என்பதால் ஆம் ஆத்மிக்கு செலவு மிச்சம் மட்டும்தான் தெரியும் - இன்று கண்ணுக்கு மறைவாகவே இருக்கும் ரோபோக்கள் போல\nசின்னச் சின்ன விஷயங்கள் வீட்டில் ப்ரிண்ட் செய்யும் அளவுக்கு வரலாம், அவை பெரிய மாற்றத்தை உண்டுசெய்யாது - ஒற்றைக்குணம் படைத்த பொருள்களாகத்தான் பெரும்பாலும் இருக்கும், அசெம்ப்ளி தேவைப்பட்டால் IKEAத்தனமான ஒரு வரைபடமும் கூடவே வரும். ஆனால் இதெல்லாம் கேம்சேஞ்சர் இல்லை.\nஇன்றேகூட 3டி பிரிண்டர்களை முழுவதும் வேஸ்ட் என்று சொல்லிவிடமுடியாது. முழு அளவிலான பாகங்களை வடிவமைப்பதற்கு முன்பு சிறு மாடல்களைச் செய்து ஆராய்ச்சி செய்து பின் பெரிய அளவில் தயாரிப்பது என்பதெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது - பெரிய அளவில் செய்வதைவிட இது எவ்வளவோ செலவு மிச்சம். மருத்துவத்துறையிலும் கூட செயற்கைக் கண்கள், பல்செட், எலும்பு பாகங்கள் - இவற்றைத் துல்லியமாக 3டியில் பிரிண்ட் செய்து வெற்றி கண்ட கதைகளை இங்கே காணலாம்.\nநான் பீஹாரில் வேலை செய்த காலத்தில் ஒரு உதிரிபாகம் கெட்டுப்போனால், மாற்று பாகம் வர, பீஹாரில் இருந்து சென்னைக்கு - சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு - அமெரிக்கா-சென்னை பீஹார் என்று வந்து சேர 2-3 மாதங்கள்கூட ஆகும். வந்தபிறகு பிரித்துப்பார்த்தால் தவறான பார்ட் நம்பர் என்று பொருந்தாமல் போன சந்தர்ப்பங்களும்கூட உண்டு. இப்போதெ��்லாம் உலகமயமானபிறகு தகவல்கள் வேகமாகச் செல்கின்றன - இருந்தாலும் முறை என்னவோ அதேதான். அமெரிக்கா சென்னை பொருள் வந்துதான் ஆகவேண்டும் - அதற்கான நேரம் செலவாகத்தான் செய்யும். இந்த நேரச்செலவையும் பயணச்செலவையும் 3டி ப்ரிண்டர்கள் பெருமளவு குறைக்கும் - இது எல்லாருக்குமே நல்லது.\nமுடிவுரையாக - 3டி ப்ரிண்டர்கள் வரத்தான் போகின்றன - ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு மாற்றம் ஏற்படுத்துமா என்றால், எங்கே பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.\nஉரையாடலில் ஆக்கபூர்வமாகப் பங்கேற்று, இதை எழுதத்தூண்டிய @mokrish @orupakkam @dtwdy @Rasanai @msathia @elavasam- ஆகியோர்க்கு நன்றி.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 17 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_82.html", "date_download": "2019-07-19T16:19:48Z", "digest": "sha1:4XS3LTSCDSMGR753FGGPXHV3FVP2MZJP", "length": 7699, "nlines": 93, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அன்பின் இலக்கணம் கவிதை பாவலர் கருமலைத்தமிழாழன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nHome Latest கவிதைகள் அன்பின் இலக்கணம் கவிதை பாவலர் கருமலைத்தமிழாழன்\nஅன்பின் இலக்கணம் கவிதை பாவலர் கருமலைத்தமிழாழன்\nதன்னுடைய குட்டிகளை வாயில் கவ்வி\n-----தகுந்திடத்தில் பாதுகாக்கும் நாயின் அன்பு\nதன்னுடைய குஞ்சுகளை சிறகுக் குள்ளே\n-----தலைமூடிப் பாதுகாக்கும் கோழி அன்பு\nதன்னுடைய கன்றுதனை நாவால் நக்கி\n-----தன்மடியின் பாலூட்டும் பசுவின் அன்பு\nதன்னுடைய குஞ்சுகளின் வாயிக் குள்ளே\n-----தன்னலகால் இரையூட்டும் பறவை அன்��ு \nபத்துமாதம் கருவறைக்குள் சுமந்து கொண்டு\n----பகலிரவு கவனமுடன் பாது காத்து\nமுத்தாகப் பெருவலியில் குழந்தை பெற்று\n----முத்தமிட்டு நோய்நொடிகள் அண்டா வண்ணம்\nபத்தியத்தில் உணவுண்டு பாலை ஊட்டிப்\n----பட்டுடலை புழுபூச்சி கடித்தி டாமல்\nநித்திரையே போகாமல் விழித்தி ருந்து\n-----நிதம்வளர்த்தே ஆளாக்கும் தாயின் அன்பு \nஎந்தயினம் ஆனாலும் தாயின் அன்பில்\n----எந்தவித வேறுபாடும் இருப்ப தில்லை\nநொந்துபசி பட்டினியில் துடித்த போதும்\n-----நோன்பிருந்தே ஊட்டுவதில் மாற்ற மில்லை\nசொந்தங்கள் நண்பர்கள் மற்ற வர்கள்\n-----சொரியுமன்பில் எதிர்பார்ப்பு சேர்ந்தி ருக்கும்\nஎந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லா தாயின்\n-----எழிலன்பே இலக்கணமாம் அன்பிற் கெங்கும் \nதடாகத்தின் தாமரைக்கு வாழ்த்துத் துளிகள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/08/rrb-tamil-current-affairs-21st-august.html", "date_download": "2019-07-19T17:03:31Z", "digest": "sha1:GGQT46JWUSOXLQWBZ435TKUJDHADKXAX", "length": 5747, "nlines": 80, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 21st August 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nஹென்க் பேக்கிடம் எஸ்.கே. அரோராவுக்கு WHO உலக புகையிலை இல்லா நாள் 2018-க்கான(WHO World No Tobacco Day 2018 Award)விருதை வழங்கினார்.\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களின் மனித உரிமைகளை அந்நாட்டின் இராணுவம் மற்றும் போலீஸ் கமாண்டர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.\nமெரிக்க அரசினால் வழங்கப்படும் சிறந்த இராணுவத் தளபதிக்கான லெஜியன் ஆப் மெரிட் விருது (Legion of Merit Award) ஓய்வு பெற்ற இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்-விற்கு (Dalbir sing suhag) வழங்கப்பட்டுள்ளது.\nமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் 2018 ஆம் ஆண்டை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் பெண் போலீஸ் மற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணை குழுவின் தலைவராக கூடுதல் டி.ஜி.பி. ‘சீமா அகர்வால்’ தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டிற்கான சர்வதேச உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப மாநாடு (ICRAFPT) தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நடைபெற்றது\nஅமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லி ஸெங் (Li Zeng) தலைமையிலான விஞ்ஞானிகள் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பூமியைப் போல உயிர்வாழக் கூடிய மூன்று கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.\n18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று சாதனை படைத்தார்.\n18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி வென்றார்\n18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி போட்டியில் இலங்கையை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றனர்\nஅமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/07/13121655/1176226/Kadaikutty-Singam-Movie-Review.vpf", "date_download": "2019-07-19T17:05:34Z", "digest": "sha1:CPDWQOM2ZG3ZAASYWVELCKKAEL2KAGII", "length": 21703, "nlines": 216, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kadaikutty Singam Movie Review || கடைக்குட்டி சிங்கம்", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவிவசாயத்தின் முக்கியத்துவம், கூட்டுக்குடும்பத்தின் அவசியம், சொந்த பந்தங்களின் பிணைப்பை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது.\nசத்யராஜுக்கும், விஜி சந்திரசேகருக்கும் தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறக்கின்றன. ஒருகட்டத்தில் விஜியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிடுவதால், தனக்கு பிறகு குடும்பத்தை காக்க ஒரு ஆண் சிங்கம் வேண்டும் என்று இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் சத்யராஜ். சத்யராஜின் மனைவி விஜி, தனது தங்கை பானுப்பிரியாவையே இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளச் சொல்ல, சத்யராஜும் பானுப்பிரியாவை திருமணம் செய்கிறார். அவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.\nஇதற்கிடையே இனி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லப்பட்ட சத்யராஜின் முதல் மனைவி விஜி, கார்த்தியை பெற்றெடுக்கிறார். அதேநேரத்தில் சத்யராஜ் - விஜியின் மகள் வயிற்றுப் பிள்ளையாக சூரி பிறக்கிறார். இருவரும் மாமன், மச்சானாக வளர்கின்றனர்.\n10-வது படிப்பை முடித்த கார்த்தி விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு விவசாயியாக வலம�� வருகிறார். விவசாயத்தில் நல்ல வருமானம் ஈட்டும் கார்த்தி, தனது 5 அக்காள்கள் மீதும் அதீத பாசம் கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்து வருகிறார். இதற்கிடையே பொன்வண்ணனின் மகளான நாயகி சாயிஷா மீது காதல் கொள்கிறார்.\nஆனால் கார்த்தியை திருமணம் செய்து கொள்ள கார்த்தியின் அக்கா மகள்களான பிரியா பவானி சங்கரும், அர்த்தனாவும் போட்டி போடுகின்றனர். அவர்கள் இருவரையும் விட்டு, சாயிஷாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் கார்த்தி.\nவீட்டில் இரு பெண்கள் இருக்க, கார்த்தி வேறு ஒரு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என்ற பிரச்சனையில் பங்காளிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு குடும்பம் இரண்டாக உடைகிறது. இதேநேரத்தில் சாயிஷாவின் முறைமாமனும் கார்த்தியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.\nஇவ்வாறாக குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, காதல் இதையெல்லாம் கார்த்தி எப்படி சமாளித்தார் கார்த்தி - சாயிஷா இணைந்தார்களா கார்த்தி - சாயிஷா இணைந்தார்களா பிரிந்த அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா பிரிந்த அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா\nகார்த்தி ஒரு சிறப்பான விவசாயியாக, நல்ல தம்பியாக, குடும்ப பொறுப்புள்ள பிள்ளையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், தான் ஒரு விவசாயி என்று மாறுதட்டி சொல்லும் இடங்களிலும் உணர்ச்சிவசப்படுத்துகிறார். சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.\nஇதுவரை மாடர்ன் பெண்ணாகவே நடித்து வந்த சாயிஷா, இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார். கார்த்தி - சாயிஷா இடையேயான காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பிரியா பவானி சங்கர், அர்த்தனா இருவரும் போட்டி போடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குடும்பத் தலைவனாக சத்யராஜ், வயதான தோற்றத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியாக வரும் விஜி, பானுப்பிரியாவும் ரசிக்க வைத்துள்ளனர். சூரி காமெடியில் திருப்திபடுத்தியிருக்கிறார்.\nஇதுதவிர சரவணன், இளவரசு, மாரிமுத்து, ஸ்ரீமன், மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி, சவுந்தரராஜன் என ஒவ்வொருவரும் வித்தியாசம��ன கதாபாத்திரங்களில் வந்து தங்கள் பங்கினை சரியாக செய்துள்ளனர்.\nஅழிந்து வரும் விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயியின் அருமை, கூட்டுக்குடும்பம், குடும்பத்தின் பலம் என்னவென்பதை பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். கல்வி தான் முக்கியம் என்று அனைவரும் வழக்காடும் இந்த சமயத்தில், நான் விவசாயி, என் பெயருக்கு பக்கத்தில் விவசாயி என்று போடுவது தான் பெருமை, அதுவே தனது விருப்பமும் என்று சொல்லும் கார்த்தியின் கதாபாத்திரத்தின் மூலம் விவசாயியை முன்னிலைப்படுத்தி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். முதல் பாதி விறுவிறுப்பாக செல்ல, இரண்டாது பாதி பிரச்சனையுடன் சற்றே விறுவிறுப்பு குறைந்து திரைக்கதை நகர்கிறது.\nடி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. பின்னணி இசையில் கிராமத்து சாயலுக்கு ஏற்றபடி கிராமத்து கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் இயற்கை நிலங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.\nமொத்தத்தில் `கடைக்குட்டி சிங்கம்' எல்லோருக்கும் துணை. #KadaiKuttySingam #KKS #Karthi #Sayyeshaa\nஉணர்வுகளை கருவியாக்கி நடத்தப்படும் அரசியல்- உணர்வு விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு- கடாரம் கொண்டான் விமர்சனம்\nதமிழ் பேசக்கூடிய மிருகங்கள் நிறைந்த காட்டில் ஓர் அழகிய பயணம்- தி லயன் கிங் விமர்சனம்\nமக்களின் பாதுகாவலன் - கூர்கா பட விமர்சனம்\nவிவசாயப் பிரச்சனையை வலுவாகச் சொல்லியிருக்கும் படம்- கொரில்லா விமர்சனம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்��னத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvasikkapporenga.blogspot.com/2019/06/blog-post_16.html", "date_download": "2019-07-19T16:16:25Z", "digest": "sha1:AUUGG7R6J34MULUF3QIJWCD7P5KZVHEF", "length": 28674, "nlines": 146, "source_domain": "suvasikkapporenga.blogspot.com", "title": "(சு)வாசிக்கப் போறேங்க!: சண்டே போஸ்ட்! #செய்திக்கலவை #விமரிசனம்", "raw_content": "\n எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக\nஅடக்குவேன் நொறுக்குவேன் என்றமாதிரியே பேசிக் கொண்டிருந்த மம்தா பானெர்ஜிக்கு இப்போது சுருதி குறைந்திருக்கற மாதிரித் தெரிகிறது. கொல்கத்தா உயர்நீதி மன்றம் மருத்துவர்கள் வேலைநிறுத்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க மறுத்துவிட்டதோடு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி மேற்குவங்க அரசுக்கு ஒரு கொட்டு வைத்திருக்கிறது.\nகோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டன. எனவே வேலைக்குத் திரும்புங்கள் என்று வேண்டிக்கொள்கிற மம்தாவின் குரல் கொஞ்சம் இறங்கி ஒலித்தாலும் மருத்துவர்கள் மம்தா பானெர்ஜி முதலில் மன்னிப்புக் கேட்கட்டும் என்பதில் கறார்.வெள்ளிக்கிழமை உத்தேசிக்கப்பட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டு, இப்போது மருத்துவர்கள் மம்தா பானெர்ஜியுடன் அவருடைய இருப்பிடத்திலேயே பேச ஒப்புக்கொண்டாலும், பேச்சுவார்த்தை மீடியாக்கள் முன்னிலையில் தான் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையை மம்தா ஏற்பாரா என்பது இன்னமும் தெளிவாக்கப்படவில்லை.\nRetweets இப்போது மம்தாவுக்கு வைத்தியம் பார்க்கக் கூடிய ஒரே மருத்துவர் மோடி சர்க்கார்தான் என்று ட்வீட்டர் கலகலக்கிறது\nஅனிதாவின் மரணம் பற்றி நாடே கொந்தளித்துக் குமுறிய நேரத்தில், ரஞ்சித், இயக்குனர் அமீரின் ஒலிவாங்கியைப் பறித்துப் பறித்துப் பேசினார். உடனே எல்லா ஊடகங்களும், அனிதாவை விட்டுவிட்டு, ரஞ்சித்-அமீர் மோதல் பற்றி விவாதிக்கத் தொடங்கிவிட்டன. சென்ற தேர்தல் நேரத்தில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தலித் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஏழு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றார். அது சரியா, தவறா என்ற விவாதம் கிளம்பியது. இப்போது புதிய கல்விக் கொள்கை என்னும் பெயரில், மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடுவதை முற்போக்காளர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்துப் பரப்புரை செய்துகொண்டிருக்கும் நேரத்தில், ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து வெகுண்டெழுந்து பேசுகின்றார். முற்போக்காளர்களை எதிர்க்க வேண்டும் என்கிறார். இப்போது மொழிக்கொள்கை பற்றிய விவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ராஜராஜன் முன்னுக்கு வந்து விட்டார்.\n நீங்க அடிக்கிற கூத்துல திராவிடப்பசப்புகள் எல்லாம் திசைமாறிப் போயிடுதே அதுதான் சுபவீ செட்டியார் இவ்வளவு புலம்புகிறார் போல\n6 மணி நேரம் ·\nஜெயமோகன் தாக்கப்பட்டது குறித்து சிரிக்கும் சமூகம் குறித்து கவலையுடன் நிறைய பேர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.\nநானும் நேற்று 'ஜெயமோகன் தாக்கப்பட்டார்' என்று ஒரு பதிவு பார்த்ததுமே அதிர்ந்தேன். ஆனால் இன்னொரு பதிவில் காரணம் தெரிந்ததும் 'களுக்' என்று தானாகவே சிரிப்புதான் வந்தது. சில அரிய விதிவிலக்குகள் தவிர்த்து, தமிழ் முகநூல் முழுக்க இதற்கு சிரித்து வைத்திருப்பது தமிழர்களின் நகைச்சுவை உணர்வையும், ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் தன்மையையுமே காட்டுவதாக நம்புகிறேன். என்னைப் பொருத்தவரை, அது ஒரு ஆரோக்கியமான விஷயம்.\nஇந்த சம்பவத்தை வைத்து எழுத்தாளர்கள் பாதுகாப்பு, டாஸ்மாக்கின் கொடூரம் என்றெல்லாம் பேசுவதுதான் சோகமான விஷயம். எப்பொழுதுமே விறைப்பாக வால்டர் வெற்றிவேல் மாதிரி இருப்பவர்களை நினைத்துதான் நான் உண்மையில் கவலைப்படுகிறேன்.\nஎனவே, ரொம்ப சீரியசாக இதனை அணுக நினைப்பவர்கள் 'நாசமாய்ப்போன தமிழ் சமூகமே' என்று உரை எழுத ஆரம்பிக்கும் முன் ஒரு நல்ல தெரபிஸ்ட் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக்கொள்வது உபயோகமாக இருக்கும்.\nஅசுர பலத்துடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறது பி.ஜே.பி. அதன் தவறுகளை வாதத்திறமை மற்றும் அனுபவ அறிவால் உறுதியாகச் சுட்டிக்காட்டி, குட்டக்கூடியவர் யாராவது எதிர்க்கட்சிகளின் வரிசையில் உள்ளனரா\nஏ.கே.கோபாலன், சோம்நாத் சாட்டர்ஜி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், வாஜ்பாய் என்று நாடாளுமன்றத்தைத் தெறிக்கவிட்டவர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். ���ப்போது, தேடினாலும் அப்படிப்பட்டவர்கள் கிடைக்க மாட்டார்கள். இந்த 17-வது லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் ஃபரூக் அப்துல்லா, சசிதரூர், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்றவர்கள்தான் உள்ளனர். இவர்களில் பலரும் வாயைத் திறந்தாலே பி.ஜே.பி ‘தெறிக்க’விட்டுவிடும் என்பதுதான் நிதர்சனம்\nஜூவி கழுகார் பதிலில் அவ்வப்போது இப்படி சுவாரசியம்\n அங்கேயிங்கே ஒத்தடம் கொடுத்து அடுத்த கோதாவுக்குப் பையனைத் தயார் செய்யறதை விட்டுவிட்டு இப்படிப்போட்டு மொத்திட்டீங்களேன்னா கையை நீட்டறது\nLabels: அரசியல், அனுபவம், செய்திகள், நையாண்டி, விமரிசனம்\nஐமு கூட்டணிக் குழப்பம் ஆட்சிசெய்த () அந்தப் பத்து ஆண்டுகளில், அரசியல் செய்திகளைப் பார்த்து மிகவும் நொந்துபோகிற தருணங்களில் எல்லாம் ஒரு பீ...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்\nரங்கராஜ் பாண்டே வெளியேறிய பிறகு தந்தி டிவியைப் பார்ப்பது அநேகமாகக் குறைந்தே போனது. ரங்கராஜ் பாண்டே மீதான தனிப்பட்ட ஈர்ப்பு என்பது காரணமில்ல...\nமீண்டுவந்த விஜய்காந்தும் மீட்கமுடியாத ராகுல் காண்டியும்\n வெறும் ஐந்தரைக்கோடி ரூபாய் கடனுக்காக நூறு கோடி ரூபாய் சொத்து ஏலமா கேப்டன் விஜயகாந்துக்கே இந்தக் கதியா என்று ஏகப்பட்ட உச்சுக்கொட்டல...\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு ஆல் இன்...\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nபெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்...\nஅனுபவம் (176) அரசியல் (156) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (77) எண்ணங்கள் (36) புத்தகங்கள் (32) மனித வளம் (30) செய்திகள் (23) சிறுகதை (20) எது எழுத்து (13) விமரிசனம் (12) Change Management (11) செய்திகளின் அரசியல் (11) புத்தக விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) ரங்கராஜ் பாண்டே (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (8) புனைவு (7) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) திராவிட மாயை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) சமூக நீதி (5) தேர்தல் முடிவுகள் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) பதிவர் வட்டம் (4) புத்தகம் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பானாசீனா (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பிரியங்கா வாத்ரா (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)\nஇவைகளும் நான் எழுதுகிற வலைப்பூக்கள் தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்��ு ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇந்த மதம் எது எதற்கெல்லாம் பயன்படுகிறது\nராகுல் காண்டியின் ராஜினாமா போராட்டம்\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\n ஜாலிக்கு ஒரு பழைய பட விமரிசன...\nகூத்தாடிகள் ரெண்டுபட்டால் தான் என்ன\nவிளம்பரத்தில் வரும் சினிமா நடிகன் மோசடிக்குப் பொறு...\nமீண்டுவந்த விஜய்காந்தும் மீட்கமுடியாத ராகுல் காண்ட...\n அப்புறம் கார்டூன்களில் அரசியல் அக்கப்போர்...\nஆவி மீது இசுடாலின் மானநஷ்ட வழக்கு\nஎது பொருட்படுத்தப்பட வேண்டியதோ அதைக் கவனிப்போமே\nதமிழ்நாடு தனித்தீவு அல்ல என்கிற நாளும் வரும்\nஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு\nஇவர்கள் இந்தவலைப்பதிவைப் பின்தொடர்கிறார்கள். நீங்கள்\nயாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே\nஇந்தப்பக்கங்களில் எடுத்தாளப்படும் படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் படித்து ரசித்த நல்ல பக்கங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்கும் தவிர வேறு உள்நோக்கங்களோ, படைப்பாளிகளின் படைப்பின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/relationship-how-to-control-anger-and-stay-calm-esr-155139.html", "date_download": "2019-07-19T17:04:49Z", "digest": "sha1:5EFX225B55VAPKFTZS52GYAGDZ2HBO45", "length": 12346, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறதா... கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இதோ..!, how to control anger and stay calm esr– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உறவுமுறை\nஉங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறதா...\nஇரண்டு நிமிட கோபம் நீண்ட நாள் உறவையும் சிதைக்கும் வல்லமை பெற்றது. கோபத்தைக் கட்டுப்படுத்தியதால் பல உறவுகள் நீடித்திருக்கின்றன. அதற்காகக் கோபமே படக் கூடாது என்றல்ல. கண்ணீரைப் போல் கோபத்திற்கு மதிப்பு இருக்கிறது. சரியான பிரச்னைக்கு சரியான நேரத்தில் கோபப்பட்டால் தவறல்ல. எல்லாவற்றிற்கும் கோபப்படுவது உங்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கும். இதனால் உங்களைச் சுற்ற��யுள்ள அத்தனை உறவுகளையும் இழக்க நேரிடும். இதைக் கருத்தில் கொண்டு அடுத்த முறைக் கோபம் வந்தால் இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.\nகோபம் குறித்து பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகம் ஒரு ஆய்வு நடத்தியது அதில் கோபம், மன அழுத்தம், பதட்டம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் இதயத்தை மட்டும் பாதிக்கும் நோய் அல்ல உடல் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது. மேலும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறமை மனிதனுக்கு இருத்தல் சாதாரண செயல் அல்ல என்றும் குறிப்பிடுகிறது.\nஉடற்பயிற்சி : உடற்பயிற்சி உடல் சார்ந்தது மட்டுமல்ல மனமும் சார்ந்தது. இதனால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி ஒவ்வொரு நாளும் புதிய மனிதராகச் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இதற்கு உடல் மாற்றங்களும் காரணம்.\nஉங்கள் கோபத்தைக் கலையாகவும் காட்டலாம் : சத்தம் போட்டு சண்டை போட்டால்தான் கோபம் என்றில்லை. கட்டுக்கடங்காத கோபம் இருந்தால் நடனம், ஓவியம், உடற்பயிற்சி, எழுதுதல் போன்றவற்றின் மூலமாகவும் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தலாம். மேலும் உங்கள் கோபத்திற்கான காரணம் என்ன அதனால் உங்கள் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டது இதனால்தான் கோபமாக இருக்கிறேன் என உங்கள் தரப்பிலிருந்து பேசினால் மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதைத் தவிர்க்கலாம்.\nமூச்சை உள்ளிழுத்து விடுங்கள் : இதற்குத்தான் யோகாவைப் பலரும் முன்மொழிகிறார்கள். இதனால் மனம் அமைதியாகும். கோபம் கட்டுக்குள் இருக்கும். திடீரென அதிகப்படியான கோபம் வந்துவிட்டால் உடனே நன்கு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள்.\nபத்து வரை எண்ணுங்கள் : அதிக கோபம் வரும்போது ஒன்றிலிருந்து பத்து வரை எண்களை மனதில் சொல்லிக் கொள்வதாலும் கோபம் கட்டுக்குள் இருக்கும்.\nதண்ணீரால் கோபத்தை அணையுங்கள் : கோபம் என்பது நீரோட்டம் போன்றது என்று சொல்வது சரிதான். கோபம் வந்துவிட்டால் மடமடவென வார்த்தைகளைத் தெறிக்கவிடுவோம். இதை அணைக்கவும் தண்ணீர் பயிற்சி உதவும். ஒருவர் செயல் கோபமூட்டினால் அதனால் தவறான முடிவுகளை எடுக்காமல் உடனே ஷவர் குளியல் போடுங்கள். தெளிவு கிடைக்கும். நீச்சல் பயிற்சி மேற்கொள்வதும் உங்கள் கோபத்தைக் குறைக்கும்.\nஅங்கிருந்து கடந்து விடுங்கள் : இருப்பதிலேயே இதுதான் சிறந்த முடிவு. உங்களுக்குக் கோபம் அதிகரித்துவிட்டால் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள். கோபம் தணிந்ததும் அங்குச் செல்லுங்கள்.\nஎதிர்மாறாகச் செயல்படுங்கள் : இது வசூல் ராஜா படம் பிரகாஷ் ராஜ் ஸ்டைல்தான். உங்களுக்குக் கோபம் வந்தால் உடனே அதற்கு எதிர்வினையாகச் சிரியுங்கள். கோபம் மறைந்துவிடும்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் காலாண்டு அறிக்கை வெளியீடு; லாபம் 7% அதிகரிப்பு\nஇனி உங்களால் இந்த வழியில் பி.எஃப் பணத்தை திரும்பப் பெற முடியாது\nஓய்வு குறித்து தோனியின் முடிவு என்ன நீண்டகால நண்பர் அருண் பாண்டே பதில்\nVideo: ஓய்வின்றி இயங்கும் ரயில் ஓட்டுநர்கள்.. ’சிக்னல்’ கேப்பில் சிறுநீர் கழிக்கும் பரிதாபம்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை...\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் காலாண்டு அறிக்கை வெளியீடு; லாபம் 7% அதிகரிப்பு\nஇனி உங்களால் இந்த வழியில் பி.எஃப் பணத்தை திரும்பப் பெற முடியாது\nஓய்வு குறித்து தோனியின் முடிவு என்ன நீண்டகால நண்பர் அருண் பாண்டே பதில்\nVideo: ஓய்வின்றி இயங்கும் ரயில் ஓட்டுநர்கள்.. ’சிக்னல்’ கேப்பில் சிறுநீர் கழிக்கும் பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/09/blog-post_07.html", "date_download": "2019-07-19T16:16:58Z", "digest": "sha1:O6NTI6P7ZR6IUISYO57GHTLRAT7U5HWS", "length": 25717, "nlines": 348, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "விலை உயர்வின் விபரீதப் பின்னணி - ஒரு விரிவான அலசல் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nவிலை உயர்வின் விபரீதப் பின்னணி - ஒரு விரிவான அலசல்\nWednesday, September 07, 2011 அரசியல், காங்கிரஸ், செய்திகள், விலை உயர்வு 28 comments\nஉணவுப்பொருள் மீதான பணவீக்கம் இரட் டை இலக்கத்தை எட்டியுள்ளது. ஐந்து மாத இடைவெளிக்குப்பின் 10.05 சதவீதமாக உண வுப் பொருள் மீதான பணவீக்கம் உயர்ந்துள்ளது.\nகடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது உணவுப்பொருட்களின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காய விலை 57.1 சதவீத மும் உருளைக்கிழங்கு விலை 13.33 சதவீதமும் பழங்களின் ஒட்டுமொத்த விலை 21.58 சதவீத மும் காய்கறி விலை 18.72 சதவீதமும் அதிகரித் துள்ளது. முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.\nவிலைவாசியைக் குறைக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.\nமத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வழக்கம்போல ஆரூடம் கூறி வருகிறார். வரக் கூடிய மாதங்களில் உ���வுப்பொருட்களின் விலை குறையும் என்றும், இதனால் இந்தப் பொருட்களின் மீதான பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். பருவ மழை சிறப்பாக இருப்பதால் வேளாண் பொருள் விளைச்சல் அதிகரிக்கும். இதனால் விலை குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nவிவசாய விளைபொருளின் விலைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் இடையில் முக்கியப் பங்குண்டு என்பது மறுக்கக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அதே நேரத்தில் இன்றைக்கு உணவுப் பொருட்களின் விலையை தீர்மானிப்பது இயற்கை மட்டுமல்ல, மத்திய-மாநில அரசுகள் பின்பற்றும் தாராளமய பொருளாதாரக் கொள்கை யும், இதனடிப்படையிலான முன்பேர வர்த்தக நடைமுறையும் விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nமுன்பேர வர்த்தக முறையின் தீங்கு குறித்து ஆயிரமாயிரம் காரணங்களை இடதுசாரிக்கட்சி களும் உள்நாட்டு சிறு வர்த்தக அமைப்புகளும் பட்டியலிட்டு இந்த முறைக்கு முடிவுகட்டுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.\nமுன்பேர வர்த்தக முறையில் சாதகமான பலன் என்பது குறித்து ஒரு காரணத்தைக்கூட மத்திய ஆட்சி யாளர்கள் முன்வைக்கவில்லை. ஆனால் அந்த முறையை தடை செய்ய இவர்கள் தயாராக இல்லை. வர்த்தகச் சூதாடிகள் பலன் பெறுகிறார் கள் என்பதைத் தவிர நாட்டுக்கோ, நாட்டு மக் களுக்கோ இந்த முறையால் நயா பைசா அளவுக்குக்கூட பயனில்லை.\nஇது ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்த விவசாய மும் நிலைகுலைந்து வருவது உணவுப்பொருள் மீதான பணவீக்கத்திற்கு ஒரு காரணமாக உள் ளது. அரசு பின்பற்றும் விவசாயிகளுக்கு விரோத மான கொள்கையால் உரமானியம் போன்றவை வெட்டப்படுகின்றன.\nவிவசாயத்துறையே பன் னாட்டு நிறுவனங்களின் சூதாட்டக்களமாக மாற் றப்பட்டு வருகிறது. நமது நாட்டின் விவசாயத் தை அந்நியர்களிடம் முற்றாக ஒப்படைக்கவும் அரிசி, கோதுமைக்குக்கூட அடுத்த நாடுகளி டம் கையேந்தி நிற்பதற்கான நிலையை மத் திய ஆட்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.\nஉணவுப்பொருள் இறக்குமதியில் பெரும் தொகை களவாடப்படுகிறது. எனவேதான் ஆட்சியாளர்களுக்கு உணவுப்பொருள் மீதான பணவீக்கம் உயர்வது குறித்து கவலையில்லை. இறக்குமதி செய்து கொள்ளையடிக்கலாம் என்று திட்ட மிடுகிறார்கள். விவசாயிகளும் சாதாரண எளிய மக்களும் எக்கேடுகெட்டால் அவர்களு���்கு என்ன\nகவலைப்பட வேண்டியது மக்களும், மக்களுக்காகப் பாடுபடும் இயக்கங்கள்தான். சிந்திப்போம் உறவுகளே...\n//விலைவாசியைக் குறைக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.//\nஇவனுங்க கடைசி வரை இந்த பிரச்சினையை தீர்க்க மாட்டாங்க அடுத்த தேர்தலுக்கு ஒரு மாசம் முன்னாடி எதாவது விவசாய கடனை தள்ளுபடி பண்ணிட்டா போதும் நம்மாளுங்கள பல்லை இளிச்சுகிட்டு ஓட்டு போட்டுருவாங்க\nமாப்ள...பொம்மை ஆட்சி நடக்குது...என்னத்த சொல்றது\nயாரு ஆட்சிக்கு வந்தாலும் பொதுமக்கலுக்கு எந்த பிரயோசனமுமில்லே.அவங்க பலவிதத்திலும் போடிக்கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கு. அதிலும் இந்த விலைவாசி ஏற்றம் ரொம்பவே அதிக கஷ்ட்டம் கொடுக்குது\nபயனுள்ள தெளிவான சிந்திக்கத் தூண்டிச் செல்லும்\nஉணவு பொருட்கள் விலை ஏற ஏற ஒட்டு மொத்த வாழ்க்கையே மாறிவிடும்\nமச்சி... பதுக்கல் தான் முதல் காரணம்...\nஊக வாணிகமும், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைகள் இல்லையென்றால் இங்கு விலை உயர்வு கண்டிப்பாக இருக்காது...\nஅறிந்து கொள்ள வேண்டிய பதிவு\nஆனா இங்க ஒரு கோளாறு இருக்கு யாருக்கும் இது அவளவா தெரியறதில்ல, தெரிஞ்சவங்களும் கண்டுக்கிறது இல்லை.\nநம்ம ஊரு பிரகஸ்பதி இருக்காரே அதான் பிரதமரு (யாரா வேணா இருக்கலாம் இப்ப இருக்கிறவரு மட்டும் இல்ல) ஏதாவது நாட்டுக்கு டூர் போகும் போது ஏதாவது ஒப்பந்தத்துல இவ்வளவு உணவு தானியம் குடுக்குறோம் சக்கரை குடுக்குறோம்ன்னு கையெழுத்து போட்டுட்டு வந்துடுவாங்க, அது கண்டிப்பா குடுத்தே ஆகணும் இல்லாட்டி அவனுங்க தப்ப பேசுவாங்க நம்ம மரியாதை கெட்டு போகும், அதனால எல்லா வருசமும் இருக்கோ இல்லையோ மொதோ வெளிய எக்ஸ்போர்ட் பண்ணிடுவாங்க, இப்ப விளைச்சல் கம்மி ஆகும் போது நமக்கு தேவையான அளவு கிடைக்காது அப்ப விலை ஏறும், இங்க இல்லையா எங்க எக்ஸ்போர்ட் பண்ணுனான்களோ அங்கே இருந்தே இம்போர்ட் பண்ணுவாங்க, எக்ஸ்போர்ட் பண்ணும் போது ஒரு வரி இம்போர்ட் பண்ணும் போது ஒரு வரி அரசுக்கு ரெட்டை லாபம் நமக்கு நல்ல நாமம்...\nஉணவு பதுக்கல்கள் இருக்கும் வரை விளைஎர்ரத்தை ஒன்னும் செய்ய முடியாது...\nமுதல்ல காங்கிரசை வீட்டுக்கு அனுப்பணும்....\nபயனுள்ள பகிர்வு. . .\nஎது எப்படியோ சாமன்ய மக்களின் வயிற்றில் அடிக்காமல் இருந்தால் சரி.\nபயன் உள்ள பதிவே..... முடிவு நல்லதாவே இருக்கட்டும்..\nஆம் ,சிந்திப்போம் ,சரி தமிழ்மணம் எங்கே\nஇந்த கட்சிக்கு தான் ஆளுகிற ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான பிரச்சனை. இதில் நாட்டை கவனிக்க எங்கே நேரமிருக்கு\nஇந்த அரசு எதுவும் செய்யாது\nஅரசியல் பதிவுன்னா நமக்கு அலர்ஜி\nநல்ல ஆய்வான உண்மை நிலையை உணர்த்தும் பதிவு\nவிலை உயர்வினைத் தூண்டும் அரசியல் மாற்றங்களின் பின்னணி என அசத்தலான ஆராய்ச்சியினைத் தந்திருக்கிறீங்க.\nஊக வணிகம் குறித்து பல பேருக்கு விழிப்புணர்ச்சி இல்லாததே காரணம்... இது பற்றிய பதிவு விரைவில் ஆணிவேரில் வரும் என்று இங்கு கூறிக் கொள்கிறேன்..\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nஇலவசமா பொருட்கள் குடுக்கப் போறீங்களா ஜெயா மேடம் வெ...\nமுரண் - சினிமா விமர்சனம் அல்ல...\nஇனி இந்தியாவும் பாகிஸ்தானாய் மாறிவிடும்\nநன்றி மறந்தோமா நாம்...அன்புள்ள கடிதத்திற்கு..\nஅசுர வேகத்தில் அட்டகாசம் - ஓர் அதிர்ச்சித் தகவல்\nஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா \nஎன்னது வைகோவும் ராமதாசும் கூட்டணியா\n''வேணாம்.. ரொம்ப வலிக்குது'' ஜெயலலிதாவுக்கு கம்யூ...\n@சிதம்பரம்... இப்போதைய தேவை, பேச்சல்ல, செயல் மட்டு...\nகூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி., தனித்து விடப...\nஅப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..\nமுதல்வர் 'ஜெ' க்கு ஒரு பாராட்டு, ஒரு குட்டு...\n நம் நாடு எங்கே சென்று கொண்டி...\nஒன்றுபடுவோம் பதிவர்களே.... நம் சகோதரர்கள் சாகும் ம...\nதரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் பிழைக்க ...\nஎங்களுக்கு மீன் வேண்டாம் அதைப் பிடிக்க கற்றுகொடுங்...\nவிரைவில் தமிழகம் முன்மாதிரியாக திகழும்\nஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக, எதை வேண்டுமானாலு...\nநடிகை காந்திமதி - நினைவலைகள்\nஇதை எந்தக் கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்\nஇந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரனை என்ன பண்ணலாம்\nசிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா\nவிலை உயர்வின் விபரீதப் பின்னணி - ஒரு விரிவான அலசல்...\nடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்\nஊழலும் ,கவுண்டமணியும் - ஒரு பரபரப்புத் தகவல் வீடி...\nநீங்கள் தெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ...\n2ஜி பிரச்சனையில் ராசா, மாறனை காப்பாற்றுகிறதா மத்த...\nஅம்மா ஆட்சியில் முதலாவது பெரிய சறுக்கல்\nவெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்\nதங்கத்தின் மீது ஆசையா.. வேண்டாம் விபரீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Automatic%20Gear.html", "date_download": "2019-07-19T17:01:48Z", "digest": "sha1:4XMGU6EDJ22V7TKKJ2WHNQKKEGPNCJTY", "length": 6842, "nlines": 132, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Automatic Gear", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nபட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு ஆட்டோமேட்டிக் பேருந்து\nபட்டுக்கோட்டை (27 ஆக 2018): பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு ஆட்டோமேட்டிக் கியர் உள்ள பேருந்து புதிதாக இயக்கப் படுகிறது.\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/260417-inraiyaracipalan26042017", "date_download": "2019-07-19T16:48:52Z", "digest": "sha1:DJR7ALMY5MG7AJPRMLPDJTF6NPLG6QKR", "length": 9701, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "26.04.17- இன்றைய ராசி பலன்..(26.04.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அசுவனி நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங் கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராட்டமான நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர் கள், நண்பர்களுடன் மனத் தாங்கல் வரும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறு வீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர் களால் பிரச்னைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமிதுனம்: ஆன்மிகப் பெரியோ ரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர் கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். இனிமையான நாள்.\nகடகம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத் தில் அமைதி திரும்பும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nதுலாம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர் கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர் களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். கனவு நனவாகும் நாள்.\nமகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்கள் இருக்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nகும்பம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். உடல் ஆரோக்யம் சீராகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/11/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-07-19T17:21:56Z", "digest": "sha1:ETSPFLHBB7WSALLN44LZO7GFCTH2VA2X", "length": 9532, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "தோல்வியுடன் ஓய்வை அறிவிக்கும் தோனி? | Netrigun", "raw_content": "\nதோல்வியுடன் ஓய்வை அறிவிக்கும் தோனி\nஇந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் தொடங்கி மழை காரணமாக இன்றும் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுமாரான இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். ஆடுகளம் ஸ்விங் ஆனதால் டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை அற்புதமாக வீசினர்கள்.\nஇருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள முடியாத ரோகித் சர்மா, கோலி 1 ரன்னில் வெளியேற, லோகேஷ் ராகுல் அதே 1 ரன்னில் தேவையில்லாத பந்தினை தொட்டு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் நீஷமின் கண்மூடித்தனமான கேட்சில் ஆட்டமிழக்க, இந்தியா 24 ரன்கள் மட்டுமே எடுத்து, படு பாதாளத்தில் விழுந்தது.\nஇந்நிலையில் தான் இளம் வீரர்கள் ஐந்தாவது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணிக்கு நம்பிக்கையை உருவாக்கியது. ஆனால் ரிஷப் பந்த் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சான்ட்னெர் பந்தில் அவசரப்பட்டு ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்த நிலையில் பாண்ட் போலவே அவசரப்பட்டு சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார்.\n7-வது விக்கெட் தான் உலக சாதனை ஜோடியாக அமைந்தது. தோனியுடன் இணைந்த ஜடேஜா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதி நான்கு ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 59 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் அடித்தார். இறுதி நேரத்தில் அடிக்க வேண்டிய நெருக்கடியில் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார்.\n49-வது ஓவரை பெர்குசன் வீச, முதல் பந்தை தோனி சிக்சருக்கு அடிக்க, துரதிருஷ்டவசமாக 3-வது பந்தில் குப்தில்லின் துல்லிய த்ரோவில் ரன்அவுட் ஆனார் தோனி அரைசத்துடன் வெளியேறினார். அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது. நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nஇந்த போட்டி முடிந்ததும், செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலி, அணியின் செயல்பாடு குறித்து பேசினார். இறுதியாக தோனி ஒய்வு குறித்து கேள்வி எழுப்பிய போது, “இதுவரை அவருடைய எதிர்காலம் குறித்து தோனி எதுவும் எங்களிடம் பேசவில்லை” என தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நாடு திரும்புவதற்குள் ஓய்வை அறிவிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.\nPrevious articleமனைவியை பறிகொடுத்த கணவன்\nNext articleசுவிட்சர்லாந்தில் 7 வயது சிறுவன் மீது நடந்த துஸ்பிரயோக தாக்குதல்: கொந்தளித்த தயார்…\nடிரம்பின் வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல்\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் மனைவி\nதந்தையுடன் வாழ ஆசைப்பட்ட மகள், கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை\nதடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி, தீர்வு\nசர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjQ5NDU4ODcxNg==.htm", "date_download": "2019-07-19T16:38:29Z", "digest": "sha1:LN3YTIVFUKKBFIOQNH2A7ODRL6KSFYA3", "length": 18639, "nlines": 186, "source_domain": "www.paristamil.com", "title": "ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் ���ுத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்\nதிருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்வதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கையாக பல தம்பதிகளிடையே ஆயிற்று’ ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.\nமுதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..\nதிருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்ட செல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுக்கிடையிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.\nஇருவரும் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு வெட்கப்படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர்மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது பேசினால் கணவன் என்ன நினைப்பரோ என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப்பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இ���்லை.\n உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருப்பதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம்.\nபல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள்.\nமாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது. இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது.\nகுழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.\nஇதற்காக எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால் தான் ஆண்களை, பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம்.\nதன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்...\nபெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும்....\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/04/blog-post_62.html", "date_download": "2019-07-19T17:18:30Z", "digest": "sha1:UQ2G3PPFY36PA3RZHGW7H5WOU4ZKSS3A", "length": 11208, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிஞ்சு நிலா (உருவகக் கதை)எஸ். முத்துமீரான் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nHome Latest சிறுகதைகள் பிஞ்சு நிலா (உருவகக் கதை)எஸ். முத்துமீரான்\nபிஞ்சு நிலா (உருவகக் கதை)எஸ். முத்துமீரான்\nபெருமைக்கும் புகழ்ச்சிக்குமுரிய பேரரசன் அண்டத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறான். அவனின் ஆளுமையில் கட்டுண்டு, அண்டம் அணு பிசகாமல் அசைந்து கொண்டிருக்கிறது. புன் சிரிப்போடு, பிஞ்சு நிலா வானத்தில் ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்து, கருமுகில்கள் பொறாமை கொண்டு, அதைச்சிறைப் பிடிக்க வருவதைக் கண்டு, பயந்து நடுங்கி ஓட கருமுகில்கள் எக்காளமிட்டு சிரிக்கின்றன. பாவம் கருமுகில்களின் சிறையில் அகப்பட்ட பிஞ்சு நிலா அழு���ிறது. மகிழ்வோடு இருந்த மண், பிஞ்சு நிலாவுக்கு ஏற்பட்ட வேதனையைப் பார்த்து சோபை இழந்து இருளாக்கிக் கிடக்கிறது. ஒழித்திருந்த கூகையும், கோட்டான்களும் விழித்துக் கூக்குரலிடுகின்றன. பிஞ்சு நிலாவின் சோகத்தில் செருக்குற்று, கருமுகில்கள் அகங்காரம் கொண்டு எக்காளமிட்டு சிரிக்கும் போது, பெருமையின் அதிபதியான ஆண்டவன், அமைதியே உருவாகி இருக்கிறான். அழகிழந்து கருமையாகிப் போன பிஞ்சு நிலா, தன்னுடைய நிலையை இறைவனிடம் கூறிப் பிரார்த்தித்தது. \"இறைவா கருமுகில்களின் சிறையில் அகப்பட்ட பிஞ்சு நிலா அழுகிறது. மகிழ்வோடு இருந்த மண், பிஞ்சு நிலாவுக்கு ஏற்பட்ட வேதனையைப் பார்த்து சோபை இழந்து இருளாக்கிக் கிடக்கிறது. ஒழித்திருந்த கூகையும், கோட்டான்களும் விழித்துக் கூக்குரலிடுகின்றன. பிஞ்சு நிலாவின் சோகத்தில் செருக்குற்று, கருமுகில்கள் அகங்காரம் கொண்டு எக்காளமிட்டு சிரிக்கும் போது, பெருமையின் அதிபதியான ஆண்டவன், அமைதியே உருவாகி இருக்கிறான். அழகிழந்து கருமையாகிப் போன பிஞ்சு நிலா, தன்னுடைய நிலையை இறைவனிடம் கூறிப் பிரார்த்தித்தது. \"இறைவா என் நிலையைப் பார்த்தாயா என் அழகையும், இளமையையும் இந்த முகில்கள் அழித்து விட்டன.\nஎன்னை இன்முகம் காட்டி நேசித்த மண், கவனிக்காமல் கிடக்கிறது. நான் பறிகொடுத்த அழகையும், இளமையையும் பெற்றுத்தந்து விடு\". என்று கெஞ்சியது. முகில்கள் பிஞ்சு நிலவை மேலும் மேலும் சிறை பிடித்துக் கொண்டிருந்தன. வேதனையின் விளிம்பில் நின்று அழும் பிஞ்சு நிலா, தொடர்ந்து படைப்பின் அதிபதியைத் துதித்துக் கொண்டே இருந்தது. நிலவின் கண்ணீரில் கலங்கிய காலதேவன், நேத்திரங்களை விலக்கி அண்டத்தை நோக்கினான். அடங்காப் பெருமையில் வீழ்ந்த முகில்கள் மேலும், மேலும் பிஞ்சு நிலவை வெளிவரமுடியாமல் அடக்கிக் கொண்டிருந்தன. பிஞ்சு நிலா, இடைவிடாமல் இறைவனிடம் கெஞ்சி துதித்துக் கொண்டிருந்தது. மண்ணும் அழுதது. பிஞ்சு நிலவின் கண்ணீரில் கட்டுண்ட இறைவன் மண்ணை நோக்கினான். மறுகணம், குளிரில் அகப்பட்ட முகில்கள் வேதனையில் கசிந்து, மழையைப் பொழிந்து கொண்டிரு ப்பதால் மண் மகிழ்ச்சியடைந்து சிரித்தது. சிறைப்பட்டு வேதனையில் மறைந்திருந்த பிஞ்சு நிலா, மண்ணைப் பார்த்து புன்னகைக்க வானம் நிறைந்த வெள்ளிகள் பூரித்தன. எங்கும் பிஞ்சு ந���லாவின் ஆட்சி. அகங்காரம் கொண்டு ஆணவம் பேசிய மேகங்கள், மழையாகப் போய் மதியனின் பாதங்களில் சங்கமமாகி விட்டதால், ஈசன் சிரிக்கிறான். பிஞ்சு நிலா, படைப்பின் தத்துவத்தில் உண்மையையறிந்து மீண்டும் ஆண்டவனைத் துதித்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் தென்னோலைக் கீற்றினூடே படம் வரையும் பிஞ்சு நிலாவில் மகிழ்ந்து இளந்தென்றல் மண்ணை வருடிக் கொண்டிருக்கிறது. இறைவனின் ஆளுமையில் தத்துவங்கள் முகிழ்விட்டு மணம் பரப்பிக் கொண்டிருக்க காலதேவன், கையிலுள்ள சுருக்கில் கண்ணாயிருக்கிறான்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/coolpad-mega-2-5d-5013/?EngProPage", "date_download": "2019-07-19T16:17:57Z", "digest": "sha1:44W5U7WGUZI2LJ4GOM6CEPA3P6F3T3UJ", "length": 19351, "nlines": 304, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் கூல்பேட் மெகா2.5D விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: ஆகஸ்ட் 2016 |\n8MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nக்வாட் கோர் 1.0 GHz சார்ட்டெக்ஸ்-A53\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nகூல்பேட் மெகா2.5D சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர் 1.0 GHz சார்ட்டெக்ஸ்-A53, மீடியாடெக் MT6735P பிராசஸர் உடன் உடன் Mali-T720MP2 ஜிபியு, ரேம் 16 GB சேமிப்புதிறன், 3 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nகூல்பேட் மெகா2.5D ஸ்போர்ட் 8.0 மெகாபிக்சல் கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8.0 மெகாபிக்சல் Secondary கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் கூல்பேட் மெகா2.5D ஆம், வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், ஆம், v4.0, ஏ2டிபி, ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ். ஆதரவு உள்ளது.\nகூல்பேட் மெகா2.5D சாதனம் சக்தி வாய்ந்த கழற்ற��்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nகூல்பேட் மெகா2.5D இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nகூல்பேட் மெகா2.5D இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.6,990. கூல்பேட் மெகா2.5D சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\nகருவியின் வகை Smart போன்\nசர்வதேச வெளியீடு தேதி ஆகஸ்ட் 2016\nஇந்திய வெளியீடு தேதி ஆகஸ்ட் 2016\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிபியூ க்வாட் கோர் 1.0 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன், 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 8.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 8.0 மெகாபிக்சல் Secondary கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ப்ளேயர் WAV, eAAC +, MP3\nவீடியோ ப்ளேயர் MP4, H.264\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் ஆம், வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் ஆம், v4.0, ஏ2டிபி\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ்\nகூல்பேட் கூல் 3 பிளஸ்\nசமீபத்திய கூல்பேட் மெகா2.5D செய்தி\nபட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூல்பேட் நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் புதிய கூல்பேட் கூல் 3 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளதுஇ அதன் சிறப்பம்சங்களைப்பார்பபோம்\n5.71-இனச் டிஸ்பிளேவுடன் கூல்பேட் கூல் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6.36-இனச் டிஸ்பிளேவுடன் கூல்பேட் லேகசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூல்பேட் நிறுவனம் தற்சமயம் பட்ஜெட் விலையில் புதிய கூல்பேட் லேகசி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஒரு சில ஆஃப்லைன் விற்பனை மையங்களில் மட்டுமே கிடைக்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கூல்பேட் லேகசி ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமலிவு விலையில் டூயல் கேமராவுடன் கூல்பேட் கூல் 3 அறிமுகம்.\nஇந்தியாவில் கூல்பேட் நிறுவனம் தனது அசத்தலான கூல் 3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா அமைப்பு அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன்வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, ஓசன் இன்டிகோ, பசுமை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது, தற்சமயம்\nரூ.3999க்கு அசத்தும் கூல்பேட் ஸ்மார்ட் போன்கள்.\nதற்போது கூல் பட் நிறுவனத்தின் ஸ்மார்ட்கள், குறைந்த விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், ரூ.3999க்கு கூல்பேட் ஸ்மார்ட் போன் அசத்துகின்றது. ஆன்ட்ராய்டு சாதனத்தில், கூல்பேட் போன்கள் மெகா 5, கூல்பேட் மெகா 5 சி, கூல்பேட் மெகா 5 எம் உள்ளிட்ட போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/chaitra-teresa-john-ips-raided-cpi-m-district-office-pinarayi-vijayan/", "date_download": "2019-07-19T17:30:51Z", "digest": "sha1:2F3UMIJ7YKF6EUBOYGGLPLTGPKACI3ZO", "length": 17816, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chaitra Teresa John IPS raided CPI (M) district office Pinarayi Vijayan-ஐ.பி.எஸ். அதிகாரி சைத்ரா தெரெஸா ஜான்", "raw_content": "\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nசைத்ரா தெரஸா ஐ.பி.எஸ்: இவர் செய்தது சரியா\nபெண் அதிகாரி சைத்ரா மீது எந்தத் தவறும் இல்லை என்று கேரள டி.ஜி.பி லோக்நாத் போக்ராவிடம் அறிக்கை அளித்தார்.\n‘அரசியல்வாதிகளுக்கு போதுமான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இது எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை’- இப்படிச் சொன்னவர் கேரள முதல்வர் பினராயி விஜயன்.\nஐ.பி.எஸ். அதிகாரி சைத்ரா தெரெஸா ஜான், கடந்த வாரம் திருவனந்தபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சோதனை நடத்தியது சர்ச்சையைக் கிளப்பியது. சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இருவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி காவலர்கள் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்களை உடனடியாக சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், இந்திய ஜனநாயக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அந்த காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களின் கோரிக்கையை போலிஸார் நிராகரிக்கவே, கோபமடைந்த சிலர், காவல் நிலையத்தின் மீது கல் வீசி விட்டு தப்பியோடினர்.\nஅப்படி தப்பியோடிய கலகக்காரர்களில் சிலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சோதனை நடத்தினார் துணை ஆணையர் சைத்ரா தெரெஸா ஜான். இருப்பினும் அங்கு யாரையும் அவரால் கண்டறிய முடியவில்லை. பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டார் சைத்ரா.\nசைத்ரா இடமாற்றத்தை கேரள எதிர் கட்சியான காங்கிரஸ் விமர்சித்தது. இந்த சோதனையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசிய பினராயி, “அந்த காவல்நிலையத்தின் பொறுப்பாளர் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இருவரையும் பார்க்க, ஜனநாயக சங்கத்தினருக்கு அனுமதி மறுத்துவிட்டார். அதனால் கோபமடைந்தவர்கள் கற்களை காவல்நிலையத்தின் மீது வீசி விட்டு தப்பியோடியுள்ளனர். இதனால் காவல் நிலையத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன” என்றார்.\nதொடர்ந்து பேசிய முதல்வர், கட்சி அலுவலகத்தை, ஐ.பி.எஸ் அதிகாரி சைத்ரா சோதனையிட்டதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், ‘இதுவரை எந்த அரசியல் கட்சியின் அலுவலகமும் இவ்வாறான சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ஜனநாயக சமூகத்தில், ஒரு அரசியல் கட்சி சுதந்திரமாக வேலை செய்வது அடிப்படையான ஒன்று. பொதுவாக அனைத்து விசாரணைகளுக்கும் இம்மாநில அரசியல்வாதிகள் நன்கு ஒத்துழைக்கிறார்கள். ஜனநாயகம் சீராக செயல்பட வேண்டும் என்பதற்காக கட்சியின் அதிகாரிகள் தடைகளை தகர்த்து பணியாற்ற வேண்டும்’ என்று கூறிய முதல்வர் பினராயி, அரசியல் கட்சியின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமை என்றார்.\nஅரசியல்வாதிகள் மீது எதிர்மறை கருத்தைப் பரப்பியதாக, துணை ஆணையர் சைத்ரா மீது குற்றம் சாட்டினார். அரசியல்வாதிகளின் வெளிச்சம் மங்கிப் போக, பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுவதாகக் கூறிய முதல்வர், அத்தகைய போக்குகளை தவிர்த்தால் மட்டுமே ஜனநாயக சமுதாயத்தை முன்னேற்ற முடியும் என்றார்.\nசோதனை நடத்திய சைத்ரா மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, சி.பி.எம் மாவட்ட செயலாளரிடமிருந்து தனக்கு புகார் வந்திருப்பதாகவும் பினராயி கூறினார். முன்பாக இந்த விஷயம் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி மனோஜ் ஆபிரகாம் நியமிக்கப்பட்டார். விசாரணை நடத்திய மனோஜ், பெண் அதிகாரி சைத்ரா மீது எந்தத் தவறும் இல்லை என்று கேரள டி.ஜி.பி லோக்நாத் போக்ராவிடம் அறிக்கை அளித்தார்.\nஇந்த சோதன��யை தொடங்கும் முன் அனைத்து, வழிமுறைகளையும் அவர் பின்பற்றியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனவரி 9-ம் தேதி நடந்த பாரத் பந்தின் போது, ஸ்டேட் பேங்க் மீது தாக்குதல் நடத்திய இடதுசாரி யூனியனைச் சேர்ந்த 8 அரசு ஊழியர்களை சைத்ரா சிறையிலடைத்ததும், அவர் இடமாற்றத்திற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.\nஇந்த சர்ச்சையால், சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த சைத்ரா தெரெஸா ஜான் தற்போது, பெண்கள் பிரிவு சூப்பிரண்டாக பணியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபினராயி விஜயனைத் தொடர்ந்து முக ஸ்டாலினையும் சந்திக்கும் தெலுங்கானா முதல்வர்… 3ம் அணிக்கு வாய்ப்புகள் உண்டா\nஒரே தொகுதியில் 12 முறை வென்ற ‘மக்கள் தலைவர்’ மானி மறைவு: சோகத்தில் கேரளா\nகோடையில் சின்னதா ஒரு கேரளா டூர்… மறக்காமல் இந்த அருவிக்கு செல்லுங்கள்\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nகேரளாவில் நடுங்க வைக்கும் மர்மம்: சுற்றுலா சென்ற தமிழர்கள் நியூசிலாந்து கடத்தப்பட்டார்களா\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nடென்ஷனைக் குறைக்கும்; புத்துணர்வு தரும்: கேரள ஆயுர்வேத சிகிச்சையில் வைகோ\nதமிழகம் செய்த உதவியை ஈடுக்கட்டிய பினராயி.. 10 கோடி நிதியுதவி அறிவிப்பு\nகேரளாவில் பரபரப்பு : சபரிமலை தீர்ப்பை வரவேற்ற ஆசிரமத்திற்கு தீ வைப்பு\nவாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது எப்படி\nமுரட்டு சிங்கிள்களால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற கூகுள்.. இதை தவிர வேறு எதுவுமே தெரியாதா\nவான் எல்லையை திறந்தது பாகிஸ்தான் : இந்திய விமான நிறுவனங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\nPakistan airspace : இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க அனுமதி அளித்துள்ளது.\nமக்களின் வாழ்க்கைத்தரத்தில் இந்தியா ஒளிர்கிறது ; ஜார்க்கண்ட் மிளிர்கிறது – ஐ.நா., பாராட்டு\npoverty line : 10 ஆண்டுகளில், 271 மில்லியன் மக்களின் வாழ்க்கைத்தரம், வறுமைக்கோட்டிற்கு கீழான நிலையிலிருந்து உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஎஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னா���ி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\n”தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” நியூயார்க் நகரமே திருக்குமாரின் தோசைக்கு அடிமை\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-cm-palanisamy-conducting-emergency-meeting-end-the-304281.html", "date_download": "2019-07-19T16:32:40Z", "digest": "sha1:E7DDHSS7YUWD73PJM7YULQVTUG4U4E2O", "length": 16271, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "குழித்துறையில் ரயில் மறியல் போராட்டம்... முதல்வர் அவசர ஆலோசனை! | Tamilnadu CM Palanisamy conducting emergency meeting to end the Kuzhiturai rail rogo - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n37 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழித்துறையில் ரயில் மறியல் போராட்டம்... முதல்வர் அவசர ஆலோசனை\nமீனவர்களை மீட்க வலியுறுத்தி ஆர்பாட்டம்- வீடியோ\nசென்னை : குழித்துறையில் மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nஓகி புயலில் காணாமல் போன ஆயிரக்கணக்கான மீனவர்களின் நிலை என்பதை அரசு தெளிவுபடுத்தக் கோரி குமரியில் 8 கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீரோடியில் இருந்து வல்லவிளை வரை உள்ள சுற்றுவட்டார கிராம மீனவ மக்கள், கொல்லங்கோட்டில் இருந்து குழித்துறையை நோக்கி பேரணியாக சென்றனர்.\nவழிநெடுகிலும் மீனவர்கள் குடும்பத்துடன் வந்து பேரணியில் இணைந்து கொண்டனர். பேரணி இறுதியாக குழித்துறை ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n12 மணி முதல் நள்ளிரவு வரை போராட்டம் நடைபெற்றது. பெண்கள் தண்டவாளத்திலேயே தலைவைத்து படுத்திருந்தனர். மேலும் அங்கேயே சமைத்து சாப்பிட்டும் போராட்டத்தை நடத்தினர்.\nமீனவர்களின் ரயில் போராட்டத்தால் திருவனந்தபுரம் வழியாக தமிழகத்திற்கு வரும் ரயில் போக்குவரத்த பாதிக்கப்பட்டது. முன்னதாக குழித்துறையில் ரயில் மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் பழனிசாமி சென்னையில் அவசர ஆலோசனை நடத்தினார்.\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருடன் இ��்த ஆலோசனை நடத்தப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npalanisamy meeting rail chennai பழனிசாமி ஆலோசனை ரயில் மறியல் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/after-controversial-cover-story-time-article-now-says-modi-united-india-like-no-pm-in-decades-352421.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-19T16:46:06Z", "digest": "sha1:5ECIGIUFX6CNUOA24SMINOSIKWHH2U5Y", "length": 19627, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமீபத்தில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. இந்தியாவை இணைத்துவிட்டார் மோடி.. அட.. சொல்வது 'டைம்' இதழ் | After controversial cover story, TIME article now says 'Modi united India like no PM in decades' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n20 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n51 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம���\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமீபத்தில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. இந்தியாவை இணைத்துவிட்டார் மோடி.. அட.. சொல்வது டைம் இதழ்\nவாஷிங்டன்: நரேந்திர மோடி பிளவுவாதிகளின் தலைவர் என்று அமெரிக்காவின் முன்னணி இதழ், 'டைம்' தெரிவித்திருந்த நிலையில், இப்போது அதே இதழின், வெப்சைட்டில் சமீபத்தில் எந்த ஒரு பிரதமரும் செய்யாத அளவுக்கு இந்தியாவை மோடி இணைத்துள்ளார் என்று கட்டுரை வெளியிட்டுள்ளது.\nசெவ்வாய்க்கிழமை டைம் வெப்சைட்டில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. மோடி தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டதோடு, தனக்கு கிடைத்த ஆதரவு வட்டத்தையும் அதிகரித்து விட்டாரா என்று கேள்வி எழுப்பப்பட்டு அந்த கட்டுரை விளக்கமாக மோடியின் வெற்றிக்கான காரணங்கள் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.\nலண்டனை சேர்ந்த மீடியா நிறுவனமான, இந்தியா ஐஎன்சி, தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான, மனோஜ் லட்வா இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அதை டைம் வெப்சைட் வெளியிட்டுள்ளது.\nநரேந்திர மோடி அரசு, 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு, அமல்படுத்தியபோது அது மக்களை பாதித்தது என்றாலும்கூட, அது குறுகிய கால பாதிப்புத்தான். இதன் பிறகு பல்வேறு விஷயங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. வரி மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கப்பட்டது. ஜன்தன் திட்டம் போன்ற���ை ஏழைகளுக்கு பலன் அளித்தன என்று வரிசைப்படுத்தியுள்ளது கட்டுரை.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின், தலைவராக மோடி தனது இரண்டாம் பதவி காலத்திற்கு வந்தாலும், இன்னும் பணிகள் நிறைய பாக்கி உள்ளது. சமீப காலத்தில் எந்த பிரதமரும் இணைக்காத அளவுக்கு இந்தியாவை இணைத்து ஆதரவை பெற்றுள்ளார் மோடி, என்று எழுதியுள்ளார் லட்வா.\nஉலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐ.நா. உட்பட, பல்வேறு அமைப்புகளும், மோடி அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளித்து வருகின்றன.\n\"மோடியின் இந்தியா அதன் அளவு மற்றும் திறன் ஆகியவற்றிற்கு தகுதியான ஒரு விகிதத்தில் இப்போதுதான் முன்னேறி வருகிறது\". \"சமூக அமைதியின்மை சம்பவங்களின் போது மௌனமாக இருப்பதற்காக மோடியை விமர்சித்திருக்கலாம். ஆனால் இந்தியாவின் சில பிரிவினரின் பிரிச்சினைகளுக்கான, மூல காரணங்களை நேரடியாக சரி செய்ததற்காக, இந்திய வாக்காளர்களால் வாக்குப்பதிவு இயந்திரத்தில், மோடிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய இந்தியாவிற்கான, மோடியின் கனவு இன்னும் அப்படியேதான் உள்ளது, \"என லட்வா கூறியுள்ளார்.\nமுன்னதாக, இந்திய பத்திரிக்கையாளர் தவ்லீங் சிங், மற்றும் மறைந்த பாகிஸ்தானிய அரசியல்வாதியுமான சல்மானான் தசீரின் மகனான ஆதிஷ் தசீர் எழுதிய 'இந்தியாவின் பிளவுவாதி தலைவர்' என்ற தலைப்பிலான கட்டுரை, இந்த மாத தொடக்கத்தில் டைம் இதழின் கவர் செய்திக் கட்டுரையாக வெளியாகியிருந்தது.\nஇவர் பாகிஸ்தானை சேர்ந்தவரின் மகன் என்பதால், இப்படியான கட்டுரையை எழுதிவிட்டார் என பாஜக குற்றம்சாட்டியிருந்தது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nநான் இது வரை கேட்டதுல மோடி பேச்சு தான் சூப்பர்.. சான்ஸே இல்ல.\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமெரிக்கா பச்சைக்கொடி.. நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா\nகாணாமல் போன ஓனர்.. ஆடைகளுடன் கடித்துத் தின்ற 18 நாய்கள்.. அமெரிக்காவில் திகில் சம்பவம்\n1999 க்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம்... கலிபோர்னியாவில் மீட்புப் பணிகள் தீவிரம்\nகலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் சாலைகளில் தஞ்சம்\nஉலகையே உலுக்கிய தாய் பறவை தன் குஞ்சுக்கு உணவள���க்கும் புகைப்படம்.. அப்படியென்ன இருக்கு இதில்\nஇஸ்ரேலுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா.. செனட்டில் நிறைவேறியது அதிரடி சட்டம்\nபத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி\nசுத்தவிட்ட கூகுள் மேப்... சகதியில் சிக்கிய 100 க்கும் மேற்பட்ட கார்கள்\nபரந்து விரிந்த உலகில் இந்த பிஞ்சு குழந்தைக்கு இடமில்லையா.. உலகை உலுக்கிய மெக்சிகோ குழந்தையின் சடலம்\nஏற்க முடியாத வரி... காலையிலேயே மோடியை போனில் கூப்பிட்டு குமுறிய ட்ரம்ப்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntime modi bjp டைம் மோடி பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.carranza.on.ca/ta/%E0%AE%8E%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%B1/iso-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B4", "date_download": "2019-07-19T16:47:42Z", "digest": "sha1:NSZNH42MJ54JZUSE4KDSNW2HPC346DT4", "length": 7725, "nlines": 75, "source_domain": "www.carranza.on.ca", "title": "ISO ச-ன-ற-தழ", "raw_content": "\nநாங்கள் உங்கள் மொழியைப் பேசுகிறோம்\nநாங்கள் உங்கள் மொழியைப் பேசுகிறோம்\nஒவ்வொரு பரஸ்பர செயல்பாட்டில் மூலம், எங்களின் மிகச்சிறந்த திறமைகளின்படி நீங்கள் வசதியாக, பாதுகாப்பாக மற்றும் துணை கொண்டிருப்பதாக உணர வைக்க நாங்கள் பாடுபடுகிறோம்.\nஉங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் தேவைகளை சீராக பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் கடப்பாடு கொண்டிருக்கிறோம், கனடா வின் ஒரே ISO 9001:2008 சான்றளிக்கப்பட்ட தனிநபர் காயத்திற்கான சட்ட நிறுவனமாக Carranza ஆகிவிட்டது.\nநாங்கள் செய்யும் அனைத்துக்கும் நீங்களே மையமாக இருப்பவர் என்பதால் நாங்கள் இதனைச் செய்தோம். நீங்கள் முக்கியமானவர் என்பதால், நாங்கள் இதனைச் செய்தோம்.\nவாடிக்கையாளர் சேவையில் மிக உயர்வான தரத்திற்கு எங்களது தனிநபர் காயத்திற்கான சட்ட நிறுவனம் வைக்கப்பட்டிருக்கிறது, எங்களது தகவல் பரிமாற்றம், எங்களது பயிற்சி மற்றும் எங்களது செயல்முறைகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக மேம்படுத்துகிறோம், என்பதை இந்த ISO 9001:2008 சான்றிதழ் உறுதி செய்கிறது. நாங்கள் என்ன செய்கிறோம் மற்றும் எவ்வளவு நன்றாக செய்கிறோம் என எப்போதும் பரிசீலனை செய்கிறோம் மற்றும் வெற்றிக்கு அடிப்படையான எங்களது சேவைகளை நாங்கள் மேம்படுத்துகிறோம்.\nஇதன் அங்கமாக நாங்கள் வாக்குறுதி அளிப்பது:\nநேர்மையுடனும் புரிந்துணர்தலுடனும் தொழில்தகைமையான, அறிவுபூர்வமான சட்ட பிரதிநிதித்துவம் மற்றும் பொறாமை கொள்ளத்தக்க வாதத்திறமையை எங்களது வாடிக்கையாளர்களுக்கு அளித்தல்;\nமுதல் தொடர்பு முதல் கோப்பினை மூடும்வரையிலான எங்களது வாடிக்கையாளரின் சட்டத் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை சீராக பூர்த்தி செய்தல்;\nகலாச்சார ரீதியாக உணர்வு மயமானமற்றும் மொழிரீதியாக போட்டியாளர்களை வேறுபடுத்திக் காட்டும் குறிப்பான சேவைகளை அளித்தல்;\nதிடமான தரமான முகாமைத்துவ கட்டமைப்பினைப் பராமரித்தல்;\nநிறுவனத்தின் குறிக்கோள்களை பகிர்ந்துகொள்ளும் மக்களுக்கு பாதுகாப்பான, கண்ணியமான வேலை வாய்ப்பினை அளித்தல்;\nநிறுவனத்தினுள்ளாக தகவல் பரிமாற்றம், பணியாளர் முனைப்பு, பயிற்சி, திறன் மேம்படுத்தல் மற்றும் அதிகாரமளித்தலை வளர்த்தல்;\nஇயலாமை, இனம், பாலினம், பொருளாதார அந்தஸ்து மற்றும் இதுபோன்ற பாகுபாடுகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கு வாதிடும் பிரச்சாரங்கள் மூலம் நமது சமூகத்திற்கு பங்களித்தல்.\nஎங்களுடைய வெற்றியானது எதிர்பார்ப்புக்களை சீராக பூர்த்தி செய்யும் சட்டப்படியான சேவைகளைப் பெறும் எங்களது வாடிக்கையாளர் மற்றும் பரிந்துரைக்கும் நிறுவனங்களின் திருப்தி மூலமாகவே அளவிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/09/blog-post_17.html", "date_download": "2019-07-19T17:06:16Z", "digest": "sha1:IZ4S6KZ3CMVAM3EK2ZHDA3DZ3VTZ7JOM", "length": 20658, "nlines": 383, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..! ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஅப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..\nஅப்பா ; உன்னை பார்த்து எப்போதும் வழிவான்னு சொன்னியே..\nஒரு பையன்.. அவன் இனி வரமாட்டான்..\nமகள் ; அய்யோ.. அவனை என்னப்பா பண்ணினீங்க \nஅப்பா ; பதறாதே.. 1000 ரூபாய் கடன் கேட்டான்.. கொடுத்தேன்..\nப.வீ.காரர் ; மிஸ்டர் மொக்கை.. உங்ககிட்ட இருக்கற ரயில்வே\nகைடு கொஞ்சம் கொடுங்களேன்.. கும்பகோணத்திலிருந்து\nசென்னை எவ்வளவு தூரம்ன்னு பார்த்துட்டு தரேன்..\nமொக்ஸ் ; அடடே.. அது பழைய கைடாச்சே.. இப்போ எல்லாம்\nசார்.. நீங்க எழுதிட்டு வர்ற தொடர்கதை இந்த வாரம் சூப்ப்ர்..\nஅதிலும் அந்தக் கடைசி வரி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்..\n என்ன அது கடைசி வரி.. \nஅடுத்த இதழில் முடியும்ன்னு போட்டிருக்கே.. அதான்..\nகாதலன் ; உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா\nகாதலியின் தம்பி ; இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..\nஎங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..\nஎன்ன மொக்கை சார்.. டூத் பேஸ்டை தலையில்\nஈறு உபாதைக்கு சிறந்ததுன்னு போட்டிருக்குதே.. எனக்கு தலை\nபூரா ஈரும் பேனுமா இருக்கு..\nநண்பர் ; மொக்கை சார்..\nஎங்கேயோ படிச்சது போல இருக்கே..\nமொக்ஸ் ; உங்களுக்கு இந்தி படிக்கத் தெரியுமா..\nநண்பர் ; தெரியாதே சார்..\nமொக்ஸ் ; அப்பன்னா நீங்க இந்தக் கதையை ஏற்கனவே\nடாக்டருக்கு இதுதான் முதல் ஆபரேஷனா ஸிஸ்டர்..\nஆபரேஷன் வாங்க கத்தி வாங்கணும்ன்னு அட்வான்ஸ் கேட்கறாரே..\nபோலீஸ் ; உங்க வீட்ல திருடிக்கிட்டு ஓடின வேலைக்காரி\nஅங்க அடையாளம் சொல்ல முடியுமாம்மா..\nஎஜமானி ; என்னங்க.. எதோ கேக்கறாங்க பாருங்க.. \nஆசிரியர் ; அக்கால ஆட்சிக்கும் இக்கால ஆட்சிக்கும் என்ன வேறுபாடு..\nசின்னா ; அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..\n பக்கத்து வீட்டுக்கு புதுசா குடிவந்தவங்க பொண்ணு\nஇங்கே பாரு உன் பையன் ராமஜெயம் எழுதியிருக்கிற அழகை..\nகாதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே\nதற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..\nகாதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..\nதமிழ்-10 இணைப்பும் கொடுத்து, இண்ட்லி, தமிழ்மணத்தில் ஓட்டும் போட்டாச்சு.\nஎங்கு கலக்கினாலும் திரும்ப வாசிக்கும் போதும் கலக்குவது நகைச்சுவை தானே\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஇன்று காலையில் மனதை மிகவும் லேசாக மாற்றியது தங்களின் இந்த நகைச்சுவைப் பதிவும் . நன்றி நண்பரே பகிர்ந்தமைக்கு\nஎன்ன ஜோக் சார் ஜீ - :))\n ஜே அறிக்கை: ஒரு பார்வை\nமனம் விட்டு சிரிக்கும் படியாகவும் கொடுத்தமைக்கு\nமனமார்ந்த நன்றி த.ம 8\n///காதலன் ; உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா\nகாதலியின் தம்பி ; இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..\nஎங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..\nநல்ல நகைச்சுவை நல்லா இருக்கு.\nகாதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே\nதற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..\nகாதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா.////\nஇதுபோல நகைச்சுவை பதிவு படிச்சாலே மனசும் உற்சாகமாயிடரது\nசுவையான நகைச்சுவை .அருமை .ஓட்டு போட்டாச்சு\nநண்பர் ; மொக்கை சார்..\nஎங்கேயோ படிச்சது போல ��ருக்கே..\nமொக்ஸ் ; உங்களுக்கு இந்தி படிக்கத் தெரியுமா..\nநண்பர் ; தெரியாதே சார்..\nமொக்ஸ் ; அப்பன்னா நீங்க இந்தக் கதையை ஏற்கனவே\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nஇலவசமா பொருட்கள் குடுக்கப் போறீங்களா ஜெயா மேடம் வெ...\nமுரண் - சினிமா விமர்சனம் அல்ல...\nஇனி இந்தியாவும் பாகிஸ்தானாய் மாறிவிடும்\nநன்றி மறந்தோமா நாம்...அன்புள்ள கடிதத்திற்கு..\nஅசுர வேகத்தில் அட்டகாசம் - ஓர் அதிர்ச்சித் தகவல்\nஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா \nஎன்னது வைகோவும் ராமதாசும் கூட்டணியா\n''வேணாம்.. ரொம்ப வலிக்குது'' ஜெயலலிதாவுக்கு கம்யூ...\n@சிதம்பரம்... இப்போதைய தேவை, பேச்சல்ல, செயல் மட்டு...\nகூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி., தனித்து விடப...\nஅப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..\nமுதல்வர் 'ஜெ' க்கு ஒரு பாராட்டு, ஒரு குட்டு...\n நம் நாடு எங்கே சென்று கொண்டி...\nஒன்றுபடுவோம் பதிவர்களே.... நம் சகோதரர்கள் சாகும் ம...\nதரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் பிழைக்க ...\nஎங்களுக்கு மீன் வேண்டாம் அதைப் பிடிக்க கற்றுகொடுங்...\nவிரைவில் தமிழகம் முன்மாதிரியாக திகழும்\nஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக, எதை வேண்டுமானாலு...\nநடிகை காந்திமதி - நினைவலைகள்\nஇதை எந்தக் கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்\nஇந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரனை என்ன பண்ணலாம்\nசிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா\nவிலை உயர்வின் விபரீதப் பின்னணி - ஒரு விரிவான அலசல்...\nடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்\nஊழலும் ,கவுண்டமணியும் - ஒரு பரபரப்புத் தகவல் வீடி...\nநீங்கள் தெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ...\n2ஜி பிரச்சனையில் ராசா, மாறனை காப்பாற்றுகிறதா மத்த...\nஅம்மா ஆட்சியில் முதலாவது பெரிய சறுக்கல்\nவெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்\nதங்கத்தின் மீது ஆசையா.. வேண்டாம் விபரீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/business-news.html", "date_download": "2019-07-19T16:22:24Z", "digest": "sha1:HSBWH5PJGLXYRJCAA5SXQVJVJ6J3CSK6", "length": 15144, "nlines": 76, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்ய��� கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nவிப்ரோ தலைவராகிறார் அஸிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாட்\nவிப்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக அஸிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாட் பிரேம்ஜி பொறுப்பேற்கவுள்ளார்.\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: விலைப் பட்டியல் உள்ளே\nகேஸ் சிலிண்டர் விலை மே 1 அதாவது நேற்றிலிருந்து 28 பைசா அதிகரித்துள்ளது. சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக…\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல்…\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\nடிசம்பர் 31-ஆம் தேதிக்கு மேல் ஆதார் எண் இல்லாத வங்கி கணக்குகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.…\nரூ.500, ரூ.1‌000 போன்ற அதிக மதிப்பிலான கரன்சி நோட்டுக்களால் கள்ளநோட்டுகள் மற்றும் கருப்புப் பணம் அதிகரிப்பதால் அவற்றை வாபஸ்…\nபெட்ரோல் விலை ரூ.2.19 உயர்வு\nபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.…\nPPF, கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வட்டி குறைப்பு\nபொது வருங்கால வைப்பு நிதியான PPF, செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வழங்கப்படும் வட்டி…\nரூபாய் நோட்டில் 'கதை' எழுதாதீர்கள்: ரிசர்வ் வங்கி கண்டிப்பு\nநோட்டுப் புத்தகங்களில் எழுதலாம். ஆனால், ரூபாய் நோட்டுகளில் எழுத வேண்டாம். அப்படி எழுதினால், ரூபாய் நோட்டு கள்ள நோட்டா,…\nபெட்ரோல்,டீசல் விலை 2 ரூபாய் குறைந்தது\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பனை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதனையடுத்து,…\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகுறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனக்…\nஐ போன் விற்��னையில் லட்சம் கோடி லாபம் : ஆப்பிள் நிறுவனம் உலக சாதனை\nஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளிட்ட மின்னணு சாதன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆப்பிள் நிறுவனம் கடந்த காலாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம்…\nஇந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்\nஇந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய யூனியன் விலக்கிக் கொண்டுள்ளது. இந்திய மாம்பழங்களில் தரக் கட்டுப்பாடு விதிகள் மேம்படுத்தப்பட்டதை…\n2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை 2015 ஜூன் 30க்குள் வங்கிகளில் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி\nஅச்சிடப்பட்ட ஆண்டு இடம்பெறாத, 2005ம் ஆண்டுக்கு முந்தைய 500 ரூபாய் 1000 ரூபாய் உள்ளிட்ட கரன்சி நோட்டுக்களை வங்கிகளில்…\nஆன்லைன் பேங்கிங் தகவல் திருடும் புதிய வைரஸ்: சி.இ.ஆர்.டி எச்சரிக்கை\nஇணையதள வங்கிச் சேவை பெறுபவர்களின் பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கியத் தகவல்களை திருடும் புதிய வைரஸ் வேகமாக…\nசென்செக்ஸ் 28 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 28,000 புள்ளிகளும், நிஃப்டி 8,350 புள்ளிகளை கடந்து முதல்…\nதமிழக மெட்ரோ நகரங்களில் 5 முறைக்கு மேல் ஏ.டி.எம் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்\nசென்னை உள்ளிட்ட 6 மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேலாக ஏடிஎம் பயன்படுத்தினால் கட்டணம்…\nநோக்கியா ஆலை இன்று முதல் மூடப்படுகிறது\nசென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா மொபைல் நிறுவனம் கைப்பேசி தயாரிக்கும் பணிகளை இன்று…\nபுதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை தொடங்கியது முதலே நல்ல ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. மும்பை…\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு\nஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் விலை சரிந்துள்ளது. அதைத் தொடர்ந்து வெள்ளியின்…\nஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய தனி இணையதளம் தொடக்கம்\nஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்த்ரி ஜன்…\nஇந்தியா – வியட்நாம் வர்த்தக ஒப்பந்தத்திற்கு சீனா கண்டனம்\nதென் சீனக் கடலில் எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொள்ள வியட்நாமுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு சீனா…\nஆன்லைன் ஷாப்பிங் 7 மடங்கு வளர்ச்சி பெறும் :ஆய்வு\nஇந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் வணிகம் இன்னும் 7 ஆண்டுகளில் 7 மடங்கு வளர்ச்சி பெற்று 5…\nதங்கம் விலை ரூ.20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது\nபண்டிகை மற்றும் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு ஏற்றவகையில் ஒரு மாதமாகவே தங்கம் விலை குறைந்து…\nவங்கி கடனை கட்ட தவிர்க்கும் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நிதி திரட்ட தடை : செபி தலைவர்\nவங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதை திட்டமிட்டு தவிர்க்கும் நிறுவனங்கள் பங்குசந்தை மூலம் இனி முதலீடு…\n5.7 சதவீத வளர்ச்சியில் காங்கிரஸுக்கும் பங்குண்டு: ப.சி. அறிக்கை\nநடப்பு (2014-2015) ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதம் அளவிற்கு எட்டியிருப்பது…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%A4%E0%AF%86&name-meaning=&gender=216", "date_download": "2019-07-19T17:13:08Z", "digest": "sha1:C52U5HKJ47FMK5DIGQVUWHLHFDIW6HVP", "length": 11287, "nlines": 248, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter தெ : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆ��ம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=vara%20vara%20nee%20en%20pera%20vai%20thirandhu%20kooppiduradhe%20illa", "date_download": "2019-07-19T17:19:10Z", "digest": "sha1:XDWUHAPBBNYMTHLVPGGDZD75E5IX5G47", "length": 7186, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vara vara nee en pera vai thirandhu kooppiduradhe illa Comedy Images with Dialogue | Images for vara vara nee en pera vai thirandhu kooppiduradhe illa comedy dialogues | List of vara vara nee en pera vai thirandhu kooppiduradhe illa Funny Reactions | List of vara vara nee en pera vai thirandhu kooppiduradhe illa Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவர வர நீ என் பேர வாய் திறந்து கூப்பிடுறதே இல்ல\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/christian-articles/view-article-list.php?cid=C1", "date_download": "2019-07-19T16:53:24Z", "digest": "sha1:YUXMNIFCGTLA6QPJ26ISE2D43YFPLPDS", "length": 1584, "nlines": 21, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nசமுதாயத்துக்கு நீ செய்தது என்ன\nபிறர் தவறைப் பொறுப்போம் 366 0\nமற்றவர்களுக்காக தியாகம் செய்யுங்கள் 330 0\nதியாக உள்ளம் வேண்டும் 312 0\nஅன்பு நடமாடும் கலைக்கூடமே குடும்பம் 387 0\nவேண்டும் அமைதி 310 0\n\"பாவம்' ஒரு கிருமி 423 0\nபிறர் தவறைப் பொறுப்போம் 315 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/tag/xiaomi/", "date_download": "2019-07-19T16:44:11Z", "digest": "sha1:SJ5ACEYX4BUC3IW6PCJ7DQUR2YQAYLGV", "length": 12785, "nlines": 67, "source_domain": "nutpham.com", "title": "Xiaomi – Nutpham", "raw_content": "\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி 7ஏ – புதிய டீசர் வெளியீடு\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சியோமி புதிய டீசரை வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் ரூ. 5000 முதல் ரூ. 7000 பிரிவு விற்பனையில் ரெட்மி 5ஏ மற்றும் ரெட்மி 6ஏ மட்டும் 48 சதவிகிதம் […]\nஇனி ரெட்மி நோட் 7 ப்ரோ வாங்க காத்திருக்க வேண்டாம்\nசியோமியின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 7 ப்ரோ டாப் எண்ட் மாடல் இந்தியாவில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ப்ளிப்கார்ட் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளங்களுக்கு சென்று ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும். ரெட்மி நோட் […]\nஇன்னும் நான்கு வாரங்களில் இந்தியா வரும் ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்\nரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் இன்னும் நான்கு வாரங்களில் அறிமுகமாகும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ���னு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார். ரெட்மியின் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சீன சந்தையில் அறிமுகமானது முதல் இதன் […]\nஇனி அப்படி நடக்காது – உறுதியளிக்கும் சியோமி\nசியோமி நிறுவன சாதனங்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சந்தையில் களமிறங்கிய மிகக் குறைந்த காலக்கட்டத்திலேயே சியோமி நிறுவனம் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறது. எனினும், சியோமி சாதனங்களில் பெரும்பாலானோர் கூறும் பொதுவான குற்றச்சாட்டு அதன் MIUI யூசர் இன்டர்ஃபேசில் அதிகளவு விளம்பரங்கள் […]\nவிரைவில் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nசீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி கூகுளின் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் பெற இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ MIUI வலைதள பக்கத்தில் மொத்தம் 11 ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதள வசதியை பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விவரங்கள் – சியோமி எம்.ஐ. […]\n64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் ISOCELL பிரைட் GW1 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சாரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் இந்த சென்சார் வழங்கப்படும் என்ற வாக்கில் இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமியின் ரெட்மி ஸ்மார்ட்போன் ஒன்றில் […]\nதீவிர சோதனையில் சியோமியின் 5ஜி ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போதே இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக […]\nமுதல் விற்பனையில் ஆறு லட்சம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்து சியோமி அசத்தல்\nசியோமி நிறுவனம் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்த ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முதல் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 12.00 துவங்கியது. வழக்கம் போல் சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் விற்பனையில் மட்டும் சியோமி நிறுவனம் சுமார் […]\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டது\nசியோமி நிறுவனம் தனது சாதனங்களுக்கு பண்டிகை காலத்தில் அறிவித்த சிறப்பு விலை குறைப்பினை, சில சாதனங்களுக்கு மட்டும் நிரந்தரமாக வழங்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சியோமி Mi ஏ2, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிறது. […]\nநவம்பரில் ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் நோட் 5 ப்ரோ மாடலின் மேம்படுத்தப்பட்ட நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் நவம்பர் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை நவம்பர் […]\nபண்டிகை காலத்தில் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்து சியோமி அசத்தல்\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியாவில் பண்டிகை கால விற்பனையில் மட்டும் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இதில் சுமார் அறுபது லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள், சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான எம்.ஐ. டி.வி. மாடல்கள் மற்றும் சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான இதர […]\nஇந்தியாவில் சியோமி சாதனங்கள் விலை உயர்வு\nசியோமி நிறுவனம் இந்தியாவில் தனது பொருட்களின் விலையை மாற்றியமைத்துள்ளது. புதிய விலை மாற்றத்திற்கான அறிவிப்பை சியோமி நிறுவன இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். புதிய மாற்றத்தைத் தொடர்ந்து சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, Mi டி.வி.4 55-இன்ச் 4K டி.வி., […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/poco-f1-gets-price-cut-in-india-022109.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-19T16:57:56Z", "digest": "sha1:2BRPIFFCUKXY4DKFAXP65TWRDBRVVXXO", "length": 16471, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமியின் போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.! | Poco F1 gets price cut in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்ய���ும்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6 hrs ago உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\n6 hrs ago இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n7 hrs ago அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n8 hrs ago ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports கிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு வேறு வேலைக்கு தான் போகணுமா... ஐசிசியால் உருகிய முக்கிய வீரர்\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியோமியின் போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசியோமி நிறுவனத்தின் போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 6ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,999-ஆக இருந்தது தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த விலைகுறைப்பு சலுகை ஜூன் 9 ஆம் தேதி வரை இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கருவி 6.18-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.\nபோகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார், ஐ.ஆர் பேஸ் அன்லாக் போன்ற அம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nபின்பு 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி போகோ எப்1 சாதனம் வெளிவரும்\nஉள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\nஇந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\nஅட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMi A3 மற்றும் Mi A3 லைட் முழு விபரம் பட்ஜெட் விலையில் அடுத்த புதிய ஆண்ட்ராய்டு ஒன் போன்\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nஇன்று: மலிவு விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி 7ஏ ஸமார்ட்போன்.\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\nசியோமி ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: உடனே இதை முயற்சி செய்யுங்கள்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nசந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\nஇஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/09/blog-post_27.html", "date_download": "2019-07-19T16:24:42Z", "digest": "sha1:5HA47JINLNG3UB242XHVQIIDWVWZYPXZ", "length": 22447, "nlines": 337, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இனி இந்தியாவும் பாகிஸ்தானாய் மாறிவிடும்?! ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇனி இந்தியாவும் பாகிஸ்தானாய் மாறிவிடும்\nTuesday, September 27, 2011 அரசியல், சிதம்பரம், செய்திகள், டெல்லி குண்டுவெடிப்பு 26 comments\nடில்லி ஐகோர்ட்டில் வெடிகுண்டு விபத்தில், இறந்தவர்களுக்கு பணமும், கருணையும் காட்டி, தன் கடமையை முடித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. பயங்கரவாதிகளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஐந்து லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்படுமாம்\nதங்களைக் காட்டிக் கொடுக்காமலிருக்க, ஐந்து கோடி தரத் தயாராக இருக்கின்றனர் பயங்கரவாதிகள். கூடிய விரைவிலேயே ஜனாதிபதி மாளிகையிலும், பார்லிமென்டிலும் குண்டு வெடித்தாலும் ஆச்சரியமில்லை. காரணம், நம் காவல்துறையும், உளவுத் துறையும், அந்த அளவுக்கு மிகவும் உஷாராக இருக்கின்றன.\nஇனிமேல், இந்தியாவில் குண்டு வெடிப்பது, அன்றாட நிகழ்ச்சியாகிவிடும். ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடப்படும் தீபாவளி, இனி, நித்திய தீபாவளியாகிவிடும்.\nசிதம்பரத்திற்கு, வங்கிகளைத் திறக்கத் தான் நேரம் இருக்கிறது. சிவராஜ் பாட்டீல், உள்துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றவில்லை என காரணம் காட்டி, இவரை உள்துறை அமைச்சராக்கினர். பாவம், இவரது காலத்திலும், குண்டுகள் தாராளமாக வெடித்துக் கொண்டிருக்கின்றன.\nஇனிமேல், தூக்குத்தண்டனையே வேண்டாம் என்ற முடிவுக்கு நம் அரசியல்வாதிகள் வந்துவிட்டதால், இனி கொலை, கொள்ளைகள் தாராளமாக நடக்கும். கோர்ட்டுகள் யாரையும் தண்டிக்கவே முடியாது. உலகத்திலிருக்கும் அத்தனை பயங்கரவாதிகளும் அடைக்கலம் தேடிவர, நம் இந்தியா வழிவகை செய்துவிட்டது.\nஇனிமேல், குண்டு வெடிப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எல்லாம் அவரவர் தலையெழுத்து என்று சொல்லி, அமைதியாகிவிடுவர்.\nஎதையும் தாங்கும் இதயம் இருப்பதால், எந்த மாதிரியான இறப்பிற்கும், நம் இந்தியர்கள் பழகிக் கொள்வர். அப்பாவிகள் மட்டும்தான் குண்டுக்குப் பலியாவர். தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடித்து, அமைதியாகிவிடுவர். உண்மைதானே\nபகிர்வுக்கு நன்றி...தீவிரவாதம் என்பதை மூடி மறைக்கும் அரசு பம்மாத்து தான் ஞாபகத்துக��கு வருது என்ன கொடுமைய்யா\nதமிழ்மணம் இணைச்சு ஓடும போட்டாச்சு...\nநாம சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியது தான்... அரசு எப்பவும் மௌனம் தான்\nஒவ்வொருமுறை பயங்கரவாதிகள் குண்டு வெடிக்கும்போதெல்லாம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று சொல்கிறார்கள்... அந்த இரும்புக்கரம் என்னதான் செய்துக்கொண்டிருக்கிறதோ\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nதூக்குத் தண்டனைகள் நிறுத்தப்படும் பட்சத்தில் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை அருமையான அரசியல் ஒப்பீடாகத் தந்திருக்கிறீங்க.\nபொறுத்திருந்து பார்ப்போம், காலம் பதில் சொல்லும்.\nஉண்மை மட்டுமல்ல இனி இதுதான் விதி.\nஉண்மை மட்டுமல்ல இனி இதுதான் விதி.////\nஉன்ன மாதிரி, என்ன மாதிரி ஆளுங்க இருக்குற வரை, காயடிப்பதும் அடிக்கப்படுவதும் விதிதான்....\n#நீ என்ற ஒருமையைப் பயன்டுத்தியதுக்கு மன்னியுங்கள்....\nதண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்று நினைக்கும் கட்சி நான். உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன்.\nகுண்டு வைத்தவனை பிடிப்பதை விட, பிடிபட்டவனையும் விடுவிக்க தானே முயற்சிக்கிறார்கள்.\nஇந்தியாவில் குண்டு வெடிப்பது, அன்றாட நிகழ்ச்சியாகிவிடும்\nகாங்கிரஸ் இருக்கும் வரை அப்படிதான்\nதலைவர்கள் முதலைக் கண்ணீர் வடித்து, அமைதியாகிவிடுவர். உண்மைதானே\nகாடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்\nஎதையும் தாங்கும் இதயம் இருப்பதால், எந்த மாதிரியான இறப்பிற்கும், நம் இந்தியர்கள் பழகிக் கொள்வர். அப்பாவிகள் மட்டும்தான் குண்டுக்குப் பலியாவர். தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடித்து, அமைதியாகிவிடுவர். உண்மைதானே//காங்கிரஸ் இருக்கும் வரை அப்படிதான்இருக்கும்\nநம் மக்களின் சகிப்பு தன்மைக்கு ஒரு அளவே கிடையாது போங்க, குண்டு வெடிச்ச சித்த நேரத்துல எல்லாத்தையும் மறந்துருறாங்க, இது நாட்டின் சாபக்கேடு\nதங்கள் மீது அமைதி நிலவட்டுமாக சகோ.கருண்...\nஉங்கள் கவலைதான் எல்லோருக்கும் உள்ளது. என்ன செய்வது... பயங்கரவாதிகளை பிடிப்பதில்லை. பிடித்தாலும் தண்டனை கொடுப்பதில்லை. இதைவிட கொடுமை பயங்கரவாதிகளிடமே ஆட்சியை ஒப்படைபப்து குறித்து ஆலோசிப்பதுதான்... @எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் நாம்..\nபயங்கரவாதத்தை ஒழிக்கும் நம் முயற்சிகள் இப்படி எதிர் திசையில் பிரயாணித்தால்... இனி நம் நாட்டை அந்த இறைவன் மட்டுமே காப்பாற்ற முடியும் சகோ.கருண்.\nநல்லதொரு பதிவுக்கு மிக்க நன்றி சகோ.கருண்.\nநல்ல பகிர்வு கருண் சார்..\nஎல்லோரும் யோசிக்க வேண்டியதும் கூட\nநீங்கள் அச்சப்படுவது நியாயம்தான் இன்று பயங்கரவாதம் தீவிரவாதம் என எல்லாவற்றையும் அரசே செய்யும்போது நாம் பயந்துதானே அக வேண்டி இருக்கிறது\nஎதையும் தாங்கும் இதயம் இருப்பதால், எந்த மாதிரியான இறப்பிற்கும், நம் இந்தியர்கள் பழகிக் கொள்வர். அப்பாவிகள் மட்டும்தான் குண்டுக்குப் பலியாவர். தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடித்து, அமைதியாகிவிடுவர். உண்மைதானே\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nஇலவசமா பொருட்கள் குடுக்கப் போறீங்களா ஜெயா மேடம் வெ...\nமுரண் - சினிமா விமர்சனம் அல்ல...\nஇனி இந்தியாவும் பாகிஸ்தானாய் மாறிவிடும்\nநன்றி மறந்தோமா நாம்...அன்புள்ள கடிதத்திற்கு..\nஅசுர வேகத்தில் அட்டகாசம் - ஓர் அதிர்ச்சித் தகவல்\nஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா \nஎன்னது வைகோவும் ராமதாசும் கூட்டணியா\n''வேணாம்.. ரொம்ப வலிக்குது'' ஜெயலலிதாவுக்கு கம்யூ...\n@சிதம்பரம்... இப்போதைய தேவை, பேச்சல்ல, செயல் மட்டு...\nகூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி., தனித்து விடப...\nஅப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..\nமுதல்வர் 'ஜெ' க்கு ஒரு பாராட்டு, ஒரு குட்டு...\n நம் நாடு எங்கே சென்று கொண்டி...\nஒன்றுபடுவோம் பதிவர்களே.... நம் சகோதரர்கள் சாகும் ம...\nதரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் பிழைக்க ...\nஎங்களுக்கு மீன் வேண்டாம் அதைப் பிடிக்க கற்றுகொடுங்...\nவிரைவில் தமிழகம் முன்மாதிரியாக திகழும்\nஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக, எதை வேண்டுமானாலு...\nநடிகை காந்திமதி - நினைவலைகள்\nஇதை எந்தக் கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்\nஇந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரனை என்ன பண்ணலாம்\nசிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா\nவிலை உயர்வின் விபரீத��் பின்னணி - ஒரு விரிவான அலசல்...\nடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்\nஊழலும் ,கவுண்டமணியும் - ஒரு பரபரப்புத் தகவல் வீடி...\nநீங்கள் தெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ...\n2ஜி பிரச்சனையில் ராசா, மாறனை காப்பாற்றுகிறதா மத்த...\nஅம்மா ஆட்சியில் முதலாவது பெரிய சறுக்கல்\nவெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்\nதங்கத்தின் மீது ஆசையா.. வேண்டாம் விபரீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/kuzhanthai/", "date_download": "2019-07-19T17:51:38Z", "digest": "sha1:HDJO45RUFBIELCSKBYVCEVZTTLQCSIBB", "length": 22303, "nlines": 360, "source_domain": "xavi.wordpress.com", "title": "kuzhanthai |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nமாலை சூடிக் கொள்ளும் தினம்\nவளரும் வரைக்கும் விலக்கியே வையுங்கள்.\nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதலைக்கவசம் : தலைக்கு அவசியம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nதிருவிவிலியத்தின் பதினைந்தாவது நூலாக இருக்கிறது எஸ்ரா எஸ்ரா என்பதற்கு கடவுள் உதவுகிறார் என்பது பொருள். பத்து அதிகாரங்களோடும், இருநூற்று எண்பது வசனங்களோடும், இருபத்தேழாயிரத்து நானூற்று நாற்பத்தோரு வார்த்தைகளோடும் இந்த நூல் உருவாகியிருக்கிறது. இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அவர்கள் க […]\nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக���கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/07/blog-post_17.html", "date_download": "2019-07-19T16:23:46Z", "digest": "sha1:WKJZYPLN36QBLIXCKXSJRCRXCUBG3QR6", "length": 22317, "nlines": 356, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: பலாப் பழம் வாங்க போறீங்களா? இதை படிச்சிட்டுப் போங்களேன்!", "raw_content": "\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nசந்தைல பலாப்பழம் வாங்குவோம், பழம் பெருசா இருக்கும், கடைக் காரரும் நிறைய சுளை இருக்கும்னு சொல்லி வாங்க வச்சிடுவார். நாமளும் வீட்டுக்கு வந்து பழத்தை சாப்பிட்டு அடுத்த ஒரு வாரத்துக்கு பலாப் பழம் விற்ற அந்த பெரியவர திட்டிகிட்டு இருப்போம், ஏமாற்றுக் காரர் என்று. ஏன்னா உள்ள சுளையே இருக்காது, மாட்டுக்கு மட்டும் ஒரே கோதா இருக்கும். இந்த பிரச்சனை இனி ஏற்ப்படாம இருக்கனுமா இந்த பதிவை படிங்க. பழத்த வெட்டாமலே உள்ள இருக்கறது எத்தனை சுளை என்று எண்ணிவிடலாம்.\nஉங்க கேள்வி புரியுது, அதுக்காக மார்க்கெட்டுக்கு அல்ட்ரா ஸ்கேனிங்க தூக்கிட்டு போகவா முடியுங்கற தங்கள் கேள்வி எனக்கு காதுல விழுது, அதுல்லாம் வேணாம், சின்ன கணக்குதான்... உங்களாலயும் இனி சுளை எத்தனை உள்ள இருக்குன்னு கண்டு புடிச்சிடலாம்...\nபலா பழத்தினை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை காண, பழம்பெரும் கணித நூலான, கணக்கதிகாரத்தில் ஒரு பாடல் உள்ளது.\n\"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு\nசிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி –வருவதை\nஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே\nஉரை: ஒரு பலாப்பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவென்று கண்டுபிடிக்கலாமோ எனின் அதற்குச் சொல்லுமாறு: காம்பைச் சுற்றிலும் எண்ணிப் பார்க்க, ௱ முள்ளுக் கண்டது. இதை ௬ ஆல் பெருக்க, ௱ X ௬ = ௬௱ , இத ௫-க்கீய, ௱ X ௫ = ௫௱, ௨௰ X ௫ = ௱, ஆக ௱ ஐயும் ௨௰ ஐயும் கூட்ட ஈவு ௱௨௰ சுளை என்று சொல்வது.\nபலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.\nபலா பழத்திலுள்ள முற்களின் எண்ணிக்கை : 100\nபின்பு இந்த 600 ஐ 5 ஆல் வகுக்க, 120. இதுவே சுளையின் எண்ணிக்கையாகும்.\nஆக, காம்பைச் சுற்றி 100 முற்கள் இருந்தால் பழத்தில் 120 சுளைகள் இருக்கும்...\nஅடுத்த முறை கண்டிப்பாக அனைவரும் பலா பழத்தை வாங்குறதுக்கு முன்னாடி கணக்கு போட்டுட்டு சுளைக்கு ஏற்ற காச கொடுங்க... அதிகமா கொடுத்து ஏமாற வேணாம். யாராவது இந்த கணக்க ப��ட்டீங்கன்னா சரியா வருதான்னு மறக்காம சொல்லுங்கள்.\nதங்கள் கருத்துகளை மறக்காமல் கமென்ட்டில் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் 4:59:00 PM\nஊருக்கு வரும் போது சிறுமலை சென்று ஒரு பெரிய பலாப் பழம் வாங்கியாந்து (அடி கிடைத்தாலும் பரவாயில்லை) உங்களுக்கு கண்டிப்பாக வழங்குவேன்... ஹிஹி...\nஇரவின் புன்னகை 7:08:00 PM\nகண்டிப்பாக வாங்கி வாருங்கள் அண்ணா... இருவரும் எண்ணி விட்டி சாப்பிடலாம் பலாப் பழம் கண்டிப்பா வரணும்... சொல்லிட்டேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 5:00:00 PM\nதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி....\nஇரவின் புன்னகை 7:23:00 PM\nதமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி அண்ணா....\nபயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇரவின் புன்னகை 7:23:00 PM\nதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...\nஇரவின் புன்னகை 7:24:00 PM\nதங்கள் தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி...\nஅருமையான தகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nஇன்னும் நிறைய தகவல்கள் உண்டு,,\nஇரவின் புன்னகை 7:26:00 PM\nஆமாம். தாங்கள் கூறுவது சரிதான். பழமையான கணக்கதிகாரப் பாடலில் இன்னும் பல சமாச்சாரங்கள் உள்ளன. தங்களின் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...\nஇதுக்காகவே ஒரு பழம் வாங்கி டெஸ்ட் செய்திடறேன்....\nஇரவின் புன்னகை 7:28:00 PM\nடெஸ்ட் செய்யிறது மட்டும் இல்ல. இங்க பாதி சுளை வந்துடனும் எழில் அக்கா. சீக்கிரம் வாங்கி பண்ணுங்க... பண்ணுனதும் இங்க வந்து சொல்லுங்க...\nஅறியாத தகவல், தனபாலன் அண்ணா முயற்சி செஞ்சு பார்த்துட்டு பதில் சொல்லட்டும் நானும் முயற்சி செய்கிறேன்\nஇரவின் புன்னகை 7:28:00 PM\nநீங்களும் முயற்சி பண்ணுங்கள்... வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...\nஎல்லா பலாப் பழங்களும் சுவையாக இருப்பதில்லை. சில ஏதோ கோஸ், முள்ளங்கி போல காய்கறிச் சுவை மட்டுமே மிஞ்சியிருக்கும். சுவையை கண்டறிய வழியுண்டா\nஇரவின் புன்னகை 7:31:00 PM\nதேடித் பார்க்கிறேன் தெரிந்தால் நிச்சயம் பகிர்கிறேன்... தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...\nநல்ல தகவல்தான்... அதை எண்ணும்வரை எமக்கும் விற்பனையாளருக்கும் பொறுமை வேணுமே\nஇரவின் புன்னகை 7:36:00 PM\nபழத்த வாங்கிடுங்க, வீட்டுக்கு வந்து எண்ணிப் பாருங்கள் இளமதி... எப்படியும் பழத்தை தட்டி, தூக்கி தானே வாங்குவோம்...அப்போது எண்ணிப் பார்த்து விடுங்கள்...\nவருகைக்கும், கருத்துக்கும் ம���க்க நன்றி...\nஒரு பலா பழம் பார்சல்\nஇரவின் புன்னகை 7:37:00 PM\nவந்துகிட்டே இருக்கு பாருங்கள்... வந்ததும் எண்ணி சாப்பிட்டுங்க...\nசக்கர கட்டி 9:24:00 PM\nஎனக்கு பலாப்பழம் ரொம்ப பிடிக்கும்\nஇரவின் புன்னகை 7:38:00 PM\nஉங்களுக்கு பிடிக்குமா. அப்போ ஒரு பார்சல் சொல்லிட்டா போகுது...\nஅன்பின் வெற்றி வேல் - கணக்கதிகாரம் எல்லாம் படிக்கிறாயா - பலே பலே நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇரவின் புன்னகை 7:39:00 PM\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nதுளசி கோபால் 4:01:00 AM\nஅடுத்தமுறை இதுக்காகவே எண்ணிப் பார்த்துட்டுச் சொல்றேன்.\nஇரவின் புன்னகை 7:40:00 PM\nதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nவெங்கட் நாகராஜ் 7:54:00 AM\nபல முறை வீட்டில் இருந்த பலாப்பழத்தை பறித்து அதிலிருந்து சுளைகளை தனியே எடுத்திருக்கிறேன். இப்படி கணக்கெல்லாம் போட்டது கிடையாது. பாடல் முன்பே ஒருமுறை படித்திருக்கிறேன்\nஇரவின் புன்னகை 7:47:00 PM\nமுடிந்தால் ஒரு முறை கணக்கு போட்டு விடுங்கள்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nதமிழ்வாசி பிரகாஷ் 10:04:00 AM\nதேவையான கணக்கு.... பலாப்பழம் வாங்குவோர் கவனிக்கவும்..\nஇரவின் புன்னகை 7:50:00 PM\nதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஎண்றதெல்லாஞ் செரிதான் வூட்ல இருக்கிறவங்க உடோனுமல்ல...\nஇரவின் புன்னகை 7:52:00 PM\nஹ ஹா. அது உங்க சாமர்த்தியம். சாப்பிடுறது எங்க சாமர்த்தியம்.\n சுவையாக பதிவாக்கி தந்தமைக்கு மகிழ்ச்சி\nஇரவின் புன்னகை 7:53:00 PM\nவணக்கம் அய்யா... தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... பாராட்டுகளுக்கும் நன்றி...\nபுதுத் தகவலாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது.\nஇரவின் புன்னகை 4:13:00 PM\nவணக்கம்... தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...\nகவியாழி கண்ணதாசன் 9:45:00 PM\nதமிழ்மணத்தில் ஏழாவதாக ஓட்டுபோட்டு உங்களுக்கே எல்லாப் பலாசுளைகளையும் தந்துவிடுகிறேன்\nஇரவின் புன்னகை 10:53:00 PM\nஅப்படியா மிக்க மகிழ்ச்சி... சீக்கிரம் ஒரு பெரிய பலாப் பழம் ஆர்டர் பண்ணுங்க பார்ப்போம்\nஇரவின் புன்னகை 12:56:00 PM\nதங்கள் இனிய கருத்துக்கு மிக்க நன்றி...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10:51:00 PM\nஅட..இன்றைக்குத்தான் இந்தப்பதிவைப் படிக்கிறேன்..வாங்கிப் பார்த்துடலாம்...நன்றி\nவாங்கிப் பார்த்ததும் சொல்லுங்க அக்கா...\nஅட இங்கு ஏற்கனவே பதிவிட்டுள்ளீர்கள் பலா பற்றி. இன்று நான�� இது பற்றி என்தளத்தில் பதிவிட்டேன். அப்போ தோழி கிரேஸ் அவர்கள் தான் தங்கள் இணைப்பை தந்து தங்கள் தளத்தை பார்க்க சொன்னார்கள். ரொம்ப சுவாரஸ்யமான விடயங்கள் தான் இவை பிரமிக்க வைக்கின்றது அல்லவா. நன்றி சகோ கிரேசுக்கு என் நன்றிகள் ..\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nஅவள் சென்று விட்ட பிறகு...\nபலாப் பழம் வாங்க போறீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/12/", "date_download": "2019-07-19T16:45:12Z", "digest": "sha1:ISQLVUA2Y4DSSFKVFKYOZVOR76NI3MLR", "length": 81385, "nlines": 454, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: December 2006", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\n2006 வலைப்பதிவுகள் - பிரபலங்களின் பார்வையில்(25 De...\nஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006\nஇன்னும் ஒரு வித்தியாசமான விமர்சனம் (09 Dec 06)\nமறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)\nதுபாய் பதிவர் சந்திப்பு - மேல் விவரங்கள் (04 Dec 0...\nவரலாறு பட விமர்சனம் (03 Dec 06)\n2006 வலைப்பதிவுகள் - பிரபலங்களின் பார்வையில்(25 Dec 06)\n2006 முடியப்போவுது. சம்பிரதாயப்படி 2006 திரும்பிப் பார்க்கிறேன், முதுகைக்காண்கிறேன்னு ஒரு பதிவு போடலாம்னா அப்படி ஒண்ணும் கிழிச்சுடல சரி மத்தவங்களையாவது கலாய்க்கலாமேன்னு \"என் பார்வையில் 2006 வலைப்பதிவுகள்\"னு போட்டா அதையும் கிண்டலடிக்க சில பேர் கிளம்பிட்டாங்க\nயோசிச்சேன். என் பார்வையிலே போட்டாதானே பிரச்சினை சில பிரபலங்களின் பார்வையிலே கேட்டு வாங்கிப்போட்டா சில பிரபலங்களின் பார்வையிலே கேட்டு வாங்கிப்போட்டா புதுமைக்கு புதுமையாவும் இருக்கும், யாரும் நாக்கு மேலே பல்லைப்போட்டு பேசவும் முடியாது\nஎதை எந்தப்பிரபலம் சொன்னாங்கன்னு சொன்னா உங்களைக் குறைவா மதிப்புப்போடற மாதிரி ஆயிடாது\n2006இலே வலைப்பதிவுகள் என்ன கிழித்துக்கொண்டு இருந்தது என்று என்னைக்கேட்கிறீர்களே, வயதானவர் ஒருவர் குடுமபத் தொலைக்காட்சியிலே அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் இருக்கிறாரே அவரைக்கேட்க மாட்டீர்களா சிக்குன் குனியாவினால் தமிழ்நாடே அலறிக்கொண்டிருந்தபோது இந்த வலைப்பதிவு பிருஹஸ்பதிகள்் என்ன தூங்கிக்கொண்யா இருந்தார்கள் சிக்குன் குனியாவினால் தமிழ்நாடே அலறிக்கொண்டிருந்தபோது இந்த வலைப்பதிவு பிருஹஸ்பதிகள்் என்ன தூங்கிக்கொண்யா இருந்தார்கள் திட்டியோ வாழ்த்தியோ கலர் டிவிக்கு கொடுத்த விளம்பரத்தில் நூற்றில் ஒரு பங்கேனும் தாயுள்ளத்துடன் நான் அளிக்கத் திட்டமிட்டிருந்த கம்ப்யூட்டருக்குக் கொடுக்காத இவர்களா கம்ப்யூட்டரில் தமிழ் காக்கப்போகிறார்கள்\nமக்கள் - இல்லை இல்லை\nஒரு ஊரில் ஒரு சிங்கம் இருந்ததாம். அதன் மேல் ஒரு கொசு உட்கார்ந்து இருந்ததாம். கொஞ்சநேரம் கழித்து அந்த கொசு சொல்லியதாம், \"நான் உன்மேலின்ருந்து இறங்குகிறேன்\" என்று சிங்கம் கேட்டதாம், நீ என்மேலா இருந்தாய் சிங்கம் கேட்டதாம், நீ என்மேலா இருந்தாய் என்று.. அப்படி இருக்கிறது இந்தபதிவர்கள் கதை. மக்கள் என் பக்கம் இருக்கும்வரை வலைப்பதிவாளர்கள் என் பக்கம் இருந்தாலென்ன என்று.. அப்படி இருக்கிறது இந்தபதிவர்கள் கதை. மக்கள் என் பக்கம் இருக்கும்வரை வலைப்பதிவாளர்கள் என் பக்கம் இருந்தாலென்ன\nஇதப்பாருங்க, தமிழ்நாட்டுலே மொத்தம் 7 கோடி ஜனங்க இருக்காங்க, அதில ஆம்பல மூணரை கோடி, தாய்க்குலம் மூணரைக்கோடி.. இதிலே கைநாட்டுக்காரங்க 4 கோடி, கம்ப்யூட்டர் தெரிஞ்சவங்க.. வெறும் ரெண்டு லட்சம்\nஇந்த ரெண்டு லச்சத்திலே பதிவு போடறவங்க வெறும் 2000 பேரு இவங்க போன வருசத்திலே போட்ட மொத்தப் பதிவுங்க - 4000 இவங்க போன வருசத்திலே போட்ட மொத்தப் பதிவுங்க - 4000 இதிலே தேமுதிகவுக்கு ஆதரவா எழுதறவன் - ஒண்ணோ ரெண்டோ கூட இல்ல இதிலே தேமுதிகவுக்கு ஆதரவா எழுதறவன் - ஒண்ணோ ரெண்டோ கூட இல்ல ஏன் இல்ல தேமுதிக ஆட்சிக்கு வந்தா தமிலன் அத்தனை பேருக்கும் வலைப்பதிவு நானே திறந்து தருவேன்\nஏமிரா, எனக்கா வலைப்பதிவப்பத்தித் தெரியாது நான் என் சொந்தச் செலவிலே கட்சி நடத்துறவன்.. சொந்தச் செலவிலே சூன்யத்த ஆரம்பிச்சவனே நாந்தாண்டா\nஉழைக்கிற மக்களுக்காக நாங்க களத்தில இறங்கிப் பாடுபடறோ���்.. உதவின்னு சொன்னா வரமாட்டீங்க, உதைக்குதான் பயப்படுவீங்கன்னா அதுக்கும் தயாராத்தான் வந்திருக்கேன்.\nப்ளாக் - எனக்கு இங்கிலிஷ்லே பிடிக்காத ஒரே வார்த்தை\nதமிழனுக்கு ஒரே தந்தை பெரியாரு..\nவேர எதுவும் எழுதறதுக்கு இல்ல மேட்டர்\nஎனக்கு இலக்கியா ஒரே ஒரு டாட்டர்\nகிடைக்கறதோ ஊருக்கு இளைச்ச இந்த ஒரே ஆண்டி\nஅதுவும் இல்லாட்டி மாட்றான் வல்லவன் சிம்பு..\nடேய்.. அவன்கிட்ட வச்சுக்காதேடா வம்பு..\nஅவன் இல்லடா சாதா ஆசாமி..\nஅம்மாக்கு இன்னொரு பேர் தாயாரு..\nஅடுக்குமொழித்தமிழுக்கு என்னிக்கும் இந்த டியாரு\nஎன் அன்பு வலைப்பதிவு உடன்பிறப்புகளே\nதம்பி தயாநிதி மாறனின் தொலைநோக்குச் சிந்தனையில் அகலப்பாட்டை கண்ட தமிழ் ஆர்வலர்களே கணினித் தமிழில் வலைப்பதிவுகளைக்கண்டதும் என் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது என்பதை உளமாறச்சொல்கிறேன் என்றால் அது மிகையாகாது. பகுத்தறிவுப்பகலவனின் ஆவி என்னிடம் மட்டுமன்றி பல பதிவர்களிடமும் பேசிவருகிறது என்பதில் உள்ளபடியே பேருவகை அடைகிறேன். ஆனால், வள்ளுவப் பெருந்தகயார் சொன்னதுபோல் \"நகுதற் பொருட்டன்று நட்பு\" அல்லவா கணினித் தமிழில் வலைப்பதிவுகளைக்கண்டதும் என் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது என்பதை உளமாறச்சொல்கிறேன் என்றால் அது மிகையாகாது. பகுத்தறிவுப்பகலவனின் ஆவி என்னிடம் மட்டுமன்றி பல பதிவர்களிடமும் பேசிவருகிறது என்பதில் உள்ளபடியே பேருவகை அடைகிறேன். ஆனால், வள்ளுவப் பெருந்தகயார் சொன்னதுபோல் \"நகுதற் பொருட்டன்று நட்பு\" அல்லவா ஓரிரு உள்ளக்குமுறல்களையும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.\nஎதைப்பற்றிப் பேசினாலும் முதலில் என்னை எள்ளி நகையாடுவதில்தான் ஆரம்பிக்கிறார்கள் சில பதிவாளர்கள். போகட்டும்.. பொதுவாழ்விலே இதைப்போன்ற பல முட்பாதைகளைக் கடந்து வந்தவன் தான் இந்தக்கருணாநிதி. ஆனால், ஏகடியம் பேசும் எத்தர்களுக்கு உரிய பதில் அளிப்பதில் நாம் ஏன் குறை வைத்திருக்கிறோம் \"பொறுத்தது போதும், பொங்கியெழு\" என்று அன்று நான் மனோகராவிற்கு எழுதிய உரையாடல் இன்றும் பொருந்திவரும் நிலையே இன்று பதிவுகளில் நிலவுகிறது என்றால் அது மிகையாகாது.\nபைனரிக்காட்டுக்குள்ளே ஓடும் சிறுநரிகளை அடையாளம் காணத் தாமதியாதே உடன்பிறப்பே.\nஊசி கொண்டு அதைத் தை\n என்று தசாவதாரம் ஷூட்டிங் நடுவே கமல் கேட்டதும் என��்கு வியப்புத்தான் வந்தது. \"கதை இருக்கவேண்டும், சின்னதா இருக்கவேண்டும்\" என்று ழான் நாய்கோவ் (இத்தாலி - 1936-75) சொன்னதைப்பற்றி ஒரு வாரம் முன்னேதான் வசந்தபாலனிடம் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னேன்.\nவலைப்பதிவைப்பற்றிக்கேட்டதும் \"எண்ட்லெஸ் ஈகோ ட்ரிப்\" என்ற என் செல்லச் சித்தாந்தத்தை அவரிடம் சொன்னேன். மையமாகச் சிரித்தார்.\nஎந்த ஒரு கதைக்கும் ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று பகுதிகள் வேண்டும். இதை ட்ரிமெண்டாரின் என்று சீன மொழியில் சொல்கிறார்கள்.\nஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கவேண்டும் என்று அவசியமில்லை, நடுப்பகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முடிவை நாம் சொல்வதை விட வாசகனே புரிந்துகொள்ளவேண்டும். அறிவுரைகள் கூடாது.\nஇந்த சித்தாந்தம் பெரும்பாலான மேற்கத்திய ஆசிரியர்களின் கதைகளில் இருப்பதை \"The Best Stories of 1921\" என்ற பழைய புத்தகம் ஜப்பானிலிருந்து என் மகன் அனுப்பிவைத்திருந்ததில் கவனித்தேன்.\nவலைப்பதிவில் வரும் எந்தச் சிறுகதையுமே இந்த அளவுகோலில் தப்பாது.\nஇரண்டாவது பைப்பாஸுக்குப் பிறகு வலைப்பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியதில் கொஞ்சம் ரத்த அழுத்தம் சீராக ஆகியிருக்கிறது.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 44 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nCliffhanger படம், சென்னையில் தூக்கப்படுவதற்கு ஓரிரு நாள் முன்னதாக தேவியில் பார்த்தேன். கூட்டம் குறைவாக இருந்தாலும், ஏஸி முழு அளவில் போடப்பட்டிருந்ததாலோ, படத்தின் காட்சிகள் முழுக்க முழுக்க பனிமலையில் இருந்ததாலோ தெரியவில்லை - மே மாத சென்னை வெக்கையையும் மீறி படம் பார்க்கையில் ஒரு குளிர் பரவி, பனிமலைக்குள் இருப்பது போல் உணர்ந்தேன்.\nஅதற்கு முழுக்க முழுக்க எதிர்மறையாக, குளிர்காலம் ஆரம்பித்துவிட்ட துபாயில், ஏழே பேர் திரையரங்கில் இருந்தும், வெயிலின் வெக்கையில் வேர்க்கும் அளவிற்கு காட்சிகளுக்குள் இழுத்துவிட்டார் வசந்தபாலன்.\nவாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களிலும் தோற்ற ஒருவனின் கதையை மிக இயல்பாக எடுத்துச் செல்கிறார் இயக்குநர். (கதையை விரிவாக சென்னைக்கச்சேரியார் சொல்லிவிட்டார்)\nகுறிப்பாக அந்த முதல் பாடலின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. திருட்டுச் சோளத்தைச் சுட்டுத் தின்பது, குட்டையில் ஒலிம்பிக் ஜம்ப் செய்து குளிப்பது, சூடுகொட்டையைத் தேய்த்து தூங்குபவனை எழுப்புவது, பம்பர விளையாட்டின் Ultimate insult -பிஸ்கட் எடுப்பது -- நான் அனுபவித்த எதையெல்லாம் இன்றைய குழந்தைகள் இழந்துவிட்டார்கள்\nபடத்தின் இன்னொரு சிறப்பம்சம் - இயல்பான பாத்திரப்படைப்புகள் - நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிக்க முடியாமல் எல்லாப்பக்கமும் அவரவர் நியாயம் இருப்பதை உணர்த்தியிருக்கும் பாத்திரங்கள். திருட்டு சினிமா, திருட்டு பீடிக்கு கோபமடைந்த அப்பா வெயிலில் வாட்டியதால் வீட்டை விட்டு வெளியேறும் முருகேசனின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருந்தாலும் தீப்பெட்டி கம்பெனிக்கு அனுப்பாமல் கஷ்டப்பட்டாவது படிக்க வைத்த அப்பனின் ஆறாத கோபமும் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.\nதங்கைகள் தன்னை மதிப்பதில்லை என்று குமுறும் முருகேசனுக்கு வீட்டில் இருந்து கஷ்டப்பட்டுப் படிக்கவைத்த அண்ணனை விட, வீட்டைவிட்டு ஓடியவன்மேல் எப்படி பாசம் வரும் என்று நியாயமான கேள்வி வைக்கப்படுகிறது.\nமுக்கியமான சிறப்பம்சம் - நடிப்பு.. பசுபதியின் திறமையை வேறு வகைகளில் விருமாண்டியிலும், மும்பை எக்ஸ்பிரஸிலும் பார்த்திருந்தாலும், இந்தப்படம் அவருக்கு ஒரு கிரீடச் சிறகு தோல்வியடைந்தவன் என்பதை பாடி லேங்குவேஜிலேயே சொல்வதாகட்டும், அப்பா தங்கைகள் மதிக்காததற்கு குமுறுவதாகட்டும், தம்பியிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வது என்று திணறுவதாகட்டும் - அசத்தியிருக்கிறார். ஒன்றிரண்டு விருதுகள் நிச்சயம்.\nபசுபதி மட்டுமல்ல, பரத்தின் நடிப்பும் குறிப்பிடப்படவேண்டியதுதான். காட்சிகள் குறைவாக இருந்தாலும் ஒரு கிராமத்து -கோபக்கார-பாசக்கார-துடிப்பான இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார்.\nஅப்புறம் அந்த அப்பா - பேர் தெரியவில்லை - நடிக்கவில்லை.. வாழ்ந்திருக்கிறார்.\nஅம்மா டி கே கலாவின் ஒன்றிரண்டு மிகையை விட்டுப்பார்த்தால் எல்லாரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள்.\n1. அளவுக்கதிகமான வன்முறை - வெயிலுக்குப் பதிலாக ரத்தம் என்றே வைத்திருக்கலாம் என்னும் அளவிற்கு குடும்பப்படத்துக்கு இவ்வளவு ரத்தம் தேவையா குடும்பப்படத்துக்கு இவ்வளவு ரத்தம் தேவையா சண்டைக்காட்சிகள், வில்லன்கள் பட்டாளம் இல்லாமல் இந்தக்கதையைச் சொல்லியிருக்க முடியாதா\n2. பாவ்னாவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று ஜொள்ளன் கூறினா��ும், அந்தப்பாத்திரமோ, அதன் காட்சிகளோ திரைக்கதை நகர்வுக்கு உதவாமல் ஒட்டாமல் இருக்கின்றன - குறிப்பாக அந்த பெப்ஸி உமாவைக் கிண்டல் செய்யும் நகைச்சுவை() காட்சி- இன்னும் எத்தனை நாள்தாண்டா அதையே செஞ்சுகிட்டிருக்கப்போறீங்க) காட்சி- இன்னும் எத்தனை நாள்தாண்டா அதையே செஞ்சுகிட்டிருக்கப்போறீங்க அதேபோல ஒவ்வொரு ப்ரேமிலும் யதார்த்தத்தைக்காட்டிய படத்தில் இவர்களின் டூயட் கேண்டீன் விற்பனையை அதிகரிக்கவா\n முதல் பாடல்கூட மனதில் ஒட்டவில்லை - காட்சி அமைப்புகள் மட்டுமே. பின்னணி இசை -இன்னும் எவ்வளவு நாள்தான் இளையராஜாவை எண்ணி ஏங்க மட்டுமே முடியுமோ\n4. திணிக்கப்பட்ட மெலோட்ராமாக்கள் - அதை இழுத்திருக்கும் இயக்குநர். வெயிலில் அம்மணமாக படுக்கப்போடும் தண்டனையையும், காதல் தோல்வியின் வேதனையையும், அப்பா அம்மா சந்தேகப்படுவதையும் இன்னும் சுருக்கமாகவே சொல்லியிருக்க முடியும் - ரசிகர்கள் மேல் நம்பிக்கைக் குறைவா\n5. விளம்பரக்கம்பெனி சம்மந்தமான வேலையில் ஒரு பாத்திரத்தை வைத்துவிட்டு படம் முழுக்க இன் லைன் அட்வர்டைஸ்மெண்டாக போட்டுத் தாக்கியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்துக்கு ஆகும் செலவில் 1/10 இல் முடித்திருக்கிறார்.. அதேபோல, பசுபதியின் காதலில் வரும் காட்சிகளுக்கு பின்னணி இசையாக இளையராஜாவும் தேவாவும் - பழைய திரைப்படக்காட்சிகளாக\n எந்தப்படம்தான் குறையே இல்லாம இருக்கு\nமொத்தத்தில் - நல்ல படம் - பார்க்கலாம், ரசிக்கலாம்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nகுறும்புன்னு ஒரு பிளாஷ் தயார் பண்ணா, பிளாக்கரும், பிளாஷும் போட்டோபக்கெட்டும் சேர்ந்து என்கிட்டே அடிச்ச குறும்பு தாங்க முடியல\nபட்டன் வொர்க் ஆகாததையே குறும்புன்னு நெனச்சு சிரிச்ச ஆவிங்க,\nவேலைக்கு ஆவலை, சனிக்கிழமை கச்சேரி வச்சுப்போம்னு சொன்ன லக்கிலுக்,\nபோன் பண்ண ரெடியா இருந்த முத்துகுமரன்\nஇடைக்கால நிவாரணம் கொடுத்த கோபி, கஷ்டப்பட்டு பார்த்து பாராட்டிய சிறில், பொன்ஸ், நாமக்கல் சிபி,I H மற்றும் பலர்,\nவெள்ளெழுத்து வந்துடிச்சான்னு அக்கறைப்பட்ட இ கொ,\nஎறும்பு ஊருது, ஒண்ணும் தெரியலேன்னு கஷ்டப்பட்ட உஷா,\nமார்க்கை சுழிச்சுறவான்னு பயமுறுத்தின தருமி..\nமுக்கியமான பிரச்சினை என்னன்னா, பிளாஷிலே கறுப்��ு பின்புலம் கொடுத்துட்டு, பிளாக்கர்லே ஆரஞ்சு பின்புலம்னு தப்பா கொடுத்துட்டேன். அதனால, ஆரஞ்சு மேலே வெள்ளை என் உள்ளத்தைக் காட்டினாலும், உள்ளதைக்காட்டவில்லை;-))\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 35 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை நக்கல், போட்டி, ப்ளாஷ்\nஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006\nவலைப்பதிவர் ஆவதற்கு பெரிய கணினி அறிவு தேவையில்லை என்பதற்கு என் போன்றவர்களே உதாரணம். வலைப்பதிவை நடத்தவும் பெரிய விஷயஞானமோ ஆழ்ந்த சிந்தனையோ தேவையில்லை என்பதும் நான் அடிக்கடி நிரூபித்து வந்திருக்கும் விஷயமே.\nஆனால், எந்தத் துறைக்குச் சென்றாலும் அந்தத் துறை சார்ந்த அறிவு, அத்துறைக்கே உரித்தான கலைச்சொற்கள் (Jargon) தெரியாமல் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது. தமிழ் வலைப்பதிவர் சூழலில் பிரசித்தமான சில வார்த்தைகளை பொதுவில் பேசினால் நம் மனநலன் கேள்விக்குள்ளாவது திண்ணம்\nஇதற்குத்தான் கௌன் பனேகா கரோர்பதி ஸ்டைலில் ஒரு பிளாஷ் வடிவமைத்திருக்கிறேன். தமிழ் வலைப்பதிவராக உள்ளவரும், படிப்பவரும் மட்டுமே விடையளிக்கக்கூடிய 15 கேள்விகள்..இக்கேள்விகளுக்கு விடையளிக்க முடிந்தவர்தான் வலைப்பதிவர் 2006\nபி கு 1: சில பதிவர் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன் - தவறான உள்நோக்கத்தோடோ அவதூறு நோக்கத்தோடோ இல்லை என்பது சொல்லாமலே தெரியும். இருந்தாலும் யார் மனமாவது புண்பட்டால், பெயர்களை மாற்றிவிடத் தயாராக இருக்கிறேன் - எனக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போடுங்கள்.\nபி கு 2: KBC இன் பார்மட்டை முழுதுமாகக் கொள்ளவில்லை - எனவே காபிரைட் பிரச்சினை வரக்கூடாது.\nபி கு 3: தேன்கூடு போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கதை கட்டுரை தவிர்த்த வேறு வடிவமும் கொடுக்கலாம் என்றே சொல்லிவந்திருக்கிறார்கள் - இதுவரை யாரும் (நானும்) வேறு வடிவங்களில் பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்பது உறுத்தவே இதைத் தயாரித்தேன். இதை வெற்றிப்பெறச்செய்வது வேறு வடிவங்களிலும் முயற்சி செய்வதை ஊக்குவிக்கும்:-))\nபி கு 4: கிடைத்த பரிசை பின்னூட்டமாகப் போட்டுச்செல்லுங்கள், ஆவன செய்வோம்.\nபி கு 5: உபயோகப்படுத்தியுள்ள எழுத்துருக்கள்: TSCu_paranar, TSCVerdana.\nபி கு 6: பிளாஷ் பிரச்சினைக்கு ஒரு இடைக்கால நிவாரணம்:\nகோபிக்கு நன்றி நன்றி நன்றியுடன்..\nமக்களே.. இப்போதும், நீங்கள் கோபி சொன்ன���ு போல பார்க்க முடியும். எப்படீன்னா..பிளாஷ் வந்து \"தொடர இங்கே அழுத்தவும்\" வந்து நிக்கும்போது ரைட் கிளிக் செய்து ப்ளே எனத் தெரிவு செய்தால் கேள்விகளுக்குள் போய்விடலாம். அதற்குப்பிறகு பிரச்சினை இல்லை.பாத்துட்டு சொல்லுங்க, சனிக்கிழமை க்ளீனாச் சரி செஞ்சுடறேன். அவ்வளோதான்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 55 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை நக்கல், போட்டி, ப்ளாஷ்\n1982ல் பாரதியாருக்கு நூற்றாண்டு வந்தபோது கல்கியில் ஒரு பரிசுப்போட்டி வைத்திருந்தார்கள் (கோகுலமா கல்கியா எனச்சரியாக நினைவில் இல்லை). பாரதியார் பாடல்களில் சில எண்களைக்கண்டுபிடிக்கச் சொல்லி. சில எண்கள் சுலபமாக இருந்தாலும் (முப்பது கோடி - முப்பது கோடி முகமுடையாள், அறுபது கோடி - அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் கூட்டுவள் தாய்) சில எண்களுக்காக பலமுறை படிக்க வேண்டி வந்தது (நாற்பதாயிரம் - நலமோர் எத்துணையும் கண்டிலேன், இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் - சுயசரிதை).\nபோட்டியில் பரிசு கிடைக்கவில்லை - ஆனால் பாரதியார் பாடல்களின் மீதும் தமிழின் மீதும் தீராத ஆர்வத்தை எனக்குள் உருவாக்கிவிட்டதற்காக அந்தப்போட்டிக்கு என்றும் என் நன்றிகள்.\nஆதர்சத்தை வீட்டில் உருவாக்குவது என்றும் மகிழ்ச்சியைத் தருவது.\nபாரதியாருக்கு ஓட்டைப்பல் என்பதை சரித்திர ஆசிரியர்கள் மறைத்தது ஏனோ\nஅவர் பாட்டை அவரே பின்பாட்டாய்ப் பாடுகிறார்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 9 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nஇன்னும் ஒரு வித்தியாசமான விமர்சனம் (09 Dec 06)\nபடத்தைப் பார்க்காமலே விமர்சனம் எழுதிவிட்டேன். புதுப்படத்துக்கென பிலிம் காட்டி பழைய படத்துக்கு விமர்சனம் எழுதிவிட்டேன். அந்த வகையில் இன்னும் ஒரு விமர்சனம்.\nஇன்னும் வெளியாகாத புத்தகத்துக்கு ஒரு விமர்சனம். \"கரையைத் தேடும் ஓடங்கள்\" புத்தகம் எழுதியவர் உங்களுக்குப் பரிச்சயமானவர்தான். விடை கடைசியில்.\nபணத்தைத் தேடி ஓடும் ஓட்டம் ரிஸ்க் இல்லாததாக இருப்பதில்லை. ஆண்களுக்கு ஒருவகை பிரச்சினை என்றால் பெண்களுக்கு வேறு வகையான பிரச்சினைகள். அந்தப்பிரச்சினைகளையும் விடுபட வழியே இல்லாத நிலைமையையும் கதைக்களனாகக் கொண்டிருக்கிறது இந்த நாவல்.\nகுடும்பக் கடன்களுக்காக கிழவனை மணக்கச�� சம்மதித்து, அவன் இறக்க, கொலை என்ற சந்தேகத்தில் சிறைக்கு சென்று மீளும் அமீரா,\nஓடிப்போன புருஷன், கைக்குழந்தைகள், சமாளிக்க வழி இல்லாமல் ஷேக் வீட்டு வேலைக்காரியாகும் ஆயிஷா,\nகாதலித்து மணம்புரிந்த கணவனின் துபாய் ஆசையில் அவசரப்பட்டு வேறு ஒரு ராக்கெட்டில் சிக்கி மயிரிழையில் தப்பிக்கும் இந்துமதி\nஆகிய கதாபாத்திரங்கள் சென்னைக்குத் திரும்புகையில் அறிமுகமாகின்றனர். பெரும் பிரச்சினையில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற எண்ணங்கள் சென்னையில் அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பில் தூள் தூளாகின்றன. நாளொரு பிரச்சினை, பொழுதொரு பொல்லாப்புடன் வாழ்க்கையைத் தொடர்வதில் சிக்கல்களை அதிகப்படுத்த, தற்கொலை முடிவெடுக்கும்வரை சென்று கடைசியில் உலகை எதிர்த்துப் போராட முடிவெடுக்கின்றனர்.\nநாவலின் அமைப்பும் நடையும் அருமை. பெண்ணிய எழுத்தாக இருக்குமோ என்ற சிந்தனை ஆரம்பத்தில் வந்தாலும் கெட்டவர்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம் ஒதுக்கீடு கொடுத்து அந்த வசையிலிருந்து தப்பிக்கிறார் ஆசிரியர். உரையாடல்கள் - குறிப்பாக வட்டார வழக்குகள் இயல்பாக அமைந்து படிப்பதை சுவாரஸ்யப்படுத்துகின்றன.\nஇருந்தாலும், சில கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.\n1. முன் சரித்திரம் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வெவ்வேறு இடங்களில் வருவதால் கொஞ்சம் பெயர்க்குழப்பம் வருகிறது. மேலும் இரு முக்கிய பாத்திரங்களின் பெயர்கள் கிட்டே இருப்பதால் (ஆயிஷா, அமீரா) குழப்பம் வருகிறது.\n2. ஆரம்பத்தில் நாவல் படிக்கிறோமா, சீரியல் பார்க்கிறோமா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு ஒரே அழுகை நெடி. (பார்ப்பது போல் காட்சியை அமைத்திருக்கிறார் ஆசிரியர் என்று பெருமையும் பட்டுக்கொள்ளலாம்)\n3. இந்திய கான்ஸலேட்டால் தப்புவிக்கப்பட்ட பெண்கள் சி எம்மைச் சந்தித்து வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது, அவர்கள் தற்கொலை முடிவு வரை செல்லும்போது மறக்கப்பட்டிருக்கிறது ஒரு குறையே.\n4. சுக முடிவுக்கான கிளைமாக்ஸ் திருப்பங்கள் செருகப்பட்டது போன்ற ஒரு தோற்றம்.\nஆனால், சொல்லப்பட்ட இந்தக்குறைகளைப் பார்த்து தவறாக முடிவெடுத்துவிடாதீர்கள். நல்ல நாவல், படிக்கப் பரிந்துரைக்கிறேன்.\nகலைமகளில் எப்போ வருமோ என்று தெரியாது. பிறகு ஆசிரியர் தன் வலைப்பூவில் எழுதுவார் என்றே நினைக்கிறேன்.\nஆம்.. நுனிப்புல் உஷாவின் கலைமகள் பரிசு பெற்ற நாவலின் விமர்சனம்தான்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 4 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nமறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)\n\"என்ன சார், வண்டி ஸ்டார்ட் ஆகலியா\n ரெண்டு தூறல் போட்டா இதுக்கு ஜலதோஷம் பிடிச்சுடுது\"\n\"வித்துட்டு புது வண்டி வாங்கிக்க வேண்டியதுதானே\n\"சார் கால்லே அடி பட்டிருக்கு பாருங்க, ரத்தம் வருதே கொஞ்சம் இருங்க, டிங்சர் கொண்டு வரேன்\"\n\"என்ன ஞானசகாயம், இன்னும் போர்ஷனை முடிக்கலன்றீங்க\n\"என்ன பண்றது சார், இந்த வகுப்புலே பசங்க கொஞ்சம் மந்தம். படிப்பிலே ஆர்வமே இல்ல\"\n\"இதை நான் இன்ஸ்பெக்ஷனுக்கு வர்றவங்க கிட்டே சொல்ல முடியுமா.. எதோ கடமைக்கு வேகமா நடத்தி முடிங்க கே என்\"\n\"அப்படி நடத்தறது என் தொழிலுக்கு மரியாதை இல்லை சார்\"\n தொழிலுக்கு எல்லாம் மரியாதை கொடுங்க ஹெட்மாஸ்டர் பேச்சை காத்திலே பறக்க விடுங்க ஹெட்மாஸ்டர் பேச்சை காத்திலே பறக்க விடுங்க இன்ஸ்பெக்ஷன்லே நான் தெளிவா சொல்லிடுவேன். அப்புறம் நீங்களாச்சு, டி ஈ ஓ வாச்சு.. இந்தப்பழைய காலத்து ஆளுங்களோட ஒரே தொல்லை இன்ஸ்பெக்ஷன்லே நான் தெளிவா சொல்லிடுவேன். அப்புறம் நீங்களாச்சு, டி ஈ ஓ வாச்சு.. இந்தப்பழைய காலத்து ஆளுங்களோட ஒரே தொல்லை\n\"எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். யாரு இந்தப்படத்தை வரைஞ்சது\n\"பாடம் நடத்த முடியலே, சொன்னாப் புரிஞ்சுக்கறதுக்கு துப்பில்லே, வீட்டுப்பாடம் ஒருத்தனும் எழுதலே.. என்னைக் கிண்டல் செய்யறதுக்கும் படம் போடறதுக்கும் மட்டும் தெரியுதா இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே யாருன்னு சொல்லாட்டி அத்தனை பேருக்கும் அடிவிழும் இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே யாருன்னு சொல்லாட்டி அத்தனை பேருக்கும் அடிவிழும்\n\"ராமு.. இங்கே வா.. எனக்கு உம்மேலேதான் சந்தேகம்..என்னடா வாய்லே இப்படி நாருது\n\"எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டேயே கூசாம சொல்லுவே\n\"இன்னும் எவ்வளவு நேரம்பா ஆகும்\n\"கார்புரேட்டரை கழட்டி சுத்தம் செய்யணும் சார். டயர் வேற கிழிஞ்சிருக்கு.. சைலெண்சர்லேயும் அடைப்பு இருக்கு.. நீங்க நாளைக்குக் காலையிலே எடுத்துக்கங்க சார்.\"\n\"இன்னுமா எழுந்திருக்கலே. எத்தனை முறைதான் எழுப்பறது\n\"ரெண்டு ரெண்டு நிமிஷமாவே அரை மணிநேரம் ஓட்டிட்டே. நாளைக்கு புருஷன் வீட்டிலே போயி இப்படியா தூங்குவே\n\"அதுக்கு இருக்கும்மா இன்னும் பத்து வருஷம்\"\n இப்பவே வயித்துலே நெருப்பைக் கட்டிக்கற மாதிரி இருக்கு. சும்மாவா சொன்னாங்க.. பெண் வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோன்னு\"\n\"அவங்களேதான் சொன்னாங்கம்மா - தாய்க் கண்ணோ பேய்க்கண்ணோன்னும்\"\n\"இதெல்லாம் பேசத் தெரியுது, காலையிலே எழுது வாசல் தெளிச்சு கோலம் போடத் தெரியலே\"\n\"அம்மா இன்னிக்கு மத்தியானத்துக்கு என்ன\n என்னடி இது கேள்வி, தயிர்சாதமும் ஊறுகாயும்தான்\"\n\"அம்மா டிபன் பாக்ஸ் சரியாவே மூட மாட்டேங்குதும்மா. என் காலேஜ் புக்ஸ்லே எல்லாம் உன்னோட ஆவக்காய் வாசம் வீசுது. பசங்க கிண்டல் பண்றாங்கம்மா\"\n\"சரி போயி சாமி விளக்கேத்து\"\n\"இல்லேம்மா, நான் இன்னிக்கு கூடாது\"\n\"சரியாப்போச்சு.. செய்றதே ரெண்டு மூணு வேலை.. அதுக்கும் லீவா சரி எதையும் தொடாம ஓரமா நட சரி எதையும் தொடாம ஓரமா நட\n\"பாப்பா, வரயா, வண்டியிலே காலேஜ் போகலாம்\"\n\"உன் வேலையப் பாத்துகிட்டுப் போடா\"\n\"என்ன பண்ரது சொல்லு. காலையிலே எழுந்து தலைக்குக் குளிச்சு காயப்போடக்கூட நேரம் இல்லே. மண்டை இடிக்குது. வர வழியிலே தயிர் சாதம் மூடி வேற திறந்துகிச்சு. இதுலே டேட்ஸ் வேற இத்தனையையும் தாங்கிக்கலாம். ரோட்ஸடி ரோமியோக்களோட தொல்லை இத்தனையையும் தாங்கிக்கலாம். ரோட்ஸடி ரோமியோக்களோட தொல்லை இவனுங்கள்லாம் அக்கா தங்கச்சிங்க கூட பொறக்கலியா இவனுங்கள்லாம் அக்கா தங்கச்சிங்க கூட பொறக்கலியா\n ஒரு சின்ன கேள்விக்குக் கூட பதில் தெரியலே.. நீங்கள்லாம் காலேஜ் வரைக்கும் எப்படித்தான் வந்துடறீங்களோ\n\"அழுகை மட்டும் உடனே வந்துடுது\n\"எத்தனை முறைதான் வாசல்லே இருந்தே வேடிக்கை பார்ப்பீங்க\n\"விலை அதிகமா இருக்கும்போல இருக்கே\"\n\"தேவைன்னா விலையப் பாத்தா ஆகுமா\n\"சரி 200 ரூபாய்க்கும்தான் குளிர்கண்ணாடி கிடைக்குது\"\n இதுக்கு உள்ள நம்பகம் அதுக்கு வருமா காசைப் பார்த்து கண்ணைக் கெடுத்துக்காதீங்க\"\n\"சரி இப்ப இருக்கற நெலைமையிலே 3000 ரூபா அதிகமாப் படுதே\"\n\" \"நான் வாய்க்கட்டி வயித்தக்கட்டி பருப்பு டப்பாவிலே பாதுகாத்து வச்சிருந்தேன்\"\n அதிக செலவுன்னு என்னை ஏமாத்தித் தானே வச்சிருக்கே\n\"என்னமோ.. நீங்க என்கிட்டே கொடுத்தப்புறம் அது என் பணம்தான். இந்த ப்ரேம் உங்களுக்கு அழகா இருக்கும், எடுத்துக்கங்க\"\n\" \"ஆமாம். வாசலே KB100 நிக்குதே, அ���ருதுதான்\"\n\"வாங்க சார், உக்காருங்க.. டேய், இது மதுவந்தி அப்பாடா, ஞாபகம் இல்லே அன்னிக்கு பார்ட்டிக்குப் போயிருந்தோமே\n அப்பாவோட ஆபீஸ்லேதான் வேலை செய்றீங்களா\n\"ஆமாண்டா கண்ணா.. உன் பேர் என்ன\n\"குரு, 3 A. அந்தக் குரங்கு மூஞ்சி மேனேஜர்தான் உங்களுக்கும் மேனேஜரா\n\"ஆமாம் சார்.. அறுந்த வாலு\n\"வாரண்டி, கேரண்டி எல்லாம் நீங்க உடைச்சுட்டு வந்தா தர முடியாது சார். வொர்க்மேன்ஷிப்லே டிபக்ட் இருந்தா மட்டும்தான் அப்ளை ஆகும். வேணும்னா ஒண்ணு பண்ணலாம். இன்னொரு கண்ணாடி எடுத்துக்கங்க, 10% தள்ளுபடி தரேன்.\nநீதி: எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 40 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nதுபாய் பதிவர் சந்திப்பு - மேல் விவரங்கள் (04 Dec 06)\nமாநாட்டுக்கான பில்ட்-அப் எல்லாம் மாநாடு கண்ட சாத்தான் குளத்தான் பதிவில் பார்த்துக்கொள்ளவும். இப்பதிவு, மாநாட்டின் நிகழ்ச்சித் துளிகள்.\n5 மணிக்கு ஆரம்பம் என்றால் 5 மணிக்கே வந்துவிடவேண்டும் என்ற கெட்ட பழக்கத்தோடு காத்திருந்த முத்துக்குமரன், இசாக் , கவிமதி மற்றும் தமிழன்பு ஆகியோர் தொலைபேசியில் விரட்ட, அடுத்த குழுவாக வந்தது பினாத்தல் மற்றும் லியோ சுரேஷ்கள். வாக்குக் கொடுத்த வாப்பாக்கள் கூட வரமுடியாத நிலைமையை மழை மற்றும் போக்குவரத்து உருவாக்கியிருக்க, வெளிநாட்டு போட்டுக்கொடுத்தலுக்கு ஆளாகிவிட்ட தோழர்கள் வர முடியாதுதான் போலிருக்கிறது என்று பேசிக்கொண்டோம். பதிவின் தலைப்பிலே உள்ள உள்குத்தை இப்போது அடையாளம் காண முடிகிறதா (மேல் விவரங்கள் - பீமேல் விவரங்கள் இல்லை:-)). ஆசீப் பேரணியால் தாமதமாகவும், தம்பி நடந்தே வந்தும் ஏனோ தாமதமாகவும், நண்பன் அலுவலகம் முடித்துவிட்டும் வந்து சேர்ந்தார்கள். சுந்தரராமன்,செண்பகராஜ் போன்ற பதிவில்லா வாசகர்களும் கூட்டத்துக்கு சிறப்பு சேர்த்தார்கள்.\nஎதிர்பார்க்கப்பட்டவர்களில் லொடுக்கு மழையில் மாட்டிக்கொண்டதாலும், மகேந்திரன் அவர் பதிவில் உள்ள காரணங்களாலும், துபாய்வாசி தற்காலிகமாக அல் எய்ன் வாசியானதாலும், பொதக்குடியான் காரணம் (எனக்கு) தெரியாததாலும், சுல்தான் நேற்று காலை ஆசீப்பிடம் \"எப்போது சந்திப்பு\" என்று கேட்டதாலும் வரவில்லை\nகுறைந்த ஆட்கள் என்பதாலும், வேறு ஒர��� காரணத்தாலும் (காரணம் பின்னர்)மாநாட்டுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்ட மேடைக்கு செல்வதைத் தவிர்த்து உணவகத்திலேயே மேஜைகளை இணைத்து மாநாடு தொடங்கினோம். மற்ற காரணம் - உள்ளே நுழைந்தவுடன் உணவகப்பணியாளர் ஒருவர், மாநாட்டுக்காக இருவர் வந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல, ஏதேனும் உளவுப்படையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழ, வேகமாக இடத்தை மாற்றி உளவுப்படையைக் குழப்பிவிட்டோம்.\nலியோ சுரேஷ் சந்திப்பைத் தொடங்கிவைத்தார். அடுத்த சந்திப்பிலாவது, நேரம் காக்க வேண்டிய அவசியம், சந்திப்பின் இடமும் நேரமும் எல்லாருக்கும் வசதிப்பட வேண்டிய அவசியம் குறித்துப் பேசினார். தொடர்ந்தது, முத்துக்குமரனின் \"பதிவுகள் அவசியமா\" என்ற கட்டுரை வாசிப்பும் தொடர்ந்த விவாதங்களும். வாசிப்பு எனச் சொல்ல முடியாமல் நினைவிலிருந்தே நேரடியாகப் பேசினார்.\nதொடர்ச்சியாக வந்த விவாதங்களில், பின்னூட்டங்களின் அவசியம் அல்லது அவசியமின்மை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழன்பு, இசாக் ஆகியோரின் பொதுவான கருத்து பின்னூட்டங்கள் தேவையில்லை என்பதாகவே இருந்தது. \"படைப்பாளி என்பவன் ஆறு போல, யார் குளிக்கிறார்கள், யார் கால் கழுவுகிறார்கள் என்று பார்த்தால் படைப்பைத் தொடர்வது அசாத்தியமாகிவிடும்\" என்று உதாரணம் கூற, நான் \"அது ஆறு போன்ற படைப்பாளிக்கு ஒத்து வரலாம், என்னைப்போன்ற சிறிய நீர்த்தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாய்களுக்கு ஒத்துவராது\" என்றேன். பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்தையும், விவாதங்களை திசை திருப்பும் அபாயத்தையும் நண்பன் சுட்டிக்காட்டினார். ஆசீப் விக்கிப்பசங்க போன்ற உபயோகமான பதிவுகளிலும் தெரியும் நையாண்டி பின்னூட்டங்களைக் குறித்து கவலை தெரிவித்தார்.\nசெண்பகராஜ், உள்ளூர்ச் செய்திகள் பெரிதும் எழுதப்படுவதில்லையே என்ற ஆதங்கத்தை தெரிவித்தார். அமீரகத்துக்கே உரிய சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. செண்பகராஜின் இன்னொரு ஆதங்கம் - துறை சார்ந்த பதிவுகள் பெரிதும் வராதது குறித்து. விக்கி பசங்களுக்கு ஒரு விளம்பரம் அளித்தேன். துறை சார்ந்த பதிவுகளுக்கான தேவைகள் தெரிய வரும்போது (கேள்விகள் மூலமாக) அப்படிப் பதிவுகளும் வரும் என்றேன்.\nரொம்ப சாதுவாக விவாதங்கள் சென்று கொண்டிருப்பதாக உ���ர்ந்ததால், சொ செ சூ வைக்க ஆரம்பித்தேன். அடுத்த கேள்வியாக நான் முன்வைத்தது:\nகவிஞர்களே.. ஏன் கவிதை எழுதுகிறீர்கள்\nகவிப்பகைவர்களே.. ஏன் கவிதையை வெறுக்கிறீர்கள்\nலியோ சுரேஷ் ஏன் பதிவு ஆரம்பிக்க பயப்படுகிறார்\nபினாத்தல் ஏன் வாயை மூடுவதேயில்லை\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 12 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவரலாறு பட விமர்சனம் (03 Dec 06)\nஎன் கருத்துப்படி இப்படம்மிக அற்புதமான படம் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படத்தின் திரைக்கதை என்னைப்பொறுத்தவரை நன்றாகவே இருந்தது - இப்படிப்பட்ட படங்கள் தயாரிப்பவர்கள், எப்படி எடுக்கவேண்டும் என்பதில் பல விதமான கருத்துகளும், சேர்க்கப்பட்ட சம்பவங்கள், நீக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து பலவிதமான கருத்துகளும் இருக்க வாய்ப்புகள் இருந்தாலும்\nகதை நாயகனின் தந்தையைக் காண்பித்து படம் ஆரம்பிக்கிறது. இரு மகன்கள், ஒருவனுடன் ஆரம்பத்திலேயே போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம் தந்தைக்கு. அதில் அவர் பெருமைப்படுவதுடன் படம் ஆரம்பிக்கிறது.\nஏழை விவசாயி மாடசாமியை ஏய்த்து, அவன் சொத்தைப் பிடுங்க ஆசைப்படும் வெள்ளைக்காரனின் புரோக்கர் சார்பாக தந்தையும், மாடசாமி சார்பாக மகனும் ஆஜராகி, மகன் வெல்வதைப் பார்த்து புளகாங்கிதமடைகிறார் தந்தை. பெரும் பணக்காரராக இருந்தாலும், சம்பாதிப்பதில் ஆசை வைக்கச் சொல்லும் தந்தையின் பேச்சை நிராகரித்து, தன் நண்பர்களுடன் சேர்ந்து தேசிய விடுதலைப்போரில் ஈடுபடும் மகன் வ உ சிதம்பரமாக சிவாஜி கணேசனும், மாடசாமியாக ஜெமினி கணேசனும், நண்பர்கள் பாரதியாக எஸ் வி சுப்பையாவும் சுப்பிரமணிய சிவாவாக _______உம் வாழ்ந்திருக்கிறார்கள். (சு சிவாவாக நடித்த நடிகர் பெயர் யாருக்காவது தெரியுமா, பின்னூட்டுங்களேன்).\nவாழ்க்கை வரலாற்றைப் படம் பிடிப்பதில் உள்ள எல்லாச்சிக்கல்களையும் பந்துலுவும் சந்தித்திருப்பார். எந்தச் சம்பவங்களைச் சேர்ப்பது, எதை விடுப்பது, எவை சுவாரஸ்யத்தைக் கூட்டும், எவை கருத்தை வலியுறுத்தும் என்பது போன்ற சிக்கல்கள். மங்கள் பாண்டேவின் வாழ்க்கையில் பதிந்த விவரங்கள் மிகச்சிலவே என்பதால் சம்பவங்களால் அமீர்கான் குழுவால் சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியவில்லை. உயர்வு நவிற்சியாக சொல்லப்போனதால் நிகழ்வுகள் பெரிதுபடுத்தப்பட்டுவிட்ட��� என்பது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்குக் கிடைத்த விமர்சனம்.\nஇந்தச் சிக்கல்களோடு பார்க்கையில், கப்பலோட்டிய தமிழன், இவ்விரண்டு எல்லைகளையுமே தொட்டுவிடாமல், பதியப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசி இருக்கிறது. தன் சொத்தையெல்லாம் விற்று கப்பல் வாங்குதல், தொழிலாளர் போராட்டத்துக்காக குழந்தைகள் அணிகலன் வரை இழத்தல், சிறையில் பட்ட இன்னல்கள், நோய்வாய்ப்பட்டு இறத்தல் என்ற சிதம்பரனாரின் வாழ்க்கை நிகழ்வுகள் மட்டுமின்றி, அரிசிக்குக் காசில்லாதபோதும் குருவிகளுக்கு இறைத்து வேடிக்கை பார்க்கும் பாரதியார், வீராவேசமாகப்பேசி, சிறையில் தொழுநோய் பெற்று ஒடிந்துபோகும் சிவா, ஆங்கிலேயக் கப்பலுக்கு வெடிவைக்கத் துணியும் மாடசாமி, மணியாச்சியில் ஆஷைச் சுட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் வாஞ்சிநாதன் போன்ற சமகால கதாபாத்திரங்களையும் தொட்டுச் சென்று, சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது திரைக்கதை.\nபாடல்கள் படத்தின் மிகப்பெரிய பலம். எல்லாம் பாரதியார் பாடல்களே என்றாலும், காட்சிகளுக்குத் தக்கவாறு சரியாகத் தேர்ந்தெடுத்ததில் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் பாராட்டுகள் உரித்தாகின்றன. காதல் வேளையில் \"காற்று வெளியிடை\", கப்பல் வெள்ளோட்டத்தின்போது \"வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்\", செக்கிழுத்து கஷ்டப்படும் வேளையில் \"தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\", சுதந்திரம் பெறாமலே இறக்கும் வேளையில் \"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\" - அருமையான தேர்வுகள். மெட்டுகளும் காட்சிகளின் உணர்ச்சியோடு இழைந்திருக்கின்றன. குறிப்பாக கடைசிப்பாடலில் \"பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ\" என்று சோகக்குரலில் வரும் வரிகள் உள்ளத்தைத் தொடுகின்றன.\nநடிப்பைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். முதல் பாதியில் அதிக ஸ்கோப் இல்லையென்றாலும், சேரிச்சிறுவனை வீட்டுக்கழைத்து வருகையில் அவர் பேசும் வசனங்கள், ஒரே கோர்ட் காட்சியில் வாதாடும் பாங்கு, ஒரு செல்வந்தர் + தேசப் போராட்ட வீரர் இரண்டும் கலந்த மிடுக்குடன் கூடிய பாடி லேங்குவேஜ் - அசத்துகிறார். இரண்டாம் பாதியில், சிறை சென்று மீண்ட வேதனையுடன், தொழுநோயால் பாதிக்கப்பட்ட சிவாவைச் சந்திக்கும் காட்சி, கப்பலுக்காக விற்ற உப்பளமும், கப்பலும் ஆங்கிலேயனால் விழுங்கப்பட்டதைப் சோகத்தோடு பார்க்கும் க��ட்சி - தொழில்நுட்பங்கள் காட்சிக்கு அதிக அழகு வேண்டுமானால் சேர்க்கலாம், ஆனால் ஆதாரமாக நல்ல நடிகன் தேவை என உணர்த்தும்.\nதலைப்பில் ஒரு பிழை - வரலாறு பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வரலாற்றுப்பட விமர்சனம் எனப்படிக்கவும்.\nஅஜித் நடித்த வரலாறுக்கும் இதற்கும் ஒரே தொடர்புதான் - அந்தப்படத்தைப்பார்க்க ஆரம்பித்து மூன்றாம் சீனில் வெறுத்து, மீண்டும் ஒருமுறை கப்பலோட்டிய தமிழன் பார்க்க ஆரம்பித்ததுதான்:-)\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 13 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2001/12/01/2042/", "date_download": "2019-07-19T16:38:31Z", "digest": "sha1:6FMMMCFPPBDVRINABA7U7KISUONRHPPY", "length": 7833, "nlines": 55, "source_domain": "thannambikkai.org", "title": " பொதுவாச் சொல்றேன் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » பொதுவாச் சொல்றேன்\nஅன்னைக்கு பழைய நண்பர் ஒருத்தரை அகஸ்மாதா சந்திக்க சேர்ந்தது. பார்த்து ரொம்ப நாள் ஆகியிருந்ததா, பேச்சு வளர்ந்துகிட்டே போச்சு.\nதிடீர்னு அவரு கேட்டார். “ஏங்க எங்க பார்த்தாலும் இப்ப தன்னம்பிக்கைச் சிந்தனைகள் பத்தி எழுதறாங்க, பேசறாங்க, ‘தன்னம்பிக்கை’ ன்னு பத்திரிகையே வருது. இதுமூலமா எல்லாம் மக்களுக்கு நிஜமாகவே தன்னம்பிக்கை வருதாம அப்படீன்னாரு.\n தன்னம்பிக்கை உள்ளேயிருந்து வெளிவே வர்றதா, வெளியிலிருந்து உள்ளே வர்றதாங்கறது பத்தி ற்கனவே பேசியிருக்கோம். இருந்தாலும் இதக் கேள்விக்குபதில் சொலனும்னா நீங்க ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கன்னு கேட்டேன். ” என்ன கேள்வி” ன்னாரு.\n“சாதாரணமான கேள்விதான், ஆனா அதுக்கு உங்க அறிவிலேயிருந்து பதில் சொல்லக்கூடாது. உடனடி அனுபவத்திலேயிருந்து பதில் சொல்லணும்”னு, பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் குடுத்துட்டு, அவரு கையிலே ஒரு கூலிங் கிளாஸைக் குடுத்து போட்டுக்கச் சொன்னேன். அப்புறமா ஒரு கோழி முட்டையைக் காமிச்சு “இது என்ன நிறம்” னு கேட்டேன்.\n“பழுப்பு நிறம் மாதிரி தெரியுது” அப்படீன்னாரு. கண்ணாடியைக் கழட்டிப் பார்த்தா வித்தியாசம் தெரியுதுன்னும் ஒப்புக்கிட்டாரு.\nநான் பொதுவாச் சொல்றேன்; வாழ்க்கை கூட அப்படித்தான். சில சம்பவங்களோட பாதிப்போட பார்த்தா வாழ்க்கை மங்கலாத் தெரியும். நின்னு நிதானமா கவனச்சா தெளிவாத்தெரியும். இதுதான் வித்தியாசம்.\nபதட்டம், பயம், கோபம், தாழ்வு மனப்பான்மைன்னு கலர் கலரா ண்ணாடியைப் போட்டுகிட்டு, வாழ்க்கையை நிறையபேர் பார்த்திருக்காங்க. அவங்க எல்லோருமே, வாழ்க்கையோட நிறமே அதுதான்னு தப்பா நினைச்சுகிட்டே சோர்ந்து போயிருக்காங்க.\nநான் பொதுவாச்சொல்றேன், நின்னு நிதானமா தங்களுடைய மனசைப்பார்த்து, அதில் கோபம் இருக்கு, கோபத்தோடு சில விஷயங்களை செய்யக்கூடாது. பயம் இருக்கு, அதை மெதுவா நகர்த்தியாகணும், பொறாமை இருக்கு, அதைப் பூண்டோட அழிச்சிடணும்னு பலபேர் நிதானமா யோசிச்சிருக்காங்க.\nஅவங்கதான் எந்த வண்ணமும் பூசாம இயல்பா வாழ்க்கையைப் பார்த்தவங்கன்னு சொல்ல்லாம்.\nநான் பொதுவாச சொல்றேன். ஏட்டுப்படிப்பு வாழ்க்கைக்கு என்ன தந்துடப் போகுதுன்னு பலரும் கேட்கறாங்க. அது கண்டிப்பா தரும். எப்ப தரும் தெரியுமா ஏட்டில் எழுதப்பட்ட விசயங்களும், வாழ்க்கையில் இருந்து வந்திருந்தா கண்டிப்பா தரும்.\nஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு அந்நியமான தில்லை. வாழக்கையிலிருந்து சாறுபிழிஞ்சு எடுக்கிற சத்துமிக மூலிகை ரசம்னு இருந்தா மற்றவர்களுடைய சிந்தனைகளும், பேச்சுக்களும் நம்மடைய வாழ்க்கையை நிச்சயமா உயர்த்தும்.\nபடிப்பு என்பது வாழ்க்கையின் முகவரி. படிப்பின் வழியே வாழ்க்கையை நீ அறி.\nமனித சக்தி மகத்தான சக்தி\nஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்\nபார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்\nநல்ல நண்பன் வாழ்வின் துணைவன்\nதொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_127.html", "date_download": "2019-07-19T17:18:59Z", "digest": "sha1:T2LP66ZJXRIPVGNCZAAV6VMAEII45NOL", "length": 6483, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது அமெரிக்கா! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nHome Latest செய்திகள் ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையில் உள்ளடங்கும் முக்கிய விடயங்கள் குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஇலங்கை தொடர்பான அறிக்கையை வெளியீடு தொடர்பில் ஆவலுடன் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க சார்பில் இன்று ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் உரையாற்றிய பிரதிநிதி தெரிவித்தார்.\nஅர்த்தமுள்ள மற்றும் நம்பகமான பொறுப்புக்கூறும் இலக்கை அடையவே இலங்கை தொடர்பில் அமெரிக்கா பிரேரணை முன்வைத்ததாக அவர் கூறியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/481", "date_download": "2019-07-19T16:49:55Z", "digest": "sha1:UHJWUYIAT5VS3LIE37IZA7L3LSBHGGQL", "length": 7677, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/481 - விக்கிமூலம்", "raw_content": "\nவீமனும் சண்டை செய்து கொண்டிருக்கும் போது வீமன் மாளவனுடைய யானையைக் கொன்று விட்டான். அதிர்ஷ்ட வசமாக அந்த யானையின் பெயரும் ‘அசுவத்தாமன்’ என்பதுதான். துரோணருடைய புதல்வன் பெயரும் மாளவமன்னனுடைய பட்டத்து யானையின் பெயரும் ஒன்றாக இருப்பதனால் நமக்கு ஒரு செளகரியம் இருக்கிறது. “வீமன் அசுவத்தாமாவைக் கொன்று விட்டான்” என்று நீயே இரைந்த குரலில் கூறிவிடும். அதைக் கேட்ட துரோணர் தன் மகனாகிய அசுவத்தாமன் இறந்து விட்டதாக எண்ணி மகனை இழந்த துயரத்தால் வருந்திப் பேசாமல் மலைத்து நின்றுவிடுவார். அவர் மலைத்து நிற்கும் அந்த சமயத்தில் துட்டத்துய்ம்மன் அம்பு எய்து உயிரைப் பறித்து விடுவான். யோசிக்க நேரமில்லை. உடனே ���ான் கூறியபடி செய். இது பொய்யும் ஆகாது. ஓரளவு உண்மை பேசுவது போலத்தான் ஆகிறது” - கண்ணன் கூறிய சூழ்ச்சியைக் கேட்டு மனம் மயங்கிய தருமன் முதலில் அதற்கு இணக்க மறுத்தான்.\n தயங்காதே. முதல் நாள் போரில் துரோணரே தன்னை வெல்லுவதற்குரிய தந்திரமாக இதனைத் தானே கூறியிருக்கிறார் தவிர நீ செய்கிற காரியத்தால் துரோணருக்கு வஞ்சகம் செய்வதாக நீ நினைக்காதே. துரோணருடைய சீடனாகிய நீ அவர் மரணத்தின் மூலமாக மோட்சத்தை அடைவதற்குக் கூடவா உதவி செய்யக்கூடாது தவிர நீ செய்கிற காரியத்தால் துரோணருக்கு வஞ்சகம் செய்வதாக நீ நினைக்காதே. துரோணருடைய சீடனாகிய நீ அவர் மரணத்தின் மூலமாக மோட்சத்தை அடைவதற்குக் கூடவா உதவி செய்யக்கூடாது” - கண்ணன் மீண்டும் தருமனை நோக்கிக் கூறினான்;\n“பரமாத்மாவின் அம்சமாகிய நீயே இப்படிக் கூறலாமா பொய் சொல்லிப் பெற்ற வெற்றியினால் தானா நான் இந்த உலகத்தை ஆளவேண்டும் பொய் சொல்லிப் பெற்ற வெற்றியினால் தானா நான் இந்த உலகத்தை ஆளவேண்டும் குருவிடம் வஞ்சகம் செய்து பெறும் வெற்றி எனக்கு வேண்டாம். கல்வி, செல்வம், பாசம், உறவு, அன்பு யாவற்றையும் அழித்தொழிக்கக் கூடிய பொய்யை நான் சொல்ல மாட்டேன்” தருமர் இவ்வாறு கூறவும், கண்ணன் மேலும் சில நியாயங்களைக் கூறி அவன் மனத்தைத் தெளிவடையச் செய்ய முயன்றான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2019, 16:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/its-excellent-budget-which-concentrates-on-states-growth-minister-jayakumar-107353.html", "date_download": "2019-07-19T17:20:18Z", "digest": "sha1:NC5TQTGDRF4V47C5MYOS753KTJBGIVMM", "length": 10521, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல, நாட்டு சுரைக்காய் - அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் It’s excellent budget which concentrates on state’s growth – Minister Jayakumar– News18 Tamil", "raw_content": "\nஇந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல, நாட்டு சுரைக்காய் - அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்\nமயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி, வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nசொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர் உறவுக்கு ��ழைத்ததால், கொலை செய்த மனைவி\nரூ 199-க்கு செல்போன்... ஆஃபர் முடிந்தபின்னும் வாக்குவாதம் செய்து வாங்கிச் சென்ற மக்கள்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஇந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல, நாட்டு சுரைக்காய் - அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு என்பது முக்கியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயக்குமார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல; எல்லோருக்கும் பயன் தரும் நாட்டு சுரைக்காய் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்தார்.\nதமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: மாநில வளர்ச்சியில் மக்களை ஏற்றப்பாதைக்கு எடுத்துச் செல்கின்ற சிறந்த பட்ஜெட் இது.\nதேசிய அளவில் தமிழகத்தின் வளர்ச்சி 8.16 சதவீதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இருக்கின்ற நிதி நிலைமையைக் கொண்டு, மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியுள்ளது. வருவாய் பற்றாக்குறை 5 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.\nஇது நல்ல கண் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும், காமாலை கண் உள்ளவர்களுக்கு தெரியாது. சென்னையின் வளர்ச்சிக்கு 2,000 கோடி ரூபாய் நிதி ஒதிக்கியுள்ளது ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லையா இதற்கு முன்பு இருந்தவர்கள் பண்புள்ளவர்களாக இருந்தார்கள், ஆனால் ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசி வருகிறார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு என்பது முக்கியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nவேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு,குறு தொழிலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்றார் ஜெயக்குமார்.\nகடாரம் கொண்டான் அக்‌ஷரா ஹாசனின் ரீசென்ட் கிளிக்ஸ்\nஆடி வெள்ளியையொட்டி சக்தி ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு\nகடாரம் கொண்டான் படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விக்ரம்\nசச்சினுக்கு முன் 'ஹால் ஆஃப் பேம்' பெற்ற 5 இந்திய ஜாம்பவான்கள்\nகாஞ்சிபுரத���தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை...\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் காலாண்டு அறிக்கை வெளியீடு; லாபம் 7% அதிகரிப்பு\nஇனி உங்களால் இந்த வழியில் பி.எஃப் பணத்தை திரும்பப் பெற முடியாது\nஓய்வு குறித்து தோனியின் முடிவு என்ன நீண்டகால நண்பர் அருண் பாண்டே பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter-12-315754.html", "date_download": "2019-07-19T17:07:03Z", "digest": "sha1:RYO2S3ODCTA55FNSTCQCFEQLD6Y6NMEP", "length": 29546, "nlines": 264, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 12 | Rajeshkumar's new political thriller Five Star Dhrogam Chapter 12 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n1 min ago பாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\n27 min ago சந்திராயன் 2 மூலம் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய வாய்ப்பு.. மயில்சாமி அண்ணாதுரை\n32 min ago வேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\n56 min ago என் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்\nLifestyle பிக்பாஸ் லாஸ்லியா பத்தி A to Z தெரிஞ்சிக்கணுமா\nFinance Dabur india ஜூன் காலாண்டில் 10.3% இலாபம் அதிகரிப்பு.. கிராமப்புறங்களில் விற்பனை அதிகரிப்பாம்..\n யாருக்கும் தடை இல்லை... மாற்று வீரரும் பேட்டிங், பவுலிங் பண்ணலாம்..\nAutomobiles திடீரென இரு மாடல் பைக்குகளின் விலையை உயர்த்திய ஹீரோ... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nMovies Bigg Boss 3 எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க: குமுறிக் குமுறி அழுத கவின்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 12\nஅதிர்ச்சியில் நான்கு பேரும் அந்தக் குழியைச் சூழ்ந்து நின்றார்கள்.\nநித்திலனின் கையில் இருந்த செல்போனின் டார்ச் வெளிச்சம் குழிக்குள் விழுந்து கிடந்த மணிமார்பனை இப்போது துல்லியமாய் காட்டியது. சாதுர்யா பயத்தில் உறைந்து போய் நிற்க கஜபதியும், பத்ரியும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.\nகண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தட்டுப்படவில்லை. தொலைவில் முதல் மந்திரியை வரவேற்கும் ஆர்ப்பாட்டமான சத்தங்கள் மட்டும் விட்டு விட்டுக் கேட்டது.\n\"என்ன பண்ணலாம் பத்ரி.... மணிமார்பனோட உடம்புல இன்னமும் அசைவு இருக்கு.. குழிக்குள்ளே இறங்கி ஆளை எடுத்து வெளியே போடலாமா..\n\"வேண்டாம் கஜபதி... மணிமார்பனை யாரோ தாறுமாறாய் வெட்டி இருக்காங்க... ஏகப்பட்ட இடத்துல வெட்டு விழுந்திருக்கும் போலிருக்கு... உயிர் போய்விட்டு இருக்கு... பிழைக்க வாய்ப்பில்லை.... நாம பார்த்தும் பார்க்காதது போல் கிளம்பிட வேண்டியதுதான். நாம இன்னமும் இதே இடத்துல நின்னுட்டிருந்தா இந்தக் கொலைப் பழியிலேயும் மாட்டிக்க வேண்டியதுதான்... இந்த இடத்தை விட்டு எவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறோமோ அந்த அளவுக்கு நல்லது...\nநித்திலனும், சாதுர்யாவும் குழிக்குள் விழுந்து கிடந்த மணிமார்பனையே பார்த்துக் கொண்டிருக்க பத்ரி நித்திலனின் தோளில் கையை வைத்தார்.\n மணிமார்பன் செத்துக்கிட்டு இருக்கான். இரக்கம் காட்டவோ, மனிதாபமான முறையில் நடந்து கொள்ளவோ இது நேரம் இல்லை... அதோ இன்னும் கொஞ்சதூரம் நடந்தா போதும். காம்பெளண்ட் சுவர் வந்துடும். தாண்டி குதிச்சு போயிட்டே இருப்போம்.\"\nபத்ரி நித்திலனின் கையைப் பற்றி இழுக்க அவன் தயங்கினான். \"ஒரு நிமிஷம் பத்ரி\"\n\"குழியில் விழுந்து கிடக்கிற மணி மார்பனுக்கு பக்கத்துல செல்போன் ஒண்ணு இருக்கு. அது மணி மார்பனோட செல்போனாய் இருக்கலாம். அது நம்ம கைக்கு கிடைச்சா எக்ஸ் மினிஸ்டர் முகில்வண்ணன் பற்றியே பல விஷயங்கள் நமக்கு தெரிய வாய்ப்பு இருக்கு...\"\nபத்ரி குழிக்குள் எட்டிப் பார்த்து விட்டுச் சொன்னார்.\n\"நீங்க சொல்றது சரிதான் நித்திலன்... ஆனா, நாம இந்தக் குழிக்குள்ளே இறங்கி எப்படி அந்த செல்போனை எடுக்க முடியும்\n\"கொஞ்சம் முயற்சி பண்ணினா எடுத்துட முடியும். இதோ குழியோட இடது பக்கம் அவ்வளவு ஆழம் கிடையாது. நான் வேணும்ன்னா இறங்கி...\n\"வேண்டாம் நித்திலன்..... நாம இங்கே நின்னுட்டு இருக்கிற ஒவ்வொரு விநாடியும் நமக்கு ஆபத்து. உடனடியாய் மூவ் ஆயிடறது பெட்டர்...\"\n செல்போனை எடுத்துட்டு வந்துடறேன்.\" நித்திலன் குழியின் இடது பக்கமாய் ஓடி ஆழம் குறைவாய் இருந்த பகுதிக்குப் போய் மண்டியிட்டு உட்கார்ந்தான். பிறகு வலது காலை குழிக்குள் மெதுவாய் இறக்கி சறுக்கிக் கொண்டே கீழே போனான். அவனுடைய கையில் இருந்த செல்போன் டார்ச் வெளிச்சத்தை சிதறடித்து குழிக்குள் இருந்த இருட்டை விரட்டிவிட்டு ரத்தத்தில் நனைத்து மல்லாந்திருந்த நித்திலனையும் அவனுக்குப் பக்கத்தில் விழுந்திருந்த செல்போனையும் காட்டியது.\nசெல்போனை கையில் எடுத்துக் கொண்ட நித்திலன் மணிமார்பனையும் பார்த்தான். உயிர்த்துடிப்பு அடங்கி விட்டதற்கு அடையாளமாய் அவனுடைய விழிகள் நிலைத்துப் போயிருந்தது.\nசாதுர்யா பதட்டமாய் குரல் கொடுத்தாள்.\n\"இதோ வந்துட்டேன்...,\" நித்திலன் குழியினின்றும் எம்பி அதன் விளிம்பைப் பற்றிக் கொண்டு மூச்சிறைக்க மேலே வந்தான்.\n\"மணிமார்பன் இப்போ உயிரோடு இல்லை...\"\n\"இனிமேல் நாம உயிரோடு இருக்கிறதுதான் முக்கியம். ம்... வாங்க..\"\n\"நித்திலன் ... மொதல்ல உங்க செல்போன் டார்ச் லைட்டை ஆஃப் பண்ணுங்க...\"\nகஜபதி முதல் ஆளாய் ஓட, அவரைப் பின் தொடர்ந்து பத்ரி, நித்திலன், சாதுர்யா மூன்று பேரும் வியர்த்து வழிய ஓடினார்கள்.\nநான்கடி உயரமே இருந்த காம்பெளண்ட் சுவரை நெருங்கினார்கள். சுவரின் ஓரமாய் கிடந்த ஒரு பெரிய கல்லின் மேல் ஏறி நின்று சுவரின் விளிம்பில் காலை வைத்து மறுபக்கம் எட்டிப் பார்த்த கஜபதி அதிர்ந்து போனவராய் கீழே இறங்கினார்.\n\"நாம சுவர் ஏறி தப்பிக்க முடியாது போலிருக்கே\n\"அந்த கல்லு மேல ஏறி நின்னு பாரு\"\nபத்ரி பதட்டத்தோடு அந்தக் கல்லின் மேல் ஏறி நின்று மறுபக்கம் பார்த்தார். அவருடைய முதுகுத் தண்டுவடம் முழுவதும் மைனஸ் ஜீரோ டிகிரி குளிர் பாய்ந்த மாதிரியான உணர்வு.\nஅவரின் மறுபக்கம் தெரிந்த சவுக்குமரத் தோப்பு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு கையில் பெரிய டார்ச் லைட்டோடும், இன்னொரு கையில் அரிவாளோடும் சுற்றும் முற்றும் பார்த்தபடி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.\nபத்ரியைத் தொடர்ந்து நித்திலனும், சாதுர்யாவும் ஏறிப் பார்த்துவிட்டு முகங்கள் மாறினார்கள்.\n\"இந்த வழியில் தப்பிக்க முடியலைன்னா வேற எந்த வழியிலும் தப்பிக்க முடியாது...\" கஜபதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் சட்டைப் பையில் சைலண்ட் மோடில் இருந்த செல்போன் வெளிச்சமாய் ஒளிர்ந்தது.\n'யார் கூப்பிடறாங்கன்னு தெரியலையே' பதட்டத்தோடு செல்போனை எடுத்துப் பார்த்தார்.\nஅது வாட்ஸ் அப் அழைப்பு.\nமுகில்வண்ணனின் மகன் செந்தமிழ் அ���ைத்துக் கொண்டிருந்தான்.\n செந்தமிழ் கூப்பிடறான்... பேசறதா வேண்டாமா...\n\"நல்லதோ... கெட்டதோ... பேசிடு... நிலைமையோட சீரியஸ்னஸ் தெரிஞ்சாத்தான் மேற்கொண்டு என்ன பண்ணலாம்ன்னு நம்மால யோசிக்க முடியும்...\nகஜபதி வாட்ஸ் அழைப்பை அனுமதித்து விட்டு பேசினார். \"எ...எ...என்ன செந்தமிழ்...\" ஸ்பீக்கர் ஆனில் இருந்தது.\n\"கஜபதியண்ணே.... நீங்க எங்கே இருக்கீங்க... கடந்த அரைமணி நேரமாய் பார்வையிலேயே தட்டுப்படலை...\"\n\"டைனிங் செக்‌ஷன் பக்கம்... ஆட்கள் ஒழுங்காய் வேலைப் பார்க்கிறாங்களான்னு பார்க்க வந்தேன்...\n\"மொதல்ல அந்த இடத்திலிருந்து கிளம்பி ஃபங்க்‌ஷன் நடக்கிற இடத்துக்கு வாங்க... சி.எம். மேடையில் உட்கார்ந்துட்டார். அவர் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அவர்க்கு போட வேண்டிய ஊட்டி மெகா ரோஜாப்பூ மாலையும் வெள்ளிச் செங்கோலும் மேடைக்கு வரணும். அந்த ரெண்டும் உங்க பொறுப்பில்தானே இருக்கு..\n\"ஆமா... அந்த ரெண்டையும் நம்ம வீட்டு பூஜையறைக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு ரூம்ல வெச்சு பூட்டி அந்த அறையோட சாவியை உங்க தங்கச்சிக்கிட்டே கொடுத்திருக்கேன்.\"\n உங்ககிட்டே இரு பொறுப்பைக் கொடுத்தா அதை யார்கிட்டேயாவது கொடுத்துட்டு உங்களுக்கு சம்பந்தம் இல்லாத வேலையைப் பார்க்கப் போடறீங்க... ஆமா நம்ம மாப்பிள்ளை உங்களைப் பார்த்தாரா... ஆமா நம்ம மாப்பிள்ளை உங்களைப் பார்த்தாரா...\n\"அவர் உங்களைத்தானே தேடிட்டு இருந்தார்.\"\n\"வேற எதுக்கு... சி.எம்.முக்கு போட வேண்டிய மெகா மாலையும், கொடுக்க வேண்டிய செங்கோலும் உங்க பொறுப்பில்தானே இருக்கு\n\"மாப்பிள்ளை மணிமார்பனை நான் பார்க்கலையே\n\"நீங்க திடீர்ன்னு காணாம போயிட்டா மாதிரி அவரையும் இப்ப கொஞ்ச நேரமாய் காணோம்... எங்கிருக்கார்ன்னும் தெரியலை. போன் பண்ணினா அவரோட செல்போன் 'ஸ்விட்ச் ஆஃப்'ல இருக்கு. யார்க்குமே பொறுப்பு இல்லாமே போச்சு... அப்பாவுக்கு நடக்கிற ஒரு பெரிய ஃபங்க்‌ஷன் இது.. இந்த ஃபங்க்‌ஷனை பயன்படுத்தி சி.எம்.மை குளிப்பாட்டி வெச்சாத்தான் அப்பா சம்பாதிச்சு வெச்சிருக்கிற சொத்துக்கு எந்த ஒரு பயமுறுத்தலும் இல்லாம இருக்கும். உங்களுக்குப் புரியுதாண்ணே அப்பாவுக்கு நடக்கிற ஒரு பெரிய ஃபங்க்‌ஷன் இது.. இந்த ஃபங்க்‌ஷனை பயன்படுத்தி சி.எம்.மை குளிப்பாட்டி வெச்சாத்தான் அப்பா சம்பாதிச்சு வெச்சிருக்கிற சொத்துக்கு எந்த ஒரு பயமுறுத்��லும் இல்லாம இருக்கும். உங்களுக்குப் புரியுதாண்ணே\n\"உடனே புறப்பட்டு வாங்க.... நீங்களும் மேடையேறி சி.எம்.மை ரெண்டு வார்த்தை பாராட்டிப் பேசணும்\"\n\"வரும்போது அப்படியே மாப்பிள்ளை மணிமார்பன் கண்ணுல பட்டா அவரையும் கூட்டிட்டு வாங்க... மாப்பிள்ளை எங்கே எங்கேன்னு அப்பா கேட்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியலை.\"\n\"ம்...ம்...\" என்று முனகிக் கொண்டே செல்போனை அணைத்தார் கஜபதி. பத்ரியைப் பார்த்தார்.\n\"வேற வழியில்லை கஜபதி... நாம நாலு பேரும் ஃபங்க்‌ஷன் முடிகிற வரைக்கும் இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியாது.\"\n\"மணிமார்பன் கொலையானது யார்க்கும் தெரியலை போலிருக்கு...\n\"நாமும் தெரியாதது போல இருந்துட வேண்டியதுதான்.... ம்... வாங்க ஃபங்க்‌ஷனுக்குப் போலாம்.\"\nநான்கு பேரும் அந்த வைகறை இருட்டில் மறுபடியும் வெளிச்சமாய் தெரிந்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n”- ராஜேஷ்குமார் எழுதும் புதிய கிரைம் நாவல்.. இன்று முதல்\nகாஃபி வித் ராஜேஷ்குமார்.. பொன் விழா நாயகனுடன் ஒரு ப்யூட்டிஃபுல் சந்திப்பு.. நீங்க ரெடியா\nஆல்....த..... பெஸ்ட்... பைவ் ஸ்டார் துரோகம் (இறுதி பாகம்)\n.. பைவ் ஸ்டார் துரோகம் (51)\n\\\"வே....வே.... வேண்டாம்மா\\\"... பைவ் ஸ்டார் துரோகம் (50)\n\\\" அய்யா..... இதை நானும் எதிர்பார்க்கலை...\\\".. பைவ் ஸ்டார் துரோகம் (49)\nம்...... வேலையை ஆரம்பி..... பைவ் ஸ்டார் துரோகம் (48)\nமாமா ..... அவரோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இருக்காதே .. பைவ் ஸ்டார் துரோகம் (47)\nசெந்தமிழ் உயிரோடு இருக்கானா இல்லையா.. பைவ் ஸ்டார் துரோகம் (46)\nஅ.... அய்யா..... அது.... வந்து வந்து.. பைவ் ஸ்டார் துரோகம் (45)\nநல்லா செக் பண்ணி பார்த்தீங்களா.. பைவ் ஸ்டார் துரோகம் (44)\nவஜ்ரம்........ நீ என்ன சொல்றே.. பைவ் ஸ்டார் துரோகம் (43)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarththai.wordpress.com/", "date_download": "2019-07-19T17:02:13Z", "digest": "sha1:UYCC3TPH53HGIFLH3OXKLYID2BH5HPOL", "length": 59406, "nlines": 475, "source_domain": "vaarththai.wordpress.com", "title": "தட்டச்சு பழகுகிறேன்... | அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌", "raw_content": "\nநாங்க…… தின்னு கெட்ட மதுர பரம்பர\nநன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல\nபின்னூட்டமொன்றை இடுக Posted by vaarththai மேல் ஜூன் 12, 2012\nUncategorized\tஅனுபவம், அறிவிப்பு, இன்று ஒரு தகவல், எப்புடீ, கருத்து, கற்பனை, சில ந��னைவுகள், சும்மா, செய்திகள், தெரியுமா உங்களுக்கு, நினைவு, படித்த செய்திகள், பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, முக்கிய செய்திகள், ரசித்தவை\n(மீள் பதிவு ) மதன் கார்கியின் காதல் பாடலில் மின்சாரல், இமையின் இசை, இதயப் புதர், பசையூரும் இதழ் மற்றும் மயிர்\nபின்னூட்டமொன்றை இடுக Posted by vaarththai மேல் ஜூன் 12, 2012\nபாடல் : நெஞ்சில் நெஞ்சில்\nபடம் : எங்கேயும் காதல்\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\n“நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ\nமாலை வேளை வேலை காட்டுதோ”\nமூலை வானம் ஜுவாலை மூட்டுதோ”\nஎன்ற வரி நன்றாக உள்ளது. அநேகமான அது “மூளை வானம்” (மன வானம் போல ) என்பதின் எழுத்துப்பிழையால் திரிந்து விட்டது என எண்ணுகிறேன். உறுதியாக தெரியவில்லை.\n“என் நிலாவில் என் நிலாவில் – ஒரு\nஎன் கனாவில் என் கனாவில் – உன்\nபிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்”\n“மின்சாரல்” அட போட வைக்கிறது. மழைச்சாரல் தெரியும், மின்சாரம் தெரியும், அது என்ன மின்சாரல் குறைந்த அளவு மின்சாரம் உடலெல்லாம் பாய்ந்தால் நன்றாகத்தான் இருக்கும். சந்தேகிக்க வேண்டாம், சிலிர்க்கும் போதும் ஒரு வகை மின்சாரல் தான் பாய்கிறது; விஞ்ஞானப்பூர்வமாக.\nஅடுத்து வரும் மூன்று பத்திகளும் காதலின் தலை நிலை…\n“அசையும் இமையின் இசையில்” இமை அசைகையில், முதலில் ஏது சத்தம் ஆனால், அங்கே பரவியிருந்த மௌனத்தில் இமை அசையும் சத்தம் கூட கேட்டதாம் (Pin drop silence போலவா ஆனால், அங்கே பரவியிருந்த மௌனத்தில் இமை அசையும் சத்தம் கூட கேட்டதாம் (Pin drop silence போலவா) அதுவும் சத்தமாக கேட்கவில்லை, இசையாக… இனிமையான இசையாக.\nம்…எல்லாம் காதல் படுத்தும் பாடு.\nசிதறிச் சிதறி வழிவது ஏன்\nஉதிரம் முழுதும் அதிர்வது ஏன்\nபார்வையை வில், வாள், தூரிகை என solid ஆகத்தான் சொல்லுவார்கள், இங்கே அது “திரவமானதையும்”; astronomy, building, பூ போன்றவையுடன் சித்த‌ரிக்கப்படும் இதயம் இங்கே “புதரானதும்” கவனிக்கப்படவேண்டியவை என்றே எண்ணுகிறேன். படத்தில் இவ்வரிகளை பாடும் கதாபாத்திரம் “complex/complicated or at least tough character”ஆக இருந்தால் மேலும் முக்கியம் பெரும்.\nஏற்கனவே (இது வரை வந்த பத்திகளில்) “மேலே”, “கனா”, “நிலா” சென்று உலவுகையில்\nஉனக்குள் நுழைந்த” என்ற வரிகள் யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள் என கொஞ்சம் குழப்புகிறது.\nஅடுத்து வரும் மூன்று பத்திகளும் காமத்தின் அமிழ் நிலை\nமயிரின் இழையும் தூரம் அது\n“பசையூறும் இதழும்…” இது பெண் பாடுவது. கேட்பவர் பொருளை சரியாக உணர்தல் முக்கியம். “தன் காமத்தை வெளிப்படுத்த, வர்ணிக்க‌ பெண்ணுக்கு கூடாது கட்டுப்பாது” என எண்ணுவோர் இந்த பத்திக்காக பாடலாசிரியருக்கு பூக்களை அனுப்பலாம். மயிர் என்ற சொல்லாடலை இங்கே சென்ஸார் செய்யவேண்டும் என்ற கருத்து வந்தால் இலக்கியவாதிகள் என்ன சொல்வார்களோ மொத்தத்தில் இந்த பத்தியில் ப்ளாக்கர்க‌ளுக்கு நல்ல தீனி கிடைக்க ஆரம்ப புள்ளி வைத்துள்ளார் பாடலாசிரியர் 🙂\n“ஒரு வெள்ளைத் திரையாய் – உன்\nஏற்கனவே பெண் தன் இதயத்தை “புதர்” என்று கூறியுள்ளாள், ஆனால் இந்த பத்தியில் ஆண் அதனை “வெள்ளைத் திரை” என்பது பொருத்தமானதாக இல்லை. கதாப்பாத்திரங்கள் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமலேயே காதலித்து காமம் கொள்ளும் நிலையில் இப்பாடல் வந்தால் மட்டும், இது முரணாகாது.\nஇப்பாடலில், பலரையும் ரசிக்கவைக்கும் மேலும் இரு வரிகள்.\nஇது வரை சிறப்பான வரிகளுடன் “அட, ஆஹா, ம். நடக்கட்டும் நடக்கட்டும்”, என நம்மை ரசிக்க வைத்து வந்த பாடலாசிரியர் திடீரென “ஏதோ ஒண்ணு, முடிச்சிவிட்ருவோம். இவங்க எப்பவுமே இப்படித்தான நெனப்பாங்க‌” என எண்ணி எழுதியது போல் உள்ளது இந்த கடைசி பத்தி. Just filler lines.\nமொத்தத்தில் பாடல் நன்றாகவே உள்ளது, கேட்கவும் ரசிக்கவும். ஆனால் சிறந்த பாடல்களுள் ஒன்று என சொல்லுவதர்க்கில்லை, அதற்கான அம்சங்கள் சில இருப்பினும்.\nDisclaimer: இது பாடல் விமர்சனம் அல்ல. இந்த பாடல் பற்றிய என் எண்ணங்கள்.\nஒரு பாளோ அப் :\nஅது மூலை வானம் தான். எந்த பிழையும் இல்லை.\nமூலை வானம் என்றால், …. ஆங்கிலத்தில் Horizon *\nகீழ்வானம், தொடுவானம் என்ற பதங்கள் இருப்பது, சாதாரணமாக அறிந்ததே.\nமாலை வேளையில் கீழ்வானம் செக்கர் வானமாத்தான் இருக்கும். அப்படி சிவப்பாக இருக்கும் கீழ்வானம், தன் நெஞ்சில் வந்த காதல் தீயினால் தானோ என கேட்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.\nUncategorized\tஅனுபவம், இலக்கியம், கற்பனை, கார்கி, சினிமா, மதன், மதன் கார்கி, sinima\nபின்னூட்டமொன்றை இடுக Posted by vaarththai மேல் திசெம்பர் 26, 2011\n2 பின்னூட்டங்கள் Posted by vaarththai மேல் நவம்பர் 22, 2010\nஇங்க அல்லாரும் பெரிய பெரிய ஆளுங்களா இருக்காங்க,\nஅதுனால நா சத்தம் போடாம நைஸா கடைய மாத்துறேன் Blogspot க்கு.\nC U at எழுத்துக்கள்\nஅனுபவம், உணர்வோடு..., பொது ந‌லம்\nராகிங், என்ற பகடி வதை…\nயூனிவர்சி��்டியில சேரும் போதே ஒரு முடிவோட‌ இருந்தேன். ராகிங்ல என்ன கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டாலும் அத தவறாது நிறைவேற்றிவிடுவதுன்னு.\n“தரையில படுத்து நீச்சல் அடி”\n“தீக்குச்சிய வச்சி அளந்து காட்டு”\nஇப்டி எல்லாமே, சின்னபுள்ளத்தனமா தான் இருந்திச்சு. ஏற்கனவே வடிவேலு மாதிரி மையிண்ட் செட் ஏற்படுத்திக்கிட்டனால, என்ன சொன்னாலும் செஞ்சேன், எவ்வளவு அடிச்சாலும், வாங்கிகிட்டு ஈஈஈஈஈன்னு பல்ல காட்னேன்.\nஏண்டா உனக்கு சொரணயே இல்லையான்னு, கேக்காதீங்க….\nஇப்படி ஒரு ஜூனியர்வாச்சா, எப்பிடி இருக்கும் சீனியர்க்கு; ஒரே வாரத்துல, “சீ, உன்ன யார்ரா ராகிங் பண்ணுவா”ன்னு காரி துப்பிட்டு மத்தவனுங்கள மேயிக்க போயிட்டானுங்க.\nஅப்பாடா எல்லாரையும் சமாளிச்சாச்சுன்னு சந்தோசம சுத்துனேன்.\nகிட்டதட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் முக்கியமான 3 பேர்கிட்ட மாட்னேன்.\nஇவனுங்க கிட்ட மாட்டுனதுக்கு தினைக்கும் மூணுவேள அடி வாங்கலாம்.\nஇந்த சீனியர் அடிக்கவோ, திட்டவோ மாட்டான். ஆளு பொன்னம்பலத்துக்கு பங்காளி மாதிரி இருப்பான். லேசா தொண்டய செருமுனா போதும், டர் ஆயிரும்.\nசனிக்கிழம, ஞாயித்திகிழம இவன் ரூமுக்கு இழுத்திட்டு போயி ஒரு முலையில நிறுத்தீருவான். அவ்ளோ தான்.\nஅவன் பாட்டுக்கும் அவன் வேலய பாத்துகிட்டிருப்பான் (பயபுள்ள பாடபுஸ்தகத்த படிப்பாங்க, கோவில் குருக்களாட்டம், முணுமுணுன்னு). ரூம்ல, பாட்டு பாடாது, போஸ்டர் கூட இருக்காது. அந்த ரூமுக்கு வர்றவனுகளும் நம்மள கண்டுக்க மாட்டாங்க (அப்புறம் நம்ம எதுக்கு அங்கனகுள்ள‌). ராத்திரி 11 மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான்.\nஅவ்ளோ நேரமும் சும்மா நின்னுகிட்டே இருக்கணும், பேசக்கூட தடா. (ஈஸியா தெரியிதா, ஒரு நா நின்னுபாத்து, சொல்லுங்க). ஆனா, மதியம் சாப்புட நல்லா வாங்கி தருவான்; பிரியாணி, நான்வெஜ்ன்னு (பெரிய, வள்ளலாட்டம்). அதுக்கப்புறமும் நிக்கணும், எப்டி முடியும். கண்ணு சொருகும், தூக்கம் அழுத்தும். அந்நேரம் பாத்து பாசமா ஒரு ஸ்மைல் பண்ணுவான் பாருங்க……. “டேய், ரெண்டு அடியாவது அடிச்சிட்டு விட்றா”னு மனசு கெஞ்சும்.\nஇவனோடதும் (அ)கிம்ச தான். ராத்திரி மெஸ்ல‌தான் இவன் ஆள் புடிப்பான். பக்கத்துல உக்காந்து பாசமா ஆரம்பிச்சி, கொஞ்ச கொஞ்சமா மிரட்டுவான். எதுக்கா தயிர் சாதம் திங்க சொல்லி. மெஸ்ல டெய்லி ராத்திரி தயிர்சாதம், ��ன்லிமிடெட். அதுக்காக, எவ்ளோ சாப்ட முடியும். கொஞ்ச நேரத்துல வயிறு கிழிஞ்சிருமோன்ற நெலம வந்தபொறகு தான், சாப்பாட்ட நிறுத்த விடுவான். அதுக்கப்புறம் தான் அவன் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் முடிக்கிறதுக்குள்ள, இங்க மேல்வயிறு, கீழ்வயிறு எல்லாம் நிரம்பி, அடி வயிறு நெருக்கும் பாருங்க, மரண அவஸ்தங்குறது அதான் (காமன் டாய்லட்டுக்கு க்யூல நிக்காதவங்களுக்கெல்லாம் இது சொன்னா புரியாது).\nஅவன் கைய கழுவுனதுலயிருந்து அஞ்சு நிமிசம் தான் டைம். “எல்லாத்தையும் முடிச்சிகிட்டு”, நம்ம புஸ்தகத்த தூக்கிகிட்டு அவன் ரூம்ல ஆஜர் ஆகணும்.\n“படி தம்பி, படி”ன்னு அவனுக்கு தூக்கம் வர்றவரைக்கும் நம்மள படிக்க சொல்லி உசுரவாங்குவான். (பெத்தவங்க படின்னு சொன்னதையே கேக்காம உருப்படாம போனவங்க நாம. நம்மள பாத்து எப்படி சொல்லலாம் அவன், “படி”ங்கிற கெட்ட வார்த்தய).\nபடிச்சிட்டேன்னு சொன்னா, பதில் சொல்ல முடியாத கேள்வியாகேட்டு, மறுபடியும் படிக்க சொல்லுவான். “படிக்கதான தம்பி வந்த, படிப்பா தம்பி”ன்னு அரைமணிக்கு ஒரு அட்வைஸ் வேற. இதுல வயிறு நெறய இருக்குற தயிர்சாதத்தோட எபெக்ட், ஸ்ஸ்ஸ் அப்பா, நெனச்சாலே கண்ண கட்டுது.\nஎப்படியும் மூணு மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான். அதுக்கப்புறம், எங்க தூங்குறது. கொட்டாவி சத்தமும் கோழி கூவுற சத்தமும் ஒண்ணா இருக்கும்.\nஇது ஒரு நா கத இல்ல. ஒருத்தன புடிச்சான்னா, தொடர்ந்து ரெண்டு வாரத்துக்கு, அவன் விடமாட்டேன். இந்த பொழப்புக்கு, “செருப்பால கூட நாலு அடி அடிச்சிட்டு போடான்னு இருக்கும்”.\nவீட்லயிருந்து ஃபோன் வந்தப்ப இவனுகள பத்தி கம்ளெயிண்ட் பண்ணா, எதிர் மொனையில தெருவே சிரிக்குது, speaker phone புண்ணியத்துல. எக்ஸ்ட்ராவா அட்வைஸ் வேற. “ஏண்டா, சும்மா நிக்க சொல்றதையும், நல்லா சாப்புடவோ இல்ல படிக்க சொல்றதையும் கம்ளெயிண்ட் பண்ற. நல்ல பசங்களா இருக்காங்க, அவனுக கூட சேந்து, அப்டியாவது படிச்சி உருப்படு.”\nஇவன் மத்தவங்கள மாதிரி நாள் கணக்குல‌, வார கணக்குல படுத்த மாட்டான்.\nஒரு நாளைக்கு பத்து பசங்க தான், அதுவும் அவன் கண்ல சிக்குற முதல் பத்து பேருக்குத்தான் அந்த பாக்கியம். மாலை நேரங்களில் ஹாஸ்டல் வாசல்ல நிப்பான். (ஹாஸ்டல் யுனிவர்சிட்டியின் மெயின் கேட்டுக்கு செல்லும் பாதையில் இருந்தது. அதாவது, நம்மள தாண்டி தான் சாயங்காலம் யாரும் வெளிய போக முடியும்).\n1. சட்டய கழட்டி inside outஆ மாட்டிக்கோ.\n2. பேன்ட்ட கழட்டி inside outஆ மாட்டிக்கோ.\n“எஸ் ஸார்” (அறுனாகொடிக்கு நன்றி‌)\n4. இப்ப எல்லாரோட வாட்சையும் கழட்டி வரிசைல முதல்ல நிக்கிறவன் ரெண்டு கைலயும் மாட்டு\n5. இந்த டைம்பீஸ அவன் நெத்தியில மாட்டு\n6. நீ, இப்ப கார் ஓட்டு (சின்னபுள்ளைல வெளான்டிருப்பமே, பசங்க படத்துல வர்ற மாதிரி)\n7. அப்டியே போயி அவகிட்ட (அந்த நேரத்தில எந்த பொண்ணு வந்துகிட்டிருக்கோ) டைம் மேனஜ்மென்ட் பத்தி ஒரு நிமிஷம் லெக்சர் கொடுத்திட்டு, இந்த பேப்பர்ல “you are simply superb”ந்னு எழுதி அவ ஸைன் வாங்கிட்டு வா.\nசாயங்காலம் வீட்டுக்கு போற மகராசி, எவ நின்னு டைம் மேனஜ்மென்ட் பத்தி லெக்சர் கேப்பா, அதுவும் சூப்பர்மேன்கிட்ட. “அக்கா, சீனியர், மேடம்”னு கெஞ்சிகிட்டே போகணும்.\nசில புண்ணியவதிங்க வேணும்னே மெயின் கேட் வரைக்கும் இழுத்தடிப்பாங்க. (ஒருவேள நம்மள அந்த கெட்டப்புல இன்னும் நெறய நேரம் பாக்கணும்ங்ற ஆசையாக்கூட இருந்திருக்கலாம் :‍))).\nஎது எப்படியோ. நல்ல வேள, அப்பெல்லாம் கேமரா மொபைல் கெடயாது :‍‍‍)\nஆனா, அடுத்த வருசம் ஜூனியர்கள எல்லாம் வரிசையா\n(ஓண்ணும் செய்ய முடியலங்க. ஆன்டி ராகிங் ரூல்ஸ் ஸ்டிரிக்டா இம்பிளிம்ன்ட் பண்ட்டாங்க‌)\nசும்மா..ஜாலிக்கு\tஇனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கருத்து, கற்பனை, சமூகம், சில நினைவுகள், சும்மா, சோகம், தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நினைவு, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, Thoughts\nநானும் பாத்துக்கிட்டே இருக்கேன், இந்த பிரச்சனைக்கு யாரும் ஒரு counter கொடுக்குற மாதிரி தெரியல. அட பொண்ணுங்கள இந்த விசயத்துல நம்ப முடியாது, உண்ம தான். ஆனா இந்த பசங்க. ம்ஹூம், வேஸ்ட் ஃபெளோஸ்.\nபிரச்சன இது தாங்க, எந்த ஆல மரத்தடியில வரதட்சண பத்தி கூட்டம் போட்டாலும், உடனே இந்த பொண்ணுங்க, ” நாங்க பணம் கொடுத்து பையன வாங்குறோம்”, அதாக்கும், இதாக்கும்னு வரதட்சண கொடுக்குறத பத்தி ஓவரா சவுண்ட் விட வேண்டியது.\nவரதட்சண கொடுத்துட்டா அதுக்காக எந்நேரமும் தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடணுமா, என்ன.\n(Excuse me பொண்டாட்டி மேடம். கொஞ்சம் என் தலையுல இருந்து ஒரு நிமிசம் கீழ இறங்குனீங்கன்னா, கழுத்துல சொடக்கெடுத்துப்பேன். Thank you, பொண்டாட்டி மேடம்.)\nநான் இதுக்கு ஒரு பதில கண்டுபுடிக்காம விடமாட்டேன்.\nபகல் முழுக்க‌ பரங்கிமல மேல மல்லாக்கா படுத்து யோசிச்சேன்.\nஇராத்திரி முழுக்க முக்காடு போட்டு உக்காந்து யோசிச்சேன்.\nகுடும்பங்குற institutionல மெரிட்ல அட்மிசன் கெடைக்காம management quotaல captitation feeச கட்டி அட்மிட் ஆகுற ஆளுங்கய்யா இவங்க. என்ன தான் captitation fees கட்டுனாலும், institution சொல்றபடி obedientட்டா இருந்தாதான் உருப்பட முடியும். அத விட்டுட்டு சும்மா, capitation fees கொடுத்தேன், வரதட்சண‌ கொடுத்தேன்னு கூவுனா,…\nஇனி பல்லுமேல நாக்க போட்டு,\nமெரிட்ல குவாலிஃபையாகமுடியாத இந்த பொண்ணுங்க\nஆம்புளைங்கள பாத்து எதுனா சவுண்ட் விட்டா,\nபொறுக்க மாட்டான் இந்த மானஸ்தன்.\nஏற்கனவே கட காத்து வாங்குது,\nஇதுல தப்பித்தவறி இந்த பக்கம் வர்ற தாய்குலங்களும்\nநீங்க எப்படி இந்த பக்கமா………….\nRe-Recording sound….. ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் )\nப்ளீஸ், உங்க எல்லார்கிட்டயும் ஒரு சுமால் ரெக்குவஸ்ட்டு. ஒரு ரெண்டு வாரத்துக்கு பழைய சாதத்த கழனிப்பானையில ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு தடவ வாசல் பக்கம் இந்த மானஸ்தன் இருக்கானான்னு ப்ளீஸ் ஒரு எட்டு பாத்துடுங்க………\nடிஸ்கி: இது முழுக்க, முழுக்க புனைவு. வெறும் நகைச்சுவைகாக மட்டும்.\n(ஆ… உமி வச்சி ஒத்தடம் கொடுத்தும் மண்டையில வீக்கம் வத்தலயே)\nசும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், அறிவிப்பு, இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கருத்து, கற்பனை, சமூகம், சும்மா, சேவை, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, விழிப்புணர்வு, Thoughts\nஎனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்….\nகல்யாண வயசு பசங்களா (Boys & girls) நீங்க\n(என்னது முத்துன கத்திரிக்காயா நீங்க;\nநோ ப்ராளம், நீங்களும் படிக்கலாம்).\nநமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு நீங்க பயந்துகிட்டிருக்குற ஆளா, இல்ல‌\nநமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு பெருமூச்சு விடுற டைப்பா,\nஎதுவா இருந்தாலும் வாங்க உங்க கல்யாணம் எப்ப நடக்கும்ன்னு உடனே தெரிஞ்சிக்கலாம்.\nமுதல்ல கேள்விக்கெல்லாம் பதுல சொல்லுங்க..\n(எத்தனை அ/ஆ/இ தெரிவு செய்றீங்கன்னு கணக்கு வச்சிக்கோங்க‌).\nஉங்க லைஃப் பார்ட்னர் பாக்க எப்படி இருக்கணும்\nஅ. சினி ஸ்டார், Page 3 ரேன்ஜ்ல\nஆ. அழகுன்னு சொல்ல முடியாட்டியும், லட்சணமா இருக்கணும்\nஇ. okன்னு சொல்ல முடியாட்டியும், பயந்து கண்ண மூடிக்கிற அளவுக்கு இல்லாம இருக்கணும்\nஉங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ படிச்சிருக்கணும்\nஅ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது\nஆ. எதாவது ஒரு டிகிரி\nஇ. எழுத படிக்க தெரிஞ்சா போதும்\nஉங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ சம்பாதிக்கணும்\nஅ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது\nஆ. என் சம்பளத்தில் அட்லீஸ்ட் 1/3\nஇ. சம்பாதிப்பது முக்கியமில்லை. பணத்தின் அருமையும், சேமிக்கும் திறமும் போதும்.\nஉங்க லைஃப் பார்ட்னர் எந்த ஊருல இருக்கணும்\nஅ. நான் இருக்கும் ஊரிலேயே\nஆ. நான் இருக்கும் ஸ்டேட்டிலாவது\nஇ. கிரக்கோஷியானாலும் சரி தான்.\nஉங்க லைஃப் பார்ட்னர் எதை சேர்ந்தவரா இருக்கணும்\nஅ. ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே உட்பிரிவு / ஒரே கொள்கை, ஒரே கோஷ்டி\nஆ. ஒரே மதம் / ஜாதி / கொள்கை இருந்தா போதும். உட்பிரிவு, கோஷ்டி பத்தி கவலயில்ல.\nஇ. எதையும் சேராதவரா இருந்தாலும் ஒகே தான்.\nஉங்க லைஃப் பார்ட்னரின் நிறம்\nஅ. பூமி தொடா பிள்ளையின் பாதம்\nஇ. திராவிட நிறமே கருப்பு தான்\nஉங்களுக்கும் உங்க லைஃப் பார்ட்னர்க்கும் வயசு வித்தியாச எதிர்பார்ப்பு\n(ம.மகன் வயசு -‍ ம.மகள் வயசு = )\nஅ. அதிகபட்சம் 2 ஆண்டுகள் 364 நாட்கள்\nஆ. 6 வருஷம் பெரிய வித்தியாசமில்ல‌\nஇ. 9 வருஷம் தான, பரவாயில்ல‌\nஉங்க லைஃப் பார்ட்னரின் குணம் / நடத்தை பற்றிய எதிர்பார்ப்பு\nஅ. யோக்கியம் நெம்பர் 1. (தரச்சான்றுடன்)\nஆ. ரொம்ப யோக்கியம்மா யாருமே இருக்கமுடியாது\nஇ. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தா போதும்\n(பெண்கள் இந்த கேள்விக்கான விடைகளை கீழிருந்து மேலாக மாற்றிக்கொள்ளவும்)\nஆ. பொண்ணு வீடா பாத்து ஏதாவது / என் சகோதரிக்கு செய்த அளவு\nஇ. மூச்…என்ன பேச்சு சின்னபுள்ளதனமா\n1. மிக அதிகமாக \"அ\" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நெனப்பு ரொம்ப ஓவரா இருக்கு. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் உங்களுக்கு கல்யாண ப்ராப்தமே கிடையாது. அதுக்கு முன்னாடி குருட்டு யோகத்துல யாராவது இளிச்சவாய் உங்ககிட்ட ஏமாந்தாதான் உண்டு. ‌முடிஞ்சா திருந்தப்பாருங்க‌.\n2. மிக அதிகமாக \"ஆ\" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நல்ல மனபக்குவம் வர ஆரம்பிச்சிருச்சு. கூடிய சீக்கிரம் வரன் அமஞ்சிடும். முடிஞ்சா \"இ\" யை, இன்னும் சில கேள்விங்களுக்கு தெரிவு செய்ங்க.\n3.மிக அதிகமாக \"இ\" யை தெரிவு செய்தவர்கள்: என்ன உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா ஹீம். இந்த அ��ிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல ஹீம். இந்த அறிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல வருத்தப்படாதீங்க‌, எல்லா கேள்விக்கும் \"இ\"யையே தெரிவு செய்ங்க, கல்யாண யோகம் வரும்.\n\"கல்யாண யோகம்\"கிறது பீக் ஹவர்ல வர்ற வண்டி மாதிரி. நம்ம தராதரத்துக்கு ஏத்த மாதிரி டவுண் பஸ்ஸோ, ஆட்டோவோ, டாக்சியோ வர்ற முத வண்டியில ஏறி போயிட்டே இருக்கணும். கூட்டமா இருக்கு, வசதியா இருக்காதுன்னு குத்தம் பாத்துக்கிட்டிருந்தா, அங்கயே நிக்க வேண்டியது தான்.\nஅதுக்கப்புறம், மொத பஸ்லேயே அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கலாம்ன்னு, புத்தி வந்தாலும் பிரயோஜனம் இல்ல.\nசும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கருத்து, கல்யாணம், சமூகம், சில நினைவுகள், சும்மா, சேவை, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நிகழ்வுகள், நையாண்டி, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, விழிப்புணர்வு, Thoughts\n8 பின்னூட்டங்கள் Posted by vaarththai மேல் ஜூலை 1, 2010\nநான் பாட்டுக்கும் சம்மா தாங்க இருந்தேன்.\n(ஹலோ, உங்க மயிண்ட் வாய்ஸ்ஸ‌ ஆஃப் பண்ணுங்க.\n“நீ என்னைக்கிடா சும்மா இருந்த”,ன்னு நீங்க நெனைக்குறது, எனக்கு நல்லா கேக்குது).\nவேல்தர்மாவோட (நெருப்பணை) firewall இல்லாமல் தாயானாள், பாத்தேன். நல்லா இருந்துச்சு. சரி அப்டியே நாமளும் ஒரு ட்ரை பண்ணி பாப்பமேன்னு எழுதுனது தான் இந்த வசனம்…ச்சி..ச்சி…கவித.\nதாய் யார், தந்தை யாரென‌\nஇந்த வரிங்கோ, firewall protection இல்லாத லேப்டாப்ல கண்ட சைட்டுக்குபோய் cracked software download பண்ணி, அது execute ஆகசோலோ laptop பணால் ஆயிடுமே, அத பத்தி எழுதுனதுப்பா.\nஇத்த நானு, கூடாபுணர்தல (கூடாபுணர்வ) ‍மனசுல‌ வச்சு எழுதலன்னு சொன்னா நீ என்ன நம்பவாபோற…\n{கூடாபுணர்தல் (கூடாபுணர்வு) ‍ ஹைய்யா, தமிழ்ல புது வார்த்தைய கண்டுபுடிச்சிட்டேன். அதில்லயும், அந்த வார்த்த அமைப்ப பாருங்க. கூடாம புணரமுடியுமா ஆனா “வேண்டா”ன்னு பொருள் வர்றதுக்கு “கூடா”தான நல்ல முன் ஒட்டு; கூடா நட்பு, கூடாவொழுக்கம் மாதிரி. இந்த மாதிரி வார்த்தைங்கள literature மக்கள் ஏதோ சொல்லி வகைப்படுத்துவாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க}.\nஅட‌, சும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், அறிவிப்பு, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கதை/கட்டுரைகள், கருத்து, கற்பனை, கவிதை, சில நினைவுகள், சும்மா, செய்திகள், தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நினைவு, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, ரசித்தவை, Thoughts\nஎன் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…\nஇது எனக்கு போறாத காலமா, இல்லை உங்களுக்கெல்லாம்மான்னு எனக்கு தெரியவில்லை.\nஆனா, என் பல நாள் சந்தேகங்கள் தீர்கின்றன / உறுதி பெறுகின்றன.\nநான் பாட்டுக்கும், தேமேன்னு சந்தேகத்த என்னோட வச்சிக்கிட்டுதாங்க இருந்தேன்.\nஆனா, பாருங்க; அப்பத்தான் கொஞ்ச நாளு அத மறந்திருந்தேன், ஆனா ஏதோ ஒரு போரம்ல அதே சந்தேகத்த யாரோ கிளப்பிவிட்டு, நியாபகப்படுத்துனாங்க.\nசரி, அந்த போரத்துலயாவது சந்தேகம் தீரும்னு பாத்தா அது வள்ளுவர் கொண்டையாட்டம் உறுதியானது தான் மிச்சம்.\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\n(குறள் 110, அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்)‌\nஇதுக்கு, எந்நன்றி அப்படீன்னா ‍எத்தனையோ வக நன்றி / நன்மை இருக்கு, அதுல எந்த வக\nநன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் உய்வு (அதாவது மன்னிப்பு / நல்வழி).\nஆனால், ஒருவர் செய்த நன்றி / நன்மையை மறந்த மகற்கு (அதாவது மக்களுக்கு) மன்னிப்பே / நல்வழியே கிடையாது. அப்பட்டீன்னு தான் (கிட்டதட்ட) எல்லாரும் சொல்லி வர்றாங்க.\nநன்றியோ/ நன்மையோங்கிறதே ஒருத்தவங்க அடுத்தவங்களுக்கு செஞ்சாத்தான் உண்டு. தனக்குத்தானே செஞ்சிக்கிறதப்பத்தி பேச என்ன இருக்கு, இல்லையா.\nஅப்ப எங்கயோ பொருள் இடிக்குது.\nஇதுதாங்க என் பல நாள் டவுட்.\nஉற்றவன்…… குறள் மாதிரி இதுக்கு எனக்கு பொருள் உணர முடியல.\nஆனா, அதிர்ஷ்ட வசமா, விட புலவர் முத்துலிங்கம் பேட்டி (திரும்பிப் பார்க்கிறேன், ஜெயா டிவி) வழியா கிடச்சது.\nநம்ம, இளையராஜாவுக்கும் இதே டவுட் இருந்திருக்கு.\n(ஹ…ஹ…டவுட்டாலஜில இப்ப நம்ம ரேன்ஜ் தெரியிதுங்களா)\nபுலவர கேட்டதுக்கு, “எனக்கு தெரியலயே”ன்னு சொல்லிட்டாராம்.\nஅப்புறம், இளையராஜாவே சொன்ன விளக்கம் என்னாண்ணா,\n” நன்றிங்கிறதே அடுத்தவங்க செய்யிறது தான்.\nஇந்த குறள்ல “மகற்கு”ங்கிறத மக்கள்னு பொருள் பாக்குறப்ப,\nநாட்டு மக்கள்னு பொருள் கொள்ளாம வீட்டு மக்கள் (அதாவது பிள்ளைகள்)\nஎந்த வக நன்றி / நன்மை��ாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் ம‌ன்னிப்பு / நல்வழி. ஆனால், தன்னை பெற்று, வளர்த்த பெற்றோர் தனக்கு செய்த நன்றியை / நன்மையை மறந்த பிள்ளைகளுக்கு மன்னிப்போ / நல்வழியோ கிடையாது.”\nஇதப்பத்தி நம்ம மயிலை மன்னார் அய்யாவுக்கு என்ன படுதுன்னு திரு. VSK அவர்கள‌ முதல்ல கேட்டிருவோம்.\nஇல்லறவியல்ல இந்த குறள் வர்றனால இந்த interpretation, ஏத்துக்கொள்ளப்படக்கூடியது தான்னு எனக்கும் படுது.\nஅட‌, சும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், அறிவிப்பு, இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கட்டுரை, கதை/கட்டுரைகள், கருத்து, சமூகம், சினிமா, சில நினைவுகள், சும்மா, செய்திகள், செய்திவிமர்சனம், திருக்குறள், தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நினைவு, பிற, புதியவை, புனைவுகள், பொது, பொது நலம், பொதுவானவை, முக்கிய செய்திகள், யோச‌னை, ரசித்தவை, Thoughts\nநாங்க…… தின்னு கெட… இல் vaarththai\nநாங்க…… தின்னு கெட… இல் குந்தவை\nநாங்க…… தின்னு கெட… இல் Vigna\nகாலையில், காணாமல் போன…. இல் Saravanan\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் vaarththai\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் drpkandaswamyphd\nராகிங், என்ற பகடி வதை… இல் palanisamy\nராகிங், என்ற பகடி வதை… இல் அன்பு\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் vaarththai\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் pichaikaaran\nநாங்க…… தின்னு கெட்ட மதுர பரம்பர\nநன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல\n(மீள் பதிவு ) மதன் கார்கியின் காதல் பாடலில் மின்சாரல், இமையின் இசை, இதயப் புதர், பசையூரும் இதழ் மற்றும் மயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=5092", "date_download": "2019-07-19T16:12:25Z", "digest": "sha1:V3LE72HBORFCWO2JGM44ZRAJTI7OCPE6", "length": 30697, "nlines": 134, "source_domain": "www.hinduismtoday.com", "title": "யோகாவினால் எல்லாரும் பயனடைய முடியுமா? Can Everyone Benefit from Yoga April 2010 - Publisher's Desk Tamil - தமிழ் - Publications - Hinduism Today Magazine", "raw_content": "\nயோகாவினால் எல்லாரும் பயனடைய முடியுமா\nயோகாவினால் எல்லாரும் பயனடைய முடியுமா\nயோகாவினால் எல்லாரும் பயனடைய முடியுமா\nபரவலானவருக்குப் பயன்பட்டாலும், யோகா இந்து மறை நூட்களில் வேர் கொண்டு, இந்து முறைகளைப் போதித்து, கடவுளுடன் ஐக்கியமுற இட்டுச் செல்கின்றது. கவனமுடன் பயன்படுத்தவும்\nமெல்பர்ன் நகரில் நடந்த உலக மத நாடாளுமன்ற கூட்டத்தின் ஒரு சர்வ மத கலந்துரையாடலில் பங்கு பெறும் வாய்��்பு கிட்டியது. “யோகாவின் பயன்பாடு. மறைமுக இந்து சமய மதமாற்றமா அல்லது அனைவருக்குமான உடல் மன நல கருவியா அல்லது அனைவருக்குமான உடல் மன நல கருவியா” மிகப் பெரிய சர்வமத சந்திப்பான இதில், பல கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதில் மதங்கள் ஒன்றுடன் ஒன்று முகம் பார்க்கும் விஷயங்களும் பேசப்பட்டன. உலகம் முழுவதிலும் யோகா மிகப் பிரபலம் அடைந்து வரும் இவ்வேளையில் இஃது இயற்கையிலேயே கவனத்திற்கு உள்ளானது. கலந்துரையாடலின் முடிவு நீங்கள் பார்க்கவிருப்பது போலவே சுவாரசியமாயிருந்தது.\nமத நாடாளுமன்றம் விஷயத்தையும் கருத்துக்களையும் வரையறுத்தது. “யோகா விஞ்ஞானம் கடந்த சில பத்தாண்டுகளில் உலக அளவில் பெரிதும் வளர்ந்துள்ளது. உடல் மற்றும் மன ரீதியில் ஏற்படும் நன்மைகளின் பிரதிபலிபே இது. இந்து மதம் யோகம் எட்டு அங்கங்கள் உடையதாகவும், பிரசித்தி பெற்ற ஆசனங்கள் அதன் ஒரு பகுதியே எனவும் கூறுகின்றது.யோக மார்கத்தின் அடிப்படை இந்து மதமாக இருப்பினும், வேறு பல மதத்தைச் சேர்ந்தவர்களும் அனுஷ்டிக்கின்றனர். அமெரிக்காவில் மட்டுமே 20 மில்லியன் மக்களும், உலக அளவில் கோடி கணக்கிலும் யோகா பேணப்படுகின்றது. இந்து மத வேர்களும், ஓம் முதலான பிரணவ மந்திர பயன்பாடும் ஒரு வேளை ஒருவரை இந்து மதத்திற்கு மாற்றி விடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. இருப்பினும் பன்மைபாங்குடைய, பிரச்சார வழி மதமாற்றம் செய்யாத இந்து சமயம் யோகா வழிமுறைகளை பல மதத்தினரும் பயன்படுத்த அனுமதித்து உள்ளது. ஆகையால் மதமாற்றம் என்ற பயம் எவ்வாறு உருவானது இந்து அல்லாத சமய நம்பிக்கைகளுக்கு யோகா ஒவ்வாதா இந்து அல்லாத சமய நம்பிக்கைகளுக்கு யோகா ஒவ்வாதா யோகாவின் பெருத்த நன்மைகளை யாவரும் பெற மத கலந்துரையாடல்கள் உதவ முடியுமா யோகாவின் பெருத்த நன்மைகளை யாவரும் பெற மத கலந்துரையாடல்கள் உதவ முடியுமா பல மத நம்பிக்கைகள் புரிந்துணர்வுடன் ஓர் உறுதியான அடித்தளத்தை அமைத்தால், யாவரும் யோகாவினால் பயனடைய முடியும் என்ற நோக்கோடு இந்நிகழ்வு நடக்கின்றது.”\nஆன்மீக விழிப்புணர்வு மையத்தின் வழிகாட்டியும், கிரியா யோக பாரம்பரியத்தின் ஆசிரியருமான எலன் கிரேஷ் ஓஃரயன் கலந்துரையாடலின் நடுவரானார். ஐந்து விவாதிகள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். மலேசியா நாட்டின் சூஃபி இஸ்லாம் மரபிலான ��ுர் அமித் பாரிட் இசாக், “ சூஃபி முஸ்லீம்கள் யோகா பயன்படுத்தலாம், இஸ்லாத்தை பாதிக்காத வண்ணம் மட்டுமே. மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்ப்ட்ட முறைகளால், கடவுளிடம் நெருங்கி செல்வதே குறிக்கோள். ஐக்கியம் இல்லை” என்றார். பேராசிரியர் கிரிஸ்டோபர் யோக தத்துவ குறிக்கோள் பற்றி பேசினார். இது பதஞ்சலியின் யோக சூத்திர கருத்துக்களை ஒத்திருந்தது. மேலும், சமண மற்றும் புத்த மதங்களில் காணப்படும் யோக முறை பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே யோக மார்க்கம் இந்து சமய எல்லையை விட்டு பரந்து சென்றிருப்பதைக் காட்டுவதாகக் கூறினார்.\nஆஸ்திரேலிய யோகா மையத்தின் லேய் பிலாஸ்கி, யோகா அதன் ஆதாரமான ஆன்மீகத்திலிருந்து பிரிக்கப்படக் கூடாது என்றார். அமெரிக்காவில் வளர்ந்த அமெரிக்க இந்து ஸ்தாபன அறங்காவலரான சுகாக் சுக்லா, யோகாவும் அதன் தியான முறைகளும் முழுக்க முழு இந்து நெறிகள் என திட்ட வட்டமாக வாதிட்டார். தியான முறைகள் இறுதியில் ஆத்மா இறைவனுடன் ஐக்கியத்து இருப்பதை உணர்வதற்கே வழிகாட்டுகின்றன என்ற யோக மார்க்கத்தின் உண்மையை நான் தெரியப்படுத்தினேன். இந்த விஷயத்தின் எனது கருத்துக்கள் கீழ் வருமாறு:\nயோகம் - ஐக்கிய ஆன்மீகம்\nயோகம் என்ற வார்த்தை பல்வேறு வகையிலான இந்து பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. ஆகையால் யோகம் என்ற தலைப்பைப் பேசும் பொழுது, எந்த குறிப்பிட்ட பழக்கம் சுட்டப்படுகின்றது என அறிய, மற்றொரு வார்த்தையையும் சேர்த்து உபயோகிப்பது மிகவும் பயன் அளிக்கும். இந்தக் கலந்துரையாடலில் பயன்படுத்தப்படும் யோகம் என்பது அஷ்டாக யோகம். அஷ்ட என்றால் எட்டு. அங்கம் என்றால் உறுப்பு. ஆகையால் அஷ்டாங்க யோகம் எட்டு படிப்படியான நெறிமுறைகளை உடையது. மிகவும் பழமை வாய்ந்த யோகத்தை தொகுத்து வழங்கிய பெருமை பதஞ்சலி மாமுனிவரையே சாரும். அவர் தன்னுடைய யோக சூத்திரம் என்ற புகழ் பெற்ற நூலில் ( 2200 ஆண்டுகளுக்கு முன்பு ) இதனை படைத்துள்ளார். எளிமையாக இருக்கும் வண்ணம், நான் யோகம் என பயன்படுத்தும் வார்த்தை அஷ்டாங்க யோகத்தையே குறிக்கின்றது.\nஆயுர்வேதம், ஜோதிடம், யோகம் போன்ற தலைப்புகளின் சிறப்பான எழுத்தாளராகிய வாமதேவ சாஸ்திரி, யோக மார்க்கத்தின் தியானப்பயிற்சிகள் சிறிதளவே அறியப்பட்டுள்ளன என மிகச் சரியாகவே கூறியுள்ளார். இக்காலத்தில் யோகா என்றால் வெறும�� ஆசனங்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. கண்ணுக்குப் புலனாகும் வெளித்தோற்றம் மட்டுமே பிரபலமாய் உள்ளது. ஒப்பிட்டுக்கு, புத்த மதம் என்றால் தியான மார்க்கம் என கொள்ளப்படுகின்றது. ‘ஜென்’ போன்ற புத்த மத தியான பயிற்சிகள் பலரால் அறியப்பட்டு உள்ளது. மேற்கத்திய நாடுகளில் யோகாசனம் பயின்றவர்கள் தியான பயிற்சிக்காக புத்த மத போதனைகளை நாடுகின்றனர். அவர்கள் வேதாந்த முறை தியானப் பயிற்சிகளை அறிந்திருக்கவில்லை. தியானம் பாரம்பரியமாக யோக மார்க்கத்தின் ஒரு பகுதி மட்டுமல்லாது, அதன் அடிப்படை போதனை ஆகும். யோக சூத்திரத்தின் இருநூற்றில் வெறும் இரண்டு மட்டும் ஆசனங்களைப் பற்றி பேசுகின்றன.\nபெரும்பகுதி தியானம், அதன் தத்துவம், அதன் முடிவுகள் போன்றவற்றையே உரைக்கின்றன. யோகத்தின் தியான பக்கத்தை புரிந்து கொள்ள, முதலில் அதன் எட்டு உறுப்புக்களை அறிவோம். ஒன்றாவது: இயமம்-ஒழுக்கக் கட்டுப்பாடுகள், இதில் தலையாயது அகிம்சை. இரண்டாவது: நியமம்- சமய வழிமுறைகள். இதில் வீட்டு பூஜையும், மந்திர ஜபமும் அடங்கும். மூன்றாவது: ஆசனம். ஹதயோகம் என்ற பெயரில் பலரும் இதையே பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள ஐந்து உறுப்புக்களும் தியானத்தைச் சார்ந்தவை. பிரணாயமம்(மூச்சுக்கட்டுப்பாடு), பிரத்யாகரம்(புலனடக்கம்), தாரணை(ஒருமுகப்படுதல்), தியானம், மற்றும் சமாதி (இறை ஐக்கியம்).\nசில வேளைகளில் யோகத்தின் வேர்கள் இந்து மதம் என்று சொல்வதுண்டு. இந்த தாவர உவமையை முழுமையாகக் கூறின், ஆமாம் யோகத்தின் வேர்கள் - அதாவது அதன் அடிப்படை வேத கோட்பாடு இந்து மதத்தினது. யோகத்தின் தண்டு - அதன் பயிற்சி முறைகளும் இந்து மதத்தினது. யோகத்தின் மலர் - இறை ஐக்கியம், இதுவும் இந்து மதத்தினதே. ஆக மொத்தத்தில் யோக மார்க்கம், சகல பெருமைகளுடன் நவீன இந்து சமயத்தின் ஒரு பகுதியே.\nயோகா உலகம் முழுவதிலும் இந்து சமுதாயத்தினரால் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றது. இந்து அல்லாதவர்கள் யோகாவை உபயோகிப்பதால் அதன் இந்து தன்மை இல்லாமல் போய்விடாது. ஓர் உவமை காண்போம். விபாஸன தியானம் மிகப் பிரபலமான புத்த மத பயிற்சி. வேற்று மதத்தினர் இதைப் பயன்படுத்துவது, வெறும் புத்த அடிப்படை என்று ஆகாமல், விபாஸன தியானத்தின் புத்த தன்மையைக் குறைக்காது.\nஇந்து அல்லாதவர்கள் யோகாவினால் பயனடைய முடியுமா இது சாத்தியம் என பலர், இந்து அல்லாதவர்கள் கூட அறிந்துள்ளனர். உதாரணத்திற்கு, நியூஸ்வீக் சஞ்சிகை ஆகஸ்ட் 2009: “நாம் அனைவரும் இப்போது இந்துக்கள்” என்ற தலைப்பில் கருத்து செய்தி வெளியிட்டது. போஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியராகிய ஸ்டீபன் ப்ராதிரோவை மேற்கோள் காட்டி, ‘தெய்வீகம் - அமெரிக்காவின் போக்கு பன்மத பாங்கு’ என எழுதியுள்ளது. அவர் கூறுவதாவது, “ நீ பல மதங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அவை யாவும் ஒரே தன்மை என்பதால் அல்ல. இது பழமைவாதம் அல்ல. எது பயன்மிக்கதோ அதைப் பற்றியது. யோகா செல்வதில் பயனடைந்தால், நல்லது. கத்தோலிக்க வழிபாட்டில் பயனடைந்தால், நல்லது. கத்தோலிக்க வழிபாட்டோடு, யோகாவும், புத்தப்பயிற்சியும் பலனளித்தால், அதுவும் நல்லதே.”\nஆனால், சில மதத் தலைவர்கள் யோகாவிற்கு எதிராக கடுமையான குரல் கொடுத்திருப்பதும் உண்மைதான். கடந்த ஆண்டுகளில் வாத்திகன் பல முறை கத்தோலிக்கர்களுக்கு யோகா எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. 1989-இல் ஜென் மற்றும் யோகா நெறிகள் கிருஸ்துவ மத அடிப்படையை நாசமாக்கும் எனவும், ஆரோக்கியமற்ற பிரிவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டது. மேலும், தேவாலய தலைவர்கள் கடவுளின் அன்பு மட்டும் கிருஸ்துவர்களின் குறி. இந்த உண்மை வேறு எந்த யுக்தியாலோ, வழியிலோ அடைய முடியாது என திட்டவட்டமாகக் கூறினர்.\n2008-இல் மலேசிய இஸ்லாமிய மன்றம் முஸ்லிம்கள் யோகா பயன்படுத்த தடை விதித்தது. யோகாவின் இந்துக் கூறுகள் இஸ்லாத்தை மாசுபடுத்தும் என்ற அச்சமே. மன்றத்தின் தலைவர் அப்துல் சுக்கோர் தீர்மானத்தை விளக்கினார். “ இந்து மதத்தில் தோன்றியதும், உடல் பயிற்சிகள், இந்து மதக் கூறுகள், மந்திரங்கள், அமைதிக்கான வழிபாடு மற்றும் இறுதியில் கடவுளுடன் ஐக்கியம் ஆகியவற்றை யோகா கொண்டிருப்பதை நாங்கள் காண்கின்றோம். முஸ்லிம் மத நம்பிக்கையை அழிக்கும் ஒன்றாக யோகாவை நாங்கள் கருதுகின்றோம். உடல் பயிற்சி வேண்டுமானால் வேறு வழிகள் உண்டு. சைக்கிள் மிதிக்கலாம், நீந்தலாமே.”\nமற்றொரு உதாரணமும் இணையத்தில் கிடைத்தது. ஹென்கம், இங்கிலாந்தில் செயின்ட் மேரி தேவாலய மதகுரு ரிச்சர்ட் பார், 2001-இல் எடுத்த முடிவு ஈசக்ஸ் கிராமம் மட்டுமன்றி உலகம் முழுவதும் பேசப்பட்டது: தனது தேவாலய மண்டபத்தில் 16 யோகா விரும்பிகள் பயிற்சி செய்ய அவர் ��டை விதித்தார். அவரின் பார்வையில் யோகா முற்றிலும் கிருஸ்துவம் அற்றது. “ஒரு சிலருக்கு வேண்டுமானால் யோகா வெறும் உடற்பயிற்சியாக இருக்கலாம். ஆனால் பல வேளைகளில் அது ஏனைய ஆன்மீக பாதைகளுக்கு இட்டுச்செல்கின்றது. குறிப்பாக கிழக்கத்திய ஆன்மீகத்திற்கு.”\nஇங்கு மேற்கோள் காட்டப்பட்ட முஸ்லீம் மற்றும் கிருஸ்துவ தலைவர்கள் தத்தம் சமய மக்கள் யோகா உபயோகத்தால் இந்து சமயத்திற்கு மதம் மாறி விடுவார்கள் என அஞ்சவில்லை. மாறாக, மூவரும் யோகா அவர்களுடைய மதக் கோட்பாடுகளுக்கு முரணானது என்கின்றனர். அப்துல் சுக்கோர் இதையே, “யோகா ஒரு முஸ்லீமின் மத நம்பிக்கையை நாசமாக்கிறது” என்றார்.\nஇயற்கையிலேயே ஒரு கேள்வி எழுகின்றது. உண்மையில் யோகாவின் கோட்பாடுதான் என்ன தற்காலத்தில் பிரபல யோகா ஆசிரியரான பி.கே.எஸ். ஐயங்கார் உறுதியான ஒரு பதிலைத் தருவதைக் காண்கின்றோம். அவருடையா ஐயங்கார் யோகா பிரசித்தி பெற்றது - இதில் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உள்ளனர். யோகா என்றால் என்ன தற்காலத்தில் பிரபல யோகா ஆசிரியரான பி.கே.எஸ். ஐயங்கார் உறுதியான ஒரு பதிலைத் தருவதைக் காண்கின்றோம். அவருடையா ஐயங்கார் யோகா பிரசித்தி பெற்றது - இதில் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உள்ளனர். யோகா என்றால் என்ன என்ற கேள்விக்கு, அவர் வழங்கும் பதில், “ இந்திய தத்துவ முறைகள் ஆறில் ஒன்று யோகம். சம்ஸ்கிருத ‘யுஜ்’ என்ற மூலத்திலிருந்து யோகா தோன்றியது. இதற்கு ஐக்கியம் என்று பொருள். ஆன்மீக ரீதியில் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியம் பெறுவதை இது சுட்டுகின்றது. பதஞ்சலி முனிவர் இவ்விஷயத்தை யோக சூத்திர நூலில் எழுதி வைத்துள்ளார்.”\nமற்றொரு யோகா ஆசிரியரும் பிக்ரம் யோகா ஸ்தாபகரும் ஆன பிக்ரம் சவுத்திரி தனது அகப்பக்கத்தில் ஒரே மாதிரியான கருத்தை வெளியிட்டு உள்ளார். ஆத்மா பிரம்மத்துடன் ஐக்கியப்படுதலே யோகத்தின் பொருள். “ ஆத்மா, பிரம்மம் ஆகிய கலைச்சொற்கள் இந்து மதத்தில் மனித மன அறிவுக்காகப் பயன்படுகிறன. உண்மையில் உள்ளது ஒன்றுதான்.”\nஒரு சில குறிப்பிட்ட காரியங்கள், உதாரணத்திற்கு ஓம் என்ற பிரணவ மந்திர ஜபம் மட்டும் யோகாவை இந்துவாக ஆக்கி விடாது. யோக தத்துவமே, யோக அடிப்படையே இந்து மதம். யோக தத்துவத்தின் குறிக்கோள் அனுபூதி. இன்னும் தெளியக் கூறின், ஆத்மா பரம்பொருளுடன் ஐக்கியத்த�� இருப்பதை உணர்வதே யோகத்தின் குறி. இந்த ஒரே கருப்பொருள் நடுநாயகமாக நின்று யோகத்தை இந்து மதமாக்கின்றது.\nமுடிவு: யோக மார்க்கத்தின் தத்துவம், ஆன்மீகம் மற்றும் கலாச்சார கூறுகளை விலக்கிவிட்டு, அதனை வெறும் உடற்பயிற்சியாகப் பார்ப்பது அறிவுடைமை ஆகாது. இந்த ஆழ்ந்த ஆன்மீக ஒழுக்கம் இந்து வேதங்களில் வேரூன்றியுள்ளது. யோகத்தின் அனைத்து மட்டங்களிலும் இந்து சமய நெறியே காணப்படுகின்றது. தன்னை (கடவுளை) அறிதலே யோகத்தின் குறிக்கோள். இறை ஐக்கியத்தை ஏற்றுக்கொள்ளாத மதங்களும் அதன் மக்களும் யோகாவைப் பயன்படுத்துதல் ஒரு கோணத்தில் ஏற்புடையதாக இல்லை. இதையே அத்தகு மதத் தலைவர்களும் அறிவுறுத்துகின்றனர். சுதந்திரப் போக்கு மத சார்பிகளும், மதம் அற்றவர்களும் கண்டிப்பாக யோகத்தால் உடல், மனம், உணர்வு, ஆன்மீக ரீதியில் பலன் அடைய முடியும். இருப்பினும் ஓர் எச்சரிக்கை. யோக வழியில் செல்வோர் படிப்படியாக அனைத்து தோற்றமும் ஐக்கியமித்து இருப்பதைக் கண்டறிந்து கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.job.kalvisolai.com/2019/03/rrb-recruitment-2019-rrb-1665-00032019.html", "date_download": "2019-07-19T16:20:17Z", "digest": "sha1:WLGHHH734U3EM6Y6HTMH4Z3XDOFBXUGK", "length": 28350, "nlines": 374, "source_domain": "www.job.kalvisolai.com", "title": "Kalvisolai Job | Kalvisolai Employment | Find Ur Job: RRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பொது மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1665 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.03.2019. இணைய முகவரி : www.bmrc.co.in", "raw_content": "\nRRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பொது மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1665 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.03.2019. இணைய முகவரி : www.bmrc.co.in\nRRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பொது மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1665 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.04.2019. இணைய முகவரி : www.bmrc.co.in\nரெயில்வே நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெங்களூரு மெட்ரோ, குஜராத் மெட்ரோ மற்றும் ரெயில்வே சுற்றுலா கழகம் உள்ளிட்ட ரெயில்வே நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆர்.ஆர்.பி. 1665 பணியிடங்கள் ரெயில்வே ஆட்தேர்வு வாரியம், அமைச்சு மற்றும் தனித்தனி நிலை பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. ஸ்டெனோகிராபர், இளநிலை மொழி பெய��்ப்பாளர், தலைமை சட்ட உதவியாளர் உள்ளிட்ட 30 பிரிவில் பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. மொத்தம் 1665 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிவாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. சில பணியிடங்களுக்கு 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அனுமதிக்கப்படுகிறது. பிளஸ்-2 படித்தவர்கள், அத்துடன் சுருக்கெழுத்து படித்தவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை இந்தி, ஆங்கிலம் படித்தவர்கள் இளநிலை மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சட்டம் பட்டப்படிப்பு, பிளஸ்-2 படிப்புக்குப் பின், அறிவியல் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள், முதுநிலை படிப்புடன், பி.எட். படித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பி.ஏ. இசை, நடனம் படித்தவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற ஏப்ரல் 7-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான கணினி தேர்வு ஜூன், ஜூலையில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரங்களை http://www.rrcb.gov.in மற்றும் www.rrbchennai.gov.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம். ஐ.ஆர்.சி.டி.சி. இந்திய ரெயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக அமைப்பு (ஐ.ஆர்.சி.டி.சி.), தெற்கு மண்டலத்தில் சூப்பிரவைஸர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை 2 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தகுதியானவர்கள் மேலும் ஓராண்டு பணியாற்ற அனு மதிக்கப்படுவார்கள். பி.எஸ்சி. (ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேசன்) படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-3-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும். நேரடி நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நி��ப்பப்படுகிறது. இதற்கான நேர்காணல் ஏப்ரல் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. சென்னையில் 12-ந் தேதியும், பெங்களூருவில் 10-ந் தேதியும், திருவனந்தபுரத்தில் 9-ந் தேதியும் நேர்காணல் நடப்பது குறிப்பிடத்தக்கது. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை www.irctc.com/careers_En.jsp என்ற இணையதளத்தில் பார்க்கலாம். குஜராத் மெட்ரோ குஜராத் மெட்ரோ ரெயில் நிறு வனத்தில் பொது மேலாளர் (சிவில்), மேலாளர், துணை பொதுமேலாளர், சூப்பிரவைசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் என்ஜினீயர் ஆர்கிடெக்ட் என்ஜினீயர் பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. முழுமையான விவரத்தை www.gujaratmetrorail.comஎன்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 5-4-2019-ந் தேதியாகும். பெங்–க–ளூரு மெட்ரோ பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனம், கர்நாடகா மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து செயல்படுத்தும் நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், அசிஸ்டன்ட் என்ஜினீயர், செக்சன் என்ஜினீயர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். செக்சன் என்ஜினீயர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்ட, பி.இ., பி.டெக் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணிக்கு 40 வயதுடையவர்களும், அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும், எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். சிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றொரு அறிவிப்பின்படி பெங்களூரு மெட்ரோவில் ஜெனரல் மேனேஜர், சீப் என்ஜினீயர் போன்ற பணிகளுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கும் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதி���ும் உள்ளவர்கள் இவை பற்றிய முழுமையான விவரங்களை www.bmrc.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். 8-4-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.\nTNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491 விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019\nTNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வ...\nவேலை - கால அட்டவணை - 01 APRIL 2019\nவேலை - கால அட்டவணை - 25 MARCH 2019\nRRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nவேலை - கால அட்டவணை - 18 MARCH 2019\nவேலை - கால அட்டவணை - 16 MARCH 2019\nSSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nவேலை - கால அட்டவணை - 04 MARCH 2019\nTNTET 2019 | தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்...\nNVS RECRUITMENT 2019 | நவோதயா வித்யாலயா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2365 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.08.2019. தேர்வு நடைபெற உள்ள நாள் : 05.09.2019 முதல் 10.09.2019 .\nNVS RECRUITMENT 2019 | நவோதயா வித்யாலயா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணி . மொத்த காலிப்ப...\nTN FORESTS RECRUITMENT 2019 | TN FORESTS DEPT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : வனக்காவலர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 564 . விண்ணப்பம் துவக்கம் : 20.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.08.2019.\nTN FORESTS RECRUITMENT 2019 | TN FORESTS DEPT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : வனக்காவலர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ...\nதலைமை அஞ்சலகத்தில் முகவர்களை தேர்வு செய்ய நேர்முகத் தேர்வு\nசென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக, முதன் மை அ தி காரி வி. கனகரா ஜன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: அஞ்சலக ஆயுள் காப் பீட்டு திட்டங...\nவேலை - கால அட்டவணை - 15.07.2019\nவேலை - கால அட்டவணை\nMKU RECRUITMENT 2019 | MADURAI KAMARAJ UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கௌரவ விரிவுரையாளர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 92 . நேர்காணல் நாள் : 16-7-2019-ந் தேதி முதல் 18-7-2019 வரை.\nMKU RECRUITMENT 2019 | MADURAI KAMARAJ UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கௌரவ விரிவுரையாளர் . மொத்த காலிப்பணியிட...\nமீன்வள பல்கலைக்கழகத்தில், உதவி என்ஜினீயர், பண்ணை மேலாளர், ஸ்டெனோ உள்ளிட்ட பணி\nதமிழ்நாடு டா���்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில், உதவி என்ஜினீயர், பண்ணை மேலாளர், ஸ்டெனோ உள்ளிட்ட பணியிடங்களுக்கு 38 பேர் தேர்வு செய...\nகிராம தொழில்கள் ஆணையத்தில் வேலை\nகாதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சுருக்கமாக கே.வி.ஐ.சி. எனப்படுகிறது. உதவி டைரக்டர், சீனியர் எக்சிகியூட்டிவ், எக்சிகியூட்டிவ், ஜூனியர் ...\nPRASARBHARATI RECRUITMENT 2019 | பிரசார் பாரதி நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆங்கர் கம் கரஸ்பாண்டன்ட் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 89 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.07.2019.\nPRASARBHARATI RECRUITMENT 2019 | பிரசார் பாரதி நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆங்கர் கம் கரஸ்பாண்டன்ட் உள்ளிட்ட ப...\nகல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் நியூக்ளியர் மறுசுழற்சி வாரியம், பிளாண்ட் ஆபரேட்டர், லேபரேட்டரி அசிஸ்டன்ட், பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், ஏ.சி.மெக்கானிக் போன்ற பணி\nகல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் நியூக்ளியர் மறுசுழற்சி வாரியம், பிளாண்ட் ஆபரேட்டர், லேபரேட்டரி அசிஸ்டன்ட், பிட்டர், எலக்ட...\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/dmk/", "date_download": "2019-07-19T17:44:32Z", "digest": "sha1:DKPIZLPTVOA5CEWLJDDST657QPJ33B4D", "length": 14220, "nlines": 118, "source_domain": "www.news4tamil.com", "title": "DMK Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்த���ற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி\nபேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அதற்கு முன்னதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட விதத்திலும் பார்த்தால் தொடர்ந்து அக்கட்சியின் செயல்பாடு…\nதிமுக உதவியுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி மக்கள் அதிர்ச்சி\nதிமுக உதவியுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி மக்கள் அதிர்ச்சி மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் திமுக பிரமுகர் மூலம் அனுமதி சீட்டு இல்லாமல் சிறப்பு தரிசனத்தில் , அத்திவரதரை தரிசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…\nதீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது திமுக எம்.பி ராசாவுக்கு அமித்ஷா கொடுத்த…\nதீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது திமுக எம்.பி ராசாவுக்கு அமித்ஷா கொடுத்த பதிலடி தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை கைது…\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தல் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…\nஸ்டாலினுக்காக திமுகவினர் செய்த பொய் விளம்பரத்தை கண்டித்த ஐநா துணைப் பொதுச்செயலாளர்\nஸ்டாலினுக்காக திமுகவினர் செய்த பொய் விளம்பரத்தை கண்டித்த ஐநா துணைப் பொதுச்செயலாளர் பட்டியலிட்டு விமர்சிக்கும் பாமக நிர்வாகி ஐநா முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் என்பவர் அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் மு.க .ஸ்டாலினை…\nவாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக அனுப்பும் ஸ்டாலினின் விளம்பர யுக்தி கை…\nவாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக அனுப்பும் ஸ்டாலினின் விளம்பர யுக்தி கை கொடுக்குமா கடந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாரோ இல்லையோ தன்னுடைய வாரிசு உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது…\nஎம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்\nஎம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் வனச்சரக அலுவலரை மிரட்டியதாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். …\n அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா\n அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா தனியார் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பாக தலா 3 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு…\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீரென்று நிதின் கட்கரியைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீரென்று நிதின் கட்கரியைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் கூட்டாக இணைந்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து…\nசேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு திமுக எம்பி. டி.ஆர்.பாலு எதிர்ப்பு\nசேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு திமுக எம்பி. டி.ஆர்.பாலு எதிர்ப்பு சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு சேலம் மாவட்ட விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள்…\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் மோடி தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவாரா\nதமிழக அரசியல் சூழலை பொருத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samacheerkalvitextbook.blogspot.com/2013/05/11th-standard-textbook-free-download.html", "date_download": "2019-07-19T17:27:38Z", "digest": "sha1:742VL4NKJ6Y6EZGY3N5RRI4I5KQ4NZJK", "length": 6819, "nlines": 151, "source_domain": "samacheerkalvitextbook.blogspot.com", "title": "11th standard textbook free download | Tamil Nadu Plus one text books free download - samacheerkalvi text book", "raw_content": "\n3 உயிர் வேதியியல்-Bio-Chemistry ** தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n8 வணிகவியல்-Commerce ** தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n12 புவியியல்-Geography ** தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n21 புள்ளியியல்-Statistics ** தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n1 வேளாண் ���ெயல்முறைகள்-Agricultural Practices தமிழ்-Tamil\n2 கட்டிடப்பட வரைவாளர்-Draughtsman Civil தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n5 உணவு மேலாண்மை மற்றும் சிறுவர் பராமரிப்பு-Food Management and Child Care ஆங்கிலம்-English\n6 பொது இயந்திரவியல்-General Machinist தமிழ்-Tamil : 1 2 ஆங்கிலம்-English\n7 மேலாண்மை தத்துவங்கள்-Management Principles தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n8 செவிலியம்-Nursing தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n9 துணிகளும் ஆடை வடிவமைப்பும்-Textiles and Dress Designing தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n10 தட்டெழுத்தும் கணிப்பொறி இயக்கமுறையும்-Typewriting and Computer Operation தமிழ்-Tamil ஆங்கிலம்-English : 1 2 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BE.+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-07-19T17:38:49Z", "digest": "sha1:UHEKB3WBPC2KKE5MPXU7B4544K7EHO36", "length": 14877, "nlines": 285, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கர்னல்.பா. கணேசன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கர்னல்.பா. கணேசன்\nஇராணுவம் அழைக்கிறது - Ranuvam Alaikiradu\nஇராணுவம் என்றதும் போர்முனைதான் என்று மனதாலேயே செத்துச் சவமாகும் இந்தச் சமுதாயத்திற்குப், 'பிறப்பும் இறப்பும் இயற்கை நியதி, செயலாற்றுதலே மனித தர்மம்' என்ற சங்கநாதம் முழங்க வருகிறார் நூலாசிரியர். இளைஞர் சமுதாயம் பெருமை மிக்க இராணுவ அமைப்பைப் பற்றி தெறிந்து, அந்தப் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கர்னல்.பா. கணேசன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅண்ணா கணேசன் - - (1)\nஆ. கணேசன் - - (3)\nஎல்.ஆர். கணேசன் - - (1)\nஎஸ்.கணேசன் - - (1)\nகணேசன் - - (2)\nகர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி - - (1)\nகர்னல்.பா. கணேசன் - - (1)\nகு. கணேசன் - - (5)\nகு.கணேசன் - - (1)\nகுமார் கணேசன் - - (1)\nசி. கணேசன் - - (6)\nசே.கணேசன் - - (1)\nஜி. ஆனந்த்,டாக்டர்.கு. கணேசன்,ஏ.ஆர். குமார்,டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் - - (1)\nஜி.கணேசன் (ஜி.ஜி.) - - (2)\nஜெ.ஏ.எல். கணேசன் - - (1)\nடாக்டர் அ. கணேசன் - - (1)\nடாக்டர் கு. கணேசன் - - (9)\nடாக்டர் கு.கணேசன் - - (1)\nடாக்டர்.கு. கணேசன் - - (3)\nடி.கே.எஸ்.கணேசன் - - (1)\nத. கணேசன் - - (2)\nதங்கமணி கணேசன் - - (1)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதா. பாலகணேசன் - - (2)\nதாரா கணேசன் - - (1)\nது. கணேசன் - - (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் - - (1)\nநா. கணேசன் - - (1)\nபி. சி. கணேசன் - - (18)\nபி.சி. கணேசன், எஸ். ராஜலட்சுமி - - (1)\nபுலவர் வே.கணேசன் - - (1)\nபூவை கணேசன் - - (1)\nமுனைவர்.ந. கணேசன் - - (1)\nவி.ஆர். க��ேசன் - - (4)\nவி.எஸ். கணேசன் - - (2)\nவி.எஸ்.கணேசன் - - (1)\nவி.பா. கணேசன் - - (2)\nவீ. பா. கணேசன் - - (10)\nவீ.பா. கணேசன் - - (11)\nவீ.பா.கணேசன் - - (1)\nஸ்ரீதர கணேசன் - - (1)\nஸ்ரீதரகணேசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபேரறிஞர் அண்ணாவின் இரண்டு படைப்புகள் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், ஏ தாழ்ந்த தமிழகமே\nஅப்பத்தாளும் ஒரு கல்யாணமும் -\nஅதிர்ஷ்டம் தரும் தசா புத்திகள் -\nதமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் - Tamilnadu Paamarar Paadalgal\nஇறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை -\nபாலியல் சந்தேகங்களும் மருத்துவரின் பதில்களும் -\nசில சிறுகதைகளும் குறுநாவல்களும் - Sila Sirukathaikalum Kurunovalkalum\nசித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai\nசெல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000 - Chella Kuzhandaigalukkaana Sanga Thamizh Ilakkia Peyargal 1000\nசத்திய சோதனை (மகாத்மா காந்தி) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=MAKES&si=0", "date_download": "2019-07-19T17:45:29Z", "digest": "sha1:VX5OQO6O43Q4CUSVUNRT2VOYLRSLKAHV", "length": 18553, "nlines": 331, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » MAKES » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- MAKES\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nமாயமான் என்றால் அலைக்கழித்தே தீரும்.இதிகாச காலத்து ராமனானாலும் சரி, இந்தக் காலத்து சீமானானாலும் சரி. யுகம் மாறலாம்.மனிதர்கள் மாறலாம். மாயமான்கள் மட்டும் மாறுவதே இல்லை.\nஇந்தக் காலத்துக்கு மான் எடுத்திருக்கும் அவதாரத்தின் பெயர் அரசியல். அவதாரத்தின் அரிதாரம் தேர்தல். ஆ, அந்தச் சமயங்களில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎழுத்தாளர் : சூசன் பிலிப்ஸ்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nவீட்டின் உறவுகள் - குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் உலகம் - சார்ந்தது; வீட்டிலிருந்து விரியும் நிலக் காட்சிகள், வான்வெளி சார்ந்தது. இவற்றுடனான உரையாடல் இந்த வாழ்க்கையின் அர்த்தம் குறித்தான தேடலாக விரிவுகொள்கிறது. அதில் தவிர்க்கவியலாது க���ியும் துக்கத்தையும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : உமா மகேஸ்வரி (Uma Makesvari)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : I.A. Moreva\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎழுத்தாளர் : V. Iraianbu\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமதி ஒளி சரஸ்வதி, மாத்திரை, வீடு மாதிரிகள், கட்டுரைகள் கண்ணதாசன், இந்திரா பார%, roy, sangakala, தமிழில்: லயன் S. சீனிவாசன், சுவாமி விவேகானந்தர் வரலாறு, அரவிந், thamizhach, 370, பிரபலமானவர்களின் விலாசங்கள், கார்ட்டூன் ஜோக்ஸ், டி ன்பி ஸ் சி\nதத்துவமேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி மாணவர்களுக்குச் சொன்னது - Je. Kee. Manavarkalukku Sonnathu\nதிருத்தி எழுதிய தீர்ப்புகள் - Thiruthi Ezhuthiya Theerpugal\nவிண்வெளி விஞ்ஞானம் - Vinveli Vinjanam\nஇஷ்ட சித்தி தரும் உபாஸனா மந்திரங்கள் -\nஇந்தியப் புதையல் ஒரு தேடல் உன்னதமான குருவை நாடி ஒரு லட்சியப் பயணம் -\nரேவதி ஷண்முகம் வழங்கும் சைவ சமையல் - Revathy Saiva Samayal\nஉயிர் காக்கும் உணவு நூல் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1440", "date_download": "2019-07-19T16:23:11Z", "digest": "sha1:MSBBUCOUSFHHXFKH34G556ZYBQQLW5MF", "length": 27323, "nlines": 73, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஉலகப் பார்வைக்கு உதயம் - 1\nஇதழ் எண். 133 > கலையும் ஆய்வும்\nஉலகப் பார்வைக்கு உதயம் - 1\nஇராஜராஜீசுவரத்து ஆதிதளச் சாந்தாரச் சுவர்களில் தரைதொட்டுக் கூரை மேவுமாறு போல இராஜராஜர் காலத்தில் ஓவியக் காட்சிகள் வரையப்பட்டன. பின்னால் வந்த நாயக்க அரசர்கள் அவற்றை மறைக்குமாறு அவற்றின் மீது சுண்ணம் தடவித் தங்கள் பங்கிற்குச் சில ஓ���ியக் காட்சிகளை வரைந்து வைத்தனர். கருத்தற்று வரையப்பெற்ற இந்நாயக்க ஓவியங்கள் ஆங்காங்கே சிதைய, முகில் கிழித்து வெளிப்படும் கதிரவன் எனக் கீழிருந்த சோழர் கால ஓவியங்கள் கண்சிமிட்டின. அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் திரு. கோவிந்தசாமியின் கூர்மையான பார்வையில் இந்தக் கண் சிமிட்டல்கள் சிக்க, இந்தியத் தொல்லியல்துறை முயற்சி மேற் கொண்டு வேதிகளின் துணையுடன் நாயக்க மேற்பூச்சை உரித்தெடுத்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சோழத் தூரிகைகள், மூலிகை வண்ணங்களில் மூழ்கி மலர்வித்த நாகரிகப் பண்பாட்டு வெளிப்பாடுகள், அக்காலக் கலையுச்சங்களையும் அவற்றை அடையக் காரணமாயிருந்த இராஜராஜரின் தூண்டல்களையும் குன்றின் மீதிட்ட பேரொளியாய் மக்களுக்கு உணர்த்துமாறு உலகப் பார்வைக்கு உதயமாயின.\nஅப்படி உதயமான சாந்தாரச் சுவர் ஓவியங்களுள் நான்கு அரிய பதிவுகளைக் காணமுடிகிறது. கருவறையின் தெற்கு அகச்சுவர் முழுவதும் ஆலமர்அண்ணல் ஆகமம் விளக்கிய வரலாறு காட்சியாகியுள்ளது. மேற்கு அகச்சுவரில் சுந்தரர் வாழ்க்கையின் திருப்புமுனைக் காட்சிகளும் தில்லைக் காட்சியும் விளங்க, வடக்கு அகச்சுவர் இராஜராஜரை மிகக் கவர்ந்த சிவபெருமானின் முப்புர எரிப்புப் போரைக் கொண்டுள்ளது. இந்நான்கு பதிவுகளுமே நேயத்துடன் அணுகின் இராஜராஜர் யார் என்பதைப் புலப்படுத்தக்கூடும். எனினும், அந்நான்கனுள் மிக எளிதாகவும் மிகச் சிறப்பாகவும் அப்பெருந்தகையின் தலைமைப் பண்புகளை விளங்கிக்கொள்ளச் சுந்தரர் வாழ்க்கை துணையாகும் என்பதனால், மேற்குச் சுவரில் முத்தாய்ப்பான காட்சிகளோடு படம்பிடிக்கப்பட்டிருக்கும் வாணன் வந்து வழி தந்த வரலாற்றைக் காண்போம்.\nவாணன் வந்து வழி தந்த வரலாறாக மேற்கு அகச்சுவரில், பரவியிருக்கும் சுந்தரர் வாழ்க்கையின் திருப்புமுனைக் காட்சிகள், வரலாற்றில் இராஜராஜருக்கிருந்த ஈடுபாட்டிற்கு மட்டுமல்லாது, தோழமையில் அவருக்கிருந்த நாட்டத்திற்கும் அந்தத் தோழமைப் பண்பையே தம் வாழ்நாளெல்லாம் தம்மைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்ச்சிகளிடத்தும் தம்மைச் சேர்ந்தும் சார்ந்தும் இருந்த மானுடரிடத்தும் அன்புப் பின்னலாய் வளர்வித்த அவரது ஆளுமைக்கும் மௌனச் சான்றுகளாய் விளைந்துள்ளன. ஆயிரம் ஆயிரம் உரையாடல்களைவிட இது போன்ற பொ��ுள் பொதிந்த மௌனங்கள் வரலாற்றிற்கு விடிவிளக்குகளாய் அமையவல்லன.\nதேவருலகத்தில் தாம் மையலுற்ற மங்கையரை மணப்பதற்காகவே இறைவனால் நிலவுலகப் பிறப்பிற்கு ஆட்படுத்தப்பட்ட சுந்தரர் சுந்தரமான வாழ்க்கையர். சிற்றரசர் மகனாய் வளர்ந்து, களப கஸ்தூரிகளில் மிதந்து, இறைவனிடமும் அதையே கேட்டுப் பெற்றுக் கலையரசியையும் கன்னிமாடக் காரிகையையும் கைப்பிடித்த அந்த இறைத்தோழரின் இனிய வரலாறு சுகமானதுதான் என்றாலும், எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டமைந்தது.\nமணங்கொள்ள மேடை வந்தபோது, வயதான கிழவர், அடிமை நீ என்று ஆட்கொண்டமை முதல் திருப்பம். நண்பரோடு நயந்து, இறைவனோடு உவந்து அஞ்சைக்களத்தில் பாமாலைகள் புனைந்துகொண்டிருந்தபோது வாணன் வந்து வழிகாட்ட, நண்பரையே மறந்து, வான் வழிக் கயிலாயம் சென்றது இரண்டாவது திருப்பம். இந்த இரண்டும் இல்லையேல் சுந்தரர் வாழ்க்கை களியாட்டக் குவியலும் கலக்க உருகலுமாய்க் கரைந்து போயிருக்கும். சுந்தர வாழ்க்கையை அந்நிலையிலிருந்து, உடுக்கையிழந்தவன் கை போலக் காப்பாற்றி உயர்த்தியவர் அந்தக் கடவுள். உடம்பொடு உயிரிடையன்ன மற்றென்ன மடந்தையொடு எம்மிடைத் தொடர்பென்ற காதல் இலக்கணத்தை நட்பிலக்கணமாக்கிச் சுந்தரருக்காகக் கால் தேயத் தெருவலைந்து காதல் சேகரித்தவர் இந்தக் கடவுள். கலிக்காமர் கொதிக்க, கண்டவர்கள் வியக்க நிகழ்ந்த இந்தக் காதல் தூதும் காதலால் விளைந்ததுதான். தோழமைக் காதல். அது இறைவனுக்கும் சுந்தரருக்கும் இடையில் விளைந்தது. வளர்ந்தது; வாழ்ந்தது.\nஇறைவன் நண்பராய்க் கொண்ட சுந்தரரின் வாழ்க்கையில், இராஜராஜர் மனங்கொண்டது தோழமையில் அவருக்கிருந்த பற்றால், நம்பிக்கையால், அதன் தனித்தன்மையில் அவருக்கேற்பட்ட பத்திமையால். இறைவனை யார் வேண்டுமானாலும் நண்பராய்க் கருதலாம். ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதல் பாரதியார்வரை அப்படிக் கருதிப் பாடியவர்கள் கணக்கிலர். ஆனால், இறைவன் தோழராய்க் கருதித் தம்பிரான் தோழரென்ற பெருமையைத் தந்தது சுந்தரருக்குத்தான். அதனால்தான், அரிய மனிதரான அப்பரை விடுத்து, அம்மைப் பால் அருந்திய சம்பந்தரை மறந்து, காதலிகளுக்கிடையில் கலந்துருகிய சுந்தரரைத் தேர்ந்தார் இராஜராஜர். ஆனால், அந்தத் தேர்வுக்குச் சுந்தரர் காரணமல்லர். சுந்தரரிடம் சொந்தம் கொண்ட இறைவன்தான் காரணம்.\nஉழைப்பது பலரால் முடியும். இறையருள் உண்மைத் தொண்டருக்குக் கைகூடும். ஆனால், தோள் மேல் கைபோட்டு, நட்புரிமையோடு, நவில்தொறும் நூல்நயம் போலப் படைத்தவனோடு பழகும் பேறு சமய வரலாற்றில் சுந்தரருக்கு மட்டும் தானே வாய்த்தது. நட்பாங் கிழமை தரும் புணர்ச்சியில் நம்பிக்கை மிகுந்த இராஜராஜர், தோழமைப் பண்பை, யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற பூங்குன்றக் குழைவில், அதே சமயம் அரச அறத்திற்கு மாறுபாடில்லாத நிலையில் தம்மைச் சூழ வளர்த்து வாழ்ந்ததை அவருடைய கல்வெட்டுகள் விரிவாகப் பேசுகின்றன.\nகோயில் முழுவதையும் தாம் ஒருவரே எடுத்து, அடைய முடியாத பெருமைகளையெல்லாம் அளப்பரிய நிலையில் கொண்டிருக்கக் கூடிய இந்தக் கோ, தாம் எடுப்பித்த கற்றளிக்குத் தம் படைத்தலைவரைக் கொண்டு திருச்சுற்று மாளிகை எழுப்பியது ஏன் இராஜராஜீசுவரருக்குச் சூட்டினாற் போல், திசைக்காவலர் திருமுன்கள் அனைத்திற்கும் தாமே குடமேற்றியிருக்கக் கூடுமென்ற நிலையிலும், தம் சைவாச்சாரியாருக்கு அவ்வாய்ப்பை அவர் வழங்கியமை எதனால் இராஜராஜீசுவரருக்குச் சூட்டினாற் போல், திசைக்காவலர் திருமுன்கள் அனைத்திற்கும் தாமே குடமேற்றியிருக்கக் கூடுமென்ற நிலையிலும், தம் சைவாச்சாரியாருக்கு அவ்வாய்ப்பை அவர் வழங்கியமை எதனால் எக்காலத்தும் திசைவிளக்காய் விளங்கப்போகிறதென்பது தெரிந்தும், கட்டிய தமக்கோரிடம், உடன் ஒட்டிய பிறர்க்கோரிடம் என்று நினையாது, வடவாயில் இடப்புறம் தொடங்கும் கல்வெட்டில், தம்மையும் அக்கனையும், பெண்டுகளையும் மற்றும் குடுத்தார் அத்தனை பேரையும் ஒன்றாய் நிறுத்திய அந்தப் பெருந்தகையின் நோக்கமென்ன எக்காலத்தும் திசைவிளக்காய் விளங்கப்போகிறதென்பது தெரிந்தும், கட்டிய தமக்கோரிடம், உடன் ஒட்டிய பிறர்க்கோரிடம் என்று நினையாது, வடவாயில் இடப்புறம் தொடங்கும் கல்வெட்டில், தம்மையும் அக்கனையும், பெண்டுகளையும் மற்றும் குடுத்தார் அத்தனை பேரையும் ஒன்றாய் நிறுத்திய அந்தப் பெருந்தகையின் நோக்கமென்ன தம் பணியாளர்கள் அந்நாளைய வீரவிளையாட்டுகளில் தோல்வியுறக் கூடாதென்ற பெருநோக்கோடு இராஜராஜீசுவரத்தில் அவர்தம் வெற்றிக்காக விளக்கு எரித்தாரே அந்த நித்தவினோதர், அதன் அடிப்படைதான் என்ன தம் பணியாளர்கள் அந்நாளைய வீரவிளையாட்டுகளில் தோல்வியுறக் கூடா���ென்ற பெருநோக்கோடு இராஜராஜீசுவரத்தில் அவர்தம் வெற்றிக்காக விளக்கு எரித்தாரே அந்த நித்தவினோதர், அதன் அடிப்படைதான் என்ன களத்தூரிலிருந்து வந்து, பேரரசே உம் நலத்திற்கு விளக்கெரிப்பேன் என்றவரை, உலக நலத்திற்கு விளக்கெரியும் என்று உலகப் பார்வைக்கே உவந்து திருப்பிய அந்தக் கேரளாந்தகரின் உள்ளத்தில் உறைந்திருந்த உணர்வுகளின் உட்பொருள்தான் எது\nஇவை எல்லாவற்றிற்கும் எது விடையோ, அதுதான் இராஜராஜரைச் சாந்தார இடைவெளியின் அகச்சுவரில் சுந்தரர் வாழ்க்கையைப் படம்பிடிக்க வைத்தது. தமக்குள் மலர்ந்திருந்த தோழமையின் பெருமையை வருந் தலைமுறைகளுக்கெல்லாம் உணர்த்த விரும்பிய இராஜராஜருக்குச் சுந்தரர் வரலாற்றினும் சிறந்தது வேறு அமையவில்லை. இறைத் தோழமையுடன் சேரமானின் தோழமையும் கலந்துய்த்த வாழ்க்கையைப் பெற்றவர் சுந்தரர். சிலருக்கு வாய்ப்புகள் வலிய வந்து விழுகின்றன. தலைமீது இறையடிப் பதியப் பல இடங்களில் வேண்டிப் பல மைல்கள் நடந்தவர் அப்பர். ஆனால், தேடி வந்து தெய்வம் தந்ததால், கேட்காமலேயே மேனியெங்கும் அடிச்சுவடு பெற்றும் யாரென்று கேட்டு, இறையென்று அறிந்தவர் சுந்தரர். அப்பருக்கும் சம்பந்தருக்கும் தொண்டர்கள் கிடைத்தனர். சுந்தரர் மட்டுமே நண்பர்களைப் பெற்றார். நட்பிற்கு இலக்கணமாய் நண்பர்கள் நடந்து கொண்டதால் சுந்தரர் பெருமை பெற்றார். பெற்ற நட்பு அவர் வாழ்க்கையை உயர்த்தியது. திருத்தொண்டர் புராணமே அவரைச் சுற்றி எழுமாறு அந்த நட்பே சுந்தரருக்கு வாய்ப்பளித்தது.\nபெருமானும் பெருமாளும் சுந்தரரிடம் கொண்ட நட்பின் ஆழத்தை, இறைவன், அரசன், இறையடியார் என்ற முந்நோக்கில் பார்த்துப் பூரித்த இராஜராஜருக்குத் தம் நெஞ்சில் இயல்பாக ஊறித் ததும்பிய தோழமைப் பண்பை, பத்திமையுணர்வை அதனுடன் ஒப்பிட்டுப் பொருத்திப் பார்க்க முடிந்தது. விளைவு, வரலாற்றின் பதிவுகளோடு சுந்தரர் வாழ்க்கை வண்ணக் களஞ்சியமாக வடிவெடுத்தது. இந்த ஓவியக்காட்சியில் இடம் பெற்றிருக்கும் சுந்தரர் வாழ்க்கைப்பகுதிகள் இராஜராஜரின் வரலாற்றுக் கண்ணோட்டத்திற்கு விரிவான விளக்கங்கள். சுந்தரர் நாவலூரில் பிறந்ததும் வளர்ந்ததும் நரசிங்க முனையரையரின் தத்துப் பிள்ளையானதும் புத்தூரில் சடங்கவியார் மகளுக்கு மணம் பேசப்பட்டதும் வாழ்வின் இயல்பான படி ந���லைகள் என்பதால் இராஜராஜர் அவற்றைக் காட்சியாக்குவதில் கருத்துக் கொள்ளவில்லை.\n‘உங்கள் மலரடியை மறந்து மயங்கினால் வந்து தடுத்தாட் கொள்க’ என்று இறைவனிடம் வேண்டிய பிறகே நிலவுலகப் பிறப்புக்கு ஆளானார் சுந்தரர். அவர் நிலவுலகம் வந்தது பரவையையும் சங்கிலியையும் மணக்க. பிறப்பின் காரணமாய்த் தேவருலக உறவுகள் மறந்து, சடங்கவி மகளை மணங்கொள்ளத் தயாரான சுந்தரரை, இறுதிநொடிவரை விட்டுப்பிடித்தார் இறைவன். மணமேடை இருக்கையில் சுந்தரர் அமர்ந்த பிறகு, இனியுங் காலந் தாழ்த்தினால் காரியம் கெட்டுவிடும், தந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது போய்விடும் என்பதை உணர்ந்தவராய்த்தான் இறைவன், நாடகமாடி நிகழ்ச்சியை நிறுத்த முதிய ஆண்டகையாய் ஓலையுடன் எழுந்தருளினார். ‘அடிமை நீ’ என்றார். ஆட்கொண்டார். நிகழ்ச்சிகளும் பாத்திரங்களும் நெருங்கியிணைந்து வரலாற்றை நகர்த்திய இந்தக் காட்சியில் தம்மையிழந்த சிவபாதசேகரர் தலைக்காட்சியாய் இதையே கொண்டார்.\nசுந்தரர் தடுத்தாட்கொள்ளப்பட்டுக் கயிலாயம் சென்றடைந்த வரலாற்றைப் பதிவுசெய்ய ஒரு முழுச்சுவரை மேலிருந்து கீழாக நான்கு அகலப் பத்திகளாகப் பிரித்துக்கொண்ட சோழ ஓவியர்கள் கீழ்ப்பத்தியில் சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்டதையும் இரண்டாம் பத்தியில் அஞ்சைக்களம், கயிலைப் பயணக் காட்சிகளையும் மூன்றாம் பத்தியில் கயிலாயத்தையும் காட்டியுள்ளனர். நான்காம் பத்தியான மேற்பத்தி பெருமளவிற்குச் சிதைந்திருந்தாலும் மாளிகைக் காட்சி ஒன்று அதில் வெளிப்படுத்தப் பட்டிருப்பதைக் காணமுடிகிறது.\nசுந்தரர் திருமணத்தை இறைவன் நிறுத்தும் காட்சியைக் காட்டும் கீழ்ப்பகுதியை அகலவாக்கில் மூன்றாகப் பிரித்து, முதற்பகுதியில் திருமண வீட்டின் சமையற்கூடத்தையும் திருமண அரங்கையும் கீழும் மேலுமாகக் காட்டி, இரண்டாம் பகுதியில் வழக்குமன்றைப் படம்பிடித்துள்ளனர். மூன்றாம் பகுதியில் முதியவராய் வந்த இறைவன் திருவருட்துறைக் கோயிலுக்குள் மறைவதும் அறக்கள அந்தணர்களும் சுந்தரரும் அவரைப் பின்தொடர்வதும் அருட்துறைக் கோயிலில் சுந்தரர் அமர்ந்து பாடுவதும் காட்டப்பட்டுள்ளன.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் ப���ன்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://financialexploration.wordpress.com/2012/11/20/facts-to-consider-before-opening-a-demat-account/?replytocom=4", "date_download": "2019-07-19T16:40:00Z", "digest": "sha1:5RGK6G65EOD3ZJJKTM7N7D3YM4XG2FXT", "length": 10153, "nlines": 98, "source_domain": "financialexploration.wordpress.com", "title": "Facts to consider before opening a demat account. | financialexploration", "raw_content": "\nடீ-மேட் கணக்கை திறக்கும் முன் கவனிக்க வேண்டியவை\nடீ-மேட் கணக்கு என்பது உங்கள் வங்கி சேமிப்பு கணக்கு போன்ற எளிய கணக்கு கிடையாது நீங்கள் நினைத்த மாத்திரத்தில் தொடர/மூட. டீ-மேட் கணக்கு கிட்டதட்ட வாழ்க்கை துணை போன்று வாழ் நாள் முழுவதும் உங்கள் உடன் வரும் ஒன்று.\nஅதனால் கணக்கை திறக்கும் முன் மேற்காணும் தகவல்களை கவனிக்கவும்.\nஇது 400 – 850 ரூ வரை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறும்.\nபலர் முதல் வருடம் மட்டும் இக்கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றனர். இதை ’இலவச டீ-மேட்’ என்று விளம்பரம் செய்கின்றனர். கவனத்தில் கொள்ளவும் இது ஒரு வருடம் மட்டுமே.\nசில நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு வாழ் நாள் முழுவதும் வருட கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றனர். உதாரணத்துக்கு Integrated Enterprises 4000(1000 refundable) ரூபாய்க்கு இத்தகைய சேவையை வழங்குகிறது. நீங்கள் வாழ் நாள் முழுவதும் வருட கட்டணம் கட்ட தேவை இல்லை.\nஇது ஒவ்வொரு முறையும் உங்கள் டீ-மேட் கணக்கில் இருக்கும் பங்கை விற்கும் போதும் வசூலிக்க படுவது. ஒவ்வொரு முறையும் 25 ரூபாய் வசூலிக்கபடும். உங்கள் பங்கு விற்பனை மதிப்பு 50000 ரூபாய்க்கு மேல் இருக்கும் பட்சத்தில் இது % அடிப்படையில் வசூலிக்கப்படும் அப்போது அது 25 ரூபாய்க்கு மேல் இருக்கும். இதற்கு சேவை வரி உண்டு.\nசில நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு வாழ் நாள் முழுவதும் டெபிட் கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றனர்(அவர்கள் ப்ரோக்கர் மூலம் விற்றால் மட்டும்). உதாரணத்துக்கு Integrated Enterprises 4000(1000 refundable) ரூபாய்க்கு இத்தகைய சேவையை வழங்குகிறது. நீங்கள் வாழ் நாள் முழுவதும் வருட கட்டணம் மற்றும் டெபிட் கட்டணம் கட்ட தேவை இல்லை.\nஇந்த கட்டணத்தில் உஷாராக இருக்கவும்.\nகீழ்கண்ட உதாரணம் நீங்கள் ஏன் உஷாராக இருக்க வேண்டும் என்பதை விளக்கும்.\nஜனவரி 2 2012 1 கோல்கேட் 1000 ரூபாய்க்கு வாங்குகிறிர்கள் உங்கள் ப்ரோக்கர் 3.5-25 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். நிகர முதலீடு = 1025\nபிப்ரவரி 2 2012 கோல்கேட் 1075 ரூபாய்க்கு விற்கீறீர்கள் உங்கள் ப்ரோக்கர் 3.5-25 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். நிகர வருவாய் = 1050.\nகுறிகிய கால மூலதன ஆதாய வரி = 75*.15 = 11.25\nப்ரொக்கரேஜ் மற்றும் வரிக்கு பிந்திய இலாபம் = 1050-1025-11.25 = 13.75\nடெபிட் கட்டணம் = 25 ரூபாய்\nஉண்மையான இலாபம் = 13.75-25 = -11.25\nஉங்கள் பங்கு 7.5% வளர்ந்தாலும் உங்களுக்கு நஷ்டமே.\nதனிப்பட்ட முறையில் நான் இந்த கட்டணத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். பிறகு Integrated Enterprises 4000(1000 refundable) ரூபாய்க்கு டீ-மேட் கணக்கை திறந்து தவிர்த்தேன்.\nபல பெரிய நிறுவனங்கள் குறிப்பாக வங்கிகள் உங்கள் தலையில் டீ-மேட் கணக்கைக் கட்டும். உங்களை கணக்கைத் திறக்க வற்புறுத்தும் உங்கள் கிளை நீங்கள் ஒரு பிரச்சினை என்று வரும் போது உங்களை மற்ற கிளைகளை(டீ-மேட் ப்ரத்தியேக கிளைகள்) அணுகுமாறு கை கழுவி விடும். இதற்கு காரணம் உங்களால் அவர்களை விட்டு விலக முடியாது என்ற எண்ணம்(என்று டீ-மேட் போர்டபிலிட்டி வருமோ). மேலும் வங்கி ஊழியர்களுக்கு டீ-மேட் மற்றும் டேரிடிங் குறித்து அதிக விவரம் இல்லை.\nஉங்கள் DP யின் பிரதான தொழில் டீ-மேட்/டேரிடிங் ஆக இருக்கும் பட்சத்தில் இப்படி ஆக வாய்ப்பு குறைவு. மற்றும் இத்தகைய நிறுவனங்கள் வியாபார ரீதியில் உங்களுக்கு நல்ல சேவை மற்றும் திட்டங்களை வழங்கும்.\nஇதை எனக்கு நேர்ந்த அனுபவத்தை வைத்து எழுதுகிறேன்.\nஉங்களுக்கு ஏற்ற டீ-மேட் கணக்கை திறக்க வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/04/16_26.html?m=1%E2%80%8B", "date_download": "2019-07-19T16:26:24Z", "digest": "sha1:AZJ5T6LCXVN4SUDKFNSS5TSMRM4G5PZA", "length": 8896, "nlines": 140, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "குழந்தைகளுக்கு தினசரி ஒரு மணி நேர வாசிப்பு பயிற்சியுடன் கதை சொல்லல், களிமண் சிற்பங்கள்,நாடகம் , குறும் படங்கள் விளையாட்டுக்கள் கூடிய 16 நாட்கள் நடைபெறும் கோடை முகாம் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nகுழந்தைகளுக்கு தினசரி ஒரு மணி நேர வாசிப்பு பயிற்சியுடன் கதை சொல்லல், களிமண் சிற்பங்கள்,நாடகம் , குறும் படங்கள் விளையாட்டுக்கள் கூடிய 16 நாட்கள் நடைபெறும் கோடை முகாம்\nகுழந்தைகளிடையே வாசிப்பு பழக்கம் இல்லையே என கவலைப்படும் பெற்றோரா பல ஆயிரம் கட்டி பள்ளி அனுப்பியும் என் பிளளைக்கு அர்த்த்ம் தெரிந்து வாசிக்க தெரியவில்லை. எழுதுகிறான்/ எழுதுகிறாள் படிக்க தெரியவில்லை என கவலையுறும் பெற்றோரா\nஎன்ன செய்வது. இதற்கான முதல் முயற்சியாக\nதினசரி ஒரு மணி நேர வாசிப்பு பயிற்சியுடன் கதை சொல்லல், களிமண் சிற்பங்கள்..நாடகம் , குறும் படங்கள் விளையாட்டுக்கள் கூடிய கோடை முகாமினை 16 நாட்கள் கலைடாஸ்கோப் மையமும் , பென்சில் பாக்ஸ் அமைப்பும் இணைந்து நடத்துகின்றன\nகாலை 10 மணி முதல் 12.30 வரை\nமிக சிறந்த ஆளுமைகள் இப்பணியில் இணைந்திருக்கிறார்கள்\nவிருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்க / நண்பர்களுக்கு பகிரவும்\nபயிற்சி நடைபெறும் இடம் எது\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nகாலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்'\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி, ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ள...\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/04/blog-post_783.html?m=1%E2%80%8B", "date_download": "2019-07-19T16:24:34Z", "digest": "sha1:OPTI3BCLLGQT4OU4GK6VTH6DYFD2VYX3", "length": 9975, "nlines": 131, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "எந்த பள்ளியும் மூடப்படாது: செங்கோட்டையன் உறுதி - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஎந்த பள்ளியும் மூடப்படாது: செங்கோட்டையன் உறுதி\n''மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nகோவை மாவட்டம், அன்னுாரில் நேற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. 'நீட்' தேர்வில் அதிக அளவில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியர் வெற்றி பெற, பயிற்சி அளிக்கப்படுகிறது.\nவெற்றி பெறுவர் : ஒன்பது கல்லுாரிகளில், உணவு, இருப்பிடம் இலவசமாக அளித்து, 3,145 மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இம்முறை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து, அதிக மாணவ - மாணவியர், நீட் தேர்வில் வெற்றி பெறுவர்.வழக்கமாக பள்ளிகளில், பாடத்திட்டங்களை மாற்ற, இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்வர்.\nஆனால், இங்கு எட்டு மாதங்களுக்குள் புதிய பாடத்திட்டம் தயாரித்து, அச்சுக்கு கொண்டு வந்து உள்ளோம். இதன்படி, 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த கல்வியாண்டில், புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. ஆறாம் வகுப்புக்கு தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை, மத்திய அரசின் பாடத்திட்ட குழு பாராட்டியுள்ளது.\nபல வண்ணம் : வழக்கமாக, 70 ஜி.எஸ்.எம்., காகிதத்தில் தயாரிப்பதற்கு பதில், இம்முறை, 80 ஜி.எஸ்.எம்., காகிதத்தில், தரமாக பல வண்ணத்தில் தயாரித்துள்ளோம்.\nமேல்நிலை வகுப்புகளில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை நீக்குவது குறித்த சுற்றறிக்கை, 2015 முதல், ஒவ்வொரு ஆண்டும், அனுப்பப்படுகிறது. ஆனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்க���\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nகாலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்'\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி, ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ள...\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ntk-and-mnm-shine-well-in-north-chennai-351657.html", "date_download": "2019-07-19T16:20:04Z", "digest": "sha1:CRTYTLT5XIXPAEKCCXUWPA7NLBJBKKBH", "length": 20896, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஸ்வரூபம் எடுத்த \"மய்யம்\" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி | NTK and MNM shine well in North Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n24 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n49 min ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n1 hr ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஸ்வரூபம் எடுத்த \"மய்யம்\" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி\nசென்னை: \"யார் என்று தெரிகிறதா\" என்று வட சென்னையில் வைத்துக் காட்டி விட்டார் கமல்ஹாசன். அட்டகாசமான ஒரு போட்டியை வட சென்னை பார்த்திருக்கிறது. புதிதாக பிறந்து வந்த மக்கள் நீதி மய்யமும், அதற்கு சளைக்காமல் சலங்கை கட்டி ஆடிய நாம் தமிழர் கட்சியின் காளியம்மாளும் அதிமுக, திமுக கூட்டணிகளை அதிர வைத்துள்ளனர்.\nவட சென்னையில் தேமுதிக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டது. திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிட்டார். இவர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்க மக்கள் நீதி மய்யம் முன்னாள் காவல்துறை அதிகாரி ஏஜி மெளர்யாவை களம் இறக்கியது. நாம் தமிழர் சார்பில் காளியம்மாள் அக்கா களம் கண்டார்.\nமக்கள் நீதி மய்யமும், நாம் தமிழரும் என்ன வாக்குகளை பெற்று விடப் போகிறார்கள் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் இருவரும் அதிர வைத்து விட்டனர்.\nவட சென்னையில் திமுகவுக்கே வெற்றி. அக்கட்சி வேட்பாளர் கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். திமுக காரர், வீராசாமி வாரிசு என்ற பலத்தின் பின்னணியில் போட்டியிட்ட அவரது வெற்றி பெரிய விசேஷம் இல்லை.\nதேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டார். இவருக்காக விஜயகாந்த்தே களம் இறங்கி தெருத் தெருவாக வேனில் அமர்ந்து பிரச்சாரம் செய்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்தார். ஆனால் மோகன் ராஜ் வெல்ல முடியவில்லை. 2வது இடமே அவருக்குக் கிடைத்தது.\nஇப்படி இரு பெரும் கட்சிகள் போட்டா போட்டி போட்ட நிலையில் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து தனி ஆட்டம் ஆடியுள்ளன மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும். இதுதான் படு ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இந்த கட்சிகள் இறங்கி அடித்து அசத்தியுள்ளன.\nஒரு லட்சம் ஓட்டுக்களைத் தாண்டிப் பெற்று அதிர வைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மெளர்யா. இவருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. மோகன்ராஜை விட 25,000 ஓட்டுக்களே குறைந்து பெற்றுள்ளார் மெளர்யா என்பது முக்கியமானது. இது மிகப் பெரிய சாதனையாகும். எல்லாம் கமல் அடித்த டார்ச் லைட் வெளிச்சத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு என்பதில் சந்தேகமே இல்லை.\nஅடுத்து நம்மைக் கவர்ந்தவர் காளியம்மாள்தான். அக்கா அக்கா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் காளியம்மாள், குறுகிய காலத்தில் தமிழர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். எளிய குடும்பத்தைச் சேர்ந்த மீனவப் பெண்மணி. அத்தனை அழகாக பேசுகிறார். புள்ளி விவரங்களை அடுக்கிப் பேசுகிறார். அடுக்குமொழி பேசத் தெரியாதவர். ஆனால் உலுக்கி எடுத்தது இவரது ஒவ்வொரு பேச்சும்.\nகாளியம்மாளின் பிரச்சாரம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இவருக்காக சீமான் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். தமிழக அளவில் மிகவும் கவனிக்கப்பட்ட முக்கிய வேட்பாளர்கள் வரிசையில் காளியம்மாளும் இடம் பிடித்ததே நாம் தமிழர் கட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். காளியம்மாள் 59,000 வாக்குகளைத் தாண்டி போய் விட்டார். இது மகத்தான சாதனைதான்.\nஇப்படி பெரிய கட்சிகளுக்கு மத்தியில் மக்கள் நீதி மய்யமும்,நாம் தமிழர் கட்சியும் புகுந்து விளையாடியிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வருங்கால அரசியலின் தவிர்க்க முடியாத சக்திகள் இவர்கள் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டனர். டாக்டர் தமிழிசை சொல்வது போல இவர்களுக்குக் கிடைத்திருப்பது நிச்சயம் வெற்றிகரமான தோல்விதான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ர��மசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/10/blog-post_27.html", "date_download": "2019-07-19T17:04:03Z", "digest": "sha1:XCLZ74H7UC43APFEKTULNWDXV2XQVPAB", "length": 7275, "nlines": 87, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ எடிட்டர் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review » ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ எடிட்டர்\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ எடிட்டர்\nஆண்ட்ராய்டு மொபைலுக்கு சிறந்த வீடியோ எடிட்டர் சாஃப்ட்வேர் தேவை என்றால் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி பாருங்கள். Intro Maker for Youtube - intro creator with music என்று சொல்லக்கூடிய இந்த செயலியை ryzenrise என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 21 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇது ஒரு வீடியோ எடிட்டர் சாப்ட்வேர் ஆகும். இந்த அப்ளிகேஷனில் சிறந்த டெம்ப்ளேட்கள் கொடுத்துள்ளனர். மேலும் இந்த அப்ளிகேஷனை இலவசமாக மியூசிக் மற்றும் effects பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் புதிய ���ெம்ப்ளேட் அப்டேட்கள் வந்தாள் அதையும் நாம் இலவசமாக அப்டேட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி ஒரு ப்ராஜெக்ட் நீங்கள் சேவ் செய்து கொள்ள முடியும் மீண்டும் உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது நீங்கள் திரும்பவும் எடிட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் Edit போது நீங்கள் உடனே preview பார்த்துக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் யூடியூப் Channel வைத்து உள்ளவருக்கு நிச்சயம் பயன்படும் ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/212036?ref=archive-feed", "date_download": "2019-07-19T16:15:29Z", "digest": "sha1:YSWA53OH55HRYIP6NOMV75LMOU3T5BL3", "length": 8013, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாடு ஒன்றில் ஆறு மாத சிறைத்தண்டனையின் பின் நாடு கடத்தப்படவுள்ள இலங்கை பெண் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரை��ள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாடு ஒன்றில் ஆறு மாத சிறைத்தண்டனையின் பின் நாடு கடத்தப்படவுள்ள இலங்கை பெண்\nஇலங்கை பணி பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து டுபாய் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.\nகுறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரின் மோட்டார் வாகனம் ஒன்றுக்கு தீ வைத்தமை தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.\nதான் இந்த சம்பவத்திற்கான குற்றாவாளி அல்ல என இலங்கை பெண் நீதிமன்றத்தில் குறிப்பபிட்டுள்ளார்.\nமோட்டார் வாகனத்தில் இருந்து வெளியேறிய புகையை தான் அவதானித்ததாகவும், அதனை தான் அணைக்க முயற்சித்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஎப்படியிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகிய இலங்கை பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5000 டிராம் அபராதம் விதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர் இலங்கைக்கு நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-07-19T16:41:00Z", "digest": "sha1:DYLI6USOUMKS3SSKZL2VWKCL4SGKHVQ3", "length": 30991, "nlines": 164, "source_domain": "orupaper.com", "title": "தமிழருக்கு கிட்டுமா “சர்வதேச நீதி”", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை ���றைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / அரசியல் பார்வை / தமிழருக்கு கிட்டுமா “சர்வதேச நீதி”\nதமிழருக்கு கிட்டுமா “சர்வதேச நீதி”\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19வது கூட்டத்தொடர் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 23ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் இலங்கைத்தீவில் நடைபெற்ற போரக்குற்றங்கள்பற்றி ஆராயப்பட்டு சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புடன் உலகத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். மறுபுறத்தில் இத்தகைய விடயங்கள் நடந்தேறாமல் தடுப்பதில் சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் மும்மரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஒரு வகையில் பார்த்தால், தாம் பணம் கட்டிய (அல்லது விரும்புகிற) குதிரை, பந்தயத்தில் வெற்றி பெறுமா என்று தெரியாத ஏக்கத்துடன் கையை பிசைந்து கொண்டிருப்பவர்களின் நிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் குதிரை ப���்றிய சில தகவல்கள் எம்மிடமிருக்கிறது அது முன்னர் வென்றது பற்றியும் செய்திகளில் படித்திருக்கிறோம், ஆனால் இந்தத்தடவை அது வெல்லுமா என்பது மட்டுமல்ல பந்தயத்தில் ஓடுவதற்கு அனுமதியளிக்கப்படுமா என்பதுகூட தெரியாத நிச்சயமற்ற நிலையே காணப்படுகிறது. இந்நிலைக்கு தமிழர்கள் மீது குற்றம் சொல்ல ஒன்றுமில்லை, “சர்வதேச நீதி” (international justice) என்பது உள்நாட்டுச் சட்டங்கள் போல் வெறுமனே நீதி சார்ந்த விடயமல்ல. இது முழுக்க முழுக்க முடிவெடுக்கக்கூடிய நாடுகளின் நலன் சார்ந்தது. இங்கு தீர்மானிக்கும் சக்திகளாக, சர்வதேச சமூகம் எனக் குறிப்பிடப்படுகிற உலகின் வல்லாதிக்க நாடுகளே இருக்கின்றன. ஆகையால் இவை எப்படி சர்வதேச நீதியை கையாளும் என்பதனை எந்த சட்டவல்லுனராலும் எதிர்வு கூறமுடியாது. வேண்டுமானால் இவ்விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்கூற முடியும்.\nமேலோட்டமாகப் பார்த்தால், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்வைக்கு முரணான வகையில், உலகில் ஏதாவது ஒரு நாட்டிலாவது மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் நடைபெறுகிறபோது, சர்வதேச நாடுகள் தலையிட்டு மனித அவலத்தை போக்கும் வகையில் சர்வதேச நீதி பயன்படுத்தப்படுவதாக தோன்றலாம். இதன் அடுத்த நிலையில் போர்க்குற்றங்களில், மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர். இது பொதுவான எதிர்பார்ப்பே தவிர இவ்வாறு நடந்தேறும் என யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது.\nசர்வதேச நீதி தொடர்பில் அண்மைய சம்பவம் ஒன்றைப்பார்ப்போம். 2007 ம் ஆண்டு கென்யா நாட்டில், அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அத்தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஆரம்பித்த மோதல் இனக்கலவரமாக உருவெடுத்தது. இக்கலவரங்களில் ஆயிரத்துக்கும் சற்று அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டனர். உடமைகள் அழிக்கப்பட்டன. இப்போது நான்கு வருடங்கள் கழித்து, இந்த வன்முறைகளின் பின்னணியில் இருந்தவர்கள் எனக் கருதப்படும் கென்யாவின் நிதி அமைச்சரும் வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிற்கவுள்ளவருமான உகிரு கென்யாட்டா மற்றும் முன்னாள் அமைச்சரான வில்லியம் ரூற்றோ ஆகிய���ர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகள் நடாத்தப்படவிருக்கின்றன.\nஇவர்களில் உகிரு கென்யாட்டா கென்யாவின் தேசபிதா என அழைக்கப்படும் கென்யாட்டாவின் மகன், பெரும் அரசியல் செல்வாக்குடையவர். உள்நாட்டில் அவர்கள் கொண்டிருக்கும் அதிகாரம் சர்வதேசப் பரப்பில் எதுவித செல்வாக்கையும் செலுத்தவில்லை என்பதனையும், இவ்விடயத்தில் “சர்வதேசநீதி” சற்று காலம் கடந்தேனும் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதனையை அவதானிக்கலாம்.\nமேற்படி வழக்கில் கென்யாட்டாவிற்கு சட்ட ஆலோசகராக உள்ளவரும், முன்னர் சேர்பிய அதிபர் சுலொபடான் மிலோசவிச் அவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது அவரது சட்டத்தரணியாக இருந்தவருமான சட்டவாளர் Stevan Kay அண்மையில் லண்டன் பல்கல்கழகமொன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் குறிப்பிட்டதை இங்கு நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஒரு நிரந்தரமான அமைப்பாக இல்லாதபோதிலும், மானிடத்திற்கு எதிரான எனக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் எவரும் அங்கு விசாரிக்கப்படலாம் எனக் குறிப்பிட்டார். சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரிக்கப்படுவதே தண்டனையாக இருக்கும் என்பதால் மேலதிகமாக தண்டனை எதுவும் வழஙகத் தேவையில்லை.\nசட்டவியலில் பொதுவாக முன்னர் நடந்த வழக்குகளும் அதற்கான தீர்ப்புகளும் முன்னுதாரணங்களாக எடுத்துக ;கொள்ளப்படுவதுபோல் சர்வதேச நீதி விடயத்தையும் நாம் எடுப்போமானால், சிறிலங்காவின் ஆட்சிபீடத்தில் உள்ளவர்கள் என்றாவது ஒரு நாள் நெதர்லாந்து ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு வரவேண்டியிருக்கும். ஆனால் முன்னர் குறிப்பிட்டுள்ளது போல் சர்வதேச நீதி அவ்விதம் இயங்குவதில்லை என்பதனால் சிறிலங்கா விடயம் தொடர்பாக எதனையும் அறுதியிட்டுச் சொல்லமுடியாதுள்ளது.\n“சர்வதேச நீதி” என்பது மேற்குநாடுகள் தமது நலன்சாரந்து மற்றய நாடுகளின உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான பொறிமுறையாக இது பாவிக்கப்படுகிறது என்பது இவ்விடயம் தொடர்பில் எழும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது, இவ்வாறு வாதிடுபவர்கள் நேட்டோ படைகள் மற்றய நாடுகளில் புரிந்து வருவதாக குறிப்பிடப்படும் மானிடத்திற்கு எதிரான குற்றச்செ��ல்கள் பற்றியோ அக்குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் பற்றியோ எதுவித கவனமும் செலுத்தப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த அடிப்படையிலேயே ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அணுகப்படுகின்றன. மேற்கு நாடுகளால் முன்வைக்கப்படும் மனிதவுரிமை தொடர்பான தீர்மானங்களை கியூபா, வெனிசூலா, ஈரான் போன்ற நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்த்து வருகின்றன. ஐநா பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரம் கொண்ட ரஷ்யா, சீனா ஆகிய இருநாடுகளும் மனிதவுரிமைகள் பற்றி எதுவித அக்கறையும் இல்லாமல். தமது நலன் நோக்கில் ஓன்றில் ஆதரிக்கின்றன அல்லது எதிர்க்கின்றன.\nமேற்குலகம் தமது மூலோபாய நலன்களுக்காக, மனிதவுரிமை விடயங்களை கையிலெடுக்கிறது அல்லது அவர்களது படைகள் வெளிநாடுகளில் மீறல் சம்பவங்களில் ஈடுபடும்போது கண்டு கொள்ளாமல் இருக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளில் நியாயமிருக்கிறது. இருப்பினும் ஐ.நா. மனிதவுரிமை சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை உறுதி செய்யும் வகையில் சர்வதேசளவில் நீதி பேணப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை. நாடுகளின் இறைமை, அவற்றின் அதிகாரபீடத்தில் உள்ளவர்களுக்குரிய சிறப்புரிமைகள் ஆகியவற்றைக் கடந்து “சர்வதேச நீதி” செயற்பட வேண்டும் என்பதே ஒடுக்கப்படும் மக்களின், குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.\nஇந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே தமிழ்மக்கள் சர்வதேச நீதி தம்பக்கமும் திரும்ப வேண்டும் என எதிர்பார்;க்கிறார்கள். கொடிய யுத்தம் நடைபெற்றவேளையில் சர்வதேச சமூகம் தலையிட்டு நிறுத்தவில்லை என்ற ஆதங்கம் உலகத்தமிழர்களுக்கு உண்டு நடைபெற்ற யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள், நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிரிழப்புக்கும் அழிவுகள் சர்வதேச விசாரணை ஏற்படுத்தபடவேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பாகவே இருக்கும். இது விடயத்தில் பரந்துபட்ட ஆதரவினைப் பெறுவது புலம்பெயர் தமிழர்களினது கடமையாகும். குறிப்பாக அறிவுச்சமூகத்தின் மத்தியில் சிறிலங்கா தொடர்பான சரியான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் புலம்பெயர் தமிழ் மக்கள் அதிக கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. இம்மட்டத்தில் சிறிலங்க��� அரசு மேற்கொண்ட (கொண்டுவரும்) மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் பேசுபொருளாகவோ கவனத்திற்குரிய விடயமாகவே இல்லை என்பது கவலையளிக்கும் விடயமாகவுள்ளது.\nஇன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைத் தீவு விவகாரம் விவாதிக்கப்படுமா என்பதில் நம்பிக்கைதரும் அறிகுறிகள் தென்படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச்சபையில் தோல்வியடைந்த சிரியா விவகாரம் இக்;கூட்டத்தொடரில் முக்கிய இடத்தைப்பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதானால் பங்குபற்றும் நாற்பத்தேழு நாடுகளின் கவனமும் அந்தத்திசையில் இருக்கலாம். அவர்களது ஆதரவைத் தேடும் நடவடிக்கைகளே அதிகமாகவிருக்கும். மனிதவுரிமைச் சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு, சபையில் அங்கம் வகிக்கும் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவு தேவைப்படும். இந்நாடுகளின் ஆதரவினை மேற்கு நாடுகளின் பின்புலமில்லாமல், நாடற்ற தமிழ்த் தேசியம் பெற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயத்தை குவிமையமாகக் கொண்டே புலம்பெயர் தமிழ் அரசியல்செயற்பாடுகள் அமையவேண்டும்.\nPrevious அடி உதவுமா, அண்ணன் தம்பி போல\nNext அப்ருவர் ஐயர்… உபயம் இனியொரு…\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமிதவாதிகள், தீவிரவாதிகள், கடுங்கோட்பாளர்கள் போன்ற சொற்கள் குழப்பத்திற்கிடமின்றி குறித்த நபர்களின் செயற்பாட்டின் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடிய …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் ���ினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2015/10/blog-post_21.html", "date_download": "2019-07-19T16:44:00Z", "digest": "sha1:BEUZG3JFPI4TOCP3GOLCXD7TZPWDO43G", "length": 15411, "nlines": 261, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: நானும் ரவுடி தான் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nநானும் ரவுடி தான் - சினிமா விமர்சனம்\nபோடா போடி என்கிற சுமாரான படம் தந்த விக்னேஷ் சிவனின் இரண்டாவது படைப்பு \" நானும் ரவுடி தான்\"\nவிஜய் சேதுபதி, நயன், ராதிகா, பார்த்திபன், RJ பாலாஜி என நட்சத்திர கூட்டம்.. தனுஷ் தயாரிப்பு; பெரிய அளவு எதிர்பார்ப்பின்றி தான் படத்துக்கு சென்றோம்..\nஹீரோ - விஜய் சேதுபதி ; ஹீரோயின் நயன் இருவருமே போலிஸ் வீட்டு பிள்ளைகள் ...\nவிஜய் சேதுபதிக்கு ரவுடியாவதே கனவு. நயனுக்கு - தன் தாயை கொன்றவனை கொல்ல வேண்டும் என்பதே லட்சியம். முதல் கனவும் - இரண்டாவது லட்சியமும் ஒன்று சேரும் புள்ளி தான் கதை...\nசந்தேகத்திற்கிடமின்றி படத்தை ரசிக்க வைப்பது விஜய் சேதுபதி தான். என்ன ஒரு இயல்பான நடிப்பு மிகையின்றி நகைச்சுவை - நன்கு வெயிட் குறைத்துள்ளது தெரிகிறது. விஜய் சேதுபதியின் அடுத்த படமான மெல்லிசை கூட பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது (மெல்லிசை பாடல்கள் கேட்டீர்களா மிகையின்றி நகைச்சுவை - நன்கு வெயிட் குறைத்துள்ளது தெரிகிறது. விஜய் சேதுபதியின் அடுத்த படமான மெல்லிசை கூட பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது (மெல்லிசை பாடல்கள் கேட்டீர்களா அற்புதம் \nநயனுக்கு இதுவரை ஏற்றவற்றில் - ஒரு வித்தியாச பாத்திரம்... மொழி ஜோதிகா பாத்திரத்தின் சாயல் லேசாக இருப்பினும் - இங்கு நயன் ஊமையல்ல.. பேசுகிறார்.... நயனுக்கு இருக்கும் உடல் குறைபாடு - கதையில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.. அழகு + நடிப்பு - இரண்டிலும் குறை வைக்க வில்லை..\nமுதல் சில படங்களில்- ரேடியோவில் பேசுவது போல் வேகமாய் பேசிய பாலாஜி இம்முறை சரியான மாடுலேஷனில் எப்போதும் வேஷ்டியில் வரும் அவர் கெட் அப்-பே சற்று வித்யாசமாக உள்ளது....தெறிக்க விடலாமா, அட்ராக்ட் பண்ற புலி மாதிரி டைமிங் காமெடிகள் டப்பிங்கில் சேர்த்திருந்தாலும் தியேட்டரில் சவுண்ட் தூள் பறக்கிறது.\nகூடவே வரும் நண்பர்கள் கூடத்தில் ராக���ல் எனப்படும் பெரியவர் கவனம் ஈர்க்கிறார்... (நான் வாட்ஸ் அப் செய்றேன் என்பதாகட்டும்.. வில்லன் கூட்டத்தில் இருக்கும் போது தன் இடத்தை கூகிள் மூலம் சொல்வதாகட்டும் இந்த பெரியவர் பாத்திரம் ரசிக்க வைக்கிறது)\nபார்த்திபன் - வில்லன் ரோல்க்கு ஓகே. மற்ற படி பெரிய அளவு ஈர்க்க வில்லை..\nஆனந்த் ராஜ் - சிறு பாத்திரம் எனினும் ரசிக்க வைக்கிறார்.\nஅனிருத் இசையில் \"தங்கமே \" ஹிட். பின்னணி இசை குட்\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் - சற்று வித்யாச கதையை எடுத்து கொண்டு முடிந்த வரை சிரிக்கும் படி திரைக்கதை அமைத்துள்ளார்.. முதல் படத்துக்கு நல்ல இம்ப்ரூவ்மென்ட். வசனங்கள் ரசிக்கும் படி இருப்பினும்- சில இடங்களில் வரும் டபிள் மீனிங் டயலாக் தவிர்த்திருக்கலாம்.\nமுதல் காட்சியில் போலிஸ் என்பதை ரவுடி என மாற்றி எழுதும் சிறுவன் துவங்கி ஆங்காங்கு இயக்குனர் டச் பளிச்சிடுகிறது. கூடவே இயக்குனர் நயனின் பரம ரசிகர் என்பதும்...\nமுதல் பாதி பெருமளவு பாண்டியில் மிக அழகான பின்னணியில் படமெடுத்துள்ளனர்...\nகடைசி 30 நிமிடம் இன்னும் crisp ஆக இருந்திருக்கலாம்.. குறிப்பாக நயன் - வில்லன் இடத்துக்கு தானாகவே கிளம்பி செல்வதெல்லாம் டூ மச்..சுத்தமாய் நம்ப முடியாத காட்சி அது.. போலவே.. விஜய் சேதுபதிக்கு தந்தை இருக்கிறாரா .. இல்லையா- ஒரு தகவலும் இல்லை \nநல்ல கதை- சிரிக்கும் படியான திரைக்கதை - ஹீரோ, ஹீரோயின், காமெடியன் பெர்பாமேன்ஸ் குட்... ..\nசிற்சில குறைகளை ஒதுக்கி விட்டு இந்த ரவுடியை ரசிக்கலாம்.. \n10 எண்றதுக்குள்ளே .. சினிமா விமர்சனம் - இங்கு\nஒரு தபா பார்க்கலாமுன்னு சொல்லறீங்க.\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nசுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஒரு அனுபவம்\nவானவில்: கமலின் அபிமானம்- அகம் புறம்- பஜ்ரங்கி பாய...\n10 எண்றதுக்குள்ளே .. சினிமா விமர்சனம்\nநானும் ரவுடி தான் - சினிமா விமர்சனம்\nவானவில் : புலி- நீயா நானா-பசங்க-2-ரேஷ்மி மேனன்\nஇசை அமைப்பாளர் இமான் ஒரு பார்வை + டாப் 10 பாடல்கள்...\nவானவில் : பாகுபலி- அனுஷ்கா- தோனி\nகுற்றம் கடிதல் - ஆசிரியர்- மாணவர் உறவு குறித்து ஒர...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனு���வம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதடம்- வெள்ளை பூக்கள் - K 13 - மூன்று த்ரில்லர் படங்கள் ஒரு பார்வை\nமிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/12/blog-post.html", "date_download": "2019-07-19T16:36:08Z", "digest": "sha1:QUKKSVVSMNNUMVNIY54IJ572E43IB6DV", "length": 32511, "nlines": 298, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: வெள்ளம்.....", "raw_content": "\nவெள்ளம் எனக்கொன்றும் புதியதில்லை. என்பதுகளில் ஒருமுறை என் வீட்டின் தரைத்தளம் முழுவதும், மெல்ல கசிவாய்ஆரம்பித்து, சளசளவென வீடு முழுதும் ஈரவாசனையோடு பரவி, எங்கும், எங்கும் தண்ணீராய் ஆக்கிரமித்தை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். வெள்ள ஆக்கிரமிப்பால் என் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். இரவு முழுவதும் அழுது கொண்டேயிருந்தேன். ஜுரம் வந்து ”தண்ணிவருது.. தண்ணிவருது” என புலம்பியிருக்கிறேன்.\nபின்பு தண்ணீர் வடித்த வீட்டின் கதவை திறந்து உள்ளே போன மாத்திரத்தில் அத்துனை சேற்றின் நடுவே “ஓ’வென அலறி உட்கார்ந்தபடி அழுத அம்மாவைப் பார்த்து அழுதிருக்கிறேன். அப்பா.. ஏதும் சொல்லாமல் ஒரு கணம் நிறுத்தி நிதானமாய் சுற்றி பார்த்துவிட்டு, கலைந்து சிதைந்திருந்த பொருட்களையெல்லாம் கவனித்தபடி “சரிவா.. போனா போகட்டும் வாங்கிக்கலாம்.. வேலைப்பாப்போம்” என்று சொல்லி அம்மாவை எழுப்பினதை பார்த்திருக்கிறேன். டிவி, விளையாட்டுப் பொருட்கள் போனது எல்லாம் பெரும் விஷயமாய் இருந்திருக்கிறது.\nவெள்ளம் வடிந்த வீடு என்பது ஊர் சாக்கடையை வீட்டினுள் விட்டு, அதில் நூறு பேர் நடமாடவிட்ட இடம் போலிருக்கும். கொழ, கொழவென வழுக்கும் சேறு. வீடெங்கிலிருந்து வரும் வீச்சநாற்றம். அருமையானவுட்னு சொல்லி வாங்கிய கட்டிலெல்லா���் தூக்கி வைக்கலாமென்று கைவைத்தவுடன் பொல, பொலவென உதிருவதை பார்த்தால் ரத்தக்கண்ணீர் வரும். ”என் கல்யாணதப்ப வீட்டுல கொடுத்த பண்டபாத்திரம் அத்தனையும் போயிருச்சு” என அம்மா அப்பாவை மீண்டும் இழந்து அழும் இளம்பெண் போல அழும் பேரன் பேத்தி எடுத்த வயதான அம்மாக்களின் நிலைதான் பெரும்பாலானவர்களுக்கு.\nஇம்முறை வெள்ளம் வரலாறு காணாதவகையில் சென்னையை ஆக்கிரமித்ததுவிட்டது.\nசென்றவாரம் வெள்ளத்திலிருந்து மீண்டவர்கள் மீண்டும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கோரம். எப்போதும் ஆற்றோர குடியிருப்போர் மட்டுமே வழக்கமாய்படும் அத்துனை கஷ்டங்களையும் மிடில்க்ளாஸ், உயர்தர குடும்பங்களும் பட்டனர்.\nவிடியற்காலை மூன்று மணிக்கு வழக்கமாய் எங்கள் ஏரியாவில், விநாயகபுரத்தில் தண்ணீர் வந்துவிட்டதாய் சொன்னார்கள். போனவாரம் மூழ்கிய இடம் தான். அடுத்த அரைமணி நேரத்தில் பார்சன்நகரிலிருந்து என் சித்தி போன். “டேய். காரை எடுத்துரு. வாசவழியா ஏ ப்ளாக்வந்திரும்போல” என்றாள். முதலில் நம்ப முடியவில்லை. உடன் கலைந்து கிளம்பினேன். பார்சன்நகர் வாசலில் முட்டி அளவு தண்ணீர். கடந்த முப்பத்தைந்து வருடங்களில் நடந்தேறாத விஷயம். காலனியினுள் போய்காரிடம் நின்றபோது கணுக்கால் அளவுதண்ணீர். .காரைவெளியே எடுக்க எத்தனித்த போது நண்பர்கள். தேவையில்லாம வெளிய போற தண்ணீல மாட்டிக்கப் போவுது என்றார்கள். இதை விட ஒரு இஞ்சு உயரமான இடம்தான் பார்ப்போம் என்று வண்டியை எடுத்து வெளியேற முயற்சித்த போது, தண்ணீரில் மாட்டியது. இஞ்சு கூட நகரவிலை. ஆக்சிலரேட்டரை மட்டும் விடவேயில்லை. கடைசி அழுத்தாய் ஒரு முறை க்ளட்சை பிடித்துவிட்டு ஒரு அழுத்து அழுத்தினேன். மேடேறினேன். அடுத்து என் கேபிள்டிவி அலுவலகம். லேசாய் பயம் தொற்றிக் கொண்டது. இம்முறை வெள்ளம் ஏதோ செய்யப் போகிறது என்று உள்ளுணர்வு கூறியது.\nஎன்னிடம் வேலைப் பார்க்கும் வெங்கடேஷின் வீட்டிற்கு போய் கூப்பிட்டு வந்தேன். நம்ம ஏரியாவெல்லாம் தண்ணியே வராது சங்கரு.. என்றார்.. ஏதும் பேசாமல் வந்து பாரு என்று அழைத்து வந்த போது என் அலுவலக வாசலில்லே சாய்தண்ணீர் இருக்கும் என்று நினைத்த நினைப்பில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஆல்ரெடி முட்டிக்கால் வரை தண்ணீர்.. பேட்டரி பேக்கபில் ஓடிக் கொண்டிருந்ததை உடனடியாய் கட் செய்துவிட்ட���, கிடைத்த பொருட்களை எல்லாம் கட்டர் கொண்டு இணைப்புகளை துண்டித்து இருந்த ஒரே பரண் மேல் தூக்கிப் போடுவதற்குள் அலுவலகத்தினுள் தண்ணீர் ஏற, வேறு வழியேயில்லாமல் உயிர் பிழைக்க ஓடி வர வேண்டியதாகிவிட்டது. இந்த வெள்ளத்தினால் மட்டும் சுமார் எட்டு முதல் பத்துலட்சம் வரையிலான என் தொழில் உபகரணங்கள் அழிந்திருக்கிறது. என் வாழ்வாதாரத்தை மீண்டும் ஆரம்பித்த இடத்திலிருந்து துவங்க வேண்டியிருக்கிறது. எங்கிருந்து துவng என்று தான் புரியாமல் இருக்கிறது.\nஇந்த ஐந்து நாட்களில் இருளில் தவித்ததை விட அதற்கு பழகிப் போனது தான் சுவாரஸ்யமாய் இருந்தது. எல்லார் வீடுகளிலும் கார்த்திகை அகல்விளக்கை ஏற்றி வைக்க, அது கொடுத்த வெளிச்சத்திலேயே கீழே குழாயில் வரும் தண்ணீரை அடித்து மேலேற்றுவதும், அவ்வப்போது தண்ணீரில் நீந்திபால், குழந்தைகளுக்கான பொருட்கள், காய்கறி என அக்கம்பக்கம் இருந்தவர்கள் எல்லாரும் யாருக்காச்சும் உதவுமென்ற எண்ணத்தில் ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள்.\nநடு நடுவே நிவாரணமாய் வரும் பொருட்களை கீழே வந்து கிட்டத்தட்ட இடுப்பளவு தண்ணீரில் நின்று வாங்கி ப்ளாட்டில் இருக்கும் எல்லோருக்கும் சப்ளை வேலை, மற்ற ஏரியாக்களில் மாட்டிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு உதவி, என மூன்று நாட்கள் மழையிலும், தண்ணீரிலுமாகவே கழிந்த பொழுதுகள்.\nஇரவு நேரங்களில் பையன்களோடு பேசிக் கொண்டே கிடைத்த காய்களை வைத்து சமைக்கப்பட்ட உணவை உண்டது. அக்கம்பக்கம் வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலருக்கு என்னை தொலைக்காட்சியில் மட்டுமே ஆக்ஸஸபிளான ஆள் என நினைத்துவந்தார்கள். இந்த நான்கு நாட்கள் எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. எங்கள் ஏரியா லோக்கல் அதிமுக வட்டச்செயலாளர் பாஸ்கர் மட்டும் ரெண்டு முறை ஏரியாவுக்குள் சட்டைப்பையில் பெரிய அம்மா படத்துடன் வந்து சாப்பாடு, வகைகளை தொடர்ந்து கொடுத்தார். அரசியல் என்றாலும் காலத்தினால் செய்த உதவி.\nமழை நீர் வடிந்த பின் எங்கள் தெரு மக்கள் எல்லோரும் சேர்ந்து பணம் போட்டு, அக்கம்பக்கம் உள்ள மக்களுக்கு சாம்பார்சாதம் செய்து கொடுத்தார்கள். மச் நீடட் ஒன்.\nஇருக்கிற கொடுமையிலேயே பெருங்கொடுமை புரளிக் கொடுமை தான். மழைவிட்டு, தண்ணீர் இறங்கிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் மழை ஆரம்பிக்க, தீடீரென ரோட்டில் எங்கும் வண்டி ஹாரன் சத்தங்கள், கீழ் ப்ளோரிலிருந்து மக்கள் அங்கும் இங்கும் பெரும் இறைச்சலோடு ஓடி வரும் குரல்கள், குரல்களில் தெரியும் பயம் எல்லாம் பார்த்து என்னவென்று போய்க் கேட்ட போது செம்பரம்பாக்கம் ஏரி உடைஞ்சிருச்சாம் என்றபடி ஒரு வயதான பெண்மணியை நாற்காலியில் வைத்து, மூன்று பேர் தூக்கிக் கொண்டு மொட்டைமாடிக் போய்க் கொண்டிருந்தார்கள். “யாருங்கசொன்னது” “போலீஸாம்” “உங்ககிட்டசொன்னாங்களா” “இல்லை ஜெயராஜ் தியேட்டர்கிட்ட ஒரு போலீஸ் சொன்னாராம்” என்றபடி ஓடினார்கள். இரண்டு தோள்களில் குழந்தைகள், கைகளில் சில மூட்டைகள் என உயிர்பிழைக்க ஓடிய மக்களை பார்த்த போது அழுகை அழுகையாய் வந்தது. கீழ் ப்ளோரில் உள்ளவர்கள் எல்லோரும், ரெண்டாவது ப்ளோரிலும், மழை பெய்யும் மொட்டை மாடியிலும், குடைபிடித்து உட்கார ஆரம்பித்தார்கள்.\nஎன் வீட்டில் வந்து “வீட்டில் இருக்கும் முக்கிய டாக்குமெண்ட்.. பசங்களோட புக்குங்க” எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கங்க. மத்தபடி ஏதுவும் எடுக்க வேணாம். என்றேன்.\n“உயிருக்கே ஆபத்து இதுல புக்க எடுத்துட்டு எனன் செய்யறது” என அழ ஆரம்பித்தான் சின்னவன். அவன் கேட்பதன் உண்மை உறைத்தாலும், “இல்லடா.. அப்படி ஏதும் ஆகாது. என சமாதானப்படுத்தினேன்.யோசித்து பார்த்த போது இத்தனை சம்பவங்கள் நடந்தேறி கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆகியிருந்தது. ஊரில் பதட்டம் மட்டும் அடங்கவேயில்லை.\n“சார். .செம்பரம்பாக்கத்தில ஏரி உடைஞ்சதை கண்ணால பார்த்தவர் சொல்லியிருந்து, அது இங்க நியூசா வரத்துக்குள்ள இந்நேரம் தண்ணி வந்திருக்கும். ஏன்னா அது திறந்து விடப்படுகிற தண்ணியில்லை உடைச்சிட்டு வர தண்ணீ” என்றேன் நண்பர்களிடம். கொஞ்சம் யோசித்து லாஜிக்தான் என்றபடி அரைமனதாய் கிளம்பினார்கள்.\nலேண்ட்லைன், செல்போன், இண்டர்நெட் என எந்த விதமான தொலை தொடர்புமில்லாமல் இம்மாதிரியான செய்திகள் தரும் பீதி வெள்ள அபாயத்தை விட மோசமானது. இருந்த பேட்டரியில் ரேடியோ கேட்டாலாவது ஏதாவது செய்தி கிடைக்கிறதா என்று பார்த்தால் பெரும்பாலான எப்.எம் ரேடியோக்கள், சாப்பாடு வேண்டுமா தண்ணீர் வேண்டுமா தொடர்பு கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு மீண்டும் சென்னை பீஸ்ட்ராங் என டயலாக் சொல்லி, பாட்டு போட ஆர்ம்பிக���கிறார்களே தவிர, அப்ட்டேட் செய்திகளை தரவேயில்லை. என்ன எழவுக்குடா பாட்டு இப்ப அட்லீஸ்ட் அரசாங்க இயந்திரத்திடமிருந்ததாவது வாக்கி டாக்கியில் செய்தி சொல்லி பரப்ப வேண்டிய கடமையை யாரும் செய்ததாய் தெரியவில்லை.\nஎனக்கு தெரிந்து ஒரிரு லோக்கல் பாலிடிக்ஸ் அரசியல்வாதிகளைத் தவிர பெரும்பாலான உதவிகரங்கள் அவரவர் ஏரியாக்களில் உள்ள தன்னார்வலர்கள், இளைஞர்களைக் கொண்டு மட்டுமே சிறப்பாக செயல்பட்டது. நிவாரண உதவிக்கு வந்த பிஸ்கெட் பாக்கெட்டுக்களை பெட்டிக்கடைகளில் அடுத்தநாளில் பாக்கெட் ஐம்பது ரூபாய்க்கு விற்பதை பார்க்கும் போது மனிதம் இழந்த மனிதர்கள் மேல் கோபம் கூட வந்தது.\nஇந்த வெள்ளத்தில் என் வாழ்வாதாரத்தை இழந்து, உடமைகளை இழந்து மீண்டும் தலெயெடுக்க, ஆரம்பிக்க இருக்கும் தடைகளை எப்படி உடைத்தெறிந்து வரப் போகிறேன் என்ற குழப்பமும் பயமும் வெள்ளமாய் சூழ்ந்திருந்தாலும், எல்லாம் வடிந்து போகுமென்ற நம்பிக்கையும், சகமனிதர்கள் மேல் காட்டும் பரிவுகளும், அக்கறையும் பார்க்க, தான்வழிநடத்துகிறது.\nஇந்த துயரத்திலிருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும்.. வேறு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நம்பிக்கையே வாழ்க்கை.\nதங்கள் வாழ்வு நலமாயிருக்க எனது பிரார்த்தனைகள்\nயதார்த்தமான பதிவு . . .\nஇதுவும் கடந்து போகும் . . . மீண்டு வருவீர்கள் . . . .\nமீண்டு எழ, இதனினும் பெரிதாய் வ(ள)ர வாழ்த்துக்கள்\nஉங்கள் வேதனைகளும் அந்த வேதனைகளுக்கு நடுவிலும் நிமிர்ந்து நிற்கின்ற உங்கள் தன்னம்பிக்கையையும் புரிந்துகொள்ள முடிகின்றது. இழப்புகள் எல்லாம் இழப்புகளாகவே இருந்துவிடுவதில்லை சங்கர் சார். நீங்கள் இதைவிடச் சிறப்பாக முன்னேறி வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதையும் உலகம் பார்க்கும்.\nஅறிமுகமானவர்களின் துயரம் கொஞ்சம் அதிகமாகவே வலிக்கிறது. இழப்பின் கணக்கை அரசு,வங்கிக்கு எழுதுங்கள். உதவிகள் குறைந்தாலும் குறைந்த பட்சம் ஆவணமாக எதிர்கால சாட்சியாக நிற்கும்.\nநிச்சயம் மீண்டு வருவீர்கள். அதற்கு மேலும் வருவீர்கள் உங்கள் மேல் உங்களை விட எங்களுக்கு நம்பிக்கை இருக்கு\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 21/12/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அ���ு நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/sony-has-filed-a-patent-for-contact-lenses-that-record-and-store-videos-with-the-blink-of-an-eye.html", "date_download": "2019-07-19T17:14:03Z", "digest": "sha1:SI762CPBMLLURTLZTL6JYAWQ7OJUXLOU", "length": 6931, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "கண்ணுக்குள் கேமரா: சோனியின் அபார கண்டுபிடிப்பு - News2.in", "raw_content": "\nHome / கண் / கண்டுபிடிப்பு / கான்டாக்ட் லென்ஸ் / கேமரா / சோனி / தொழில்நுட்பம் / கண்ணுக்குள் கேமரா: சோனியின் அபார கண்டுபிடிப்பு\nகண்ணுக்குள் கேமரா: சோனியின் அபார கண்டுபிடிப்பு\nSaturday, October 15, 2016 கண் , கண்டுபிடிப்பு , கான்டாக்ட் லென்ஸ் , கேமரா , சோனி , தொழில்நுட்பம்\nகண்ணுக்குள் வைக்கும் கான்டாக்ட் லென்ஸில் கேமராவை இணைத்து வீடியோக்களை பதிவு செய்யும் புதிய தொழில்நுட்பத்துக்கான பேட்டண்ட் உரிமைக்காக சோனி நிறுவனம் விண்ணப்பித்துள்ளத���.\nகண்களை இமைப்பதன் மூலம் இந்தக் கேமராவை இயக்க முடியும், நாம் சாதாரணமாக கண் இமைக்கும் நேர அளவு 0.2 முதல் 0.4 விநாடிகளாகும். ஆனால் அசாதரணமான வகையில் 0.5 வினாடிகள் கண்களை இமைக்கும்போது இந்தக் கேமரா அதை தனக்கான கட்டளையாக எடுத்து செயல்படத்துவங்கும்.\nஇதே தொழில்நுட்பத்தை கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களும் ஏற்கனவே உருவாக்கி அவையும் இந்த தொழில்நுட்பத்துக்கு பேட்டண்ட் உரிமை கோருகின்றன.\nசாம்சங் சோனி இரு நிறுவனங்களில் படைப்புகளும் ஒன்றுபோல தோன்றினாலும் அவை ஃபைல்களை சேமிக்கும் தொழில்நுட்பத்தில் வேறுபடுகின்றன. சாம்சங் லென்ஸ் எடுக்கும் வீடியோக்கள் மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்டு அவை அங்கு சேமிக்கப்படும். ஆனால் சோனியின் தயாரிப்போ எடுக்கும் வீடியோக்களை அந்த லென்சுக்குள்ளேயே சேமிக்கும் வசதியுடன் கூடியதாகும். இதன்மூலம் அந்த வீடியோக்களை எளிதாக ஆக்ஸஸ் செய்ய இயலும்.\nஇந்த டெக்னாலஜியுடன் கூடிய லென்சுகள் சந்தைக்கு வரும் பட்சத்தில் அதன் மூலம் நல்ல பயன்பாடுகள் இருந்தாலும் அது அடுத்தவரின் அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் பயன்படுத்தப்பட அதிகம் வாய்ப்பிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/toll-free-extended-till-dec-31-all-nhs.html", "date_download": "2019-07-19T17:37:22Z", "digest": "sha1:VSR2POPVLNVFBD52JWXLOPJ4PXMHK2MF", "length": 7459, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "டிசம்பர் 31 வரை அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டண வசூல் ரத்து!! - News2.in", "raw_content": "\nHome / கட்டணம் ரத்து / சுங்கச்சாவடி / தமிழகம் / தேசியம் / மத்திய அரசு / வணிகம் / டிசம்பர் 31 வரை அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டண வசூல் ரத்து\nடிசம்பர் 31 வரை அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டண வசூல் ரத்து\nThursday, November 24, 2016 கட்டணம் ரத்து , சுங்கச்சாவடி , தமிழகம் , தேசியம் , மத்திய அரசு , வணிகம்\nபணத் தட்டுப்பாடு காரணமாக வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஉயர் மதிப்பு ரூபாய்த் தாள்களான 500, 1000 ஐ ஒழித்து கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு நாடு முழுக்க பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் சொல்லொணாத அவதிக்குள்ளாகி வருகின்றனர். அனைத்து இடங்களிலும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் மக்களின் பெரும் எரிச்சல்களில் ஒன்றான தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ரூ 1000, 500 தாள்களை நீட்டி சில்லறை இல்லை என்று கூற, அது சண்டையில் முடிந்தது.\nஇதைத் தவிர்க்க சுங்கச் சாவடிகளில் சில தினங்களுக்கு கட்டண வசூல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரத்து முடிவை தொடர்ந்து மத்திய அரசு நீட்டித்து வந்தது. இன்றோடு முடிவதாக இருந்த கட்டண வசூல் ரத்து அறிவிப்பை, மேலும் நீட்டித்துள்ளது மத்திய அரசு. அதன்படி வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை, அதாவது செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கு மோடி விதித்த கெடு தேதி வரை, வாகனக் கட்டண வசூல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல பெரிய மால்கள், விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் சந்தேகமெல்லாம், இதற்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக எந்த வடிவில் வசூலிக்கப் போகிறார்களோ என்பதுதான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆ��ைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&si=2", "date_download": "2019-07-19T17:41:25Z", "digest": "sha1:RY2GO4X3VA5B2SHKGCNLXAUTX5MX763R", "length": 13293, "nlines": 259, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Baskar Shakthi books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பாஸ்கர் சக்தி\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : பாஸ்கர் சக்தி\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nமட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda\nசுட்டிகளுக்கான கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவதில் உலகப் புகழ் பெற்ற ‘ரோல் தால்’ எழுதிய மிகச் சிறந்த நூல் ‘மட்டில்டா’. பொறுப்பு உணர்வு அற்ற பெற்றோருக்கு மகளாகப் பிறந்த மட்டில்டா, அவர்களால் பலவகைகளில் அவமானப் படுத்தப்படுகிறாள். பள்ளித் தலைமை ஆசிரியையும் மிகவும் [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : பாஸ்கர் சக்தி (Baskar Shakthi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஆரூர் பாஸ்கர் - - (1)\nசீ. பாஸ்கர் - - (1)\nதரணி பாஸ்கர் - - (2)\nபாஸ்கர், பாலன், மணிவாசகம், தங்கபாண்டியன் - - (3)\nபாஸ்கர்ராஜ் - - (11)\nயோகா ராம் பாஸ்கர் - - (1)\nயோகி ராம் பாஸ்கர் - - (2)\nலலிதா பாஸ்கர் - - (1)\nவிஜயபாஸ்கர் விஜய் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nPOTTI, ஆ. பெருமாள், Synonyms and Antonyms, ஸி.ஐ.டி சந்துரு பாகம், கே. மூர்த்தி, சித்தமெல்லாம் சிவ, தலைவர்கள் இந்த, தமிழில் உரைநடை, (ஒலிப் புத்தகம்), கோட்பாடுகள், satharana, புத்தரின் வரலாறு, 1400, திக்கற்ற, சம கால உலக கவிதை\nஒரு சிக்கல் இல்லாத காதல் கதை சுஜாதா குறுநாவல் வரிசை 4 -\nசிவன் சொத்து (பண்பாட்டுச் சின்னம் பன்னாட்டு வணிகம்) -\nகடைசிக் கோடு - Kadaisi Kodu\nஈரம் கசிந்த நிலம் -\nதென்னங்கீற்றீன் பாடலிலே... - Thenangkeetrin Padalile...\nஐவர் ராசாக்கள் கதை -\nதிருமூலர் அருளிய திருமந்திர மாலை -\nகுற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29211", "date_download": "2019-07-19T17:40:16Z", "digest": "sha1:B4QNH33ALQLQFWM7KNJHPJ2VAOBEF7CZ", "length": 6762, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "கடல் கடந்த பல்லு » Buy tamil book கடல் கடந்த பல்லு online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : யூமா. வாசுகி\nஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம் பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கடல் கடந்த பல்லு, யூமா. வாசுகி அவர்களால் எழுதி Books For Children பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (யூமா. வாசுகி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஒரு ரூபாய் டீச்சர் - Oru Rupai Teacher\nகறுப்பழகன் (ஒரு குதிரையின் வியத்தகு வரலாறு\nஅன்பின் வெற்றி (சிறார் கதைகள்)\nதாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் - Thadhri Kuttiyin Smartha Visaram\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nமலையாள சிறுகதைகள் (சசினாஸ், அன்னக்குட்டி) - Malaiyala Sirukathaikal (Sasinash)\nஅம்மாவின் சொத்து - Ammavin Soththu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநவீன அறிவியலின் எழுச்சி - Naveena Ariviyalin Ezhuchi\nஅம்பேத்கர் கல்விச் சிந்தனைகள் - Ambedkar Kalvi Sinthanaigal\nமாத்தன் மண்புழுவின் வழக்கு - Maaththan Manpuluvin Vazhakku\nபூட்டிய பணப்பெட்டி (சத்யஜித் ரே)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=196", "date_download": "2019-07-19T16:11:30Z", "digest": "sha1:Z4GMRR3JOM2BH4RAG2S7S2B2O2MMN7AM", "length": 14060, "nlines": 90, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஅள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரம்\nகதை 5 - தேவதானம்\nஎன்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே\nவிடியலைக் கண்ட விட்டுப்போன தொடர்ச்சிகள்\n2. வலம் வருவோம் வாருங்கள்\nதிருநந்தி ஈஸ்வரம் - 1\nஇதழ் எண். 13 > கதைநேரம்\nகல்வித் தலைமை என்பது எளிய நிலையல்ல. துறைதோறும் வளர்நிலைகள் நித்தமும் காணப்படும் இந்தக் காலக்கட்டத்தில், கல்வியைச் சரியான இலக்குகளில், கற்பவர் தேவைக்கேற்ப வழங்கிடும் தலைமை இன்றியமையாத ஒன்றாகும். அந்தத் தல���மை எப்படி இருக்க வேண்டும் எப்படி இயங்க வேண்டும் வழிகாட்டல்கள் நமக்கில்லாமல் இல்லை. நாம்தான் அந்த வழிகாட்டல்களைச் சரியான தளங்களில் ஏற்றுப் புரிந்துகொள்ள மறுத்து பழம்பாடல்கள் என்று ஒதுக்கி விட்டோம்.\nநம்முடைய இலக்கியப் பேராசான்களின் கல்விக் கொள்கைகளுள் தலையாயது கற்பவை கசடறக் கற்றல் வேண்டும் என்பது. இன்று இருக்கும் கல்வி நடைமுறைகளில் இந்தக் கொள்கை பத்து விழுக்காட்டளவிலாது சாத்தியப்படுகிறதா என்பதைக் கருதிப் பார்த்தாலே தலைமையின் கடமையும், செயலூக்க எழுச்சியின் அளவும் தெற்றெனப் புலப்படும். இன்று 'கற்றல்' என்பதே கேள்விக் குறியாகிவிட்டது. பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் வாழைப்பழத்தை உரித்து அதை வாயிலும் திணித்து விழுங்கவும் வைத்துவிடும் சூழல்தான் நிலவுகிறது. இந்த 'ஊட்டல் பழக்கம்' கற்றலைக் கல்லறைக்கல்லவா அனுப்பிவிடுகிறது.\n ஆழக் கற்றல், அகலக் கற்றல். இவற்றுள் எது தேவை தேவைக்கேற்பக் கற்றல் நிலைகளா கல்வி நிறுவனங்கள் பெருகியுள்ள அளவிற்குக் கல்வி பெருகியுள்ளதா கற்றலில் தெளிவும் புரிதலும் உண்டா கற்றலில் தெளிவும் புரிதலும் உண்டா இத்தனைக் கேள்விகளுக்கும் ஒரே துன்பமான பதில்தான் முன்நிற்கிறது. ஆம். நாம் கடக்க வேண்டிய தொலைவு அதிகம். அந்தப் பயணத்திற்கு இந்த மண்ணின் கல்விக் கொள்கைகளை நன்குணர்ந்த தலைமை மிகத் தேவை. பன்னாட்டு படிப்பாக இருந்தாலும் இந்நாட்டுப் படிப்பாகயிருந்தாலும் கற்றல் பொதுவான நிலை.\nகற்றல் என்பது வாசிப்பு மட்டுமல்ல. வாசித்ததை வாசிவாசியென்று மனனம் செய்வதும் கற்றலில் சேராது. எதைப் படிக்கிறோமோ அதைப் புரிந்துகொள்ள வேண்டும். எது புரிகிறதோ அதைச் சிந்திக்க வேண்டும். சிந்தனைதான் கற்றலின் பயனைத் தருகிறது.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎன்று வள்ளுவம் சுட்டுவது இதைத்தான். கல்விக்கூடங்கள் கற்றலைப் பற்றிய இத்தகு தெளிவைத் தரமுடியுமானால் கல்வி வெற்றி பெறும்.\nஒருவர் எப்படிக் கற்க வேண்டும் என்பதற்குக் கூட வள்ளுவம் வழிகாட்டுகிறது.\nஉடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்\n கற்கவேண்டும் என்ற ஏக்கம் எங்காவது தென்படுகிறதா ஏங்கிக் கற்றலில் உள்ள இன்பம் கற்றலைப் பூரணமாக்கிவிடும் என்பது தெளிவுதானே. கற்க என்று ஆணையிட்டு, கற்பவை மட்டுமே கற்க என்று வழிகாட்டி, அப்படிக் கற்பவற்றைக் கசடறக் கற்க என்று தெளிவுபடுத்தி அத்தகு கற்றலை 'ஏங்கிச் செய்க' என்று நெறிப்படுத்தும் தலைமை இன்று மிகத் தேவை.\nஅறிவு வேறு கல்வி வேறு என்ற அடிப்படைப் புரிதலும் கல்வியாளர்களுக்குத் தேவை. கற்றவரெல்லாம் அறிவு பெற்றவரல்லர் என்பார் வள்ளுவர். ஆனால் அறிவு வளரக் கல்வி தேவை என்பது அவர் முடிவு.\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nஎன்பார் அவர். அதனால் கல்வியை அப்பெருந்தகை\nகேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு\nஎன்று விதந்துரைத்தார். கல்வி செல்வம் தான். அதனால் தான் அதைப் பெறும் வழியைச் செம்மைப்படுத்துதல் தேவையாகிறது. அதற்கெனத் திட்டமிடும் கல்வித் தலைமையை உருவாக்குதல் இன்று நம்முன் நிற்கும் மிகப்பெரும் சவாலாக உள்ளது.\nஎளிதான படிப்பு, விரைவான வேலை, கை நிறையப் பணம் என்பது தான் இன்றைக்குக் கல்விக் கூடங்களின் தடம் பதிப்போரின் கனவாக உள்ளது. மாறிவரும் இத்தகு சூழல்களைச் சந்திக்க மரபுசார் கல்விக்கொள்கைகளால் முடியுமா புதிய கல்விக் கொள்கைகளைச் சூழலின் தேவைகளுக்கேற்ப உருவாக்குதல் வேண்டாமா புதிய கல்விக் கொள்கைகளைச் சூழலின் தேவைகளுக்கேற்ப உருவாக்குதல் வேண்டாமா 'புதிய' என்ற சொல்லாட்சியும் சிக்கலானது தான். அந்தச் சொல்லைப் பற்றிய புரிதல் தளத்திற்குத் தளம் வேறுபடும். நம்முடைய மண்ணில் அருமையான விதைகள் ஊன்றப்பட்டுள்ளன. ஆனால் அவை முளைவிட மறுக்கின்றன. காரணம் நிலம் பண்படுத்தப்படவில்லை. காலங்காலமாக யாரையேனும் குறை கூறிக்கொண்டே காரியச் செழுமை தடைபட்டுள்ளது. இனியும் வாளாவிருப்பின், புத்தக மூட்டைகளாகவும் நோட்ஸ் குவியல்களாகவுமே கற்பவர் மாறிப்போவர். கற்பதும் கேட்பதும் சிந்திப்பதும் எனக் கல்வி புதுப்பரிமாணம் பெறட்டும். இந்த முக்கட்டு உத்தியை முனைப்பாக மேற்கொண்டு கற்றலைத் தளமாக்கும் தலைமையே இன்றைய தேவை.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/23/over-6-lakh-xiaomi-redmi-note-6-pro-units-sold-out-in-minutes/", "date_download": "2019-07-19T16:27:18Z", "digest": "sha1:7EF25IN7TYUSP273PIFDSU4HTGGTIZPI", "length": 8533, "nlines": 58, "source_domain": "nutpham.com", "title": "முதல் விற்பனையில் ஆறு லட்சம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்து சியோமி அசத்தல் – Nutpham", "raw_content": "\nமுதல் விற்பனையில் ஆறு லட்சம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்து சியோமி அசத்தல்\nசியோமி நிறுவனம் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்த ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முதல் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 12.00 துவங்கியது. வழக்கம் போல் சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் விற்பனையில் மட்டும் சியோமி நிறுவனம் சுமார் ஆறு லட்சம் யூனிட்களை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது.\nஎனினும், முதல் நாள் விற்பனை என்பதால் மதியம் 03.00 மணிக்கு இரண்டாவது விற்பனையை சியோமி நடத்தியது. இந்த விற்பனையும் வெகு விரைவில் நிறைவுற்றது. இரண்டு ஃபிளாஷ் விற்பனை கடந்தும் சில யூனிட்கள் மீதம் இருப்பதால் சியோமி மேலும் இரண்டு ஃபிளாஷ் விற்பனையை இன்றே நடத்த முடிவு செய்து மூன்றாவது விற்பனை மாலை 06.00 மணிக்கும், நான்காவது விற்பனையை இரவு 09.00 மணிக்கு நடத்துகிறது.\nபுதிய ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் mi.com மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் தள்ளுபடி செய்யப்பட்ட விலையிலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.500 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nபுதிய ரெட்மி நோட் 6 ப்ரோ மாடலில் 6.28 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், நாட்ச், 19:9 ரக டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி மற்றும் டூயல் செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு கேமரா யூனிட்களிலும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சியோமி இந்தியாவின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அமைந்துள்ளது. அதன்படி 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப், புகைப்படங்களை அழகாக்கும் விசேஷ ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. + 2 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா சென்சார், 1.8μm பிக்சல் சென்சார் கொண்டிருக்கிறது.\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்\n4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்\nமெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\nஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI\n12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS\n5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0, 1.8μm\n2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\nகைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\nடூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-07-19T17:01:03Z", "digest": "sha1:FVQXVIR4QZDMXLVB65KESKQP3L6N7BNX", "length": 5507, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கமலா நேரு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கமலா நேரு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகமலா நேரு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திரா காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜவகர்லால் நேரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Parvathisri/தொகுப்பு 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேரு-காந்தி குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-weather-report-update-new-low-pressure-formed-in-southwest-bay-of-bengal/", "date_download": "2019-07-19T17:30:09Z", "digest": "sha1:3VR4DYS6TZ4LHU2FOCSPY6G74YQ57DRQ", "length": 13382, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Today Chennai weather report update : New Low Pressure Formed in Southwest Bay of Bengal - புயலை விடுங்க! சென்னைக்கு மழை வருமா? வராதா? வெதர்மேன் என்ன சொல்கிறார்?", "raw_content": "\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\n29 மற்றும் 30 தேதிகளில் தமிழகம் முழுக்க மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nToday Chennai weather report update : ஆங்கிலத்தில் மேங்கோ ஷவர் (Mango Shower) என்று அழைக்கப்படும், கோடையின் பருவ மழை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து, மக்களை மகிழ்வித்து வருகின்றது.\nஆனால் வடக்கு கடலோர மாவட்டங்களில் பெரிதாக மழையென்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. 22ம் தேதி நல்ல மேகமூட்டம் காணப்பட்டதோடு காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்தது. ஆனாலும் சென்னைவாசிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nமேலும் படிக்க – ’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nகடந்த ஆண்டும் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால், சென்னை மக்கள் குடிநீருக்கு அதிக சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு நல்ல செய்தியாக வங்கக் கடலில் உயர்ந்த வடக்கு வங்கக் கடலை மையமாக கொண்டு உயர் அழுத்தமும், வடக்கு அரபிக் கடலை மையமாக வைத்து உயர் அழுத்தமும் உருவாகியுள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று பகல் பொழுதில் விடுத்த எச்சரிக்கை\nஇது வழுவான நிலையில் இருப்பதால், இந்திய பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் ஃபனி புயல் (Cyclone Fani) இலங்கைக்கு கிழக்கு க்டலோரமாக நகர்ந்து வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரத்தில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n25ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி, 26 மற்றும் 27 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். ஏப்ரல் 28ம் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது. 29ம் தேதி புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n29 மற்றும் 30 தேதிகளில் தமிழகம் முழுக்க மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இம்முறை நிச்சயமாக மழைக்கு வாய்ப்புண்டு.\nமேலும் படிக்க : Bay of Bengal: வங்கக் கடலில் புயல், 29-ம் தேதி முதல் மழை என வானிலை மையம் அறிவிப்பு\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை – ஆனந்த வெள்ளத்தில் மக்கள் \nகேரளாவை மிரட்ட காத்திருக்கும் தென்மேற்கு பருவமழை… மலையாள தேசம் செல்பவர்கள் பொறுமை காக்கவும்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\nஜோலார்பேட்டை தண்ணீர், நம்ம வீட்டு குழாயில் எப்படி வருகிறது…\n இன்னும் 2 நாட்களுக்கு மிரட்ட போகிறது மழை. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nவெள்ளி – சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களுக்கு கனமழை – எச்சரிக்கை செய்யும் வானிலை ஆய்வு மையம்\nசக ஊழியருடன் பைக்கில் பயணம்: பேருந்தில் மோதி 2 பெண் இன்ஜினியர்கள் பலி\nதமிழகத்தின் பலஇடங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்\nTamil Nadu news today : சந்திர கிரகணம் – கோயில்கள் நடைஅடைப்பு\nரஞ்சன் கோகாய் மீது சுமத்தப்பட்ட பாலியல் வழக்கு : 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை\nஇமான் அண்ணாச்சி வீட்டில் பல லட்சம் கொள்ளை\nவான் எல்லையை திறந்தது பாகிஸ்தான் : இந்திய விமான நிறுவனங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\nPakistan airspace : இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க அனுமதி அளித்துள்ளது.\nமக்களின் வாழ்க்கைத்தரத்தில் இந்தியா ஒளிர்கிறது ; ஜார்க்கண்ட் மிளிர்கிறது – ஐ.நா., பாராட்டு\npoverty line : 10 ஆண்டுகளில், 271 மில்லியன் மக்களின் வாழ்க்கைத்தரம், வறுமைக்கோட்டிற்கு கீழான நிலையிலிருந்து உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ec-accepts-jayalalithaa-s-thumb-impression-nomination-papers-265968.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T16:32:25Z", "digest": "sha1:MBD3M3CI2U43VF4OZJWGCC2FEE4NPPWA", "length": 15893, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக வேட்பாளர்கள் அங்கீகார கடிதத்தில் ஜெ. பெருவிரல் ரேகை- தேர்தல் ஆணையம் ஒப்புதல்! | EC accepts Jayalalithaa's thumb impression in nomination papers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n37 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் த���ன்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக வேட்பாளர்கள் அங்கீகார கடிதத்தில் ஜெ. பெருவிரல் ரேகை- தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nசென்னை: அதிமுக வேட்பாளர்களின் அங்கீகார கடிதத்தில் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா பெருவிரல் ரேகை வைக்கலாம் என தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஅரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக செந்தில்பாலாஜி, ரெங்கசாமி, ஏகே போஸ் ஆகியோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.\nஇவ்வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் பொதுச்செயலர் ஒப்புதல் கடிதம் இணைக்கப்பட வேண்டியது அவசியம். இந்த ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்துக்கு பதிலாக பெருவிரல் ரேகையைப் பதிவு செய்திருந்தார் ஜெயலலிதா.\nஇது சர்ச்சையை கிளப்பியது. அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எல்லாம் எழுந்தது.\nஆனால் முன்னதாகவே ஒப்புதல் கடிதத்தில் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகையை வைப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு அனுமதி வாங்கியிருக்கிறது அதிமுக. கையெழுத்திட இயலாத நிலையில் ஒருவர் இருப்பின் கைவிரல் ரேகை வைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. வாயில் சொல்லும் தமிழக அரசு செயலில் காட்டட்டும்.\nதென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு\nஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த ராஜப்பாக குருக்கள்... மும்பையில் பொறிவைத்து பிடித்த போலீஸ்\nகழிவு நீரில் கலக்கும் குடிநீர்.. இந்த சூழலில் கூடவா நடவடிக்கை எடுக்க மாட்டீங்க.\nகோயிலுக்குள் அதிமுக கோ பூஜை.. திடீரென எட்டி எட்டி உதைத்த மாடு.. சிதறி ஓடிய பக்தர்கள்\n\"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க..\".. தஞ்சை ஆஸ்பத்திரியைக் கலக்கும் திருநங்கைகள்\nஎங்க பரமேஸ்வரிக்கு யாராச்சும் உதவி செய்யுங்க.. கண்ணீர் மல்க கேட்கும் சமூக ஆர்வலரின் தாயார்\nகதிராமங்கலத்தில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு... மக்கள் அச்சம்\nகும்பகோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் கேட்ட சர்வேயர்... அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stop-tobacco-sale-near-schools-256019.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T16:26:20Z", "digest": "sha1:5PLBWH64RM33TALSIAKV5O243MEY7F4U", "length": 13167, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைகோர்ட் உத்தரவு எதிரொலி: பள்ளிகளுக்கு அருகே புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர சோதனை | Stop tobacco sale near schools - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\njust now பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n31 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n55 min ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nஹைகோர்ட் உத்தரவு எதிரொலி: பள்ளிகளுக்கு அருகே புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர சோதனை\nசென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்���ப்படுகிறாதா என இரண்டாவது நாளான இன்றும் சென்னையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nபள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதனை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டது. இவ்விகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை பற்றி வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இதனையடுத்து, காவல்துறையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பொது இடங்களில் புகை பிடித்த 355 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 200 ரூபாயும், புகையிலை பொருட்கள் விற்பவர்களுக்கு 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் public place செய்திகள்\nஹைகோர்ட் உத்தரவு எதிரொலி: பொது இடங்களில் புகைபிடித்த 355 பேர் வழக்கு பதிவு\nபொது இடத்தில் சிகரெட் பிடித்தால் வழக்கு பதிவு செய்க: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nபொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5000 அபராதம் நாடு முழுவதும் விரைவில் அமல்\nஒரு பெண் பொதுஇடத்தில் சிறுநீர் கழித்தால் என்ன ஆகும்: நீங்களே வீடியோவை பாருங்க\nஇனி, ரோட்டில் துப்பினா... அரசு அலுவலகத்தை 5 நாள் துடைக்கணும்... மகா. அரசு அதிரடி\nபொது இடத்தில் புகைப் பிடித்தால் அபராதம் ரூ 200 ஆக உயர்வு... கேரளாவில் அமல்\n2012ல் கேரளாவில் ‘பப்ளிக்கா’ தம் அடிச்சு பைன் கட்டினவங்க 77,000 பேராம்....\nஇனி பொது இடத்தில் ‘ஊதினால்’ ரூ. 200 பைன்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nஇனி பொது இடங்களில் சிலை வைக்க அனுமதிக்க கூடாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி\nபொது இடங்களில் புகைக்க தடை - பரவலாக வரவேற்பு\nநாளை முதல் பொது இடங்களில் புகைபிடிக்க தடை\nவீட்டு நினைப்பில் விமானத்தின் கழிவறையில் பயணி செய்த காரியம்.. நடுவானில் திணறிய விமானம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npublic place smoking madras hc வழக்குப் பதிவு பொ��ு இடங்கள் புகைப் பிடித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/11/blog-post.html", "date_download": "2019-07-19T17:08:45Z", "digest": "sha1:3UKBGVP7JTOYDI47L4E25OMG3ZBPBKBL", "length": 8323, "nlines": 123, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "உங்கள் கணினியை ஆண்ட்ராய்ட் போல் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் தேவை ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » Computer classes , others , pc information , Technology » உங்கள் கணினியை ஆண்ட்ராய்ட் போல் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் தேவை\nஉங்கள் கணினியை ஆண்ட்ராய்ட் போல் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் தேவை\nஉங்கள் கணினியை ஆண்ட்ராய்ட் போல் பயன்படுத்துவதற்கு\nஉங்கள் கணினியை நீங்கள் Android போல் பயன்படுத்துவதற்கு remix os ப்ளேயர் என்ற சாப்ட்வேர் தேவை. இதற்கு முன் ப்ளூஸ்டாக் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அந்த ப்ளூஸ்டாக் ஒரு சிலர் கணினிக்கு மிகவும் ஸ்லோவாக எடுக்கும். இப்போது பார்க்கப் போற இந்த remix Os மிகவும் சிறந்ததாக உள்ளது.\nஇந்த remix Os பயன்படுத்த உங்கள் கணினியில் குறைந்த அம்சங்கள் ஒரு சில இருக்க வேண்டியுள்ளது. அவை என்னென்ன என்பதை காண்போம். உங்கள் கணினி windows 7 ஆக இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக 64Bit ஆக இருக்கவேண்டும். உங்கள் கணினி கோன் i3core அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் குறைந்தது. 4 ஜிபி ரேம் மிகவும் நல்லது உங்கள் கணினியில் குறைந்தது 8 ஜிபி இடமாவது இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட அனைத்தும் உங்கள் கணினியில் இருந்தது என்றாள் remix Os உங்களுக்கு சிறப்பாக செயல்படும்.\nஎன்ன என்ன செய்ய முடியும்\nஇந்த Os பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் இருக்கக்கூடிய அனைத்து செயல்களையும் உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேபோல் Android கேம்களையும் இந்த remix os மூலமாக உங்கள் கணினியில் விளையாட்டு கொள்ள முடியும்.\nரீமிக்ஸ் Os டவுன்லோடு செய்ய எந்த ஒரு பணமும் தேவையில்லை. இந்த Os நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் மற்றும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த ரீமிக்ஸ் Os நீங்கள் டவுன்லோட் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி அவர்களுடைய Official வெப்சைட்டுக்குள் சென்று அந்த OS டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nமேலும் இதுபோல கணினிக்கான சாஃப்ட்வேர் மற்றும் மொபைலுக்கான சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் இதுபோல தகவல்களுக்கு நம்முடைய இணையதளத்தில் பின்பற்றவும். நன்றி.\nSuper Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jalamma.com/jalamma-kids/tamil-suvadugal/tamil-suvadugal-pages/tamil-suvadugal-1-1-7.php", "date_download": "2019-07-19T16:30:08Z", "digest": "sha1:BLGCHMYYXDQQENHWEDHMIHGNDIPZEXW4", "length": 4778, "nlines": 101, "source_domain": "www.jalamma.com", "title": "Jalamma Kids - tamil-suvadugal உயிரெழுத்துக்களின் வகைப்பாடு - யாழ் அம்மாவின் தமிழ் சுவடுகள்", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nதமிழில் உயிரெழுத்துக்களை உச்சரிக்க எடுக்கும் கால அளவின் அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்துவர்.\nதமிழில் குறைந்த ஓசையுடைய எழுத்துக்கள் குறில் அல்லது குற்றெழுத்துக்களாகும். குறில் எழுத்துக்கள் 5 ஆகும். அவற்றிற்கானமாத்திரை ஒன்றாகும்.\nதமிழில் நீண்ட ஓசையுடைய எழுத்துக்கள் நெடில் அல்லது நெட்டெழுத்துக்களாகும். நெடில் எழுத்துக்கள் 7 ஆகும். அவற்றிற்கான மாத்திரை இரண்டாகும்.\nதமிழில் உயிரெழுத்துக்களை உச்சரிக்க எடுக்கும் கால அளவின் அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்துவர்.\nதமிழில் குறைந்த ஓசையுடைய எழுத்துக்கள் குறில் அல்லது குற்றெழுத்துக்களாகும். குறில் எழுத்துக்கள் 5 ஆகும். அவற்றிற்கானமாத்திரை ஒன்றாகும்.\nதமிழில் நீண்ட ஓசையுடைய எழுத்துக்கள் நெடில் அல்லது நெட்டெழுத்துக்களாகும். நெடில் எழுத்துக்கள் 7 ஆகும். அவற்றிற்கான மாத்திரை இரண்டாகும்.\nஉயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை\nஉயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/01/blog-post_69.html", "date_download": "2019-07-19T16:33:59Z", "digest": "sha1:B5RYM6Q7KKFWXTGSPJ6UGD6XXR2DSNET", "length": 8508, "nlines": 57, "source_domain": "www.sonakar.com", "title": "அக்குறணை: பிளாஸ்டிக் - பொலித்தீன் பாவனையைத் தடை செய்ய முஸ���தீபு - sonakar.com", "raw_content": "\nHome NEWS அக்குறணை: பிளாஸ்டிக் - பொலித்தீன் பாவனையைத் தடை செய்ய முஸ்தீபு\nஅக்குறணை: பிளாஸ்டிக் - பொலித்தீன் பாவனையைத் தடை செய்ய முஸ்தீபு\nஎதிர் வரும் காலங்களில் அக்குறணை பிரதேசத்தில் பொலிதீன், பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யும் நடவடிக்கைள் மேற்கொள்ளத் திட்டமிடப்டுள்ளது. இதற்குரிய சட்ட திட்டங்களை ஏற்படுத்தி எதிர் வரும் ஜுன் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது என்று அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.\nஅக்குறணை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் அக்குறணை பிரதேச சபையினன் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தலைமையில் 08-1-2019 இடம்பெற்றது. இந்நிகழ்வில் தவிசாளர் முன் வைத்த பிரேரணைக்கு இணங்க சகல சபை உறுப்பினர்களின் ஆதரவுகளுடன் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,\nஅக்குறணை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அன்றாடம் பயன்படுத்தும் பொலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற பிரேரணையை ஒன்றை முன் வைத்தமைக்கு இணங்க சகல உறுப்பினர்களும் ஏகமானதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானத்திற்கு கட்சி பேதமின்றி சகல சபை உறுப்பினர்களும் ஆதரவு வழங்கி வெற்றி பெறச் செய்துள்ளார்கள். கடந்த வாரங்களில் இந்தியா சென்றிருந்தேன். அங்கே இந்த செயற் திட்டம் மிகவும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அதற்காக புதிய மாற்றீடாக அறிமுகம் செய்துள்ள உறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உறைகள் ஓரிரு நாட்களில் அழிந்து விடுகின்றன. அவற்றை இங்கே எடுத்து வந்து பிரதேச சபை உறுப்பினர்களிடம் காட்டியது இணங்க சகல உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். எனவே இலங்கையின் உள்ளுராட்சி மன்ற சபைகளில் இந்த வேலைத் திட்டத்தை முதலில் முறையாக முன்னெடுக்கவுள்ளது என்று அவர் தெரிவித்தார்\nஇதற்காகன சட்ட திட்டங்களை ஏற்படுத்தி வெகுவரைவில் எதிர் வரும் ஜுன் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/bjp-supporters-target-vinayakan-on-social-websites.html", "date_download": "2019-07-19T16:33:29Z", "digest": "sha1:VMZU5TIWAVFPCVQTAWZXJGDK54QYB5YO", "length": 9464, "nlines": 53, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சமூக வலைதளங்களில் விநாயகனை குதறிய கேரள பாஜக ஆதரவாளர்கள்", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nசமூக வலைதளங்களில் விநாயகனை குதறிய கேரள பாஜக ஆதரவாளர்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கேரளத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மலையாள நடிகர் விநாயகன், ஆர்.எஸ்.எஸ் –…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசமூக வலைதளங்களில் விநாயகனை குதறிய கேரள பாஜக ஆதரவாளர்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கேரளத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மலையாள நடிகர் விநாயகன், ஆர்.எஸ்.எஸ் – பாஜகவுக்கு எதிராக கருத்து கூறியிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து பாஜக ஆதரவாளர்கள் பலர், நடிகர் விநாயகன் மீது நிறவெறுப்பு, சாதிய வாத தாக்குதல்களை சமூக ஊடகங்களின் வழியாக நடத்தி வருகின்றனர்.\nமலையாளத்தில் கம்மட்டிப்பாடம், ஈ மா யு போன்ற பல்வேறு படங்க��ில் நடித்த விநாயகன் தமிழில் திமிரு, மரியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் துருவநட்சத்திரம் படத்திலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.\nதொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த விநாயகன், \"நாம் புத்திசாலியான மக்கள். அவர்கள் (ஆர்.எஸ்.எஸ் – பாஜக) இங்கும் எதுவும் செய்யமுடியாது. சங் பரிவார – பாஜக கொள்கைகளை கேரள மக்கள் புறக்கணித்ததில் பெரும் மகிழ்ச்சி\" என கூறியிருந்தார்.\nஅவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் களமிறங்கிய பாஜக ஆதரவாளர்கள், நடிகர் விநாயகனை சாதியரீதியாகவும், அவரது நிறத்தை முன்வைத்தும் விமர்சனம் செய்துவருகின்றனர். \"நீ ஒரு கம்மி(கம்யூனிஸ்ட்) என தெரியாமல் போய்விட்டது. கேரள மக்கள் பாஜகவை புறக்கணிக்கிறார்களா இல்லையா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டாம். இனி உங்கள் படத்தை பார்க்க மாட்டோம்\" என பலவிதமாக பதிவிட்டு வருகிறார்கள்.\nதூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை..அது கற்பனை கதை: முதல்வர்\nநம்பிக்கை வாக்கெடுப்பை டெல்லி முடிவு செய்கிறது - குமாரசாமி\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை: வானிலை மையம்\nசசிகலாவை வெளியே கொண்டு வர நடவடிக்கை - டிடிவி. தினகரன்\nபிரியங்கா கைது: ராகுல் காந்தி கண்டனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaghiri.com/rnews/author/rajadmin/page/2/", "date_download": "2019-07-19T17:40:28Z", "digest": "sha1:AMACG3VZ5YAED2ZWPO3Q5Y3MQ52GXY7K", "length": 19534, "nlines": 138, "source_domain": "rajaghiri.com", "title": "Webmaster | RAJAGHIRI OFFICIAL WEBSITE | இராஜகிரி செய்திகள் | Rajaghiri News - Part 2", "raw_content": "\nராஜகிரி – மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\n யோசிக்கவேண்டும் – அடுத்த வேலை தேடும் போது நீங்கள்\nஎங்கள் ஊர் IOB கிளையின் ATM\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஸலாம் சொல்லிக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…\nபள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன \nAll Content News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நிகழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (36) ��மையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\nஅஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..... இன்ஷா அல்லாஉஹ் உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் தற்பொழுது செய்திகள் சேகரித்து வருகிறோம். முதலில் நமது ஊரில் உள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், கல்லுரிகளின் செய்திகள் சேகரித்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தேரிந்த உங்களிடம் ஏதாவது செய்திகள் இருந்தால் கீழே குறிபிட்டு ள்ள ஈமெயில் ku அனுப்பவும். பள்ளிகள் – டான்ஸ்ரீ , காசிமியா, நிஸ்வான் அரபு பள்ளி, இமயம் குழந்தை பள்ளி, பெரிய தெரு ஆரம்ப பள்ளி, RDB பள்ளி. கல்லூரி - RDB கல்லூரி மசூதிகள் - பெரிய தெரு, கீழ தெரு, காசிமியா மசூதி, பீர்ஷா தைக்கால் மசூதி, வாப்ரிய பள்ளி மசூதி, மகிழம்பு தைக்கால் மசூதி, அல் இஹ்ளாஸ் மசூதிகள், APM நகர் TNTJ மசூதி, ஜைனுல் உலும் அரபு மற்றும் பள்ளிகள் மற்றும் மசூதிகள் மருத்துவமனைகள் - மக்ஜபீன் மருத்துவமனை, அன்பழகன் மருத்துவமனை, பெரிய தெரு பஷீர் அஹமத் மருத்துவமனை, மற்றும் புதிய மருத்துவமனைகளின் செய்திகள். பொது சேவை மையங்கள் - பஞ்சாயத் குழு. நீங்கள் அனுப்பும் அணைத்து செய்திகளும் rajaghiri இணையதளத்தில் சேர்க்கப்பட்டும். மேலும் உங்களிடம் rajaghiri பற்றி முக்கிய செய்திகள் இருந்தால் தயவு செய்து எங்களிடம் பகிர்த்து கொள்ளுங்கள். இங்கு குறிபிட்டு ள்ள ஈமெயில் ku எந்த செய்திகளாக இருந்தாலும் அனுப்பலாம். Email: info@rajaghiri.com (தமிழ் தவறுகளுக்கு மன்னிக்கவும்) Rajaghiri.com Friends\nவிசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்\nஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன தீமைகள் என்ன அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு – உங்களது நினைவுக்குச் சில துளிகள் :- Ö அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு – உங்களது நினைவுக்குச் சில துளிகள் :- Ö அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள்\nஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான். முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன. கூட்டம் கூடி விட்டது.வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா ” ” என்னடா… கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற ” ” என்னடா… கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற” அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார். அடடா…ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே” அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார். அடடா…ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும் அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும் எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார். அதோடு ” […]\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இராஜகிரி செய்திகள்\nஉலகம் முழுவதிலும் உள்ள அன்பார்ந்த முஸ்லிம் பெரியோர்களே இளைஞர்களே அருமைத் தாய்மார்களே சகோதர உங்கள் அனைவருக்கும் WWW.RAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஅமீரகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இராஜகிரி செய்திகள்\nஅமீரகத்தில் நோன்புப் பெருநாள் [பிறை தென்படுவதை பொறுத்து நாளை அல்லது நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதுவரை பிறை தென்படவில்லை அந்நாட்டு செய்தி இணையதளங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமீரகத்தில் அந்தந்த மாகானங்களில் நடைபெறும் நோன்பு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு… அபுதாபி – 5:51AM அஜ்மான் – 6:00AM துபாய் – 6:00AM ராஸ் அல் கைமாஹ் – 5:50AM ஷார்ஜா – 5:52AM\nராஜகிரி சமூக நல பேரவை நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இராஜகிரி செய்திகள், சமுக நலப்பேரவை\nராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர் ராஜகிரி சமூக நல பேரவை நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு நாள் 24.06.2016 வெள்ளிகிழமை மாலை 6.00 மணி இடம் கராட்சி தர்பார் உணவுவிடுதி ( மக்தும் மருத்துவமனை பின்புறம் ) தேரா. துபாய் சமூக நல்லிணக்கத்தை பேணும் முகமாகவும் ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகமாகவும் ரமலானின் மாண்பை உணர்த்தும் விதமாகவும் நடைபெறும் இஃப்தாரில் பங்கேற்க ராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர் கார் பார்கிங் வசதி […]\nதுபாயில் புதிய பார்க்கிங் நேர மற்றும் கட்டணங்கள்\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள்\nதுபாயில் புதிய பார்க்கிங் நேர மற்றும் கட்டணங்கள் – வரும் மே 28 (28/05/2016) – ம் தேதி முதல் அமல் ———————————————————————————————————————– துபாயில் புதிய பார்க்கிங் கட்டண மற்றும் நேர விபரங்களை சமீபத்தில் RTA வெளியிட்டது. இதன் படி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை (இடைவெளி இல்லை) கட்டணங்கள் செலுத்த வேண்டும் (தற்பொழுது காலை 8 மணி – 1மணி, 4 மணி – 9 மணி வரை […]\nஇறைவன் உன்னைத் தேடி அழைக்கும் நேரம்\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள்\nஒரு கட்டுமான எஞ்சினியர்… 13 வது… மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்… . ஒரு முக்கியமான வேலை… . கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்… . செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்.. . ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்… . போனை எடுக்க வில்லை.. . என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்.. . அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை… […]\nகுழந்தைகளை காக்க வழி உண்டோ……\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இராஜகிரி செய்திகள்\nகுழந்தைக் கடத்தல்… எங்கோ, யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘திருச்சியில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது, திருச்சியளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல. உண்மையில், அது மாநிலம், தேசம், சர்வதேசம் என்று சங்கிலித் தொடராக இயங்கும் ஒரு மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க் சில வருடங்களுக்கு முன் குழந்தைக் கடத்தல் பின்னணியை மனம் அதிரச் சொன்ன ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் நினைவிருக்கலாம். சில வாரங் […]\nபள்ளி சீருடைகள் இப்பொழுது ராஜகிரியில்…\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இராஜகிரி செய்திகள்\nராஜகிரி நிஷா சாரீஸ்… போன்: 04374-250 077 | செல்: 88700 82007 கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நிஷா சாரீஸ்-யில் தான்ஸ்ரீ உபையதுல்லா மற்றும் ஹிதாயதுன் நிஸ்வான் ஆகிய பள்ளி மாணவ மாணவிகளின் சீருடை துணிகள் எங்களிடம் தரமாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.\nநமது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ - மாணவிகள் மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களை பெற முடிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/nakakaira-naayakakauca-caekakaenana-caivalainakama-enana", "date_download": "2019-07-19T17:27:39Z", "digest": "sha1:P5IFTOZPVD74HYPVCDLYOGA2LXWBIE24", "length": 20690, "nlines": 81, "source_domain": "sankathi24.com", "title": "நக்கிற நாய்க்குச் செக்கென்ன, சிவலிங்கம் என்ன? | Sankathi24", "raw_content": "\nநக்கிற நாய்க்குச் செக்கென்ன, சிவலிங்கம் என்ன\nஞாயிறு ஏப்ரல் 07, 2019\nஎன்ன ஒரு மாதமாகப் பிலாவடிமூலைப் பெருமானை காணவில்லை என்று எல்லோரும் மூலைக்கு மூலை குசுகுசுத்துக் கொண்டு திரியிறியள் என்று அறிஞ்சன்.\nஉதுக்குள்ளை கொஞ்சப் பேர் நைன்ரி மண்டையைப் போட்டுட்டார் என்றும் வதந்தி பரப்பிக் கொண்டு திரியினமாம். என்னுடைய வயது ஆட்கள் கன பேர் இந்த உலகத்தை விட்டுப் போய் விட்டீனம். அதாலை நானும் மண்டையைப் போட்டிருப்பேன் என்று கொஞ்சப் பேர் நினைக்கீனம் போல.\nஉண்மையைச் சொல்கிறதென்றால் பிள்ளையள் நான் என்றும் மார்க்கண்டேயன் தான். பதினாறு வயதில் ஆளின்ரை கதை முடிஞ்சிடும் என்று எல்லோரும் சொல்ல, சரியாகப் பதினாறு வயது வர மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடிச்சு எமனுக்கே பச்சடி கொடுத்திட்டார்.\nஎன்னடா இது வில்லங்கமாகக் கிடக்குது. ஆளைக் காணவில்லை என்று நாங்கள் நாலு வதந்திகளைப் பரப்பினால், கிழவன் உயிரோடு வந்து மார்க்கண்டேயரும், சிவலிங்கமும் என்று புராணம் பாடுது என்று நீங்கள் புறுபுறுக்கிறது எனக்கு விளங்குது.\nஒன்றை மட்டும் சொல்கிறன் பிள்ளையள். நான் இன்றைக்கு உங்களுக்குச் சொல்லப் போகிற கதைக்கும் மார்க்கண்டேயருக்கும் சம்பந்தம் இல்லையயன்றாலும், சிவலிங்கத்துக்கும் அதுக்கும் நல்ல தொடர்பு இருக்குது பாருங்கோ.\nசிவலிங்கம் என்று சொன்னவுடன் இன்னொரு பகிடி ஞாபகத்திற்கு வருகுது.\nஅன்றைக்கு என்ரை மகனின்ரை கூட்டாளி ஒருத்தன் இலண்டனில் இருந்து ஸ்புறோவுக்கு வந்திருந்தவன். அவன் முந்தி இயக்கத்துக்கு மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ஞ்சு போன பொடியன்களில் ஒருத்தன்.\nகிட்டடியில் ப���ரான்சில் இயற்கைச் சாவைத் தழுவிக் கொண்ட பவுஸ்ரின் என்ற மாமனிதனைப் போல் உழைச்ச பொடியன்களில் அவனும் ஒருத்தன்.\nஇயக்கத்துக்கு வேலை செய்த பொடியன் தானே என்று நானும் அவனோடு கன நேரம் குந்தியிருந்து எங்கடை நாட்டு அரசியல் பற்றிக் கதைச்சுக் கொண்டிருந்தனான். அப்பேக்குள்ளை ‘நக்கிற நாய்க்கு செக்கென்ன, சிவலிங்கம் என்ன’ என்று சுமந்திரன் மாத்தையாவைப் பற்றிப் போடு போக்கில் நான் சொல்ல, அவன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கீட்டான்.\n‘என்னப்பு, நான் ஒரு போடு கதை போட்டதுக்கே நீ இப்படிச் சிரிக்கிறாய்’ என்று நான் கேட்க, பொடியன் ஒரு சுவாரசியமான கதை சொன்னான்.\nஅது கிட்டத்தட்ட இருபத்தொரு வருசத்துக்கு முதல் நடந்த கதை பாருங்கோ. வன்னியில் ஜெயசிக்குறுய் சமர் நடந்து கொண்டிருந்த காலம்.\nபாலமோட்டை, மூன்றுமுறிப்பு, புளியங்குளம், கரப்புக்குத்தி, விஞ்ஞானன்குளம் என்று சிங்கள ஆமிக்காரனும் அதாலை, இதாலை என்று முன்னேற, எங்கட பெடி, பெட்டையளும் விடாமல் ஆமிக்காரனுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்த காலம்.\nஅந்த நேரத்தில் நாட்டில் இருந்து இயக்கம் அவசரமாக ஆட்லறி எறிகணைகளை வாங்கி அனுப்பச் சொல்லிக் கேட்டதாம். சரி அதுக்கு காசு சேர்ப்பம் என்று எங்கடை செயற்பட்டாளர்மார் வீடு வீடாகப் படியேறித் திரிஞ்சிருக்கீனம்.\nஅப்படி ஒரு நாள் ஒரு வீட்டுக்குப் போன இடத்தில் ஒருத்தரிட்டை என்ரை மகனின்ரை கூட்டாளி உதவி கேட்க, அவர் தன்னட்டைக் கையில் காசு ஒன்றும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.\nபொடியனுக்கு விளங்கிப் போச்சுது, நசிஞ்ச கள்ளனுக்குள்ளை நக்கின கள்ளன் மாதிரி ஆள் நடக்குது என்று. ஆனாலும் அவனும் விடாமல் அவரிட்டை சொல்லியிருக்கிறான்,\n‘அண்ணை உங்களிட்டை கைவசம் காசு இல்லை என்றால் பரவாயில்லை. செக்கா (காசோலை) தாங்கோ’ என்று.அவ்வளவு தான். மனுசன் சீறிக் கொண்டு சொல்லிச்சுதாம், ‘இஞ்சை என்னட்டை செக்கும் இல்லை. சிவலிங்கமும் இல்லை’ என்று. மனுசன் செக் என்றதும் அதைக் காசோலை என்று விளங்காமல் மாடு இழுக்கிற செக் என்று நினைச்சுப் போட்டார் போலை கிடக்குது.\nஅதுக்குப் பிறகு கொஞ்ச நாளாக செக்கும், சிவலிங்கமும் தான் இலண்டனிலை கதையாக இருந்ததாம்.\nஉதுக்குள்ளை அண்டைக்கு எங்கடை வடமாகாண ஆளுநர் கல்லா நிதி சுரேன் இராகவன்... மன்னிக்க வேண்டும் எனக்கு அவரைக் கலாநிதி என்று கூப்பிடுகிறது கொஞ்சம் கஸ்டமாகத் தான் இருக்குது. கலாநிதி என்றால் கொஞ்சமாவது அறிவுபூர்வமாகக் கதைக்க வேண்டும்.\n‘கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்ற தெளிவு இருக்க வேண்டும்.\nஅதை விட்டுப் போட்டு ஒரு கலாநிதி பட்டத்தை பெற்றவுடன் தான் ஏதோ மூலோகங்களையும் அளந்த வாமதேவன் மாதிரி நினைச்சுக் கொண்டு விசர்க் கதையள் கதைக்கக் கூடாது.\nநான் சுரேன் இராகவனை கல்லா நிதி என்று சொல்கிறது அவரின்ரை கல்வித் தகமையை வைச்சு இல்லை பாருங்கோ. தன்ரை சிங்கள எஜமான்கள் கல்லாவில் இருந்து கிள்ளிப் போடுகிற நிதிக்காகத் தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைக்கிற அவரின்னை மானம் கெட்ட பிழைப்பை வைச்சுத் தான் கல்லா நிதி என்று அழைக்கிறேன்.\nஆனாலும் ஆள் அன்றைக்கு நல்லா மூக்குடைபட்டுப் போனார்.\nசிறீலங்கா அரசாங்கத்தைக் காட்டமாக விமர்சித்து அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் பல தவறான தகவல்கள் இருப்பதாகவும், கட்டாக்காலி இணையத்தளங்கள் சிலவற்றில் வெளிவந்த தகவல்களை எல்லாம் உண்மை என்று நம்பி அவற்றைத் தன்ரை அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் இணைச்சுப் போட்டார் என்றும் மனுசன் முதலைக் கண்ணீர் வடிச்சிருக்கிறார்.\nசரி, எஜமான் போடும் எலும்புத் துண்டை நக்கும் நாய் எப்பவும் எஜமானுக்கு விசுவாசமாகத் தானே குரைக்கும் அதுக்காக எங்கடை கல்லா நிதி சுரேன் இராகவன் மீது நாங்கள் சிறீப் பாய முடியாது.\nஆனால் அது இல்லை சுவாரசியம் பாருங்கோ.\nசிங்கள எஜமான்கள் போட்ட எலும்புத் துண்டுக்காக அவர் முதலைக் கண்ணீர் வடிச்சதோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை பிள்ளையள், ‘சிங்கன் அதோடு நின்று விடாமல் சொன்னார், உண்மை என்ன என்று விசாரிக்காமல் தவறான தகவல்களைத் தன்ரை அறிக்கையில் தான் இணைச்சது பெரிய தவறு என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வருத்தம் தெரிவிச்சவாவாம்.’\nஉதை கொழும்பில் உள்ள சிங்கள ஊடகங்கள் எல்லாம் ஊதிப் பெருப்பிச்சு தலைப்புச் செய்தியாகப் போட்டுட்டீனம்.\nஎங்கடை சுரேன் இராகவன் மாத்தையாவும், சிறீசேன கொடுத்த செக்குக்காக (நான் காசோலையைக் குறிப்பிடுகிறன் பிள்ளையள்) தான் விட்ட றீல் நல்லா வேலை செய்திருக்குது என்று நினைச்சிருப்பார்.\nஉந்த இடத்தில் தான் எங்கடை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மிசேல் பச்லெற் ஜெரியா உயர்ந்து நிற்கிறார்.\nசிலி நாட்டின் அதிபராக இருந்து மனித உரிமைகளுக்காக அயராது உழைத்த எங்கடை ஜெரியா அம்மையார் உடனேயே சீறிப் பாய்ந்து பதில் அறிக்கை விட்டார்.\nசிறீலங்கா அரசாங்கத்தின்ரை வடக்கு மாகாண ஆளுநர் தன்னைப் பற்றிச் சொன்னதில் எந்த உண்மையும் இல்லை என்றும், தனது அறிக்கையில் தவறான தகவல்கள் இருந்ததாகத் தான் எந்தச் சந்தர்ப்பதிலும் சொல்லவில்லை என்று மனுசி ஐயம் திரிபு இல்லாமல் சொல்லிப் போட்டார்.\nஅதோடை எங்கடை ஜெரியா அம்மையார் நிற்கவில்லை. ‘ஒன்றில் சுரேன் இராகவன் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். அல்லாது போனால் அவர் சொன்னதாகக் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது பொய்யாக இருக்க வேண்டும்’ என்று கல்லா நிதியாரின் மூஞ்சையில் அடிக்கிற மாதிரி மனுசி அறிக்கை வெளியிட்டிட்டுது.\nஅதுக்குப் பிறகு எங்கடை சுரேன் மாத்தையா கப் சிப் ஆகி விட்டார்.\nஉதுக்குத் தான் சொல்கிறது. நக்கிற நாய்க்குச் செக்கென்ன, சிவலிங்கம் என்ன என்று. சிங்கள எஜமான்கள் கொடுக்கிற காசுக்காகக் குரைக்கிறதை விட்டுப் போட்டுத் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கு உந்த சுரேன் இராகவன் மாத்தையா போன்றவர்கள் முன்வர வேண்டும்.\nஇல்லாவிட்டால் நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் மாதிரி குப்பைத் தொட்டிக்குள் தான் எங்கடை கல்லா நிதியாரும் போக வேண்டும்.\nதோள் கொடுப்போம் வளம் சேர்ப்போம்\nவியாழன் ஜூலை 18, 2019\nஐரோப்பிய நாடுகளுக்கு தற்போது தமிழர் தாயகத்தின் உற்பத்திப் பொருட்கள் பெருமளவில\nபெளத்த மத ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ் மக்களின் போராட்டம் ஆரம்பம்\nவியாழன் ஜூலை 18, 2019\nதமிழர் தேசத்தை கபளீகரம் செய்யத் துணியும் பெளத்த சிங்களப் பேரினவாதத்திற்கு எதி\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள்-37\nவியாழன் ஜூலை 18, 2019\nதலைவரின் தீர்க்கதரிசனம்- கலாநிதி சேரமான்\nகசாப்புக் கடைக்காரனின் கருணையும் சிறீலங்கா ஆட்சியாளர்களின் நீதியும்\nவியாழன் ஜூலை 18, 2019\nசிறீலங்காவின் தடுப்புச் சிறை முகாம்களில் ஏராளமான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182157", "date_download": "2019-07-19T17:04:33Z", "digest": "sha1:CLUOSFCBRAIBDIVCWFXJHXU234ZAVFRH", "length": 9325, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "பாசிர் கூடாங்: “மக்கள் அமைதி காக்க வேண்டும், அவசர நிலை தேவையில்லை!”- பிரதமர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பாசிர் கூடாங்: “மக்கள் அமைதி காக்க வேண்டும், அவசர நிலை தேவையில்லை\nபாசிர் கூடாங்: “மக்கள் அமைதி காக்க வேண்டும், அவசர நிலை தேவையில்லை\nபாசிர் கூடாங்: சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட இராசயன நச்சுக் கழிவுகளினால் யாரும் பதற்ற நிலையை அடைய வேண்டாம் என பிரதமர் தெரிவித்துள்ளார். நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் அமைதியுடன், பொறுமைக் காக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.\nஇது குறித்துப் பேசியப் பிரதமர், அதிகாரிகள் தங்களது பணிகளை சரி வரச் செய்து வருகின்றனர் என்றும், மக்கள் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் கூறினார். பதற்ற நிலைக் காணப்பட்டாலும், மருத்துவர்களின் திறனின் மீது தாம் நம்பிக்கைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இம்மாதிரியான சூழல் முன்னதாக இப்பகுதியில் நிகழவில்லை என்றாலும், மருத்துவர்கள் தக்க நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்மாதிரியான சிகிச்சையை அளிக்கலாம் என்பதனை அறிந்து வைத்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது என்றார்.\nமுன்னதாக, நாடாளுமன்றத்தில் பாசிர் கூடாங் பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட வேண்டும் என கருத்துகள் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்துப் பேசிய பிரதமர் துறை அமைச்சர் ஹனிபா மைடின், தற்போதைக்கு அவசரக் காலத்தை பாசிர் கூடாங் பகுதியில் அறிவிப்பதற்கு புத்ராஜெயா அனுமதிக்காது எனக் கூறினார்.\nஇந்த அறிவிப்பு ஜோகூர் மாநிலத்திலிருந்து வர வேண்டுமென்றும், நடப்பு நிலையில் எந்த ஓர் ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக தெரியாதப் ப���்சத்தில், மாநில அரசு இந்த விவகாரத்தை சரி செய்யும் என மத்திய அரசு நம்புவதாக அவர் கூறினார்.\nதற்போதைய நிலவரம்படி, பரவியுள்ள காற்றின் தூய்மைக் கேட்டினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,555 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இது சம்பந்தமாக 31 புகார்கள் காவல் துறையில் அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோகூர் மாநில அரசாங்கத்தின் சுகாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் விவசாய துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் ஷாருடின் ஜமால் இந்த விவரங்களை வெளியிட்டார்.\nபாசிர் கூடாங் சுங்கை கிம் கிம்\nPrevious articleநியூசிலாந்து பள்ளிவாசல் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, 9 பேர் பலி\nNext articleகிரிஸ்ட்சர்ச்: 40 பேர் பலி, இரு மலேசியர்களின் நிலை கேள்விக்குறி\nகிம் கிம் ஆற்று நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்யப்படவில்லை\nகிம் கிம் ஆறு தூய்மைக் கேடு : மூவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்\nகிம் கிம் ஆறு: மாசுபாட்டிற்கு காரணமானவர்களை ஏன் பொதுவில் அறிவிக்கவில்லை\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\n“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்\n11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்\nஇந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது\nஅஸ்மின் காணொளி: 5 பேர் விடுவிப்பு, ஹசிக்- பார்ஹாஷ் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்\nஜோகூர் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பதவி விலகினார்\nபிகேஆர் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடல், அஸ்மின் நிலை முடிவு செய்யப்படும்\nசூது கவ்வும் 2 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/12/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-19T17:26:50Z", "digest": "sha1:5CZ3RQM75MD6PWNKGYQICJZRKZSZ6EZR", "length": 8277, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் | Alaikal", "raw_content": "\nமுதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை\nமனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\nபிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை\nவட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\nகூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை க���­லை\nகருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “ வேட்பு மனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி துவங்கும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 10 ஆம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14 ஆம் தேதி கடைசி நாளாகும்.\nஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஷாலுக்கு கல்யாணம் ஆந்திர அனிஷாவை மணக்கிறார்\nஇந்திய தமிழ் சினிமா 2018 ம் ஆண்டு இழந்துபோன பணம் 325 கோடி ரூபாய்\n19. July 2019 thurai Comments Off on மனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\nமனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\n19. July 2019 thurai Comments Off on வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\nவட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\n19. July 2019 thurai Comments Off on கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை கவ­லை\nகூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை கவ­லை\nஅமெரிக்க அதிபரின் கள்ளத் தொடர்பும் \nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா 6 பேர் கொலை \nஅமெரிக்க அதிபரின் மாபியா அரசியல் உலகத்திற்கே ஆபத்து \nதுருக்கியை தூக்கி வீசியது அமெரிக்கா ரஸ்ய அணு சக்தி மூடல் \nமீண்டும் ஒரு கப்பலை பிடித்தது ஈரான் 33 பேர் மரணம் \n19. July 2019 thurai Comments Off on முதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை\nமுதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை\n19. July 2019 thurai Comments Off on மனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\nமனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\n19. July 2019 thurai Comments Off on பிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை\nபிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை\n19. July 2019 thurai Comments Off on மனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\nமனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\n19. July 2019 thurai Comments Off on வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\nவட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\n19. July 2019 thurai Comments Off on கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை கவ­லை\nகூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை கவ­லை\n19. July 2019 thurai Comments Off on முஸ்லிம் எம்.பி.க்களுடன் பிரதமர் ரணில்\nமுஸ்லிம் எம்.பி.க்களுடன் பிரதமர் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.com/book-detail/poems/lingu/", "date_download": "2019-07-19T16:47:44Z", "digest": "sha1:JDRWAZVJHWEXTXT6ZZHAO5BHOOTBI6ZX", "length": 9633, "nlines": 102, "source_domain": "www.nannool.com", "title": "www.nannool.com - Best Tamil Books Online > Book Detail > Poems > Lingu /*", "raw_content": "\nமுதன்முதலில் ‘ஜி’ ஷூட்டிங்கில் பார்த்தேன் இயக்குநர் லிங்குசாமியை. கும்பகோணம் ஸ்டெர்லிங் ஹோட்டல் முற்றத்தில் ஒருவரை வயலின் வாசிக்கச் சொல்லி சற்றே தூரத்தில் நிசப்தமாகி இருந்தார். பரபரப்பும் விறுவிறுப்புமாக ஓடும் சினிமா வாழ்வில் மனதுக்கான ஒருமிதம் அவ்வளவு சுலபத்தில் சாத்தியப்படாது. ரசனை என்கிற ஒற்றை ஆர்வத்தில் தன்னைச் சுற்றிய அத்தனை பரபரப்புகளையும் புறந்தள்ளிய அவருடைய தனித்தன்மை, ஒரு கவிதைபோல எனக்குள் படிந்த கணம் அது. அதன்பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்து லிங்குசாமியைச் சந்தித்தபோது, அவர் முன்னணி இயக்குநர்; முக்கியத் தயாரிப்பாளர். இவற்றை எல்லாம்விட அரிய அரியணையாக கவிஞர், ஓவியர் என்கிற கம்பீரத்தைச் சுமப்பதிலேயே அவருக்குப் பெருமிதம். சிறு குழந்தைச் சிலிர்ப்போடு அவர் ஓவியம் தீட்டும் அழகைக் கண்டபோது, பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த கவிதை கணம் அப்படியே இப்போதும் தனக்குள் இருக்கும் பேரார்வம் கொண்ட ரசனைக்காரனை எந்தச் சூழலிலும் தன் இடுப்பைவிட்டு இறக்கிவிடவில்லை அவர். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு போஸ்ட் கார்டுக்குப் பதில் எழுதிய அப்துல் கலாமைப்போல், நிமிடங்களுக்கு விலை பேசும் அரியணையில் இருந்துகொண்டு கவிதைக்கும் ஓவியத்துக்கும் நேரம் ஒதுக்கும் லிங்குசாமி ஆச்சர்யக்காரர். ‘இன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய் தனக்குள் இருக்கும் பேரார்வம் கொண்ட ரசனைக்காரனை எந்தச் சூழலிலும் தன் இடுப்பைவிட்டு இறக்கிவிடவில்லை அவர். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு போஸ்ட் கார்டுக்குப் பதில் எழுதிய அப்துல் கலாமைப்போல், நிமிடங்களுக்கு விலை பேசும் அரியணையில் இருந்��ுகொண்டு கவிதைக்கும் ஓவியத்துக்கும் நேரம் ஒதுக்கும் லிங்குசாமி ஆச்சர்யக்காரர். ‘இன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய்’ இந்த ஒரு கவிதை போதும்... லிங்குசாமி சாகா வரம் பெற்ற இளமைக்காரர் என்பதற்கு’ இந்த ஒரு கவிதை போதும்... லிங்குசாமி சாகா வரம் பெற்ற இளமைக்காரர் என்பதற்கு ‘அரிசியைச் சுமந்து வரும் எறும்பு சிரிக்கிற மாதிரியே தெரிகிறது’ என்பதில் புரிகிறது லிங்குசாமியின் குழந்தைத்தன்மை. நதியோடும் இலையாக கவிதைகளில் நம்மைச் சுமந்து செல்லும் லிங்குசாமி, ஓவியங்களில் நதியாகவே மாறி நம்மை நனைக்கிறார். பார்ப்பதா படிப்பதா என்கிற ஆர்வத்தில் இதயமே இருதலைக்கொள்ளி எறும்பாகிவிடுகிறது. ‘லிங்கூ’ படித்தால் நீங்கள் நனைவீர்கள்... ‘லிங்கூ’ பார்த்தால் நீங்கள் மூழ்குவீர்கள்\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2010/09/blog-post_23.html", "date_download": "2019-07-19T16:24:45Z", "digest": "sha1:YDDL2TR7V5HLAWCK6DMRSQXKLKSFVLAT", "length": 39505, "nlines": 731, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?-ஒரு சிறப்பு பார்வை ...", "raw_content": "\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 படிகள்...\nமுதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.\nமகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.\nபுகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.\nஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.\nபடுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.\nகர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து வ��ட்டேன். எப்படி இது சாத்தியம். இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.\nபல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்றுஅர்த்தம்.\nஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது.\nஇத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும்.\nசிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவதுமுறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம்தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள்.\nஎனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம்.\nபொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள்.85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.\nசிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.\nஎனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை,பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.\nஇதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அற��ந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.\nஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து தோராயமாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.\nஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் செலுத்தப்பட்டு 72 மணிகள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).\nஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.\nஅதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.\nகர்ப்பம் தரிக்கும் பெண்கள் செய்ய வேண்டியவை :\n1.இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம்.\n2.செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது (சோடா போன்றவை)\n3.பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை\n4.போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது\n5.பரசிட்டமோல் மாத்திரை விழுங்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது\n6.வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்\n7.எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு (குறிப்பாக( எக்ஸ் -ரே ) முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.\n8.இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்\n9.உங்களுக்கு நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, பிரசர் போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.\n10.மேலே சொன்ன நோய்களுக்கு மாத்திரைகள் பாவிக்கும் நபர் என்றால் கர்ப்பம் தரிக்கும் முன்னமே வைத்தியரிடம் கூறி கர்ப்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.\nகர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை..\nமணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்ப்பம் தரித��தலின் முதல் அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவது.\nஇந்த நிலையில் தன் கர்ப்பத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி தேவைப் படுகிறது.\nஉண்மையில் உங்கள் கர்ப்பத்தை நீங்களே உறுதி செய்து கொள்ள முடியும்.\nபொதுவாக கர்ப்பம் ஆன பெண்ணின் சிறுநீரிலே hcG எனப்படும் ஹார்மோன் இருப்பதை வைத்தே கர்ப்பம் ஊர்ஜிதப் படுத்தப் படுகிறது. இந்த ஹார்மோனைக் கண்டு பிடிப்பதற்காக இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய குச்சிகள் (STRIPS) இப்போது எல்லா பார்மசிகளிலேயும் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தியே பெரும்பாலும் வைத்தியர்களும் உங்கள் கர்ப்பத்தை ஊர்ஜிதப்படுத்துகிறார்கள்.\nஇதை நீங்களும் இலகுவாகக் வீட்டில் இருந்தே செய்யலாம். முதலில் பார்மசியில் இருந்து அந்தக் குச்சி (STRIP) ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதை வாங்குவதற்கு எந்த வைத்தியரின் பரிந்துரையும் தேவை இல்லை. வெறுமனே கர்ப்பம் சோதிக்கும் குச்சி(PREGNACY TESTING STRIPS) அல்லது URINE hcG STRIP என்று கேட்டாலே பார்மசி வேலை ஆட்களுக்குத் தெரியும். அதன் விலையும் வெறும் 50 ரூபாய்க்கும் குறைவுதான்.\nஅந்த குச்சி அனேகமாக வெள்ளை நிறமாக இருக்கும் அதன் ஒரு எல்லையில் ஒரு சிவப்பு நிறக் கோடு இருக்கும்.( நிறக் குறியீடு சில குச்சிகளிலே வேறுபடலாம்.)\nநீங்கள் செய்ய வேண்டியது அந்தக் குச்சியின் குறிப்பிட்ட முனையை உங்கள் சிறுநீரில் அமிழ்த்திப் பிடிக்க வேண்டியதுதான். பிடிக்க வேண்டிய நேரமும் நீங்கள் வாங்கிய குச்சியைப் பொறுத்து வேறுபடலாம். பொதுவாக 1-2 நிமிடங்கள்.\nபின்பு குச்சியை வெளியில் எடுத்து பாருங்கள், அந்தக் குச்சியில் ஏற்கனவே இருந்த சிவப்பு நிறக் கோட்டுக்குப் பக்கத்தில் இன்னுமொரு கோடு புதிதாக தோன்றி இருந்தால், உங்கள் சிறுநீரில் hcG என்ற ஹார்மோன் இருக்கிறது அதாவது நீங்கள் கர்ப்பம் தரித்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..\nகர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை நிலையத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பதிவு செய்துகொள்ளவும்.\nதொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nபெண் சிசுக் கொலைகள் -ஒரு இஸ்லாமியப் பார்வை...\nஇஸ்லாம் கூறும் மூன்றாம் பாலினம் என்றால் என்ன\nபகை முடித்து பாதை அமைத்த பத்ரு சஹாபாக்கள்\nபுனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா திரை(Kiswa Scree...\nஒரு முஸ்லிமின் பார்வையில் ஓவியர் உசேன்\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்...\nஅனாதை இல்லத்தில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பால...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2014/01/", "date_download": "2019-07-19T17:21:45Z", "digest": "sha1:4A7WT2P25NQNRZYLBVQSBKAWN5O4QKJF", "length": 85109, "nlines": 973, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: January 2014", "raw_content": "\nநம் உடம்பில் உள்ள முள்ளந்தண்டில் 18 படிகள்\nமுதலில் சரியை, கிரியை நெறியில் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் :-\nகாமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.\nகுரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.\nலோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் ப���ய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.\nமதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.\nமாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.\nடம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.\nஅகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.\nசாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.\nராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.\nதாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.\nஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.\nமனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.\nஅஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.\nகண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.\nகாது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.\nமூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.\nநாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.\nமெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.\nஇந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இது சரியை, கிரியை நெறியில் உள்ள விளக்கமாகும்.\nஆனால் யோகநெறியும் தாண்டிய ஞானநெறியில் உடலையே ஆலயமாகப் பாவித்து, இறையுடன் இரண்டறக் கலந்து முற்றுப்பெற்ற ஞானி / சித்தராவர். நமது முள்ளந்தட்டில் 18 கோர்வைகள் உண்டு. விந்தானது முள்ளந்தட்டிலுள்ள பதினெட்டுப் படிகள் தாண்டி கழுத்தைத் தாண்டும்போது அமிர்தமாக மாறி அன்னாக்கில் சிந்தும்போது நம் பொய்யுடல் ஜோதிவடிவான மெய்யுடலாகும்.\nதொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு பற்றிய சிறப்பு பார்வை...\nஆணுக்கும் ப��ண்ணுக்கும் திருமணம் ஆன பின் சில மாதங்களில் கர்ப்பமானதும் வளைகாப்பு பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந்து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தையும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்களும் கொண்டாட்டங்களும்...\nநம்முடைய மற்றும் நமது சமூதாயத்தின் நலன் கருதிதான் இருக்கும். இத்தகையகாரியங்கள் கர்ப்பிணி பெண் ணை தனித்துவமாகவும் சந்தோஷமாகவும் வை க்கும். எல்லாவித கொண்டாட்டங்களின் மத்தி யில் வளையல் அணிவிக்கும் விழா மிகவும் சிறப்புமிக்கதாக இருக்கும். நீங்கள் முன்பே காப்பமாகி குழந்தையை பெற்றவர்களானாலும் நான் கூறும் செய்தி உங்களுக்கு பிரம்மிப்பாக தான் இருக்கும்.\nவளையல், பாதுகாப்பு என்ற இரு வார்த்தைகளின் சங்கமமே வளைகாப்பு.இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாம் மாதத்தில் நடக்கும் ஒரு சடங்கு. இச் சடங்கு முன்பு இலங்கைத் தமிழர்களால் கொண்டாடப்படுவதில்லை. பல வருடங்களாக தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் இச் சடங்கு கொண்டாடப்படுகின்றது.\nகர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் போடுவதன் மூலம் எளிதாக பிரசவம் ஆகும் என்று ஆராய்சிசியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை நாம் வளைகாப்பு மற்றும் சீமந்தம் என்றும் அழைப்போம். கர்ப்பமான பெண்ணின் வீட்டார்பலரையும் இந்த விழாவிற்கு அழைப்பார்கள். அவர்க ள் அப்பெண்ணுக்கு ஆளுக்கு இரண்டு வளையல்களை போட்டு விடுவார்கள்.\nஇதை தவிர வேறு பல கொண்டாட்டங்களும் கர்ப்பிணி பெண்களுக் காக நடத்தப்படும். இத்தகைய விழாக்களை கொண்டாடுவதில் ஏதேனும் அறிவியல் ரீதியான அர்த்தம் இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் சிலர் இவற்றை போலியான வை என்றும் கூறுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா…\nஎட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம்.அதனால் தான் இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய வளையல்களை அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர்,சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள் காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள்.\nவளையல்க ளை கர்ப்பிணிகளுக்கு பரிசளிக்கும்போது அந்த வளையலின் சத்தம் குழந்தையை சென்றடைகின்றது. செவியைமட்டும் பயன்படுத்தி வெளியுலகை உணரமுடியும் தன்மையை கொண்ட சிசு இத் தகைய சத்தங்கள் கேட்பதற்கு ஏங்கிக் கொண்டிருக்கும்’ என் று கூறுகிறார். இதுதான் நமக் கு பிரசவத்தை எளிதாக்குகின்றது.\nஅன்னையின் சிறு அசைவினை கூட உணர்ந்து கொள்ளும் அதித சக்தியை ஆண்டவன் நமக்கு கருவிலேயே அளித்துவிட்டான் ,அதனால் தான் குழந்தையாய் சுமக்கும் பெண் நல்லதையே காணவேண்டும் ,சிந்திக்கவேண்டும் ஒரு அன்னையின் எண்ணம் எப்படி இருக்கிறதோ அதை பொருத்துதான் குழந்தையின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.\nதான் உயிரை கொடுத்து இன்னும் ஒரு உயிருடன் உலகிற்க்கி திரும்பி வருகிறாள் ஒரு பெண், இவர்களுக்கு தகுந்த சூழ்நிலையை உடனிருக்கும் நாம்தான் உருவாக்கி கொடுக்கவேண்டும் .\nநீங்கள் கர்ப்பமான பின்பு உங்களது அடுத்த தேடல் எவ்வாறு எளிதான முறையில் குழந்தையை பெற்றெடுப்பது என்பது தான். கீழ்காணும் பகுதியில் அறிவியல் காரணத்துடன் செ ய்யப்படும் சம்பிரதாயங்க ளை பற்றி பார்ப்போம்: இவை எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவுகின்றது. padam படம்\nபிரசவ இடம்: வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கு ம் என்று நாம் நம்புவ தை போல முதல் பிரச வத்தை தாய் வீட்டில் வைத்தால் அப் பெண் ணுக்கு பயங்கள் நீங்கி அவளின் எளிய பிரச த்திற்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் உண்டு. இது பிரசவத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய குறிப்பாகும்.\nபயணம்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் செல்வார்கள். கரு கலைவ தற்கு வாய்ப்பு இருப்பதால் கடைசி மாதங்களில் செல்கின்றனர். அது மட் டுமல்லாமல் பிள்ளையை பெற்ற பின் கணவர் வீட்டிற்கு மூன்று மாதத்திற்கு பின் தான் வரமுடியும். இது உடலுற வை தவிர்பதற்காக செய்யப்படும் முயற்சிய��கும்.\nஇசையின் அற்புதங்கள்: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் நல்ல மெல்லிய இசையை கேட்டுக் கொ ண்டிருந்தால் இந்த மன அழுத்தத்தி லிருந்து அற்புதமாக தப்பிக்க முடியு ம். இது சிசு கேட்கும்திறனை அதிகரி க்கும். மிகவும் அதிகமான மன அழு த்தம் உள்ள பெண்ணிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே குறைந் த எடை கொண்ட குழந்தைகள் பிற க்க வாய்ப்பு அதிகம்.\nஉணவு முறை: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும். வளை யல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புகிறோம் அல்லவா, அப் போது நல்ல சத்தான உணவு ம் இதற்கு உதவும் என்று நம் புவோம். இந்த ஒரு காரியத் தை எந்த ஒரு பெண்ணும் நிச்சயம் பின்பற்ற வேண்டு ம். இவை எந்த ஒரு விழாவில் இல்லாவிட்டாலும் இதை பின்பற்ற வேண்டும்.\nநெய் சாப்பாடு: இந்திய கலாச்சாரப்படி கர்ப்ப கால பெண்கள் கணவன் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு செல் லும்போது நெய் டப்பாவை கொடுத்தனுப்புவார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் தசைகளை தளர வைத்து பிரசவத் தை சுலபமாக்கும் என்று அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படட விஷயமாகும்.\nவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்: எந்த ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்திலும், அவளது பெற்றோராலும் நண்பர்க ளாலும் அவள் மிகவும் தனித்துவமாக உபசரிக் கப்படுவாள். இவை அந் த பெண்ணை சந்தோ ஷமாகவும், மனதை அமைதியாகவும் வைக் கும். இது ஒரு முக்கிய மான ஆலோசனையா கும். இந்த சமயத்தில் மனதை அமைதியாக வைத்து உட லையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பது பிரசவத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.\nஉறவினர்கள் கூடி மகிழ்ந்து கொண்டாடுவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய தொன்று. அதே சமயம் இச் சடங்கின் அர்த்தத்தையும் அறிந்திருத்தல் அவசியம் எனலாம்.\nபெண் கர்ப்பமாக இருக்கும்போது மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவள்.அதிலும் ஏழாம் மாதத்தின் பின் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு கர்ப்பச் சிதைவு ஏற்படுவதையோ ,உயிராபத்து ஏற்படுவதையோ தடுப்பதற்காக நம் முன்னோர் ஏற்படுத்தியதே இச் சடங்கு. இச் சடங்கு எப்போதும் பெண்ணின் பெற்றோர் இல்லத்திலேயே நடை பெறும். உறவினர்கள் வரவழைக்கப்படுவார்கள், வளையல்காரர் வருவார்,கர்ப்பிணிப் பெண்ணுக்கும் வந்திருக்கும் பெணகளுக��கும் வளையல்கள் அணிவிப்பார்.\nவண்ண வண்ண வளையல்களை கையில் அடுக்கி அன்னையும் தந்தையும் கருவில் இருக்கும் குழந்தையிடம் என் செல்ல கண்ணா நீ வாழப்போகும் உலகில் இதுமாதிரி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து போராடவேண்டும் என்று அறிவிக்கும் நாளே சீமந்தம்,எனவே கர்ப்பிணி பெண்ணுக்கு சூடப்படும் கண்ணாடி வளையல்கள்அவள் கணவர் அன்பின் நிமித்தமோ, ஆத்திரத்தினாலோ அத்துமீறி நடந்து கொள்ளும் சந்தர்ப்பத்தில், உடைந்து காட்டிக் கொடுத்துவிடும்.\nஆனால், தற்காலத்தில் இத் தந்திரம் பலிக்காது. தற்போது போடப்படும் பிளட்டினம், தங்கம், பிளாஸ்டிக் வளையல்கள் உடைவதில்லை ஆக பெரிதாகப் பயனில்லை இருந்தாலுமென்ன, வீட்டில் ஒரு சடங்கு பெரும் கொண்டாட்டமல்லவா \nதாயின் கருவறையில் இருக்கும் போதே குழந்தை கேட்டல் திறனை விருத்தி செய்யத் தொடங்குவதாகவும் தாயின் குரல் என்பவற்றை அடையாளம் கண்டு கொள்வதாகவும் இவ்வாய்வு கூறுகிறது.... அதேவேளை உயர் அளவு சத்தங்கள் கருப்பைச் சுழலில் நுண் அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன் சிசுவின் கேட்டல் திறனையும் பாதிப்படையச் செய்ய சாத்தியம் இருக்கின்றது எனவும் குறிப்பாக அதிகம் இரைச்சல் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் இதனால் பாதிப்படைய சாத்தியம் இருப்பதாகவும் முன்னர் கருதப்பட்டது இருப்பினும் சிலவகை உயர் சத்த அலைகள் கருப்பைச் சூழலினால் வடிகட்டப்படுவதும் இவ்வாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது....\nமிகப்பலகாலமாக இந்த பூமியின் பழங்குடி மக்களாகிய நாம் கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்து அவற்றை பற்றி ஆராச்ச்ய் செய்யும் வெள்ளையர்கள் சில முடிவுகளைக் கூறுகிறார்கள். அவற்றை கொஞ்சம் வரிசைப்படுத்தினால் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள சவுகரியமாக இருக்கலாம். இனி அவை\n1. கருவிலிருக்கும் போதே குழந்தைகள் சப்தங்களை கவனிக்கின்றது. அதீத சப்தத்தால் சில சமயங்களில் பாதிக்கப்படுவதும் உண்டு.\n2. கருவிலிருக்கும் குழந்தையால் இசையைக் கேட்கமுடியும். ஒரு வயலின் வாசிப்பை விட ட்ரம்ஸ் வாசிப்பின் அதிர்வலைகளை குழந்தை எளிதில் உணர்கிறது.\n3. கருவிலிருக்கும் குழந்தை தாயின் குரலையும் இதர சப்தத்தையும் சரியாக பிரித்துப் பார்த்து அறிந்து கொள்கிறது.\n4. அமைதியான ஒரு இடத்தில் வாக்கு��ம் க்ளீனரின் சப்தம் முதல் பக்கெட்டில் தண்னீர் கொட்டும் சப்தம் வரை குழந்தையால் கவனிக்க முடியும்.\n5. மனிதக் குரல்களின் மூலமாகவே வெளி உலகை குழந்தை பரிச்சியம் செய்து கொள்கிறது.\n6. மற்ற சப்தங்களை விட தாய் மற்றும் தந்தையின் குரல்களை இயற்கையாகவே குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது.\n7. ஃப்ளாஷ் லைட் அடிக்கப்படும் போது குழந்தை அதனை எதிர் கொள்ளும் முகமாக அசைவதை ஆராய்ச்சிகளின் போது பல தாய்மார்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇந்த கட்டுரையின் நோக்கம் :\nஇப்படி பல ஆராய்ச்சிகள் மூலம் வெள்ளையர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் விஷயங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் சடங்குளாக கடைபிடித்து கருவிலிருக்கும் போதே புதிதாக வரப்போகும் ஜீவனுடன் உரையாடி உறவாடிப் பழகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான்.\nமாத தேதியில் வரவிற்கு அதிகமாய் பட்ஜெட் போட்டுவிட்டு அதைக் கிழித்து போடும் காகிதம் போலே, தேவையில்லை என கலைத்து விட்டுப் போகும் வெறும் சதைப்பிண்டம் அல்ல, அது ஒரு உயிர் நம்மோடு வாழ நம்மவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாடி வந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்த உன்னதத்தை உணர்ந்து எல்லோரும் ஒன்றாகக் கூடிக் வரவேற்று மகிழ்வதே வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு . எனவே நமது முன்னோர்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் அறிவியல் மற்றும் மனோவியல் ரீதியான அற்புதாமன சடங்கை மதித்துப் போற்றி பாதுகாப்போம்....\nநம்மாலே ஒரு அபிமன்யூவை உருவாக்க முடியாது போனாலும் வருங்காலத்தை ஆள நல்லதோர் மனிதனை உருவாக்கவேண்டும் ....\nஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nநம் உடம்பில் உள்ள முள்ளந்தண்டில் 18 படிகள்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு என்கிற சீமந்தச்...\nதகவல் தொழில் நுட்பத் துறை இன்றைய நிலை என்ன \nசர்க்கரை நோய்க்கு தொடர் பரிசோதனை அவசியமா \nதூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் விண்வெ...\nகாரைக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை கீழக்கரை வ...\nதமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைஞர்களின் பரிதாப நிலை\nபிரிட்டன் தலைநகர் லண்டன் பெருநகரம் பற்றிய சிறப்பு ...\nகர்ப்ப காலத்தில் கணவன்,மனைவி புரிதலில் ஏற்படும் சி...\nபாலைவனப் பகுதி மக்களின் பிரதான பழமாம் பேரீச��சம்பழம...\nஉலகை தெளிவுறச் செய்ய ஒன்றரையடி குறல் தந்த மகான் தெ...\nதமிழர் பண்பாட்டின் அடையாளம் பொங்கல் திருநாள்\n2013 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இ...\nநயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து ஐஸ் கட்டியாக காட்சி தர...\nகடந்த ஆண்டில் தமிழகத்தில் இளம்பெண்கள் 900 பேர் மாய...\nஇவ்வாண்டிற்கான இந்திய ஹஜ் குழு அறிவிப்பு\nஉலகப்புகழ் பெற்ற காங்கேயம் காளை பற்றிய சிறப்பு பா...\nஅதிக மதிப்பெண்கள் பெற ஆண்டுத்தேர்வுகளுக்கு நம் குழ...\nஇயற்கை தரும் இளமை வரம் சப்போட்டா பழம்\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-indias-gs-lakshmi-becomes-first-female-icc-match-referee-skd-155167.html", "date_download": "2019-07-19T16:19:40Z", "digest": "sha1:HGSTMWAGDQSVJR7WX42FSZUAV2XYQAN3", "length": 9534, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "சர்வதேச க��ரிக்கெட்டில் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வான இந்தியர்! |India's GS Lakshmi becomes first female ICC match referee skd– News18 Tamil", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வான இந்தியர்\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nநியூசிலாந்தின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'பென் ஸ்டோக்ஸ்'\nஓய்வு குறித்து தோனியிடம் தேர்வுக் குழு பேச வேண்டும் - சேவாக்\nகாயமடைந்து வெளியேறும் வீரர்களால் அணிக்கு ஏற்படும் சிக்கலைத் தீர்க்க புதிய விதியை அமல்படுத்தும் ஐசிசி\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வான இந்தியர்\nஅவர், தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் முதல் பெண் ரெஃப்ரியாகத்(referee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று ஐ.சி.சி வெளியிட்டது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முதல் பெண் ரெஃப்ரியாக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லெட்சுமி தேர்வாகியுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லெட்சுமிக்கு வயது 51. அவர், பெண் கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார். அவர், 2008-2009-ம் காலகட்டத்தில் உள்நாட்டு பெண்கள் போட்டியில் 3 ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.\nஅவர், தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் முதல் பெண் ரெஃப்ரியாகத்(referee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று ஐ.சி.சி வெளியிட்டது.\nசர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் ரெஃப்ரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசிய ஜி.எஸ்.லெட்சுமி, ‘ஐ.சி.சியின்குழுவில் என்னைத் தேர்ந்தெடுத்தது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவமாக கருதுகிறேன். நான், நீண்ட காலமாக கிரிக்கெட் வீரராக இருந்துள்ளேன். மேலும், மேட்ச் ரெஃப்ரியாகவும் இருந்துள்ளேன். சர்வேதச அரங்கில் பணியாற்றுவதற்கு என்னுடைய விளையாட்டு வீரர் அனுபவமும், ரெஃப்ரியாக இருந்த அனுபவமும் உதவும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nகடாரம் கொண்டான் அக்‌ஷரா ஹாசனின் ரீசென்ட் கிளிக்ஸ்\nஆடி வெள்ளியையொட்டி சக்தி ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு\nகடாரம் கொண்டான் படத்தை ரசிகர்களுடன் பார்��்து ரசித்த விக்ரம்\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nமணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு\nநியூசிலாந்தின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'பென் ஸ்டோக்ஸ்'\nவிரைவில் இந்தியாவில் வெளிவருகிறது VIVO S1..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/udayanidhi-stalin-to-become-full-time-politician-soon-354382.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T17:14:06Z", "digest": "sha1:5KGBZYYKJUYAI27W2DGYHJWX2QKJ6C2M", "length": 14976, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சினிமாவுக்கு டாட்டா.. ஃபுல் டைம் அரசியல்வாதி ஆகிறார் உதயநிதி | udayanidhi stalin to become full time politician soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago இது சட்ட விரோதம்.. சீறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்\n6 min ago உயிரோட வேணுமா.. 60 லட்சம் கொடு.. மிரட்டிய அம்பிகா.. 6 மணி நேரத்தில் காதலனுடன் அள்ளி வந்த போலீஸ்\n11 min ago எனக்கு இது ஆறாத வடு.. சரவண பவன் ராஜகோபால் மரணம் அடைந்த பின்பும்.. ஜீவஜோதி ஆவேச பேட்டி\n17 min ago குரு பெயர்ச்சி பலன்கள் 2019: குடும்ப குருவால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு குதூகலம் ஆரம்பம்\nசினிமாவுக்கு டாட்டா.. ஃபுல் டைம் அரசியல்வாதி ஆகிறார் உதயநிதி\nதிமுக இளைஞர் அணி பதவி காலி.. ஃபுல் டைம் அரசியல்வாதி ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்\nசென்னை: மின்னல் வேகத்தில் அரசியலில் உயர்வைக் கண்ட முதல் நடிகர் என்ற பெயரை உதயநிதி ஸ்டாலின் பெற்று விடுவார் போல. அந்த அளவுக்கு அவரை படு வேகமாக தூக்கிக் கொண்டு உயரத்தில் உட்கார வைக்க திமுகவினர் தடபுடலாக ஓடிக் கொண்டுள்ளனர்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்காக அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nசென்ற இடங்களில் எல்லாம் அவரின் பேச்சுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததாக திமுக சீனியர் நிர்வாகிகளே ஸ்டாலினிடம் கூறினார்கள்.\nமேலும், உதயநிதிக்கு இளைஞர் அணிச் செயலாளர் பதவி தரக்கோரி அனைத்து மாவட்டங்களிலும் அணி வாரியாக தீர்மானம் நிறைவேற்றி அதை அறிவாலயத்துக்கு அனுப்பி வைத்து வருகிறா��்கள்.\nஇந்நிலையில் இது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் மற்றும் தனக்கு நம்பகமான நெருக்கமான ஊடகவியலாளர்களிடம் ஸ்டாலின் சீரியஸாக விவாதித்தாராம்.\nஅப்போது தற்போதய சூழலில் அரசியல் களத்தில் கடும் போட்டி நிலவுவதால், உதயநிதி நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேர அரசியல் செய்ய வேண்டும் என அறிவுஜீவிகள் ஸ்டாலினுக்கு ஆலோசனை தந்துள்ளார்களாம்.\nஇதனை மனதில் வைத்துக் கொண்ட ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியிடம் இது பற்றி விரிவாக பேசினார் எனக் கூறப்படுகிறது. இதனால் நடிப்புக்கு முழுக்கு போட்டு தந்தைக்கு உதவியாக முழு நேர மக்கள் சந்திப்பு பயணங்களை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.\nஆந்திராவில் ஜெகன் வெற்றிக்கு காரணமே அவரது மக்கள் சந்திப்பு நடை பயணம் தான். அதையே தாமும் பின்பற்றினால் என்ன என யோசிக்கிறாராம் உதயநிதி.\nநாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தக் கூடாது.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉயிரோட வேணுமா.. 60 லட்சம் கொடு.. மிரட்டிய அம்பிகா.. 6 மணி நேரத்தில் காதலனுடன் அள்ளி வந்த போலீஸ்\nஎனக்கு இது ஆறாத வடு.. சரவண பவன் ராஜகோபால் மரணம் அடைந்த பின்பும்.. ஜீவஜோதி ஆவேச பேட்டி\nபுனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி... பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு\nவரிச்சியூர் செல்வத்தை கூட்டி வந்ததே \"அவங்கதான்\".. அதிர வைக்கும் தகவல்.. வெளியிட்டார் கலெக்டர்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nudayanidhi stalin dmk உதயநிதி ஸ்டாலின் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/provide-adoptive-father-s-name-passport-says-madurai-court-260936.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T16:18:32Z", "digest": "sha1:WFGP5NJDTWAOH5KFZKH6VXDWHSCYQF3X", "length": 15171, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Provide Adoptive father's name of passport, says madurai court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n23 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n47 min ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n1 hr ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமதுரை: தந்தை இறந்து விட்டால், வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிஜிஸ் ஆர்சிபால்டு. இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், என் தந்தை ஆலிவர் சமர் சில்பாலெட். தாயார் விர்ஜின் இனிகோ. 2000-ம் ஆண்டு என் தந்தை இறந்து விட்டார்.\nஇந்தநிலையில் 2002-ம் ஆண்டு என் தாயார் ஜெரால்டு ஞானரத்தினம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். நான் ஏற்கனவே வாங்கி இருந்த பாஸ்போர்ட்டில் என் தந்தை பெயர் இருந்தது. என் தந்தை இறந்த பின்பு பெற்ற ஆதார் கார்டு மற்றும் கல்வி சான்றிதழ் போன்றவற்றில் என் வளர்ப்பு தந்தை ஜெரால்டு ஞானரத்தினம் பெயர் உள்ளது.\nஇந்தநிலையில் என் பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. இதனால் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரும்படி மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன். \"ஏற்கனவே நான் பெற்ற பாஸ்போர்ட்டில் என் தந்தை பெயர் உள்ளது.\nதற்போது நான் அளித்துள்ள விண்ணப்பம் மற்றும் ஆவணங்களில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய இடத்தில் வளர்ப்பு தந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கோர்ட்டில் உரிய உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க முடியும்\" என்று கூறி என் விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அதிகாரி 19.7.2016 அன்று நிராகரித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என கூறி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து 4 வாரத்துக்குள் மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n... டெல்லியில் கைது செய்யப்பட்டவரிடம் மதுரையில் விசாரணை\nகுழந்தைகளுக்கு ஆபாசப் படம் காட்டிய வக்கிரம் பிடித்த கொத்தனார்... கைது செய்த போலீஸ்\nவாரத்துல 3 நாளு பப்பு.. 11 மணிக்கு எழுவேன்.. சினிமாவுக்கு போய்ருவேன்.. வரிச்சியூர் செல்வம் பலே\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா... திருமாவளவன் நறுக் பதில்\nநீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai passport பாஸ்போர்ட் மதுரை தந்தை பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-19T16:44:10Z", "digest": "sha1:Q3HCNE4OI6JD3KPZLT6Y4HGPSST4CIAK", "length": 9929, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெய்ட்டி News in Tamil - பெய்ட்டி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுளிர் இப்போது குறையாது.. இனிதான் ஆட்டமே.. எச்சரிக்கும் சென்னை வானிலை மையம்\nசென்னை: தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும், இதனால் குளிர் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை...\nதமிழகத்தில் குளுகுளு வெப்பநிலை.. பின்னணியில் சோமாலியா.. புது கிளைமேட்டிற்கு என்ன காரணம்\nசென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக அதிகமாக வாட்டி வரும் குளிருக்கு என்ன காரணம் என்று தக...\nசென்னையில் உருவான ''குளிர் அலை''.. இமயமலை காற்று.. திடீர் ஜில் கிளைமேட்டிற்கு என்ன காரணம் தெரியுமா\nசென்னை: சென்னையில் நேற்று திடீர் என்று மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவியதற்கு என்ன காரணம...\nஅதிவேகம்.. வலுப்பெற்ற பேய்ட்டி.. சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா\nசென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள பேய்ட்டி புயல் காரணமாக சென்னையில் நாளை பலத்த காற்று வீச வாய...\nPhethai Storm: உருவானது பேய்ட்டி புயல்.. சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள பேய்ட்டி புயல் காரணமாக வடதமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை வி...\nPhethai Storm: பேய்ட்டி புயல் சென்னையை தாக்குமா வானிலை மையம் என்ன சொல்கிறது\nசென்னை: பேய்ட்டி புயல் ஆந்திராவிற்கும் சென்னைக்கும் இடையில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆ...\nPhethai: பேய்ட்டி புயல் இன்று வலுப்பெறும்.. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம்\nசென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ப...\nபேய்ட்டி புயல் சென்னையை நோக்கி வருகிறதா என்ன சொல்கிறது வானிலை மையம்\nசென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-7084", "date_download": "2019-07-19T16:38:54Z", "digest": "sha1:DXS3L5ZSCSBIV6OMBDIDILVIGK62D43Q", "length": 8446, "nlines": 61, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionதமிழ்த் திரைப்படவுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பண்முகத்திறன் கொண்டவராக விளங்கினார் எம்.ஜி.ஆர். தமிழ் அரசியலில் அவர் ஆயுற்காலம் உள்ளவரை நிரந்தர முதல்வராகத் திகழ்ந்தார். வேறு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அவருக்கு கிட்டியது. புரட்ச்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், மனித நேயர...\nதமிழ்த் திரைப்படவுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பண்முகத்திறன் கொண்டவராக விளங்கினார் எம்.ஜி.ஆர். தமிழ் அரசியலில் அவர் ஆயுற்காலம் உள்ளவரை நிரந்தர முதல்வராகத் திகழ்ந்தார். வேறு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அவருக்கு கிட்டியது. புரட்ச்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், மனித நேயர் என ரசிகர்களாலும் தொண்டர்களாலும் அழைக்கப்பட்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_89.html", "date_download": "2019-07-19T16:19:20Z", "digest": "sha1:WIKZL652QKAATJ6TRUPIDQBGP6JSG3MB", "length": 6505, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "கொலைத் திட்டம் தீட்டியவருக்கு மஹிந்த தரப்போடு தொடர்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொலைத் திட்டம் தீட்டியவருக்கு மஹிந்த தரப்போடு தொடர்பு\nகொலைத் திட்டம் தீட்டியவருக்கு மஹிந்த தரப்போடு தொடர்பு\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நாமல் குமார தகவல் வெளியிட்டிருந்த நிலையில் பிரான்சிலிருந்து தனக்கு பணம் அனுப்பியும் கட்டளையிட்டும் வந்த துசார பீரிஸ் எனும் நபர் குறித்தும் தகவல் வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் மஹிந்த அரசில் பாதுகாப்பு அமைச்சுடனும் இராணுவத்துடனும் நெருங்கிப் பணியாற்றிய நபரே துசார எனவும் குறித்த நபர் பின்னர் பிரான்சில் அரசியல் தஞ்சமடைந்து அங்கு தமிழ் டயஸ்போரா குழுக்களுடன் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளதாக சி.ஐ.டியினர் தெரிவிக்கின்றனர்.\nஎனினும், ஐரோப்பாவில் இயங்கும் மஹிந்த ஆதரவு சிங்கள டயஸ்போரா குழுவான குளோபல் ஸ்ரீலங்கன் போரம் அமைப்புடன் குறித்த நபர் இணைந்து செயற்படுவதாகவும் மேலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த நபர், மஹிந்தவின் நிதியுதவியில் பிர���ாகரன் எனும் பெயரில் திரைப்படம் ஒன்றையும் இயக்கியிருந்தமையும் அண்மையில் நாமல் குமார வெளியிட்ட ஒலிப்பதிவில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரைக் கொலை செய்யும் திட்டம் பற்றி விளக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/08/", "date_download": "2019-07-19T16:55:21Z", "digest": "sha1:ID3XK7AL67OSRAGAPMYILOXRTKHMSGCK", "length": 13961, "nlines": 281, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: August 2013", "raw_content": "\nஉன் காதல் மொழி போல்\nநாம் (தமிழ்) அழிந்து கொண்டிருக்கிறோமா\nஅனைவருக்கும் வணக்கம், எனக்குள் பல நாட்களாக தோன்றிக்கொண்டிருந்த கேள்விகளின் பதில் தான் இந்த பதிவு. அனைவரும் கூறுகிறார்கள் தமிழ் மொழி தேய்ந்துகொண்டே வருகிறது. தமிழ் இனி மெல்லச் சாகும் என்று. இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழின் தடமே அழிந்துவிடும். அதாவது தமிழ் பேச்சு வழக்கிலிருந்து அழிந்து, அது தற்போதுள்ள சமஸ்கிருதம், கிரேக்கம் மற்றும் லத்தீன் போன்று ஏட்டளவில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அது தன் சுய மதிப்பை இழந்துவிடும் என இன்னும் பலவா���ு வதந்திகள் நீண்டுகொண்டே இருக்கிறது... ஆனால் எனக்கு இவற்றில் உடன்பாடு என்பது சிறிதும் இல்லை...\nமேலும் வாசிக்க இங்கே சொடுக்கவும்\nஅனைவருக்கும் வணக்கம்... இன்று (அதாவது ஆடி 24, வெள்ளிக்கிழமை) எனக்கு பிறந்த நாள். பல வருடம் கழித்து வெள்ளியும் ஆடி 24ம் சேர்ந்து வருது... பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் கொஞ்சம் சந்தோசம். மேல இருக்கற கவிதை எனக்கு நானே எழுதுனது இல்ல, சில மாதங்கள் முன்னாடி நான் எழுதுனது... என்னோட கவிதை எப்படி இருக்குன்னு சொல்லிட்டு, அப்படியே வாழ்த்திவிட்டு செல்லுவீங்களாம்...\nஎன் உறக்கம், என் இரவு\nஅவள் கேட்க மறந்த என் காதல் கனவுகள்\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nநாம் (தமிழ்) அழிந்து கொண்டிருக்கிறோமா\nஅவள் கேட்க மறந்த என் காதல் கனவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maanavananban.blogspot.com/2018/03/10-th-all-public-question-papers-in-one.html", "date_download": "2019-07-19T17:30:17Z", "digest": "sha1:PNMNAIFUZ4G5DVR2UTRS4HN6JVDLLHHQ", "length": 5144, "nlines": 87, "source_domain": "maanavananban.blogspot.com", "title": "10 th All Public Question Papers in one PDF file Download - மாணவநண்பன்", "raw_content": "\nமாணவநண்பன் 16:53 10 maths public question paper, அனுபவம், சமூகம், நிகழ்வுகள்,\nபத்தாம் வகுப்பு கணிதம் அனைத்து பொது தேர்வுகளுக்கான கேள்விதாள்கள் இங்க்பே PDF வடிவில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nDownload செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇங்கு 11 ம் வகுப்பு, புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட வினா வங்கி PDF கொடுக்கப்பட்டுள்ளது.\nஒரு ஆசிரியர் என்பவர் யார்\nசென்னையில் உள்ள பெருங்குடியில், 12 வயதே நிரம்பிய ஒரு சிறுமிக்கு, தலைமையாசிரியரான பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தார்' என்ற செய்தி, ந...\nஇங்கு வணிகவியல் பாடத்திற்கான மிகவும் பயனுள்ள குறிப்புகள் (Notes) கொடுக்கப்பட்டு உள்ளது.\nஇங்கு வரும் திங்கக்கிழமை நடக்க இருக்கும் பனிரெண்டாம் வகுப்புக்கான இயற்பியல் படத்திற்கான முக்கியமான மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண்களுக்கான வ...\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கியமான டிப்ஸ்\n“ஒன்பதாம் வகுப்பு வரை மூன்று பருவத்தேர்வாக (Summative Assessment Exams) எதிர்கொண்ட மாணவர்கள், முதல் முறையாகப் பத்தாம் வகுப்பில் பொதுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-07-19T17:17:39Z", "digest": "sha1:5CFDJC3DDJZOCRC5RNX3GQE35CBZAPEU", "length": 31164, "nlines": 170, "source_domain": "orupaper.com", "title": "பொதுப்பிரகடனம், சுதந்திர சாசனம், மற்றும் ஒருங்கிணைவு முயற்சிகள்", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / அரசியல் பார்வை / பொதுப்பிரகடனம், சுதந்திர சாசனம், மற்றும் ஒருங்கிணைவு முயற்சிகள்\nபொதுப்பிரகடனம், சுதந்திர ��ாசனம், மற்றும் ஒருங்கிணைவு முயற்சிகள்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nதாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகளிடையே புரிந்துணர்வினை ஏற்படுத்தி அவர்களிடையே காணப்படும் முரண்பாடுகளைக் களையும் சில முயற்சிகள் கடந்த நாலாண்டுகளில் நடைபெற்று அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன. இங்கு குறிப்பிடப்படும் தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புகள் யாவும் நான்காண்டுகளுக்கு முன்னர் ஒரணியில் நின்றன, அல்லது ஒரணியாக இயங்கின என்பதனை கவனத்தில் எடுத்தால், அவற்றிடையே கொள்கையளவிலாவது ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடு உள்ளது என்பதனை நாம் உணர முடியும். இருப்பினும் அவ்வாறான எந்த ஒரு முயற்சியும இதுவரை கைகூடவில்லை என்பது நிலமையின் தாற்பரியத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, இவ்வமைப்புகளிடையே முழுமையான ஒருங்கிணைவு ஏற்படவேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மறுபுறத்தில், வெளிச்சக்திகள் தமது முயற்சிகளுக்கு வசதியாக, இவற்றிடையே கொள்கையளவிலான ஒருங்கிணைவை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். இம்முயற்சிகளின் அவசியத்தை உணர்த்துவதும், இங்கு காணப்படும் கொள்கை மயப்பட்ட சிக்கல்களை வெளிப்படுத்துவதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.\nஇங்கு ஒருங்கிணைவு ஏற்படுத்த வேண்டும் எனக்குறிப்பிடும் அமைப்புகளும், அவற்றிடையே காணப்படும் குழுக்களும், முள்ளிவாயக்காலுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைமையை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு தாயாகத்தில் செயற்பட்ட அரசியல் கட்சிகள், மற்றயவை விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்புகளாக புலம்பெயர் தேசங்களில் செயற்பட்ட அமைப்புகள் ஆகும். இவற்றுள் சில இன்று தம்மை விடுதலைப்புலிகளிலிருந்து விலக்கிக் காட்ட முயன்றாலும், இவற்றின் கடந்தகாலச் செயற்பாடுகளை தமிழ் மக்கள் நன்கு அறிவர்.\nவிபரமாகப் பார்த்தால், தாயகத்தில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கூட்டமைப்புகள், புலம்பெயர்நாடுகளில்: கிளைக் கட்டமைப்பு எனப்படும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நாடுகடந்த தமிழீழ அரசாங���கம், மக்களவைகள், பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் கொங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் கொங்கிரஸ், ருளுவுPயுஊ போன்ற டுழடிடில குழுக்கள், தமிழ் இளையோர் அமைப்பு, உலகத்தமிழர் பேரவை, தலைமைச் செயலகம் என்ற குழுவும் அது சார்ந்த அமைப்புகளும், இனப்படுகொலைக்கு எதிரான தமிழரமைப்பு எனப் பட்டியலிடலாம்.\nபொதுவில் மேற்குறித்த தமிழ் அமைப்புகளுக்கிடையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கொள்கை வேறுபாடுகள் இல்லை எனக் கருதப்பட்டாலும், அதனை அடையும் வழிமுறைகள் என இவ்வமைப்புகள் தெரிவு செய்யும் விடயங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முரண்பாடுகள் தென்படுகின்றன.\n• தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெளிப்படையாகவே ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வையே வலியுறுத்தி வருகிறது. அதன் தலைவர் திரு. சம்பந்தன் ‘ஐக்கிய இலங்கை’ என்ற விடயத்தை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தி வருகிறார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இதரகட்சிகள் இவ்விடயத்தில் உடன்படுகின்றனவா, இல்லையா என்பதில் குழப்பம் இருக்கிறது. அவை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்தும், வெளி அரங்கங்களில் வேறு கருத்தும் வெளிப்படும் விதத்தில் இரண்டு மொழிகளில் பேசிவருகின்றன. இருப்பினும் வெளியார் பார்வையில் கூட்டமைப்பு ஒரு தனி அமைப்பாகவே கருதப்படுகிறது என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n• தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒரு தேசிய இனமான ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ‘ஒரு நாடு இரண்டு தேசங்கள்’ என்ற இணைப்பாட்சி முறையை தமது அரசியல் தீர்வாக வரித்துக் கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையில் மிகத் தெளிவான கொள்கை வேறுபாடு உள்ளது. கூட்டமைப்பு, ஐக்கிய இலங்கைக்குள், உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வினை வேண்டி நிற்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ண்ய உரிமையின் அடிப்படையில் ஒரு இணைப்பாட்சி முறையை வலியுறுத்தி நிற்கிறது.\n• நாடு கடந்த அரசாங்கம், மக்களவைகள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்பன சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து சென்று தனித் தமழீழம் அமைப்பதனை இறுதித் தீர்வாக ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் செயற்படுகின்றன.\nஇதர அமைப்புகளைப் ப��றுத்தவரை மேற்படி முன்று நிலைப்பாடுகள் சார்ந்து தமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாக குறிப்பிடுகின்றன. இவற்றுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தீவிரமாக ஆதரிக்கும் உலகத்தமிழர் பேரவை, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற விடயத்தில் கூட்டமைப்புடன் உடன்படுகிறதா என்பதனை வெளிப்படுத்தாமல், இடத்துக்கு ஏற்றமாதிரி கருத்துகளை வெளியிட்டு தப்பிக்கொள்ளும் நழுவல் போக்கை கையாண்டு வருகிறது. இன்னும் சில தரப்புகள் சிறிலங்காவின் இனவாத முகத்தை வெளிப்படுத்த கூட்டமைப்பின் மிதவாத நிலைப்பாடு உதவும் என கூட்டமைப்பிற்கான தமது ஆதரவினை நியாயப்படுத்துகின்றன. நாடு கடந்த அரசாங்கத்தினரும் கூட்டமைப்பை ஆதரிப்பது கொள்கையளவில் முரண்நகையாகவே தென்படுகிறது.\nதமிழ் அமைப்புகளிடையே உள்ள கொள்கை வேறுபாடுகளை தெளிவாக அடையாளங் காண முடிவதனால் இவற்றை ஒன்றிணைக்கும் முயற்சிகள் சிக்கலானது என்பதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். இங்கு மற்றய மோதல்கள் முரண்பாடுகளும் உள்ளன என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் இவ்வமைப்புகள் யாவும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவை என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் குறைந்தபட்ச விடயங்களிலாவது ஒருங்கிணைவை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இவ்வாறான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.\nதமிழ் அமைப்புகளை இணைத்து ஒரு பொதுப்பிரகடனம் ஒன்றை வெளியிடும் நோக்கில் உலகத் தமிழர் பேரவை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இம்முயற்சி உலகத் தமிழர் பேரவையின் ‘நான்கு தூண்கள்’ வேலைத் திட்டத்தின் ஒரு தூணாக அடையாளங்காணப்பட்டாலும், இதன் பின்னணியில் வெளிச் சக்திகள் இருப்பது தெரிய வருகிறது. சுவிற்சலாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில், தென்னாபிரிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது. பேர்லினை தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் டீநசபாழக குழரனெயவழைn என்ற அமைப்பு இதற்கான அனுசரணையாளராகச் செயற்பட்டு வருகிறது. இம்முயற்சி தொடர்பில், அண்மைய மாதங்களில் பெர்லினில் நடைபெற்ற சந்திப்புகளில், உலகத் தமிழர் பேரவை, மக்களவைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, நாடுகடந்த அரசாங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள��� கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள். கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், பொதுப்பிரகடனத்தை உருவாக்கும் அளவிற்கு இதுவரை இணக்கப்பாடு ஏற்படவில்லை என அறிய முடிகிறது.\nஉருவாகப் போகும் தமிழீழ தேசம், எவ்வாறான அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும், கொள்கை மற்றும் சட்டமாக்கல் போன்ற விடயங்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் போன்ற விடயங்களில் ஈழத் தமிழ் மக்களின் கருத்தறிந்து ஒரு விடுதலை சாசனத்தை உருவாக்கும் முயற்சியை நாடுகடந்த அரசாங்கம் முன் மொழிந்துள்ளது. 1955 இல் தென்னாபிரிக்க விடுதலை அமைப்புகள் இணைந்து ஏற்படுத்திய விடுதலை சாசனத்தை ஒத்த இம்முயற்சியில் ஏனைய தமிழ் அமைப்புகளையும் இணைத்துக் கொள்வதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும், இவ்வாறான இணைப்பு சாத்தியமாகும் பட்சத்திலேயே சுதந்திரசாசனத்திற்கான அங்கீகாரம் எட்டப்படும் என நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் இக்கட்டுரையாளருடனான ஒரு உரையாடலில் தெரிவித்தார்.\nதமழீழ தேசம் தனி நாடாக அமைகிறதா, இணைப்பாட்சிக்குள் வருகிறதா அல்லது ஒற்றையாட்சிக்குள் அடங்கி விடுகிறதா என்பதனையிட்டு இப்போதைக்கு சொல்ல முடியாவிட்டாலும், தமிழ்த் தேசிய இனத்திற்கான முற்போக்கான, சர்வதேச சட்டங்களைத் தழுவியதான ஒரு சுதந்திரப்பிரகடனத்தை உலகக் கண்ணோட்டதற்கு விடுவது அவசியமானது என்பதனை தமிழ் அமைப்புகள் உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழ் அமைப்புகளால் முன்னெடுக்ப்படும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே அமைப்புகளுக்கிடையிலான கொள்கையளவிலான ஒருங்கிணைவு வெளிப்படுத்தப்படும்.\nதம்மால் முன்மொழியப்பட்ட இவ்வாறான ஒருங்கிணைவு முயற்சிகளுக்கு நாடு கடந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் முழு மனதுடன் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதனை அவர்களது செய்கை மூலம் வெளிப்படுத்த வேண்டியது அவசியமானது என இக்கட்டுரை வலியுறுத்துகிறது.\nPrevious தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு: TYO – UK\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமிதவாதிகள், தீவிரவாதிகள், கடுங்கோட்பாளர்கள் போன்ற சொற்கள் குழப்பத்திற்கிடமின்றி குறித்த நபர்களின் செயற்பாட்டின் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. இப��பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடிய …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/12/01/", "date_download": "2019-07-19T17:30:05Z", "digest": "sha1:HXN7SNXKD3YX6TXRRAWBBVTPP7J2NTPN", "length": 9054, "nlines": 62, "source_domain": "www.alaikal.com", "title": "1. December 2018 | Alaikal", "raw_content": "\nமுதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை\nமனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\nபிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை\nவட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\nகூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை கவ­லை\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 01.12.2018 சனிக்கிழமை\nஆங்கிலத்தில் உள்ள தகவல்கள் தமிழில்.. 01. மற்றவர்களின் உரிமைகளை நாம் அவர்களுக்கு வழங்கும்போது, நாம் நமது சொந்த உரிமைகளுடன், தேசத்தின் உரிமைகளையும் பெறுகிறோம். 02. எத்தனையோ பாடுபட்டு பெரும் பொருட் செலவில் நல்ல விடயங்களை பல ஊடகங்கள் தருகின்றன. அவற்றை இலவசமாக படிக்கும் நாம் அதற்கு பிரதியுபகாரமாக ஒரு சதம் ஆவது கொடுத்தோமா என்று கேட்டுப்பார்க்க வேண்டும். 03. வன்முறையும் மிரட்டலும் ஒரு காலமும் நல்ல பலனைத்தரவே தராது. அழிவுச் சக்தி என்பது முறையற்ற ஆசையாகவோ, அல்லது ஒரு வெடி குண்டாகவோ எப்படியிருந்தாலும் அது ஆபத்தானதுதான். 04. பிரச்சனை என்னவென்று அறிந்து அதை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்யாத வரையில் சச்சரவு ஓயாது. 05. இடையூறு தவிர��க்கப்பட வேண்டுமா அடுத்தவர்களின் மனதை புரிந்து கொள்ளுங்கள். அவரது விருப்பம், கண்ணோட்டம், யோசனைகளை பற்றி யோசியுங்கள். அவர் அதிகமாக எதை…\nபோரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் ரியூப்தமிழ் புத்தகங்கள்\nநேற்று கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய பரிசளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ரியூப் தமிழ் நிறுவனம் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கி, நிகழ்வை உலக மன்றுக்கு இணையவழி வழங்கியது. அத்தோடு இதற்கான சான்றிதழ்களை, உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகத்துடன் இணைத்தும் வழங்கி மாணவர்களுக்கு உற்சாகமூட்டியது. மேலும் வருகை தந்த பெற்றோருக்கு ரியூப் தமிழ் பத்திரிகைகளை இலவசமாக வழங்கும் நிகழ்வும் சிறப்போடு இடம் பெற்றது. போரினால் பாதிக்கப்பட்டு யாருமே கவனிக்காது விடப்பட்டுள்ள தாயகப் பகுதிகள் எவை என்று கேட்டீர்களானால் அதுகுறித்து வழங்க கைநிறைய ஆதாரங்கள் உள்ளன. யாருக்கு எதைச் செய்வது எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது ஒரு பெரிய கேள்விதான். ஆனால் எதைச் செய்ய முயன்றாலும் உள்ளத்தில் ஒரு கேள்வி எழும். நமது தாயகம் இந்த நிலைக்கு போனதற்கு முக்கியமான காரணம் என்ன..\nஅமெரிக்க அதிபரின் கள்ளத் தொடர்பும் \nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா 6 பேர் கொலை \nஅமெரிக்க அதிபரின் மாபியா அரசியல் உலகத்திற்கே ஆபத்து \nதுருக்கியை தூக்கி வீசியது அமெரிக்கா ரஸ்ய அணு சக்தி மூடல் \nமீண்டும் ஒரு கப்பலை பிடித்தது ஈரான் 33 பேர் மரணம் \n19. July 2019 thurai Comments Off on முதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை\nமுதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை\n19. July 2019 thurai Comments Off on மனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\nமனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\n19. July 2019 thurai Comments Off on பிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை\nபிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை\n19. July 2019 thurai Comments Off on மனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\nமனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா\n19. July 2019 thurai Comments Off on வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\nவட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\n19. July 2019 thurai Comments Off on கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காம��� கவ­லை\nகூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை கவ­லை\n19. July 2019 thurai Comments Off on முஸ்லிம் எம்.பி.க்களுடன் பிரதமர் ரணில்\nமுஸ்லிம் எம்.பி.க்களுடன் பிரதமர் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/08/10/samsung-galaxy-home-smart-speaker-with-bixby-support-unveiled/", "date_download": "2019-07-19T17:05:39Z", "digest": "sha1:IART36UECBZH2ZODTMRVTFSGMIQ3STYF", "length": 4832, "nlines": 39, "source_domain": "nutpham.com", "title": "பிக்ஸ்பி வசதியுடன் கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nபிக்ஸ்பி வசதியுடன் கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி வாட்ச் சாதனங்களுடன் கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய ஹோம் ஸ்பீக்கரில் பிக்ஸ்பி ஸ்மார்ட் அசிஸ்டண்ட் வசதியு, எட்டு ஃபியர்-ஃபீல்டு மைக்ரோபோன்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் குரல் அங்கீகார வசதி அறையில் எங்கிருந்து பேசினாலும் சீராக வேலை செய்யும். புதிய ஸ்பீக்கரை சாம்சங் நிறுவனம் 160 கேலக்ஸி ஹோம் ஸ்பீக்கர்களில் இருந்து அறிமுக ஆடியோவினை இயக்கி அறிமுகம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.\nஇதனால் புதிய ஸ்பீக்கர்கள் இயற்கை தரத்தில் ஆடியோவை அதன் சக்திவாய்ந்த ஸ்பீக்கர் மற்றும் சப்வூஃபர்கள் சிறப்பாக பிரதிபலிக்கிறது. AKG-டியூன் செய்யப்பட்ட டைரெக்ஷனல் ஸ்பீக்கர்கள் இருப்பதோடு சாம்சங் ஸ்மார்ட் ஹோம் தளத்தை சப்போர்ட் செய்கிறது. இதனால் ஸ்மார்ட்திங்ஸ் சாதனங்களையும் வாய்ஸ் கமான்ட் மூலம் இயக்க முடியும்.\nஇத்துடன் ஸ்பாடிஃபையுடன் சாம்சங் இணைந்திருக்கிறது. இதனால் சாம்சங் மற்றும் ஸ்பாடிஃபை அக்கவுன்ட் மூலம் லின்க் செய்து இசையை அனைத்து சாம்சங் சாதனங்களிலும் கேட்டு ரசிக்க முடியும்.\nசாம்சங் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சார்ந்த மற்ற விவரங்கள், விலை மற்றும் விற்பனை தேதி உள்ளிட்டவை இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் சாம்சங் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிவிக்கப்படலாம்.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-19T16:37:46Z", "digest": "sha1:X7SPCXKB7KX3K6YBTUVUPYHJCCYVVPSZ", "length": 7944, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆர்மீனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆர்மீனிய கிறித்தவக் கோவில்கள்‎ (1 பக்.)\n► ஆர்மீனிய நபர்கள்‎ (2 பகு, 5 பக்.)\n► ஆர்மீனியப் பறவைகள்‎ (1 பக்.)\n► ஆர்மீனியாவில் கல்வி‎ (1 பகு)\n► ஆர்மீனியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்‎ (6 பக்.)\n► ஆர்மீனியாவின் புவியியல்‎ (2 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nமுன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2008, 22:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-19T17:09:09Z", "digest": "sha1:R3R4FNKGGZJ5SEPN7ZK4PQOW22SAATM5", "length": 5985, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "சியாம் சுந்தர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஷியாம் சுந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nடி. எஸ். கிருஷ்ண ஐயர்\nசியாம் சுந்தர் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. கபூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் ராஜு, டி. எஸ். கிருஷ்ண ஐயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2016, 21:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படை���்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/software", "date_download": "2019-07-19T17:37:49Z", "digest": "sha1:YCOQ7TKYIENJS24UXJMCK46HXC3JWOUE", "length": 11808, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Software News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2018 ஆப்பிள் டெவலப்பர் மாநாடு: க்ரூப் கால்: 32 நபர்களுடன் பேச முடியும்.\nஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, குறிப்பாக உலக நாடுகள் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்...\nபெற்றோருக்கான சிறந்த 10 வாட்ஸ்அப் உளவு பார்ப்பு சாஃப்ட்வேர்கள்.\nதொழில்நுட்பத்தில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சியின் மூலம் தகவல் தொடர்பிற்கு ஏராளமான வழிகளின் தோன்றலுக்கு வழிவகுத்து உள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி, மேம...\nபுத்தம் புதிய விண்டோஸ் 10 : இந்த ஐந்து அம்சங்கள் பற்றி தெரியுமா\nவிண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் சாதனங்களுக்கான புதிய அப்டேட் வழங்கும் பணிகளை மைக்ரோசாஃப்ட் துவங்கியது. விண்டோஸ் 10 ஏப்ரல் 2018 அப்டேட்-இல் அந்...\nவிண்டோஸ் 10-யைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்டிவைரஸ்: பிட்டிஃபென்டர்\nவிண்டோஸ் 10-யைக் கொண்ட கம்ப்யூட்டர்களுக்கான சிறந்த ஆன்டிவைரஸ் என்றால், அது அநேகமாக பிட்டிஃபென்டர் எனலாம்.கம்ப்யூட்டர் வைரஸ் மற்றும் மால்வேர்களு...\nவிண்டோஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த இலவசமாக கிடைக்கும் தலைசிறந்த மென்பொருள்கள்\nவிண்டோஸ் கணினிகளை பயன்படுத்துவோருக்கு இலவசமாக கிடைக்கும் தலைசிறந்த மென்பொருள்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். கணினி அல்லது லேப்டாப் பயன்பட...\nஆண்ட்ராய்ட் அப்டேட்டை எளிதாக்கிய ஆண்டாய்ட் 'ஓ'வின் புதிய முறை\nசமீபகாலம் வரை ஆண்ட்ராய்டில் புதிய அம்சங்களை அப்டேட் செய்வது என்பது ஒரு கடினமாக வேலையாக இருந்தது. ஆனால் தற்போது ஆண்ட்ராய்ட் 'ஓ'வில் கண்டுபிடிக்கப்ப...\nஉலகின் மிகப்பெரிய டேட்டா-சயிண்டிஸ்ட் 'கேகுல்' (Kaggle)உடன் கைகோர்த்தது கூகுள்\nஉலகின் நம்பர் ஒன் தேடுதளம் என்று கூறப்படும் சியர்ச் இஞ்சின் நிறுவனமான கூகுள் உலகின் மிகப்பெரிய டேட்டா சயிண்டிஸ்ட் நிறுவன��ான கேகுல் உடன் இன்று இணை...\nஒன் ப்ளஸ் 3 மாடலின் பிரச்சனையை தீர்க்கும் ஆக்சிஜன் ஓஎஸ் 3.2.3 சாப்ட்வேர்\nஇந்தியாவில் மிகக் குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 3 மாடல் ஸ்மார்ட்போன். இருப்பினும் இந்...\nஐடியூன்ஸ் லைப்ரரியை ஆண்ட்ராய்டுக்கு மாற்ற உதவும் 5 இலவச சாப்ட்வேர்கள்\nஆப்பிள் நிறுவனங்களின் தயாரிப்புகளில் உள்ள ஐடியூன் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த சாப்ட்வேர் ஆப்பிள் பயனாளிகளுக்கு ஐடியூன்ஸ் லைப்ர...\nஆபத்தை விளைவிக்கும் 'பைரேட்டெட் சாஃப்ட்வேர்' : உஷார்\nஇலவசம் என்றும் ஆபத்து தான். அதுவும் கணினி மென்பொருள் சார்ந்தது என்றால் ஆபத்து பலமடங்கு அதிகம் ஆகும். டோரன்ட் போன்ற தளங்களில் இணையம் அல்லது மென்பொர...\nஆண்டிவைரஸ் மென்பொருள் இன்றி வைரஸை அழிப்பது எப்படி.\nவைரஸ் என்பது கம்ப்யூட்டர் மென்பொருள் என்றும் இது கணினிகளில் தானாகக் காப்பி செய்து அவற்றைப் பழுதாக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. வைரஸ் என்ற வா...\nகம்ப்யூட்டரை ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nதிறக்க கூடாத மின்னஞ்சல் ஒன்றை திறந்த பின் உங்களது கணினியின் வேகம் குறைந்துள்ளதா, கணினியில் வைரஸ் தாக்கப்பட்டு அதில் இருக்கும் தகவல்களை ஓபன் செய்ய ...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/young-lady-protest-against-tasmac-shop-342654.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T16:33:58Z", "digest": "sha1:Q4T6R2BXRN2FDWLXX5VPH2Z7LNEUBCCK", "length": 19977, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "காலையிலேயே குடிச்சுட்டு குப்புறடிச்சு படுத்துக்கிட்டா எப்படி..கையில் கத்தியுடன் ரவுண்டு கட்டிய கவிதா | Young Lady protest against Tasmac shop - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n3 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n31 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n47 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்��ும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலையிலேயே குடிச்சுட்டு குப்புறடிச்சு படுத்துக்கிட்டா எப்படி..கையில் கத்தியுடன் ரவுண்டு கட்டிய கவிதா\nகையில் கத்தியுடன் ரவுண்டு கட்டிய கவிதா\nதிருப்பூர்: \"வேலை வெட்டிக்கு போகாம, விடிகாலலையே என் புருஷன் தண்ணி அடிச்சிட்டு குப்புற படுத்துக்கிட்டா எப்படி\" என்று கவிதா என்ற பெண் கையில் கத்தியுடன் டாஸ்மாக் கடை முன்பு ரவுண்டு கட்டி குடிகாரர்களை சரமாரியாக வெளுத்து வாங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nதிருப்பூர் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த பெண் கவிதா. இவரது கணவர் வடிவேல், விடிகாலையிலே மது அருந்திவிட்டு வேலைக்கும் செல்லாமல் வீட்டில் வந்து போதையில் மயங்கி விழுந்துள்ளார். இவர்களுக்கு 2 சின்ன குழந்தைகள் இருக்கிறார்கள்.\nதினமும் இப்படி வேலைக்கு போகாமல் வீட்டிலேயே போதையில் விழுந்துகிடப்பது கவிதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நேராக கணவன் மது அருந்திய டாஸ்மாக் கடைக்கு கவிதா கையில் கத்தியுடன் வந்துவிட்டார். உடனே டாஸ்மாக்கிலிருந்து குடித்துவிட்டு வெளியே வரும் ஆண்கள் உட்பட அங்கிருந்த பொதுமக்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.\n அந்த அண்ணனை பாரு நிக்கக்கூடிய முடியல... காலைல வேலைக்கு போய்ட்டு மதியானம் வந்து குடிச்சிருந்தாகூட பொண்டாட்டி ஒத்துப்பா.. அதுக்குதான் கவர்ன்மென்ட் சட்டத்தையே மாத்தனாங்க. ஒரு திருப்தி இருக்கும். அதுவே ராத்திரி குடிச்சிட்டு வந்தா அதுக்கு மேல ஒரு சந்தோஷம் இருக்கும். காலைல இருந்து வேலை பார்த்துட்டு வந்து வீட்டுக்கு குடிச்சிட்டு வந்தாகூட, உடனே சோறு எடுத்துட்டு வந்து ஊட்டிக்கூட விடுவோம்.\nஇப்படி காலைலயே குடிச்சிட்டு படுத்துக்கிட்ட சோத்துக்கு என்ன பண்ணுவாங்க குழந்தைங்க என்ன பண்ணுவாங்க எத்தனை பேர் பிள்ளைங்கள கவர்ன்மென்ட்ல படிக்க வெக்கிறாங்க. டாஸ்மாக்குல எடுத்துட்டு வந்து செலவு பண்றதுல, தான் குழந்தைங்க படிப்புக்கு செலவு பண்ணலாம் இல்லை மெயின் ரோடுல டாஸ்மாக் வெக்க கூடாதுன்னா அங்கதான் கடைங்களை வெக்கிறாங்க...\nமதியம் 12 மணியிலிருந்து ராத்திரி 10 மணி வரை கடை திறந்திருக்கே.. அப்பறம் ஏன் திருட்டுத்தனமான சாராயம் விக்கிறாங்க நான் இப்படி நாய் மாதிரி கத்தறேன்.. அங்கே பிள்ளைங்க சாப்பாடு இல்லாம அழுதுட்டு இருக்குங்க\" என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.\nஇதையடுத்து, அங்கேயே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் அங்கிருந்த ஆண்கள் அவரை சூழ்ந்துகொண்டு பல கேள்விகளை எழுப்ப தொடங்கினர். ஆனால் எதையுமே கண்டுகொள்ளாத கவிதா கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை எதிர்த்து, அரசுக்கு பல கோரிக்கைகளை வைத்தபடியே இருந்தார். பிறகு திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றார்.\nபிறகு போலீசார் கவிதாவிடம், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனி அதிகாலையில் மது விற்பவர்களை கைது செய்வோம் என்றும் தெரிவித்தனர். மேலும் இப்படியெல்லாம் போராட்டம் செய்யக்கூடாது என்று கவிதாவுக்கு போலீசார் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபணமும் போச்சு.. வீட்டுக்காரரையும் காணோம்.. வேறு பெண்ணுடன் ஓடிட்டார்.. போலீஸ் ஸ்டேஷனில் பெண் தர்ணா\n\"இதுக்குதான் பணம் தந்தியாண்ணா\".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்\nஅப்பாவை இறுக்கி பிடித்தபடி பைக்கில் சென்ற லாவண்யா.. மோதிய குடிகார இளைஞர்கள்.. பறிபோனது உயிர்\nViral Video: பொன்னாங்கண்ணி சட்டையை இழுத்துக் கிழித்த முரளி.. மப்பு ஆசாமியின் ரகளை\nஅரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு\nநடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி ராஜினாமாவா\nசவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்\n8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்\nபரபரப்பு விபத்து.. பைக், வேன், ஆட்களை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்\nஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்\nகாவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac tirupur dharna டாஸ்மாக் திருப்பூர் இளம்பெண் தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webtk.co/ta/2017/11", "date_download": "2019-07-19T16:55:49Z", "digest": "sha1:5EYZACPTPUDRIDSRXXOSOLSNLFQYHMEZ", "length": 14982, "nlines": 112, "source_domain": "webtk.co", "title": "நவம்பர் 29 - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nநாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nபற்றி மேலும் அறிய விரும்புகிறேன் Webtalk எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் ஆப்பிள் இன்க்., ஆப்பிள் கடை, நிறுவனங்கள், அமெரிக்காவின் பொருளாதாரம், இண்டஸ்ட்ரீஸ், சென்டர் பல்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் கருத்துரை\nமுதல் $ 25 டிரில்லியன் கம்பெனி ஆவதற்கு ரேஸ் - RJ Garbowicz\nஉலகம் முழுவதும் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் விரைவில் முடிவுக்கு வருகின்றன. இப்போது அது உலக சந்தையில் மிகப் பெரிய சந்தை மூலதனம் கொண்டது (மதிப்பு) ஏனெனில் அவை ... மேலும் வாசிக்க\nவகைகள் பற்றி Webtalk, Webtalk மார்க்கெட்டிங், Webtalk செய்தி குறிச்சொற்கள் அலிபாபா குழு, அகரவரிசை இன்க்., கம்ப்யூட்டிங், டிஜிட்டல் மீடியா, டிஜிட்டல் தொழில்நுட்பம், பேஸ்புக், பேஸ்புக் Vs Webtalk, இணைப்பு vs Webtalk, புதிய செய்தி, ஆன்லைன் சந்தைகள், சமூக ஊடக, பராமரிப்பு Tencent, யுனிவர்சல் விண்டோஸ் பிளாட் அப்ளிகேஷன்ஸ், திகைத்தான் கருத்துரை\n“எனது வாகனம் ஓட்டுவது பிடிக்கவில்லையா சேர Webtalk, பிரீமியம் ஆதரவு மேம்படுத்த மற்றும் எங்கள் அற்புதமான ஆதரவு பிரதிநிதிகள் ஒன்று பேச \"lol # loveMyJob\nவகைகள் விளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk, Webtalk மார்க்கெட்டிங், Webtalk செய்தி குறிச்சொற்கள் பம்பர் ஸ்டிக்கர், கலாச்சாரம், இன்போ, மொழியியல், குபீர், பேச்சு வழக்கிற்கான, ஸ்டிக்கர்கள், Webtalk வேடிக்கை கருத்துரை\nஹே அனைவருக்கும் ... நிர்வாக அலுவலகத்தில் இருந்து வாராந்திர வலைநெர்களை வாழ்கின்றனர் Webtalk விரைவில் தொடங்கும். காத்திருங்கள் Webinars எங்கள் பயிற்சி அடங்கும் SocialCPXகாம் கூட்டு திட்டம்... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், B2B, பீட்டா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், மின் வணிகம், மார்க்கெட்டிங், சிறியப் கருத்துரை\n Webtalk உலகில் முதல் 100 தொடக்கங்கள் ஒன்றாகும்\nமூல: https: // www.webtalk.co / n / 456 (ரெட் ஹெர்ரிங் பத்திரிகை) ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் வாழ்த்துக்கள், தொழில், தனியார் பங்கு, பாடல்கள், தொடக்க நிறுவனம், Webtalk செய்தியில் 1 கருத்து\nWebtalk TiE புளோரிடா மூலம் ஒரு TOP 10 புளோரிடா துவக்க பெயரிடப்பட்டது, மற்றும் வருடாந்திர TiECon புளோரிடா தொழில்நுட்ப மாநாடு ஒரு இறுதி வழங்கினார்\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் புளோரிடா, அமெரிக்காவின் பகுதிகள், அமெரிக்காவின் மாநிலங்கள், டை, TiE சிலிக்கான் பள்ளத்தாக்கு, ஐக்கிய மாநிலங்கள் 1 கருத்து\nஆப்பிள் CoFounder ஸ்டீவ் Wozniak வெளியே தொங்கி ... புராணத்தின் மூலம் பெரும் தீக்காயங்கள் அரட்டை தன்னை\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் ஆப்பிள் II குடும்பம், கட்டுரைகள், ஃபையர்ஸைட், நர்ன் கலாச்சாரம், தொழில்களில், தனிப்பட்ட கணினி, அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஸ்டீவ் வோஸ்நாக், Woz, Wozniak கருத்துரை\nWebtalk, SocialCPX & நிகழ்வுவழக்கம் 2017 கிராமி இதழ் இடம்பெற்றது\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் 401, ஆல்பங்கள், அமெரிக்க இசை விருதுகள், உடல், தொகுப்பு ஆல்பங்கள், கணினி பாதுகாப்பு, அமெரிக்காவின் பொருளாதாரம், Eventwave, கிராமி விருது, கிராமி பெயர்கள், ஊடுருவல் கண்டறிதல் அமைப்புகள், நேட்டிவ் ஹவாய் மக்கள், அமெரிக்காவில் ஓய்வுத் திட்டங்கள், அமெரிக்காவில் வரி விதிப்பு, யூ பெஸிடோ மாஸ், Webtalk செய்தியில் கருத்துரை\nசேர உங்களுக்கு நன்றி Webtalk… ஒரு சில குறுகிய நாட்களில் எங்கள் வளர்ச்சியைக் காண்பது ஆச்சரியமாக இருக்கிறது. எங்கள் காத்திருப்பு பட்டியலில் கிட்டத்தட்ட 90,000 சந்தாதாரர்கள் உள்ளனர் அழைக்க... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்��ொற்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங், பரிந்துரை சந்தைப்படுத்தல் கருத்துரை\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nமின்-வாங்குதல் (ubuybrocure) on சேர Webtalk இப்பொழுது\nதியார் நபில் on சேர Webtalk இப்பொழுது\nryan serrano on நாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk மேற்கோள்கள்\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk வருமான கால்குலேட்டர்\n🏠 முகப்பு » காப்பகங்களைக் » காப்பகங்களைக்\n© வலைப்பக்கம் WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 • திருத்தினோம் GeneratePress\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-75", "date_download": "2019-07-19T16:45:15Z", "digest": "sha1:C7ZBVVPCR4C6DDBAK6WLT3XFKWXLUQRM", "length": 10736, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "மூளைக்குள் சுற்றுலா | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் க��ழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஇளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்களின் 100ஆவது நூல். மூளைக்குள் கடின சுற்றுலா நடத்தி ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வடித்துள்ளார். இந்த நூலில் மூளையின் செயல்பாடுகள், செயல்புரிகின்ற விதம் பற்றி விரிவாகவும் எளிமையாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. மூளை மட்டுமல்ல நாடி, நர...\nஇளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்களின் 100ஆவது நூல். மூளைக்குள் கடின சுற்றுலா நடத்தி ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வடித்துள்ளார்.\nஇந்த நூலில் மூளையின் செயல்பாடுகள், செயல்புரிகின்ற விதம் பற்றி விரிவாகவும் எளிமையாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. மூளை மட்டுமல்ல நாடி, நரம்பு, எலும்பு, பல், இனாமல் என உடல் உறுப்புகள் அனைத்தையும் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார்.\nஇந்த பிரம்மாண்டமான நூல் விஞ்ஞானத்தமிழ் உலகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வு. மூளை என்ற வியப்பூட்டும். பிரமிக்கவைக்கும் உலகத்திற்குக் கரம் பற்றி நம்மை நடைபழக்கும் இனிய சுற்றுலா. விஷய அடர்த்தி சிந்தனைச் செறிவு, புகைமுட்ட ' உல��ிற்குத் தெளிவு நல்கும் சால்பு. விஞ்ஞானத்தைச் சுவையுடன் குழைத்துத் தாயினும் சாலப் பரிந்து ஊட்டும் சிறப்பு.\nவிஞ்ஞானத்தை வாழ்வியலுடன் இணைத்து நம் ஆளுமைக்கு வளமூட்டும் பாங்கு, இந்தக் . காரணிகள் வாசிப்பு அனுபவத்திற்குச் செழுமையையும், சுவையையும், வாழ்வியல் பயன்பாட்டையும் நல்கியுள்ளன. நம் கையைப் பரிவுடன் பற்றிக்கொண்டு, நமக்குப் பல அதிசயங்களைக் காண்பித்துக் கொண்டும், வழிநடத்தியும் உடன்வருகிறார் ஆசிரியர்.. மனித மூளையின் பற்பல விகசிப்புகளை இனங்காட்டுகிறார். நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். விஞ்ஞானத் தமிழ் இலக்கியத்தில் இந்த நூல் ஒரு குறிப்பிடத்தக்க வரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/pm-modi", "date_download": "2019-07-19T16:13:24Z", "digest": "sha1:7PHXUSAYFCV6Z5L3UF4ZIRD42DUIGGGT", "length": 23409, "nlines": 164, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Pm Modi\n‘’இந்திக்கு தனி முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியை பாஜக கைவிட வேண்டும்’’ : மு.க.ஸ்டாலின்\n“அஞ்சல் துறை போட்டித்தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படும்” என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்டைக் கொடு : கட்சி கூட்டத்தில் மோடி\n“எம்பிக்கள் தங்கள் தொகுதிகளில் தனித்துவமான பணிகளைச் செய்ய வேண்டும். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து சமூக பணிகளில் பங்கேற்க வேண்டும்” என்று தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\n''அரையிறுதியில் வெற்றிபெற இந்தியா கடுமையாக போராடியது'' - அணியைப் பாராட்டிய பிரதமர் மோடி\nநியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.\n''குடிமக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான பட்ஜெட்'' - நிதியமைச்சரை பாராட்டிய பிரதமர்\nநாட்டின் நலனில் பெண்களையும் பங்களிப்பு செய்வது, வரி முறைகளை எளிதாக்குவது, அடிப்படை கட்டமைப்புகளை நவீனத்துவம் செய்வது உள்ளிட்டவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.\nமோடி 2.0 அரசின் பொருளாதார சீர்சிருத்தத்தை உருவாக்க என்ன ச���ய்ய வேண்டும் - சர்வே\nமந்தமான ஜிஎஸ்டி வசூல் மற்றும் நேரடி வரிகளில் எதிர்பார்த்ததைவிட குறைவான வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. தனியார் முதலீடுகள், மந்தநிலை, வேலைவாய்ப்பு உருவாக்கம், வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவன நெருக்கடி போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\nயாருடைய மகனாக இருந்தாலும் அராஜகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: மோடி ஆவேசம்\nஆகாஷ் விஜயவர்கியாவின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என செவ்வாயன்று நடந்த பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nடிஜிட்டல் இந்தியா ஊழலைக் குறைக்க மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது : பிரதமர் மோடி\nஇந்த நாளில் 4 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் இந்தியா தொடங்கப்பட்டது. தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவதற்கும் தொழில் நுட்பத்தை அணுகுவதற்கும் டிஜிட்டல் இந்தியா மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.\n''அதிமுகவை பாஜக இயக்கிக் கொண்டிருக்கிறது'' : தங்க தமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இன்று இணைந்தார்.\nகாங்கிரஸ் தோற்றால் இந்தியா தோற்றதாக அர்த்தமா...\nஎதிர்க்கட்சிகள் ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. ஊடகங்களால் தான் பாஜக வென்றது என்றால் ஊடகங்கள் விற்பனையாகிவிட்டதா அப்போ தமிழகத்திலும் கேரளாவிலும் என்ன நடந்தது\nமுத்தலாக் மசோதா விவகாரம்: காங்கிரஸை எச்சரித்த பிரதமர் மோடி\nபாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு, ராஜ்யசபாவில் மெஜாரிட்டி இல்லை.\n''எமர்ஜென்ஸி என்ற பெயரில் இந்தியாவின் ஆன்மாவை காங்கிரஸ் சிதைத்து விட்டது'' : மோடி\nகுடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் 70 நிமிடங்களாக பேசினார்.\n’கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர் எமர்ஜென்சியில் இந்தியா’ மோடி மீது மம்தா தாக்கு\nபிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த 5 கால ஆட்சியை ’சூப்பர் எமர்ஜென்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n''மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கைய�� மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்''\n''எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. எனவே இந்த சூழல்களை கருத்தில் கொண்டு, மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு அளித்திருக்கும் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.''\nசர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடியுடன் மோட்டுவும் பட்லுவும் யோகா செய்தனர்\nகுழந்தைகளை இந்த யோக நிகழ்ச்சியில் ஈர்ப்பதற்காக இந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை யோக செய்ய வைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு.\nஅனைத்து கட்சி எம்.பிக்களுக்கும் விருந்தளித்த மோடி: மாயாவதி, லாலு கட்சியினர் புறக்கணிப்பு\n750க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி எம்.பிக்களும் விருந்தில் பங்கேற்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது. எனினும், லாலு பிரசாத் யாதவ், மாயவதி கட்சியினர் விருந்தை புறக்கணித்தனர்.\n‘’இந்திக்கு தனி முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியை பாஜக கைவிட வேண்டும்’’ : மு.க.ஸ்டாலின்\n“அஞ்சல் துறை போட்டித்தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படும்” என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்டைக் கொடு : கட்சி கூட்டத்தில் மோடி\n“எம்பிக்கள் தங்கள் தொகுதிகளில் தனித்துவமான பணிகளைச் செய்ய வேண்டும். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து சமூக பணிகளில் பங்கேற்க வேண்டும்” என்று தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\n''அரையிறுதியில் வெற்றிபெற இந்தியா கடுமையாக போராடியது'' - அணியைப் பாராட்டிய பிரதமர் மோடி\nநியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.\n''குடிமக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான பட்ஜெட்'' - நிதியமைச்சரை பாராட்டிய பிரதமர்\nநாட்டின் நலனில் பெண்களையும் பங்களிப்பு செய்வது, வரி முறைகளை எளிதாக்குவது, அடிப்படை கட்டமைப்புகளை நவீனத்துவம் செய்வது உள்ளிட்டவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.\nமோடி 2.0 அரசின் பொருளாதார சீர்சிருத்தத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும் - சர்வே\nமந்தமான ஜிஎஸ்ட��� வசூல் மற்றும் நேரடி வரிகளில் எதிர்பார்த்ததைவிட குறைவான வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. தனியார் முதலீடுகள், மந்தநிலை, வேலைவாய்ப்பு உருவாக்கம், வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவன நெருக்கடி போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\nயாருடைய மகனாக இருந்தாலும் அராஜகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: மோடி ஆவேசம்\nஆகாஷ் விஜயவர்கியாவின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என செவ்வாயன்று நடந்த பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nடிஜிட்டல் இந்தியா ஊழலைக் குறைக்க மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது : பிரதமர் மோடி\nஇந்த நாளில் 4 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் இந்தியா தொடங்கப்பட்டது. தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவதற்கும் தொழில் நுட்பத்தை அணுகுவதற்கும் டிஜிட்டல் இந்தியா மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.\n''அதிமுகவை பாஜக இயக்கிக் கொண்டிருக்கிறது'' : தங்க தமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இன்று இணைந்தார்.\nகாங்கிரஸ் தோற்றால் இந்தியா தோற்றதாக அர்த்தமா...\nஎதிர்க்கட்சிகள் ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. ஊடகங்களால் தான் பாஜக வென்றது என்றால் ஊடகங்கள் விற்பனையாகிவிட்டதா அப்போ தமிழகத்திலும் கேரளாவிலும் என்ன நடந்தது\nமுத்தலாக் மசோதா விவகாரம்: காங்கிரஸை எச்சரித்த பிரதமர் மோடி\nபாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு, ராஜ்யசபாவில் மெஜாரிட்டி இல்லை.\n''எமர்ஜென்ஸி என்ற பெயரில் இந்தியாவின் ஆன்மாவை காங்கிரஸ் சிதைத்து விட்டது'' : மோடி\nகுடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் 70 நிமிடங்களாக பேசினார்.\n’கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர் எமர்ஜென்சியில் இந்தியா’ மோடி மீது மம்தா தாக்கு\nபிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த 5 கால ஆட்சியை ’சூப்பர் எமர்ஜென்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n''மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்''\n''��ல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. எனவே இந்த சூழல்களை கருத்தில் கொண்டு, மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு அளித்திருக்கும் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.''\nசர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடியுடன் மோட்டுவும் பட்லுவும் யோகா செய்தனர்\nகுழந்தைகளை இந்த யோக நிகழ்ச்சியில் ஈர்ப்பதற்காக இந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை யோக செய்ய வைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு.\nஅனைத்து கட்சி எம்.பிக்களுக்கும் விருந்தளித்த மோடி: மாயாவதி, லாலு கட்சியினர் புறக்கணிப்பு\n750க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி எம்.பிக்களும் விருந்தில் பங்கேற்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது. எனினும், லாலு பிரசாத் யாதவ், மாயவதி கட்சியினர் விருந்தை புறக்கணித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/aiadmk-dmk-workers-hospitalised-after-fight-over-cms-health-condition.html", "date_download": "2019-07-19T16:42:10Z", "digest": "sha1:TTPMIZOSM5GZ2IUKZVE7SLR6YJK6Q5WQ", "length": 7469, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ஜெ., உடல்நிலையால் அடிதடி: மருத்துவமனையில் திமுக-அதிமுக பிரமுகர்கள் - News2.in", "raw_content": "\nHome / அடிதடி / அதிமுக / அரசியல் / உடல் நலம் / தமிழகம் / திமுக / மருத்துவமனை / ஜெயலலிதா / ஜெ., உடல்நிலையால் அடிதடி: மருத்துவமனையில் திமுக-அதிமுக பிரமுகர்கள்\nஜெ., உடல்நிலையால் அடிதடி: மருத்துவமனையில் திமுக-அதிமுக பிரமுகர்கள்\nMonday, October 17, 2016 அடிதடி , அதிமுக , அரசியல் , உடல் நலம் , தமிழகம் , திமுக , மருத்துவமனை , ஜெயலலிதா\nகோவை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விமர்சித்த போது, கைகலப்பாகி, அடிதடியில் முடிந்ததால் அதிமுக - திமுக பிரமுகர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகடந்த மாதம் 22-ம் தேதியன்று இரவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமருத்துவர்களின் கண்காணிப்பில் முதல்வர் உள்ளார் என்றும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என #ApolloHospitals அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம��, முதல்வரின் #Jayalalitha உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது.\nஇந்நிலையில், கோவையில் திமுக தொண்டர் லிங்கதுரை என்பவர், மது அருந்தி விட்டு முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விமர்சித்துள்ளதாக தெரிகிறது. அப்போது, அவ்வழியே வந்த அதிமுக கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜ், லிங்கதுரையின் பேச்சால் ஆத்திரமைடைந்துள்ளார். தொடர்ந்து, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லிங்கதுரை, அதிமுக கவுன்சிலர் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுன்சிலரோ, லிங்கதுரை தன்னை தாக்கி விட்டதாக குற்றம் சாட்டுகிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/assam-bandh-petition/", "date_download": "2019-07-19T17:00:33Z", "digest": "sha1:U5DKJPYTTGN6IJD3CYZS5FOEAI3H7D27", "length": 5391, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "குடியுரிமை சட்டதிருத்தம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் பந்த்! | | Chennaionline", "raw_content": "\nகுடியுரிமை சட்டதிருத்தம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் பந்த்\nமத்திய பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குட���யேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nஇந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 46 அமைப்புகள் சார்பில் இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.\nஆனால், முழு அடைப்பு போராட்டத்திற்கு மாநில பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. அரசு ஊழியர்கள் அனைவரும் தவறாமல் பணிக்கு செல்ல வேண்டும் என்றும், முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கும் வர்த்தக நிறுவனங்களின் லைசென்சுகள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.\n← கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி செல்கிறார்\nஆடியோவில் இருப்பது அமைச்சர் ஜெயக்குமாரின் குரல் தான் – டிடிவி தினகரன் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/03/blog-post_61.html?m=1", "date_download": "2019-07-19T16:23:29Z", "digest": "sha1:7Q3CXUT6VKF5QPRMGBEGAU6KBPI3YZIR", "length": 8136, "nlines": 126, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று மாவட்ட தலைநகரங்களில் பேரணி - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று மாவட்ட தலைநகரங்களில் பேரணி\nஇது குறித்து, ஆசிரியர், அரசு ஊழியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ செய்தி தொடர்பாளர், தியாகராஜன் கூறியதாவது:பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை போல், ஜன., 2016 முதல், ஊதிய உயர்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.தொகுப்பூதிய ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட, அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில், இன்று பேரணி நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nகாலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்'\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி, ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ள...\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-48483197", "date_download": "2019-07-19T16:58:58Z", "digest": "sha1:PV7L3SXCYZMKZYLNT6QYA4TVVUMU265R", "length": 11876, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "தேவி - 2: சினிமா விமர்சனம் - BBC News தமிழ்", "raw_content": "\nதேவி - 2: சினிமா விமர்சனம்\nமுரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை DEVI - 2\nதிரைப்படம் தேவி - 2\nநடிகர்கள் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா, நந்திதா ஸ்வேதா, ஆர்.ஜே. பாலாஜி, டிம்பிள் ஹயதி, அஜ்மல் அமீர்\n2016ஆம் ஆண்டில் வெளிவந்து ஓரளவ��க்கு வெற்றிபெற்ற தேவி திரைப்படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் மனைவிக்கு பேய் பிடித்துவிட, கணவன் மனைவியை மீட்கப் போராடுவான். இந்தப் படத்தில் கணவனுக்கு பேய் பிடித்துவிட மனைவி போராடுகிறாள்.\nமனைவி தேவியைப் (தமன்னா) பிடித்திருந்த ரூபி பேய் போன பிறகு, தேவி, குழந்தையுடன் அமைதியான வாழ்வை நடத்தி வருகிறான் கிருஷ்ணா (பிரபுதேவா). இருந்தபோதும் பேய் திரும்பவருமோ என்ற பயம் வருகிறது. அதனால், ஒரு சாமியாரிடம் யோசனை கேட்க, கடலால் சூழப்பட்ட பகுதிக்குள் பேய் வராது, அங்கு போய்விடு என்கிறார் சாமியார். அதனால், மும்பையிலிருந்து மொரீசியஸிற்கு மனைவி தேவியுடன் செல்கிறான் கிருஷ்ணா.\nஆனால், மொரீசியஸில் அலெக்ஸ், ரங்கா ரெட்டி என இரண்டு பேய்கள் கிருஷ்ணாவைப் பிடித்துக்கொள்கின்றன. அந்த இரண்டு பேய்களுடனும் ஒப்பந்தம் செய்து தேவி எப்படி கணவனை மீட்கிறாள் என்பது மீதிக் கதை.\nமுந்தைய பாகத்தோடு ஒப்பிட்டால் ரொம்பவும் சுமாரான படம்தான். பேயையே கண்ணில்காட்டாமல் திகிலும் நகைச்சுவையும் கலந்த ஒரு பேய்ப்படத்தை வழங்க முயன்றிருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், திகிலும் இல்லை; நகைச்சுவையும் இல்லை. தேவியும் கிருஷ்ணாவும் மொரீசியஸிற்கு வந்து, கிருஷ்ணாவைப் பேய் பிடித்திருப்பது தேவிக்குத் தெரியும்வரை கொஞ்சமாவது சுவாரஸ்யமாக நகரும் படம், அதற்குப் பிறகு சுத்தமாகப் படுத்துவிடுகிறது.\nஎன்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்): சினிமா விமர்சனம்\n’திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மீம்களால் புகழ்பெறுகிறேன்’ - நேசமணி குறித்து வடிவேலு\nதிரைக்கதை, நடிப்பு, காட்சிகள் எல்லாவற்றிலுமே ஒரு அலுப்பும் ஆர்வமற்ற தன்மையும் தென்படுகிறது. கிருஷ்ணாவை இரண்டு பேய்கள் பிடித்துக்கொண்ட பிறகு, விமான நிலையத்தில் வரும் ஒரு காட்சியைத் தவிர, எந்தக் காட்சியிலும் சுவாரஸ்யமே கிடையாது. இதற்கு நடுவில் சில பாடல்களைத் திணித்திருப்பது இன்னும் அலுப்பை ஏற்படுத்துகிறது.\nபடத்தின் காப்புரிமை Devi - 2\nபடத்தின் ஒரே ஒரு நல்ல அம்சம் பிரபுதேவா. ஒரே காட்சியில் அடுத்தடுத்து மூன்று நபர்களைப் போல நடிக்க வேண்டிய தருணங்களில், உண்மையிலேயே அசத்துகிறார். ஆனால், தமன்னா உள்ளிட்ட படத்தில் வரும் மற்றவர்களிடம் இதேபோன்ற ஆர்வம் இல்லை.\nபடத்தில் பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஆனால், எந்தப் பாடலும் மனதில் ஒட்டவில்லை. பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் மேம்பட்டிருக்கக்கூடிய படம் இது.\nபடம் முடியும்போது, அடுத்த பாகமும் வரக்கூடும் என்பதைப் போல சூசகமாகச் சொல்லி முடிக்கிறார்கள். படத்திலேயே இதுதான் மிகப்பெரிய திகில் காட்சி.\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதலை இவரால் தடுத்திருக்க முடியும் - ஏன் தெரியுமா\n’திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மீம்களால் புகழ்பெறுகிறேன்’ - நேசமணி குறித்து வடிவேலு\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nஅமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு - 12 பேர் உயிரிழப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2019-07-19T16:31:44Z", "digest": "sha1:HLBLBER5ZGJBP3TY2QNUSV5LBSOYUIOK", "length": 25994, "nlines": 160, "source_domain": "orupaper.com", "title": "பெருமை மிக்கவர்களைப் பெருமைப்படுத்தி பெருமையடைவோம்", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : ���ில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / பெருமை மிக்கவர்களைப் பெருமைப்படுத்தி பெருமையடைவோம்\nபெருமை மிக்கவர்களைப் பெருமைப்படுத்தி பெருமையடைவோம்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\nஇலங்கையின் வரலாறு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான போர்களின் வரலாறே. அவர்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்ததுமில்லை வாழப்போவதுமில்லை தமிழர்களின் ஆட்சியுரிமையைப் பறித்த அந்நியர்களிடமிருந்து ஆட்சியுரிமையைப் பிடுங்கிக் கொண்ட இன்னொரு அந்நியர்கள் தமிழர்களின் ஆட்சியுரிமையை தமிழர்களின் எதிரிகளிடம் மக்களாட்சி என்ற போர்வையில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து தமிழர்களின் வாக்குரிமை முதலில் பறிக்கப்பட்டது. தமிழர்களின் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. தமிழர்களின் மொழியுரிமை பறிக்கப்பட்டது.\nதமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது தமிழர்கள் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம் அவர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தமிழர்களின் வாழ்வே கேள்விக்குறியான போது வட்டுக்கோட்டையில் கூடிய தமிழ் அரசியல்வாதிகள் இனி தமிழர்கள் தங்களுக்கு ஒரு தனிநாடு அமைப்பதுதான் ஒரேவழி எனத் தீர்மானித்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் என அதற்குப் பெயரும் இடப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதானவிவாதத்தின் போது படை அணி ஒன்றும்இல்லாமல் எப்படித் தனிநாடு அமைப்பது என்றகேள்வி வந்த போது ���ந்தியா பங்களாதேசத்திற்கு செய்தது போல் தமிழர்களுக்கும் செய்யும் என்று பதில் கூறப்பட்டது. அதே விவாதத்தில் தனிநாட்டிற்கான அந்நியச் செலவாணி எப்படிக் கிடைக்கும் எனக் கேள்வி எழுப்பிய போது அமெரிக்காவிற்கு திருகோணாமலைத் துறைமுகத்தைக் குத்தகைக்கு விட்டு போதிய அந்நியச் செலவாணியைப் பெற்றுக் கொள்ளலாம் எனப் பதில் கூறப்பட்டது. பனிப் போர்க்காலத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இரு வேறு அணிகளில் இருந்து ஒன்றுடன் ஒன்று கடுமையாக முரண்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இப்படிச் சொன்னது அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளின் தூரநோக்கின்மையை தெளிவாகக் காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் நம்பிக்கை இழந்த நேரத்தில்தான் தமிழ் இளைஞர்கள் படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தைத் தொடங்கினர். எங்கட பெடியன்கள் என்பதுதான் இவர்களின் அப்போதைய அடையாளம்.\nஎங்கட பெடியன்களின் முதலாவது அறியப்பட்ட எதிரியாக இன்ஸ்பெக்டன் பஸ்த்தியாம் பிள்ளையும் அறியப்படாத எதிரியாக இந்தியாவும் அப்போது இருந்தனர். எங்கட பெடியன்களுக்கு இந்தியா அப்போது நீட்டிய வஞ்சனைக் கரம் அப்போது அவசியம் தேவைப்பட்ட ஒன்றாகவும் இருந்தது. மதிய உணவின் பின்னர் ஒரு துரோகியையோ அல்லது ஒரு காவற்துறை உளவாளியையோ போட்டுத் தள்ளி விட்டு இரவு உணவை அவர்கள் தமிழ்நாட்டில் உண்ணக் கூடிய வகையில் அப்போது நிலைமை இருந்தது. உதவி செய்வதாக பொய் கூறி வந்த இந்தியா எங்கட பெடியன்களிடை பலதரப்பட்ட குழுக்களை உருவாக்கியது.\nஅப்போது ஒவ்வொரு இயக்கமும் ஒரு படத்தின் பெயர் சொல்லி அழைக்கப்பட்டது. புளொட் இயக்கம் தற்போது தாக்குதல் எதுவும் செய்யக் கூடாது தக்க தருணம் வரும்வரை காத்திருக்க வேண்டும் எனச் சொன்ன படியால் அது `விடியும் வரை காத்திரு’ என்னும் படத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. ரெலோ இயக்கம் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தையும் பளையின் தொடரூந்தின் மீதும் தாக்குதல் நடத்தி விட்டுபின் ஒய்ந்துபோனதால் அது `தூறல் நின்று போச்சு’ என்றபடத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து தாக்குதல்களைச் செய்து கொண்டிருந்த படியால்அது `அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின்பெயரால் அழைக்கப்பட்டது. ஓர் இயக்கம் சோற்றுப் பார்சல் இயக்கம் என்றும் அழைக்கப்பட��டது.\n1987இன் பின்னர் ஈரோஸ் இயக்கத்தின் ஒரு பிரிவினரைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒட்டுக்குழுக்களாக மாறிய பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் தீரத்துடன் போராடி பல இழப்புக்கள் பின்னடைவுகளை எல்லாம் சமாளித்து தமிழர்களுக்கு என்று ஒரு நிகழ்வு சார் அரசையும் அமைத்தனர். இறுதிவரை கொள்கை மாறாமல் போராடியவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே.\n2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் திகதி அமெரிக்க நிžயோர்க நகரில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் உலக ஒழுங்கில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. தலிபான் இயக்கத்தை ஈரான் அமெரிக்காவிற்குக் காட்டிக்கொடுக்கக் கூடிய வகையில் நிலைமை மாறியது. விடுதலை இயக்கங்கள் பல பயங்கரவாத அமைப்புக்களாக முத்திரை குத்தப்பட்டன.\nஅரசு அல்லாத எந்த ஒரு அமைப்பிடமும் படைக்கலங்கள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை உலக நாடுகள் எடுத்தன. ஒருநாடு இன்னொரு நாட்டுக்கு எதிராக மட்டுமே போர்ப் பிரகடனம் செய்யலாம் என்ற ஐக்கியநாடுகள் சபையின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 1368உம் 1373உம் மாற்றி ஒரு நாடு ஒரு அமைப்பிற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்யலாம் என்ற நிலை உருவானது. அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கு எல்லா நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என நிர்ப்பந்தித்தது. இந்தச்சந்தர்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவும் இலங்கையும் தமக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கை செய்யும் தமிழீழ விடுதலைப் புலிகளைஒழிக்க மேற்கு நாடுகள் தமக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டன. இதனால் மேற்குலக வல்லரசு நாடுகளும் ஜப்பானும் தமிழீழ விடுதலைப் புலிகள் படைக் கலன்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தின. தமிழீழவிடுதலைப் புலிகள் மறுக்கவே. அவர்களின் நிதிமூலங்களையும் படைக்கல வழங்கல்களையும் பல நாடுகள் ஒன்று கூடி தேடித் தேடி அழித்தன.\nஎமக்காகப் போராடி எமக்காக உயிர் நீத்த மாவீரர்கள் இன்றும் பயங்கரவாதிகளாகவே பல உலக ஊடகங்களாலும் உலக அரசியல் விமர்சகர்களாலும் உலகத் தலைவர்களாலும் விமர்சிக்கப்படுகின்றனர். இவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். இவரகள் இரு அரசபயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய புனிதர்கள் என்பதை உலகின் ஒவ்வொரு மூலையிலும் எடுத்துச் சொல்ல வேண்���ியது எமது தலையாய கடமையாகும். எமது புனிதர்களான மாவீரர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என எல்லோரையும் உணரச் செய்யும் வரை எமக்கு விடுதலை இல்லை. எம் மாவீரர்களைப் பெருமைப்படுத்தினால்தான் எமக்கு விடுதலையும் பெருமையும் கிடைக்கும். போரில் உயிர் நீத்தவர்களுக்கு தமிழர்கள் செய்யும் மரியாதை உன்னதமானது இது எமது கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தது. புரதான காலத்து நடுகைக் கற்களே இதற்கு சிறந்த உதாரணம். எமது மாவிரர்கள் பயங்கரவாதிகள் என்று எவரது வாயில் இருந்தும் வாராமல் பார்த்துக் கொள்வதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் மரியாதையாகும்.\n\"தமிழன் இல்லாத நாடில்லை\". \"தமிழனுக்கு என்று ஒரு நாய் கூட இல்லை\" கருத்துக்களுக்கு : [email protected]\nPrevious பாதை தெரிந்த பின்பும் பயணத்தில் ஏன் தயக்கம் \nஎதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/192325", "date_download": "2019-07-19T17:20:47Z", "digest": "sha1:VVZXQAHCMCNLMO6W5DASO5GGWAI3B543", "length": 3869, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!", "raw_content": "\nதர்மத���தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்\nUnknown | அரசியல் | சமையல்\nLeague மேட்சுகளில் பாகிஸ்தானை வீழ்த்த இங்கிலாந்தை இந்தியா ஜெயிக்கவைத்து சூது நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்ததே தர்மம். பாகிஸ்தானை அரை இறுதியில் சந்தித்து இருக்கவேண்டும். இங்கிலாந்தை அரை இறுதி போட்டிக்கே அனுப்பியதே இந்தியா. PS: விளையாட்டை விளையாட்டாக விளையாடவேண்டும். ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்\nசம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா\nபண்டாரபரதேசி பஜனை கோஷ்டிக்கு திருக்குறளில் சொல்லக்கூடாது;அதான் குறிக்கோள்\n[இல்லாத] இந்துமத குட்டையில் ஊறின மட்டைகளின் புலம்பல்\nபார்ப்பனியம் தான் நாட்டை ஆள்கிறது;சுகி சிவம்-அறிஞர்கள் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjYyMjg3Nzk1Ng==.htm", "date_download": "2019-07-19T16:18:10Z", "digest": "sha1:T73FWOB7BKJRO2VQE6KPZE7PFRBJ76NF", "length": 17928, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "விராட் கோஹ்லிக்கு அதிர்ச்சி கொடுத்த லசித் மலிங்க!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்ச���ல் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவிராட் கோஹ்லிக்கு அதிர்ச்சி கொடுத்த லசித் மலிங்க\nபெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லசித் மலிங்க அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்க்க 5 விக்கெட்டுகளால் மும்பை அணி தனது 5 வெற்றியை பதிவுசெய்தது.\nஐ.பி.எல். 12 தொடரின் 31 ஆவது போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த ஊரில் வைத்து பெங்களுர் ரோயல் சலன்ஞர்ஸ் அணியை எதிர்கொண்டது.\nமும்பை அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்கிய அதேவேளை, பெங்களுர் அணிக்கு விராட் கோலி தலைமை தாங்கினார்.\nஇரு அணிகளுக்குமிடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.\nஇப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் சார்பில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக பார்திவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.\nஅதில் அணித் தலைவர் விராட் கோலி 8 ஓட்டங்களுடனும் பார்திவ் படேல் 28 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.\nஅடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ், மொயின் அலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.\nமேலும் இருவரும் அரை சதம் பதிவு செய்து அசத்தினர். அதில் மொயின் அலி 50 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோனிஸ் ஓட்டமெதுவும் எடுக்காமல் வெளியேறினார்.\nஅதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 51 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய அக்‌ஷ்தீப் நாத் 2 ஓட்டத்துடனும் பவன் நெகி ஓட்டமெதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர்.\nஇறுதியில் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 75 (51) ஓட்டங்களையும் மொயின் அலி 50 (32) ஓட்டங்களையும் எடுத்தனர்.\nமும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்க 4 விக்கெட்டுகளும், பெகரெண்டாராப் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணிக்கு 172 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nபின்னர் 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க மும்பை அணியில் குயின்டன் டீ கொக், அணித் தலைவர் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.\nசிறப்பான தொடக்கம் கொடுத்த அந்த ஜோடியில் ரோகித் சர்மா 28(19) ஓட்டங்களுடனும் டீ கொக் 40(26) ஓட்டங்களுடனும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய இஷான் கிஷான் 21(9) ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்ததாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியத சூர்யகுமார் யாதவ் 29(23) ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்ததாக குர்னால் பாண்ட்யா 11(21) ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nஇறுதியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 37(16) ஓட்டங்களையும் பொல்லார்ட் ஓட்டமெதுவும் எடுக்காமலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nமுடிவில் மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது. பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி, சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதன்மூலம் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.\nஇப் போட்டியின் ஆட்டநாயகனாக லசித் மலிங்க தெரிவுசெய்யப்பட்டார்.\nகிரிக்கெட்டில் அறிமுமாகும் புதிய விதி\nசிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதோனிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை\nஉலகக் கோப்பை இறுதி போட்டி குழப்பத்திற்கு பதிலளித்த ஐசிசி\nஉலகக்கோப்பை 2019 அணி அறிவிப்பு கோஹ்லி - தோனிக்கு இடமில்லை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.porousfabric.com/ta/high-temperature-resist-fiberglass-fabric-coated-with-ptfe-properties.html", "date_download": "2019-07-19T17:37:48Z", "digest": "sha1:AXAKG6B2SIJUWYNFO3ME4QRCXXJQTEK7", "length": 29242, "nlines": 381, "source_domain": "www.porousfabric.com", "title": "உயர் வெப்பநிலை கண்ணாடியிழை துணி PTFE பண்புகள் பூசப்பட்டிருக்கும் எதிர்க்க - சீனா ஜியாங்சு KingRay கூட்டு", "raw_content": "\nPTFE டெல்ஃபான் கண்ணாடியிழை ...\nஎதிர்ப்பு நிலையான வெப்பம் எதிர்ப்பு ...\nவெப்ப எதிர்க்கின்றன அல்லாத ஸ்டிக் ...\nஉயர் வெப்பநிலை எதிர்க்கின்றன ...\nஎதிர்ப்பு நிலையான வெப்பம் எதிர்ப்பு ...\nPTFE கண்ணாடியிழை பூசிய ...\nNonstick மேற்பரப்பு டெல்ஃபான் ...\nசிறந்த வெளியீட்டு சொத்து ...\nPTFE நீக்கக்கூடிய காப்பு ...\nPTFE டெல்ஃபான் செல் கவர் ...\nபோரஸ் PTFE ஃபேப்ரிக் இது ...\nஉடன் போரஸ் PTFE துணி ...\nPTFE புகக்கூடிய துணி ...\nகாற்று பிளேட் பூஞ்சைக்காளான் பீல் ...\nPTFE டெல்ஃபான் ஓவன் பாய்\nதினம் PTFE ஓவன் கூடை\nPTFE டெல்ஃபான் கன்வேயர் ...\nஆடை உருகுதல் இயந்திர ...\nHashima உருகுதல் மெஷின் ...\nமேயர் உருகுதல் லேமினேட்டிங் ...\nPTFE டெல்ஃபான் உருகுதல் ...\nவெற்றிடம் உலர்த்தி இயந்திர ...\nகாபி Dery இயந்திர ...\nமூலிகை சுரங்கம் உலர்த்தி ...\nமால்ட் வெற்றிட உலர்த்தி ...\nலேடெக்ஸ் நுரை லேமினேட்டிங் ...\nலேடெக்ஸ் நுரை லேமினேட்டிங் ...\nதூள் Separater டெல்ஃபான் ...\nகுவார்ட்ஸ் தூள் Separater ...\nசூரிய Laminator டெல்ஃபான் ...\nபுதிய சோலார் எனர்ஜி ...\nடெல்ஃபான் பீல் க்கான Plies ...\nகாற்று சக்தி பிளேட் ...\nகாற்று டர்பைன் பிளேட் ...\nகாற்று டர்பைன் வெற்றிட ...\nPTFE மென்படலம் கோடட் ...\nபிவிசி விண்டோஸ் வெல்டிங் ...\nபிவிசி விண்டோஸ் வெல்டிங் ...\nசுய ஒட்டும் தன்மையுள்ள PTFE ...\nஉயர் வெப்ப எதிர்ப்பு ...\nPTFE இழை கண்ணாடி ...\nPTFE மறைத்தல் ஸ்ப்ரே ...\nஅனல் தெளிப்பு மறைத்தல் ...\nவெப்ப எதிர்ப்பு PTFE ...\nPTFE கண்ணாடியிழை இந்து ...\nதூய டெல்ஃபான் கண்ணாடியிழை ...\nPTFE டெல்ஃபான் ஓபன் ...\nPTFE மெஷ் கன்வேயர் ...\nPTFE அல்லாத குச்சி கோடட் ...\nஅல்லாத ஒட்டிக்கொள்கின்ற�� வெப்ப Resi ...\nநல்ல தரம் உயர் ...\nPTFE திறந்த வலை ...\nஉயர்தர அல்லாத ஸ்டிக் ...\nஅல்லாத குச்சி உயர் தற்காலிக ...\nமேக் பொதி நாப்கின்கள் ...\nபார்மசி PTFE டெல்ஃபான் ...\nஅல்லாத ஸ்டிக் மேற்பரப்பு ...\nஇரட்டை சைட் சிலிகான் ...\nPTFE டெல்ஃபான் கண்ணாடியிழை துணி\nஎதிர்ப்பு நிலையான வெப்பம் எதிர்ப்பு PTFE பூசிய துணிகளும்\nPTFE டெல்ஃபான் கண்ணாடியிழை ...\nஎதிர்ப்பு நிலையான வெப்பம் எதிர்ப்பு ...\nPTFE கண்ணாடியிழை பூசிய ...\nஉயர் வெப்பநிலை எதிர்க்கின்றன ...\nஎதிர்ப்பு நிலையான வெப்பம் எதிர்ப்பு ...\nஅல்லாத ஸ்டிக் PTFE ஆண்டிஸ்டேடிக் துணிகள் எதிர்க்கின்றன வெப்பம்\nஅச்சடிக்கப்பட்ட சர்க்யூட் பலகை உற்பத்தி க்கான nonstick மேற்பரப்பு டெல்ஃபான் ஃபேப்ரிக்\nசிறந்த வெளியீட்டு சொத்து அல்லாத ஸ்டிக் PTFE பூசிய துணிகளும்\nPTFE நீக்கக்கூடிய காப்பு கவர்கள்\nடேங்கர் Havayar பொறுத்தவரை PTFE டெல்ஃபான் செல் கவர்\nபுகக்கூடிய இது போரஸ் PTFE ஃபேப்ரிக்\nகடினமான மேற்பரப்பு போரஸ் PTFE துணி\nPTFE புகக்கூடிய துணி, பீல் ஓடிக்கொண்டிருக்கின்றன PTFE துணி\nகாற்று பிளேட் பூஞ்சைக்காளான் பீல் ஓடிக்கொண்டிருக்கின்றன போரஸ் ஃபேப்ரிக்\nதினம் PTFE ஓவன் கூடை\nஅல்லாத ஸ்டிக் உயர் வெப்ப எதிர்க்கின்றன PTFE பூசிய கண்ணாடியிழை துணி\nPTFE டெல்ஃபான் புகக்கூடிய கண்ணாடியிழை துணி\nPTFE டெல்ஃபான் ஓவன் பாய்\nPTFE டெல்ஃபான் மாற்றம் ...\nஆடை உருகுதல் இயந்திர டெல்ஃபான் இசைவான பெல்ட்\nPTFE டெல்ஃபான் உருகுதல் இசைவான பெல்ட்\nHashima உருகுதல் மெஷின் டெல்ஃபான் இசைவான பெல்ட்\nKannegiesser லேமினேட்டிங் டெல்ஃபான் இசைவான பெரிய பெல்ட்\nபொத்தான்கள் மார்ட்டின் உருகுதல் மெஷின் டெல்ஃபான் இசைவான பெல்ட்\nமேயர் உருகுதல் லேமினேட்டிங் மெஷின் டெல்ஃபான் இசைவான பெல்ட்\nகெவ்லர் வழிகாட்டுதல் கோட் கொண்டு Oshima, உருகுதல் மெஷின் இசைவான பெல்ட்\nவெற்றிடம் உலர்த்தி இயந்திர டெல்ஃபான் கன்வேயர் பெல்ட்\nமால்ட் வெற்றிட உலர்த்தி இயந்திர டெல்ஃபான் கன்வேயர் பெல்ட்\nமூலிகை சுரங்கம் உலர்த்தி டெல்ஃபான் கன்வேயர் பெல்ட்\nகாபி Dery இயந்திர டெல்ஃபான் கன்வேயர் பெல்ட்\nதூள் Separater டெல்ஃபான் கன்வேயர் பெல்ட்\nகுவார்ட்ஸ் தூள் Separater டெல்ஃபான் ஆண்டிஸ்டேடிக் Coveyor பெல்ட்\nலேடெக்ஸ் நுரை லேமினேட்டிங் டெல்ஃபான் கன்வேயர் பெல்ட்\nலேடெக்ஸ் நுரை லேமினேட்டிங் இயந்திர டெல்ஃபான் கன்வேயர் பெல்ட்\nசூரிய Laminator டெல்ஃபான��� Rlease ஃபேப்ரிக்\nபுதிய சோலார் எனர்ஜி Laminator டெல்ஃபான் Rlease தாள்\nடெல்ஃபான் பீல் பூஞ்சைக்காளான் வெற்றிட பேக் க்கான Plies\nகாற்று சக்தி பிளேட் பூஞ்சைக்காளான் பீல் PTFE ஃபேப்ரிக் Plies\nகாற்று டர்பைன் பிளேட் மோல்டிங் பீல் ஓடிக்கொண்டிருக்கின்றன டெல்ஃபான் ஃபேப்ரிக்\nகாற்று டர்பைன் வெற்றிட பேக் போரஸ் பீல் ஓடிக்கொண்டிருக்கின்றன ஃபேப்ரிக்\nPTFE பூசிய மென்படலம் பொருள் ஃபேப்ரிக்\nகூடம் கட்டுமான PTFE ரோல் பொருள் ஃபேப்ரிக்\nபிவிசி விண்டோஸ் வெல்டிங் டெல்ஃபான் ஃபேப்ரிக்\nபிவிசி விண்டோஸ் வெல்டிங் டெல்ஃபான் ஃபேப்ரிக்\nவெளியீட்டு காகிதம் கொண்டு சுய ஒட்டும் தன்மையுள்ள PTFE நாடா\nபையில்-அடைப்பு இயந்திரம் உயர் வெப்ப எதிர்ப்பு நாடா\nநாமிற்கு குச்சி PTFE கண்ணாடியிழை தொழிற்சாலை நாடா\nபிசின் கொண்டு PTFE இழை கண்ணாடி ஃபேப்ரிக்\nவெளியீட்டு காகிதம் இல்லாமல் PTFE ஒட்டக்கூடிய\nPTFE கண்ணாடியிழை தொழிற்சாலை நாடா\nவெளியீடு காகித இல்லாமல் தூய டெல்ஃபான் கண்ணாடியிழை ஒட்டக்கூடிய ஃபேப்ரிக்\nடேப்ஸ் அடைப்பு வெப்ப எதிர்ப்பு PTFE\nPTFE டெல்ஃபான் ஓபன் ...\nஅச்சிடுதல் இயந்திரம் PTFE மெஷ் கன்வேயர் பெல்ட்\nஅச்சிடுதல் மற்றும் உலர்த்தல் இயந்திரங்களுக்கான PTFE பூசிய அல்லாத குச்சி மெஷ் கன்வேயர் பெல்ட்\nஅல்லாத குச்சி வெப்ப எதிர்ப்பு கன்வேயர் பெல்ட்\nநல்ல தரம் உயர் வெப்ப PTFE கன்வேயர் பெல்ட்கள் எதிர்க்கின்றன\nஉலர்தல் இயந்திரம் PTFE திறந்த வலை கன்வேயர் பெல்ட்\nஉயர்தர அல்லாத ஸ்டிக் மேற்பரப்பு கன்வேயர் பெல்ட் PTFE மெஷ்\nஅல்லாத குச்சி உணவு உலர்த்தி இயந்திரம் உயர் வெப்பநிலை கன்வேயர் பெல்ட்\nமெஷின் டெல்ஃபான் பெல்ட் பொதி நாப்கின்கள்\nஅல்லாத ஸ்டிக் மேற்பரப்பு ஸ்கிரீன் பிரிண்டிங் கன்வேயர் உலர்த்தி\nபார்மசி PTFE டெல்ஃபான் மெஷ் உலர்த்தி கன்வேயர் பெல்ட்\nஇரட்டை சைட் சிலிகான் கோடட் ஃபேப்ரிக்\nபைப்லைன் ஜாக்கெட் க்கான சிலிகான் ஃபேப்ரிக் பூச்சு\nஒரு பக்க கோடட் சிலிகான் ஃபேப்ரிக்\nஅச்சடிக்கப்பட்ட சர்க்யூட் பி nonstick மேற்பரப்பு டெல்ஃபான் ஃபேப்ரிக் ...\nPTFE தோல் லேமினேட்டிங் க்கான பூசிய கண்ணாடியிழை துணி ...\nஆண்டிஸ்டேடிக் வெப்ப எதிர்ப்பு PTFE பூசிய ஃபேப்ரிக்\nஉயர் வெப்பநிலை கண்ணாடியிழை துணி கோடட் அறிவு எதிர்க்கின்றன ...\nவெப்பம் எதிர்க்கின்றன அல்லாத ஸ்டிக் PTFE ஆண்டிஸ்டேடிக் ஃபேப்ரிக���\nஉயர் வெப்பநிலை கண்ணாடியிழை துணி PTFE பண்புகள் பூசப்பட்டிருக்கும் எதிர்க்க\nஅடிப்படைத் தகவல் மாடல் இல்லை .: KC9013BJ கூடுதல் தகவல் பேக்கேஜிங்: 100 / ரோல் உற்பத்தித்: 10000sqm / நாள் பிராண்ட்: KFLON போக்குவரத்து: பெருங்கடல், மனை, ஏர் வைக்கவும் உருவான: சீனா வழங்கல் திறன்: 10000sqm / நாள் சான்றிதழ்: ISO9001 தயாரிப்பு விளக்கம் PTFE பூசிய துணிகளும் போலல்லாமல் கோடட் துணிகளும் சாதாரண PTFE, இந்த தயாரிப்பு சிறப்பு முறைப்படுத்தலாம் எதிர்ப்பு நிலையான PTFE தயாரிக்கப்படுகிறது. எதிர்ப்பு நிலையான PTFE ஏன் துணிகளும் கோடட் பயன்படுத்த இந்த PTFE பூசிய துணிகளும் ஆண்டிஸ்டேடிக் மற்றும் வெப்பக் கடத்துத்திறனின் பண்புகளைக் கொண்டுள்ளன. அவர்கள் கருப்பு மற்றும் AV உள்ளன ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nமாடல் இல்லை .: KC9013BJ\nபேக்கேஜிங்: 100 / ரோல்\nஉற்பத்தித்: 10000sqm / நாள்\nபோக்குவரத்து: பெருங்கடல், மனை, ஏர்\nவழங்கல் திறன்: 10000sqm / நாள்\nPTFE பூசிய துணிகளும் கோடட் துணிகளும் சாதாரண PTFE போல அல்லாமல், இந்த தயாரிப்பு சிறப்பு முறைப்படுத்தலாம் எதிர்ப்பு நிலையான PTFE தயாரிக்கப்படுகிறது உள்ளது.\nஎதிர்ப்பு நிலையான PTFE ஏன் துணிகளும் கோடட் பயன்படுத்த\nஇந்த PTFE பூசிய துணிகளும் ஆண்டிஸ்டேடிக் மற்றும் வெப்பக் கடத்துத்திறனின் பண்புகளைக் கொண்டுள்ளன.\nஅவர்கள் கருப்பு மற்றும் முழு துணி அல்லது திறந்த வலை கிடைக்கின்றன.\nஅவர்கள் பொதுவாக அல்லது வடிவங்கள் வெட்டப்படுகின்றன மின் / மின்னணு மற்றும் ஜவுளி தொழில்கள் வெப்பம் பயன்பாடுகளில் ஆண்டிஸ்டேடிக், அல்லாத குச்சி கன்வேயர் பெல்ட்கள் உற்பத்தி பயன்படுத்தப்படும்\nஎதிர்ப்பு நிலையான PTFE முக்கிய குறிப்புகள் துணிகளும் கோடட்\nதடிமன்(மிமீ) மேக்ஸ் அகலம்(மிமீ) எடை(கிராம் / சதுர மீட்டர்) இழுவிசைவலுவை(பொ / 50mm)\nசிறந்த PTFE பூசிய துணிகளும் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் தேடுவது நாங்கள் உங்களுக்கு படைப்பு உதவ பெரிய விலையில் ஒரு பரவலான உள்ளது. அனைத்து PTFE ஃபேப்ரிக் நாடா தரமான உத்தரவாதம். நாம் Ptfe டெல்ஃபான் ஃபேப்ரிக் சீனா தோற்றம் தொழிற்சாலை உள்ளன. நீங்கள் எந்த கேள்வி இருந்தால், எங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nதயாரிப்பு வகைகள்: PTFE பூசிய கண்ணாடி ஃபேப்ரிக்> எதிர்ப்பு நிலையான PTFE கண்ணாடி ஃபேப்ரிக் கோடட்\nஅடிப்படை துணி கண்ணாடி இழைகள் அல்லது கெவ்லர் இழைகளிலிருந்து செய்யப்படுகிறது கூடங்கள் மற்றும் இரண்டு தலை PTFE விண்ணப்பத்துடன் waterproofed உள்ளது.\nசாராத பசைமம் டெல்ஃபான் பூசிய துணிகள்\nதரமான தீர்மானிக்க முடியாது பழுப்பு பல்வேறு வண்ணங்களில் தரத்துடன் குணங்களும்,\nசுய பிசின் டெல்ஃபான் பூசிய துணிகள் (பாதுகாப்பு மஞ்சள் முறியடித்தது மற்றும் சிலிகான் பிசின் கொண்டு)\nதரமான தீர்மானிக்க முடியாது பழுப்பு பல்வேறு வண்ணங்களில் தரத்துடன் குணங்களும்,\nஒப்பந்தம் மீது தடிமனான அளவுகள்\nPTFE பூசிய துணிகள் அகலம் - நிலையான அகலம் (ஒப்பந்தம் மீது பரந்த, ஆனால் அதிகபட்சம் 2,600mm.) 1,000mm உள்ளது.\nPTFE பூசிய துணிகள் நீளம் - ஒரு ரோல் தரத்தை நீளம் சுய பிசின் டெஃப்ளான் துணி அல்லாத பிசின் டெஃப்ளான் துணி மற்றும் 30m (அல்லது 33m) (நீண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றும்) க்கான 50m உள்ளது.\nநிலையான தரம் மற்றும் 1000mm அகலத்தில் அல்லாத பிசின் மற்றும் சுய பிசின் பதிப்புகள் அனைத்து வைவிட மற்றும் ஆண்டிஸ்டேடிக் மற்றும் பிரீமியம் பதிப்புக்களில் சில வைவிட பங்கு எப்போதும் ஏதாவது செய்துகொண்டிருக்கிறோம்.\nதுணி \"மீட்டர்களில்\" விற்கப்படுகிறது. நாங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவங்கள் அதை குறைக்க முடியும்.\nPTFE பூசிய துணிகள் பண்புகள்:\n260 ° C வரை -150 ° C முதல் வெப்ப நிலைத்தன்மை\nஅல்லாத ஒட்டும் தன்மை, நெகிழ்வுத்தன்மை\nஅகச்சிவப்பு, நுண்ணலை மற்றும் புறஊதாக் கதிர்கள் எதிர்ப்பு\n140kg / செமீ வலிமை வரை\nகிட்டத்தட்ட அனைத்து தொழில்துறை இரசாயனங்கள், thinners மற்றும் கரைப்பான்கள் எதிர்ப்பு\nமுந்தைய: வெப்பம் எதிர்க்கின்றன அல்லாத ஸ்டிக் PTFE ஆண்டிஸ்டேடிக் ஃபேப்ரிக்\nஅடுத்து: ஆண்டிஸ்டேடிக் வெப்ப எதிர்ப்பு PTFE பூசிய ஃபேப்ரிக்\nவெப்ப எதிர்ப்பு nonstick PTFE பூசிய ஃபேப்ரிக்\nஉயர் வெப்பநிலை எதிர்க்கின்றன PTFE வெளியீட்டு ஃபேப்ரிக்\nஆண்டிஸ்டேடிக் வெப்ப எதிர்ப்பு PTFE பூசிய ஃபேப்ரிக்\nPTFE தோல் மென்தகட்டினதும் க்கான பூசிய கண்ணாடியிழை துணி ...\nவெப்பம் எதிர்க்கின்றன அல்லாத ஸ்டிக் PTFE ஆண்டிஸ்டேடிக் ஃபேப்ரிக்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்க��் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: ஜியாங்சு KingRay கூட்டு பொருள் கோ, லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/moto-g7-specifications-features-price-and-more/", "date_download": "2019-07-19T17:39:35Z", "digest": "sha1:EQ6KC3NFPBE42TVYVAWIYAVY6E2DJSDJ", "length": 12945, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Moto G7 Specifications : Camera captures the best - மிக துல்லியமான போட்டோகிராஃபிக்காகவே உருவாக்கப்பட்ட மோட்டோ ஜி7...", "raw_content": "\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nமிக துல்லியமான போட்டோகிராஃபிக்காகவே உருவாக்கப்பட்ட மோட்டோ ஜி7...\nசெக்யூரிட்டி : பேஸ் அன்லாக் மற்றும் பிங்கர் பிரிண்ட் அன்லாக் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nMoto G7 Specifications : ஜி சீரியஸில் வெளியாகும் மோட்டோவின் ஸ்மார்ட்போன்களுக்கு என்றுமே சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது ஜி7 போன் வெளியாகி மக்கள் மனதில் இடம் பெற துவங்கியுள்ளது.\nமோட்டோவின் புதிய போன்களான மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோரோலா ஒன் ஆண்ட்ராய்ட் ஒன் போன்கள் கடந்த வாரம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஜி7 போனின் விலை 16,999 ஆகும். ஆண்ட்ராய்ட் 1 போனின் விலை 13,999 ஆகும். இந்த இரண்டு போன்களையும் மோட்டோ ஹப் ஸ்டோர்கள் மற்றும் ஃப்ளிப்கார்ட் இணைய தளம் மூலமாக வாங்கலாம்.\nஇராண்டு போன்களும் க்ளியர் ஒய்ட் மற்றும் செராமிக் ப்ளாக் நிறங்கிளில் வெளியாகிறது. ஸ்டோரேஜ் – 4ஜிபி+64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்\nமோட்டோ ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளையும், கேஷ் பேக் சலுகைகளையும் வழங்கி வருகிறது. 2000 ரூபாய் வரையில் கேஷ்பேக் பெறும் சலுகையையும் வழங்கியுள்ளது ஜியோ.\\\nஇதில் எடுக்கப்படும் புகைப்படங்களும் மிக துல்லியமாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.\n6.2 இன்ச் ஃபுல் எச்.டி. மற்றும் டிஸ்பிளே கொண்ட போன் இதுவாகும்.\n19.9 அஸ்பெக்ட் ரேசியோ மற்றும் யூ-ஷேப் நாட்ச் கொண்டுள்ளது இந்த போன்.\nஸ்நாப்ட்ராகன் 642 ப்ரோசசரில் இயங்கும் இந்த போனை 3,000mAh சேமிப்புத் திறன் கொண்ட பேட்டரி இயக்குகிறது.\nகேமரா : 12+5 எம்.பி பின்பக்க கேமராக்களும், 8 எம்.பி. செல்ஃபி கேமராவும் இதில் பொருத���தப்பட்டுள்ளது.\nசெக்யூரிட்டி : பேஸ் அன்லாக் மற்றும் பிங்கர் பிரிண்ட் அன்லாக் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : 5ஜி தொழில் நுட்பத்தில் இயங்கும் சாம்சங்கின் புதிய போன் வெளியீடு எப்போது \nமோட்டோவின் புதிய போன் : மோட்டோ விஷன் ஒன்… சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\n360 டிகிரி கோணத்திலும் புகைப்படும் எடுக்கும் கேமராவுடன் வெளியாகும் மோட்டோ Z4\nமோட்டோவின் ஃபோல்டபிள் போன் எப்படி இருக்கும் \nஃபோல்டபிள் போன்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள மோட்டோ\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஒரே நாளில் நான்கு மோட்டோ போன்கள் அறிமுகம்… விலை என்ன தெரியுமா \nஹானர் வியூ20-யை காப்பி அடிக்கும் மோட்டோ… லீக்கானது புதிய போனின் சிறப்பம்சங்கள்…\nமுதல் 5ஜி அப்கிரேடபிள் போனை வெளியிடுகிறது மோட்டோ\n5000 mAh பேட்டரி பவருடன் வரும் மோட்டோவின் புதிய போன்… இந்தியாவில் இன்று முதல் விற்பனை\nஇது என்னடா பாஜகவுக்கு வந்த புது சோதனை… கட்சித் தொப்பியை அணிய மறுக்கும் அமித் ஷா பேத்தி\nராக்கெட் ஏவப்படுவதை பொது மக்களும் பார்த்து ரசிக்கலாம்\nசென்னைக்கு மட்டும் ஸ்பெசல் ஆஃபர்… வாடிக்கையாளர்களை நெகிழ வைத்த பி.எஸ்.என்.எல்.\nBSNL Prepaid Plans for Chennai Circle : ப்ரீபெய்ட் ப்ளான்கள் மூலமாக இலவச போன்கால்கள், இலவச எஸ்.எம்.எஸ்கள் ஆகியவற்றை பெற்றிட இயலும்\nஜியோ, பிஎஸ்என்எல் போட்டியை சமாளிக்க அதிரடியாக களமிறங்கியது ஏர்டெல்\nஏர்டெல் டிவி பிரீமியம் சேவையில் 350க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை வழங்குவதோடு மட்டுமல்லாது Zee5, Hooq உள்ளிட்ட பிரைம் சேவைகளையும் வழங்குகிறது.\nஎஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\n”தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” நியூயார்க் நகரமே திருக்குமாரின் தோசைக்கு அடிமை\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/4-assembly-constituency-by-election-admk-candidates-sa-140363.html", "date_download": "2019-07-19T17:16:52Z", "digest": "sha1:BXJXMMDW47CFYE5CX5CVH6YXJH434F6D", "length": 12103, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்? அ said tமைச்சர் பதில்! | 4 assembly constituency by election admk candidates– News18 Tamil", "raw_content": "\n4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்\nமயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி, வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nசொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர் உறவுக்கு அழைத்ததால், கொலை செய்த மனைவி\nரூ 199-க்கு செல்போன்... ஆஃபர் முடிந்தபின்னும் வாக்குவாதம் செய்து வாங்கிச் சென்ற மக்கள்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்\n4 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி நேற்று முந்தினம் அறிவித்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எஞ்சிய சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்கு���்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.\nஇதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. தற்போது, அனைத்து கட்சிகளும் மக்களவை மட்டும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு சேகரிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், 4 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி நேற்று முந்தினம் அறிவித்தது.\nஅதன்படி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணனும், அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியும், சூலூரில் பொங்கலூர் பழனிசாமியும், ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையாவும் களமிறங்குகின்றனர்.\nஅதேசமயம், அதிமுக தரப்பில் இருந்து வேட்பாளர்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. மதுரையில் செய்தியாளர் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, முதலில் திமுக வேட்பாளர்களை பட்டியலை அறிவித்திருந்தாலும், வெல்லப்போவது அதிமுகதான் என தெரிவித்தார்.\nவிருதுநகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த அவர், சட்டமன்ற உறுப்பினர் மறைவால் இடைத் தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.\nகட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nகடாரம் கொண்டான் அக்‌ஷரா ஹாசனின் ரீசென்ட் கிளிக்ஸ்\nஆடி வெள்ளியையொட்டி சக்தி ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு\nகடாரம் கொண்டான் படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விக்ரம்\nசச்சினுக்கு முன் 'ஹால் ஆஃப் பேம்' பெற்ற 5 இந்திய ஜாம்பவான்கள்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை...\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் காலாண்டு அறிக்கை வெளியீடு; லாபம் 7% அதிகரிப்பு\nஇனி உங்களால் இந்த வழியில் பி.எஃப் பணத்தை திரும்பப் பெற முடியாது\nஓய்வு குறித்து தோனியின் முடிவு என்ன நீண்டகால நண்பர் அருண் பாண்டே பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/music-director-aroll-corolli-interview-11122017.html", "date_download": "2019-07-19T16:23:22Z", "digest": "sha1:NZNTH75BHSEMJGLWJM6GPONOSCEGJFEA", "length": 21148, "nlines": 59, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அரோல் கொரோலி ஆன அருள் முருகன்", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப��புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nஅரோல் கொரோலி ஆன அருள் முருகன்\nஅரோல் கொரோலி ஐந்து வயதில் வயலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர். அந்த வயலின் அவரை விட உயரமாக இருந்தது.…\nஅந்திமழை செய்திகள் நேர் காணல்\nஅரோல் கொரோலி ஆன அருள் முருகன்\nஅரோல் கொரோலி ஐந்து வயதில் வயலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர். அந்த வயலின் அவரை விட உயரமாக இருந்தது. தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தின் இசை அமைப்பாளர் அரோல் கொரோலி. இவர் அறிமுகம் ஆனதும் மிஷ்கினின் பிசாசு படத்தில்தான். ஆறு வார்த்தை பேசினால் அதில் ஐந்து வார்த்தைகள் மிஷ்கினைப் பற்றியதாக இருக்கிறது.\n“ எங்க வீட்டில் நான் ஒரே பையன். எனக்கு ஒரு அக்கா. எனக்கு சிறு வயதில் இருந்தே இசை மீது பெரும் காதல். அப்பாதான் என் சிறு வயது இசை ஆர்வத்தை அங்கீகரித்து என்னை ஐந்து வயதில் வயலினும் கீ போர்டும் கற்றுக்கொள்ள அனுப்பினார். கிளாசிக்கல், வெஸ்டன் கிளாசிக்கல் இசையை நான் முறைப்படி கற்றுக்கொண்டேன். +2 முடித்ததும் வீட்டில் நான் இனி படிக்கப் போவதில்லை, சினிமாவில் இசை அமைப்பாளராகப் போகிறேன் என்று கூறினேன். அப்பா என் முடிவுக்குத் தடையாக இல்லை எனினும் என்னை பிகாம் படிக்க சேர்த்துவிட்டார். பின்னர் சிஏ முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை என வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. மூன்று வருட வேலைக்குப் பிறகு இசைக்கனவு என்னைத் துரத்த 2012ல் வீட்டுக்குத் தெரியாமல் வேலையை விட்டேன். தினமும் கிளம்பிப்போய் டெமோ சி.டி. கொடுத்து வாய்ப்பு கேட்டேன். ஆறுதல் வார்த்தைகளை வித விதமாய்ச் சொல்லி அனுப்புவார்களே தவிர வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. கையில் இருந்த சேமிப்பு குறைய ஆரம்பித்தது. வேலைக்கு போய் ஆகவேண்டிய கட்டாயம் வந்தது. ஆனால் அப்போதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் வெளியாகியிருந்தது. அ���்தப் படத்தின் உருவாக்கமும் தரமான இசையமைப்பும் என்னை நிலைகுலைய வைத்தன. என் திறமையை, தகுதியை சுய பரிசீலனை செய்ய வைத்தன. ஒரு படம் இசை அமைத்தாலும் மிஷ்கின் மாதிரியான ஒரு இயக்குநரோடு வேலை செய்ய வேண்டும் மனதுக் குள் உறுதி வந்தது.\nமிஷ்கினைச் சந்தித்து இசை அமைக்க வாய்ப்பு கேட்டேன். கொஞ்சம் யோசித்தவர் ஒரு தீம் சொல்லி அதற்கு இசை அமைக்கச் சொல்லி ஒரு மாதம் டைம் கொடுத்தார். காது கேட்காத ஒருவன் அருவியில இருந்து கொட்டுற தண்ணீரையும் பறக்கும் பறவைகளையும் பார்த்து ஒரு மியூஸிக் போடணும். காது கேட்காமல் இயற்கையோட அழகை ரசிக்க முடியாத அவனோட வலியை மியூசிக்கா பண்ணணும்னு சொல்லி எனக்கு ஒரு மாசம் டைம் கொடுத்தார். தேனி பக்கத்தில் இருந்த குரங்கனி அருவிக்குப் போனேன். அங்கே இருந்து அந்த அருவியில என்னைக் காது கேட்காதவனா நினைச்சு அந்த உணர்ச்சியை உள்வாங்கிப் பதியவைத்து ஒரு வாரம் உழைச்சு தீம் மியூஸிக் போட்டு மிஷ்கின் சார்கிட்ட கொடுத்தேன். கண்ணை மூடி நான் உருவாக்கின தீம் மியூசிக்கை கேட்டவர் அசந்துபோய், என்னைக் கட்டிப்பிடிச்சுப் பாராட்டினார். நீதான் என் அடுத்த படத்துக்கு மியூஸிக் டைரக்டர்’னு சொன்னார். அப்படித்தான் நான் பிசாசு’ படத்தின் மியூஸிக் டைரக்டர் ஆனேன். படம் ஆரம்பிச்சு மியூஸிக் பண்ணி முடிச்சு, ஆடியோ ரிலீஸ் சமயத்துலதான் மிஷ்கின் சார் டைரக்‌ஷன்ல, பாலா சார் தயாரிப்புல மியூஸிக் பண்ணியிருக்கேன்னு எங்க வீட்டுல சொன்னேன். அவங்களுக்கு செம சர்ப்ரைஸ்.\nஅருள் முருகன் என்ற உங்கள் பெயர் அரோல் கொரோலி ஆனது எப்படி\nபிசாசு படத்திற்கு நான்தான் இசை அமைப்பாளர் என்று முடிவானதும் ஒரு நாள் எனக்கு வேறு பெயர் வையுங்கள் சார் என்று மிஷ்கினிடம் கேட்டேன். அவரது உதவியாளர்களிடம் ஒரு நல்ல வயலினிஸ்ட் பேரை இணையத்தில் தேடச் சொன்னார். அவரது உதவியாளர் ஒருவர் ஆர்கேஞ்சலா கொரேலின்னு ஒரு இத்தாலிய வயலினிஸ்ட் பெயரைச் சொன்னார். நான் இன்னும் நல்ல பெயராக வேண்டும் என அடம்பிடித்தேன். பல மணிநேரத் தேடுதலுக்குப் பின்பு கொரோலி என்ற பெயரே நன்றாக இருப்பதாகத் தோன்றியது. நான் கொரோலி என்ற பெயரே பிடித்திருக்கிறது என்று சொன்னேன். என் பெயரையும் கொரோலியையும் சேர்த்து அரோல் கொரோலி என்று எழுதிக்காட்டினேன். இப்படித்தான் இந்த அருள்முருகன் அர���ல் கொரோலியாக மாறினேன். என்னைப் பொருத்தவரை இந்தப் பெயர் மாற்றம் என்பது என்னுடையை இன்னொரு பிறவி மாதிரிதான்.\nதுப்பறிவாளன் படத்தில் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் ஆனது எப்படி\nபிசாசு படத்திற்குப் பிறகு நான் பசங்க-2 படத்தில் வேலை செய்தேன். அதன் பிறகு சவரக்கத்தி, அண்ணனுக்கு ஜே என இரண்டு படங்கள் வேலை செய்தேன். இரண்டு படங்களும் இன்னும் ரிலீசாகவில்லை. ஒரு நாள் திடீரென அழைத்து விஷால் சாரின் அலுவலகத்துக்கு வரச் சொன்னார்கள். படத்தின் வேலை செய்பவர்கள் ஒவ்வெருவராக உள்ளே சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு வந்தார்கள். மிஷ்கின் என்னை அழைத்தார். அப்போது படத்தில் ஆறு பாட்டுடா என்றார் என்னிடம். ஆறு ஹிட் சாங்க்ஸ் கொடுத்திடனும்டா என்று என்னிடம் சொன்னார். ஆனால் எனக்கு அப்போதே தெரியும் படத்தில் பாடல்களே இருக்கப் போவதில்லை என்று.\nதுப்பறிவாளன் பின்னணி இசைக்காக எவ்வாறு மெனக்கெட்டீர்கள்\nதுப்பறிவாளன் படமும் அதன் கதாபாத்திரங்களும் தமிழுக்கு ரொம்பப் புதுசு. விஷீவலாக கதை சொல்லும் மிஷ்கினின் படங்களுக்கு மியூசிக்கல் நேரேட்டிவ் மிக முக்கியம். கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ள, கதாபாத்திரங்களின் மன இயல்பைப் புரிந்துகொள்ள நான் அதிகமும் மிஷ்கின் சாரிடம் நிறைய கேள்விகள் கேட்டேன். அவர் கதாபாத்திரங்கள் குறித்தும் அவர்களின் பயணம் பற்றியும் நிறைய பேசுவார். அதன் பிறகு படத்துக் கான பின்னணி இசையை நான் உருவாக்கினேன். அது எல்லோரையும் போய்ச்சேர்ந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.\nவிஷால் என்னிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் ஒரே மாதிரியாகத்தான் பழகுவார். பெரிய ஹீரோ என்கிற பந்தாவெல்லாம் கொஞ்சமும் கிடையாது. மனம் சலிப்படையும் போதோ அல்லது ரொம்ப சோர்வாக இருக்கும் போதோ திடீரென ஒரு குறுஞ்செய்தி விஷாலிடம் இருந்து வரும். Cinema is not for weak minded People என்று அவ்வளவுதான். எல்லா மனச் சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அவ்வளவு மன உறுதியான மனிதர் அவர். துப்பறிவாளன் படத்தின் இசைக் கோர்ப்பு பணிகளின் போது பெஃப்சி வேலை நிறுத்தம் வந்தது. ஆனால் படத்தை இன்னும் பத்துநாட்களில் வெளியிட வேண்டும் என்ற சூழ்நிலையில் படத்தின் பாதிக்கும் மேலான இசைப்பணிகளை மாசிடோனியாவில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் செய்தோம். இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான் எனக்கு எல்லா உதவிகளையும் செய்தார். படத்தில் 48 கடிஞுஞிஞு ஆர்கெஸ்ட்டாராவைப் பயன்படுத்தினோம். இசையின் தரத்திற்கு இதெல்லாம்தான் முக்கியமான காரணங்கள். படத்தின் பின்னணி இசைக்காக இயக்குநர் மிஷ்கின், செலவைப்பற்றி அதிகம் கவலைப்படாமல் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்த தயாரிப்பாளர் விஷால், வெளிநாட்டில் ஒலிப்பதிவு செய்ய உதவிய சந்தோஷ் நாராயணன் ஆகியோருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என்று முடிக்கிறார். கொரோலி.\n- சரோ லாமா -\n[அக்டோபர் 2017 அந்திமழை இதழில் வெளியான நேர்காணல்.]\nபெரும்பாலான தமிழ் நாவல்கள் குடும்ப நாவல்களே\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -1]\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 1\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-07-19T16:16:45Z", "digest": "sha1:4INKBA36TY6X6NA7RRKJ43BVDNNEMWHP", "length": 23704, "nlines": 160, "source_domain": "orupaper.com", "title": "தெளிவு", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / தெளிவு\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\nமாவீரர் வாரம் என்று வெறும் ஏழுநாள்களுக்குள், எம் நினைவெழிச்சியினை அடக்கி விட முடியாது, நாம் இதை மாவீரர் மாதம் என கொண்டாண்டங்களைத் தவிர்த்து தாயக சிந்தனையுடன் தாயக விடிவுக்காக வேலைகளில், அந்த ஒரு மாதத்தையும் களியாட்டங்களை தவிர்ந்து இருக்க வேண்டுமென ஒரு சாரார் மிக மும்மூரமாக முகநுால்களிலும், இணையத்தளங்களிலும், மின்னஞ்சல் களிலும் காரசாரமான விவாதங்களில் கனடாவில் நடக்கவிருக்கும் இளையராஜாவின் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஈடுபட்டுக்கொண்டிருக்க, லண்டனில், இந்தியாவில் உள்ள அரசியல் பிரமுகர்களையும், அறிவாளர்களையும் கூப்பிட்டு ஒரு உலகத் தமிழர் மாநாடு ஒன்று இலைங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களுக்கான சர்வதேச சுயாதீன விசாரணைனை வலியுறுத்தி இதே மாதத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் சார்பான நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசியல் சாராத களியாட்ட நிகழ்வாக இருந்தாலும் சரி இது பற்றிய விவாதங்களில்,சீமான் பொது மக்கள் உள்வாங்கப்படுகின்றார்களா அவர்கள் எந்தளவு தூரம் இது பற்றிய தெளிவோடு இருக்கிறார்கள் என்பதுவும் கவனிக்கப்படவேண்டும்.\nஎமது பிரச்சனைகளையும், நாம் என்ன செய்யப்போகின்றோம், ஏன் செய்கின்றோம் என்று வெளிநாட்டவர்களுக்கு பிரச்சாரம் செய்யும் அதே வேளையில், அரசியில் கலந்துரையாடல்கள், பொதுமக்களை உள்வாங்கிய, உணர்ச்சிவசப்படாது விடையங்களை சீர்துாக்கி பார்க்கின்ற, துார நோக்கோடு மக்களையும் உள்வாங்கிக்கொள்கின்ற வகையில் மாதத்திற்கு ஒன்று என்னவகையில் தன்னும் நடைபெற வேண்டும்.\nஇல்லாவிட்டால் அரசியலை கொண்டு நடத்துபவர்கள் கொஞ���ச பகுதியினராகவும், மக்கள் ஒரு தனி அலகாகவும் விடுபட்டு விடுவார்கள். அதை விட அபாயம் என்னெவெனில் நல்ல அரசியல் செய்பவர்களிடம் பணம் இல்லாது போக, இந்த மற்றவர்களின் பின்னனியில் இயங்கும் அரசியல் வேலை செய்பவர்கள் செய்யாத ஒன்றுக்கு பளபளப்பான அட்டையில் பல பிரமுகர்களோடு படம் எடுத்து எல்லோருமே அவர்களோடு சேர்ந்து வேலை செய்வதான ஒரு பிரம்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள். ஏதோ நிகழ்வில், எதற்காகவோ நின்ற படத்தை, என்னுடைய அநுமதியின்றி ஏன் உமது புத்தத்தில் நானும் உமது அணியின் தொண்டர் என போட்டீர் என்று சிலர் அவர்களோடு திரைமறைவில் அடிபட்டுக்கொள்வது மக்களுக்கு தெரிய வரவா போகின்றது மொத்தத்தில் பிரபலம் தேடுபவர்கள், மக்களின் தொடர்பாடல் குறைந்த இக்காலத்தை, தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள், இது அவர்களுக்கு சாதகமான காலம்.\nஅண்மையில் ஊடகவியலாளார் எனத் தன்னைப் பெருமையாக அழைத்துக்கொள்ளும் பெண்மணி ஒருவர் உரையாடும் போது சொன்னார். “இனி இரண்டு, மூன்று வருடங்களுக்கு பின்பு தலைவர் வந்தாலும் அவருக்கு வயது போய்விடும், என்னென்று துவக்கு பிடித்து சண்டை போட்டு எமக்கு விடுதலை எடுத்து தரப்போகிறார்” என்று. நான் அவரின் அறிவின் உச்சம் கண்டு வாயடைந்து போய் நின்றேன் ஊடகவியலாருக்கே அறிவின் செம்மை இப்படி இருக்கும் போது, சாதாரண பொது மக்களுக்கு எப்படி இருக்கும் என்று ஒப்பிட்டு, பொது மக்களின் அறிவை குறைந்துக் கொள்ள நான் விரும்பவில்லை. விடுதலை கிடைக்கும் போது நெல்சன் மண்டேலாவுக்கு எத்தனை வயது ஊடகவியலாருக்கே அறிவின் செம்மை இப்படி இருக்கும் போது, சாதாரண பொது மக்களுக்கு எப்படி இருக்கும் என்று ஒப்பிட்டு, பொது மக்களின் அறிவை குறைந்துக் கொள்ள நான் விரும்பவில்லை. விடுதலை கிடைக்கும் போது நெல்சன் மண்டேலாவுக்கு எத்தனை வயது ஜே. ஆர். ஜெயவர்தனா எத்தனை வயது மட்டும் பதவியில் இருந்தார் ஜே. ஆர். ஜெயவர்தனா எத்தனை வயது மட்டும் பதவியில் இருந்தார் ஒரு அணியை இயக்குவதற்கு தலைமை பதவியில் இருப்பவர் கட்டாயமாக ஆயுதம் தூக்க வேண்டும் என்று இல்லை.\nஅப்படி பார்தால் தற்போது ஒரு ஊடகத்துறையிலும் இல்லாமல், மூத்த ஊடகவியலாளர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்ளவர்கள், ஏன் அப்பிடிச்சொல்கிறார்கள் அது சார்ந்த அறிவும், அநுபவமு��் தம்மிடம் இருப்பதனால் தானே அது சார்ந்த அறிவும், அநுபவமும் தம்மிடம் இருப்பதனால் தானே விடுதலை என்பது ஒரு மக்கள் குழுமம் சார்ந்த விடையம், தனிப்பட்ட ஒருவரின் உந்துதலால் அது வழிநடந்தப்பட்டாலும், உருவாக்கப்பட்டாலும், அது வளர்ந்து விருட்சம் ஆன பின்பு, விழுதுகள் ஆயிரம் வரும், அவைகளும் வேர்களாக தொழிற்படும்,நம்பிக்கைதான் எமது ஆணிவேர். முடியாது என்றால் முயன்று பார்க்கும் எண்ணம் கூட எழாமல் போய்விடும். இந்த நாட்டில் 20 வருடத்திற்கு முன்பு செய்யாத, எண்ணிப்பார்க்க முடியாத எத்தனையோ வகையாக வேலைகளிலும், தொழில்களிலும் இப்போ எமது தமிழர் மக்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். இது வெள்ளைகாரர் தான் செய்யமுடியும் என்று ஞஉனைத்திருந்தால் முயன்று பார்த்திருக்க முடியாது.\nஇப்போ மாவீரர் நாள் வருகின்றது. முன்பு போல் 5 இடத்தில் வைத்தால் சரியில்லை. எக்ஸ்செல் மண்டபத்தில் வைத்தால்தான் நாம் வருவோம் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். எக்ஸ்செல் மண்டபம் என்பது மாவீரர் துயிலும் இல்லம் அல்ல, அது ஒரு சாதாரண மண்டபம். அதற்கு நாம் ஒரு மாவீரரின் பெயரை வைத்து, அந்த மாவீரர் மண்டபம் என்றோ, திடல் என்றோ மக்களின் உணர்ச்சியை கொஞ்சம் சென்டிமென்டல் ஆக்கி ஒரு பிணைப்பை தேவையில்லாது ஏற்படுத்தி, அரசியலை பிழைப்பாக்கத் தேவையில்லை. மாவீரர் தினம் ஏன் வைக்கப்பட வேண்டும், அது சொல்லும் அரசியல் செய்தி என்ன நாம் ஏன் ஒன்று திரண்டு ஓர் இடத்தில் நின்று, எமது பலத்தையும், எந்த அரசியல் நோக்கத்திற்கு பின்னால் நாம் நிற்கின்றோம் என்பதும் தான், செய்தி. நடத்தப்படும் நோக்கம் தான் உயரியதும், அது சொல்லும் செய்திதான்,அரசியல்.\nமுள்ளிவாய்காலின் பின்னும், முன்னும் நடந்த அரசியல் சதிவேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வருகின்றன, சம்பந்தபட்டவர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டு வருகிறாகள். காலம் பலவிடையங்களையும், பல தனிமனித முகத்திரையையும் கிழிக்கும் போது, இம் மாவீரர் நாள் குழப்பங்களும் தீர்ந்து விடும்.\nPrevious தமிழீழம் தவிர்ந்த எந்த ஒரு பிரகடனத்திலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இணையாது – உருத்திரகுமாரன்\nஎதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக��கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2019-07-19T16:23:42Z", "digest": "sha1:37WRSFZBINT447TZD2BRFMQCVFXQFFQE", "length": 9506, "nlines": 136, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: பொன்னியின் செல்வன் பரிசு யாருக்கு?", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nபொன்னியின் செல்வன் பரிசு யாருக்கு\nநான் என் வலைப்பூ வாசகர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.\nநான் ஏதோ மிகக் கடினமான போட்டி வைத்திருப்பது போல நானே எண்ணிக்கொண்டு, முடிவு தேதியை இம்மாதம் 26-ம் தேதி வரை கொடுத்திருந்தேன். ஆனால், ‘காதலும் கலியாணமும்’ என்கிற அந்தக் கட்டுரையை எழுதியவர் யாரென்று சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டார்கள்.\nஎனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது. சரியான விடையை முதலில் எழுதியவர் யாரோ வயசானவர் அல்ல\nஅந்தக் கட்டுரையை எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி. ஆனந்த விகடன் 4.3.62 இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருந்த அந்தக் கட்டுரை ‘சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.\nயதேச்சையாக இன்றுதான் எனது வலைப்பூ பக்கம் வந்தேன். பத்துப் பன்னிரண்டு பின்னூட்டமாவது வந்திருக்கு��ா என்று சந்தேகத்துடன் பார்த்தவன் திடுக்கிட்டுப் போனேன். மொத்தம் 100 பின்னூட்டங்கள் வந்திருந்தன. சரியான விடையைப் பலர் குறிப்பிட்டிருந்தாலும், முதலில் ‘ராஜாஜி’ என்று பின்னூட்டம் இட்டிருந்தவர் அதிஷா\n எப்படி இத்தனைக் கச்சிதமாக யூகித்தீர்கள் என்று சொல்ல முடியுமா\nஉங்களுக்கான ’பொன்னியின் செல்வன்’ புத்தகம் தயாராக உள்ளது. முகவரி அனுப்பி வைத்தால் தபாலில் உடனே அனுப்பி வைக்கிறேன். அல்லது, நீங்கள் சென்னைவாசி என்றால், நேரில் வந்தும் பெற்றுப் போகலாம்.\nசரியான விடையை வாசகர்கள் யூகித்து எழுத கால அவகாசம் கொடுப்போமே என்றுதான் முடிவு தேதியைத் தள்ளி வைத்திருந்தேன். சரியான விடையை முதலாவதாக ஒருவர் பின்னூட்டம் இட்டுவிட்டார் என்றால், அதன்பின்னும் முடிவைச் சொல்லாமல், யார் யார் இன்னும் என்னென்ன பெயர்களைப் பின்னூட்டம் இடுகிறார்கள் என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது அராஜகம் எனவேதான் உடனே முடிவை அறிவித்துவிட்டேன்.\n வாழ்க இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்\nநரைமுடி வழுக்கை தலை, கர்நாடகம்னு முதல் பாராவிலேயே அது ராஜாஜியாதான் இருக்கணும்னு நினைச்சேன். கும்ஸாதான் போட்டேன்.. பரிசு கிடைச்சிருச்சி.. எதிர்பார்க்கவே இல்ல. நேர்லயே வந்து வாங்கிக்கறேன். உங்களையும் சந்திக்கணும்.\nரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. எப்படி நன்றி சொல்றதுனே தெரியல. புக்ஃபேர்லயே வாங்கனும்னு நினைச்சி காசில்லாம ஏக்கமா பார்த்துட்டு வாங்காம விட்ட புத்தகம். உங்க கையால பரிசா கிடைக்குதுன்றது ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை தருது.. நன்றிண்ணே\nஎனக்கு இரட்டிப்பு சந்தோஷம். கொடுத்தவரும் பெற்றவரும் என் அன்புக்குரியவர்கள்.\nசரி, அடுத்து எப்ப கெடா வெட்டுவீங்க\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nபொன்னியின் செல்வன் பரிசு யாருக்கு\nபரிசு: பொன்னியின் செல்வன் - 5 பாகங்கள்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjU3ODMzNzE5Ng==.htm", "date_download": "2019-07-19T16:30:38Z", "digest": "sha1:TVGWUW3JBJMQECKCHT3LZZEOAFDZ2SCU", "length": 14785, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "மரண பீதியை வரவழைக்கும் தேநீர் கடை! மரணம் வெறும் 55 ரூபாய் மட்டும்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமரண பீதியை வரவழைக்கும் தேநீர் கடை மரணம் வெறும் 55 ரூபாய் மட்டும்\nதங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை மரண பயத்தை வரவழைக்கும் விசித்திரமான தேநீர் கடை…\nஇந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், தாய்லாந்தில் வித்தியாசமான கஃபே ஒன்றை திறந்துள்ளனர். அந்த கஃபேவின் பெயர் ‘கிட் மாய் டெத்’ என்ற மரண பீதியை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த கஃபே முழுவதும் சவப்பெட்டி, வண்ண மலர்கள், எலும்புக்கூடுகள் என்று பயமுறுத்தும் வகையில் கருமையான நிறங்களை அதிகமாக உபயோகித்து அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. சாப்பிடக்கூடிய பொருட்களுக்கு உணவின�� பெயரை குறிப்பிடாமல், ‘முதுமை, வலி, நோய், மரணம்’ என்று வித்தியாசமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த கஃபேவில் உள்ள சவப்பெட்டியில் படுத்துகொண்டோ எலும்புக்கூடோடு அமர்ந்தோ புகைப்படம் எடுத்தால் சிறப்பு தள்ளுபடியும் கொடுக்கிறார்கள்.\n‘இன்று இரவு நீங்கள் உறங்கி மீண்டும் கண் விழிக்க முடியாத நிலைக்கு செல்லத் தயாரா’, ‘நீங்கள் எதையும் கொண்டுவரவில்லை, அதனால் எதையும் கொண்டுபோக முடியாது’, ‘நீங்கள் உயில் எழுத விரும்பினால், அதை இப்போதே எழுதி வைத்துவிடுங்கள்’ போன்ற வாசகங்களும் கஃபே முழுவதும் வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி ஒரு ஓட்டல் ஏன் அமைத்திருக்கிறார்கள்’, ‘நீங்கள் எதையும் கொண்டுவரவில்லை, அதனால் எதையும் கொண்டுபோக முடியாது’, ‘நீங்கள் உயில் எழுத விரும்பினால், அதை இப்போதே எழுதி வைத்துவிடுங்கள்’ போன்ற வாசகங்களும் கஃபே முழுவதும் வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி ஒரு ஓட்டல் ஏன் அமைத்திருக்கிறார்கள் “மரணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கஃபேயை பயன்படுத்திகொள்கிறோம்.\nஇங்கே இருக்கும் பொருட்களை எல்லாம் பார்க்கும் போது மரணம் பற்றிய சிந்தனை வரும். உயிரோடு இருப்பது எவ்வளவு அற்புதமானது என்று தோன்றும். இதனால், ஒவ்வொரு விநாடியையும் மகிழ்ச்சியோடு வாழத் தோன்றும். ஆரம்பத்தில் எங்கள் கஃபேக்கு வரவே பயப்பட்டார்கள். இப்போது தைரியமாக வருகிறார்கள்” என்கிறார் கஃபேயின் நிறுவனர்.\nஇந்த முயற்சி வித்தியாசமாக இருந்தாலும், மனிதனை மரணபயத்தோடு வாடிக்கையாளர்களை உணவு உன்ன வைப்பது கொடுமையாகத்தான் இருக்கிறது.\nவிமானத்தில் பயணிக்க வந்த பெண் செய்த வினோத செயல்\n70 வயதில் கட்டுடற்கட்டு போட்டியில் பங்கேற்ற மூதாட்டி\nதலைகீழாக தொங்கியபடி சாதனை படைத்த இளைஞன்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/comments.php?id=1968077&dmn=1", "date_download": "2019-07-19T17:03:43Z", "digest": "sha1:HVPVR7WNXVXHQ6ORMOR7PARNAHMBBYQQ", "length": 9935, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "பி.ஏ.பி., அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை! பாசனத்துக்கு நீர் தராமல் கேரளாவுக்கு வழங்க எதிர்ப்பு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n» பி.ஏ.பி., அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை பாசனத்துக்கு நீர் தராமல் கேரளாவுக்கு வழங்க எதிர்ப்பு\n///....ஒன்று புரியவேண்டும். கேர��த்திற்கு ஒப்பந்தப்படி நீர் தரரவிட்டால், அதையே கர்நாடக சுப்ரிம் கோர்டில் சுட்டிக் காட்டி நீர் தருவதையே நிறுத்தி விடுவார்கள்...///. - உண்மைதான்.\nநீ எங்கிருந்து எடுத்தா அது அங்கேயே எடுக்கப்பட்டது. திராவிட கையாலாகாத கவர்மென்டுகளா முதல்ல தமிழ்நாட்டில் வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை மற்றும் கட்டுங்கள்.\nநிலத்தை எல்லாம் பிளாட் போட்டுவிட்டு அப்பறம் ஏன் தண்ணீர்...\nமூடர்களுக்கு ஒன்று புரியவேண்டும். கேரளத்திற்கு ஒப்பந்தப்படி நீர் தரரவிட்டால், அதையே கர்நாடக சுப்ரிம் கோர்டில் சுட்டிக் காட்டி நீர் தருவதையே நிறுத்தி விடுவார்கள். தமிழ் நாட்டில் இருந்தாலும், டெல்ட்டா விவசாயிகள் செத்தால் பரவாயில்லை, நமக்கு மட்டும் நெல் மூலம் லாபம் வேண்டும் என்பது திராவிட கொள்கை என்பதையே காட்டுகிறது. சுடாலினார், கமல், ரஜனி, ராமதாசு போனவர்கள் ஏன் அவர்களிடம் சமரசம் பேசவில்லை. மூத்திரம் குடித்தால் போதும், மக்கள் பணத்தில் கடன் தள்ளுபடி கேட்க வேண்டியது தானே. நியாயம் என்பது இல்லாவிட்டால் தமிழ் நாடு தண்ணிரியின்றி செத்துவிடும். சொட்டு நீர் பாசனம், தண்ணீர் சேமிப்புக்கு குட்டைகள், தடுப்பணைகள் வெட்டினார்களா\nநாம கர்நாடகாவை சொல்றோம், நாமளும் அதேயே செய்யுறோம்...\nகேரளாவிற்கு திறந்துவிட, பழனிக்கு மத்தியஅரசு ஆணை போட்டதா அல்லது முறைப்படி அவர்களுக்குரிய நீரை கொடுக்கவேண்டும் என்பதற்காக நியாயமான முறையில் திறந்துவிட்டார்களா அல்லது முறைப்படி அவர்களுக்குரிய நீரை கொடுக்கவேண்டும் என்பதற்காக நியாயமான முறையில் திறந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. பழனி மத்தியஅரசின் அடிமை போன்று செயல்படுவதால் தான் இத்தனை சந்தேகங்களும் வருகிறது.\nஓசிக்கு அலையும் தமிழன் - nj,இந்தியா\nஇந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி கொடுப்பதற்கு கமழும் ரஜினியும் ரெடியா பொங்கு பொங்குன்னு பொங்குனாரே ஆண்டவர், நாங்க தண்ணி கிடைக்கலேன்னு பொங்கி இருக்கோம். ஏன் இப்போ வந்து எங்க கூட சேர்ந்து பொங்கேன் பார்ப்போம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n» தினமலர் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-founder-ramadoss-demands-an-enquiry-regarding-sand-theft-in-tamilnadu/", "date_download": "2019-07-19T17:35:21Z", "digest": "sha1:USCHRO33KOM5LLV6DYLKG2CAVXK2C3QK", "length": 14986, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"சேகர் ரெட்டிக்கு ரூ.493 கோடி, அரசுக்கு ரூ.86 கோடியா?”: ராமதாஸ் கேள்வி -PMK Founder Ramadoss demands an enquiry regarding sand theft in Tamilnadu", "raw_content": "\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\n\"சேகர் ரெட்டிக்கு ரூ.493 கோடி, அரசுக்கு ரூ.86 கோடியா\nமணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக ஆளுநர் உத்தரவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தல்.\nதமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 48 மணல் குவாரிகள் மூலம் அரசுக்கு 2016-17 ஆம் ஆண்டில் கிடைத்த வருவாய் ரூ.86.33 கோடி என சட்டப்பேரவை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்திருப்பது, தமிழகத்தில் மணல் கொள்ளை மற்றும் ஊழல் அதிகரித்து வருவதை காட்டுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையில், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சரக்குந்து மணல் வெட்டி எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார். அதனால், மணல் குவாரிகள் மூலம் 2016-2017 -ஆம் ஆண்டில் 48 மணல் குவாரிகள் மூலம் ரூ.86.33 கோடி மட்டுமே வருவாய் கிடைத்ததாக, தமிழக அரசு சட்டப்பேரவையில் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்தது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என கடுமையாக விமர்சித்தார்.\nஇதனால், தமிழக அரசு குறிப்பிட்ட தொகையை விட மணல் விற்பனை மூலம் 500 மடங்கு கூடுதல் வருவாய் கிடைப்பதாக அவர் தம் அறிக்கையில் குறிப்பிட்டார். மேலும், சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர்\nகடந்த 2016-ஆம் ஆண்டு சோதனை நடத்தியபோது, ரூ.33.60 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள், ரூ.140 கோடி பணமும், 180 கிலோ தங்கக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அவை அனைத்தும் மணல் குவாரிகளில் இருந்து 25 நாட்களில் கிடைத்த வருமானம் என்று சேகர் ரெட்டி தரப்பில் விசாரணையில் கூறப்பட்டதாக ராமதாஸ் தெரிவித்தார்.\nஇதனால், சேகர் ரெட்டிக்கு மணல் குவாரிகளிலிருந்து ஒரு நாளுக்கு சராசரியாக ரூ.1.35 கோடி வருமானம் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார். இரு மாவட்டங்களில் மட்டுமே மணல் அள்ளும் பணியில் ஈடுபடும் சேகர்ரெட்டி நிறுவனம், ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் ஈட்டும் போது, அரசுக்கு ஆண்டுக்கு ரூ.86 கோடி மட்டும் தான் வருவாய் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என சாடினார்.\nமேலும், ஆண்டுக்கு ஆண்டு மணல் ��ேவை அதிகரித்துவரும் நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில், 2011-12-ஆம் ஆண்டில் கிடைத்த வருவாய் ரூ.188.03, 2012-13ஆம் ஆண்டில் வருவாய் ரூ.188 கோடி, அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூ.133.37 கோடி, ரூ.126.02 கோடி, ரூ.91.02 கோடி என்ற அளவில் சரிந்ததாகவும் தெரிவித்தார்.\nதமிழகத்தில் ஒரு நாளைக்கு மணல் விற்பனை மூலம் ரூ.100 கோடி வருவாயும், ஆண்டுக்கு ரூ.36,500 கோடி வருவாயும் கிடைப்பதாகவும்,\nஆளுங்கட்சியினர் மணல் வியாபரம் மூலம் ஊழலில் ஈடுபடுவதாலேயே ரூ.86.33 கோடி மட்டும் இந்தாண்டு கிடைத்ததாகவும் குறிப்பிட்டார். அதனால், மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக ஆளுநர் உத்தரவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n‘அதிமுகவினரின் டெபாசிட்டை காலி செய்யுங்கள்’ திமுகவா… அதிமுகவா\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nமுதல்வரின் பெருமைக்காக ரத்த தானம் வழங்குமாறு காவலர்களை மிரட்டுவதா\nபசுமை வழிச் சாலைக்கு நிலப்பறிப்பு: பொதுவாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா\nபசுமைச் சாலை: ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது மோசடி, ஏமாற்று வேலை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nகாவிரி வரைவுத் திட்டம் தாக்கலாகவில்லை எனில் மத்திய நீர்வளத்துறை செயலாளரை கைது செய்க – ராமதாஸ்\nபேராசிரியர் நிர்மலா தேவியின் பாலியல் வலை விவகாரத்தில் சிபிஐ விசாரணையே தீர்வு\nஇளைஞர் கொள்கை: வேலைவாய்ப்பை பெருக்க அரசின் செயல்திட்டம் என்ன\nதண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுட்கா விவகாரத்தில் திமுக மீண்டும் வெளிநடப்பு\nஅஜித் படத்தால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வந்த சோதனை\nஇதற்கு ட்விட்டரில் விளக்கமளித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.\nஎன்ஜிகே – சூர்யா நடிப்பில் உச்சம் ; செல்வராகவன் sorry no comments\nசூர்யா, நடிப்பில் காட்டிய உழைப்பை, அதில் சிறு பங்கை கூட செல்வராகவன் காட்டியிருந்தால், படம் ஓரளவிற்காவது சிறப்பாக வந்திருக்கும்...என்ஜிகே - நொந்த கோபாலன் குமரன்\nஎஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\n”தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” நியூயார்க் நகரமே திருக்குமாரின் தோசைக்கு அடிமை\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=804&language=Tamil", "date_download": "2019-07-19T17:02:35Z", "digest": "sha1:JKDRQRLWR4SFINIY5XWMYXUGO643DCYV", "length": 53614, "nlines": 65, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\n

வைரசுக்கள் மற்றும் பக்டீரியாக்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து நோய் எதிர்ப்புத் தொகுதி எம்மைப் பாதுகாக்கிறது. ஒவ்வாமை என்பது, பெரும்பாலானோருக்கு தீங்கு விளைவிக்காத ஒரு பொருளுக்கு, நோயெதிர்ப்புத் தொகுதி காண்பிக்கும் வலிமையான எதிர் விளைவாகும். இந்தப் பொருள் அலர்ஜன் அல்லது ஒவ்வாமை ஊக்கி என்று அழைக்கப்படும்.

ஒவ்வாமையுள்ள பிள்ளைகளுக்கு, உடலின் நோயெதிர்ப்புத் தொகுதி பலமாக எதிர்த்தாக்குதல் நடத்தி ஒவ்வாமை ஊக்கியை ஆக்கிரமிப்பாளராக நடத்துகிறது. இது வீரியமற்ற அசௌகரியத்திலிருந்து கடும் துன்பத்துக்கான அறிகுறியில் விளைவடைகிறது.

உணவு ஒவ்வாமைகள் உட்பட, ஒவ்வாமைக் குழப்பங்கள் பிள்ளைப் பருவத்தில் சாதாரணமானவை. அநேகமானவர்களுக்கு உணவு சகிப்புத்தன்மையின்மை இருக்கிறது. உணவு சகிப்புத்தன்மையின்மை என்பது உணவினால் தூண்���ப்படும் விரும்பத்தகாத ஒரு அறிகுறி. இது நோயெதிர்ப்புத் தொகுதியை உட்படுத்தாது. ஒவ்வாமையுள்ள அநேக பிள்ளைகளுக்கு ஆஸ்துமாவும் இருக்கிறது.

ஒவ்வாமை ஊக்கிகளின் வகைகள்

காற்று வழியே பரவும் சாதாரண ஒவ்வாமை ஊக்கிகள்

\"பூஞ்சணம்,

தூசியிலுள்ள நுண்ணுயிர்கள். இந்த நுண்ணுயிர்கள் உங்கள் வீட்டிலுள்ள வெப்பமான, ஈரலிப்பான, தூசியுள்ள பகுதிகளில் வாழும். அவை இறந்த தோல் உயிரணுக்களை உண்ணும். அவற்றின் கழிவுகள் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவுக்கு மிகப் பெரிய காரணமாகும்.

  • பூக்கள் மற்றும் வேறு செடிகளிலிருந்து மகரந்தம்
  • பூஞ்சனம் (மோல்ட்)
  • செல்லப்பிராணிகளின் செதில்கள் மற்றும் இறந்த தோல் உயிரணுக்கள்
  • கரப்பான் பூச்சிகள்

சாதாரண உணவு ஒவ்வாமை ஊக்கிகள்

\"முட்டைகள்,

மிகவும் சாதாரணமான உணவு ஒவ்வாமை ஊக்கிகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • நிலக்கடலை
  • ஹேஸல் நட்ஸ், வால்நட்ஸ்​​, ஆல்மன்ட்ஸ் மற்றும் கஜு போன்ற மரங்களில் விளையும் கொட்டைகள்
  • முட்டைகள்
  • பசுப்பால் தான் மிகவும் பொதுவான உணவு ஒவ்வாமை ஊக்கிகள்.

மீன், வெளியோடுடையவைகள், மெல்லுடலிகள் என்பனவும் மிகவும் பொதுவான ஒவ்வாமை ஊக்கிகளாகும்.

ஒவ்வாமையுள்ள சில சிறுவர்களுக்கு, இந்த வகை உணவுகளில் மிகச் சிறிதளவு கூட அன்னாஃபிலெக்ஸிஸைத் தூண்டக்கூடும். அன்னாஃபிலெக்ஸிஸ்தான் ஒவ்வாமை எதிர்விளைவுகளில் மிகவும் மோசமான வகை. (கீழே பார்க்கவும்). குக்கீஸ், கேக்குகள், கன்டிகள், அல்லது வேறு உணவு போன்ற சாதாரண விருந்து உணவுகளிலும் ஒவ்வாமையூக்கிகள் மறைந்திருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு ஒவ்வாமையுள்ள உணவுகள் எதாவது விருந்தில் வைக்கப்பட்டிருக்கின்றனவா என்று எப்போதும் சமையற்காரர் அல்லது விருந்தளிப்பவரிடம் கேட்கவும்.

வேறு சாதாரண ஒவ்வாமை ஊக்கிகள்

ஒவ்வாமைகளின் அடையாளங்���ள் மற்றும் அறிகுறிகள்

ஒவ்வாமை எதிர்விளைவுகளின் கடுமை, ஒவ்வாமைக்கு ஒவ்வாமை மற்றும் பிள்ளைக்குப் பிள்ளை வேறுபடலாம். நீங்கள் வசிக்கும் இடமும் ஒவ்வாமையின் வகை மற்றும் கடுமையைப் பாதிக்கலாம்.

ஒவ்வாமையின் அறிகுறிகள் வேறுபடும், ஆனால் அவை பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

காற்றில் மிதக்கும் ஒவ்வாமை ஊக்கிகள்

காற்றில் மிதக்கும் ஒவ்வாமையூக்கிகள், பெரும்பாலும் தும்மல், மூக்கு அல்லது தொண்டை அரிப்பு, மூக்கடைப்பு, கண்கள் சிவத்தல் மற்றும் அரிப்பு, மற்றும் இருமல் என்பனவற்றை ஏற்படுத்துகின்றன. சில பிள்ளைகளுக்கு மூச்சுவாங்குதல் மற்றும் விரைவான சுவாசம் என்பனவும் இருக்கின்றன.

உணவு ஒவ்வாமை ஊக்கிகள் மற்றும் பூச்சிக்கடிகள்

ஒரு உணவு ஒவ்வாமை அல்லது பூச்சிக் கடிக்கு உங்கள் பிள்ளை பிரதிபலிப்பது, அந்த உணவு அல்லது பூச்சியின் உணர்திறனின் அளவில் தங்கியுள்ளது. அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

காரணங்கள்

தோலின் மூலம் அல்லது சுவாசித்தலினால், உணவு அல்லது ஊசிமருந்து மூலமாக ஒவ்வாமையூக்கிகள் உடலினுள் நுழையலாம்.

உடல் ஒரு ஒவ்வாமை ஊக்கியைக் கண்டுபிடித்தவுடன் இம்யூனொக்ளொபியூலின் E (IgE) என்றழைக்கப்படும் நோயெதிர்ப்புப் பொருளைச் சுரக்குமாறு நோயெதிர்ப்புத் தொகுதிக்கு சமிக்ஞை கொடுக்கிறது. இந்த நோயெதிர்ப்புப் பொருள், உடலிலுள்ள குறிப்பிட்ட உயிரணுக்கள் ஹிஸ்ரமைன்ஸ் என அழைக்கப்படும் இரசாயனப் பொருளை வெளியேற்றச் செய்கிறது. ஹிஸ்ரமை���்கள் ஒவ்வாமையூக்கி அல்லது ஊடுருவும் பொருளை எதிர்ப்பதற்காக இரத்தக்குழாய்களினூடாக நீந்திச் செல்லும்.

உங்கள் பிள்ளையின் ஒவ்வாமை எதிர்விளைவு, உடலின் எந்தப் பகுதி ஒவ்வாமையூக்கியுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. ஒவ்வாமை எதிர்விளைவு, மிகவும் சாதாரணமாக, ஒரு பிள்ளையின் கண்கள், மூக்கு, தொண்டை, நுரையீரல் அல்லது தோல் என்பனவற்றைப் பாதிக்கும்.

கடும் ஒவ்வாமை (அன்னாஃபிலெக்ஸிஸ்)

சில ஒவ்வாமைகள், குறிப்பிட்ட உணவு ஒவ்வாமைகள் மிகவும் கடுமையானதாகவும் உயிரை அச்சுறுத்தக்கூடியதாகவும் இருக்கலாம். ஒரு ஒவ்வாமையூக்கியின் உணர்வுத்திறன் மிகவும் கடுமையானதாகவிருந்தால், அந்த ஒவ்வாமையூக்கியுடன் தொடர்புகொண்ட ஒரு சில செக்கன்டுகளுக்குள் உங்கள் பிள்ளை கடும் ஒவ்வாமையை அனுபவிக்கலாம்.

கடும் ஒவ்வாமை என்பது, ஒவ்வாமையூக்கிக்கு உடல் பிரதிபலிக்கும் விரைவான மற்றும் பலமான எதிர்ப்பாகும். இந்தப் பிரதிபலிப்பு மிகவும் கடுமையானதானால் அது ஆபத்தானதாகவிருக்கலாம். கடும் ஒவ்வாமை இருக்கும்போது பிறபொருள் எதிரிகள் வெளியேற்றப்பட்டால், அவை சுவாசிப்பதில் சிரமம், வீக்கம், அல்லது இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சி (அதிர்ச்சி) என்பனவற்றை ஏற்படுத்தலாம்.

எபினெஃப்ரின் என்றழைக்கப்படும் ஒரு மருந்தின் மூலம் அளிக்கப்படும் விரைவான சிகிச்சை, இந்த பிரச்சினைகளை நிறுத்தி உங்கள் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றும். இந்த மருந்து சாதாரணமாக எபி-பென் என அறியப்பட்டுள்ளது. கடும் ஒவ்வாமை ஒரு அவசர மருத்துவ நிலை. உங்கள் பிள்ளை உடனே மருத்துவமனைக்குச் செல்லவேண்டும்.

ஒவ்வாமைகளுக்கு உங்கள் பிள்ளையின் மருத்துவர் என்ன செய்யலாம்

உங்கள் பிள்ளையின் மருத்துவர் வழக்கமாக உங்கள் பிள்ளைக்கு உடற்பரிசோதனை செய்வார். பின்பு, உடல் நலப் பராமரிபளிப்பவர் உங்கள் பிள்ளையின் ஒவ்வாமை வரலாறு மற்றும் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் பற்றிய விபரம் என்பனவற்றைப் பற்றிக் கேட்பார். அதன் பின்பு உங்கள் பிள்ளை பரிசோதிக்கப்படலாம். பரிசோதனைகள் தோற் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, நுரையீரலில் செயற்பாடு பற்றிய பரிசோதனை, அல்லது உடற்பயிற்சி சகிப்புப் பரிசோதனை என்பனவற்றை உட்படுத்தலாம். பரிசோதனைக் கண்டுபிடிப்புகளிலிருந்து ���ருத்துவர் நோயைக் கண்டு பிடிப்பார். கண்டு பிடிப்புகளைப் பற்றிக் கலந்து பேசுவதற்காக வேறொரு திகதியில், மருத்துவர் உங்களையும் உங்கள் பிள்ளையையும் சந்திப்பார்.

உங்கள் சந்திப்புத் திட்டத்துக்காகத் தயாராதல்

ஒவ்வாமைப் பரிசோதனைக்காக, குறிப்பிட்ட அளவு நேரத்துக்கு முன்பாக உங்கள் பிள்ளை மருந்துகள் உட்கொள்வதை நிறுத்த வேண்டியிருக்கலாம். இந்த மருந்துகள், அன்ரிஹிஸ்ரமைன்கள் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்க்கான வேறு குளிசைகளையும் உட்படுத்தலாம். சந்திப்புக்கு முன்பாக உங்கள் பிள்ளை மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தவேண்டுமா என உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.

ஒவ்வாமையுள்ள உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

உங்கள் பிள்ளையின் மருந்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் உங்கள் பிள்ளையின் ஒவ்வாமைக்குச் சிகிச்சை செய்யவும். உங்கள் பிள்ளைக்கு தோல் அரிப்பு இருந்தால், கலமைன் லோஷன் அல்லது குளிர் ஒத்தனம் கொடுத்தல் வலி மற்றும் உறுத்தலைத் தணிக்கக்கூடும். (பெனட்றில் அல்லது குளொர்ட்றிப்போலன் போன்ற) அன்ரிஹிஸ்ரமைன்களும் வலி அல்லது அரிப்பைத் தணிக்கக்கூடும். இந்த மருந்துகள் உங்கள் பிள்ளையை நித்திரை மயக்கமடையச் செய்யலாம்.

உங்கள் பிள்ளைக்கு ஒரு கடுமையான ஒவ்வாமை இருந்தால், ஒரு எப்பினெஃப்ரின் சுயமாக ஊசி மருந்து குத்தும் பேனாவை (எபி-பென்) உங்கள் மருத்துவர் மருந்துக் குறிப்பெழுதித் தரக்கூடும். இந்தப் பேனாவை எப்படி மற்றும் எப்போது உபயோகிக்கவேண்டும் என உங்கள் மருத்துவர் காட்டித் தருவார். நீங்கள் அல்லது உங்கள் பிள்ளை இதில் ஒன்றை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

முடிந்தளவு அதிகமாக, உங்கள் பிள்ளை ஒவ்வாமையூக்கிகளுடன் தொடர்பு கொள்வதைக் குறைக்கவும். நீங்கள் எடுக்கும் படிகள், உங்கள் பிள்ளை எவற்றிற்கெல்லாம ஒவ்வாமை உடையவளாயிருக்கிறாள் என்பதில் தங்கியுள்ளது. உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் இதைக் குறித்துக் கலந்து பேசவும்.

காற்றில் மிதக்கும் ஒவ்வாமையூக்கிகள்

காற்றில் மிதக்கும் ஒவ்வாமையூக்கிகளுடன் உங்கள் பிள்ளையின் தொடர்பைக் குறைத்துக் கொள்வதற்கான சில தெரிவுகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

உணவு ஒவ்வாமைகள்

உங்கள் பிள்ளைக்கு உணவு ஒவ்வாமை இருந்தால், அவள் தவிர்க்கவேண்டிய உணவுகளைப்பற்றி அறிந்திருக்குமாறு அவளுக்குக் கற்றுக்கொடுக்கவும். நீங்களும் உங்கள் பிள்ளையும் லேபிள்களை வாசிக்கவும் பரிமாறப்பட்ட உணவுகளைப்பற்றி கேள்விகள் கேட்பதற்கும் கற்றுக் கொள்ளவும். உங்கள் பிள்ளையின் ஒவ்வாமை மற்றும் உங்கள் பிள்ளையின் எதாவது உணவுக் கட்டுப்பாடுகள் பற்றி எல்லாப் பரமாரிப்பளிப்பவர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது முக்கியம்.

தடுப்புமுறை

உங்கள் பிள்ளைக்கு ஒவ்வாமையுள்ள எல்லா உணவுகளையும் அவள் தவிர்க்க வேண்டும். சில பிள்ளைகளுக்கு விரைவில் ஒவ்வாமை நிவாரணமடைந்து விடலாம். மற்றவர்களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களது ஒவ்வாமையூக்கிகளைத் தவிர்க்கவேண்டும். ஒரு உணவு ஒவ்வாமையூக்கியைத் தவிர்ப்பது கடினமாக இருக்கலாம். அநேக பிள்ளைகள் அவர்களுக்கு அறியாமலேயே ஒவ்வ���மையுள்ள உணவுகளைச் சாப்பிட்டுவிடுகிறார்கள். உங்கள் பிள்ளை மற்றும் அவனைச் சுற்றியிருப்பவர்களும் ஒவ்வாமை பற்றி அறிந்திருக்கவேண்டியது முக்கியம். அவர்களுக்கு எதிர்விளைவைக் கொண்டுவரக்கூடிய உணவுகளுக்கு அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பிள்ளைகளுக்கு வாசிக்கக்கூடிய வயது வரும்போது, உணவுப் பக்கேற்றுகளிலுள்ள லேபிளை வாசிக்க வேண்டும். உணவின் ஒவ்வாமை ஊக்கிகளை கண்டுபிடிப்பதற்காக, அந்த உணவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலைப் பார்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்.

குழந்தைகளைப்பற்றிய ஒரு வார்த்தை

பெற்றோருக்கு அல்லது சகோதரர்களுக்கு எக்ஸிமா மற்றும் ஒவ்வாமைகள் இருப்பதாகக் குடும்ப வரலாற்றில் இருந்தால், உங்கள் குடும்ப மருத்துவருடன் தாய்ப்பால் கொடுப்பதைப்பற்றிக் கலந்து பேசவும்.

மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்

உங்கள் பிள்ளைக்குப் பின்வருவனவற்றுள் ஏதாவது இருந்தா​ல், உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு அவனைக் கொண்டு செல்லவும்:

முக்கிய குறிப்புகள்

​ https://assets.aboutkidshealth.ca/AKHAssets/allergies.jpg ஒவ்வாமைகள் False\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7262", "date_download": "2019-07-19T16:58:14Z", "digest": "sha1:I4DCR4UYT3XKOJCF3APXVZJHLRMWJUVE", "length": 7670, "nlines": 60, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பாதையில் பூக்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் ��ரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionசத்குரு அவர்களின் தெளிந்த பார்வையில் வாழ்வின் அத்தனை அம்சங்கலும் ஒலிபெறும் அற்புதத்தின் பதிவாய் இந்தத் தொகுப்பு. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் சத்குரு அவர்கள் எழுதிவந்த பத்திகளின் தமிழ் வடிவம் இது.\nசத்குரு அவர்களின் தெளிந்த பார்வையில் வாழ்வின் அத்தனை அம்சங்கலும் ஒலிபெறும் அற்புதத்தின் பதிவாய் இந்தத் தொகுப்பு. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் சத்குரு அவர்கள் எழுதிவந்த பத்திகளின் தமிழ் வடிவம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2", "date_download": "2019-07-19T17:04:59Z", "digest": "sha1:WRRUBYHSSIVQ7MPZCASD5R5YGPP53ORQ", "length": 4289, "nlines": 63, "source_domain": "selliyal.com", "title": "விஜய இராஜேஸ்வரி (தஞ்சை பல்கலைக் கழகம்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags விஜய இராஜேஸ்வரி (தஞ்சை பல்கலைக் கழகம்)\nTag: விஜய இராஜேஸ்வரி (தஞ்சை பல்கலைக் கழகம்)\n“தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுத்துருவாக்க முயற்சிகள்” – கேரளா பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறனின்...\n(கடந்த நவம்பர் 22ஆம் நாள், கேரளப் பல்கலைக்கழகத்தில் மலேசியக் கணிஞரும், முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் ஒரு சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ், மலையாளம், மொழியியல், கணினி முதலிய...\nகேரளா பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரையாற்றினார்\nதிருவனந்தபுரம் - (கடந்த நவம்பர் 22 ஆம் நாள், கேரளப் பல்கலைக்கழகத்தில் மலேசியக் கணிஞரும், முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், எழுத்துருவியல் குறித்த சிறப்புரை ஒன்றை நிகழ்த்தினார். ...\nஅஸ்மின் காணொளி: 5 பேர் விடுவிப்பு, ஹசிக்- பார்ஹாஷ் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்\nஜோகூர் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பதவி விலகினார்\nபிகேஆர் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடல், அஸ்மின் நிலை முடிவு செய்யப்படும்\nசூது கவ்வும் 2 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2011/09/", "date_download": "2019-07-19T16:23:30Z", "digest": "sha1:XOXYIYSG6VKQR7RS7UHRNX4YNPD7Q5YF", "length": 57970, "nlines": 855, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: September 2011", "raw_content": "\nவெள்ளை தங்கம்(white Gold)-ஒரு ஆய்வு ..\nஇன்று உலகின் தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1200-1300 டன்கள். இன்றுபுழக்கத்திலுள்ள தங்கத்தின் எடை 3,00,000 டன்கள். நதிகளின் மணலிலிருந்துதங்கத்தைப் பிரித்தெடுக்கும் முறைக்கு அலுவியல் என்று பெயர். தங்கச்சுரங்கங்களின் வழியே ஓடிவரும் நதி நீரில், மணலோடு தங்கத் துகள்களும்அடித்து வரப்படும். நதிக்கரையில் நீரையும் மணலையும் தட்டுகளில் ஏந்திச்சலிப்பார்கள். இலேசான மணல் நீரோடு அகல, கனமான தங்கத் துகள்தட்டிலே தங்கிவிடும். இதுதான் மணலிலிருந்து தங்கத்தை அரித்து எடுக்கும்பழைய முறை.\nதங்கம் - பாறைகளில் வேறு பல தாது உப்புகளோடு சேர்ந்திருக்கும்.இது ரசாயன, யந்திர முறைகளில் பிரித்து எடுக்கப்படுகிறது. தங்கச் சுரங்கத்தில்தங்கமுள்ள பாறைகளைவெட்டி, அதைப் பொடி செய்து, பல்வேறு ரசாயனங்கள் மூலம் தங்கத்தை\nஅதிலிருந்து தனிமைப்படுத்துகிறார்கள். பாதரசத்தோடு தங்கம் கலக்கும்.\nஆகவே தங்கம் கலந்த மணலோடு பாதரசத்தைக் கலந்து, அப்பாதரசக்\nகலவையை சூடாக்க, பாதரசம் ஆவியாகிப் பிரியும், தங்கம் தங்கிவிடும்.\nஉலோகங்களிலேயே அதிகமாக வளைந்து கொடுக்கக்கூடியது\nதங்கம்தான். மிக மிக மிக மெல்லிய தகடுகளாக்கலாம் தங்கத்தை - ஒரு\nமில்லி மீட்டரில் பல ஆயிரம் தகடுகளை அடுக்கும் அளவுக்கு\nகனமான உலோகம். ஆனால், மிருதுவானது. ஆபரணங்கள் செய்ய இதில்\nஉறுதி ஏற்படுத்த தாமிரம், வெள்ளி ஆகியவற்றைக் கலந்து\nபயன்படுத்துகிறார்கள். தங்கத்தை அளக்க ‘காரட்’ என்ற முறை\nபயன்படுத்துகிறது. நாம் பயன்படுத்துவது 24 காரட் தங்கம். மேல் நாடுகளில் 9-\n8 காரட் தங்கங்களையே பயன்படுத்துகின்றனர். திருமண மோதிரங்களுக்கு\nமட்டுமே 22 காரட் தங்கம். வெள்ளை தங்கம் என்று ஒருவகை. தங்கத்துடன்\nபல்லாடியம் அல்லது நிக்கல் இவற்றைச் சேர்த்து இந்த வெள்ளைத் தங்கத்தை\nஉருவாக்குகிறார்கள். இந்த வெள்ளைத் தங்கத்தினால் மேல் நாட்டவர்\nஆபரணங்களைச் செய்து கொள்ளுகிறார்கள். ஒரு தீக்குச்சித் தலை அளவுள்ள\nதங்கத்திலிருந்து மூன்று மீட்டர் நீளமுள்ள கம்பி இழுக்கலாம்.\nஇன்று தங்கத்தைத் தனிமைப்படுத்திப் பிரிக்க பாதரசத்தைப்\nபயன்படுத்துவதில்லை. பொட்டாசியம் சயனைடைப் பயன்படுத்துகின்றனர்.\nசயனைட் தங்கத்தைக் கரைக்க வல்லது. இன்று உலகில் மிகப் பெரிய தங்க\nஇருப்பைப் கொண்டுள்ள நாடு ஐக்கிய அமெரிக்கா. ஃபோர்ட் நாக்ஸ்\nஎன்னுமிடத்தில் அமெரிக்காவின் இத் தங்கக் குவியல் பாதுகாக்கப்பட்டு\nஅதிலிருந்து தனிமைப்படுத்துகிறார்கள். பாதரசத்தோடு தங்கம் கலக்கும்.\nஆகவே தங்கம் கலந்த மணலோடு பாதரசத்தைக் கலந்து, அப்பாதரசக்\nகலவையை சூடாக்க, பாதரசம் ஆவியாகிப் பிரியும், தங்கம் தங்கிவிடும்.\nஉலோகங்களிலேயே அதிகமாக வளைந்து கொடுக்கக்கூடியது\nதங்கம்தான். மிக மிக மிக மெல்லிய தகடுகளாக்கலாம் தங்கத்தை - ஒரு\nமில்லி மீட்டரில் பல ஆயிரம் தகடுகளை அடுக்கும் அளவுக்கு\nகனமான உலோகம். ஆனால், மிருதுவானது. ஆபரணங்கள் செய்ய இதில்\nஉறுதி ஏற்படுத்த தாமிரம், வெள்ளி ஆகியவற்றைக் கலந்து\nபயன்படுத்துகிறார்கள். தங்கத்தை அளக்க ‘காரட்’ என்ற முறை\nபயன்படுத்துகிறது. நாம் பயன்படுத்துவது 24 காரட் தங்கம். மேல் நாடுகளில் 9-\n8 காரட் தங்கங்களையே பயன்படுத்துகின்றனர். திருமண மோதிரங்களுக்கு\nமட்டுமே 22 காரட் தங்கம். வெள்ளை தங்கம் என்று ஒருவகை. தங்கத்துடன்\nபல்லாடியம் அல்லது நிக்கல் இவற்றைச் சேர்த்து இந்த வெள்ளைத் தங்கத்தை\nஉருவாக்குகிறார்கள். இந்த வெள்ளைத் தங்கத்தினால் மேல் நாட்டவர்\nஆபரணங்களைச் செய்து கொள்ளுகிறார்கள். ஒரு தீக்குச்சித் தலை அளவுள்ள\nதங்கத்திலிருந்து மூன்று மீட்டர் நீளமுள்ள கம்பி இழுக்கலாம்.\nஇன்று தங்கத்தைத் தனிமைப்படுத்திப் பிரிக்க பாதரசத்தைப்\nபயன்படுத்துவதில்லை. பொட்டாசியம் சயனைடைப் பயன்படுத்துகின்றனர்.\nசயனைட் தங்கத்தைக் கரைக்க வல்லது. இன்று உலகில் மிகப் பெரிய தங்க\nஇருப்பைப் கொண்டுள்ள நாடு ஐக்கிய அமெரிக்கா. ஃபோர்ட் நாக்ஸ்\nஎன்னுமிடத்தில் அமெரிக்காவின் இத் தங்கக் குவியல் பாதுகாக்கப்பட்டு\nதங்கம் fineness பொறுத்து மதி��்பெண்கள் உள்ளன: தங்கம், 8 வரைபடங்கள் (8k) - 333 மதிப்பெண்கள் தங்கம் 10 அட்டைகள் (10K) - 375 மதிப்பெண்கள் தங்கம் 15 அட்டைகள் (14k) - 585 மதிப்பெண்கள் 18 காரத் தங்க (18K) - குறியீடு 750 22 காரத் தங்க (22K) - குறியீடு 900 உயர்ந்த தரமான வெள்ளை தங்கம் 17 அட்டைகள் ஒரு குறைந்தபட்ச கொண்டிருக்கிறது மற்றும் உலோகக்கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளது எடை பெற்றது மற்றும் ஒரு சிறந்த நடத்த வேண்டும் என்று இது பிளாட்டினம் தடயங்கள், சிலவேளைகளில், தங்கம் மற்றும் பிளாட்டினம் செய்யப்பட்டது. இந்த உலோகக்கலவைகள் ஒரு சிறப்பு goldsmiths உருவாக்குகின்றன.\nஅணுமின்சாரம் -ஒரு ஆய்வு ....\nஅணுமின்சாரம் சிறந்த மின்சாரமாக இருந்திருந்தால் உலகநாடுகள் அதிக அளவில் அணு உலைகளை அமைத்திருக்கும். ஆனால், உலகின் 31 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் அமைக்கப்பட்டன. அதிலும் ஒருநாடு, லிதுவேனியா தனது கடைசி அணு உலையை மூடிவிட்டது. இப்போது ஐ.நா. அவையில் உறுப்புநாடுகளாக உள்ள 192 நாடுகளில் வெறும் 30 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் உள்ளன.\nஅதிலும் உலகின் அணு உலைகளில் முக்கால் பங்கு வெறும் 6 நாடுகளில் மட்டுமே உள்ளன. அவை. அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான், ரசியா, செர்மனி, தென் கொரியா. இவற்றில் - செர்மனி, ஜப்பான் நாடுகள் அணு உலைகளுக்கு விடைகொடுக்கப்போவதாக அறிவித்துள்ளன.\n2002 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 444 அணு உலைகள் இருந்தன. இப்போது 437 அணு உலைகள் மட்டுமே உள்ளன. அதாவது - உலகளவில் அணுமின் திட்டங்கள் அதிகமாகவில்லை. குறைந்து வருகின்றன.\nஅணுமின்சாரம்தான் எதிர்காலத்தின் மின்சாரம்\" என்பது ஒரு அயோக்கியத்தனமான கூற்று. இதனை அப்துல் கலாம் அவர்கள் கூறிவருகிறார். இப்போது சுமார் 4,800 மெகாவாட் அளவாக உள்ள இந்திய அணுமின் உற்பத்தியை 50,000 மெகாவாட் அளவாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.\nஆனால், இந்திய அணுசக்தி துறை 1970 ஆம் ஆண்டில் வெளியிட்ட கணிப்பில் 2000 ஆவது ஆண்டில் இந்தியாவில் 43,000 மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 4,870 மெகாவாட் அளவுதான் எட்ட முடிந்தது.\nஉலகளவில் 2000 ஆம் ஆண்டில் 4,450 ஜிகாவாட் (ஒரு ஜிகாவாட் = 1000 மெகாவாட்) அளவு அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று பன்னாட்டு அணுசக்தி முகமை 1974 ஆம் ஆண்டிலேயே அறிவித்தது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 375 ஜிகாவாட் அளவுதான் உலகம் முழுவது அணுமின்சார��் உற்பத்தி ஆகிறது.\nஅமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டில் அந்நாட்டு அதிபர் நிக்சன் அங்கு 1000 அணு உலைகள் அமைக்கப்போவதாகக் கூறினார். ஆனால், அங்கு ஒட்டுமொத்தமாக 253 அணு உலைகள் தொடங்க உத்தரவிடப்பட்டு, 71 நிலையங்கள் தொடங்குவதற்கு முன்பே கைவிடப்பட்டன, 50 நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டன. 28 நிலையங்கள் தொடங்கிய பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டன. இப்போது 104 அணுமின் நிலையங்கள் மட்டுமே உள்ளன. அதுமட்டுமல்லாமல் கடந்த 37 ஆண்டுகளாக அமெரிக்காவில் புதிய அணுமின் நிலையம் தொடங்கப்படவில்லை.\nஉலகிலேயே அதிக அணு உலைகள் உள்ள பகுதி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆகும். அங்குள்ள 18 நாடுகளில் எட்டு நாடுகள் அணுமின்சாரத்திட்டங்கள் இல்லாத பகுதி என அறிவித்து விட்டன. 4 நாடுகள் புதிய அணு உலைகள் தொடங்க மாட்டோம் எனக் கூறிவிட்டன. செர்மனி நாடு 2022 க்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாகக் கூறிவிட்டது. அங்கு வெறும் மூன்று நாடுகள் மட்டுமே அணுமின்சாரத்தை ஆதரிக்கின்றன. ஐரோப்பா முழுவதிலும் கடந்த 30 ஆண்டுகளாக புதிய அணுமின் திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை.\nஇப்போது உலகின் மொத்த மின் உற்பத்தியில் 13% அணுமின்சாரம் ஆகும். இது 2050 ஆம் ஆண்டில் 6% ஆகக் குறையும் என மதிப்பிட்டுள்ளது பன்னாட்டு அணுசக்தி முகமை. எனவே, அணுமின்சாரம்தான் எதிர்கால மின்சாரம் என்பது காதில் பூ சுற்றும் வேலை.\nஇந்த உணர்வோடு, நாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பையும், மக்களின் நியாயமான கேள்விகளையும், உண்மையான பயத்தையும் போக்கும் வகையில் ஒவ்வொன்றாக பார்ப்போம். அதாவது ஒரு அணுமின் நிலையத்தைப்பற்றியும் அதன் பாதுகாப்பை பற்றி நாம் முக்கியமாக பார்த்தோமேயானால், நான்கு பாதுகாப்பு விஷயங்கள் முக்கியமானவை.\n1. Nuclear Criticality Safety - நீடித்த தொடர் அணுசக்தி கதிர்வீச்சினால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தால் அதில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய தொழில் நுட்பம்\n2. Radiation Safety - அணுக்கதிர் வீச்சுள்ள எரிபொருள்களை எப்படி கையாளுவது என்பது பற்றியும், உலக தரத்திற்கேற்ப அதை எப்படி எந்த முறையில் பாதுகாப்பாக உபயோகிப்பது என்பது பற்றிய வழிமுறை\n3. Thermal Hydraulic safety - அணுஉலையில் எரிபொருளை குளிர்விக்கும் அமைப்பு மின்சார தடையால் இயங்கவில்லை என்றால், அதை எப்படி மின்சாரம் இல்லாமலேயே இயங்க வைத்து மாற்று மின்சாரம் வரும் வரை உருகி வெப்பநிலை கூடி வெடிக்காமல் தடுக்கும் அமைப்பை எப்படி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் இயக்குவது.\n அணுஉலையும் அது தொடர்பான மற்ற அமைப்புகளின் கட்டமைப்பையும், அது அமைக்கப்பெறும் இடத்தின் வலிமையையும், இயற்கைப்பேரிடர் நேர்ந்தாலும் அதை எப்படி நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற வழிமுறை\nஇந்த நான்கு அமைப்புகளும் முறையாக அமைக்கப்பட்டிருக்கிறதா, தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறதா என்று தான் முதலில் பார்க்கவேண்டும்.\nஒரு அணுஉலையை நிறுவுவதற்கு இடத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக மிக கடுமையான தேர்வு முறை பின் பற்றப்படுகிறது. அந்த இடத்தில், அதாவது பூகம்பத்தின் விளைவுகள் எப்படி இருக்கும், அது எவ்வித பூகம்ப வரையரைக்குள் வரும், அதன் பூகோளத்தன்மை, அடிப்படை அமைப்பு, பூகம்பம் வந்தால் ஏதேனும் பாதிப்பு நிகழுமா இல்லையா, பாறைகளின் தன்மை எப்படி இருக்கிறது, சுனாமி வர வாய்ப்பு உண்டா, அப்படி வந்தால் அது எப்படி பட்ட தன்மையானதாக இருக்கும், வெள்ளம், மழை, பக்கத்தில் உள்ள அணைக்கட்டு உடைந்தால் அதனால் பாதிப்பு ஏற்படுமா, விமான நிலையம் பக்கத்தில் இருக்கிறதா இல்லையா, நச்சு மற்றும் வெடிக்கும் தன்மையுள்ள பொருள்கள பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க இடம் இருக்கிறதா இல்லையா, இராணுவ அமைப்புகள் அருகில் உள்ளனவா, அந்த பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்பு எவ்விதம் அமைந்துள்ளது, கடல் உயிரனங்களின் வாழ்வாதாரம், தேவையான பரந்த நிலப்பரப்பு, தண்ணீர், மின்சாரத்தேவை இருக்கிறதா இல்லையா போன்ற பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தான் அணுஉலை அமைக்க ஒரு இடத்தை அரசு தேர்வு செய்கிறது. இதில் ஏதாவது ஒன்று குறை இருந்தால் கூட அந்த இடம் அணு மின்சார உற்பத்திக்கு ஏதுவான இடம் இல்லை என்ற முடிவுக்கு வந்து, அதற்கான அங்கீகாரம் கிடைக்காது.\nஎனவே அணுஉலை அமைக்கும் முன்பாகவே இத்தகைய அம்சத்தையும் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுத்த பின்புதான் கூடம்குளம் இடம் அணுஉலை அமைப்பிற்கான Environmental Impact Assessment (EIA),\nஅதாவது இந்த அணு உலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றத்தைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அதன் தொடர்புடையோர் கருத்தரிந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்���ுறை அமைச்சகத்தின் 2006 ம் ஆண்டின் வழிமுறைப்படி தேவையான பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதற்கான AERB Code of Practice on Safety in Nuclear Power Plant Sitting வழிமுறைப்படி, இடம் தேர்வுக்கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டு அரசு அதற்கு முறைப்படி அனுமதி கொடுத்துள்ளது. எனவே, அணுஉலை சம்மந்தமாக செய்யப்படும் எந்த ஒரு அனுமதியும் எவ்வித சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் அரசு மிக கடினமான வரைமுறைகளுடன் நிறைவேற்றி இருக்கிறது. ஜப்பான் புக்குஸிமா விபத்திற்கு பிறகு பூகம்பமும், சுனாமியும் ஒன்று சேர்ந்து வந்தாலும் கூட கூடங்குளம் அணு உலை தாங்கும்.\nதனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பகுதி பற்றிய அச்சம் தேவையற்றது (Exclusion and sterilization zone)\nஅணுஉலையை சுற்றி 1.5 கிலோமீட்டர் தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான பகுதி, அங்கு தான் குடியிருப்பு தடைசெய்யப்பட்ட பகுதி, அந்த பகுதி அணுஉலைக்கான இடத்திற்குள்ளேயே வருவதால், அதற்கு வெளியே குடியிறுக்கும் மக்களை வெளியேற்றுவது என்ற கேள்விக்கு இடமில்லை.\nஇதற்கடுத்தாற்போல், வரக்கூடிய பகுதி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு ஏற்கனவே வசிக்கும் மக்கள் எப்பொழுதும் போல் இருக்க, அந்த மக்கள் தொகை பெருக்கம் இயற்கையாக வளர எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி அந்த பகுதியில் அதிகமான மக்கள் புதிதாக குடியேறுவது, அந்த 5 கிலோமீட்டர் பகுதிக்குள் புதிய தொழிற்சாலைகள் போன்றவை உருவாவது தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும், அதனால் அதிக மக்கள் குடியிருப்பு, அதாவது 20000 மக்கள் தொகைக்கும் மேல், அந்த பகுதியில் ஏற்படுத்தப்படக்கூடாது என்பது ஒரு வழிகாட்டு நெறிமுறை தானே தவிர, கட்டாயம் இல்லை.\nதொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nவாரம் ஒரு அறிவியல்-உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி\nபௌதீகவியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான Richard Muller என்பவர் 1800 ம் ஆண்டிலிருந்து 2009 வரையில் உலக வெப்பநிலை மாற்றம் பற்றிய தகவல்களை பெற்று இந்த புள்ளிவிபர அட்டவனையை தயாரித்திருக்கிறார்.\n‘உலகம் வெப்பமயமாகி வருகிறது’ என்பதை எச்சரிக்கை மணி அடித்து, ஒரு வீடியோ மூலம் நிரூபித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். 1950ம் ஆண்டிலிருந்து உலக சராசரி வெப்பநிலை எப்படி 1 ���ாகை செல்ஸியஸ் உயர்ந்துள்ளது என இரண்டு நிமிடம் கொண்ட இந்த வீடியோ துல்லியமாக காண்பிக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த Berkeley பல்கலைக்கழகத்தின் உலக வெப்பநிலை பற்றிய (BEST) ஆராய்ச்சி ஒன்றின் முடிவில், 1950ம் ஆண்டிலிருந்து, உலக சராசரி வெப்பநிலை 1 பாகை செல்சியஸ் வெப்பநிலையால் உயர்வடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கென உலகெங்கிலும் 15 வகையிலான நிறுவனங்களிடமிருந்து 1.6 பில்லியன் வெப்பநிலை அறிக்கைகள் பெறப்பட்டு இப்புள்ளிவிபரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபுவி வெப்பமயமாதல் பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கும், இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்களுக்கும் நிச்சயம் இவ்வீடியோ பாடம் சொல்லித்தரும்.\nதீபாவளி வாழ்த்து (Greeting Cards) தமிழில் அனுப்ப சிறந்த தளங்கள்...\nஒரு பண்டிகை என்றதுமே அனைவரும் நினைப்பது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என. அஞ்சல் வழியாக வாழ்த்து அட்டைகள் (Greetings Cards) அனுப்பிய காலம் போய் இப்பொழுது ஈமெயிலிலும், மொபைல்களிலும் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்கிறோம். இணையத்தில் இலவசமாக வாழ்த்து அட்டைகள் அனுப்ப ஏராளமான தளங்கள் உள்ளது. இதில் குறிப்பிட்ட தளங்களே தமிழில் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் வசதியை ஏற்ப்படுத்தி தருகிறது. அந்த வகையில் தமிழில் வாழ்த்து அட்டைகளை அனுப்ப சிறந்து பத்து தளங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.\nஇந்த தளத்தில் பல தீபாவளி வாழ்த்து அட்டைகள் தமிழில் கிடைக்கின்றன. இதில் உள்ள அட்டைகளை கணினியில் டவுன்லோட் செய்தும் நண்பர்களுக்கு அனுப்பலாம்.\nஇந்த தளத்திலும் சில தமிழ் வாழ்த்து அட்டைகள் உள்ளன. இந்த தளத்தில் இருந்தே நேரடியாக சமூக தளங்களில் பகிரும் வசதியை கொடுத்து உள்ளனர். மற்றும் இதில் உள்ள பின்புற நிறத்தை நமது விருப்பப்படி மாற்றி கொள்ளலாம்.\nஇந்த தளத்திலும் சில தமிழ் வாழ்த்து அட்டைகள் உள்ளன. நேரடியாக பேஸ்புக் தலத்தில் பகிரும் வசதி உள்ளது.\nஇந்த தலத்தில் சில Flash Cards தமிழில் உள்ளது. அதற்க்கான கோடிங்கும் கீழே கொடுத்து இருப்பார்கள் அதை காப்பி செய்து வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇங்கு எனக்கு தெரிந்த சில தளங்களை குறிப்பிட்டு உள்ளேன். தங்களுக்கு வேறு ஏதேனும் தளத்தை பற்றி தெரிந்தால் கமேண்டில் சொல்லலாம்.\nஉலகின் பல்வேறு துறைகளில் பு��ழ் பெற்ற பெரிய 50 நிறுவனங்களின் பெயர்கள் தோன்றியது எப்படி என விளக்கும் படங்கள் இங்கே எனது சேகரிப்புக்காக.\nவெள்ளை தங்கம்(white Gold)-ஒரு ஆய்வு ..\nஅணுமின்சாரம் -ஒரு ஆய்வு ....\nவாரம் ஒரு அறிவியல்-உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல...\nதீபாவளி வாழ்த்து (Greeting Cards) தமிழில் அனுப்ப ச...\nஉழைப்பால் உயர்ந்த உத்தமர் கான் பஹதூர் துபாஷ் அப்த...\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் உல்லாச உலகின் தலை நகரம்...\nதங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/about-us", "date_download": "2019-07-19T17:00:11Z", "digest": "sha1:TBQTHJJQZ2DYZAUCO4IFXZAOO2SKVDMQ", "length": 4265, "nlines": 74, "source_domain": "selliyal.com", "title": "About us | Selliyal - செல்லியல்", "raw_content": "\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\nஇணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு\nபிக்பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nஅஸ்மின் காணொளி: 5 பேர் விடுவிப்பு, ஹசிக்- பார்ஹாஷ் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்\nஜோகூர் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பதவி விலகினார்\nபிகேஆர் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடல், அஸ்மின் நிலை முடிவு செய்யப்படும்\nசூது கவ்வும் 2 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/fact-recruitment-2019/", "date_download": "2019-07-19T17:26:55Z", "digest": "sha1:BRGT7VYG2OAWYF7ZAMTEZCUAYPKHYDRT", "length": 12588, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FACT Recruitment 2019: Apply for Apprentice Posts in Udyogamandal, Kerala @www.fact.co.in - FACT Recruitment 2019 : டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்", "raw_content": "\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nடிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nFACT Recruitment 2019: திருவிதாங்கூர் உரம் மற்றும் வேதி பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான FACT -ல் 155 பணியிடங்கள் காலியாக உள்ளது.\nடிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்காக புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது FACT நிறுவனம். இந்த வேலை வாய்ப்பு கேரள மாநிலத்தில் உள்ள உத்யோகமண்டல் என்ற இடத்தில் உள்ளது.\nFACT Recruitment 2019 : டிப்லமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஇந்த 155 பணியிடங்களிலும் டிப்ளமோ படித்த தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் ஐடிஐ படித்த வர்த்தக உதவியாளர்கள் பணியில் அமைர்த்தப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (23-10-19) கடைசி நாள்.\nவிண்ணப்பிக்க தயாராகுபவர்கள் mhrdnats.gov.in இணையதளாத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் டிப்ளமோ/ஐடிஐ/ஐடிசி படித்திருக்க வேண்டும். குறிப்பாக 23 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஇதில் தேர்வாகும் நபர்களுக்கு, கேரளாவிலேயே ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். இந்த வேலைக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த வேலை குறித்த முழு விவரங்களும் fact.co.in என்ற இணையதளத்தில் காணலாம்.\nFACT Recruitment 2019: வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி:\nfact.co.in என்ற இணையதளத்தில் பதிவிடுங்கள்.\nரீட் என்றிருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.\nபிறகு உங்களின் விவரங்கள் அனைத்தையும் பதிவிடுங்கள்\nபின்னர் அப்ளை என்று கிளிக் செய்யவும்.\nTNFUSRC Recruitment 2019: காடுகளை ஆளச் செல்வோமா வனக்காவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் வனக்காவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்\nகேரளாவை மிரட்ட காத்திருக்கும் தென்மேற்கு பருவமழை… மலையாள தேசம் செல்பவர்கள் பொறுமை காக்கவும்\nIOCL Recruitment 2019: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.. அரசாங்க வேலை பாஸ்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்: இயங்கும் நடைமுறை இதுதான்..\nவள்ளங்களியோடும் வேம்பநாட்டு ஏரியை சுற்றிப் பார்க்க இது தான் சரியான நேரம்\nKerala Lottery Result Today: கேரளா லாட்டரி RN-397 ரிசல்ட்: ரூ 70 லட்சம் யாருக்கு\nKerala lottery result today: கேரளா பவுர்ணமி லாட்டரி ரூ.70 லட்சம் வென்ற அதிர்ஷ்டசாலி யார்\nஒட்டு மொத்த சேட்டன்களும் இன்று காத்திருப்பது இதற்கு தான்.. 8 லட்சம் லாட்டரி பரிசுக்கு சொந்தக்காரர் யார்\nTNPSC Group 4 Exam : குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி\nவைரல் வீடியோ : ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவர்… உயிரை காப்பாற்றிய காவலர்…\n அடுத்தடுத்து ரெக்கார்டுகளை தகர்த்த இந்திய வீரர்கள்\nTNFUSRC Recruitment 2019: காடுகளை ஆளச் செல்வோமா வனக்காவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் வனக்காவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்\nTNFUSRC Job Notification 2019: தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் சார்பில் வனக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம்\nகேரளாவை மிரட்ட காத்திருக்கும் தென்மேற்கு பருவமழை… மலையாள தேசம் செல்பவர்கள் பொறுமை காக்கவும்\nChennai weather today : அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகும்.\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-tanjore-temple-idol-theft-investigation-notice-files-in-chennai-high-court/", "date_download": "2019-07-19T17:33:55Z", "digest": "sha1:KY4FAI5M4C7DIXJ2AQ2M3FZVKAJY77NH", "length": 11747, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "trichy tanjore temple idol theft investigation notice files in chennai high court - திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலைத் திருட்டு : விசாரணை அறிக்கை தாக்கல்", "raw_content": "\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலைத் திருட்டு : விசாரணை அறிக்கை தாக்கல்\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலைத் திருட்டு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை மற்றும் கோவிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகள் மற்றும் புராதன பொருட்கள் திருட்டு புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சார்பில் தாக��கல் செய்யப்பட்டது. 25 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை ஆய்வு செய்து தகுந்த உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை – ஆனந்த வெள்ளத்தில் மக்கள் \nதமிழகத்தின் புதிய மாவட்டங்களாகும் தென்காசி, செங்கல்பட்டு\nவைகோ மீதான தேச துரோக வழக்கு.. சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\n வீட்ல ஏசி, கார் இருந்தா ரேஷன் சலுகையில் ரத்து.\n‘சரவண பவன் ராஜகோபால்’ – ஒரு சாம்ராஜ்யம் சரிந்த கதை\n சென்னை ஏடிஎம்மில் பொருத்தப்பட்ட ஸ்கிம்மர் கருவியால் பரபரப்பு.\n7 பேர் விடுதலை: அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிட கோரிய நளினியின் மனு தள்ளுபடி\nவிஸ்வாசம் VS பேட்ட : இந்த பொங்கல் வசூல் ரஜினிக்கா அஜித்துக்கா\nஒன்ப்ளஸ் 6Tயில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது\nவைகோ மீதான தேச துரோக வழக்கு.. சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேசும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து பேச வேண்டும் என வைகோக்கு அறிவுரை\n7 பேர் விடுதலை: அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிட கோரிய நளினியின் மனு தள்ளுபடி\nNalini Case: எட்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்துத் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\n”தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” நியூயார்க் நகரமே திருக்குமாரின் தோசைக்கு அடிமை\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்க��ம் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/19/professor.html", "date_download": "2019-07-19T16:27:31Z", "digest": "sha1:6POYY26QLPU7Y3YR2CETRY73RNGWSD23", "length": 16817, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அறிவியல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தர பேராசிரியர் யஷ்பால் எதிர்ப்பு | professor yash pal against for giving more importance to information technology - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n1 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n32 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n56 min ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅறிவியல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தர பேராசிரியர் யஷ்பால் எதிர்ப்பு\nதகவல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தர பேராசிரியரும் அறிவியல் செய்திகளைத் தொகுத்துவழங்குபவருமான யஷ்பால் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.\nபுது தில்லியில் நடைபெற்ற நவீன உலகில் அறிவியல் மீது மக்களுக்கு உள்ள ஈடுபாட்டுக்கு எதிரான சவால்கள்தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கில் அவர் பேசியதாவது:\nஇப்போது எல்லோரும் தகவல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இது மிகவும் கவலைஅளிக்கும் விஷயமாகும். உலகம் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், தகவல் தொழில்நுட்பம் தேவைதான். ஆனால், அதுவே எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வாக இருக்காது.\nதகவல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதால், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வியின் முக்கியத்துவம் மறக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பம் என்பது கல்வி அறிவை மேலும்செம்மைப்படுத்திக் கொள்ள உதவும் ஒரு ஊக்குவிக்கிதான். ஆனால், அதுவே கல்வி அறிவு ஆகிவிடாது. பில்கேட்ஸையும், ஐன்ஸ்டீனையும் ஒருபோதும் இணைத்துப் பேசமுடியாது. கூடாது. அது மிகவும் தவறு.\nதற்போது வளரும் தலைமுறையினரும் தகவல் தொழில்நுட்ப மாயையில் விழுந்துள்ளனர். அடிப்படைஅறிவியலுக்கும், பொறியியல் கல்விக்கும் இப்போது யாரும் மதிப்பு கொடுப்பதில்லை. எதிர்காலத்தில் இது பெரியபாதிப்பை ஏற்படுத்திவிடும். இப்படியே சென்றால் ஒரு காலத்தில் சொந்தமாக சிந்திக்கும் திறமையே இல்லாமல்போய்விடும். அதன் பிறகு ஒருவருடைய தனித் திறமையை வைத்து மற்றொருவர் தனது அறிவை வளர்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்.\nமெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் தொழிலில் அதிக இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிக வருமானம் கிடைப்பதால்அதில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு வகையான அடிமைத்தனமானது. இதில் அறிவுக்கு எந்தவேலையும் இல்லை. ஆனால், இதை யாரும் யோசிக்கவில்லை என்றார் யஷ்பால்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு.. கண்களை மூடி தியானம் செய்யும் நிர்மலா தேவி\nசுடிதார் போட்ட நிர்மலா தேவியைப் பாத்திருக்கீங்களா.. டோட்டலாக புது அவதாரம்.. கோர்ட்டில் ஆஜர்\nசென்னை ஐஐடி மாட்டுக்கறி விழாவுக்கு ஆதரவு- 2017-ல் ஃபேஸ்புக் போஸ்ட்-ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது\nஉப்புமாவில் விஷம்.. பேராசிரியை மனைவியை கொன்ற கொடூர கணவர்.. அதிர்ந்து நிற்கும் குமரி\nவிபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்.. பேராசிரியர் முருகன் உயிருக்கு ஆபத்து\nநிர்மலா தேவி விவகாரத்தில் 50 பேருக்கு தொடர்பு.. முருகன் ஏற்படுத்தும் பரபரப்பு\nதமிழகத்தையே அல்லோகல்லப்படுத்திய நிர்மலா தேவி\nபேராசிரியைக்கு அரிவாளால் வெட்டு... கணவர் தற்கொலை.. குமரியில் பயங்கரம்\nஎன்ன கொடுமை சார்.. கோஷம் போடாதீங்கன்னு சொன்னது ஒரு குத்தமா\n27 வயது மாணவியை மணந்த 64 வயது பேராசிரியர்.. திரண்டு வந்து தாக்கிய குடும்பம்.. வீடியோ\nபேராசிரியை நிர்மலா தேவி மீது 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய வேளாண் மாணவியிடம் திருவண்ணாமலை டிஎஸ்பி விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=0659&name=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T16:17:45Z", "digest": "sha1:NOEMVCU5L377SSJOTHI5S7CHRVQQBQVQ", "length": 5137, "nlines": 142, "source_domain": "marinabooks.com", "title": "சிறகுக்குள் வானம் Siragukkul Vaanam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nTNPSC GROUP 2(A) முதுநிலை தேர்வுக் கையேடு\nTNPSC VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு\nசிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்\nபசடநஇ எதஞமட - ஐய - தட்டெழுத்து,சுருக்கெழுத்து உதவியாளர் போட்டித் தேர்வு\nபசடநஇ எதஞமட - ஐய - தட்டெழுத்து,சுருக்கெழுத்து\nஊரின் மிக அழகான பெண்\nஊரின் மிக அழகான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2019-07-19T16:53:50Z", "digest": "sha1:2NG4KKKW5PNCCQ4XUJTCPWWCWPH4HIPK", "length": 4832, "nlines": 101, "source_domain": "vivasayam.org", "title": "கோடை உழவின் கொள்ளைப் பயன்கள் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tag கோடை உழவின் கொள்ளைப் பயன்கள்\nTag: கோடை உழவின் கொள்ளைப் பயன்கள்\nகோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி\nகோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டது. எனவே கோடைக்காலத்துக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு தரப்பிலும் , தனி நபர்கள் தரப்பிலும் எடுக்கவேண்டியது அவசியமாகிறது, கடும் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டதால் இப்போதிருந்தே தமிழகத்தின் காடுகளில் உள்ள வன விலங்குகள் வசிப்பிடங்களை ...\nகோடை உழவின் கொள்ளைப் பயன்கள்\nகோடையில் பெய்யும் மழையை பயன்படுத்திக்கொண்டு செய்யும் உழவே கோடை உழவு எனப்படும். தற்போது கோடை காலம் மாரி பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த காலத்தில் பெய்யும் சிறிய மழையை பயன்படுத்தி உழவு செய்துகொள்ளலாம். இந்த கோடை உழவு மூலம் பல்வேறு பயன்கள் ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-416", "date_download": "2019-07-19T17:14:21Z", "digest": "sha1:7CIR3VUVVWXL3XUD4DYMH3XFPJDCV5HX", "length": 9139, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நான் புரிந்துகொண்ட நபிகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஇசுலாத்தைப் பற்றிய புனைவுகளும் கட்டுக்கதைகளும் உலகெங்கும் இசுலாமியர்களுக்கெதிரான கருத்தியல் யுத்தமாக புனையப்பட்டு வருகின்றன. இசுலாமியர்களை உலகின் மையநீரோட்டத்திலிருந்து விலக்குவதற்காக அவரது வரலாற்றை இருளபடிந்ததாக காட்டும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இந்தப் புனைவின் இருட்டிலிருந்து இசுல...\nஇசுலாத்தைப் பற்றிய புனைவுகளும் கட்டுக்கதைகளும் உலகெங்கும் இசுலாமியர்களுக்கெதிரான கருத்தியல் யுத்தமாக புனையப்பட்டு வருகின்றன. இசுலாமியர்களை உலகின் மையநீரோட்டத்திலிருந்து விலக்குவதற்காக அவரது வரலாற்றை இருளபடிந்ததாக காட்டும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இந்தப் புனைவின் இருட்டிலிருந்து இசுலாமியர்களை, இசுலாத்தை விடுவிக்கும் முகமாக வரலாற்றின் வெளிச்சத்தில் நபிகள் நாயகத்��ின் வாழ்வையும், நற்செய்திகளையும் அ.மார்க்ஸ் இந்த நூலில் அற்புதமாக எடுத்துரைக்கிறார். நபிகள் நாயகத்தைப் பற்றி, தமிழில் நவீன சிந்தனையாளர் ஒருவர் எழுதிய மிகச்சிறந்த நூலாக இதுவே கருதப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/5547", "date_download": "2019-07-19T16:50:49Z", "digest": "sha1:5EOIAGXL4YTDHWNZTVMNYYCC2VRW2LLO", "length": 4739, "nlines": 83, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துக் கல்லூரிக்கு சர்வதேச சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது…. | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துக் கல்லூரிக்கு சர்வதேச சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது….\nயாழ் இந்துவின் தரம் 8 மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இன்றைய தினம் சீனாவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை சார்பில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.\nஇம் முறை இவர் 3வது தடவையாகவும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி 3வது தடவையாகவும் பதக்கத்தினை வென்றுள்ளார்.\nPrevious post: வடமாகாண மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்து ஒன்பது இடங்களை தனதாக்கியக் கொண்டது.\nNext post: 125 ஆவது ஆண்டு விழா மலரில் பதிவு செய்யப்படவுள்ள சாதனைகள் தொடர்பாக பழைய மாணவர்களிடம் இருந்து விபரங்கள் பெற்றுக் கொள்ளுதல்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி -2016February 2, 2016\nதரம் 6 மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா -2012February 8, 2012\nயாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா- 2015November 11, 2015\nஇல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற 32ஆவது வீதியோட்டம்February 8, 2012\nயாழ் இந்துவிற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள்…November 3, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2019/01/20175908/1223663/Peranbu-Movie-Preview.vpf", "date_download": "2019-07-19T17:09:52Z", "digest": "sha1:LGNCLQXSCACXT3EOO57USWV63RUFTTZA", "length": 13795, "nlines": 190, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பேரன்பு || Peranbu Movie Preview", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தின் முன்னோட்டம். #Peranbu #Ram #Mammootty #Anjali\nராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தின் முன்னோட்டம். #Peranbu #Ram #Mammootty #Anjali\nஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேரன்பு’ .\nமம்முட்டி நாயகனாக அஞ்சலி நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ சாதனா, லிவிங்ஸ்டன், திருநங்கை அஞ்சலி அமீர், அருள்தாஸ், சுராஜ் வெஞ்சரமூட், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு - சூர்யா பிரதாமன், கலை இயக்குநர் - குமார் கங்கப்பன், பாடல்கள் - வைரமுத்து, கருணாகரன், சுமதி ராம், தயாரிப்பாளர் - பி.எல்.தேனப்பன், இணை தயாரிப்பு - டி.சரஸ்வதி, தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - ராம்.\n‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,\n“இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார் என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.” என்றார்.\nபல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Peranbu #Ram #Mammootty #Anjali\nபேரன்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nயுவன் ஷங்கர் ராஜா பாராட்டிய பாடல் - பாடலாசிரியர் கருணாகரன் மகிழ்ச்சி\nயாராலும் எளிதில் கற்பனை செய்ய முடியாத அப்பா - மகள் உறவு - பேரன்பு விமர்சனம்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்��ியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/fantail-for-sale-kalutara-23", "date_download": "2019-07-19T17:21:37Z", "digest": "sha1:Z2WWEJVACU3BEA6W36HYNK2CXA34FTAN", "length": 4388, "nlines": 78, "source_domain": "ikman.lk", "title": "செல்ல பிராணிகள் : Fantail | வாதுவ | ikman.lk", "raw_content": "\nthusith மூலம் விற்பனைக்கு16 ஜுலை 8:08 முற்பகல்வாதுவ, களுத்துறை\n0715195XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0715195XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n50 நாட்கள், களுத்துறை, செல்ல பிராணிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/19/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-07-19T16:26:31Z", "digest": "sha1:TNEC2LAEJUKWWDBWPEGI6LIBJ25O6XRU", "length": 34032, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nகடந்த இருபதாண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில், இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், அவர்கள் ஆரோக்கியமான மனநிலையில் வேலை செய்கிறார்களா\n பாலியல் பாகுபாடில்லாமல் சம்பளம், பதவி உயர்வு வழங்கப்படுகிறதா அவர்களைச் சூழ்ந்துள்ள பிரச்னைகள் இன்னும் என்னென்ன அவர்களைச் சூழ்ந்துள்ள பிரச்னைகள் இன்னும் என்னென்ன அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன\nசென்னையைச் சேர்ந்த விஜி ஹரி, ஐ.டி நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணி அனுபவம்கொண்டவர். இப்போது ‘Kelp HR’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி பல்வேறு நிறுவனங்களுக்கும் தன்னம்பிக்கை பேச்சாளராகச் சென்றுகொண்டிருக்கிறார். பணியிடத்தில் பெண்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘`திருமணம் மற்றும் குழந்தைப் பேறுக்குப் பிறகு வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவிகிதம் 15 – 20% குறைகிறது’’ என்று சொல்லும் விஜி, பணிக்குச் செல்லும் பெண்களின் முதன்மைச் சவால்களாக மகப்பேறு காரணங்கள் மற்றும் பாலியல் தொந்தரவுகளை முன்வைக்கிறார்.\n“பெண்கள் பணியைவிட்டு விலகுவதில், அவர்கள் சந்திக்க நேரும் பாலியல் தொல்லைகளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளம் பெண்களைக் குறிவைத்து முதலில் சக ஊழியர்கள் முதல் வாட்ச்மேன் வரை பலரும் மறைமுகமாக ஆபாச வார்த்தைகள் பேசுவார்கள். ‘நமக்கெதுக்கு வம்பு’ என ஒதுங்கிப்போனால் வார்த்தைத் தாக்குதல்கள் நீண்டு, இறுதியில் உடல் ரீதியான சீண்டல்கள் மற்றும் உயரதிகாரிகள் ‘அட்ஜஸ்ட்மென்ட்’டுக்கு அழைப்பதுவரை பிரச்னை நீள வாய்ப்பிருக்கிறது. எனவே, ஆரம்ப கட்டத்திலேயே சம்பந்தப்பட்டவர்களிடம் மிகக் கண்டிப்புடன் பேச வேண்டும். ‘உயரதிகாரிகளிடம் புகார் செய்துவிடுவேன்’ என மிரட்டலாம், தேவைப்பட்டால் புகார் செய்து பிரச்னைகளைச் சரிசெய்யலாம்.\nபாலியல் தொல்லைத் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் வலியுறுத்தலின்படி, பணியிடத்தில் நிகழும் பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒவ்வோர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’யை பாதிக்கப்பட்ட பெண்கள் நாட வேண்டும்; பயன்படுத்திக்கொள்ள வேண் டும். பணியிடத்தில் பெண்கள் தங்களுக்குள் ஒரு குழுவை ஏற்படுத்திக்கொள்ளலாம். மாதம் ஒருமுறை அக்குழு கூடி, சக பெண் பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்துப் பேசலாம். பல கைகள் இணைந்த அந்த பலம், தேவைப்படும்பட்சத்தில் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’யில் புகார் அளிக்கும் தைரியம் கொடுக்கும்.\nஅடுத்ததாக, பணிக்குச் செல்லும் பெண்களுக்குக் கர்ப்ப காலமும், மகப்பேறு காலமும் மிகப்பெரிய சவால்தான். ‘இவள் எப்படியும் மகப்பேறுகால விடுப்பு எடுப்பாள். அதன் பிறகு வேலைக்குவந்து சீராகச் செயல்பட காலதாமதமாகும். அதனால், விடுப்பில் செல்லும் முன்பே, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கொடுக்க வேண்டாம், புது புராஜெக்ட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டாம்’ என நிறுவனங்கள் முடிவெடுப்பது அதிகமாக நிகழ்கிறது. ஒரு பெண் மகப்பேறுக்காக விடுப்பு எடுப்பது தவிர்க்க இயலாதது. ஆனால், அதற்காக அதுவரை அவர் உழைத்த உழைப்பைப் புறக்கணிப்பது நியாயமில்லாதது. ‘ஊதியத்துடன் கூடிய மகப்பேறுகால விடுப்பு கட்டாயம்’ என்ற சட்டம் வந்தபிறகு விழிப்பு உணர்வுடன் படித்த பெண்கள் தங்கள் உரிமையைக் கேட்டுப் பெறுகிறார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக ஒரு பெண் பணியாளரின் கர்ப்பம் கலைந்துபோகும் சூழலிலும் அவருக்கு நான்கு வாரங்கள்வரை ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை பற்றிப் பெண்கள் பலருக்கும் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும், பல நிறுவனங்களில் அதை அனுமதிப்பதில்லை. இதனால் பெண்கள் பலர் உடல்நலப் பாதிப்புகளுடன் வேலை செய்யும் சூழல் உண்டாகிறது.\nபச்சிளம்குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களுக்கு, அலுவல் நேரம் மிகுந்த சிரமங்கள் தருகிறது. காலை ஒன்பது மணிக்குப் பணிக்கு வரும் பெண்கள் பலரும், நடுவில் சில நிமிட பிரேக் மற்றும் மதிய உணவு இடைவேளையைத் தவிர, நேரத்தை வீண் செய்வதில்லை. வீட்டில் காத்திருக்கும் குழந்தைக்காகத் தன் பணியை நேரத்துக்குள் முடித்துச் சரியாக மாலை ஆறு மணிக்குக் கிளம்பிவிடுவார்கள். ஆனால், `ஆறு மணியானால் கிளம்பிடுவாங்க. அதிக நேரம் பணி செய்யக்கூடிய கஷ்டமான புராஜெக்ட்டை இவங்க எப்படிச் செய் வாங்க’ என்று பேசும் சக ஆண் ஊழியர்கள் அவர்களின் உழைப்புக்கான அங்கீகாரத்தைத் தடுப்பது நடக்கிறது. அதனால் மகப்பேறு, மாதவிலக்கு, குழந்தை, குடும்பம் என பல சவால்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு பெண்களால் சளைக்காமல் பணிசெய்ய முடியும் என்பது கண்கூடு” என்கிறார் விஜி ஹரி.\nநெல் மேத்யூ, சென்னையிலுள்ள ஒரு பிரபல ��ென்பொருள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி. பெண்களின் பணியிடச் சவால்களை அவர்கள் கடப்பதில், குடும்பத்தின் ஒத்துழைப்பும் முக்கியம் என்கிறார். “ஹெச்.ஆர் அதிகாரியாக இருபதாண்டுகளுக்கு முன்பு பணியைத் தொடங்கி, பணிச்சூழலில் நானும் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டு இப்போது உயர் பொறுப்புக்கு வந்திருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் சில ஆண்டுகள் வேலைசெய்த அனுபவம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் சூழலில்தான், அடுத்த நிறுவனத்தில் நல்ல ஊதியத்துடன் பணிக்குச் செல்ல முடியும் என்கிற நிலை இருக்கும். அதைப் புரிந்துகொள்ளாமல் சில குடும்பத்தினர் பெண்களிடம், ‘பிரச்னை என்றால் வேறு நிறுவனத்துக்குப் போக வேண்டியதுதானே’, ‘நீ வேலைக்குப் போகாதே’ என்றெல்லாம் சொல்வார்கள். இதனால் இருபதாண்டுகளுக்கு முன்பு பணியிடப் பிரச்னை எதுவாக இருந்தாலும் அதை வெளிப்படையாக குடும்பத்தாரிடம் சொல்ல பெரும்பாலான பெண்கள் தயங்கும் நிலை இருந்தது. ஆனால், இன்றைக்குப் பணிக்குச் செல்லும் பெண்கள் மிகவும் தைரியமிக்கவர்களாக மாறியிருக்கிறார்கள். குடும்பத்திலும் அவர்களுக்கான சப்போர்ட் சிஸ்டம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கள் பிரச்னைகளை எளிதாகச் சரிசெய்துகொள்ள முடிகிறது. என்றாலும், சில வீடுகளில் நிலைமை இன்னும் மாறவில்லை. அவர்களின் மனமாற்றமும் ஆதரவும், பெண்களின் பணியிட முன்னேற்றத்துக்குத் தேவையான காரணிகளில் முக்கியமான ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\n15-20 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.டி துறையில்\n7:1 என இருந்த ஆண் பெண் பணியாளர்கள் விகிதம், இன்றைக்கு 4:1 என மாறியிருக்கிறது. பல்லாயிரம் ஊழியர்கள் வேலைசெய்யும் எங்கள் நிறுவனத்திலேயே என்னைப்போல பல பெண் ஹெச்.ஆர் இருக்கிறார்கள். படிப்பு மற்றும் திறமையுள்ளவர்கள், பாலினம் கடந்து நல்ல பதவி மற்றும் சம்பளத்துடன் வேலைசெய்யும் சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. அதேபோல, பாகுபாடு இல்லாமல் இருபாலருக்கும் இரவுப் பணி வழங்கப்படுகிறது. அடிக்கடி வெளியூர் மீட்டிங், லேட் நைட் பணி, பலருடன் வேலை விஷயம் சார்ந்து பழகுவது உள்ளிட்ட விஷயங்கள் வேலைக்குச் செல்லும் பெண்களால் தவிர்க்க இயலாதவை. அச்சூழல்களை அப்பெண்ணின் வீட்டிலுள்ள பெரியவர்கள் மற்றும் கணவர் புரிந்துகொண்டால் பிரச்னைகள் தவிர்க்கப்படும். இல்லையெனில், குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு வேலைசெய்வது பெண்களுக்குப் பெரிய சவாலாகிவிடும்’’ என்கிறார் நெல் மேத்யூ.\n‘`மொத்தத்தில், பணிக்குச் செல்லும் பெண்களின் பிரச்னைகள் எல்லாம் அவர்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துமே தவிர, தடுத்து நிறுத்த முடியாது. அந்தத் தாமதத்துக்கு வாய்ப்பு தராமல் அத்தனை சிக்கல்களையும் தகர்த்தெறிந்துவிட்டு விறுவிறுவென முன்னேறும் பெண்களையும் நாம் பார்க்கிறோம். பெண்கள், தங்கள் மீதான பலமுனைத் தாக்குதல்களைத் தட்டிக்கேட்டால்… பழிவாங்கல், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வில் கைவைப்பார்கள் என அஞ்சுவதைத் தவிர்த்து, தைரியத்துடன் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும். அப்படி 40 வயதுகளில் நல்ல பதவிக்கு வந்தடைந்த பிறகு, பெண்களுக்கு வரும் பிரச்னைகள் குறைய ஆரம்பித்துவிடும். இடைப்பட்ட 15 – 20 ஆண்டுகால பணிச்சூழலை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இன்று கல்லூரிப் படிப்பை முடிக்கும் ஆண் பெண் விகிதம் இணையாக இருக்கிறது. என்றாலும், வேலைக்குச் செல்லும் பெண்களின் விகிதம் 4:1 என்ற நிலையிலேயே இருக்கிறது. இது அதிகரிக்க வேண்டும். நிகழ்த்துவோம்’’ என்கிறார் விஜி ஹரி.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/stay-stress-free-with-these-5-foods-51717.html", "date_download": "2019-07-19T16:23:04Z", "digest": "sha1:RLDE24V2GIUXSXCNXZBHYGNTHK7HNJFY", "length": 7740, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "Stay Stress-Free With These Foods– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nஉங்கள் மனஅழுத்தத்தை குறைக்க எளிதாகக் கிடைக்கும் 5 ஸ்னாக்ஸ்\nடார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டை எப்போது சுவைத்தாலும் நம்மை அறியாமல் ஒரு மகிழ்ச்சியை உணரலாம். சாக்லேட் மிகவும் சுவையான பொருள் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. டார்க் சாக்லேடிலுள்ள ’அனாடமைட்’ என்ற நியூரோடிரான்ஸ்மிட்டர் தான் இதற்குக் காரண்ம். துக்கம், மனஅழுத்தம், வலி போன்ற உணர்வுகளை அனாடமைட் தடுக்க உதவுகிறது.\nகிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. மேல���ம், கிரீன் டீயிலுள்ள எல்-தியானைன் என்ற பொருள் மூளையை அமைதிப்படுத்த உதவுகிறது.\nயோகர்ட்: மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை தடுக்க யோகர்ட் பெருமளவில் உதவும்.\nஅவகாடோ: மனஅழுத்தத்தின் போது நமது மனநிலை ஒரே சீராக இருப்பதற்கு அவகாடோ பழம் பெரிதும் உதவும். 20 முக்கியமான சத்துக்கள் அடங்கியது அவகாடோ.\nப்ளூபெர்ரி பழங்கள்: ப்ளூபெர்ரி பழங்களிலுள்ள ஆந்தோசயனின் என்ற பொருள் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும், மனம் மற்றும் உடலிடையே ஒருங்கிணைப்பு, நினைவாற்றல் மேம்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்த ஆந்தோசயனின் உதவும்.\nநாசா நிலவுப் பயணத்தின் 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் கூகுள்..\nமயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி, வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nநாசா நிலவுப் பயணத்தின் 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் கூகுள்..\nமயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி, வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nமணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/21/autoaccident.html", "date_download": "2019-07-19T16:34:57Z", "digest": "sha1:YZD4HXKSKQMTY6EUO4IAK3GWWB7N7VGM", "length": 12074, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | eight killed in an accident in hyderabad - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n39 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nஆட்டோ-லாரி மோதல்: 8 பக்-தர்-கள் பலி\nஹைதராபாத்தில் ஆட்டோவும் லாரியும் நேருக்குநேர் மோ��ி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியானார்கள். அவர்களில் 5 பேர்பெண்கள். இவ்விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தார்கள்.\nநலகொண்டா மாவட்டம் லிங்கோஜிகவுடா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இவ்விபத்து ஏற்பட்டது.\nஇதுகுறித்துப் போலீசார் கூறுகையில், ஆட்டோ ரிக்ஷா டிரைவர் தனது குடும்பத்துடன் சாமி கும்பிடச் சென்று விட்டுத் திரும்பி வரும் வழியில் இவ்விபத்துஏற்பட்டது.\nஇவ்விபத்தில் காயமடைந்த 2 பேர் உஸ்மானியா மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலை நேரத்தில் டிக்டாக்.. சினிமா நடிகையை மிஞ்சிய பெண் ஊழியரால் பரபரப்பு\nஆந்திராவில் நரபலி: 3 பேர் கழுத்தறுத்து கொலை... சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்\nசந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்\nஹைதராபாத் ஹோட்டலில் நண்பனை கொன்ற இளைஞர்- காதலியை கழுத்தறுத்த காதலன்\nஇதுதான் அரசியல்.. ஜெகன்மோகன் வீட்டில் ரெய்டு விட்ட அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை\nஸ்டாலின் ஸ்டைலில்... தெலுங்கானாவை கலக்குகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nபெற்றோர்களே மன்னித்து விடுங்கள் நான் வாழ தகுதியில்லாத வேஸ்ட் - ஐஐடி மாணவனின் தற்கொலை குறிப்பு\n4 எம்பிக்களை வேண்டும் என்றே பாஜகவுக்கு தாரை வார்த்தாரா நாயுடு.. பகீர் கிளப்பும் தெலுங்கானா அரசு\nஅனிதாவை கொடூரமாக தாக்கிய அதே இடத்தில் மரம் நட்டு அதிரடி பதிலடி கொடுத்த வனத்துறை\nஜெய் ஸ்ரீராம் படுகொலைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் பொறுப்பு... அசாதுதீன் ஓவைசி கடும் தாக்கு\nஓங்கி தலையில் அடித்த டிஆர்எஸ் எம்எல்ஏவின் தம்பி.. மயங்கி விழுந்த அனிதா.. தெலுங்கானாவில் ரவுடித்தனம்\nஎன்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\nஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarththai.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-07-19T16:14:41Z", "digest": "sha1:PJCALTZUAIC5KGYCUD3W5CA4XPZQ6K6K", "length": 44222, "nlines": 315, "source_domain": "vaarththai.wordpress.com", "title": "விழிப்புணர்வு | தட்டச்சு பழகுகிறேன்...", "raw_content": "\nநானும�� பாத்துக்கிட்டே இருக்கேன், இந்த பிரச்சனைக்கு யாரும் ஒரு counter கொடுக்குற மாதிரி தெரியல. அட பொண்ணுங்கள இந்த விசயத்துல நம்ப முடியாது, உண்ம தான். ஆனா இந்த பசங்க. ம்ஹூம், வேஸ்ட் ஃபெளோஸ்.\nபிரச்சன இது தாங்க, எந்த ஆல மரத்தடியில வரதட்சண பத்தி கூட்டம் போட்டாலும், உடனே இந்த பொண்ணுங்க, ” நாங்க பணம் கொடுத்து பையன வாங்குறோம்”, அதாக்கும், இதாக்கும்னு வரதட்சண கொடுக்குறத பத்தி ஓவரா சவுண்ட் விட வேண்டியது.\nவரதட்சண கொடுத்துட்டா அதுக்காக எந்நேரமும் தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடணுமா, என்ன.\n(Excuse me பொண்டாட்டி மேடம். கொஞ்சம் என் தலையுல இருந்து ஒரு நிமிசம் கீழ இறங்குனீங்கன்னா, கழுத்துல சொடக்கெடுத்துப்பேன். Thank you, பொண்டாட்டி மேடம்.)\nநான் இதுக்கு ஒரு பதில கண்டுபுடிக்காம விடமாட்டேன்.\nபகல் முழுக்க‌ பரங்கிமல மேல மல்லாக்கா படுத்து யோசிச்சேன்.\nஇராத்திரி முழுக்க முக்காடு போட்டு உக்காந்து யோசிச்சேன்.\nகுடும்பங்குற institutionல மெரிட்ல அட்மிசன் கெடைக்காம management quotaல captitation feeச கட்டி அட்மிட் ஆகுற ஆளுங்கய்யா இவங்க. என்ன தான் captitation fees கட்டுனாலும், institution சொல்றபடி obedientட்டா இருந்தாதான் உருப்பட முடியும். அத விட்டுட்டு சும்மா, capitation fees கொடுத்தேன், வரதட்சண‌ கொடுத்தேன்னு கூவுனா,…\nஇனி பல்லுமேல நாக்க போட்டு,\nமெரிட்ல குவாலிஃபையாகமுடியாத இந்த பொண்ணுங்க\nஆம்புளைங்கள பாத்து எதுனா சவுண்ட் விட்டா,\nபொறுக்க மாட்டான் இந்த மானஸ்தன்.\nஏற்கனவே கட காத்து வாங்குது,\nஇதுல தப்பித்தவறி இந்த பக்கம் வர்ற தாய்குலங்களும்\nநீங்க எப்படி இந்த பக்கமா………….\nRe-Recording sound….. ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் )\nப்ளீஸ், உங்க எல்லார்கிட்டயும் ஒரு சுமால் ரெக்குவஸ்ட்டு. ஒரு ரெண்டு வாரத்துக்கு பழைய சாதத்த கழனிப்பானையில ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு தடவ வாசல் பக்கம் இந்த மானஸ்தன் இருக்கானான்னு ப்ளீஸ் ஒரு எட்டு பாத்துடுங்க………\nடிஸ்கி: இது முழுக்க, முழுக்க புனைவு. வெறும் நகைச்சுவைகாக மட்டும்.\n(ஆ… உமி வச்சி ஒத்தடம் கொடுத்தும் மண்டையில வீக்கம் வத்தலயே)\nசும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், அறிவிப்பு, இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கருத்து, கற்பனை, சமூகம், சும்மா, சேவை, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, விழிப்புணர்வு, Thoughts\nஎனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்….\nகல்யாண வயசு பசங்களா (Boys & girls) நீங்க\n(என்னது முத்துன கத்திரிக்காயா நீங்க;\nநோ ப்ராளம், நீங்களும் படிக்கலாம்).\nநமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு நீங்க பயந்துகிட்டிருக்குற ஆளா, இல்ல‌\nநமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு பெருமூச்சு விடுற டைப்பா,\nஎதுவா இருந்தாலும் வாங்க உங்க கல்யாணம் எப்ப நடக்கும்ன்னு உடனே தெரிஞ்சிக்கலாம்.\nமுதல்ல கேள்விக்கெல்லாம் பதுல சொல்லுங்க..\n(எத்தனை அ/ஆ/இ தெரிவு செய்றீங்கன்னு கணக்கு வச்சிக்கோங்க‌).\nஉங்க லைஃப் பார்ட்னர் பாக்க எப்படி இருக்கணும்\nஅ. சினி ஸ்டார், Page 3 ரேன்ஜ்ல\nஆ. அழகுன்னு சொல்ல முடியாட்டியும், லட்சணமா இருக்கணும்\nஇ. okன்னு சொல்ல முடியாட்டியும், பயந்து கண்ண மூடிக்கிற அளவுக்கு இல்லாம இருக்கணும்\nஉங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ படிச்சிருக்கணும்\nஅ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது\nஆ. எதாவது ஒரு டிகிரி\nஇ. எழுத படிக்க தெரிஞ்சா போதும்\nஉங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ சம்பாதிக்கணும்\nஅ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது\nஆ. என் சம்பளத்தில் அட்லீஸ்ட் 1/3\nஇ. சம்பாதிப்பது முக்கியமில்லை. பணத்தின் அருமையும், சேமிக்கும் திறமும் போதும்.\nஉங்க லைஃப் பார்ட்னர் எந்த ஊருல இருக்கணும்\nஅ. நான் இருக்கும் ஊரிலேயே\nஆ. நான் இருக்கும் ஸ்டேட்டிலாவது\nஇ. கிரக்கோஷியானாலும் சரி தான்.\nஉங்க லைஃப் பார்ட்னர் எதை சேர்ந்தவரா இருக்கணும்\nஅ. ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே உட்பிரிவு / ஒரே கொள்கை, ஒரே கோஷ்டி\nஆ. ஒரே மதம் / ஜாதி / கொள்கை இருந்தா போதும். உட்பிரிவு, கோஷ்டி பத்தி கவலயில்ல.\nஇ. எதையும் சேராதவரா இருந்தாலும் ஒகே தான்.\nஉங்க லைஃப் பார்ட்னரின் நிறம்\nஅ. பூமி தொடா பிள்ளையின் பாதம்\nஇ. திராவிட நிறமே கருப்பு தான்\nஉங்களுக்கும் உங்க லைஃப் பார்ட்னர்க்கும் வயசு வித்தியாச எதிர்பார்ப்பு\n(ம.மகன் வயசு -‍ ம.மகள் வயசு = )\nஅ. அதிகபட்சம் 2 ஆண்டுகள் 364 நாட்கள்\nஆ. 6 வருஷம் பெரிய வித்தியாசமில்ல‌\nஇ. 9 வருஷம் தான, பரவாயில்ல‌\nஉங்க லைஃப் பார்ட்னரின் குணம் / நடத்தை பற்றிய எதிர்பார்ப்பு\nஅ. யோக்கியம் நெம்பர் 1. (தரச்சான்றுடன்)\nஆ. ரொம்ப யோக்கியம்மா யாருமே இருக்கமுடியாது\nஇ. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தா போதும்\n(பெண்கள் இந்த கேள்விக்கான விடைகளை கீழிருந்து மேலாக மாற்றிக்கொள்ளவும்)\nஆ. பொண்ணு வீடா பாத்து ஏதாவது / என் சகோதரிக்கு செய்த அளவு\nஇ. மூச்…என்ன பேச்சு சின்னபுள்ளதனமா\n1. மிக அதிகமாக \"அ\" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நெனப்பு ரொம்ப ஓவரா இருக்கு. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் உங்களுக்கு கல்யாண ப்ராப்தமே கிடையாது. அதுக்கு முன்னாடி குருட்டு யோகத்துல யாராவது இளிச்சவாய் உங்ககிட்ட ஏமாந்தாதான் உண்டு. ‌முடிஞ்சா திருந்தப்பாருங்க‌.\n2. மிக அதிகமாக \"ஆ\" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நல்ல மனபக்குவம் வர ஆரம்பிச்சிருச்சு. கூடிய சீக்கிரம் வரன் அமஞ்சிடும். முடிஞ்சா \"இ\" யை, இன்னும் சில கேள்விங்களுக்கு தெரிவு செய்ங்க.\n3.மிக அதிகமாக \"இ\" யை தெரிவு செய்தவர்கள்: என்ன உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா ஹீம். இந்த அறிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல ஹீம். இந்த அறிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல வருத்தப்படாதீங்க‌, எல்லா கேள்விக்கும் \"இ\"யையே தெரிவு செய்ங்க, கல்யாண யோகம் வரும்.\n\"கல்யாண யோகம்\"கிறது பீக் ஹவர்ல வர்ற வண்டி மாதிரி. நம்ம தராதரத்துக்கு ஏத்த மாதிரி டவுண் பஸ்ஸோ, ஆட்டோவோ, டாக்சியோ வர்ற முத வண்டியில ஏறி போயிட்டே இருக்கணும். கூட்டமா இருக்கு, வசதியா இருக்காதுன்னு குத்தம் பாத்துக்கிட்டிருந்தா, அங்கயே நிக்க வேண்டியது தான்.\nஅதுக்கப்புறம், மொத பஸ்லேயே அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கலாம்ன்னு, புத்தி வந்தாலும் பிரயோஜனம் இல்ல.\nசும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கருத்து, கல்யாணம், சமூகம், சில நினைவுகள், சும்மா, சேவை, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நிகழ்வுகள், நையாண்டி, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, விழிப்புணர்வு, Thoughts\nவாழ்த்துக்கள். நல்லா சாப்புடுற ஆளா நீங்க‌, சந்தோஷபட வேண்டிய விஷயம் தான்.\nஅந்த சாப்பாட்டு பத்திதான் இப்ப கேள்வியே.\nஅடுத்து வர பத்து கேள்வியில எத்தன கேள்விக்கு\nகரெக்ட்டா பதில் சொல்றீங்கன்னு பாப்போம்.\nஇங்க‌ ஆண், பெண், வயசு பாகுபாடெல்லாம் இல்ல.\nஇந்த கேள்விங்களுக்கு சரியான பதிலா 10/10 வாங்குங்க,\n1. அஸ்கா சக்கரை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது\n2. சேமியாவின் ���ூலப்பொருள் எது\n3. ஜவ்வரிசி மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது\n4. பருப்புவடை/மசால்வடை/ஆமவடை செய்ய தேவையான பருப்பு எது\n5. பாசி பயறு/ பச்சைப்பயறுக்கும் பயத்தம் பருப்புக்கும் என்னா relation\n6. ஆழாக்கு படி என்றால் எத்தனை படி அளவு\n7. அப்பளம் செய்ய உபயோகப்படுத்தப்படும் மாவு,…………\n8. ராகியின் தமிழ் பெயர் என்ன….\n9. கம்பு. இந்த தானியத்த ஆங்கிலத்துல என்னா சொல்றது\n10. ஆரஞ்சு பழத்த விட 5 மடங்கு அதிகமா vitamin C இருக்குறது எந்த‌ பழத்துல‌ ( நம்ம ஊர்ல பரவலா கிடைக்கிற‌து) \n5. தோல் நீக்கப்பட்ட பயறு, பருப்பாகிறது.\n8. கேப்பை / கேழ்வரகு\n10. கொய்யால (அடிங்க, வார்த்தைக்கு முன்னடி “ங்” சேக்காத).\nஇப்ப 10/10 வாங்குனவங்கெல்லாம் கைய தூக்குங்க.\n* உங்களுக்கெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் தலா ரூபாய் ஆயிரம் வேணுமா\nஆச, தோச. “ஆசையா”, “ஆசப்படுங்க”ன்னு தான் சொன்னேன்.\nசமையல்..., சும்மா..ஜாலிக்கு, பொது ந‌லம், cooking\tஉடல்நலம், உலகத்திற்காக, எப்புடீ, கட்டுரை, கதை, கருத்து, சும்மா, செய்திகள், சேவை, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, பிற, புதியவை, பொது, பொது நலம், பொதுவானவை, முக்கிய செய்திகள், மொக்கை, விழிப்புணர்வு, health, Thoughts\n15 பின்னூட்டங்கள் Posted by vaarththai மேல் நவம்பர் 30, 2009\nதாய்ப்பாலோட சிறப்ப முதல்ல சொல்லிடறேன்.\n1. இலவசம், இலவசம், இலவசம்.\n3. 24 X 7 கிடைக்கும்.\n7. மிகச்சிறந்த மூலப்பொருட்களின் கலவை.\n8. சுத்தமும் சுகாதாரமான தயாரிப்பு.\n9. இயற்க்கையான உணவு (ஆர்கானிக்\n12. மனம் விரும்பும் Container யில்.\n(நான் சொன்னது பாப்பாவின் மனம்.\nநீங்களும் என்ன தப்பா நினைக்கல, அதத்தான் நினைச்சீங்கன்னு எனக்கு தெரியும்.)\n1. குழந்தையை தொற்று நோய்களிடம் இருந்து காக்கிறது.\nஅ) உதாரணத்திற்கு மிகப்பரிச்சயமான டயரியா, ஃப்ளு.\nஆ) தொற்று நோய் தடுப்பு மருந்துகளின் (vaccine) செயல்பாட்டை சிறப்பாக்குகிறது.\nஇ) செயப்பாட்டு நோய் தடுப்புத்தன்மையை (passive immunity) அளிக்கிறது.\nஈ) Necrotizing enterocolitis (NEC) நோயை கட்டுபடுத்துகிறது. NECயை பெரும்பாலும் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளிடம் காணலாம்.\nஉ) மறுபடி, மறுபடியும் தாக்கும் காது மற்றும் நுரையீரல் தொற்று நோய்களிடமிருந்து காக்கிறது.\nஊ) Herpes Simplex (HSV 2) வைரஸிடமிருந்து பாதுகாக்கிறது.\nஎ) Human respiratory syncytial (RSV) வைரஸிடமிருந்து பாதுகாக்கிறது. மூச்சுக்குழாய்களை தாக்கும் இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்தே கிடையாது.\n2. குழந்தையை உடல் நலக்குறைவிலிருந்து பாதுகாக்கிறது.\nஆ) SIDS (Sudden Infant Death Syndrome)யிலிருந்து பாதுகாக்கிறது. SIDS, ஏன், எதனால் ஏற்படுகிறது என்பது இன்னமும் புரியாத புதிர்தான். தூங்கபோட்ட குழந்தை இறந்துகிடக்கும். அதனால் இதை cot death என்றும் சொல்லுவார்கள்.\nஇ) பொதுவான குழந்தை மரணங்களிலிருந்து, மூன்று ஆண்டு வரை முலைபால் காக்கும்.\nஈ) AIDS. பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு பரவும் HIV-1 யிலிருந்து.\nஉ) Gastroesophageal Reflux குறையும். (இதை எதுக்கழிக்கிறது அல்லது ஓங்கரிக்கிறது என்றால் சரியா\nஊ) Multiple sclerosis (MS). மூளை, தண்டுவட மரப்பு நோயிலிருந்து பாதுகாக்கிறது. குழந்தையின் மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்கும் MS, வாலிப வயதிலிருந்துதான் வேலையை காட்ட ஆரம்பிக்கும்.\nஎ) ஹெர்னியா மற்றும் Cryptorchidismலிருந்து ( விதை பைக்கு விதைகள் இறங்கியிருக்காது).\nஏ) போனஸ். 6 மாதத்திற்கு தாய்ப்பால் கொடுத்தால் 12 மாதங்கள் வரை பாதுகாப்பு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டு).\n3. சொறி, படை நோய் மற்றும் அலர்ஜியின் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து குழந்தையை பாதுகாக்கும்.\n4. சிறப்பான வளர்ச்சிக்கு, புத்திகூர்மைக்கு மற்றும் பிறருடன் பழகும் பண்பிற்கு கியாரண்டி ( நிபந்தனைகளுக்கு உட்பட்டு).\nஅ) பொருந்தாப்பல் அமைப்பு (malocclusion)\nஇ) குழந்தையில் வரும் புற்று நோய்\nஉ) Hodgkin’s Disease …ஒரு வகை புற்று நோய்\nஊ) குழந்தைப் பருவ முடக்கு வாதம் (Juvenile Rheumatoid Arthritis)\n1. தாய்ப்பாலின் மூலமாக மட்டுமே குழந்தைக்கு 3 (அ) 4 வகை குருத்தணுக்கள் (stem cells) கிடைக்கின்றன.\n2. பல நாள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தை மந்தமாகும் என்பதும் பொய். மாறாக, குழந்தைக்கு ஆளுமைத்திறன் (leadership quality) அதிகமாகிறது என்றும் நிருபிக்கப்பட்டுள்ளது.\nஅ) கிடு கிடுவென எடைகுறைந்து silm mummy, beautiful mummy என ஆவர்.\nஆ) மனக்கலக்கம் (anxiety) குறையும்.\nஇ) ovarian (முட்டையகம்), uterine (கருப்பை), endometrium (கருப்பை உட்சளிப் படலம்), breast (மார்ப்பு) யில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறையும்.\nஈ) osteoporosis (எலும்புப்புரை) சாத்தியங்கள் நான்கு மடங்கு குறையும்.\nஉ) அடுத்த குழந்தைக்கான கருவுறுதிறன் தாமதமாகும். கொஞ்ச நாள் (வருஷம் இல்ல) ஜாலியா இருங்க.\nஎன்னடா இவன் ப்ளாட்பாரத்துல லேகியம் விக்கிறவனாட்டம், sorry Tvல‌ வர்ற வைத்தியருங்க கணக்கா லிஸ்ட் போடுறானேன்னு சந்தேகப்படாதீங்க. எல்லாத்துக்கும் Reference இருக்கு. புல்லா type அடிக்க முடியல. விரல் வலிக்குது. தாய்ப்பால் கொடுக்க 101 க��ரணங்களை இங்க போய் படிச்சிக்கோங்க.\nமேற்சொன்ன எல்லாவற்றிலுமே தாய்ப்பால், புட்டிபாலைவிட பலமடங்கு சிறந்தது என நிருபிக்கப்பட்டுள்ளது.\nமேலும், மேற்சொன்ன எல்லா பலன்களும் தாய்ப்பால் அதிக நாட்கள் கொடுக்க கொடுக்க, பலன்களும் அதிகமாகும்.\nஉலகம் முழுவதும், குழந்தைக்கு 4 1/2 வயது வரை சந்தோசமாக முலைபால் தரும் அன்னையர்களை பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.\nஇப்ப நீங்களே முடிவு பண்ணிக்கோங்க, நீங்களும் உங்க குழந்தையும் எப்படியிருக்கணும்ன்னு…\nஉணர்வோடு..., பொது ந‌லம்\tawareness, அறிவிப்பு, இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உடல்நலம், உலகத்திற்காக, எண்ணம், ஏனிந்த அவலம், கட்டுரை, கட்டுரைகள், கருத்து, சமூகம், செய்திகள், செய்திவிமர்சனம், சேவை, சோகம், தெரியுமா உங்களுக்கு, படித்த செய்திகள், பிற, பெண்களின் உரிமைகள், பொது, பொது நலம், முக்கிய செய்திகள், யோச‌னை, விரதங்கள், விழிப்புணர்வு, health, sex, Thoughts\nஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், நியாயமா\n20 பின்னூட்டங்கள் Posted by vaarththai மேல் நவம்பர் 18, 2009\nஇப்படி ஒரு தலைப்ப பார்த்த‌ உடனே, என்னடா இவன் மொளச்சி மூணு இல வுடல,\nஅதுக்குள்ள இப்படி ஆயிட்டானேன்னு வருத்தப்படாதீங்க.\nஉங்க ஜூனியரான நான் ஏன் இந்த பதிவ போட்டேங்கிறதுக்கான‌ முக்கிய காரணம் கடைசியில.\nசமீபத்தில என்ன பாதிச்ச சம்பவங்கள்ள‌ ஒண்ணு, பெருகி வரும் கருச்சிதைவு.\nதினமும் எத்தனையோ பேர் கருகலைப்பு செய்றாங்க‌; அதன் தர்ம நியாங்கள் அவங்களோடது.\nஆனா கல்யாணமானப்புறம் ஒரு கருச்சிதைவுன்னா, பாகுபாடில்லாம‌ மனைவி, கணவன், அவங்க சொந்த பந்தம், friends ந்னு பலருக்கும் வருத்தம் தான். இந்த சிதைவினால அந்த பொண்ணு உடலாலும் ரொம்ப‌ பாதிப்புக்குள்ளாகிறா.\nஇப்ப பார்த்தீங்கன்னா கருச்சிதைவுக்கான‌ காரணங்கள் அனேகம். அதுல‌ பலது இன்னைக்கு நடைமுறை வாழ்க்கையில தவிர்க்க முடியாதது (pollution மாதிரி). இருந்தாலும் தவிர்க்க வேண்டிய 2 மட்டும் இங்கே.\nமாறி வர்ற‌ கலாச்சாரத்தில கல்யாணம் கட்டிக்கிற சமயத்திலோ இல்ல கல்யாணம் ஆன பிறகோ அம்மணி; லிப் டு லிப் முத்தத்திலும், external affair யில் ஈடுபடாத உன்ன உன் friends, colleagues சிலர் “நாட்டுப்புறம்”ன்னு நக்கல் அடிச்சாலும் பரவாயில்ல. ஏன்னா\n1. ஆணும் பெண்ணும் முத்தமிடறப்ப ஏற்படும் எச்சில் பரிவர்த்தனையில, ஆணின் எச்சிலோடு வருது ஒரு பிரத்யோக வஸ்து. இந்த வஸ்தாது என்ன பண்றான் எந்த reaction நும் கொடுக்காம silent ஆ இருப்பான். இதுல முக்கியமான விசயம் என்னான்னா ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருப்பான், இந்த வஸ்தாது. முதல்ல இந்த வஸ்தாத மேலயும் கீழயும் பார்த்து முறைக்கிற பொண்ணேட உடம்பு, தொடர்ந்து வர்ற வஸ்தாதுங்க எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறப்ப “அட, இவனுங்க நம்ம உறவுக்காரங்க தான்”னு adjust பண்ணிக்கும்.\nஇப்ப, இதே ஆணால‌ அந்த பொண்ணு கருத்தரிச்சா, பிரச்சன இல்ல. அப்படி இல்லாம முத்ததுக்கு ஒருத்தன், முக்கிய வாழ்க்கைக்கு ஒருத்தன்னா பிரச்சனை தான்.\n“சரி, அப்படி அந்த மாதிரி ரெண்டு வக வஸ்தாதுங்க இருந்தா என்ன ஆகும்” அப்படிங்கறத‌ General knowledgeக்கோசரமாவது நம்ம எல்லோரும் அவசியம் தெரிஞ்சிக்கணும்.\n“அப்படியாப்பட்ட சமயத்தில, உருவாகிற‌ கருவ பத்தி கேள்விப்பட்ட உடனே நம்ம வஸ்தாதுங்க, அடியாளுங்க‌ள‌ அனுப்பிச்சிடுவாங்க. இப்ப பெண்ணோட உடம்பு என்ன பண்ணும், இந்த அடியாளுங்ககிட்ட இருந்து கருவ‌ காப்பாத்த பாடுபடும். ஆனாலும் பாருங்க “நம்ம உறவுக்காரங்கன்”னு யாரு ஏற்கனவே recognize ஆகி இருக்காங்களோ அவங்க அடியாளுங்ககிட்ட இருந்து மட்டும் தான் கருவ‌ காப்பாத்த முடியும். “இந்த கருவுக்கும் எங்க ஆளுக்கும் சம்மந்தம் இல்ல”ன்னு கலாட்டா பண்ற அடியாளுங்ககிட்ட இருந்து கருவ காப்பாத்த முடியாம பாவம் பொண்ணேட உடம்பு “கதறி இரத்தமா அழும்”.\n2. கிட்டதட்ட இதே மாதிரி பிரச்சனய்ய‌ விந்தணுவும் தட்டிவிடும். இதை ஆரம்பிக்க, Pre-eclampsia /Eclampsia பற்றி முதல்ல. இது ஒரு சாதாரண High BP யாக கர்ப்ப காலத்துல‌ஆரம்பிச்சி, சரியா கவனிக்கலைன்னா short spanல‌ ஆளையே தூக்கிரும். இதுக்கும் பல காரணம் இருக்கு. இந்த சமயத்துல மருந்து கொஞ்சம் dangerous.\nசரி இத எப்படி தடுப்பது Dieting, excercise இந்த‌ மாதிரி\nஇப்போதைக்கு better choice, எந்த விந்த‌ணுவால கரு உருவாகணுமோ அதே வகை விந்த‌ணுக்களே தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கிடைக்கணும். அப்பத்தான் இந்த பிரச்சனையை தடுக்க வாய்ப்புள்ளது. அதுனால தான் இந்த பிரச்சன பெரும்பாலும் முதல் பிரவசத்தில எழும். அதுக்காக முதல் பிரசவம் தான் முடிஞ்சிபோச்சேன்னு சேட்டய ஆரம்பிச்சா புதுசா வர்ற விந்த‌ணுக்களே இந்த பிரச்சனைய மறுபடியும் கிளப்பிவிட்டு அடுத்த கருவமட்டும் இல்லாம அந்த பொண்ணையும் சேர்த்து சமயங்களில் “கொன்று விடும்”.\nஇப்ப நீங்களே முடிவ சொல்லுங்க.\nஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், அப்படிங்கறது\nநான் முற்போக்குவாதியோ, பிற்போக்குவாதியோ எனக்கே தெரியாது. ஆனால், இந்த awareness செய்தி எங்கோ, யாரோ ஒரு தோழியையோ அல்லது ஒரு தோழனின் குடும்பத்தையோ காப்பாற்றலாம் என்று நம்பும் ஒரு சாதாரண Junior.\nஉணர்வோடு..., பொது ந‌லம்\tஅறிவிப்பு, இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உடல்நலம், உலகத்திற்காக, எண்ணம், ஏனிந்த அவலம், கட்டுரை, கட்டுரைகள், கதை, கருத்து, சமூகம், செய்திகள், செய்திவிமர்சனம், சேவை, சோகம், தெரியுமா உங்களுக்கு, தோழமை, படித்த செய்திகள், பிற, பெண்களின் உரிமைகள், பொது, பொது நலம், பொதுவானவை, முக்கிய செய்திகள், யோச‌னை, விரதங்கள், விழிப்புணர்வு, health, sex, Thoughts\nநாங்க…… தின்னு கெட… இல் vaarththai\nநாங்க…… தின்னு கெட… இல் குந்தவை\nநாங்க…… தின்னு கெட… இல் Vigna\nகாலையில், காணாமல் போன…. இல் Saravanan\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் vaarththai\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் drpkandaswamyphd\nராகிங், என்ற பகடி வதை… இல் palanisamy\nராகிங், என்ற பகடி வதை… இல் அன்பு\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் vaarththai\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் pichaikaaran\nநாங்க…… தின்னு கெட்ட மதுர பரம்பர\nநன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல\n(மீள் பதிவு ) மதன் கார்கியின் காதல் பாடலில் மின்சாரல், இமையின் இசை, இதயப் புதர், பசையூரும் இதழ் மற்றும் மயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/32200/", "date_download": "2019-07-19T16:16:22Z", "digest": "sha1:FSNN4LZIM5GJT43NZ7NNLPXMF22WNYWB", "length": 4642, "nlines": 59, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன், என்ன இப்படி ஆகிட்டாங்க, இதை பாருங்க!! -", "raw_content": "\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன், என்ன இப்படி ஆகிட்டாங்க, இதை பாருங்க\nஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து புலி, வேதாளம் என முன்னணி நடிகர்கள் படங்களில் தோன்றினார்.\nஅதை விட தெலுங்கில் இவர் கொடிக்கட்டி பறந்த காலம் எல்லாம் உள்ளது, இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக நடிக்காமலேயே இருந்தார்.\nதற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகின்றார், இவர் சமீபத்தில் கலந்துக்கொண்ட ஒரு பேஷன் ஷோ ஒன்றில் இவரின் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார், நீங்களே அதை பாருங்கள்…\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங���கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nபிக்பாஸில் தர்ஷனிடம் மறைமுக காதலை கூறிய லொஸ்லியா : இதெல்லாம் கொஞ்சம் ஓவர்\nபிக்பாஸில் கட்டிப்பிடிக்குறான்… தடவுறான் : என்ன நடக்குதுடா வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்\nரசிகர்களை கவர்ந்த முக்கிய பட வாய்ப்பை தவறவிட்ட அமலா பால்\n விதியை மீறியதால் பிக்பாஸ் கொடுத்த தண்டனை\n2 வது திருமணத்திற்கு தயாரான அமலா பால் : காதலர் பற்றி மனம் திறந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-07-19T17:53:48Z", "digest": "sha1:Y4THM3P2SAJU5XO6OJX4R47VYCVKU3Z6", "length": 49462, "nlines": 269, "source_domain": "xavi.wordpress.com", "title": "விழிப்புணர்வு |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nபெண்கள் : பாதுகாப்பு டிப்ஸ் \nஒரு பெண் என்றைக்கு நடு ரோட்டில் தைரியமாக நடந்து போகிறாரோ அன்றைக்கு தான் உண்மையான சுதந்திரம் நாட்டுக்கு வந்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. அந்த சுதந்திரம் வருவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடக்க வேண்டும் என தெரியவில்லை. சொந்த அப்பார்ட்மென்டுக்குள்ளேயே, எந்த பாவமும் செய்யாத‌ ஏழு வயது சிறுமி ஹாசினியின் உயிர் பறிக்கப்படுகிறது. ரெயில்வே நிலையத்திலேயே ஒரு படுகொலை அரங்கேறுகிறது. தலித் எனும் காரணத்தால் நந்தினி எனும் பதினாறு வயதுப் பெண் அதிர்ச்சி மரணத்தை சந்திக்கிறார். அச்சம் எங்கும் நிலவுகின்ற காலகட்டம் இது.\n“திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பது உண்மை தான். அதற்காக, திருடன் திருந்தும் வரை காத்திருக்கவும் முடியாது. “ரூம் போட்டு யோசிப்பாங்களோ” என வியக்குமளவுக்கு இன்றைக்கு திருடர்களின் புத்தி வேலை செய்கிறது. இந்த மூளையை அப்படியே அலேக்காய் தூக்கிக் கொண்டு போய் ஒரு நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தினால் நோபல் பரிசே கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.\nநமது சமூகத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டும் அதே வேளையில் நாமும் எந்த அளவுக்கு பாதுகாப்பாய் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையினர், வல்லுநர்கள், பாதுகாப்பு குழுக்கள் போன்றவர்கள் தொடர்ந்து இத்தகைய அறிவுறுத்தல்களைத் தந்து கொண்டே தான் இருக்கின்றனர்.\nநமக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. “எங்க ஏரியா ரொம்ப சாதுவான, சமர்த்தான, அமைதியான, புனிதமான ஏரியா. இங்கேயெல்லாம் திருடங்க யாரும் வரமாட்டாங்க” என ஓவரா நம்பி விடுவோம். எல்லா பயணத்துக்கும் ஒரு முதல் சுவடு உண்டு. எல்லா திருட்டுக்கும் ஒரு பலியாடு உண்டு. எனவே ‘இதுவரை நடக்கலை, அதனால இனியும் நடக்காது’ எனும் அசட்டு நம்பிக்கைகள் வேண்டவே வேண்டாம்.\nஅதிலும் குறிப்பாக, வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் திருடர்களின் கழுகுக் கண்களில் முதலில் விழுந்து விடுவார்கள். எப்படியாவது இவர்களுடைய கவனத்தைத் திசை திருப்பியோ, வலுக்கட்டாயமாய் நுழைந்தோ தாக்குதல் நடத்த வியூகம் வகுப்பார்கள் திருடர்கள்.\nஎப்போதும் கதவையும், கிரில் கேட்டுகளையும் மூடியே வைத்திருக்க வேண்டும் என்பது பால பாடம். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் கதவிலுள்ள எல்லா பூட்டுகளையும் பூட்டி வைக்க வேண்டும் என்கிறார்கள் காவல் துறையினர். பால்கனி, மாடி கதவுகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்துங்கள்.\nஒரே கதவில் நாலு தாழ்ப்பாள் இருந்தால் நாலையும் போடுங்கள் திருடன் உள்ளே நுழைய எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறீர்களோ அவ்வளவுக்கு நீங்கள் பாதுகாப்பாய் இருக்கலாம். எனவே அடிப்படை விஷயமான பூட்டு விஷயத்தை மறக்க வேண்டாம்.\nஒரு டிவி வாங்க வேண்டுமென்றால் அத்தனை கடைகள் ஏறி, எல்லாவற்றையும் அலசிக் காயப்போட்டு தான் வாங்குவோம். அதே போல தான் ஒரு வாஷிங் மிஷின், ஒரு பிரிட்ஜ் என எல்லா விஷயத்திலும் மண்டையைப் போட்டுக் குடைவோம். ஆனால் பூட்டு விஷயம் வரும்போது மட்டும், பக்கத்தில் இருக்கும் ஹார்ட்வேர்ஸ் கடைக்குப் போய் கம்மி விலையில் ஒரு பூட்டு வாங்கி மாட்டுவோம்.\nஅந்தப் பூட்டுகளெல்லாம் திருடன் வந்து சத்தமாய் இருமினாலே திறந்து போய்விடும். முதலில் பூட்டுகளில் கவனம் செலுத்துங்கள். நல்ல தரமான பூட்டுகளை வாங்குங்கள். விலை அதிகமாய் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். பூட்டு சரியில்லையேல் வீட்டுக்குள் என்ன சமாச்சாரம் இருந்தாலும் அது பாதுகாப்பாய் இருக்காது \nஅதே போல ஒருவேளை ஒரு புது வீட்டுக்கு வாடகைக்குப் போனாலோ, குடியேறப் போனாலோ முதல் வேலையாக சகல பூட்டுகளையும் மாற்றுங்கள். பழைய பூட்டுகளைப் பயன்படுத்தாதீர்கள். அதன் சாவிகள் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் எனும் எச்சரிக்கை உணர்வு உள்ளுக்குள் இருக்கட்டும்\nமுன் பக்கக் கதவில் ஒரு லென்ஸ் பொருத்தி வெளியே நடப்பவற்றைப் பார்ப்பது போல அமைப்பது தனிமையாய் இருக்கும் போது ரொம்பவே பாதுகாப்பானது. ரொம்ப சிம்பிள், ஆனா ரொம்பவே பயனுள்ள விஷயம் இது அதுவும், அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில் தங்குபவர்களுக்கு இது ரொம்பவே அவசியம். வீட்டின் வெளியே நிற்பவர் பக்கத்து வீட்டு நபரா இல்லை, தெரியாத நபரா என்பதைக் கண்டு கொள்ள வசதியாக இருக்கும்.\nகதவில் ஒரு சங்கிலி மாட்டி வைப்பது கூடுதல் பயனளிக்கும் \nதிருடர்கள் இப்போதெல்லாம் ஏகப்பட்ட புத்தம் புதிய தந்திரங்களோடு களமிறங்குகிறார்கள். அதிலும் பெண்கள் தனியாக இருக்கும் விஷயம் தெரிந்தால் எப்படியாவது அவர்களை ஏமாற்றி கிடைப்பதை லபக்கிக் கொண்டு போக எல்லா வழிகளிலும் முயல்வார்கள்.\nநள்ளிரவில் திடீரென உங்கள் வீட்டுக் கொல்லையிலோ, அல்லது வேறு ஏதோ ஒரு பக்கத்திலோ இருக்கும் தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டோ கொட்டென கொட்டும். இரவு ஆனதால் அந்த சத்தம் உங்களை எழுப்பியும் விடும்.\n“அடடா…. டேப்பை மூட மறந்துட்டேன் போலிருக்கு” என அரக்கப் பரக்க பாதி தூக்கத்தில் கதவைத் திறந்து கொண்டு வெளியே போகாதீர்கள். இதற்காகவே காத்திருக்கும் திருடர்களுக்கு வேலை படு சுலபமாகிவிடும்.\nஅதே போல இரவில் வெளியே சத்தம் கேட்கிறது, குழந்தை அழுகிறது, லைட் எரிகிறது, பூனை கத்துகிறது என எதுவாய் இருந்தாலும் தனியே வெளியே போகாதீர்கள்.\nஅதே போல, அதிகாலை வேளைகளில் இரட்டைக் கவனம் அவசியம். திருட்டுகள் அதிகம் நடப்பது அதிகாலை வேளையில் தான். காலையில் நாலுமணிக்கு எழும்பி கொல்லைப் பக்கம் போவது, கதவைத் திறந்து வெளியே வருவது போன்ற நேரங்களில் அலர்ட் அவசியம் . பெரும்பாலும் அந்த நேரங்களில் நமது மூளை ரொம்ப அலர்ட்டாய் இருக்காது \nதிருடர்கள் உள்ளே நுழையவோ, கத்தி முனையில் மிரட்டவோ அந்த சில நிமிட அசதியும், கவனமின்மையுமே போதும் எனவே அதிகாலை வேளையில் வெளியே வரவேண்டியிருந்தால், முழு பாதுகாப்பு உணர்வுடனும், அளவுக்கு மீறி லைட்களை எரியவிட்டும் வருவதே நல்லது \nகையில் செல்போனை எ���்போதுமே வைத்திருப்பது கூடுதல் பிளஸ் \nஉங்க வீடு, பெரிய பெரிய சன்னல்களுடைய வீடா சன்னல்களுக்கு நல்ல கடினமான திரைச்சீலை வாங்கிப் போடுங்கள் சன்னல்களுக்கு நல்ல கடினமான திரைச்சீலை வாங்கிப் போடுங்கள் திரைச்சீலைகளால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு.\nமுதலாவது, உங்கள் வீட்டில் யார் இருக்கிறீர்கள் என்னென்ன விலையுயர்ந்த பொருட்கள் இருக்கின்றன போன்ற விஷயங்களெல்லாம் வெளியே இருந்து நோட்டமிடும் நபர்களுக்குத் தெரிய வராது \nஇரண்டாவது, சூரிய வெப்பம், தூசு போன்ற விஷயங்களிலிருந்தும் உங்களுக்குப் பாதுகாப்பு. மூன்றாவது, உள்ளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும் வெளியே இருப்பவர்களுக்கு வேடிக்கப் பொருள் ஆகாது. இதுவும் ஒரு பாதுகாப்பு அம்சம் தான், எளிமையான பாதுகாப்பு வழி.\nஒருவேளை உங்கள் வீட்டில் எல்லா பாதுகாப்பையும் மீறி திருடன் நுழைந்து விட்டான் என வைத்துக் கொள்ளுங்கள். சத்தம் போடுங்கள். \nசத்தம் போடும்போது கூட திருடன் திருடன் என கத்தாதீர்கள் என்பது பெரியவர்கள் காட்டும் வழி அப்புறம் எப்படிக் கத்துவது தீ…தீ என கத்த வேண்டுமாம். திருடன் திருடன் என கத்தினால் உதவிக்கு வர பலரும் பயப்படுவார்கள். ஆனால் தீ தீ என கத்தினால் எல்லோரும் தயங்காமல் ஓடி வருவார்கள். திருடனிடமிருந்தும் தப்பி விடலாம் \nகிராமத்துக்கும் நகரத்தும் இடையேயான மிகப்பெரிய வேறுபாடு கூடி வாழ்தல் தான். ஒரு கிராமத்திலுள்ள மொத்த நபர்களும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சு வெச்சிருப்பாங்க. எல்லாருமே சொந்தக்காரங்களாகவோ, நண்பர்களாகவோ இருப்பாங்க. நகரத்துல பக்கத்து வீட்ல யார் இருக்கிறது, எத்தனை பேர் இருக்கிறாங்க, அவங்க பேர் என்ன போன்ற பல விஷயங்கள் தெரியவே தெரியாது.\nபக்கத்து வீட்டு நபர் வீட்டைக் காலி பண்ணிட்டுப் போனா கூட நாலு மாசம் கழிச்சு தான் தெரியவரும். இது பாதுகாப்புக்கு கொஞ்சம் இடைஞ்சலான விஷயம். அடுத்த வீட்டு மனிதர்களோடு நல்ல ஆரோக்கியமான நட்பும், அன்பும் கொண்டிருப்பது சிக்கல்களிலிருந்து நம்மை காப்பாற்றும்.\nஒருவருக்கொருவர் உதவுவதும், பாதுகாத்துக் கொள்வதும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் ரொம்பவே அற்புதமான விஷயங்கள்.\nஒரு காலத்தில் ரொம்ப கஷ்டமாய் இருந்து, இப்போது மிக சகஜமாய் மாறியிருக்கும் ஒரு விஷயம் இந்த சி.சி.டி.வி காமெராக்கள். ஐய���யிரம் ரூபாய் முதலே இந்த வசதி இப்போது வந்திருக்கிறது. உங்கள் வசதிக்கு ஏற்ப எத்தனை கேமராக்கள் வேண்டுமோ அதைப் பொருத்திக் கொள்ளுங்கள்.\nநீங்கள் உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் உங்களுடைய மொபைலின் மூலமாக உங்கள் வீட்டைக் கண்காணிக்க இது உதவியாக இருக்கும்.\nஒருவேளை அதற்கும் உங்களுக்கு வசதியில்லாத சூழலெனில், போலி கேமரக்களை வாங்கி பொருத்துங்கள். அதாவது பார்வைக்கு கேமரா போல இருக்கும், ஆனால் உண்மையில் கேமரா அல்ல. சில நூறு ரூபாய்களுக்கே இந்த கேமராக்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.\nஒரு வேளை உங்கள் வீட்டில் கார் இருக்கிறதெனில் அதன் ரிமோட் கன்ட்ரோலரை உங்கள் படுக்கையிலேயே வைத்திருங்கள். இரவில் யாரேனும் அத்து மீறி நுழைவதைப் போலத் தோன்றினால் அதிலுள்ள அலாரம் பட்டனை அமுக்குங்கள். உங்கள் கார் கத்தும்.\nதிருடர்களுக்கு அலர்ஜியான இரண்டு விஷயங்கள் வெளிச்சமும், சத்தமும். அது உங்களைப் பாதுகாப்பாய் வைக்கும் \nகார் இல்லாதவர்களுக்கு, வீட்டுப் பாதுகாப்புக்கான அலாரம் சிஸ்டம்கள் கடைகளிலேயே விற்பனைக்கு வருகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி \nஏதோ ரொம்ப பத்திரமா இருப்பதாக நினைத்துக் கொண்டு ஏமாறும் விஷயங்களில் நாமெல்லாம் கில்லாடிகள். வீட்டை விட்டு வெளியே போகும் போது செருப்புக்கு உள்ளேயோ, மிதியடிக்குக் கீழேயோ, தொட்டிச் செடியிலோ எங்கேயாவது சாவியை வைத்து விட்டு உலக மகா பாதுகாப்பாய் இருப்பது போல கற்பனை செய்து கொள்வோம். திருடர்கள் முதலில் சாவியைத் தேடும் இடங்களே இவை தான்.\nஅப்படியே சாவி இல்லாவிட்டால் திருடன் திரும்பிப் போவான் என்று நினைக்க வேண்டாம், எனவே அடுத்தடுத்த பாதுகாப்பு அம்சங்களும் அவசியம்.\nசாவியை யாரும் கணிக்க முடியாத இடத்தில் மறைத்து வைக்கலாம். அல்லது ரொம்பவே நம்பிக்கைக்குரிய நபரிடம் கொடுத்து வைக்கலாம்.\nஒருவேளை அலுவலகத்துக்கு சாவியை எடுத்துப் போனால், கார்சாவி, அலமாரா சாவி, வீட்டுச் சாவி என எல்லா சாவியையும் ஒரே கொத்தில் போட்டு வைக்காதீர்கள். வாலெட் பார்க்கிங் போன்ற இடங்களில் இந்த விஷயத்தில் இரட்டைக் கவனம் அவசியம்.\nநகையையும் பணத்தையும் பீரோவிலோ, தலையணைக்கடியிலோ வைத்துக் கொள்வது ஹைதர் கால பழக்கம். இந்த காலத்தில் வங்கி லாக்கர் தான் ஒரே சிறந்த வழி. மாத தவணை கட்ட வேண்டுமே, ஆண���டுக் கட்டணம் உண்டே என்றெல்லாம் முரண்டு பிடிக்காமல் ஒரு லாக்கர் வாங்கிவிடுவது உசிதம் \nவீட்டில் இருக்கும் அலமாராக்களைக் கூட சன்னலோரத்திலோ, வெளிப்பக்கச் சுவரின் அருகிலோ வைக்காதீர்கள். கொஞ்சம் பாதுகாப்பான உள் அறைகளில் வைத்து விடுவது நல்லது \nபலரும் செய்யும் ஒரு மாபெரும் தவறு “பக்கத்துல தானே போறேன்.. இப்போ வந்துடுவேன்ல..” என வெகு அலட்சியமாய் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு போவது. பொதுவாக எதிர் தெருவில் இருக்கும் மீன் கடையோ, அடுத்த தெருவில் இருக்கும் காய்கறிக்கடையோ போகும் போது இது நடக்கும் \nகதவைச் சும்மா சாத்திவிட்டுப் போவது, கொல்லைப் பக்கக் கதவைக் கவனிக்காமல் போவது போன்ற பல தவறுகள் நடக்கும். புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா பெரும்பாலான விபத்துகள் வீட்டுக்குப் பக்கத்தில் தான் நடக்கிறதாம். காரணம் அப்போது தான் ஹெல்மெட் ஏதும் போடாமல் அலட்சியமாக மக்கள் வண்டியை எடுத்துக் கொண்டு போவார்கள்.\nஅதே போல் தான் திருட்டும். “டெய்லி போறது தானே…” என போகாதீர்கள். தினமும் உங்களைக் கவனிக்கும் ஒருவனுக்கு அந்த ஐந்து நிமிட இடைவெளியே போதுமானது \nகையில் ஒரு செல் போன் இருக்க வேண்டியது இப்போதெல்லாம் தவிர்க்கக் கூடாததாகி விட்டது. கையில் இருக்கும் செல்போனில் உங்கள் ஏரியா காவல் நிலைய எண்கள், ஆம்புலன்ஸ் நம்பர், மருத்துவமனை எண்கள் என எல்லாம் இருக்க வேண்டியது கட்டாயம்.\nநம்பிக்கையான நபர்களுடைய எண்கள் “ஸ்பீட் டயல்” செய்ய வசதியாய் இருந்தால் ரொம்ப நல்லது. எமர்ஜன்சி எண், போன் லாக்காகி இருந்தால் கூட தெரிவது போல அமைத்துக் கொள்ளுங்கள்.\nதெரியாத நபர் விற்பனைக்காகவோ, வேறு ஏதாவது விஷயம் சொல்லிக் கொண்டோ வந்தால் கதவைத் திறக்காமல் இருப்பது புத்திசாலித் தனம். “அம்மா, வாட்டர் ஃபில்டர் சரி பண்ண ஆபீஸ்ல இருந்து வந்திருக்கேன்” என வருவது ஒரு திருட்டு ஐடியா. அந்த நபரை வெளியிலேயே நிற்க வைத்து விட்டு அந்த அலுவலகத்துக்குப் போன் பண்ணி விஷயம் உண்மை தானா என தெரிந்து கொள்ளுங்கள்.\nஏசி சர்வீஸ், வாஷிங் மெஷின் சர்வீஸ் என்பதெல்லாம் கப்சாவாகக் கூட இருக்கலாம். அலுவலக எண்களையெல்லாம் ஒரு இடத்தில் பத்திரமாய் எழுதி வையுங்கள்.\nஎக்காரணமும் கொண்டும் வருபவனிடமே “உன் ஆபீஸ் நம்மர் என்னப்பா ” என அப்பாவியாய்க் கேட்காதீர்கள். ஏ���ாந்து விடுவீர்கள்.\nஇப்போது புதிது புதிதாக போலியோ ஊசி போடணும், கணக்கெடுக்கணும், ஈபி வேலை செய்யுதா, வாட்டர் டேங்க்ல குளோரின் போடணும் இப்படி என்ன ஐடியாவோடு வந்தாலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பட்டியலில் இருக்கலாம் \nஅதே போல, உங்கள் வாழ்க்கையையும் ஒரு அட்டவணைக்குள் அடக்காதீர்கள். “ஷார்ப்பா 8 மணிக்கு கோயில் போவாங்க,, 9.45 க்கு வருவாங்க” என்பது போல ஒரு பக்கா பிளான் போட்டு வாழும் பார்ட்டிகள் எதிராளிக்கு எளிதானவர்கள். எப்போ எங்கே போவாங்க, எப்போ வருவாங்க என்பதே தெரியாதபடி இருப்பது ஒரு வகையில் எதிராளியைக் குழப்பும். ஒரே வழியில் போவது, ஒரே மாதிரி செயல்படுவது இதையெல்லாம் தவிர்த்தல் நலம்.\nவீட்டுக்கு யாராச்சும் தொலைபேசினால் உங்கள் ஜாதகத்தையெல்லாம் அங்கே கூறிக்கொண்டிருக்காதீர்கள். வங்கியிருந்து பேசுகிறேன், இன்சூரன்ஸ் நிலையத்திலிருந்து பேசுகிறேன், டெலபோன் ஆபீஸ்ல இருந்து பேசுகிறேன் என்றெல்லாம் கால்கள் வரக் கூடும். என்ன விஷயம் என்பதை முழுமையாய் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஎக்காரணம் கொண்டும் போனில் உங்களுடைய கார்ட் நம்பர், பாஸ்வேர்ட், பிறந்த நாள், பின் நம்பர் போன்றவற்றையெல்லாம் கொடுக்கவே கொடுக்காதீர்கள். முடிந்தால் போனை கட் பண்ணி நீங்களே மீண்டும் வங்கிக்குத் தொடர்பு கொள்ளுங்கள். பேசுங்கள்.\n என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நோக்கில் போன் கால்கள் வரக் கூடும் \nமொபைலிலோ, வீட்டு போனிலோ மிஸ்ட் கால் வந்திருப்பதைப் பார்த்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்வோம் இல்லையா அதில் கூட எச்சரிக்கை தேவை. எதிர் நபர் நமக்குத் தெரியாத நபர் எனில் துவக்கத்திலேயே ‘சாரி.. ராங் நம்பர்” என்று சொல்லி வைத்து விடுங்கள். “நீங்கள் யார், எங்கே இருக்கிறீர்கள்” என மறு முனை விசாரித்தால் பதிலளிக்க மறுத்து விடுங்கள்.\nமிஸ்ட் கால்கள் உங்களை தவறை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். அல்லது உங்கள் வீட்டு ரகசியங்களை அறிந்து திருடத் திட்டமிடும் தில்லாலங்கடி யுத்திகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநன்றி : பெண்மணி மாத இதழ்\nBy சேவியர் • Posted in Articles, Articles - Women, Articles-awareness, கட்டுரைகள்\t• Tagged சமூகம், சேவியர் கட்டுரைகள், பெண்கள், பெண்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு, Women Safety\nபைபி���் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதலைக்கவசம் : தலைக்கு அவசியம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nதிருவிவிலியத்தின் பதினைந்தாவது நூலாக இருக்கிறது எஸ்ரா எஸ்ரா என்பதற்கு கடவுள் உதவுகிறார் என்பது பொருள். பத்து அதிகாரங்களோடும், இருநூற்று எண்பது வசனங்களோடும், இருபத்தேழாயிரத்து நானூற்று நாற்பத்தோரு வார்த்தைகளோடும் இந்த நூல் உருவாகியிருக்கிறது. இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அவர்கள் க […]\nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் ப���ரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/congress-poll-meet.html", "date_download": "2019-07-19T17:23:59Z", "digest": "sha1:OMSULLSA4TI2K466AM2DC3BYTJCIHTF3", "length": 7657, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் ��ரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nடெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்\nடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மிக்க அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம் இன்று நடக்கிறது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nடெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்\nடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மிக்க அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம் இன்று நடக்கிறது.\nஇந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார். மூத்த த��ைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், மல்லிகார்ஜூனகார்கே, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, சித்தராமையா, உம்மன்சாண்டி, தருண் கோகாய், ஹரிஷ் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். இதில் ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்படுகிறது.\nதூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை..அது கற்பனை கதை: முதல்வர்\nநம்பிக்கை வாக்கெடுப்பை டெல்லி முடிவு செய்கிறது - குமாரசாமி\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை: வானிலை மையம்\nசசிகலாவை வெளியே கொண்டு வர நடவடிக்கை - டிடிவி. தினகரன்\nபிரியங்கா கைது: ராகுல் காந்தி கண்டனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/1019", "date_download": "2019-07-19T16:55:52Z", "digest": "sha1:3GKWPPKVP65FX2JJE3VHM7AXQ575Y4IY", "length": 5175, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "நாடு | Selliyal - செல்லியல் | Page 1019", "raw_content": "\nபினாங்கு நீதிமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு புரளி\nஅல்தான்துயா கொலை வழக்கு: தீர்ப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்ய சிருலுக்கு நீதிமன்றம் அனுமதி\n“ஐபிசிஎம்சி யை விட இஏஐசி தான் சிறந்தது” – பால் லோ கருத்து\nஅன்வாரும் பிரச்சனையின்றி சபாவுக்குள் அனுமதி\nபிரச்சனையின்றி லிம் கிட் சியாங் சபாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்\nமெட்ரிகுலேஷன் தேர்வில் இடம் கிடைக்காதவர்கள் பிரதமர் அலுவலகம் முன் அமைதிப் போராட்டம்\nஅல்தான்துயா மர்மக் கொலை குறித்த பதில்கள் மலேசிய அரசாங்கம் தர வேண்டும் – மங்கோலியா...\nதீர்ப்பை எதிர்த்து உதயகுமார் மேல் முறையீடு\nபினாங்கு இரண்டாவது பாலம் சரிவு: இடிபாடுகளில் சிக்கிய ஒருவரது உடல் மீட்பு\nபினாங்கு பாலம் கட்டுமானப் பணிக்கு தடை உத்தரவு\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\n“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்\n11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்\nஇந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது\nஅஸ்மின் காணொளி: 5 பேர் விடுவிப்பு, ஹசி���்- பார்ஹாஷ் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்\nஜோகூர் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பதவி விலகினார்\nபிகேஆர் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடல், அஸ்மின் நிலை முடிவு செய்யப்படும்\nசூது கவ்வும் 2 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_53.html", "date_download": "2019-07-19T16:30:26Z", "digest": "sha1:TL2YXD4BH6JI5WWLPEH4IEPJMVBZT3RH", "length": 8699, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "கஜனி முகமது தோற்றவரா? ஜெயித்தவரா? - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / இஸ்லாம் / உலகம் / தேசியம் / மதம் / வரலாறு / வாழ்க்கை வரலாறு / கஜனி முகமது தோற்றவரா\nThursday, October 13, 2016 இந்தியா , இஸ்லாம் , உலகம் , தேசியம் , மதம் , வரலாறு , வாழ்க்கை வரலாறு\nபொதுவாக அயராத முயற்சிக்கு கஜனி முகம்மதுவின் படையெடுப்பை உதாரணமாகச் சொல்வர். ஆனால் தோல்வியால் தளராத முயற்சிக்கு இது சரியான எடுத்துக்காட்டில்லை. ஆம், கஜினி படையெடுத்து வந்த 17 முறையுமே அவர் வெற்றியடைந்தார். ஒவ்வொரு முறையும் பெருஞ்செல்வத்தோடே தன் நாட்டிற்குத் திரும்பினார்.\nசாஹி எனும் நாடு இன்றைய பாகிஸ்தான் பகுதியில் இருந்தது. அந்நாட்டை ஆண்டு வந்த ஜெயபாலரின் மீதுதான் கஜினி முகமதுவின் முதல் படையெடுப்பு நடந்தது (கி.பி.1001). ஜெயபாலரை போரில் வென்று அடிமையாகப் பிடித்துச் சென்ற கஜினி முகமது, பின் 25 ஆயிரம் தினார் பிணைத் தொகை பெற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தார்.\nதோல்வியால் அவமானமடைந்த ஜெயபாலர் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் அவரது மகன் ஆனந்தபாலர் பட்டத்திற்கு வந்தார். இவரது தலைமையில் இந்து மன்னர்களின் கூட்டுப்படை, அடுத்த முறை கஜினியை எதிர்கொண்டது. மதுரா, கன்னோஜ், குவாலியர், காஷ்மீர் என பல நாட்டு மன்னர்களும் இணைந்து திரட்டிய இப்படை 20,000த்திற்கும் மேற்பட்ட வீரர்களோடு வலுவாக இருந்தது.\nஆனால் தன்னை விடக் கூடுதல் படைபலத்தோடு இருந்த எதிரிகளையும் கஜினி வென்று மீண்டும் பெருஞ்செல்வத்தோடு தன் நாட்டிற்கு திரும்பினார். இந்த அதிசயமான வெற்றிக்குப் பின்னர் இந்திய மன்னர்கள் யாருக்கும் கஜனியை எதிர்க்கும் தன்னம்பிக்கை பிறக்கவே இல்லை. கஜினியின் படை வருவதாகத் தெரிந்தாலே மன்னர்கள் கோட்டையை கைவிட்டுவிட்டு ஓடிவிடுவது சகஜமானது.\nகஜனி என்றதுமே நம் நினைவுக்கு வரும் சோமநாதபுர படையெடுப்பிலும் (கி.பி. 1025) இதுவே நடந்தது. ராஜா பீமத��வனும், அவரது அதிகாரிகளும் கை விட்டுச்சென்ற சோமநாதபுரத்தை, எளிதாகக் கைப்பற்றிக் கொள்ளையிட்டுச் சென்றார் கஜனி. வென்ற நாடுகளில் எல்லாம் தன் ஆட்சியை நிறுவ இவர் ஆர்வம் காட்டவில்லை. அந்நாடுகளின் செல்வத்தை கொள்ளையடிப்பதோடு, மக்களை வாள் முனையில் மதம் மாற்றுவதையும் தனது கடமையாக எண்ணிச் செய்து வந்தார்.\nஎப்போதும் கொள்ளை, படையெடுப்பு போன்ற செயல்களோடே தொடர்பு படுத்திப் பார்க்கும் கஜனிக்குள் கலையையும், அறிவையும் மதிக்கும் பண்பும் இருந்தது என்பது 'பிர்தௌசி', 'அல்பரூணி' போன்ற அறிஞர்களுக்கு தன் அரசவையில் மதிப்பளித்திருந்ததில் இருந்து தெரியவருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%80.%E0%AE%AA%E0%AE%BE.+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-07-19T17:36:36Z", "digest": "sha1:M4C674F3BLXWMUNRIKSLCGUF4KQOSZEC", "length": 18447, "nlines": 375, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy வீ.பா. கணேசன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வீ.பா. கணேசன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநெப்போலியனின் கடிதம் (சத்யஜித் ரே)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nபிள்ளையாருக்குப் பின்னே மர்மம் (சத்யஜித் ரே) - Pillaiyaarukku Pinne Marmam (Sathyajith Re)\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nகாத்மாண்டு கொள்ளையர்கள் - Kathmandu Kollaiyargal\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nடார்ஜீலிங்கில் ஓர் அபாயம் (சத்யஜித் ரே) - Darjeelingil Oar Abaayam(Sathyajith Re)\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nபூட்டிய பணப்பெட்டி (சத்யஜித் ரே)\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅண்ணா கணேசன் - - (1)\nஆ. கணேசன் - - (3)\nஎல்.ஆர். கணேசன் - - (1)\nஎஸ்.கணேசன் - - (1)\nகணேசன் - - (2)\nகர்னல்.பா. கணேசன் - - (1)\nகு. கணேசன் - - (5)\nகு.கணேசன் - - (1)\nகுமார் கணேசன் - - (1)\nசி. கணேசன் - - (6)\nசே.கணேசன் - - (1)\nஜி. ஆனந்த்,டாக்டர்.கு. கணேசன்,ஏ.ஆர். குமார்,டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் - - (1)\nஜி.கணேசன் (ஜி.ஜி.) - - (2)\nஜெ.ஏ.எல். கணேசன் - - (1)\nடாக்டர் அ. கணேசன் - - (1)\nடாக்டர் கு. கணேசன் - - (9)\nடாக்டர் கு.கணேசன் - - (1)\nடாக்டர்.கு. கணேசன் - - (3)\nடி.கே.எஸ்.கணேசன் - - (1)\nத. கணேசன் - - (2)\nதங்கமணி கணேசன் - - (1)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதா. பாலகணேசன் - - (2)\nதாரா கணேசன் - - (1)\nது. கணேசன் - - (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் - - (1)\nநா. கணேசன் - - (1)\nபி. சி. கணேசன் - - (18)\nபி.சி. கணேசன், எஸ். ராஜலட்சுமி - - (1)\nபுலவர் வே.கணேசன் - - (1)\nபூவை கணேசன் - - (1)\nமுனைவர்.ந. கணேசன் - - (1)\nவி.ஆர். கணேசன் - - (4)\nவி.எஸ். கணேசன் - - (2)\nவி.எஸ்.கணேசன் - - (1)\nவி.பா. கணேசன் - - (2)\nவீ. பா. கணேசன் - - (10)\nவீ.பா. கணேசன் - - (11)\nவீ.பா.கணேசன் - - (1)\nஸ்ரீதர கணேசன் - - (1)\nஸ்ரீதரகணேசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமனித வசிய, muzhu, Baliya, வளம் தரும் வாஸ்து, நாக தோஷ, தமிழகத்தி, ஜெக்ட், மூட நம்பிக்கை, புரட்சித் தலைவர், டோலே, சிற்பி, அப்பா, விவாக, poraattam, sentamil\nபாவேந்தரின் பிசிராந்தையார் நாடகம் -\nவாழ்விற்கு உதவும் அறிவு - Vazhvirkku Udhavum Arivu\nஉயிர்காக்கும் சித்த மருத்துவம் - Uyirkaakum Sitha maruthuvam\nவாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் - Vaalnaalai Athikarikkum Super Unavugal\nதமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள் - Tamil Ilakiyathil Kalvetiyal Koorugal\nதெய்வீக யந்த்ர மந்திரங்களும் பிரயோக முறைகளும் - Dheiveega Yanthira Mandhirangalum Prayoga Muraigalum\nராமகோடி (ஶ்ரீராமநாமா எழுதும் நோட்) -\nஇந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - Intha Kulathil Kallerinthavargal\nசிறுவர் செயல்வழிக் கல்வி - Siruvar Seyalvali Kalvi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28527", "date_download": "2019-07-19T17:40:20Z", "digest": "sha1:EBQJPWX45G2JQVRTDUXCBOFLINMZZYPL", "length": 8099, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பெரியாரைக் கேளுங்கள் 18 தனிநாடு » Buy tamil book பெரியாரைக் கேளுங்கள் 18 தனிநாடு online", "raw_content": "\nபெரியாரைக் கேளுங்கள் 18 தனிநாடு\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புலவர் மா. நன்னன் (Pulavar Ma.Nannan)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nபெரியாரைக் கேளுங்கள் 17 கட்சிகள் பெரியாரைக் கேளுங்கள் 19 அரசியல்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பெரியாரைக் கேளுங்கள் 18 தனிநாடு, புலவர் மா. நன்னன் அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலவர் மா. நன்னன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெரியாரைக் கேளுங்கள் 4 தொண்டு\nஅன்பின் வெற்றி சிந்திக்கத் தூண்டும் சிறுவர் கதைகள் - Anbin Vetri Sinthikka Thoondum Siruvar Kathaigal\nபெரியாரைக் கேளுங்கள் 6 மனிதன்\nநல்ல உரைநடை எழுத வேண்டுமா\nதிருக்குறள் மூலமும் விளக்க உரையும்\nபெரியாரைக் கேளுங்கள் 14 மூடநம்பிக்கை\nபெரியாரைக் கேளுங்கள் 1 பெரியார்\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஊருக்கு நல்லது சொல்வேன் - Oorkku Nallathu solluven\nநெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்\nகுற்றமும் அரசியலும் எதிர்க்குரல் பாகம் 3 - Kutramum Arasiyalum (Ethir Kural-3)\nகாலவெளிக் காடு பிரக்ஞை வெளி குறித்த கட்டுரைகள் - Kaalavelik Kaadu\nநலமுடன் வாழ தூங்கு இந்தியா தூங்கு\nபண்டிட் நேரு வாழ்வில் சுவையான நிகழ்வுகள்\nவாழ்க்கை வரலாறு வரிசையில் பாவேந்தர் பாரதிதாசன்\nசென்னைக்கு வந்தேன் - Sennaikku Van-Then\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாழ்க்கை வரலாறு வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.\nவாழ்க்கை வரலாறு வரிசையில் பாட்டுக்கொரு புலவன் பாரதி\nவாழ்க்கை வரலாறு வரிசையில் தீரன் சின்னமலை\nவாழ்க்கை வரலாறு வரிசையில் கறுப்புத் தங்கம் நெல்சன் மண்டேலா\nசிறுவர்களை ஈர்க்கும் ஈசாப் கதைகள் 1\nஅன்பே சிவம் பல்சுவை ஆன்மிகச் சிந்தனைகள்\nமாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 4\nதலை முதல் கால் வரை பாகம் 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=431&Title=", "date_download": "2019-07-19T17:26:31Z", "digest": "sha1:KSQWMPH2RBRQF3GVUABSJRW7LQBSCZ4I", "length": 11323, "nlines": 83, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஇதழ் 29 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2006 ]\nஓவியர் சில்பி சிறப்பிதழ் ]\nகதை 9 - ஆலங்காரி\nதிரும்பிப் பார்க்கிறோம் - 1\nஇதழ் எண். 29 > இதரவை\nதமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் தொல்லியல் துறையாலும், இந்து சமய அறநிலையத்துறையாலும் நிர்வாக வசதிக்காகப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. வருமானம் உள்ளவை/இல்லாதவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை/பிந்தியவை என்று பல்வேறு சிறப்புகளின் அடிப்படையில் பராமரித்துப் பேணப்படுகின்றன. இதில் பல்லவர்/சோழர்/பாண்டியர் காலக் கோயில்கள் பெரும்பாலானவற்றை வருமானம் இல்லாதவை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகள் என்று எளிதாக வகைப்படுத்தி விடலாம். ஆனால், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சில கோயில்களே இந்த வகையில் அடங்காமல் விடுபட்டுப் போயுள்ளன. அதிலும் ஒரு முக்கியமான குடைவரை விடுபட்டுப் போயுள்ளது வரலாற்று ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். பாண்டியர் காலக் குடைவரையான மலையடிக்குறிச்சி தொல்லியல் துறையாலும் அறநிலையத்துறையாலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. மத்திய/மாநில அரசுகளின் வசமிருக்கும் கோயில்களே சரியான பராமரிப்பின்றி இருக்கும்போது, கைவிடப்பட்ட கோயிலின் நிலை எப்படி இருக்கும் செல்லும் வழி சரியாக இல்லாவிடில், மக்கள் எப்படி அதன் அழகை அனுபவிப்பார்கள் செல்லும் வழி சரியாக இல்லாவிடில், மக்கள் எப்படி அதன் அழகை அனுபவிப்பார்கள் ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் வேண்டுமானால் கல்லையும் முள்ளையும் பொருட்படுத்தாது தடைகளைத் தாண்டிச் சென்று ஆய்வை மேற்கொள்ளலாமேயொழிய, ஏற்கனவே 'பழங்கோயில்களில் என்ன இருக்கிறது ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் வேண்டுமானால் கல்லையும் முள்ளையும் பொருட்படுத்தாது தடைகளைத் தாண்டிச் சென்று ஆய்வை மேற்கொள்ளலாமேயொழிய, ஏற்கனவே 'பழங்கோயில்களில் என்ன இருக்கிறது' என்று அலட்சியப் படுத்துபவர்களுக்கு அவற்றிலுள்ள அழகுணர்ச்சியை எப்படிப் புலப்படுத்துவது' என்று அலட்சியப் படுத்துபவர்களுக்கு அவற்றிலுள்ள அழகுணர்ச்சியை எப்படிப் புலப்படுத்துவது சென்று பார்க்க விரும்புபவர்களின் ஆர்வத்தையும் முட்புதர் நிறைந்த பாதைகள் குலைக்கலாமா சென்று பார்க்க விரும்புபவர்களின் ஆர்வத்தையும் முட்புதர் நிறைந்த பாதைகள் குலைக்கலாமா அதனால்தான், அருகிலுள்ள கோயிலின் குருக்கள் திரு. சுப்பிரமணிய அய்யர் அவர்கள் சென்ற வாரம் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களுக்குக் கீழ்க்கண்ட கடிதத்தை எழுதியுள்ளார்.\nஅ/மி மகாதேவர் திருக்கோயில், பாறைக் குடைவரைக் கோயில்,\nமலையடிக்குறிச்சி அஞ்சல், முள்ளிக்குளம் வழி,\nபொருள் : மலையடிவாரம் - கோவில் பாதை மிக மோசமான நிலை - புனருத்தாரணப் பணிக்கு உதவி கேட்டல் தொடர்பாக.\nமேற்கண்ட திருக்கோவில் மலையடிவாரத்தில் பாறையில் குடைவரைக்கோயிலாக உள்ளது தாங்கள் அறிந்ததே. சரிவான மண்மேட்டில் ஏறிக் கோவிலுக்குச் செல்லும் பாதை மிகவும் கரடுமுரடாகவும் வெள்ள அரிப்பினால் மலை ஏகப்பட்ட கிடங்கு மேடாகவும் இருப்பதால் தொல்லியல்துறை மொமூலமாக ஏதேனும் புனருத்தாரணப் பணிக்கு உதவிதொகை வழங்க பரிந்துரைத்து உதவிட வேணுமாய்ப் பணிவன்புடன் கோருகிறேன்.\nதிரு. சுந்தர் பரத்வாஜ் போன்று தமிழ்நாட்டின் பழங்கோயில்களில் ஆர்வம் கொண்ட தமிழர்கள் பலர் தேவையான பொழுது கோவில் பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளுக்குப் பொருளுதவி செய்து வருகிறார்கள். Temple Cleaners குழுவின் உறுப்பினர்களைப் போன்றவர்கள் உடலுழைப்பையும் ஈந்து வருகின்றனர். இன்னும் சிலர், பொருளுதவியும் உடலுழைப்பும் நல்க விருப்பமிருந்தும், எப்படிச் செய்வது என்ற வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்த மொமூன்று தரப்பினரின் ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்நோக்கித்தான் நேற்றைய சுவடுகள் இன்னும் காத்திருக்கின்றன. மேலே குறிப்பிட்டுள்ள திரு.சுப்பிரமணிய அய்யரை அவரது முகவரியில் தொடர்பு கொண்டு, பல்லவர்களுக்கு ஈடாகப் பாண்டியர்கள் வடித்த குடைவரையைப் புத்தெழில் பெறச் செய்யுமாறு வாசகர்களை வேண்டிக்கொள்கிறோம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-19T16:24:23Z", "digest": "sha1:4D3AYAZHLNPEV32JFKFG36HFAQTQRTVU", "length": 12136, "nlines": 89, "source_domain": "makkalkural.net", "title": "அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தல் – Makkal Kural", "raw_content": "\nஅமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தல்\nஅமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிக வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஜப்பானின் ஒசாகா நகரில் நாளை (ஜூன் 28) மற்றும் நாளை மறுநாள் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஇந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். மோடியை சந்திக்க இருக்கும் நிலையில், அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், பிரதமர் மோடியை சந்திப்பதை எதிர் நோக்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்துள்ளது. அண்மையில் மீண்டும் அதிக வரி விதிக்கப்பட்டது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிக வரி விதிப்பை கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகையை கடந்த ஜூன் 1 ஆம் தேதியோடு அமெரிக்கா ரத்து செய்தது. இதையடுத்து, இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரிகளை விதித்தது.\nஜூலை 16-ல் சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் சாத்தப்படும்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin திருமலை, ஜூன் 26– சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் ஜூலை 16-ம் தேதி ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் சாத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜூலை 17-ம் தேதி அதிகாலை 1.31 மணி முதல் 4.29 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதனையொட்டி, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் சாத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. […]\nஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் 24 –ம் ஆண்டுக் கல்லூரி நாள், விளையாட்டு விழா\nShare on FacebookShare on TwitterShare on Linkedin தாம்பரம், மார்ச். 17 சென்னை பள்ளிக்கரைணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 24ம் ஆண்டுக் கல்லூரி நாள் விழா மற்றும் விளையாட்டு விழா தாகூர் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எம். மாலா தலைமையில் நடைப்பெற்றது. கல்லூரி நாள் விழாவிற்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி படிப்புகளுக்கான மையத்தின் இயக்குனர் டாக்டர் ஆர்.ராஜு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, சிறந்த முறையில் பயிற்சி […]\nபொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, ஏப். 20– பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஏப்ரல் 29-ம் தேதி 10-ம் வகுப்புக்கும், மே 8-ம் தேதி 11-ம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் […]\nஆந்திராவில் தர்கா முன்பு இறந்த பிச்சைக்காரரிடம் ரூ.3 லட்சம் பணம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nதானியங்கி வாகனம் வடிவமைப்பு ஆராய்ச்சி: நியூயார்க் பல்கலைக்கழத்துடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nவிளையாட்டுப் போட்டி நடைபெறும் இடங்களை குடும்ப சுற்றுலாவுக்கு எக்ஸோடிகா நிறுவனம் ஊக்குவிக்கும்\nகும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் வில்லிவாக்கம் கிளை திறப்பு\nமண்டபம் மீன்பிடி தளத்தில் அரிய வகை ‘‘திருக்கை’’ மீன்\nபோரூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளுக்கு மின்விசிறி தண்ணீர் தொட்டி முன்னாள் மாணவர்கள் வழங்கினர்\nதானியங்கி வாகனம் வடிவமைப்பு ஆராய்ச்சி: நியூயார்க் பல்கலைக்கழத்துடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nவிளையாட்டுப் போட்டி நடைபெறும் இடங்களை குடும்ப சுற்று���ாவுக்கு எக்ஸோடிகா நிறுவனம் ஊக்குவிக்கும்\nகும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் வில்லிவாக்கம் கிளை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/07/28/reliance-jio-2018-fy-q1-profits/", "date_download": "2019-07-19T16:38:15Z", "digest": "sha1:BJEXTGRFHEFU5RGDUQSAARFD2HRNVIGY", "length": 5408, "nlines": 43, "source_domain": "nutpham.com", "title": "2018 முதல் காலாண்டில் ரூ.612 கோடி லாபம் ஈட்டி அசத்தும் ஜியோ – Nutpham", "raw_content": "\n2018 முதல் காலாண்டில் ரூ.612 கோடி லாபம் ஈட்டி அசத்தும் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.8,109 கோடி வருவாய் ஈட்டியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ லாபம் மட்டும் ரூ.612 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாக முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 13.8% அதிகரித்துள்ளது.\nஜூன் 30, 2018 உடன் நிறைவுற்ற நிதியாண்டு வாக்கில் 19.9% வளர்ச்சியடைந்திருக்கிறது. ஜியோவின் தனித்த வருமானம் EBITDA அடிப்படையில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 16.8% அதிகரித்து ரூ.3147 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று EBIT படி ரூ.1708 கோடி வருவாய் பெற்றிருக்கிறது.\nஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் ஜியோ பயனர்கள் எண்ணிக்கை 21.53 கோடியாக இருக்கிறது. இந்த காலாண்டில் மட்டும் 2.87 கோடி பயனர்களை சேர்த்திருக்கிறது. இதே காலக்கட்டத்தின் போது முந்தை ஆண்டில் ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 2.65 கோடி பயனர்கள் சேர்ந்திருந்தனர்.\n– இந்த காலாண்டின் ஒரு சந்தாதாரர் மூலம் கிடைக்கும் வருவாய் மாதம் ரூ.134.5, முந்தைய காலாண்டில் ரூ.137.1 ஆக இருந்தது.\n– மொத்தம் வயர்லெஸ் டேட்டா பயன்பாட்டு அளவு 642 கோடி ஜிபி\n– சராசரி வாய்ஸ் கால் பயன்பாடு நாள் ஒன்றுக்கு 44,871 கோடி நிமிடங்கள்\n– ஒரு மாதத்திற்கான வீடியோ பயன்பாடு 340 கோடி மணி நேரம்\nஜியோ நிறுவன ஜிகாஃபைபர் சேவைகள் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன 41-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா முழுக்க 1100 நகரங்களில் வழங்கப்பட இருக்கும்ஜிகாஃபைபர் சேவைகளுக்கான முன்பதிவு ஆகஸ்டு 15-ம் தேதி துவங்குகிறது.\nஅதிகளவு முன்பதிவு பெரும் பகுதிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இவை வழங்கப்பட இருக்கிறது.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிள���க்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/12/31/huawei-y7-pro-2019-smartphone-announced/", "date_download": "2019-07-19T17:06:46Z", "digest": "sha1:XMGOLKAT5BEYVQT7YYMSXPHPURYABA2E", "length": 5522, "nlines": 53, "source_domain": "nutpham.com", "title": "ஃபேஸ் அன்லாக் மற்றும் டூயல் ஏ.ஐ. கேமரா வசதியுடன் ஹூவாய் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nஃபேஸ் அன்லாக் மற்றும் டூயல் ஏ.ஐ. கேமரா வசதியுடன் ஹூவாய் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹூவாய் நிறுவனம் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. புதிய வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இடம்பெறாத நிலையில் பாதுகாப்பிற்காக ஃபேஸ் அன்லாக் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.\nகிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஹூவாய் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nஹூவாய் வை7 ப்ரோ 2019 சிறப்பம்சங்கள்:\n– 6.26 இன்ச் 1520×720 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14 என்.எம். பிராசஸர்\n– அட்ரினோ 506 GPU\n– 3 ஜி.பி. ரேம்\n– 32 ஜி.பி. மெமரி\n– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ\n– டூயல் சிம் ஸ்லாட்\n– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8\n– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n– 16 எம்.பி. செல்ஃபி கேமரா\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஹூவாய் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போன் அரோரா புளு மற்றும் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 171 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.11,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nபட்ஜெட் விலையில் நா��்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/reliance-jio-celebration-pack-select-users-can-now-get-10-gb-additional-data-64775.html", "date_download": "2019-07-19T16:19:57Z", "digest": "sha1:YU3XOSMO2EPWGZDNCMHWKAT3WGKSNH5J", "length": 10233, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "‘செலிப்ரேஷன் பேக்’ 10 ஜி.பி டேட்டா அள்ளித்தரும் ஜியோ! | Reliance Jio Celebration Pack Select Users Can Now Get 10 GB Additional Data– News18 Tamil", "raw_content": "\nதீபாவளி சிறப்புச் சலுகை: 10 ஜி.பி டேட்டா அள்ளித்தரும் ஜியோ\nவிரைவில் இந்தியாவில் வெளிவருகிறது VIVO S1..\nஇன்ஸ்டாகிராமில் ‘ஹேக்கிங் பக்’... கண்டறிந்த தமிழருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு\nஇந்தியாவுக்காக விலையைக் குறைக்கும் நெட்ஃப்ளிக்ஸ்..\nடிக் டாக் செயலி விரைவில் தடை செய்யப்படும்: தமிழக அரசு உறுதி\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nதீபாவளி சிறப்புச் சலுகை: 10 ஜி.பி டேட்டா அள்ளித்தரும் ஜியோ\nJio: பண்டிகை கால கொண்டாட்டமாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 10 ஜி.பி கூடுதலாக டேட்டா வழங்குகிறது.\nவாடிக்கையாளர்கள் ஏற்கனவே ஆக்டிவ்-ல் இருக்கும் பிளானுடன் கூடுதலாக 10 ஜி.பி டேட்டாவை தினசரி 2 ஜி.பி வீதம் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாகப் பெறலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ, பண்டிகைக்கால சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. ‘செலிப்ரேஷன் பேக்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிளானில் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 10 ஜி.பி டேட்டாவைப் பெறலாம். ஏற்கனவே உங்களுக்கு அளிக்கப்படும் டேட்டா தவிர, கூடுதலாக தினமும் 2 ஜி.பி வீதம் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஆண்ட்ராய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள இந்த ப்ளானை நீங்கள் உபயோகப்படுத்துவதற்கு மொபைல் போனில் மை ஜியோ (My Jio) செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் உள்ளே சென்றதும் உங்களது இருப்புத்தொகை, டேட்டா பயன்பாடு, ஏற்கனவே ஆக்டிவ் செய்யப்பட்டுள்ள பிளான் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும்.\nமை ப்ளான் (My Plan) என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், ‘செலிப்ரேஷன் பேக்’ உங்களுக்கு ஆக்டிவ் செய்யப்பட்டுள்ளதா என்பது காட்டப்படும். இது தவிர புதிதாக புத்தாண்டு பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுத்தாண்டு பிளானில் ஆண்டுக்கு 547 ஜி.பி டேட்டா ரூ.1699 விலையில் கிடைக்கிறது. கூடுதலாக, ரூ.100-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் போது 100 சதவிகித கேஷ்பேக் ஆஃப்பர் வழங்கப்படுகிறது. இந்த ப்ளான் பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n17 தங்கப் பதக்கம், அர்ஜுனா விருது வாங்கிய பாக்ஸர் குல்பி ஐஸ் விற்கும் அவலம்\nகிடப்பில் போடப்பட்ட நெடுஞ்சாலை பணி: சீரமைத்த பொதுமக்கள்-இளைஞர்கள்\nகடாரம் கொண்டான் அக்‌ஷரா ஹாசனின் ரீசென்ட் கிளிக்ஸ்\nஆடி வெள்ளியையொட்டி சக்தி ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு\nகடாரம் கொண்டான் படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விக்ரம்\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nமணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு\nநியூசிலாந்தின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'பென் ஸ்டோக்ஸ்'\nவிரைவில் இந்தியாவில் வெளிவருகிறது VIVO S1..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=789&language=Tamil", "date_download": "2019-07-19T17:08:06Z", "digest": "sha1:JJ5S4I6QKF4DZELL3BFYYM375ZQYULGS", "length": 29744, "nlines": 65, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nதோல் அரிப்பு (ஹைவ்ஸ்) த தோல் அரிப்பு (ஹைவ்ஸ்) Hives Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-05-07T04:00:00Z 67.0000000000000 7.00000000000000 622.000000000000 Flat Content Health A-Z

தோலில் ஏற்படும் மேடான, அரிப்புள்ள, சிவப்பு அல்லது வெள்ளை நிற வீக்கங்களுக்கான காரணங்கள், அறிகுறிகள், மற்றும் சிகிச்சைகள் பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம்.

\nதோல் அரிப்பு (ஹைவ்ஸ்) 789.000000000000 தோல் அரிப்பு (ஹைவ்ஸ்) Hives த Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-05-07T04:00:00Z 67.0000000000000 7.00000000000000 622.000000000000 Flat Content Health A-Z

தோலில் ஏற்படும் மேடான, அரிப்புள்ள, சிவப்பு அல்லது வெள்ளை நிற வீக்கங்களுக்கான காரணங்கள், அறிகுறிகள், மற்றும் சிகிச்சைகள் பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம்.

தோல் அரிப்பு என்றால் என்ன

தோல் அரிப்பு என்பது, தோலில் மேடான, அரிப்புள்ள சிவப்பு நிற புடைப்புகள்(வீக்கங்கள்). அவை அளவுகளில் வித்தியாசப்படலாம் மற்றும் உங்கள் பிள்ளையின் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம்.

\"முண்டத்தில்

தோல் அரிப்புக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

தோல் அரிப்பு கடுமையானதாக இருக்கலாம் அல்லது தீராததாய் இருக்கலாம். கடுமையான தோல் அரிப்பு திடீரெனத் தோன்றும் மற்றும் ஒரு சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் மாத்திரம் நீடிக்கும். தீராத தோல் அரிப்பு 6 வாரங்களுக்கு மேல் நீடிக்கலாம் மற்றும் மாதங்கள் அல்லது சில வேளைகளில் வருடங்களுக்குக்கூட நீடிக்கலாம்.

தோல் அரிப்பு பின்வரும் தோற்றத்தை உடையதாயிருக்கலாம்:

தோல் அரிப்புள்ள ஒரு பிள்ளை பின்வருவனவற்றையும் கொண்டிருக்கலாம்:

காரணங்கள்

தோல் அரிப்பு தோல் அழற்சியினால் ஏற்படுகிறது. பெரும்பாலான நிலைமைகளில், தோல் அரிப்பு, குறிப்பிட்ட சில உணவுகள் அல்லது மருந்துகளின் ஒவ்வாமை எதிர்விளைவுகளுடன் சம்பந்தப்படுகிறது. தோல் அரிப்புப்பைத் தூண்டும் மிகவும் சாதாரணமான ஒவ்வாமைகள் பின்வருமாறு:

அரிதாக, தோல் அரிப்பு, கடும் ஒவ்வாமை அதிர்ச்சியின் (அனாஃபிலக்டிக் ஷொக்) பாகமாக இருக்கலாம். இது கடுமையானதாக, மற்றும் சில சமயங்களில் மரணத்தை ஏற்படுத்தும் ஒவ்வாமை எதிர்விளைவாக இருக்கலாம்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் பிள்ளையைச் கொண்டு செல்லவும் அல்லது 9-1-1 ஐ அழைக்கவும்.

மேலதிக தகவல்களுக்கு

தோல் அரிப்பு என்பது, தோலில் மேடான, அரிப்புள்ள சிவப்பு நிற புடைப்புகள்(வீக்கங்கள்). அவை அளவுகளில் வித்தியாசப்படலாம் மற்றும் உங்கள் பிள்ளையின் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம்.

\"முண்டத்தில்

தோல் அரிப்புக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

தோல் அரிப்பு கடுமையானதாக இருக்கலாம் அல்லது தீராததாய் இருக்கலாம். கடுமையான தோல் அரிப்பு திடீரெனத் தோன்றும் மற்றும் ஒரு சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் மாத்திரம் நீடிக்கும். தீராத தோல் அரிப்பு 6 வாரங்களுக்கு மேல் நீடிக்கலாம் மற்றும் மாதங்கள் அல்லது சில வேளைகளில் வருடங்களுக்குக்கூட நீடிக்கலாம்.

தோல் அரிப்பு பின்வரும் தோற்றத்தை உடையதாயிருக்கலாம்:

தோல் அரிப்புள்ள ஒரு பிள்ளை பின்வருவனவற்றையும் கொண்டிருக்கலாம்:

காரணங்கள்

தோல் அரிப்பு தோல் அழற்சியினால் ஏற்படுகிறது. பெரும்பாலான நிலைமைகளில், தோல் அரிப்பு, குறிப்பிட்ட சில உணவுகள் அல்லது மருந்துகளின் ஒவ்வாமை எதிர்விளைவுகளுடன் சம்பந்தப்படுகிறது. தோல் அரிப்புப்பைத் தூண்டும் மிகவும் சாதாரணமான ஒவ்வாமைகள் பின்வருமாறு:

அரிதாக, தோல் அரிப்பு, கடும் ஒவ்வாமை அதிர்ச்சியின் (அனாஃபிலக்டிக் ஷொக்) பாகமாக இருக்கலாம். இது கடுமையானதாக, மற்றும் சில சமயங்களில் மரணத்தை ஏற்படுத்தும் ஒவ்வாமை எதிர்விளைவாக இருக்கலாம்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் பிள்ளையைச் கொண்டு செல்லவும் அல்லது 9-1-1 ஐ அழைக்கவும்.

மேலதிக தகவல்களுக்கு ஒவ்வாமைகள் ஐப் பார்க்கவும்.

தோல் அரிப்புள்ள உங்கள் பிள்ளைக்கு உதவி செய்ய நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்

உங்கள் பிள்ளைக்குத் தொடர்ந்து தோல் அரிப்பு ஏற்பட்டால், அந்த நிகழ்வுக்கு ஒரு குறிப்பிட்ட உணவு, மருந்து, அல்லது இடம் போன்ற ஒரு பொதுவான காரணி இருக்கிறதா என்பதைக் கண்டறிய முயற்சிக்கவும். தோல் அரிப்பை எது தூண்டக்கூடும் என உங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் தெரிந்தால், உங்கள் அடுத்த சந்திப்பின்போது உங்கள் பிள்ளையின் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு தோல் அரிப்பின் தாக்குதல் இருந்தால், நீங்கள் அவனு(ளு)க்கு, வாய்மூலம் உட்கொள்ளும் ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்தைக் கொடுக்கலாம். அது அறிகுறிகளை நிவாரணமடையச் செய்யக்கூடும். உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளர் ஒரு மருந்தை சிபாரிசு செய்யலாம். அரிப்பு மறைந்த பின்னர் எவ்வளவு காலத்துக்கு வாய்மூலம் உட்கொள்ளும் ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்தைத் தொடர்ந்து கொடுக்கவேண்டும் என உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் கேட்கவும்.

தோல் அரிப்புள்ள உங்கள் பிள்ளைக்கு, உங்கள் பிள்ளையின் மருத்துவர் பின்வருவனவற்றைச் செய்யலாம்

தோல் அல்லது இரத்தப் பரிசோதனைகளை ஒரு தொடராகச் செய்வதன் மூலம், உங்கள் மருத்துவர் தோல் அரிப்புக்கான காரணத்தைத் தனிப்படுத்தி வைப்பதற்கு உங்களுக்கு உதவி செய்யக்கூடும். தோல் அரிப்பு மிகக் கடுமையாக இருந்தால், அழற்சியைக் குறைப்பதற்காக, உங்கள் மருத்துவர் வாய் மூலம் உட்கொள்ளும் ஒரு கோர்டிகொஸ்ரோயிட் மருந்தையும் மருந்துக் குறிப்பு எழுதித் தரக்கூடும்.

மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்கவும் அல்லது ஒரு அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்:

முக்கிய குறிப்புகள்

​ https://assets.aboutkidshealth.ca/akhassets/Hives_2_MEDIMG_PHO_EN.jpg தோல் அரிப்பு (ஹைவ்ஸ்) False\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=grid&%3Bamp%3Bf%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22&%3Bamp%3Bf%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AE%BF.%5C%20%E0%AE%95%E0%AE%BE.%22&%3Bf%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-05%5C-22T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%5C%28%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%5C%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%29%22", "date_download": "2019-07-19T16:21:23Z", "digest": "sha1:QLVLUMCO2IFUM5PC3IJOPD7FDJVPIDXH", "length": 11217, "nlines": 274, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (98) + -\nவானொலி நிகழ்ச்சி (46) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (24) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகலந்துரையாடல் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநூல் அறிமுகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாயினி (1) + -\nமெய்யுள் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரலாறு (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிக்கிப்பீடியா (1) + -\nவெள்ள அனர்த்தம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (8) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூ��தி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nதெய்வீகன், ப. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதர்சீகரன் விவேகானந்தம் (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுதுவை இரத்தினதுரை (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/patakau-mararauma-valaaikala-taiikakairaai", "date_download": "2019-07-19T17:33:19Z", "digest": "sha1:WN64RA6VKFN4ZTF367LJRORAOA3NFIUY", "length": 5932, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "படகு மற்றும் வலைகள் தீக்கிரை! | Sankathi24", "raw_content": "\nபடகு மற்றும் வலைகள் தீக்கிரை\nஞாயிறு ஏப்ரல் 14, 2019\nஅம்பன் கொட்டோடை பகுதியில் மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது நேற்று(13) காலை 8:00 மணியளவில் அம்பன் கொட்டோடை பகுதியில் கந்தன் சுரேந்திர ராசா என்பவர் புதிதாக கரை வலையை கொள்வனது செய்து இன்று முதல் முதலாக தொழிலை மேற் கொண்டுவிட்டு படகு மற்றும் வலைகளை கடற்கரையில் வைத்து விட்டு வீடு சென்றுள்ள நிலையில் கடற்கரையில் எதோ எரிந்து கொண்டிருப்பதை கண்ணுற்று கடற்கரைக்கு சென்றபோது சென்றபோது படகு மற்றும் வலைகள் எரிந்து கொண்டிருந்துள்ளன.\nஊரார்கள் சேர்ந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை என்றும் இப் படகு மற்றும் வலைகளின் பெறுமதி சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகம் என்றும் இது தொடர்பாக பருத்தித்துறை காவல் துறை நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் ஆனால் இதுவரை பருத்தித்துறை காவல் துறை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவுமில்லை சம்பவ இடத்தை பார்வையிடவுமில்லை என கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்தனர்\nவெள்ளி ஜூலை 19, 2019\nவிக்கி- கஜன் அரசியல் கூட்டுக்கு பாலமாக அனந்தி முயன்றார்.\nதொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா\nவெள்ளி ஜூலை 19, 2019\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nதிடீரென தோன்றிய ஆயுத தாரிகள்\nவெள்ளி ஜூலை 19, 2019\nஅம்பாறை – சம்மாந்துறை காவல் துறை பிரிவுக்குட்பட்ட\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nவெள்ளி ஜூலை 19, 2019\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/date/2012/03/22", "date_download": "2019-07-19T17:19:08Z", "digest": "sha1:YV35QS53NC6XJ77PY7LFE5J72EUXG6DY", "length": 3421, "nlines": 80, "source_domain": "www.jhc.lk", "title": "22 | March | 2012 | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற வீதியோட்டம் – 2014February 14, 2014\n‘நாம் இன்று பயிரிடுவோம் நாளை பயன் பெறுவோம்’ – மர நடுகை நிகழ்வு…April 4, 2013\nயாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற 35ஆவது வீதியோட்டம் – 2015February 6, 2015\nயாழ் இந்துவின் மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 33ஆவது வீதியோட்டம்- 2013January 30, 2013\nயாழ் இந்துவில் நடைபெற்ற தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா – 2015January 21, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/kumudam-reporter-november-22-2016-page-5.html", "date_download": "2019-07-19T16:35:52Z", "digest": "sha1:LXQ3GAA74WKKHSFRGQAIRX2RQZXLJX4B", "length": 3287, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "Kumudam Reporter November 22, 2016 - Page 5 - News2.in", "raw_content": "\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/legends/", "date_download": "2019-07-19T17:16:43Z", "digest": "sha1:FZQFLG65I42MNXVP33CAFUX5RHDMP4I6", "length": 5450, "nlines": 177, "source_domain": "ezhillang.blog", "title": "Legends – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nபிப்ரவரி 1, 2018 ezhillang\thistory, Legends\tபின்னூட்டமொன்றை இடுக\nரூபி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nவெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/29", "date_download": "2019-07-19T16:42:12Z", "digest": "sha1:HHVCVGLDQ5X5OGX7VVX654WDNVQCWKSB", "length": 2816, "nlines": 55, "source_domain": "kirubai.org", "title": "அதிகாலையில் பாலனைத் தேடி|Athigalayil Palanai Thedi- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nசெல்வோம் நாம் யாவரும் கூடி\nஅந்த மாடடையும் குடில் நாடி,\nதெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…\n1. அன்னை மரியின் மடிமேலே\nவிண் தூதர்கள் பாடல்கள் பாட,\nவிரைவாக நாம் செல்வோம் கேட்க…\n2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே\nஅந்த முன்னணை முன்னிலை நின்றே\nஉன் சிந்தை குளிர்ந்திட போற்று\nநல் காட்சியை கண்டிட நாமே…\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/Anbil-Ennai-Parisuthanakka/51/English", "date_download": "2019-07-19T16:23:39Z", "digest": "sha1:4H7CG3GT6VICJQP4FHF3DQTOHRUMEIWC", "length": 3900, "nlines": 67, "source_domain": "kirubai.org", "title": "அன்பில் என்னை பரிசுத்தனாக்க|Anbil Ennai Parisuthanakka- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\n1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க\n2. மரித்தோரில் முதல் எழுந்ததினால்\nசபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே\nஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை – என்\n3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே\nஉம் சாயலில் நான் வளர – என்\nநீர் இருக்க நாம் சோதரராய்\nஉம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி\nஆளுவோம் புது சிருஷ்டியிலே – என்\n5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே\nநான் எப்படி பதில் செய்குவேன்\nஉம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட\nஎன்னை தந்தேன் நடத்திடுமே – என்\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-19T17:25:13Z", "digest": "sha1:MHKLVL2AOCEFPA6JRXASCO4JJ2BC5B26", "length": 7078, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "முங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "முங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள் என்பன, முங்கோ ஏரிப் பகுதியில் கிடைத்த மூன்று தொகுதி மனித உடல் எச்சங்களைக் குறிக்கும். இவை முங்கோ ஏரி 1 (முங்கோ பெண்), முங்கோ ஏரி 2, முங்கோ ஏரி 3 (முங்கோ மனிதன்) என அழைக்கப்படுகின்றன. முங்கோ ஏரி, ஆசுத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில், குறிப்பாக உலக பாரம்பரியக் களப் பட்டியலில் உள்ள வில்லாந்திரா ஏரிப் பகுதியில் அமைந்துள்ளது.[1][2]\nமுங்கோ ஏரி 1 1969ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் மிகப்பழைய தகனங்களுள் ஒன்று.[1][3] முங்கோ ஏரி 3 1974ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது, பிளீசுட்டோசீன் காலத்தில் 40,000 - 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் ஆசுத்திரேலியத் தொல்குடி மனிதனுடையது. இவையே ஆசுத்திரேலியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட, உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதரின் மிகப்பழைய எச்சங்களாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2017, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85._%E0%AE%9A._%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T17:21:41Z", "digest": "sha1:LP22YIPKJ7IMYS6R7LFST3T22PS4M6S5", "length": 25777, "nlines": 120, "source_domain": "ta.wikisource.org", "title": "பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்/பெரிய புராணத்தில் சில வினாக��களும் விடைகளும் - விக்கிமூலம்", "raw_content": "பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்/பெரிய புராணத்தில் சில வினாக்களும் விடைகளும்\n< பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்\n←திறனாய்வு : கருத்துப் பரிமாற்றம்\nபேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள் ஆசிரியர் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்\nபெரிய புராணத்தில் சில வினாக்களும் விடைகளும்\n414126பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள் — பெரிய புராணத்தில் சில வினாக்களும் விடைகளும்பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்\nபெரிய புராணத்தில் சில வினாக்களும் விடைகளும்\n140. கோட்புலி நாயனார் இறைவனுக்கு வைத்த நெல்லை உண்டதற்காக - பச்சிளம் குழந்தையையும் கொன்றது சரிதானா\n141. சிறுத்தொண்ட நாயனார் பிள்ளைக்கறி சமைத்தது நியாயம்தானா\n142. இயற்பகை நாயனாரிடம் அவர்தம் துணைவியாரை இறையடியார் வேண்டியதும், அவர் தந்ததும் சரிதானா\n143. சண்டீசர் பதம் பெற்ற விசாரசருமர், தம் தந்தையின் கால்களை வெட்டியது முறைதானா\nஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்திற்கு உடந்தையாகவோ, அதில் பங்கு கொண்டோ இருப்பவர் களும் குற்றவாளிகள்தாம்.\nநாம் ஏறிச் செல்லும் மகிழ்வுந்து ஒட்டுநர் வேறு ஆளாக இருக்கலாம். அவர் ஒருவர்மேல் வண்டியை ஏற்றிப் பெருங்குற்றத்தை இழைத்துவிட்டால் ஒட்டுபவர் மட்டுமே அதற்குப் பொறுப்பு- நமக்கதில் தொடர்பு இல்லை என்று சொல்ல முடியாது. வண்டிக்குச் சொந்தக் காரராகிய நாமும் அக்குற்றத்திற்கு ஒரளவு பொறுப் பாளிகள் ஆவோம்.\nஇன்றைய சட்டம் கூட இதனை ஏற்றுக் கொண்டு Vicarious Liablity இதற்குப் பெயரும் இட்டுள்ளது.\nஇதனை நன்கு அறிந்தவர் சேக்கிழார்.\nகுற்றம் செய்த யானையை வெட்டி வீழ்த்திய எறி பத்தர் கடமையிலிருந்து தவறிய யானைப் பாகனையும், அதனை வழி நடத்திச் செல்ல வேண்டிய கடமை தவறிய ஆட்களையும் கொன்றுவிடுகிறார்.\nஇதனை அறிந்த அரசன், அவர்களைப் பணிக்கு அமர்த்திய தவறு தன்னுடையது ஆதலால் தானும் அதற்குப் பொறுப்பு என்று கூறித் தம்மையும் கொல்லுமாறு வாளை நீட்டுவது எறிபத்த நாயனார் வரலாற்றில் சேக்கிழாரால் சொல்லப்பட்டிருக்கக் காணுகின்றோம்.\nஆகவே, இறைவனுக்கு என்று நெல்லை வைத்து அதனைத் தொடுபவர் பெருங்குற்றத்திற்கு ஆளாவர் என்று ஊரறிய \"விரையாக்கலி\" என்று மக்களுக்கு அறிவித்த கோட்புலியார் அந்த நெல்லை உண்ட தாயை வெட்டியது சரியே. அவள் பாலை உண்ட குழந்தையும் vicarious liability-யின்படி அக்குற்றத்திற்கு ஆளாகிறது.\nமனிதாபிமானம் என்ற அடிப்படையில் அடியார்கள் வாழ்க்கையில் விளக்கம் காண முற்படுவது சரியன்று; சராசரி மனிதர்களிடமிருந்து பல மடங்கு உயர்ந்து நிற்கின்ற இந்த நாயன்மார்கள், கொள்கை என்ற ஒன்றை எடுத்துக்கொண்டால் ஒரு நாளும் அதனைவிட மாட்டார்கள். நாம் அவர்கள் நிலையிலிருந்து அவர்கள் செயலை ஆராய வேண்டுமே தவிர, நம்முடைய நிலைக்கு அவர்களை இழுத்து வந்து ஆராய்வது சரியன்று.\nதனி ஒருவனைக் கொல்வது கொலைக் குற்றம். நாட்டைக் காப்பதற்காகக் கடமை பூண்டு தன்னை ஒத்த மனிதர்களைப் பகைவர் என்று பெயரிட்டுக் கொலை புரிவது வீரம் என்று பேசப் படுகின்றது; அதற்கு விருதும் வழங்கப்படுகின்றது.\n அப்படியிருக்க இந்த இரண்டு கொலைகளையும், வேறுபடுத்தி ஒன்றுக்கு மரண தண்டனையும், மற்றொன்றிற்கு விருதும் வழங்குவது எப்படிச் சரியாகும்\nஇதைப் புரிந்துகொண்டால், கோட்புலியார் செயலையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.\nஅடுத்தபடியாக- சிறுத்தொண்டர் தம்பிள்ளையைக் கறிசமைத்தது சரியா என்ற வினாவைப் பார்ப்போம்.\nகொள்கை அல்லது கடமை என்ற ஒன்றிற்காகத் தம் பிள்ளையைக் கறிசமைக்கும் சோதனை யாருக்கு ஏற்பட்டது நம்மைப் போன்ற சாதாரண மனிதருக்கு அன்று.\nபல்லவ மன்னனுக்குச் சேனாதிபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் சாளுக்கியனை எதிர்த்து அவனுடைய தலைநகராகிய வாதாபி வரை சென்று ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தார் அல்லவா\nதாய்நாட்டைக் காக்கும் கடமை காரணமாக இதனைப் பரஞ்சோதி செய்தார். பல்லவ மன்னனும் அவர் செயலைப் போற்றிப் பரிசளித்து ஒய்வு தந்தார்.\nநாட்டைக் காத்தல் என்ற கடமைக்காக முன்பின் தெரியாதவர்களை வெட்டி வீழ்த்துவது சரி என்று அவரும் கருதினார். உலகமும் அதனை ஏற்றுக்கொண்டது.\nஅடியார்கள் எது கேட்டாலும் அப்பொருள் தம்பால் இருப்பின் அதனை மறுக்காமல் கொடுப்பது தம் கடமை. தம் கொள்கை என்ற முடிவில் வாழ்ந்தவர் பரஞ்சோதியார். எனவே நாட்டுப்பற்று என்ற கொள்கைக்காகப் பிறரைப் பலியிடுவது போல், தம் கொள்கையைக் காப்பாற்றுவதற்காகத் தம் மகனை அவர் பலியிடத் தயாராக இருப்பாரா என்பதுதான் வினா. பரஞ்சோதியார் என்ற தனிமனிதருக்கு- அவர் கொண்ட கொள்கைக்கு ஏற்பட்ட சோதனையாகும் இது. அந்தச் சூழ்நிலையில் அவர் செய்த செயலைச் சராசரி மனிதர்கள் ஆகிய நாம், நம்முடைய சிறிய அளவு கோலைக் கொண்டு அளவிடுவது சரியாகாது.\nஅதனால்தான் நாயன்மார்களை சராசரி மனிதரிலிருந்து மிக உயர்ந்து நிற்கும் அடியார்கள் - வீரர்கள் என்று சேக்கிழாரே போற்றுகிறார்.\nஅகங்கார, மமகாரமாகிய இரண்டையும் அறவே போக்கினால்தான் அடியாராக ஆக முடியும். இவை இரண்டும் போன பிறகு மகன் என்றும், மனைவி என்றும் உறவு கொண்டாடக் கூடியவர்கள் நாயன்மார்களாக இருக்க இயலாது.\nநான் என்ற அகங்காரமும், எனது என்ற மமகாரமும் போன பிறகு, என் மனைவி, என் பிள்ளை என்று நாயன்மார்கள் எண்ண மாட்டார்கள்.\nஎனவே அகங்கார, மமகாரம் அற்ற இவர்கள் செயலை- இவை இரண்டின் வடிவமாக வாழுகின்ற நாம் அளவிட முற்படுவதும், ஆராய்வதும் பொருத்த மற்றதாகும்.\nஅகங்கார, மமகாரம் அற்றவர்கள்தாம் நாயன்மார்கள். அத்தகைய நாயன்மாராக இயற்பகையாரை நம் கண்முன் நாம் காணவேண்டும்.\nதூர்த்த வேடத்தில் வந்த ஒருவர் \"காதல் உன் மனைவியை வேண்டி வந்தனம்\" என்று எதிரே சொன்ன போதிலும் இயற்பகையாருக்கு எவ்வித உணர்ச்சி வேறுபாடும் தோன்றியதாகத் தெரியவில்லை.\n\"இது நமக்கு முன்பு உள்ளது\" என்று கூறுகின்ற அளவிற்கு வளர்ந்துநிற்கின்றார் இயற்பகையார். \"உன் மனைவியை வேண்டி வந்தனம்\" என்ற சொல் அவரைப் பொறுத்தமட்டில் எவ்வித உணர்ச்சியையும் ஏற்படுத்தாமல் \"இது நமக்கு முன்பு உள்ளது\" என்று அவர் பேசுகிறார் என்றால் நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nமமகாரத்தின் முழு வடிவமாக இருப்பவள் மனைவி. ஆனால் இயற்பகையாரைப் பொறுத்த மட்டில் அந்த மனைவி அவருடைய வீட்டிலுள்ள குடம், தவலை, நாற்காலி, கைக்குடை என்பவை போலவே கருதப்படும் பொருளாக ஆகிவிட்டது. அதனால்தான் \"இது நமக்கு முன்பு உள்ளது\" என்று பேசுகிறார்.\nஅடுத்த வீட்டுக்காரர் நம்முடைய குடையைச் சற்று இரவல் கேட்டால், எவ்வித மனக்கிலேசமும் இல்லாமல் \"இதோ இருக்கிறது. எடுத்துப் போங்கள்\" என்று சொல்லுவதைப் போல இயற்பகையார் விடை இறுக்கிறார்.\nநம் போன்ற சாதாரணமான மக்களைப் பொறுத்த மட்டில் மனைவிக்கும், குடைக்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் மமகாரத்தின் விளைவுதான் என்றாலும் மனைவி உயிரோடு கூடிய பொருளாகவும், குடை தேவைப்படும் பொழுது பயன்படக்கூடிய பொருளாகவும் வேறுபட்ட நிலையில் உள்ளன.\nநாமே மயக்கமுற்றுள்ள நிலையில் இருக்கும் பொழுது பக்கத்தில் உள்ளவர்க���் \"கண்ணைத் திறந்து பாருங்கள். உங்கள் மனைவி வந்திருக்கிறாள். உங்கள் மகன் வந்திருக்கிறான்\" என்று சொல்லும் பொழுது Deep Coma போன்ற ஆழந்த மயக்கத்தில் உள்ளபொழுது எவ்வித வேறுபாட்டையும் தோற்றுவிப்பதில்லை.\nமமகாரத்தை அறவே ஒழித்த இயற்பகையார், அடியார்கள் விரும்பியதைக் கொடுப்பதுதான் தம் பிறப்பின் பயன் என்ற முடிவில் உறுதியாக நிற்கின்றார். எனவே \"இது என்னிடத்தில் ஏற்கனவே உள்ளது. எடுத்துப் போகலாம்\" என்கிறார்.\nஅகங்கார, மமகாரங்களை அறவே ஒழித்து இறைவுணர்வில் ஆழ்ந்து நிற்கின்றவர்கள் செய்கின்ற செயலை, அவர்களுடைய அளவு கோலைக் கொண்டு அளக்க வேண்டுமே தவிர, நம்முடைய அளவு கோலில் அளப்பது சரியன்று.\nலிட்டரும், மீட்டரும் அளவுக் கருவிகள்தான். பாலை லிட்டரில் அளக்க வேண்டும். துணியை மீட்டரில் அளக்க வேண்டும். லிட்டர் அளவுக் கருவி இல்லாத பொழுது, மீட்டரும் அளவுக்கருவிதானே என்று கூறிக் கொண்டு, பாலை மீட்டரில் அளக்க முற்படுவது சரியான செயல் ஆகாது.\nஆகவே அடியார்கள் செயலை அவர்களின் அளவுகோலைக் கொண்டுதான் அளக்க வேண்டும்.\nசண்டேசர் என்று பின்னர்ப் பெயர் பெற்ற விசாரசருமர், சிவபூஜையில் ஈடுபட்டிருந்தார். பால் குடத்தில் அபிடேகத்திற்குரிய பால் வைக்கப்பட்டிருந்தது.\nபால் ஒன்றுதான். ஆனால், காப்பி போடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பாலை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇறைவனின் அபிடேகத்திற்கு உரியது என்று குறிக்கப்பட்டு ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டால் அதன் தன்மையே வேறு.\nஅரசு ஊழியர்களுக்கு இது நன்கு தெரியும். ஒரு குறிப்பிட்ட செயலுக்கு என்று பணத்தை ஒதுக்கி வைத்து விட்டால் (Earmarked Fund) எக்காரணத்தைக் கொண்டும் அதை மற்றொரு துறைக்குப் பயன்படுத்தக் கூடாது. இதே நிலைமைதான் விசாரசருமர் வரலாற்றில் நிகழ்கின்றது. அவர் குடிப்பதற்கென்று பாலை வைத்திருந்து அதை ஒருவர் காலால் இடறிவிட்டால் உலகம் ஒன்றும் நின்றுவிடாது. ஆனால், இறைவனின் அபிடேகத்திற்கு என்று குறிக்கப்பட்ட பொழுது அந்தப் பால் தனிப் பெருமை பெற்று விடுகின்றது.\nவிசாரசருமரின் தந்தை வைதிகன். ஆதலால் சிவலிங்கத்தையோ, அபிடேகத்தையோ, சிவபூசையையோ அவன் நம்பாதவன், ஏற்றுக் கொள்ளாதவன். ஆகவேதான் அவன் அந்தக் குடத்துப் பாலைக் காலால் இடறினான்.\nவிசாரசருமர் சிவ அபராதம் நிகழ���ந்துவிட்டதற்காகக் கீழே கிடந்த குச்சியை எடுத்து அவன் காலில் அடித்தார். சிவ அபராதம் ஆதலால், குச்சி கோடலியாக மாறிற்று. இதில் விசாரசருமர் செய்த செயல் ஒன்றும் இல்லை. இதைப் புரிந்துகொள்வது எளிது.\nநம்முடைய வீட்டில் ஒருவன் பணத்தைத் திருடி விட்டால் அதற்குரிய தண்டனை வேறு. அரசாங்கப் பணத்தைக் கையாடிவிட்டால் அதற்குரிய தண்டனை வேறு.\nஇரண்டும் பணத்திருட்டுத்தான். ஆனால் ஒன்று தனி மனிதராகிய நம்முடைய பணம். மற்றொன்று அரசின் சொத்தாகிய பொதுப்பணம். எனவேதான் தண்டனை மாறுகிறது.\nகுடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குடத்துப் பால் அன்று, அபிடேகத்திற்குரிய பால் ஆதலால் பெருந் தண்டனை கிடைத்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2017, 08:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/?page-no=2", "date_download": "2019-07-19T16:53:07Z", "digest": "sha1:EPFPZM5YM565LHIEYMXYMJ3W4ELWYB7T", "length": 9486, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 Tamil News & Reviews on Music, Headphones, Speakers - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் மற்றும் சாம்சங்கின் சண்டை ஓய்ந்தது...\nசாம்சங் மற்றும் ஆப்பிள் இந்த இரண்டு கம்பெனிகளுக்குமே எப்போதுமே ஆகாது எனலாம் எப்போதும் சண்டை தான்....\nஇனி இணையத்தில் விண் ஆம்ப் இல்லை...\nகடந்த பதினைந்து வருடங்களாக கம்ப்பூட்டர் பயன்படுத்தியவர்களின் இசை நண்பனாக இருந்து வந்த விண் ஆம்ப்...\nகூகுலின் புதிய மியூசிக் சேவை....\nஆப்பிள் நிறுவனத்தைப் போலவே கூகுலும் தனது மியூசிக் சேவையை தொடங்கி உள்ளது. ஆப்பிளின் ஐடியூன்ஸ்...\nஆடியோ பைல்கள் பற்றி சில தகவல்கள்...\nமனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்தே இசையை மனிதன் வெகுவாக ரசித்து வருகிறான் எனலாம் இன்று உலகின்...\nஐபோன்களை புல்லாங்குழலாக மாற்றும் மொபைல் அப்ளிகேஷன்\nஸ்மார்ட்போன்களில் எந்த அளவிற்க்கு மக்கிளிடையே பிரபலமாகி வருகிறதோ அதே போன்று ஸ்மார்ட்போன்களின்...\nஜாக்சன் பிறந்த தினம் இன்று\nஇசை உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம் தான் இன்று இதோ அவரை பற்றிய சில...\nஇந்த உலகத்தில் கடவுளின் மிகப் பெரிய பட���ப்பு என்றால் இசை தான் ஒவ்வொரு நாட்டிலும் மொழி, மதம், என...\nஎந்த பாட்டு வேணும்னு சொன்ன மட்டும் போதும்\nஎன்ன பாஸ் இன்னிக்கு சனிக்கிழமை எல்லோரும் பார்டிக்கு ரெடி ஆகிட்டு இருப்பிங்க அதுவும் 6 மணிக்கு...\nசிங்கம் படத்திற்க்கு டிவிட்டரின் வரவேற்ப்பு இதுதான்\nசிங்கம்2 படம் தற்போது ரீலிசாகி மிக அமொகமாக ஓடிக்கொண்டிருக்கிறது அனைத்து திரையரங்குகளிலும். இதை...\nஜாக்சன் இறந்த தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்\nஇசை உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் இறந்த தினம் தான் இன்று. மைக்கேலின்...\nஉலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்\nஇன்று சர்வதேச இசை தினம், வாங்க இந்த ராக்கிங் இசையை ஒரு ரவுண்ட் சுற்றி வருவோம். இசை (music) என்பது...\nMP3 பாடல்களை ரசிக்க ''சூப்பர்' சாதனங்கள்\nநம்மில் அனைவரும் MP3 பாடல்களின் பிரியர்களாகவும், வெறியர்களாகவும் இருப்போம். அதிலும் பெரும்பாலான...\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://webtk.co/ta/webtalk-marketing/promotional-graphics-for-webtalk", "date_download": "2019-07-19T17:02:06Z", "digest": "sha1:2N5KGMBAULZPHSDNSKYMJHCXS7DDYEAE", "length": 11376, "nlines": 92, "source_domain": "webtk.co", "title": "விளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nநாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nபுதிய Google ஸ்லைடுகளை வழங்குதல் Webtalk\nதி Webtalk புளோரிடாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் அலுவலகத்தில், ஒரு புதிய, பளபளப்பான, ஸ்லைடு விளக்கத்தை பொதுமக்களுக்கு வழங்கியது Webtalk.\nஇந்த ஸ்லைடுகளை உங்கள் வலைத்தளம் அல்லது வலைப்பதிவில் காட்ட விரும்பினால், நகலெடுக்கவும்… மேலும் வாசிக்க\nவகைகள் விளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk, விளம்பர இடுகைகள் Webtalk, Webtalk மார்க்கெட்டிங் குறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், வணிக, வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, மின் வணிகம், பொருளாதாரம், கட்டமைப்பது, IFrame, இண்டஸ்ட்ரீஸ், மீடியா தொழில்நுட்பம், மென்டர் கிராபிக்ஸ், விதிகள் Webtalkஇன் கூட்டு திட்டம், சேவை��ள் சந்தைப்படுத்தல், Social CPX, SocialCRM, வீடியோ, Webtalkஇன் கூட்டு திட்டம், Webtalkநிறுவனர், உலகளாவிய வலை கருத்துரை\nஅலினா க்ராஸ்லோவ்ஸாயாவின் தொகுப்பு Webtalk வடிவமைப்புகளை\nஅலீனா கஸ்ஸ்கோவ்ஸ்காயா புளோரிடாவில் வாழும் உள்துறை கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் வடிவமைப்பாளர் ஆவார். அவளை பாருங்கள் Webtalk இங்கே சுயவிவரம்.\nஅலினா வடிவமைப்புகளுக்கான தொகுப்பை உருவாக்கியது Webtalk. அவற்றில் சில:\nநாம் ... மேலும் வாசிக்க\nவகைகள் விளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk, க்கான விளம்பர வீடியோக்கள் Webtalk, Webtalk மார்க்கெட்டிங் குறிச்சொற்கள் அலீனா, அலினா க்ராஸ்வொவ்ஸ்யா, கொடுக்கப்பட்ட பெயர்கள், பெண்கள் கருத்துரை\nRJ Garbowicz பற்றி Webtalkசமூக சமூக CRM மற்றும் அடுத்த தலைமுறை Newsfeed\nWebtalkஉலகின் இரண்டு மிகப்பெரிய இணைய பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சமூகமயமாக்கல் மற்றும் அடுத்த தலைமுறை Newsfeed கட்டப்பட்டன ... தொடர்புகள்,\nவகைகள் விளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk, விளம்பர இடுகைகள் Webtalk, Webtalk மார்க்கெட்டிங் குறிச்சொற்கள் கட்டுரைகள், டிஜிட்டல் மீடியா, அடையாள மேலாண்மை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், இணைய, இணைய தனியுரிமை, நீதிபதி, சட்டம், தனியுரிமை, SocialCRM, மெய்நிகர் உண்மை கருத்துரை\n“எனது வாகனம் ஓட்டுவது பிடிக்கவில்லையா சேர Webtalk, பிரீமியம் ஆதரவு மேம்படுத்த மற்றும் எங்கள் அற்புதமான ஆதரவு பிரதிநிதிகள் ஒன்று பேச \"lol # loveMyJob\nவகைகள் விளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk, Webtalk மார்க்கெட்டிங், Webtalk செய்தி குறிச்சொற்கள் பம்பர் ஸ்டிக்கர், கலாச்சாரம், இன்போ, மொழியியல், குபீர், பேச்சு வழக்கிற்கான, ஸ்டிக்கர்கள், Webtalk வேடிக்கை கருத்துரை\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nZZ மேல்: 3 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nஆண்ட்ரி ஜ்யுஜின்: 3 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nஜேக் (சாரிஸ்) சைரஸ்: 3 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nசெர்ஜியோ சைமன்: 3 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகிறிஸ் ஸைல்கா: 3 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nமின்-வாங்குதல் (ubuybrocure) on சேர Webtalk இப்பொழுது\nதியார் நபில் on சேர Webtalk இப்பொழுது\nryan serrano on நாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk மேற்கோள்கள்\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk வருமான கால்குலேட்டர்\n🏠 முகப்பு » Webtalk மார்க்கெட்டிங் » விளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\n© வலைப்பக்கம் WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 • திருத்தினோம் GeneratePress\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/dmk-and-congress-alliance-will-break-after-loksabha-election-result/", "date_download": "2019-07-19T17:40:01Z", "digest": "sha1:LILPBLND2OZQW2YSNVIBK662MO6BVRJU", "length": 12240, "nlines": 106, "source_domain": "www.news4tamil.com", "title": "மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்ட தயாராகும் ஸ்டாலின் - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nமக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்ட தயாராகும் ஸ்டாலின்\nமக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்ட தயாராகும் ஸ்டாலின்\nமக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்ட தயாராகும் ஸ்டாலின்\nஏற்கனவே வெளிவந்த தகவல்களின் படி தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்க முயற்சித்து வரும் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மதியம் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அணி அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான பிறகு, தேசிய அளவில் பாஜக காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும் தனித்தனியாக ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த வாரம் திங்கள் அன்று இது சம்பந்தமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திரசேகர ராவ், சந்தித்துப் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதையொட்டி, தனது குடும்பத்தினருடன் திருச்சி வந்துள்ள சந்திரசேகர ராவ், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் இன்று காலை வழிபாடு நடத்துகிறார். பிறகு சென்னைக்கு திரும்பி, மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மூன்றாவது அணி அமைப்பது குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.\nதேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி பிரச்சாரம் செய்த ஸ்டாலின் அவர்களது வாக்குகளை பெற்று கொண்டு தற்போது காங்கிரஸ் கட்சியை ஒதுக்கி விட்டு மூன்றாவது அணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக அரசியலில் திமுக ஆட்சியை பிடிக்க சாதகமான சூழ்நிலை இருந்தும் அதை செய்ய முடியாத ஸ்டாலின் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க முயற்சிப்பது நடக்குமா என்று அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய சமூக வலைத்தளங்களில் கோரிக்கை\nதலித் என்பதால் கொலை குற்றவாளியை கூட ஆதரிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி\nஉத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா கா��்தி கைது\n 1.30 மணி வரை ஆளுநர் கெடு\nகாசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்\nதீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் மோடி தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவாரா\nதமிழக அரசியல் சூழலை பொருத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaghiri.com/rnews/category/rajaghiri-rnews-news-in-english-rajaghiri-news-rajaghiri-social-news-world-news-district-news/", "date_download": "2019-07-19T16:21:33Z", "digest": "sha1:BZAA37ITRXFP63ELMXYPIJDLKSCOO5GQ", "length": 9058, "nlines": 135, "source_domain": "rajaghiri.com", "title": "News in English | RAJAGHIRI OFFICIAL WEBSITE | இராஜகிரி செய்திகள் | Rajaghiri News", "raw_content": "\nராஜகிரி – மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\n யோசிக்கவேண்டும் – அடுத்த வேலை தேடும் போது நீங்கள்\nஎங்கள் ஊர் IOB கிளையின் ATM\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஸலாம் சொல்லிக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…\nபள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன \nAll Content News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நிகழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (36) சமையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\nNews in English, அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இராஜகிரி செய்திகள், கல்வி, வேலை வாய்ப்பு\nNews in English, அண்மை நிகழ்வுகள்\nNews in English, அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள்\nNews in English, அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள்\nNews in English, அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இராஜகிரி செய்திகள்\nNews in English, அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், கல்வி\nNews in English, அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள்\nNews in English, அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள்\nNews in English, அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள்\nநமது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ - மாணவிகள் மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களை பெற முடிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1994/04/01/3223/", "date_download": "2019-07-19T16:15:00Z", "digest": "sha1:EB3X434SH5RUZP6H6BOLTLC2AWQ5ZYT4", "length": 5001, "nlines": 54, "source_domain": "thannambikkai.org", "title": " ஆசிரியரின் டைரி குறிப்பு | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » ஆசிரிய��ின் டைரி குறிப்பு\nஎதிலும் ஒரு உறுதியோடு இருப்பவர்களை உலகம் மதிக்கிறது. இலக்கியத்தில் தெளிவும், தெளிந்த பின் அதில் உறுதியும் உள்ளவர்கள் சாதனைகளைப் படைக்கிறார்கள்.\nஅன்பு என்பது பூ போன்ற மென்மையான உணர்ச்சி, அன்பு கடினமான உள்ளவர்களைக்கூட மென்மையாக்கும். அன்பு கொடுமையான மனிதர்களைக்கூட நல்லவர்களாக மாற்றும். அன்பினால்தான் இந்த உலகை ஆள முடியும்.\nஆசை மட்டும்தான் துன்பத்திற்கு காரணம் என்றில்லை. பேச்சும் துன்பத்திற்குக் காரணமாகும். பேச்சைக் குறைத்தால்துன்பம் தானாக்க் குறையும். அதிலும் பிறரைப் பற்றிப் பேசுவதைக் குறைத்தால் பேசாமல் விட்டால் துன்பம் அறவே நீங்கும்.\nதுணிச்சல் ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டிய இன்றிமையாத பண்புகளில் ஒன்று துணிச்சல் என்பது வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் காண்பிப்பது அல்ல.\nதிட்டமில்லாவிட்டால் அதிகால நேரம்கூட வெறுமனே கழிந்துவிடும்.\nஅதனால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் வேலை இருக்க வேண்டும். திட்டமிருக்க வேண்டும். இதுவரை செய்து முடித்தது என்ன என்பதற்குரிய விடை கிடைக்க வேண்டும்.\nதிறமையானவர்கள் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதில்லை. அந்த சந்தர்பத்தை அவர்களே உருவாக்குகிறார்கள்.\nஉண்மையான உழைப்பிற்கு என்றும் மரியாதை உண்டு. உடனடியாக பலன் தராவிட்டாலும் உரிய பலன் கிடைத்தே தீரும்.\nபிறரைத் திருத்துவது என்பது கூட மென்மையாக அணுக வேண்டி ஒன்று. அதிக வேகம் அதிக இழப்பை உண்டு பண்ணும். வாழ்க்கை அவ்வப்போது உணர்த்தும் உண்மை இதுதான்.\nமூன்று வகையான சோதனைக் கற்களின்\nவெற்றி என்ற சாலையில் பயணம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/national/page-5/", "date_download": "2019-07-19T17:37:22Z", "digest": "sha1:UE3B3F3JUP7QKZALT2ELCYYF3YUFYEEY", "length": 9824, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியா News in Tamil: Tamil News Online, Today's இந்தியா News – News18 Tamil Page-5", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பாரா\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் மோதிலால் வோரா\nகுஜராத்தில் இருந்து சைக்கிளில் டெல்லி சென்று மோடியை வாழ்த்திய முதியவர்\nராஜினாமா முடிவில் ராகுல்காந்தி பிடிவாதம்\nமும்பையில் இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதமிழ் இல்லாமல் ஆறு மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nதனியார் ஆதாயம் பெற, ரயில்வேயை தனியார் மயமாக்குவதா\nகடும் மழையால் மும்பையில் 19 பேர் பலி\nநாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா\nநிரவ் மோடி குடும்பத்தாருக்கு சிங்கப்பூரில் சிக்கல்\nஆரத்தி தட்டில் உள்ள காணிக்கைகளை எடுக்கத் தடை\nபுதிய ரயில் அட்டவணை வெளியீடு\nமும்பை மழையால் 16 பேர் உயிரிழப்பு\nஅடியாள்களை அனுப்ப அதிகாரம் இல்லை\nராகுல் காந்தி நல்ல முடிவை எடுப்பார்: காங்கிரஸ் முதல்வர்கள் நம்பிக்கை\nஇரண்டாவது ஆலை அமைக்கும் பணியை கைவிட்டது ஸ்டெர்லைட்\nபிரமாண்டமான படேல் சிலையில் மழைநீர் கசிவு\nகாஷ்மீரில் பேருந்து விபத்து - 33 பேர் உயிரிழப்பு\nமேல்சபை எம்.பி தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்\nதேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதன் பின்னணி\nமானியமில்லாத சிலிண்டர் விலை குறைப்பு\nஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்: மரண பீதியடைந்த பாஜக எம்.பி.\nரூ.500-க்காக குழந்தையை கடத்திச் சென்ற கட்டிட மேஸ்திரி\nபிளாஸ்டிக் பாட்டிலில் சல்மான்கான் கொடுத்த நீரை குடிக்க மறுத்த குரங்கு\nஇருசக்கர வாகனத்தை சேசிங் செய்த புலி: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nவனத்துறையினர், காவல்துறையினருக்கு சரமாரி அடி\nஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டும் - பிரதமர் மோடி\nநாட்டு மக்களுக்கு வானொலியில் பிரதமர் மோடி உரை\nஉலக நாடுகளிடம் இந்தியா முன்வைத்தது என்ன...\nடூவீலர்கள் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து\nசாதி மாறி திருமணம் - மகளை ஆணவக் கொலை செய்த பெற்றோர்\nகனமழையால் இடிந்து விழுந்த சுவர் - 15 பேர் உயிரிழப்பு\nமனித குலத்துக்கு பயங்கரவாதமே அச்சுறுத்தல் - மோடி\nVideo | அதிகாரியை விரட்டி விரட்டி தாக்கிய பாஜகவினர்\nகடாரம் கொண்டான் அக்‌ஷரா ஹாசனின் ரீசென்ட் கிளிக்ஸ்\nஆடி வெள்ளியையொட்டி சக்தி ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு\nகடாரம் கொண்டான் படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விக்ரம்\nதிண்டிவனத்தில் 2 சிறுமிகளுக்கு தொடர் பாலியல் வன்கொடுமை... தாய் மாமன் உள்ளிட்ட 10 பேர் சீரழித்த கொடூரம்\nரயில்வே துறை உடன் இணைந்து பிஸ்னஸ் செய்து மாதம் ரூ.80,000 சம்பாதிப்பது எப்படி\nயோகி ஆதித்தியநாத் உருவ பொம்மையை எரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nசச்சினுக்கு முன் 'ஹால் ஆஃப் பேம்' பெற்ற 5 இந்திய ஜாம்பவான்கள்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/a-celebration-in-villupuram-koovagam-festival-of-transgender-in-pictures-vi-141835.html", "date_download": "2019-07-19T16:24:33Z", "digest": "sha1:6Z7BAVLCELTJWOYPSBPGC3VTCQT6UOAV", "length": 9319, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "PHOTOS: கொண்டாட்டத்தில் திருநங்கைகளில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா! | A celebration in Villupuram Koovagam festival of transgender in pictures– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nPHOTOS | கூத்தாண்டவர் கோவில் திருவிழா... கொண்டாட்டத்தில் திருநங்கைகள்...\nதீபாவளி, பொங்கல் பண்டிகையை விட கூவாகம் திருவிழாவையே மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதாக கூறும் திருநங்கைகள், கூவாகம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருநங்கைகளின் குலதெய்வமான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. (படம்: குணாநிதி)\nவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று 16-ம் தேதி சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. (படம்: குணாநிதி)\nபின்பு திருநங்கைகள் தங்களை மணப்பெண்கள்போல் அலங்கரித்துக்கொண்டு கோவில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொண்டனர். (படம்: குணாநிதி)\nஇதனை தொடர்ந்து 17-ம் தேதியான இன்று கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. (படம்: குணாநிதி)\nஇந்த திருவிழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.\nதாலி கட்டும் நிகழ்ச்சி வருகின்ற நடைபெற்ற மறுநாள் தேரோட்டத்திற்கு, பின்னர் பந்தலடியில் திருநங்கைகளுக்கான தாலி அகற்றும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. (படம்: குணாநிதி)\nதீபாவளி, பொங்கல் பண்டிகையை விட கூவாகம் திருவிழாவையே மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதாக கூறும் திருநங்கைகள், கூவாகம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். (படம்: குணாநிதி)\nதிருநங்கைகள் மட்டுமின்றி இந்த கோவில் திருவிழாவின் போது குழந்தைகள் ஆண்கள் என அனைத்து தரப்பினரும் தாலி கட்டி வேண்டுதலை மேற்கொள்கின்றனர். (படம்: குணாநிதி)\nநாசா நிலவுப் பயணத்தின் 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் கூகுள்..\nமயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி, வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nநாசா நிலவுப் பயணத்தின் 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் கூகுள்..\nமயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி, வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nமணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/124369", "date_download": "2019-07-19T16:55:33Z", "digest": "sha1:X7TFOHQXZMM22ZXGV3FDVZCVM5I37I34", "length": 9542, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "பெட்ரோனாஸ் ஆலோசகராக அப்துல்லா படாவி பதவி ஏற்க அதிக வாய்ப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு பெட்ரோனாஸ் ஆலோசகராக அப்துல்லா படாவி பதவி ஏற்க அதிக வாய்ப்பு\nபெட்ரோனாஸ் ஆலோசகராக அப்துல்லா படாவி பதவி ஏற்க அதிக வாய்ப்பு\nகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டிடமிருந்து பறிக்கப்பட்ட பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவிக்கு, மலேசிய அரசியல் வட்டாரங்களில் தற்போது இரண்டு முக்கியத் தலைவர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.\nஅந்தப் பதவிக்கு முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியோ அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் தலைவரான துங்கு ரசாலி ஹம்சாவோ தான் சரியாக இருப்பார்கள் என புத்ராஜெயாவிலும் பேச்சுகள் நிலவி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nகடந்த 2003-ம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து விலகியது முதல் பெட்ரோனாஸ் ஆலோசகராகப் பதவி வந்தார் மகாதீர்.\nஆனால், அண்மையில் நஜிப்புக்கு எதிராக மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்ட காரணத்தால் கடந்த வாரம் அவர் பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து அரசாங்கத்தால் நீக்கம் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், இதற்கு முன்பு முன்னாள் பிரதமர்களான துன் ஹூசைன் ஆனும், டாக்டர் மகாதீரும் இந்தப் பதவியில் இருந்திருப்பதால், தற்போது 76 வயதாகும் முன்னாள் பிரதமரான அப்துல்லா படாவியிடமே அப்பதவி ஒப்படைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.\nஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஸ்ரீ ஷாஹிர் சமட் கூட, “ஆலோசகர் பதவி ஓய்வு பெற்ற முன்னாள் பிரதமர��களுக்கே பாரம்பரியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை ஏன் அரசியலாக்குகிறீர்கள். உயர்ந்த பதவி வகித்தவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவப் பதவியாகவே அது இருந்துவிட்டுப் போகட்டுமே” என்று கருத்துத் தெரிவித்துள்ளதாக ஸ்டார் இணையதளம் கூறுகின்றது.\nபெட்ரோனாஸ் ஆலோசகர் பதவி என்பது மிகவும் உயர்ந்த பதவி தான். காரணம் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தின் 86-வது மாடியில் தான் அலுவலகம் அமைந்துள்ளது.\nஇந்தப் பதவிக்கு, அடுத்த மாதம் 79 வயதை எட்டவிருக்கும் மூத்த அரசியல் தலைவர் துங்கு ரசாலியின் பெயர் முன்மொழியப்படுவதற்குக் காரணம் என்னவென்றால், அவர் தனது 37-வயதிலேயே பெட்ரோனாசின் முதல் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி வகித்து அதற்கு அடித்தளம் அமைத்தவர்.\nதற்போது குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வரும் துங்கு ரசாலி, அடுத்த முறை தான் போட்டியிடப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.\nஎனவே, தற்போதைய நிலவரப்படி, பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவி அப்துல்லா படாவிக்கே செல்ல பெரும் வாய்ப்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது.\nPrevious articleவிலங்குகளுக்கு ஆதரவாகப் பேசும் திரிஷா கவுரவ கொலைகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை\nNext articleமோசடி வழக்கில் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் உதவியாளர் கைது\nஅன்வார், அஸ்மின் உரசலால் பக்காத்தான் ஹாராப்பானில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு\nநஜிப் கவனமாக செயல்பட வேண்டும், இல்லையேல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை\n“நஜிப் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்\nஅஸ்மின் காணொளி: 5 பேர் விடுவிப்பு, ஹசிக்- பார்ஹாஷ் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்\nஜோகூர் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பதவி விலகினார்\nபிகேஆர் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடல், அஸ்மின் நிலை முடிவு செய்யப்படும்\nசூது கவ்வும் 2 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/4/", "date_download": "2019-07-19T17:09:10Z", "digest": "sha1:ODAYNMGH7G3U5OCVYVCVZIZY4I6I2QHG", "length": 8160, "nlines": 155, "source_domain": "vivasayam.org", "title": "பயிர் பாதுகாப்பு Archives | Page 4 of 11 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Category பயிர் பாதுகாப்பு\nவிவசாய இழப்பை சமாளிக்க, மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம்\nஅ��ெரிக்க விவசாயத்துக்கு அணில்களின் தொல்லை\nபூச்சி மேலாண்மை பற்றிய குறிப்புகள்…….\nஇஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தயாரிப்பு..\nதேவையானவை 1. இஞ்சி - அரை கிலோ , 2. பூண்டு - ஒரு கிலோ, 3. பச்சைமிளகாய் - அரை கிலோ 4. காதி சோப்...\nகற்பூரம் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..\nதேவையானவை : 1. வேப்பெண்ணெய் -100 மில்லி, 2. கோமியம் - ஒரு லிட்டர் , 3. கற்பூரம் - 10 வில்லை 4. சோப்பு தயாரிப்பு...\nநிலங்களில் பயிர்களை தாக்கும் மயில், குயில், சிட்டு குருவி, கொக்கு, போன்ற பறவைகளிடத்தில் இருந்து தானியங்களை காப்பாற்ற, உங்களது வயலில் பழைய சிடியை படத்தில் உள்ளவாறு ஒரு...\n1. பசுஞ்சாணம் 10 கிலோ, 2. கோமியம் 10 லிட்டர், 3. வெல்லம் 2 கிலோ, 4. பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2...\n1. புகையிலை - அரை கிலோ, 2. பச்சை மிளகாய் - அரை கிலோ, 3. பூண்டு - அரை கிலோ, 4. வேம்பு இலை -...\nமீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை\nமீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும், செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து. நன்கு பிசைந்து ஒரு...\nதேவையானவை 1. பச்சை பசுஞ்சாணம் -10kg 2. பசுவின் கோமியம் -10லிட்டர் 3. நாட்டு சர்க்கரை -250g 4. தண்ணீர் -100lit செய்முறை இவைகளை ஒரு சிமெண்ட்...\n1. பசுமாட்டு கோமியம் - 4 லிட்டர் - பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள் 2. பசும்பால் - 3 லிட்டர் - புரதம்,கொழுப்பு, மாவு...\nவேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..\nநன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் - 5 கிலோ தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர் சோப்பு - 200 கிராம் மெல்லிய மஸ்லின் வகை துணி...\nமிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE.html?start=5", "date_download": "2019-07-19T17:11:47Z", "digest": "sha1:ZPMACOPDIDMPF5AR4KPOERWF4UKTX5NY", "length": 9792, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சினிமா", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் ��ிருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nநடிகை அனுபமாவிடம் க்ளீன் போல்ட் ஆன வேகப் பந்து வீச்சாளர்\nமும்பை (08 ஜூன் 2019): பும்ரா – அனுபமா இடையே காதல் மலர்ந்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.\nமுஸ்லிம்கள் குறித்து படம் எடுக்க பயமா இருக்கு - இயக்குநர் மாரி செல்வராஜ் (வீடியோ)\nமுஸ்லிம்கள் குறித்தும் அவர்கள் வாழ்வியல் குறித்தும் படம் எடுக்க எனக்கு ஆசைதான். ஆனால் முஸ்லிம்கள் வெளியில் எப்படி என்று தெரியும் ஆனால் வீட்டுக்குள் எப்படி என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.\nதோழர் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது\nசென்னை (29 ஏப் 2019): இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான விடுதலைப் போராட்ட வீரர், தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது.\nபுதுமுக நடிகை சமீரா பேட்டி -வீடியோ\nநடிகை நமீதா சிறப்பு வேடத்தில் நடிக்கும் அகம்பாவம் திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்கும் சமீராவின் சிறப்புப் பேட்டி. இவர் ஏற்கனவே சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் என்றபோதிலும் இந்த படத்தை சமீரா மிகவும் நம்பிக் கொண்டு உள்ளார்.\nநடிகை ஸ்ருதிக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி\nமும்பை (27 ஏப் 2019): லண்டன் லவ்வருடனான நடிகை ஸ்ருதி ஹாசனின் காதல் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் பிரிவதாக ஸ்ருதியின் காதலர் மைக்கேல் கார்சேல் அறிவித்துள்ளார்.\nபக்கம் 2 / 24\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்ப���\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/130517-inraiyaracipalan13052017", "date_download": "2019-07-19T16:57:36Z", "digest": "sha1:BZK6Q2DYRMRJECDTYZW4RP5AWXPJTD5A", "length": 10729, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "13.05.17- இன்றைய ராசி பலன்..(13.05.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. கணவன்- மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப் பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகு படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார் கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nசிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள்.\nகன்னி: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதுலாம்:கணவன்-மனைவிக் குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். மனதிற்கு இதமான செய்தி கள் வரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்\nதில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nதனுசு: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனம் தொந்தரவு தரும். பயணங்களின் போது விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nகும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_474.html", "date_download": "2019-07-19T17:00:57Z", "digest": "sha1:T75LUHDQRZCZZ7LMIU7Y54FBGGHDAAQV", "length": 15620, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "குட்டிச்சுவர் சிந்தனைகள் - News2.in", "raw_content": "\nHome / குட்டிச்சுவர் சிந்தனைகள் / குட்டிச்சுவர் சிந்தனைகள்\nSunday, October 16, 2016 குட்டிச்சுவர் சிந்தனைகள்\nவாழ்க்கை ரொம்பவே கடுப்பாக இருக்கிறது. ஹரி பட அடியாட்களைப் போல பிரச்னைகள் எல்லாம் ஒரே சமயத்தில் வந்து அடிவாங்கிக்கொண்டு போகுமென எதிர்பார்த்தால், அவை மிஷ்கின் பட அடியாட்களைப் போல பொறுமையாய் ஒவ்வொன்றாய் வருகின்றன. காதல் வாழ்க்கையெல்லாம் ஷங்கர் படத்தைப் போல கலர் கலரா இருக்குமென எதிர்பார்த்தால், காதலிக்க பெண்ணே கிடைக்காமல் தங்கர் படம் போல ரொம்ப தட்டையாய் இருக்கிறது.\nவரும் மனைவி மணிரத்னம் பட ஹீரோயின் போல எண்ணி எண்ணி பேசுவாளென்று எதிர்பார்த்தால், அவள் விசு பட மாமியார் போல எல்லாவற்றையும் பேசுகிறாள். பிறக்கும் குழந்தைகள் சமுத்திரக்கனி பட கேரக்டர்களாக கண்ணியமாக நடக்கும் என கனவு கண்டால், அவை சசிகுமார் பட கேரக்டர்கள் போல கத்தியெடுத்து கழுத்தை அறுக்கக் கிளம்புகின்றன.\nஇந்த ட்விட்டர், ஃபேஸ்புக்கில் சினிமாவை விமர்சனம் பண்ணுறவங்க அக்கப்போர் தாங்க முடியல. அவங்கவங்க ஆறு மாசம் உழைச்சு, அம்பது - அறுபது கோடி செலவழிச்சு, நடிப்பைப் பற்றியே தெரியாத நடிகர் - நடிகைங்ககிட்டலாம் நடிப்பை வாங்கி, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கிட்ட உழைப்பை வாங்கி ஒரு படத்தைக் கொடுத்தா, நம்மாளுங்க மொத்தமா அதை ஒரு பக்கமா பிதுக்கி, நசுக்கி, கசக்கி, கிழிச்சு எடுத்திடுறாங்க.\nபொது விமர்சனங்கள் கூட ஓகே ஆனா கொஞ்சம்கூட பாவம் பார்க்காம, ஒத்த வார்த்தையிலே பட டைட்டிலுக்கு ரைமிங்கா சொல்றாங்க பாருங்க... ஒரு ஒன் வேர்டு விமர்சனம் ஆனா கொஞ்சம்கூட பாவம் பார்க்காம, ஒத்த வார்த்தையிலே பட டைட்டிலுக்கு ரைமிங்கா சொல்றாங்க பாருங்க... ஒரு ஒன் வேர்டு விமர்சனம் அந்த நக்கலைப் பார்க்கிறப்பதான் படமெடுத்தவங்களுக்கு விக்கல்னு வர்ற சிக்கல் மூணு நாளைக்கு போக மாட்டீங்குது. ‘பெங்களூர் நாட்கள்’னு பேரு வச்சு படம் சுமாரா இருந்தா ‘புள்ளை புடிக்கிற ஆட்கள்’னு நக்கல் விடுறான்.\n‘சவுகார்பேட்டை’யை ‘கண்ணம்மாபேட்டை’ன்னு சொல்றான். எஸ்.ஜே.சூர்யாவோட சேட்டைகளைப் பார்த்துட்டு ‘இசை’ படத்தை ‘பிசை’ன்னு கலாய்க்கிறான். ‘சண்டமாருதம்’ இல்ல, ‘தண்டமாருதம்’னு அசால்ட்டா அடிச்சுட்டுப் போறான். ‘ஒன்பதுல குரு, உட்காருற இடத்துல பரு’ன்னு வாய் மூடி சிரிக்கிறான். ‘மாஸ்’ படத்தை ‘தமாஸ்’னு பொட்டுல போடுறான். ‘மாயா’, ‘ஆயா’ங்கிறான். ‘தொடரி’, ‘குதறி’ன்னு ரைமிங் தர்றான்.\nநான் சொல்றதெல்லாம் ஓரளவுக்கு டீசன்ட்டான வார்த்தைகள். போன வருஷம் வந்த ‘வாலு’ படத்துல இருந்து போன வாரம் வந்த ‘றெக்க’ படம் வரை நம்மாளுங்க சொன்ன ரைமிங் விமர்சனத்தை எல்லாம் சென்சார் செஞ்சிருக்கோம். இப்பல்லாம் படமெடுக்க யோசிக்கிறதை விட, இவனுங்க ரைமிங்கா ஏதாவது சொல்லிடக்கூடாதுன்னு படத்துக்கு டைட்டில் வைக்க யோசிக்க அவங்கவங்க படற பாடு இருக்கே... கஷ்டம்\nநாட்டுல சாயந்திரமானா, பள்ளிக்கூடத்துல இருந்து புள்ளைங்க கிளம்புவாங்க... ஆபீஸ்ல இருந்து வேலை செய்யறவங்க கிளம்புவாங்க... காலைல ஆரம்பிச்சி டியூட்டி பார்த்த சூரியன் ரெஸ்ட் எடுக்கக் கிளம்பும்... அதுவரை ரெஸ்ட் எடுத்த நிலா நைட் டியூட்டி பார்க்க கூர்க்காவா கிளம்பும்... நாலு ஊருக்கு பஸ் கிளம்பும்... நீண்ட தூர ரயில் வண்டி கிளம்பும்... சில குரூப் போன்ல மொக்கை போடக் கிளம்பும்... சில குரூப் தண்ணி போடக் கிளம்பும்... ஆனா இப்பல்லாம் சாயந்திரம் நாலு மணி ஆனா போதும்... விதவிதமா வதந்திதான் கிளம்புது\nகுழந்தைகளை வைத்து காசு பிச்சை எடுப்பது மட்டும்தான் குற்றமா குழந்தைகளை வைத்து கவனப் பிச்சை எடுப்பதும் குற்றம்தான். ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒண்ணு’ன்னு பெரியவங்க சொல்றாங்க, ஆனா இவனுங்க குழந்தைகளை கூட்டியாந்தே தீச்சட்டி எடுக்கிறதும், அலகு குத்தறதுமா ���ண்ணிக்கிட்டு இருக்கானுங்க. இதெல்லாம் ரொம்ப பாவம் மை சன்... தெய்வத்துக்கு நேர்த்திக்கடனா தெய்வமே தீச்சட்டி எடுக்குமா\nஸ்கூலுக்கு போற குழந்தைங்க, குடியரசு தினத்துக்கு சட்டையில் கொடிய குத்தலாம்; கழுத்து டையில ஸ்கூல் பேட்ஜை குத்தலாம்; ஏன் ஸ்கூலுக்கு லேட்டுன்னு வாத்தியார் கேட்டா ‘ஃபிளைட் பஞ்சராயிடுச்சு’ன்னு வாத்தியாருக்கு காதுகூட குத்தலாம்; ஆனா உன் கட்சித் தலைவருக்கு நலமாகணும், உனக்குப் பிடிச்ச நடிகனுக்கு குணமாகணும்னு நீ வேண்டுறதுக்கு குழந்தைங்க கன்னத்துல அலகு குத்தலாமாய்யா நம்ம நாட்டுல, தனக்குப் பல உதவிகள் செய்த, தனக்குப் பதவிகள் தந்த அரசியல் தலைவர்களுக்காக எந்த எம்.எல்.ஏ., எம்.பியாவது அலகு குத்தி பார்த்திருக்கீங்களா நம்ம நாட்டுல, தனக்குப் பல உதவிகள் செய்த, தனக்குப் பதவிகள் தந்த அரசியல் தலைவர்களுக்காக எந்த எம்.எல்.ஏ., எம்.பியாவது அலகு குத்தி பார்த்திருக்கீங்களா இருக்கவே இருக்காது தங்கள் தலைவருகளுக்குக் கஷ்ட காலம் வரும்போது முதுகுல குத்துன எம்.எல்.ஏ., எம்.பி.க்களைத்தான் பார்த்திருப்பீங்க\nதமிழ்நாட்டுல வேண்டுதல்கள் பல வகை... அதுல இப்ப புது வகை, மண் சோறு சாப்பிடுறதுதான். நம்மூருல பல ஹோட்டல்களில் சாப்பாடே மண்ணு மாதிரிதான் இருக்குங்கிறது வேற விஷயம், ஆனா நாட்டுக்குள்ள இப்ப மண் சோறு சாப்பிடுறவங்க எண்ணிக்கை, தட்டுல வெண் சோறு போட்டு சாப்பிடுறவங்களை விட அதிகமாயிடுச்சு என்பதுதான் வரலாற்று சோகம். பொதுவா சாப்பாடு சரியில்லைன்னா தரையில கொட்டுவாங்க, ஆனா இவங்க தரையில கொட்டித்தான் சாப்பிடுறாங்க.\nஎன் சந்தேகமெல்லாம்... ‘இப்படி கிடைக்கிற இடங்களில் எல்லாம் தரையை இலையாக்கி, சோத்தை மலையாக்கி, எரிமலையின் நுனியைப் போல மேலாக்க குழம்பு விட்டு சாப்பிடுறதை மட்டும் டி.வி. செய்திகளில் காட்டுறாங்களே அதுக்கப்புறம் ரசம் ஊத்தியோ, மோர் ஊத்தியோ தரையைத் தடவி வழிச்செடுத்து சாப்பிடுறதை ஏன் காட்ட மாட்டேங்கிறாங்க அதுக்கப்புறம் ரசம் ஊத்தியோ, மோர் ஊத்தியோ தரையைத் தடவி வழிச்செடுத்து சாப்பிடுறதை ஏன் காட்ட மாட்டேங்கிறாங்க’ ஃபினிஷிங் டச்சா பால் பாயசமெல்லாம் ஊத்துனா பார்க்க பட்டாசாவே இருக்கும். ஆனா நாட்டுக்கு இவங்களால ஒரு நன்மை என்னன்னா, தரைக்கு கையால முத்தம்மா தர்றாங்க; மொத்தத்தையும் சாப்பிட்டு தரைக��கு சுத்தமும் தர்றாங்க.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/05/2_83.html?m=1", "date_download": "2019-07-19T17:04:44Z", "digest": "sha1:U3S4MDHCVMHR5HDLJVLP25VYK47PTCAJ", "length": 9812, "nlines": 131, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு - தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் விழுப்புரம்: - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு - தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் விழுப்புரம்:\nவிழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது. தரவரிசை பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nவிழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 60 சதவீதத்துக்கும் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nவரும் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்டறிந்து தகுந்த அறிவுரைகளும், மாணவர் களின் தேர்ச்சியை அதிகரிக்க தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படும். அதுபோல் மாதந்தோறும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட���டமும் நடத்தப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்படும்.\nமேலும் பள்ளிகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். வாரந்தோறும் ஒவ்வொரு பாடம் முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு குறுந்தேர்வுகள் நடத்தப்படும்.\nஇதுதவிர மாதந்தோறும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்படும்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nகாலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்'\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி, ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ள...\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-07-19T16:16:33Z", "digest": "sha1:NIHGN7FGVQFCJ6PW2BO4SK6CZ6BYR5KA", "length": 13911, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "பதிவுத் துறையின் வருவாய் இலக்கான ரூ.11,513 கோடியை விரைவில் எட்ட வேண்டும் – Makkal Kural", "raw_content": "\nபதிவுத் துறையின் வருவாய் இலக்கான ரூ.11,513 கோடியை விரைவில் எட்ட வேண்டும்\nபதிவு செய்த நாளிலேயே பத்திரங்களை திரும்ப வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்துமாறு பதிவாளர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுறுத்தினார்.\nபதிவுத் துறையின் வருவாய் இலக்கான ரூ.11,513 கோடியை விரைவில் எட்டுமாறும் கேட்டுக் கொண்டார்.\nபதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச்செயலாளர் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் கா.பாலசந்திரன், அனைத்து கூடுதல் பதிவுத்துறைத் தலைவர்கள், அனைத்து மண்டல துணைத்தலைவர்கள் மற்றும் பதிவுத்துறைத் தலைவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅப்போது அமைச்சர் கே.சி.வீரமணி கூறுகையில்,\n2018–19 நிதியாண்டில் பதிவுத் துறையின் வருவாய் இலக்கு ரூ.11,513 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருவாய் இலக்கினை அடைவதற்காக தினசரி அடிப்படையில் நிலுவை ஆவணங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல், சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான யுக்திகளையும் கையாண்டு வருவாய் இலக்கினை அடைந்திட வேண்டும் என்றார்.\nபதிவுத்துறையில் ‘ஸ்டார் 2.0’ என்ற நவீன மென்பொருள் மூலம் இணையவழி ஆவணப் பதிவு தற்போது நடைமுறையில் உள்ளது. பதிவு செய்த அன்றே பத்திரங்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.\nஅப்போது, சென்னையில் 50%, வேலூரில் 64%, தஞ்சையில் 65%, மதுரையில் 66% பத்திரங்கள் பதிவு செய்த நாளில் திரும்ப வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை 90%-க்கு மேல் அதிகரிக்குமாறு பதிவாளர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.\n‘‘மாநிலம் முழுவதும் 19,877 ஆவணங்கள் திரும்ப வழங்கப்படாமல் உள்ளன. அவற்றை விரைவில் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் 5,953 ஆவணங்கள் நிலுவையில் உள்ளன. நிலுவை ஆவணங்களில் தன்மை நிர்ணயிக்கும் பொருட்டு 134 ஆவணங்களும் மதிப்பு நிர்ணயித்திற்காக 586 ஆவணங���களும் வருவாய்த்துறை ஆவணங்கள் சரி பார்க்க சென்னையில் மிக அதிகளவில் 1,060 ஆவணங்களும் நிலுவையில் உள்ளன.\nஅவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும். சீட்டு மத்தியஸ்த வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும்.\nமுதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து விரைவு நடவடிக்கை மேற்கொண்டு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.\nமு.க.ஸ்டாலின் 18 நாட்கள் பிரச்சாரம்: 20 ந் தேதி திருவாரூரில் துவங்குகிறார்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை,மார்ச்.18– தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 20-–ம் தேதி திருவாரூரில் தொடங்க உள்ளார். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 26 -ந் தேதி கடைசி நாளாகும். 27- ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 29 -ந் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்று மாலை தமிழகம், […]\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்றால் அரசியலை விட்டு விலகுவேன்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சண்டிகர்,ஏப்.29– பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசில் அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் சித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:–- 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை என்று பாரதீய […]\nஅ.ம.மு.க.விலிருந்து விலகிய நிர்வாகிகள் எடப்பாடி, ஓ.பி.எஸ். முன்னிலையில் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, ஜூன் 29– அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தலைமைக் கழகத்தில் நேற்று (28–ந் தேதி), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய, வட சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.ஆர். அன்பு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் எம்.கே.எஸ். கலையரசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற […]\nபா.ஜ.���-.–அண்ணா தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்\nஆவடியில் 5 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா திட்ட விளக்க காணொலி காட்சி\nவிளையாட்டுப் போட்டி நடைபெறும் இடங்களை குடும்ப சுற்றுலாவுக்கு எக்ஸோடிகா நிறுவனம் ஊக்குவிக்கும்\nகும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் வில்லிவாக்கம் கிளை திறப்பு\nமண்டபம் மீன்பிடி தளத்தில் அரிய வகை ‘‘திருக்கை’’ மீன்\nபோரூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளுக்கு மின்விசிறி தண்ணீர் தொட்டி முன்னாள் மாணவர்கள் வழங்கினர்\n33 வயது கனரக வாகன ஓட்டுனருக்கு வலது காலில் கூட்டு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை: சென்னை பார்வதி மருத்துவமனை சாதனை\nவிளையாட்டுப் போட்டி நடைபெறும் இடங்களை குடும்ப சுற்றுலாவுக்கு எக்ஸோடிகா நிறுவனம் ஊக்குவிக்கும்\nகும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் வில்லிவாக்கம் கிளை திறப்பு\nமண்டபம் மீன்பிடி தளத்தில் அரிய வகை ‘‘திருக்கை’’ மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/page/9/", "date_download": "2019-07-19T17:53:52Z", "digest": "sha1:U7MUX2UIQGIBNZNOVYRQDWAMU7JCAZL7", "length": 15431, "nlines": 125, "source_domain": "www.news4tamil.com", "title": "News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil - Page 9 of 16 - News4 Tamil : Neutral News Website in Tamil,India.News4 Tamil Offering Online Tamil News Live,Flash News live in Tamil,Breaking News in Tamil,Headline News in Tamil,Business News in Tamil,Science & Technology News in Tamil,Sports News in Tamil,Latest News in Tamil,Movie News in Tamil,Agriculture News in Tamil, Kollywood Cinema News in Tamil,Tamil Newspaper Updates,Political News in Tamil, Astrology News in Tamil,Daily News Updates in Tamil,Google News in Tamil,Tamil News Today", "raw_content": "\nபப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nசூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது\nஉத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது\nதர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா\nஉலக கோப்பையா உள்ளூர் கோப்பையா கலக்க போகிறது TNPL 2019 கிரிக்கெட்…\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா அடுத்த தலைவர் முக்குலத்தோரா\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா அடுத்த தலைவர் முக்குலத்தோரா மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள்…\nதொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள்\nதொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள் நாடக காதலுக்கு சம்மதிக்காதா கல்லூரி மாணவி குறித்து தலித் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் பொது…\nதருமபுரி இளவரசன் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடிய புதிய புரட்சியாளர்களை வெளுத்து வாங்கும் மருத்துவர்…\nதருமபுரி இளவரசன் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடிய புதிய புரட்சியாளர்களை வெளுத்து வாங்கும் மருத்துவர் ராமதாஸ் தருமபுரியில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளவரசன் என்ற தலித் இளைஞரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொலை…\nபிரசன்னாவை தொடர்ந்து சிக்கிய சிம்லா முத்துசோழன் அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்\nபிரசன்னாவை தொடர்ந்து சிக்கிய சிம்லா முத்துசோழன் அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள் மக்களவை தேர்தல் ஆரம்பித்தது முதல் திமுக தலைவர்கள் தொடர்ச்சியாக எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கது சமீபத்தில் திமுக…\nதேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன்\nதேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வி அடைந்ததையடுத்து தொடர்ந்து அக்கட்சியை சேர்ந்த…\nவிருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை\nவிருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள மும்மொழி கொள்கையில் விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தியை திணிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர்…\nதிருமணம் ஆகாமலே நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமா\nதிருமணம் ஆகாமலே நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமா ரசிகர்கள் அதிர்ச்சி இலண்டனை சேர்ந்தவரான நடிகை எமி ஜாக்சன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யா நடிப்பில் தமிழில் வெளியான மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த…\nபாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் தருமபுரியின் திமுக MP செந்தில்குமார்\nபாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் தருமபுரியின் திமுக MP செந்தில்குமார் மக்களவை தேர்தல் முடிவுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரியே. இங்கு திமுகவின் சார்பாக டாக்டர்…\nவெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மரண அடி வாங்க தயாராகும் பாகிஸ்தான் அணி\nவெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மரண அடி வாங்க தயாராகும் பாகிஸ்தான் அணி இலண்டனில் நடந்து வரும் உலக கோப்பை போட்டி தொடரின் இரண்டாவது போட்டி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் நாட்டிங்காமில் உள்ள மைதானத்தில் விளையாடி…\nமக்களவை தேர்தலில் தோற்றாலும் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக போராடும் அன்புமணி ராமதாஸ்\nமக்களவை தேர்தலில் தோற்றாலும் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக போராடும் அன்புமணி ராமதாஸ் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உட்பட பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும்…\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் மோடி தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவாரா\nதமிழக அரசியல் சூழலை பொருத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/05/blog-post_24.html", "date_download": "2019-07-19T17:11:19Z", "digest": "sha1:Z5X6UOTUFDARZAMS35CZ4DD2TZ2W5DYO", "length": 19329, "nlines": 357, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம். ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.\nTuesday, May 24, 2011 கடி ஜோக், காமெடி, நகைச்சுவை, நையாண்டி 27 comments\nஅவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்\nஉதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.\nஆ‌சி‌ரிய‌ர் : அவ‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பையனா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படி அட‌ம்புடி‌க்க‌க் கூடாது....\nதலைமை ஆ‌சி‌ரிய‌ர் : எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா‌ன் பைய‌ன்\nஆ‌‌சி‌ரிய‌ர் : க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்ன.. நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்\nஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்\nஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா\nஅவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா\nகணவ‌ன் : எ‌ன் பொ‌ண்டா‌‌ட்டி எ‌ன்ன ‌தி‌ட்டி‌ட்டாடா...\nகணவ‌ன் : கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்க‌க் கூட வரலை, போய் உங்க அப்பா‌க்‌கி‌ட்ட க‌த்து‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ண்ணு சொ‌ல்‌லி‌ட்டா...\n‌கலா : எ‌லி‌க்கு பே‌ண்‌ட் போ‌ட்டா எ‌ன்ன ஆகு‌ம்\nமாலா : எ‌ன்ன ஆகு‌ம் ‌நீயே சொ‌ல்லு.\nகலா : எ‌லிபே‌ண்‌ட் ஆகு‌ம்.\nஒருத்தி : எங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தை மாதிரி\nமற்றொருத்தி : இருக்கலாம். அதுக்காக என் பொ‌ண்ணு‌ கூட ஓடி‌‌ப்‌பிடி‌ச்‌சி ‌விளையாடறது எ‌ல்லா‌ம் ச‌ரி‌யி‌ல்ல..\nபுதுமனைவி: நீங்கள் பிரெட்டை டோஸ்ட் செய்து காபி போட்டு விட்டீ‌ர்கள் என்றால், மாலை உணவு தயாரா‌கிவிடும்.\nகணவன்: அ‌ப்படியா மாலை உணவு என்ன\nபுதுமனை‌வி : டோஸ்டும், காபியும்தான்\nசி.பி.செந்தில்குமார் May 24, 2011 at 9:29 AM\nசி.பி.செந்தில்குமார் May 24, 2011 at 9:30 AM\n>>க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்ன.. நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்\nநல்ல ஜோக்ஸ்.... பகிர்வுக்கு நன்றி நண்பரே.... :))))\nசி.பி.செந்தி���்குமார் May 24, 2011 at 9:31 AM\n>>ஒருத்தி : எங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தை மாதிரி\nமற்றொருத்தி : இருக்கலாம். அதுக்காக என் பொ‌ண்ணு‌ கூட ஓடி‌‌ப்‌பிடி‌ச்‌சி ‌விளையாடறது எ‌ல்லா‌ம் ச‌ரி‌யி‌ல்ல..\nவிக்கி தக்காளியை இப்படி அவமானப்படுத்தலாமா\nசி.பி.செந்தில்குமார் May 24, 2011 at 9:31 AM\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி May 24, 2011 at 9:57 AM\nகொய்யாலே .....ஹெல்மட் போட்டது நீங்க தானே\nஎல்லாம் சொந்த அனுபவமொன்னு எனக்கு தோணுது பாஸ்..\nஓட்டியாச்சு வரட்டா..சா ஒட்டு போட்டாச்சு ஹிஹி ..\nஇன்னிக்கு பதிவுலகம் நோ சுறுசுறுப்பு...காரணம் என்ன\nபிரட் டோஸ்ட் காபி ஜோக் ரொம்ப அருமை.\nபுது மனைவிகள் எப்படியெல்லாம் நைசா வேலைவாங்கறாங்கப்பா....\nதமிழ்10ல் வோட்டுபோடவே முடியல. எப்பவுமே தகறாருதான் தமிழ்10ல்\nஜோக்ஸ் சூப்பர் பணக்கார வீட்டு பையன் ஜோக் நல்லா இருக்கு கரூன்.\nரொம்ப சிரிக்க வச்சிட்டிங்க ...\nஜோக்ஸ் எல்லாம் ஜோக்கா இருக்கு...\nமுரளி ஜோக் ரொம்ப சிரித்தேன்...:)))\nநல்லா தான் ஜோக் அடிக்கிறீங்க பாஸ்\nஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியலை....\n'அந்த பணக்கார பையனை கடன் வாங்க சொன்ன வாத்தி நீர்தானே..\nஎல்லா ஜோக்சும் சிரிக்க வைக்கிரது.\nஆனால் மனோ சாருக்கு வந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது :)\nஆனால் மனோ சாருக்கு வந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது :)\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\n10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி நெல்லை சிறுமி அறிவு ...\nமுதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு வேண்டுகோள்\nராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சியினர்.(...\nஇங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.\nரஜினிக்கு ஒரு ரசிகனின் கடிதம்..\nநேர்மையிருந்தால் இதை செய்வாரா முதல்வர் ஜெயலலிதா...\nபாராட்டு மழையில் அவன் இவன்\nஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் ...\nகனிமொழி கைது - கலைஞர் பரபரப்பு பேட்டி\nதனு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது\n2011 தமிழக சட்டசபை தேர்தல் உணர்த்தியிருக்கும் பாடம...\nடாப் கியரில் பஸ் ஓட்டும் அட்ராசக்க சிபி செந்தில் க...\nகோடைக்கு சுற்றுலா போகலாம் வாங்க ...\nமுதல்வர் அவர்களுக்கு ஆனந்தி எழுதும் கடிதம் \nநான் நினைத்தது தான் நடந்தது விஜய் உற்சாகப் பேட்டி...\nமுதல்வர் ஜே போடும் முதல் கையெழுத்து\nஉங்க உடம்ப பத்திரமாக பாத்துக்கோங்க\nஎன்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில...\nஎடையைக் குறைக்க 7 வழிகள் \nவாழ்க்கையில் நாம் தவறவிட்ட தருணங்கள் \nதிரும்ப வருமோ அந்த நாட்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16944/", "date_download": "2019-07-19T16:37:38Z", "digest": "sha1:6427X76TEYGXX52XKRPBPTCHY6V5RZL6", "length": 28299, "nlines": 66, "source_domain": "www.savukkuonline.com", "title": "புல்வாமா: மோடிக்குக் கிடைத்த தேர்தல் ஆயுதம் – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபுல்வாமா: மோடிக்குக் கிடைத்த தேர்தல் ஆயுதம்\nகாஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவல் படையினர் கொல்லப்பட்ட சம்பவம் தேசிய சோகம் மட்டும் அல்ல மனித சோகமும்தான்.\nஇந்தத் தாக்குதல் நாட்டில் ஏற்படுத்திய அதிர்ச்சி புரிந்துகொள்ளக்கூடியதே. எனினும் புரிந்துகொள்ள முடியாததும், மன்னிக்க முடியாததும் என்னவெனில், பிரதமர் மோடி, நாட்டை அமைதி காக்குமாறும், காஷ்மீரிகள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளுமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்ள மறுத்ததும், மத உணர்வுகளைத் தூண்டிவிடாமல் இருக்குமாறு தனது கட்சியினரைக் கேட்டுக்கொள்ளாமல் இருந்ததும்தான். மாறாக, அவர் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியது பாகிஸ்தான் எனக் குற்றம்சாட்டி, சர்வதேச அளவில் அந்நாட்டைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து, பாகிஸ்தான் மீது பொருத்தமான நேரத்தில், இடத்தில் பதில் தாக்குதல் நடத்த இந்தியப் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்தியுள்ளார்.\nஇத்தோடு நிறுத்துக்கொள்ளாமல், தனது செயல்களை விமர்சிக்கும் எவர் மீதும் சங் பரிவாரின் இணைய விஷமிகளை ஏவிவிட்டுள்ளார். பஞ்சாப் அமைச்சரும், மிகவும் ஈர்ப்புள்ள தொலைக்காட்சி ஆளுமைகளில் ஒருவருமான நவ்ஜோத் சிங் சித்து, மற்றவர்கள் சொல்லத் தயங்கும் விஷயத்தைச் சொன்னார். ஒரு சில தீவிரவாதிகளின் செயலுக்கான ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டைப் பொறுப்பாக்க முட��யாது எனக் கூறும் துணிச்சல் இருந்தற்காக, கபில் சர்மா நிகழ்ச்சியிலிருந்து அவரை வெளியேற்ற சோனி டிவியை நிர்பந்திக்கும் அளவுக்கு இந்தப் பகைமை உணர்வு உச்சத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.\nஎல்லை தாண்டி அமைதியை நிலை நாட்டுவதில் மோடி அரசு அமைதி காப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் ஜம்முவில் காஷ்மீர் வணிகர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு நகரில் குஜார் காலனியில் நுழைந்த கூட்டம் 15 கார்களை எரித்துள்ளது. டிவியில் இந்தத் தாக்குதல் பற்றிய செய்தி வெளியானதுமே, ஹரியானாவில், பல காஷ்மீர் மாணவர்கள் தங்குமிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். டேராடூனில் காஷ்மீர் மாணவிகளைச் சுற்றி வளைத்த கூட்டம் அவர்கள் அறைக்குள் புகுந்து தாளிட்டுக்கொள்ளும் நிலையை உண்டாக்கியது. சமூக ஊடகங்களில் காஷ்மீரிகள் நாடு முழுவதும் உள்ள தங்கள் உறவினர்களுக்கு, வெளியே வராமலும் கவனத்தை ஈர்க்காமலும் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளும் செய்திகள் வெளியாகத் துவங்கின.\nவெள்ளிக்கிழமை அன்று மாலை மோடி வெளியிட்ட கருத்து திகைப்பின் விளைவா அல்லது நாடக நோக்கம் கொண்டதா 2002இல் குஜராத் கலவரங்களை முன்னின்று நடத்திய முதல்வருக்கு, தன்னுடைய பக்குவமில்லாத, உணர்ச்சியமான கருத்துக்களை எத்தகைய உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது தெரியாதா 2002இல் குஜராத் கலவரங்களை முன்னின்று நடத்திய முதல்வருக்கு, தன்னுடைய பக்குவமில்லாத, உணர்ச்சியமான கருத்துக்களை எத்தகைய உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது தெரியாதா நினைவுத்திறன் உள்ள யாரும் இதை நம்ப மாட்டார்கள். 2002இல் அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை ஒட்டுமொத்த அரசும் அறிந்திருந்தது.\n2002 பிப்ரவரி 27இல், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ் 6 பெட்டி தீப்பிடித்து, 56 பேர் உடல் கருகி இறந்தபோது, காலை முழுவதும் கோத்ரா கலெக்டர் ஜெயந்தி ரவி, வானொலியிலும், டிவியிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இது விபத்து என்றும் அமைதி காக்குமாறும் கூறிக்கொண்டிருந்தார். ஆனால், நண்பகலில் கோத்ராவுக்கு வந்த மோடி, கருகிய உடல்கள் அனைத்தையும் அகமதாபாத் கொண்டு செல்ல உத்தரவிட்டார். ஜெயந்தி ரவி இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தான் அமைதியை நிலைநாட்டி��� விதத்தை விளக்கி, இந்தச் சம்பவத்தை ஒரு விபத்தாகக் கருதுமாறு மோடியிடம் வலியுறுத்தினார். ஆனால் மோடி அவர் கூறியதை நிரகரித்து, அகமாதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பிவைத்தார். அங்கு விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் ஜெய்தீப் பட்டேல், தனது தொண்டர்களோடு காத்திருந்து உடல்களை ஊர்வலமாகக் கொண்டு சென்றார். அதன் பின் நடந்தவை நாடறியும்.\nஜெயந்தி ரவியின் முயற்சி காரணமாக, குஜராத்தில் அமைதியாக இருந்த நகரங்களில் ஒன்றாக கோத்ரா இருந்தது. அவரது பெயரை பத்ம பூஷனுக்குப் பரிந்துரைப்பதற்கு பதிலாக, சில வாரங்களில் முக்கியத்துவம் இல்லாத பணிக்கு இடமாறுதல் செய்து மோடி அரசு அவருக்குப் பரிசளித்தது. அதன் பிறகு. அகமதாபாத் கலவரங்களைப் பயன்படுத்தி, அடுத்த சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்திப் பெரிய அளவில் வெற்றி பெற்றார்.\nஇன்று மற்றொரு முக்கியத் தேர்தல் நடைபெறச் சில வாரங்களே உள்ளன. அவர் கட்சி சரிவில் உள்ள சூழலில், மோடி வரலாற்றைத் திரும்பவும் நிகழச் செய்யும் முயசியில் ஈடுபட்டுள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பாகிஸ்தான் மீதான அவரது தாக்குதல், ராணுவம் தீர்மானிக்கும் நேரம், இடத்தில் தாக்குதல் நடத்தும் என்னும் எச்சரிக்கை, ஹுரியத் தலைவர்களுக்கான அனைத்து பாதுகாப்புகளும் திரும்பப் பெறப்பட்டிருப்பது, காஷ்மீரிகளின் அந்நியத்தன்மையை மேலும் அதிகரிக்கச்செய்து, பாகிஸ்தானுடனான பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டுசெல்வதற்கான முயற்சியாகும். தனது மவுனம் மூலம், சங் பரிவாரின் பசு காவலர்களுக்கு, வாஹினிகளுக்கு, துணை அமைப்புகளுக்கு, முஸ்லிம்களுக்கெதிரான பதில் நடவடிக்கை எடுக்கத் தூண்டிவிட்டு, பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெற வழி செய்ய வேண்டும் எனும் செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். 2014இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர் இதைத்தான் செய்துவருகிறார்.\nஇதைவிடப் புரிந்துகொள்ளக் கடினமானது என்னவெனில். மோடிக்கு எதிர்க்கட்சிகள் அளித்துள்ள விமர்சனம் இல்லா ஆதரவாகும். திட்டமிட்ட மவுனம் மூலம் சங் பரிவாரத்தின் அதிர்ச்சிப் படையினருக்கு அவர் எப்படி செய்தி தெரிவிக்கிறார் என்பதை மறந்துவிடும் அளவுக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டு நினைவுத்திறன் பலவீனமாக இருக்கிறதா கர் வாப்ஸி, லவ் ஜிகாத், பசுப் பாதுகாப்புத் திட்டம் போன்றவற்றில் அவரது மவுனத்தை அவை மறந்துவிட்டனவா கர் வாப்ஸி, லவ் ஜிகாத், பசுப் பாதுகாப்புத் திட்டம் போன்றவற்றில் அவரது மவுனத்தை அவை மறந்துவிட்டனவா முகமது அக்லக் ஜொலை, பெஹலு கொலை, ரக்பர் கான் கொலை ஆகியவற்றில் அவரது மவுனத்தை மறந்துவிட்டனவா முகமது அக்லக் ஜொலை, பெஹலு கொலை, ரக்பர் கான் கொலை ஆகியவற்றில் அவரது மவுனத்தை மறந்துவிட்டனவா கடந்த 5 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களால் கொல்லப்பட்ட பல முஸ்லிம்கள் தொடர்பான மவுனம் பற்றிச் சொல்லவே வேண்டாம்.\nமோடி, மோகன் பாகவத், அமித் ஷா, ராம் மாதவ் மற்றும் இவர்கள் சேர்த்துக்கொண்டுள்ள ஐந்து மில்லியன் தொண்டர்கள் தங்களை இந்து நம்பிக்கையின் காவலர்கள் என நினைத்துக்கொள்கின்றனர். மனித உயிர்களைக் கொல்வதைக் கொண்டாடுவதை விட்டுத்தள்ளுங்கள், அதை இந்து மதம் கண்டிக்கிறதா இல்லையா என்பதை அவர்கள் சொல்லட்டும்.\nஇது போன்ற கொடூரமான தீவிரவாதச் செயலைக் கண்டிப்பது தொடர்பாக எந்த கேள்வியும் இல்லை. மோடியின் கோஷ்டி கானத்தில் இணைவதை எதிர்க்கட்சிகள் கைவிட்டு, ஒரு காஷ்மீர் இளைஞர் மனித வெடிகுண்டாக மாறியது ஏன் என கேள்வி எழுப்பியிருக்க வேண்டாமா காஷ்மீரில் 30 ஆண்டு காலத் தீவிரவாதத்தில் ஒரே ஒரு மனித வெடிகுண்டு தாக்குதல்தான் நடந்துள்ளது. 19 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் படாமி பாக் கண்டோன்மண்ட் கேட்டின் முன் தன்னை வெடிக்கச் செய்துகொண்டார். இதை எதிர்க்கட்சிகள் நினைத்துப் பார்த்திருக்க வேண்டாமா\nஇடைப்பட்ட 18 ஆண்டுகளில் காஷ்மீரில் ஏன் இன்னொரு மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெறவில்லை ஏனெனில், 2002இல் முஃப்டி முகமது சையதுவின் மக்கள் ஜனநாயகக் கட்சி காஷ்மீரில் ஆட்சிக்கு வந்த பின், 2003இல் பிரதமர் வாஜ்பாயி ஸ்ரீநகரிலிருந்து பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்டியது முதல், ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரிகள் அமைதி திரும்பிக்கொண்டிருப்பதாக நம்பத் துவங்கினர்.\nதான் ஆட்சிக்கு வந்த சில வாரங்களில் மோடி இதை எல்லாம் தலைகீழாக மாற்றினார். முதலில் அவர், ஹரியத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பாகிஸ்தான் தூதரை தில்லியில் சந்திக்க அனுமதி மறுத்து அந்த அமைப்பை வெளிப்படையாக அவமானப்படுத்தினார். இந்தச் சந்திப்பு வாஜ்பாயி அல்லது மன்மோகன் சிங் காலத்தில் தடுக்கப்பட்டது இல்லை. அதன் பிறகு கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஒன்றுக்குப் பத்து எனும் பதில் நடவடிக்கையைத் துவக்கினார். இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன.\nஅதன் பின், ஸ்ரீநகர் சென்று பிடிபி கட்சியுடனான கூட்டணிக்கான தனது திட்டத்தை பகிரங்கமாக தகர்த்து, முப்டி சயீதை அவமானப்படுத்தி, ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் முன்னிலையில் அவரது கட்சியின் நம்பகத்தன்மையை அழித்தார். மேலும், மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதைக் கைவிட்டுப் படிப்புக்குத் திரும்பாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மறைமுக எச்சரிக்கை விடுத்து பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடினார்.\nஅதிலிருந்து அவர் பேச்சுவார்த்தை இல்லாத ஒடுக்குதல் எனும் ஒற்றை வழிப்பாதையை கடைப்பிடித்து வருகிறார். அதன் விளைவாக, அமைதி கைக்கு எட்டிய தொலைவில் இருக்கிறது என நம்பியதற்கு மாறாக, காஷ்மீரிகள், விடியல் சாத்தியமில்லாத முடிவில்லா வன்முறையில் சிக்கினர். இரண்டாவது மனித வெடிகுண்டுக்கான விதை இப்படித்தான் அமைந்தது.\nராகுல் காந்திக்கு இவை எல்லாம் தெரியவில்லை எனில் அவரிடம் நிலவரம் குறித்த தகவல்கள் மோசமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம். ஆனால், காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சிக்குச் சிறப்பு பொறுப்பு இருப்பதையாவது அவர் அறிந்திருக்க வேண்டும், ஏனெனில், அவரது கட்சிதான் மகாராஜ ஹரிசிங்கிடம் காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வலியுறுத்தியது. மகாத்மா காந்தி எந்தக் கொள்கைகளுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தாரோ, அந்த அகிம்சை, பன்முகத்தன்மை ஆகிய கொள்கைகளைத் தீவிரமாக கடைப்பிடிக்கும் கட்சியாக அது பெருமைப்பட்டுக்கொள்கிறது. பாகிஸ்தானுடனான அமைதியை நெருங்கி, காஷ்மீர் பிரச்சினைக்கு முடிவு காணும் நிலையை எட்டிய பிரதமர் மன்மோகன் சிங்கைக் கொண்ட கட்சியாக அது இருக்கிறது.\nஆனால், கடந்த ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலின் கடைசி நாட்களில், மணிசங்கர் ஐயர் மீதான மோடியின் தாக்குதலின்போது செய்தது போல, அவர் புயலுக்கு முன் நாணல் போல வளைந்து, இதை இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல் என வர்ணித்திருக்கிறார். காங்கிரஸ் மட்டும் அல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசு மற்றும் பாதுகாப்புப் படையின் செயல்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் தாமாக அறிவித்திருக்கிறார். காஷ்மீரத்திலும், மற்ற பகுதிகளிலும் உள்ள காஷ்மீரிகளுக்கு இது திகிலூட்டும் செய்தியைத் தெரிவித்துள்ளது: நிலைமை மோசமாகும்போது அவர்கள் பக்கம் யாரும் நிற்க மாட்டார்கள் எனும் செய்திதான் அது. ‘\nபிரேம் சங்கர் ஜா, தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்\nTags: #PackUpModi series2019 தேர்தல்savukkusavukkuonlineசவுக்குநரேந்திர மோடிபாஜகபிஜேபிபேக் அப் மோடி\nNext story புல்வாமா தாக்குதல்: தேசபக்தி ஆவேசமும் யதார்த்த உணர்வும்\nPrevious story காஷ்மீரிகளின் பாதுகாப்பு: மோடியின் காலம் கடந்த பேச்சு\nஅழுத்தமாகப் பதியும் மோடியின் சுவடுகள்\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; விஷம் கக்கும் வலதுசாரிகள்\nதேர்தலில் பாஜகவுக்கு ஆப்பு வைக்கப் போகும் வேலையின்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan-manoharan.com/2015/07/blog-post.html", "date_download": "2019-07-19T16:28:56Z", "digest": "sha1:M37TQYDZWBBB3VHSLJ3W2LJVF47RXN7D", "length": 8075, "nlines": 103, "source_domain": "www.kathiravan-manoharan.com", "title": "பேய் – குழப்பமான மனநிலையில் நம் கண்களுக்கு புலப்படுகிற உயிரினமா?", "raw_content": "\nபேய் – குழப்பமான மனநிலையில் நம் கண்களுக்கு புலப்படுகிற உயிரினமா\nபேய் (ghost) எப்பொழுதுமே சுவாரஸ்யமான ஒன்று. என் நண்பர்கள் பலரும் இதை பற்றி விவாதிக்க கேட்டிருக்கிறேன். நிறைய நண்பர்கள் பார்த்திருப்பதாக சொல்கிறார்கள்; மேலும், அது உண்மைதானென்று வாதம் செய்ய நிறைய மக்கள் இருக்கிறார்கள். இப்படி வாய்மொழியாக வரும் தகவல்கள் அனைத்துமே அடித்தளமற்ற கூற்றுகளாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. அறிவியல் முறையில் அணுக முயற்சித்தால், பேய் என்ற ஒன்று இல்லை என்றும், அப்படி எதுவும் இதுவரை நிரூபிக்க படவில்லை என்பது மட்டுமே பதிலாக வருகிறது. உண்மையில் பேய் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்பது ஆச்சர்யம்.\nஇன்றைய அறிவியலால் மட்டுமே பேயை அணுக முடியாது. ஏனெனில், இன்றைய அறிவியலானது இதை ஒரு மூட நம்பிக்கையாக மட்டுமே பார்த்து வந்திருகிறது. இன்றைய அறிவியலின் முடிவுகளை, நாளைய ஆராய்ச்சிகள் மாற்றி அமைக்கலாம் என்ற கூற்று இங்கே நினைவில் வந்து செல்வது இயல்பு. இவ்வாறான நிலையில், பேய் என்ற விவாதத்தை, மூடநம்பிக்கை என்று ஒதுக்காமலும், தற்கால அறிவியல் முடிவுகளை தாண்டியும் பார்க்கவேண்டியது அவசிய���ாகிறது.\nநம் கண்களானது நமக்கு முன் நிகழ்கிற நிகழ்ச்சியை காண்கிற சக்தியை தருகிறது. சிலருக்கு கண் பார்வையில் குறைபாடு இருக்கலாம், சிலருக்கு பார்வையே குறையாக இருக்கலாம், சிலருக்கு நிறக்குறைபாடு இருக்கலாம், சிலருக்கு கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறைபாடு இருக்கலாம். அதுபோன்று நமக்கு பேயை காண்கிற குறைபாடு இருக்கலாமா\nகிட்டப்பார்வை குறையுடையோர் கண்ணாடியின் துணைக்கொண்டு அக்குறையை போக்கிக்கொள்வது போல், எதன் துணைக்கொண்டு நாம் பேயை பார்க்க முடியும் அல்லது பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் போல் “பேய்”, ஏன் நம் கண்களுக்கு புலப்படாத உயிரினமாக இருக்ககூடாது\nசில நேரங்களில், எஞ்சி நிற்கும் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் பதில் கிட்டுவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/06/blog-post_29.html", "date_download": "2019-07-19T17:26:14Z", "digest": "sha1:I4RNX4W35RNVDWRMJAKZK3QXNBGWTF52", "length": 7023, "nlines": 33, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதலைகவசத்தை கட்டாயமாக்கிய அரசு, காவல்துறை பணம் வாங்குவதையும் கட்டாயமாக தடை செய்தல் வேண்டும் \nபெரும்பாலும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் தான் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வரும் நிலையில் உடனடியாக எல்லோரும் தலைக்கவசம் அணியும் வாய்ப்பும் குறைவாகவே உள்ளது. பல நேரங்களில் பெண்களும் குழந்தைகளும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்க வாய்ப்பும் உள்ளது. வீட்டிற்கு குறைந்தது இரண்டு முதல் நான்கு தலைக்கவசங்கள் தேவைப்படும் நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. அரசு இப்போது கட்டாய தலைக்கவச ஆணையை நிறைவேற்றினாலும், பொதுமக்கள் அனைவரும் பல காரணங்களுக்காக தலைகவசம் அணியாமல் பயணிக்க வாய்ப்பு உள்ளது.\nஏற்கனவே பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள் பணம் பெரும் காணொளி காட்சிகள் இணையத்தில் அதிகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழக காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து தான் அதிக அளவில் பணத்தை பெறுகிறார்கள். வாகன சோதனை என்ற பெயரில் இரு சக்கர வாகன ஓட்டிகள் க��வல்துறையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.\nஇதை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். சாலைகளில் பணியில் உள்ள காவல்துறையினரிடம் நூறு ரூபாய்க்கு (செலவுக்காக அவர்களின் சொந்த பணம்) மேல் எந்த நேரத்திலும் பணம் இருக்கக் கூடாது. மேலும் அபராதம் என்ற பெயரிலும் பணத்தை நேரடியாக காவல்துறை பெறுதல் கூடாது. அபராதத்திற்கான தொகையை கட்ட கால அவகாசம் கொடுத்து அதை நீதிமன்றத்தில் மட்டுமே கட்டும்படி காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்த வேண்டும். காவல்துறை மக்களிடம் இலஞ்சம் பெறுவதை இந்த நடவடிக்கை மூலமாக அரசு தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2018/09/", "date_download": "2019-07-19T17:13:42Z", "digest": "sha1:O54ABLZK4P7V3IJVP3BKUZ5JMLMZV2IE", "length": 85240, "nlines": 975, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: September 2018", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...\nஅன்புள்ள நமது குழுவின் நண்பர்களுக்கு,\nரூபாயின் பண மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை விளக்கும் பதிவு.\nஇதுஎனது பதிவு அல்ல.நாணய விகடன் பதிவு. மிக விளக்கமான பதிவு.\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...\nரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும். எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.\nஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என ) அடிக்கலாம்... என்ன,... அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும்.\nசரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் - அமெரிக்காவையும் இந்தியாவையும் அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,... நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக் கொண்டு பழகியுள்ளோம்\nகணக்கிடுவதற்காக, ச��ல கற்பனை உதாரண மதிப்புக்களை / எண்களை எடுத்துக்கொள்வோம்:\nதுவக்கத்தில், அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் சமமாக, 1 கிலோ (1000 கிராம்) தங்கம், கையிருப்புள்ளதாக வைத்துக் கொள்வோம்.\nஅமெரிக்கா, மொத்தம் ஆயிரம் டாலர் மதிப்புக்கு, 1 டாலர் நோட்டுக்கள் 1000 அச்சடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது (தங்கம் இருப்பைக் கணக்கில் கொண்டால்), 1 கிராம் தங்கம் 1 டாலருக்கு சமம்\nஇந்தியாவும், அதே போல், ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு இணையாக 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது. அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு ரூபாய் மதிப்பு\nஇப்பொழுது பார்த்தீர்களானால், ஒரு அமெரிக்க டாலரும் கூட, ஒரு இந்திய ரூபாய்க்கு சரி நிகர் மதிப்பே ஒரு அமெரிக்க டாலர் = ஒரு இந்திய ரூபாய் மட்டுமே\nஅமெரிக்க அரசாங்கம் ஆயிரம் ஒரு டாலர் நோட்டுக்களை புழக்கத்தில் இறக்கி, அதிலிருந்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20 சதவீதம் வரியாக இலக்கு வைக்கிறது. அதன் மூலமாக, 200 டாலர்கள் வரியாக திரும்பப் பெறுகிறது.\nஇந்த 200 டாலர்களை வைத்து, இன்னமும் ஒரு 200 கிராம்கள் தங்கத்தை வாங்கி, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 200 ஒரு டாலர் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன ஆயினும், ஒரு கிராம் தங்கம் = ஒரு டாலர் மட்டுமே\nஇந்த பொருளாதாரம், இதே போன்று விரிவடைந்து, மேலும் தங்கம்-மேலும் டாலர் நோட்டுக்கள், என, எவ்வளவு வளரும் பொழுதும், ஒரு கிராம் தங்கம் ஒரு டாலருக்கு நிகராகவே இருக்கும் - இலக்கு வைத்த வரிவிகிதம் முழுமையாக வசூலாகும்வரை\nஇந்திய அரசும் அமெரிக்கா போலவே 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, அதிலிருந்து 20% வரியாக வசூலாக இலக்கு வைக்கும். ஆனால், அசல் வரிவசூலோ,.. வெறும் 50 ரூபாய்கள் மட்டுமே (என்று வைத்துக்கொள்வோம்). அதாவது, புழக்கத்தில் விட்ட 2000 ரூபாய்களில், வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை செய்யப்பட்டது மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த வி��ுப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது\nஇந்த 750 ரூபாய்கள், சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும் கூட, இது அரசின் வரவு செலவுக் கணக்குகளில் பதிவாவதில்லை. ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட). இந்த கணக்கில் வராத 750 ரூபாய்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைதான், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, இணைப் பொருளாதாரம் என்பது\nசரி. இப்பொழுது, அரசு, தனக்கு கிடைத்த வரிப்பணம் 50 ரூபாய்களை வைத்து, மேலும் ஒரு 50 கிராம் தங்கம் மட்டுமே வாங்கி கையிருப்பை உயர்த்த முடியும் தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும் தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும் இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இந்திய ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இந்திய ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே (ரூ.250 + ரூ.50). ஆனால், அசலாக அரசு அச்சடித்து வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து, மொத்தம் 1050 ரூபாய்கள் கணக்கில் இருந்திருக்க வேண்டும்\nஎது எப்படி இருந்தாலும், அரசு, மேலும் நோட்டுக்களை அச்சடித்து சந்தையில் வெளியிட்டே ஆகவேண்டும் - காரணம், ஏற்கெனவே வெளியிட்ட 750 ரூபாய்கள் அதிகாரபூர்வமாக கணக்கில் வராமல் \"காணாமல் போய்விட்டதல்லவா\" எனவே, அரசு அந்த விடுபட்ட 750 ரூபாய்களை அச்சடித்து வெளிவிட முடிவெடுக்கிறது\nஇப்பொழுது வருகிறார் கண்கொத்திப்பாம்பு IMF \"நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது. \"நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது. உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும் உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடி��ும்\" என்கிறார் அவர் ஆனால், இந்திய அரசோ, நோட்டு அச்சடித்தே தீரவேண்டும் என்று ஆடம் பிடிக்கும் பொழுது, IMF சொல்லும்: \"உன் ரூபாயின் மதிப்பை, நிகராக நீயே குறைத்துவிட்டு, மேலும் நோட்டுக்களை அச்சடித்துக்கொள்\", என்று அரசுக்கு வேறு வழி கிடையாது காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இந்திய அரசு அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இந்திய அரசு இப்பொழுது, மொத்தம் 1800 ரூபாய்கள் அச்சடித்து புழக்கத்தில் உள்ளது 1000 + 50 + 750) - ஆனால், அரசின் வசம், வெறும் 1050 கிராம் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது\nஆக,.. இப்பொழுது, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.1 இல் இருந்து, ரூ.1.71 என ஆகி விட்டது\nஅதாவது, மேற்சொன்ன அமெரிக்க டாலரை ஒப்பிடும் பொழுது, 1 டாலருக்கு சமமாக இருந்த இந்திய ரூபாய், இப்பொழுது ரூ.1.71 என வீழ்ச்சி அடைந்துவிட்டது\nஇதேபோல், நோட்டுக்களை, சந்தைத் தேவைக்கு ஏற்றாற்போல் அடித்து வெளிவிட வெளிவிட, ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது ஆனால், கையிருப்பு தங்கம் மட்டும், வெளிவந்த நோட்டுக்களுக்கு சமமாக கூடுவதே இல்லை\nஇதனால்தான், ... இன்று, ஒரு அமெரிக்க டாலர் = Rs. 67.80 என வந்து நிற்கிறது\nஇந்திய அரசும் 100 % இலக்கு வைத்த வரிகளை வசூலித்திருக்குமானால், நம் இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு கேவலமாக சரிந்திருக்கவே சரிந்திருக்காது\nஇப்பொழுது, உங்களுக்கு வரிகளின் முக்கியத்துவமும், பொதுமக்களுக்கு அதனால் (மறைமுகமாக) கிடைக்கும் பலன்களும் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் நிலையான வலுவான ரூபாயில், வீடு, நிலம், பொருட்களின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்\nஇந்த ஒற்றைக் காரணத்தால், அமெரிக்கா, உலகின் மிகப் பணக்கார நாடாக அறியப்படுகிறது காரணம், அங்கு கிட்டத்தட்ட 95% குடிமக்கள் வரி செலுத்துகின்றனர்\npercentage of taxpayers in India என்று கூகிள் செய்து தேடிப்பாருங்கள்\nநல்ல இந்தியக் குடிமகன் தலையை வெட்கத்தில் தொங்கவிட்டுக் கொள்வான்\n வெறும் 1% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் வரி செலுத்துபவர்கள்\nநாம், நம் நாட்டில் அமெரிக்காவுக்கு இணையான சமூகப் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், சுத்தம், சுகாதாரம், வெட்டில்லாத மின்சாரம், பகல்போல ஒளிமயமான இரவு, உயர்தர வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம் அங்கு இருக்கும் அவற்றை சிலாகித்து புகழ்ந்து பெருமூச்சு விடுகிறோம். ஆனால்,...\nஅவர்கள் போல, ஒட்டுமொத்த சமூகமாக வரி செலுத்துகிறோமா கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா என்று யோசித்தால்,... கசப்பான விடை, \"இல்லை\" என்பதே ஆகும்\nபடிக்கும் உங்களுக்கு, கறுப்புப் பணம், எப்படி உருவாகி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும், என்று எடுத்துக் காட்டவே...\nகனடாவில் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவி தூத்துக்குடி சோபியாவின் தமிழகத்தின் கூட்டு மனசாட்சியின் கோபக் குரல். \nகுருவியை சுடுவதுபோல் 15 உயிர்களை சுட்டுத்தள்ளி அதன் சுவடு கூட இன்னும் மறையவில்லை. அதற்குள் நீங்கள் அந்த நச்சு ஆலையை திறப்பதற்கு எல்லா வேலையும் செய்கிறீர்கள். நாங்கள் அதை ஏன் என்று கூட கேட்க கூடாது என்று நினைக்கும் உங்கள் பாசிசத்திற்கு பதிலடிதான் சோபியாவின் தனிமனித கோபக்குரல்.\nதூத்துக்குடி சோபியா, நடுவானில், பா.ஜ.க மாநிலத் தலைவரின் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு பாசிச பா.ஜ.க ஒழிக என்று கோஷமிட்டது சற்று பொருத்தமற்றதாகவும் சக பயணிகளுக்கு தொந்திரவு தருவதாகவும் அமைந்திருக்கலாம்..\nஅவர் கனடாவில் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவி...\nஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அவருக்கு ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...\nபகுத்தறிவாளர்கள் கொல்லப்படுவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....\nகறுப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் சாமானிய மக்கள் வங்கிகள் வாசலில் சுருண்டு விழுந்து மடிந்தது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...\nசிறு குறு தொழில���கள் அடியோடு அழிந்தது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....\nரபேல் கொள்முதலில் மர்மம் நீடிப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...\nஉலகமெல்லாம் மலிவாக விற்கப்படும் போது இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை எகிறுவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...\nகிராமப்புற மாணவர்களின் வயிற்றில் அடித்த நீட் தேர்வு, வலிந்து திணிக்கப்பட்டது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...\nஅத்தேர்வை விலக்கக் கோரி அனுப்பப்பட்ட சட்ட மன்ற தீர்மானம் எங்கே உள்ளது என இன்னும் விசாரித்துக் கொண்டே இருப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...\nஒற்றை வரி விகிதம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட GST வரிவிகிதம் ஏற்படுத்திய விலையேற்றம் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....\nஉலகம் முழுதும் சுற்றி பெரு முதலாளிகளுக்கு ஒப்பந்தங்கள் கொண்டு வருவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....\nவங்கிகளில் மக்கள் பணம் குறிப்பிட்ட சிலரிடம் வராக் கடனாய் கை மாறிப்போனது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...\nஅர்பன் நக்ஸல்கள் உள்ளிட்ட புதிய புதிய கண்டுபிடிப்புகள் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...\nமண்ணையும், மலையையும், இயற்கை வளங்களையும், மீத்தேன், நியுட்ரினோ என ஆழக்குழி தோண்டி புதைப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...\nபுதைந்து போன தொல்நாகரீக கீழடி அடையாளங்களை மீட்டெடுக்க மறுப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...\nஒரு பேரிடர் நிகழும் போது உதவிக்கரம் நீட்டாமல், ஒவ்வாத கருத்துக்களை உதிர்ப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...\nஇவ்வளவிற்கு பிறகும் பாசிசம் வாழ்க என்றா கோஷம் இடுவார்\nபாசிசபாஜக ஆட்சி ஒழிக என்று தான் கோஷம் போடுவார்.\nசோபியாவை 15 நாள் சிறையில் வைத்து உங்கள் மனதை தேற்றிக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் உங்களை விட பைத்தியகாரர்கள் மூளை இல்லாதவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் சோபியா தனிமனித பெண்ணல்ல தமிழகத்தின் கூட்டு மனசாட்சியின் கோபக்குரல்.\nஆயிரம் ஆயிரம் சோபியாக்கள் தமிழக மண்ணில் உங்களை நோக்கி விரல்களை நீட்ட தயாராகி விட்டார்கள் என்பதன் ஆரம்ப கட்டம் தான் உங்கள் முகத்துக்கு நேராக அந்த பெண் சொன்ன பாசிச பாஜக ஒழிக எனும் குரல்.\nதொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nகோமாவுக்கும், மூளைச்சாவுக்கும் என்ன வித்தியாசம் \nகோமா என்றால் நினைவு இழத்தல் என்பதும், மூளைச்சாவு என்றால் மூளை மரணம் அடைந்துவிட்டது என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், கோமா எதனால் ஏற்படுகிறது, கோமாவுக்கும் மூளைச்சாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன, கோமா வந்தவர்களுக்கு மூளைச்சாவு வருமா, கோமா வந்தவர்களுக்கு எப்போது திரும்பவும் நினைவு வரும், என்பதில் நிறைய சந்தேகங்கள் உண்டு.\nநமது மூளை சுயநினைவுடன் செயல்பட உதவுவது மூளைப் பகுதியில் இருக்கும் ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம் (Reticular activating system) மூளைத்தண்டுவடம், ஹைப்போதாலமஸ் ஆகிய பகுதிகளில் ஏதேனும் தற்காலிகமான பாதிப்பு ஏற்பட்டால், மூளையின் ‘ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம்’ (RAS) பாதிக்கப்படும். இந்த ஆர்.ஏ.எஸ் பகுதியில் இருக்கும் நரம்புகள் தான் சுயநினைவுக்குக் காரணமாக இருக்கின்றன. பாதிக்கப்படும் அளவைப் பொறுத்து நினைவு இழக்கும் நிலை ஏற்பட்டு மயக்கமடைவார்கள். இந்த சமயங்களில் சுயநினைவுக்குக் காரணமான நியூரான்கள் சரியாக வேலை செய்யாமல், மூளைக்குச் சற்று குறைவாக ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லும். இது, தற்காலிகமானதுதான். எதனால் ஆர்.ஏ.எஸ் பாதிக்கப்பட்டுள்ளது எனச் சரியாகக் கண்டறிந்து, பாதிப்புக்குக் காரணமான காரணியைச் சரிசெய்தால், கோமாவில் இருந்து மீள முடியும். அதுவரை, அவர்கள் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும்.\nதலையில் அடிபட்டு மூளை பாதிக்கப்படுவது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது விரிசல் ஏற்படுவது, மூளையில் கட்டிகள் வளருவது, உடலில் வேறு பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய், மூளையைப் பாதிப்பது, அதிக அளவு கதிர்வீச்சால் பாதிக்கப்படுவது, தூக்க மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால், மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கோமா ஏற்படலாம். இதுதவிர, மூளையில் ஏற்படும் அதிக அழுத்தமும் கோமாவை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் அதிக வேலை, மன அழுத்தம் காரணமாக ஏற்படும் உயர் ரத்த அழுத்தமும் மூளையைப் பாதிக்கும்.\nகோமா ஸ்கோர் அளவைக் கணித்து, தேவையான சிகிச்சை கொடுக்க முடியும். பொதுவாக, மூளைக்கு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ரத்தம் செல்லவில்லை எனில், மூளை மற்றும் மூளைத்தண்டு நிரந்தரமாகச் செயல் இழந்து, மீள முடியாத நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்க, மாரடைப்பு, ஸ்ட்ரோக் மற்றும் விபத்தில் அடிபட நேர்ந்தால், விரைவில் மருத்துவமனையை நாடி, செயற்கை முறையில் ஆக்சிஜன் அளிக்க வேண்டும்.\nகோமாவில், சுய நினைவு தவறுமே தவிர, உடனடியாக மரணம் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. கண் திறப்பது, பேசுவது, சொன்ன செயலைச் செய்வது ஆகியவற்றைப் பொருத்து, கோமாவில் எந்த நிலையில் உள்ளார் என மதிப்பிடப்படும். (பார்க்க: பெட்டி செய்தி)\nகோமாவில் இருந்து ஒருவர் முழுமையாக மீள வழி உண்டா\nநிச்சயமாக மீள முடியும். கோமா ஸ்கோர் அளவைப் பொருத்தும், அளிக்கும் சிகிச்சையைப் பொருத்தும் கோமாவில் இருந்து முழுமையாக மீள முடியும். ஒருவர் ஒருமுறை கோமாவில் இருந்து மீண்ட பிறகு, மீண்டும் அவருக்கு கோமா ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு. எனினும், கோமா ஏற்பட்ட காரணம் கண்டறிந்து, விழிப்புடன் இருக்க வேண்டும்.\nவிபத்து, கட்டி என மூளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக மூளைத்தண்டுவடம் நிரந்தரமாக செயல் இழந்துவிடும். செயற்கை சுவாசம் அளிப்பதன் காரணமாக, இதயம் சிறிது நேரம் செயல்படும் நிலையைத்தான் மூளைச்சாவு என்கிறோம். மூளைச்சாவும் மரணம் அடைவது போன்றதுதான். மூளைத்தண்டுவடம் பகுதியில்தான் மெடுலா ஆப்லங்கேட்டாவும் இருக்கிறது. மெடுலா ஆப்லங்கேட்டா, 2 செமீ அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். இதயத்துடிப்பும், மூச்சு விடுதலும் சீராக இயங்க, இதுதான் காரணம். மூளைத்தண்டுவடத்தில் கட்டி ஏற்பட்டாலோ, மெடுலா ஆப்லங்கேட்டாவில் அடிபட்டாலோ, சில சமயம் மூளை உடனடியாகச் செயல் இழந்துவிடும். சில நிமிடங்களில் இதயமும் செயல் இழக்கும். அதே சமயம், மூளைச்சாவு அடைந்தவர்களுக்கு விரைவாக செயற்கை முறையில் ஆக்சிஜன் கருவியைப் பொருத்தினால், இதயத் துடிப்பு மேலும் 12-24 மணிநேரம் சீராக இயங்கும். வெகு சிலருக்கு, அரிதாக ஒரு வாரம் வரைகூட இதயத்துடிப்பு இருக்கும். ஆனால், செயற்கை ஆக்சிஜனை எடுத்துவிட்டால், இதயத்துடிப்பு நின்றுவிடும். இந்த சூழ்நிலையில்தான், நோயாளியின் குடும்பத்தினரின் அனுமதி பெற்று, சீராக இயங்கும் மற்ற உறுப்புக்களைத் தானமாகப் பெற்று மற்றறவர்களுக்குப் பொருத்தப்படுகிறது.\nகோமாவுக்கும், மூளைச்சாவுக்கும் என்ன வித்தியாசம்\nகோமா என்பது நினைவு இழத்தல். அதில் இருந்து மீண்டுவர முடியும். உடனடி மரணம் கிடையாது. சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்ப வாய்ப்புகள் அதிகம். நினைவு திரும்பாமல் உயிர் இழக்கவும்கூடும். ஆனால், மூளைச்சாவு அடைந்துவிட்டால் அதற்கு சிகிச்சை இல்லை.\nசாலை விதிகளைப் பின்பற்றுவதாலும், ஹெல்மெட் அணிந்து செல்வதாலும், விபத்தில் தலையில் அடிபடுவதைத் தடுக்க முடியும். ஓய்வு எடுக்காமல் சிந்தித்துக்கொண்டே இருப்பதால், மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதனைத் தவிர்க்க, தியானம் செய்வது நல்லது. அடிக்கடி தலைவலி, வாந்தி, மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட்டால், மூளையில் கட்டி இருக்க வாய்ப்பு உண்டு. மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.\nமூளைச்சாவு எப்படி உறுதி செய்யப்படுகிறது\nஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்ட நிலையில், அந்த மருத்துவமனையில் உள்ள பொது மருத்துவர், நரம்பியல் மருத்துவர், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் முன்னிலையில் ‘ஆப்னியா’ பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையின்போது, ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு அளவுகள் கணக்கிடப்படுகின்றன. அதன் பின்னர், செயற்கை சுவாசத்தைத் தற்காலிகமாக நிறுத்தி, அவரால் மூச்சுவிட முடிகிறதா என, மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் பரிசோதிக்கப்படும். தொடர்ச்சியாக மூச்சுவிட முடியவில்லை, இதயத் துடிப்பு குறைகிறது, ரத்த அழுத்தம் மாறுகிறது என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்படும். மூச்சு விடவில்லை என்றாலோ, மூச்சு விடுவதற்கான அறிகுறியே இல்லை என்றாலோ, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ரத்தத்தில் கார்பன்டை ஆக்சைடு அளவு பரிசோதிக்கப்படும். கார்பன்டை ஆக்சைடு அளவு 50-ஐத் தாண்டினால் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் எனக் குறித்துக்கொள்வார்கள். பெரியவர்கள் எனில், மீண்டும் ஆறு மணி நேரம் கழித்தும், குழந்தைகள் எனில் வயதைப் பொறுத்து 12-24 மணிநேரங்கள் கழித்தும் மறுபடியும் பரிசோதனை செய்யப்படும். அப்போதும் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் என வந்தால், மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்படும்.\nகோமா ஸ்கோரைவைத்தே, கோமாவைக் குணப்படுத்தும் நிலையை மருத்துவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.\nகோமாவில் இருப்பவர் கண்களைத் திறந்து பார்த்தால், நான்கு மதிப்பெண்கள். கூப்பிடும்போது மட்டுமே பார்த்தால், மூன்று மதிப்பெண்கள். உடலில் எங்கேனும் கிள்ளுதல் அல்லது வலி கொடுத்தலின்போது கண்களைத் திறந்து பார்த்தால், இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் கண்களைத் திறக்கவே இல்லை எனில், ஒரு மதிப்பெண்.\nகேள்விக்குத் தெளிவாகப் பதில் சொன்னால், ஐந்து மதிப்பெண்கள். கேட்ட கேள்விக்கு, சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்தால், நான்கு மதிப்பெண்கள், பேசவில்லை வார்த்தைகள் மட்டும் ஒன்றிரண்டாக வருகிறது எனில், மூன்று மதிப்பெண்கள், ஏதேனும் உடலில் வலி ஏற்படுத்தினால் மட்டும் சத்தம் வருகிறது எனில், இரண்டு மதிப்பெண்கள். எந்த சத்தமும் வரவில்லை எனில், ஒரு மதிப்பெண்.\nமருத்துவர் சொல்வதைக் கேட்டறிந்து, சரியாகப் பின்பற்றினால், ஆறு மதிப்பெண்கள். சொன்ன வேலையைச் சரியாக செய்யவில்லை, ஆனால், மருத்துவர் உடலில் வலி ஏற்படுத்தும்போது மருத்துவரின் கையைத் தட்டிவிட்டால் ஐந்து மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது இன்னொரு பக்கமாகத் திரும்புகிறார் எனில், நான்கு மதிப்பெண்கள். வலி கொடுத்ததும் இரண்டு கை விரல்களையும் இறுக்கிக்கொண்டால், மூன்று மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது கைகளை நீட்டினால் இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் சலனமற்று எதையுமே செய்யவில்லை என்றால், ஒரு மதிப்பெண்.\nமூன்று செயல்களையும் சேர்த்து பதினைந்து மதிப்பெண் என்பது அதிகபட்ச ஸ்கோர். மூன்று குறைந்தபட்ச ஸ்கோர். கோமா ஸ்கோர் 12-க்கு மேல் எனில், சிகிச்சை மூலம் மிக விரைவில் நினைவு திரும்ப வாய்ப்பு உண்டு. ஏழு முதல் 11 வரை எனில், நினைவு திரும்ப சில நாட்கள் ஆகும். நான்கு முதல் ஆறு எனில் நினைவு திரும்ப சில மாதங்கள் ஆகலாம். கோமா ஸ்கோர் மூன்று எனில், நினைவு திரும்புவது மிகவும் கடினம். தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்த மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nதொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nஇந்த காணொளியை அப்டேட் செய்துள்ளேன் ..\nதமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் ( Palindrome )வார்த்தைகள் \nஎந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம்\nதமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள்\nஆங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த (PALIMDROME) வார்த்தைகள் \nகோயம்புத்தூரில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nஎன்னைப் பொறுத்தவரையில் கோயம்புத்தூ���ில் உள்ள ஓட்டல்களில் சாப்பாட்டில் ருசி அவ்வளவு ஒன்றும் பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது தென்னகத்திலே ஆந்திராவில் நன்றாக இருக்கும்தமிழகத்தில் சென்னை வட ஆற்காடு போன்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு சுமாராக இருக்கும் கர்நாடகம் சிறிது பரவாயில்லை கேரளா சொல்லவே தேவையில்லை மிக மிக மோசம். கோயம்புத்தூரில் சாம்பாரில் வெல்லத்தை கலந்து தித்திப்பாக பரிமாறுகிறார்கள் அதனால் அவ்வூர் மக்களுக்கு வேண்டுமென்றால் பிரமாதமாக இருக்கலாம் மற்ற மக்களுக்கு சுமார். பெரும்பாலும் கோவை மக்கள் சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவர்களின் மனநிலை எல்லாம் பணம் சம்பாதிப்பதிலேயேநான் சில மாதங்கள் கோயம்புத்தூரில் இருந்தவன் என்ற முறையில் இதை பதிவு செய்கிறேன்..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nசுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் அதை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா\nபல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட உணவுக்கடைக‌ளின் தொகுப்பைக் கொடுத்துள்ளேன்.\nஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. Special : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்\nகௌரி மெஸ், ராம் நகர், கோவை. Special : சிக்கன் கிரேவி, பூ மீன்\nஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில். Special : இட்லி\nஅவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. Special : இட்லி\nவளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை\nஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. Special : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்\nகண்ணன்ணன் விருந்து, RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. Special : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..\nடோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. Special : ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்\nசத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. Special : கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை\nவைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. Special : காரப்பொறி\nஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். Special : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு\nமதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. Special : சாப்பாடு\nபடையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். Special : முயல் கறி ஸ்பெசல்\nஇந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்\nதாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. Special : பரோட்டா\nமாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. Special : போண்டா பஜ்ஜி\nஅபூர்வ விலாஸ், கணபதி, கோவை. Special : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்\nரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி\nஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. Special : சிக்கன் 65\nதிருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது. Special : தோசை, ஆப்பம்\nபாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. Special : திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை\nசென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, CELL : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.\nகாவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. Special : நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்\nபிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். Special : அடப்பிரதமன்\nசிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. Special : தேங்காய் பால்\nமயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். Special : காரட் கேக்\nபழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. Special : இஞ்சி டீ\nகணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. Special : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.\nபர்மா பாய் கடை, கோவை. Special : பரோட்டா பெப்பர் லெக்\nஎஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்\nஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. Special : ஃபுல் மீல்ஸ்\nமீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. Special : முட்டை பூரி\nகொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்\nபாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். Special : ஆப்பம், சாம்பார் பொடி\nSMS ஹோட்டல், கோவை, Special : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை\nகீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்\nஅன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. Special : அனைத்து வகை சிற்றுண்டி\nஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. Special : பிரியாணி, குஸ்கா\nMR ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். Special : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை\nCFC HOT FRIED CHICKEN, கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். Special : வறுத்த கோழி\nநல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். Special : சிறு தானியங்கள் உணவு\nபிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. Special : பிரியாணி\nஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. Special : பிரியாணி, அரி பத்திரி\nலக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. Special : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு\nஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : 12 வகை வெரைட்டி சாத வகைகள்\nசஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. Special : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்\nஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. Special : குருமா, பரோட்டா\nகோவை RS புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். Special : மீன் குழும்பு, கைமா வடை\nஅம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : மீன் குழம்பு, மீன் சாப்பாடு\nகுப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். Special : அசைவ சாப்பாடு\nசி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. Special : அளவுச் சாப்பாடு\nவில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. Special : அனைத்து வித தோசைகள்\nபாரதி மெஸ், NEAR NATIONAL MODEL SCHOOL, கோவை. Special : அனைத்து வித தோசைகள்\nகீதா கெண்டீன், ரயில் நிலையம், கோவை. Special : அனைத்து வகை டிபன்\nகண்ணணண் கறி விருந்து, கோவை. Special : நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்\nசுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. Special : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்\nஃபுட் கார்டன், RS Puram, கோவை. Special : தயிர் பூரி\nகுப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. Special : தயிர் பூரி\nவைரமாளிகை, நெல்லை. Special : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்\nசுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன்\nஅன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். Special : நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.\nதூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். Special : பரோட்டோ\nசென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. Special : பிரியாணி\nஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். Special : கடல் மீன் உணவு\nஆச்சிஸ், திண்டுக்கல். Special : அயிரை மீன் பக்கோடா\nடேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : சாப்ப��டு\nசாய் கப்சப், RS PURAM, கோவை. Special : இஞ்சி டீ:\nJMS சர்பத் கடை, திண்டுக்கல். Special : சர்பத்\nஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், திண்டுக்கல். Special : ஃபுல் வெஜ் மீல்ஸ்\nஅப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். Special : ஃபுல் மீல்ஸ்\nமணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. Special : சிந்தாமணி சிக்கன்\nதம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். Special : இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா\nசெட்டியார் கடை, திருப்பூர். Special : டயனமைட் சிக்கன் :\nராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். Special : மட்டன், குடல்பிஃரை\nகவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். Special : அசைவச் சாப்பாடு\nமுத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். Special : அசைவ சாப்பாடு\nஇந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. Special : இட்லி\nதிருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. Special : அடை சுண்டல்\nகொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. Special : மீன் வறுவல்\nHBH, ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. Special : பிரியாணி\nஇதயம் பப்ஸ், திருப்பூர் PN ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். Special : வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா\nஅம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். Special : குடல்கறி, தோசை\nகிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. Special : பட்டர் சிக்கன்\nவில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம். Special : பன், பரோட்டா\nசூரியா ஹோட்டல், NGM கல்லூரி அருகில், பொள்ளாச்சி. Special : கொழுக்கட்டை\nஅமுதசுரபி, பொள்ளாச்சி. Special : விதம் விதமான தோசை\nகௌரி கிருஷ்ணா, பொள்ளாச்சி. Special : மினி காஃபி.\nபிரியாணி ஹவுஸ், பொள்ளாச்சி. Special : சிக்கன் பிரியாணி\nஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு. Special : அன்லிமிட் சாப்பாடு\nகீதா ஹால், கோவை. Special : நீர் தோசை\nரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி.\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க ட...\nகனடாவில் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவி தூத்துக்...\nகோமாவுக்கும், மூளைச்சாவுக்கும் என்ன வித்தியாசம் \nதமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் ( Palindro...\nகோயம்புத்தூரில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் ...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம��� சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/famous-breakthrough-inventions-credited-the-wrong-person-tamil-010341.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-07-19T17:26:58Z", "digest": "sha1:2SYKQ3SHO4EUWIHMMIRAU6WF3SV57LDC", "length": 27518, "nlines": 313, "source_domain": "tamil.gizbot.com", "title": "Famous Breakthrough inventions Credited To The Wrong Person - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n7 hrs ago உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\n7 hrs ago இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n7 hrs ago அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n9 hrs ago ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports உலக கோப்பையில் கலக்கிய ஸ்டோக்ஸ்... நியூசி.யின் உயரிய விருதுக்கு பரிந்துரை... நெகிழ்ந்த ரசிகர்கள்\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் ���ாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலாற்று துரோகம் : இதைவிட பெரிய அசிங்கம் வேற இல்ல..\nஓட்ட பந்தயத்தில் இரண்டாவதாக வந்தவருக்கு முதல் பரிசு கொடுத்தது போல, வரலாற்றில் சில தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு தவறான கௌரவம் (Wrong Credit) வழங்கப்பட்டுள்ளது.\nஅதாவது ஒரு பொருளை முதலில் கண்டுப்பிடித்தவர்களின் பெயர்களுக்கு பதிலாக, அதற்கு பிறகு அதே பொருளை கண்டுப்பிடித்தவர்களின் பெயர்கள் 'கண்டுப்பிடிப்பாளர்கள்' என்று வரலாற்றில் தவறாக பதிவாகி உள்ளது.\nரஷ்யாவின் ஆயுத பலம், 'கதி கலங்கும்' அமெரிக்கா..\nஇந்நாள் வரையிலாக நாம் அனைவரும் 'அதைத்தான்' புத்தகங்களில் படித்தும், இவர்கள் தான் 'இதையெல்லாம்' முதலில் கண்டுபிடித்தவர்கள் என்று நம்பியும் வருகிறோம் என்பது தான் வரலாற்றில் தவறாக பதிவாகி உள்ளதை விட மிகப்பெரிய அபத்தம்..\nவீடியோ கேம்ஸ் (Video Games) :\nவீடியோ கேம் என்பதை யார் கண்டுப்பிடித்தார்கள் என்பது இன்றுவரை நிலுவையில் உள்ள மிகப்பெரிய விவாத பொருள் ஆகும்.\nஅப்படியாக, பாங்க் (Pong) என்ற வீடியோ கேம் தான் வணிக ரீதியாக முதலில் வெளியாகி அந்த தொழில் துறையையே கலக்கியது.\nஆனால் அதற்கு முன்பே வெளியான வீடியோ கேம் தான் இரண்டு பக்கம் விளையாடக் கூடிய - டென்னிஸ் ஃபார் டூ (Tennis for Two).\nடென்னிஸ் ஃபார் டூ கேமை கண்டுப்பிடித்தவர்கள் - தாமஸ் டி. கோல்ட்‌ஸ்மித் (Thomas T. Goldsmith Jr.) மற்றும் எஸ்ட்லே ரே மான் (Estle Ray Mann)..\n24 ஆண்டுகளுக்கு முன்னரே :\nஅதாவது பாங்க் வீடியோ கேம் உருவாவதற்கு 24 ஆண்டுகளுக்கு முன்னரே, இவர்கள் வீடியோ கேம் கருவி ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர்.\nடிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்ஸ் (Digital Music Players) :\nஇன்றுவரை பல வகையான தொழ��ல்நுட்ப புரட்சிகளில் ஈடுபடும் துறைகளில் ஒன்று தான், டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்ஸ் துறை.\nநமக்கு மிகவும் பிடித்த பாடல்களை விரல் நுனியில் வைத்துக்கொள்ளும் படியாக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்ஸ்கள் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது - மார்ச் 1998, என்கிறது வரலாறு.\nசேஹன் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் :\nஅதாவது தென் கொரியாவை சேர்ந்த சேஹன் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் (Saehan Information Systems) என்ற நிறுவனம் தான் முதன்முதலில் டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்களை வெளியிட்டது என்கிறது வரலாறு.\nஅடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபாட் கருவியை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆனால், 1979-ஆம் ஆண்டிலேயே கானே க்ராமர் (Kane Kramer) என்பவர் டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர் கருத்துப்படிவம் (Concept) ஒன்றை உருவாக்கி உள்ளார்.\nபின் நாட்களில் அவர் ஆப்பிள் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்டார் இருப்பினும் அவர் பெயர் வரலாற்றில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.\nஹெலியோசென்ட்ரிஸ்ம் - அதாவது பூமி என்ற கிரகம் பிரபஞ்சத்தின் நடுவில் இல்லை என்பதை முதன்முதலில் கண்டுப்பிடித்து கூறியது கோபெர்னிகஸ் (Copernicus) தான் என்று, நாம் அனைவரும் பள்ளி பாட புத்தகத்தில் படித்திருக்கிறோம்.\nகணிதவியல் மேதை கோபெர்னிகஸ் :\nமிகப்பெரிய கணிதவியல் மேதையான கோபெர்னிகஸ் (Copernicus ) தான், சூரியன் தான் நடுவில் இருக்கிறது என்று கண்டுப்பிடித்து வான்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு எல்லாம் தெளிவை பிறப்பித்தார் என்கிறது வரலாறு.\nகிரேக்க நாட்டு தத்துவவாதி :\nஆனால், கோபெர்னிகஸுக்கு முன்பாகவே கிரேக்க நாட்டு தத்துவவாதியான அரீஸ்டார்சஸ் ஆஃப் சமோஸ் (Aristarchus of Samos) என்பவர் சூரியன் தான் பிரபஞ்சத்தின் நடுவில் உள்ளது பூமி கிரகம் இல்லை என்பதை கண்டுப்பிடித்துள்ளார்.\nஅதாவது, கோபெர்னிகஸ் கண்டுப்பிடிப்பதற்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது..\nஉயிரினங்களின் தோற்றம் அதாவது ஆன் தி ஆர்ஜின் ஆஃப் ஸ்பிசீஸ் (On The Origin of Species) என்ற கருத்தை 1959-ஆம் ஆண்டு வெளியிடும் போதுதான் சார்லஸ் டார்வினுக்கு பரிணாமம் என்ற அடித்தளம் கிடைத்தது.\nஆனால், ஆய்வாளர் மற்றும் குறிப்பிடத்தக்க புவியியலாளர் ஆல்ஃப்ரெட் ரஸல் வாலேஸ் (Alfred Russel Wallace) என்பவர் டார்வினுக்கு முன்னரே பரிணாமம் சார்ந்த கருத்���ுப்படிவத்தை கொண்டிருந்துள்ளார்.\nமேலும், சார்லஸ் டார்வின் மற்றும் ஆல்ஃப்ரெட் ரஸல் வாலேஸ் ஆகிய இருவருமே கிட்டத்தட்ட சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1905-ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடை (Theory of relativity) கண்டுப்பிடித்தார்.\nமேலும் தனது கோட்பாடை 1915-ஆம் ஆண்டில் தான் செயல் விளக்கமளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜேம்ஸ் கிளர்க் மாக்ஸ்வெல் :\nஆனால், 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதையான ஜேம்ஸ் கிளர்க் மாக்ஸ்வெல் (James Clerk Maxwell) என்பவர் மின்காந்தவியல் பற்றி தெளிவான ஆய்வு செய்துள்ளார்.\nஅந்த ஆய்வின் மூலமாகவே தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சார்பியல் கோட்பாடு சார்ந்த கருத்தை விரைவில் அடையாளம் கண்டுகொண்டுள்ளார் என்பதே நிதர்சனம்.\nஃப்லேம் த்ரோவர்ஸ் (Flame throwers) :\nநவீன நெருப்பைக் கக்கும் ஆயுதக்கருவியை உருவாக்கியது ரிச்சர்ட் ஃபீட்லர் (Richard Fiedler) என்றும், அது உருவாக்கம் பெற்ற காலம் 1990-களுக்கு முன் என்றும் கூறுகிறது வரலாறு.\nபண்டைய கிரேக்க காலம் :\nஆனால், நெருப்பை கக்கும் கருவியானது பண்டைய கிரேக்க காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியாக, முதன்முதலில் நெருப்பு கக்கும் ஆயுதக்கருவியை உருவாக்கியது கல்ளினிகோஸ் ஆஃப் ஹெலியாபோலிஸ் (Kallinikos of Heliopolis) என்பது தான் நிதர்சனம்.\n2010-ஆம் ஆண்டில் இருந்து ஜப்பானில் மிக அதிகமான லாபம் ஈட்டும் ஒரு துறை தான் கரோக்கீ.\nஅதாவது பாடலில் குரல் ஒளி இன்றி, வெறும் பின்னணி இசை மட்டுமே ஒலிக்கும் படியாக உருவாக்கப்படும் மியூசிக் ட்ராக் (Music Track) தான் கரோக்கீ எனப்படும்.\nஆனால், 1960-களிலேயே டிரம் இசைக்கலைஞரான (Drummer) டைசுகே இனோ (Daisuke Inoue) கரோக்கீயை கண்டுப்பிடித்து பயன்படுத்தியுள்ளார்.\nவீடியோ கேம் வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் இன்று வரையிலாக நிலைத்து இருக்க கூடிய ஒரு கேம் தான் - டெட்ரிஸ், இருப்பினும் இதனை உருவாக்கியவரின் பெயர் வரலாற்றில் பெரிதளவில் காணப்படவில்லை..\nசோவியத் அறிவியல் அகாடமி :\nஇதை உருவாக்கியவர் சோவியத் அறிவியல் அகாடமியை சேர்ந்த அலெக்ஸே பஜிட்னோவ் (Alexey Pajitnov) என்பவர் ஆவார்.\nதன் சக ஊழிய நண்பர்கள் நாள்தோறும் சந்திக்கும் வேலைப்பளுவில் இருந்து சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளும் நோக்கத்தில் டெட்ரிஸ் கேமை, அலெக்ஸே உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபின் இந்த டெட்ரிஸ் கேம் மக்களிடம் செலுத்தும் ஆதிக்கத்தை உணர்ந்த சோவியத் அரசாங்கம் வணிக நோக்ககத்தில் 1984-ஆம் ஆண்டு டெட்ரிஸ் கேமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.\nதமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nஉள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nவீடியோகேமில் தோல்வியானதால் துப்பாக்கி சூடு 4 பேர் பலி: 11 பேர் காயம் திடுக் தகவல்.\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\nபோக்கிமான் ஜுரம் : போக்கிமான் போலவே இருக்கும் நிஜ உயிரினங்கள்..\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\nசோறு தண்ணீ வேணாம், வீடியோ கேம் போதும்..\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇது தான் ப்ளே ஸ்டேஷனா, ப்ளே ஸ்டேஷன் விளையாடுபவர்கள் இதை பாருங்க\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nமொபைல் வீடியோ கேம்களில் விராத் கோஹ்லி\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\n90 இலட்சத்துக்கு வீடியோ கேம் கேசட்டுகளை வாங்கிய நபர்...\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவரலாற்றில் தவறாக பதிவான கண்டுப்பிடிப்பாளர்களின் பெயர்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nசந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\nகுறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/worlds-first-hydrogen-fuel-cell-skai-taxi-launched-022037.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-07-19T16:37:20Z", "digest": "sha1:IZ7PNENTICLB7IPXCBCA63DJDKLCS6XU", "length": 15990, "nlines": 250, "source_domain": "tamil.gizbot.com", "title": "Skai taxi could be the first taxi to run on hydrogen fuel cell - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6 hrs ago உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\n6 hrs ago இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n6 hrs ago அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n8 hrs ago ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n கெத்தா பறந்து வரும் ஃபிளையிங் கார்.\nஅலக்கா-ஐ டெக்னாலஜிஸ்(Alaka'i Technologies) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம், ஸ்கை(Skai) என்ற பெயரில் புதிய பறக்கும் வாகனத்தை உருவாக்கி உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பார்ப்பதற்குச் சிறிய ஹெலிகாப்டர் போல இருக்கும் இந்த பறக்கும் 5 பேர் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வாகனம் சுற்றுபுறச்சூழகுக்கு ஏற்ற வகையிலும், மாசு மற்றும் நச்சுப் புகையை வெளியிடாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கை வாகனம் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 644 கிலோ மீட்டர் துறை வரை பயணிக்க முடியும்.\nஇதில் அதிநவீன சூப்பர் டர்போ ரோட்டார்கள் மற்றும் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 6 மோட்டார் டிசைன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் ஸ்கை வாகனத்தில், 6 ரோட்டர்களில் 4 பெரிய ரோட்டரும் 2 சிறிய றோட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன் உதவியுடன் ஸ்கை வாகனம் செங்குத்தாக டேக் ஆஃப�� மற்றும் லேண்டிங் செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் முன் பகுதியில் ஓட்டுநருக்கான ஒரு இருக்கையும் பயணிகளுக்காக 4 இருக்கைகளும் பின்னால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்கை வாகனத்தை டாக்ஸி மற்றும் ஆம்புலன்ஸ் ஆகா பயன்படுத்தப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான விலை மற்றும் இந்த வாகன சேவை எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் என்ற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nஉள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nபோனில் பேசியபடி மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து '23' வயது புது மாப்பிள்ளை பலி\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\nஉலகை ஆச்சரியப்பட வைத்த சோனி எக்ஸ்பிரியா 1ஆர்-முதல் 5கே தொழில்நுட்பம்.\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியுடன் களமிறங்கும ரெட் மேஜிக் 3\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nமலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nஇஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/agency/news18/page-10/", "date_download": "2019-07-19T17:10:55Z", "digest": "sha1:ACSXYPXWPBIP33ZFKB26CYQ6RUFHMAIL", "length": 12615, "nlines": 190, "source_domain": "tamil.news18.com", "title": "news18 Latest Tamil News news18, Taja Samachar - News18 Tamil", "raw_content": "\nKarnataka Political Crisis LIVE | தாமதமாகும் நம்பிக்கை வாக்கெடுப்பு\nKarnataka Trust Vote | கர்நாடக அரசியல் சூழல் தொடர்பான செய்திகள் உடனுக்குடன் நேரலையாக......\nகுல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் விடுவிக்காது - மறைமுகமாக கூறிய இம்ரான் கான்\n2017-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்புஷனுக்கு தூக்குத் தண்டனை விதித்தது....\nஎங்கும் தண்ணீர்... அசாம், பீகாரை புரட்டிப்போட்ட கனமழை...\nதோனி மீண்டும் நீல நிற ஜெர்சி அணிவதை அவர்கள் விரும்பவில்லை\nMS Dhoni | உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் பேட்டிங் செய்த தோனி 273 ரன்கள் எடுத்துள்ளார்....\nதமிழகத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்துக்கள் - 15 பேர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் ஏற்பட்ட விபத்துக்கு வேன் ஓட்டுநர் தூங்கியதே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது....\nபீகார் வெள்ளத்தின் கோர முகம்... மனதைக் கரைய வைக்கும் குழந்தையின் புகைப்படம்...\nசமீபத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அம்மாநிலம் மீளாத நிலையில், தற்போது வெள்ளம் கடும் பாதிப்புகளை கொடுத்துள்ளது....\nகமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா\n\"தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது\"...\nஉ.பி.யில் பயங்கரம் - நிலத்தகராறில் 3 பெண்கள் உள்பட 9 பேர் சுட்டுக்கொலை\nதுப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஊர்த்தலைவர்களாக இருந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....\nகுல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை\nதீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இறுதியில் நீதி கிடைத்துள்ளதாகவும், இந்த மகிழ்ச்சியில் ஜாதவின் குடும்பத்தினருடன் இந்தியர்கள் அனைவரும் பங்கேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்....\n கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது....\nபிரமாண்ட செலவில் திருமணம் செய்யக் கட்டுப்பாடு : மீறினால் 15 லட்சம் வரை அபராதம்..\nஇதன் மூலம் குப்பைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி உணவுகள் அதிக அளவில் வீணாவதையும், தண்ணீரை மிச்சப்படுத்தவும் வழிவகுத்துள்ளது....\nமாட்டுக்கறி புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மீது வழக்குப் பதிவு\nகரியரில் அடுத்த கட்டத்திற்கு செல்ல என்னென்ன தகுதிகள் அவசியம் \nஇவற்றை சரியாகச் செய்தால் உங்களுக்கு புரமோஷன் நிச்சயம்...\nவேலைக்குச் செல்லும் பெண்கள் குறைந்த நேரம் தூங்கி அதிக நேரம் உழைக்கிறார்கள் - ஆய்வில் தகவல்\nதனக்காக ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே பெண்கள் செலவு செய்கின்றனர். ஆண்கள் நான்கு மணி நேரம் 40 நிமிடங்கள் தனக்கான நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர் என்கிறது ஆய்வு....\nசசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார் - டி.டி.வி.தினகரன்\nதற்போது அம்மா ஆட்சி என்று சொல்லிக் கொள்பவர்களால் விவசாயி உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்....\nகடாரம் கொண்டான் அக்‌ஷரா ஹாசனின் ரீசென்ட் கிளிக்ஸ்\nஆடி வெள்ளியையொட்டி சக்தி ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு\nகடாரம் கொண்டான் படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விக்ரம்\nசச்சினுக்கு முன் 'ஹால் ஆஃப் பேம்' பெற்ற 5 இந்திய ஜாம்பவான்கள்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை...\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் காலாண்டு அறிக்கை வெளியீடு; லாபம் 7% அதிகரிப்பு\nஇனி உங்களால் இந்த வழியில் பி.எஃப் பணத்தை திரும்பப் பெற முடியாது\nஓய்வு குறித்து தோனியின் முடிவு என்ன நீண்டகால நண்பர் அருண் பாண்டே பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pratheba.com/thayumanavar/", "date_download": "2019-07-19T16:48:38Z", "digest": "sha1:NL53LLWACKLOWLHRZ4QGMGAJVFD6C6BA", "length": 2431, "nlines": 37, "source_domain": "www.pratheba.com", "title": "தாயும் ஆனவர்…", "raw_content": "\nநடைபயில கற்றுத்தந்தாய் நீ எனக்கு…\nஎன்னுள்ளே தமிழுக்கும் – அதனால்…\nஎன் நடையில் உன் சாயல்… ஒவ்வொரு முறையும் உவக்கிறேன்…\nஎன் நாவில் நெல் கொண்டு எழுத்திட்டு பேச்சுதந்த பேச்சியப்பன் நீ…\nஎன் பேச்சும் உன்போலென… கேட்டும் நொடிகளில் பூரிக்கிறேன்…\nதூரலோ… தூற்றலோ… கைக்குட்டை நனைத்த தருணங்களில் என் தொய்வு நீக்கி தோள்மீதேற்றி…\nஉலகம் உனக்குக் கீழென்று உணர்த்தினாய்…\nதிமிரென்று உணரப்படுவது யாதென்று விளக்கி…\nஎழுத்தறிவித்தவன் இறைவன் எனில்… எந்தையே\nஎன் உயிர்மெய் நீ தந்ததே…\nநீ தந்த எதிலும் மாற்றம் செய்ய மனமில்லை …\nநிலவே… முகம் காட்டு…. வானத்து வெண்ணிலவே… குறைகள் கண்டு பழிக்கும் இவ்வுலகம்…. உன் கறைகள் கண்டு பழிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/08/blog-post_04.html", "date_download": "2019-07-19T16:27:58Z", "digest": "sha1:XPYJYACBLOGTTFDAC7J5U4EUVTTIZHKO", "length": 20048, "nlines": 452, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க\nஅந்த பூச்சிக் காரன் கிட்ட\nஅவன்தான் பூச்சிக் காரன் ...\nநிறைய அப்பாக்கள் அப்படியில்லை இப்ப...நல்ல முடிவு...\nஅப்பாவின் கொடுமை பிள்ளையின் மனதில் பதிந்ததால் வந்த கேள்வி\nபதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவிப்பு. வருகை தாருங்கள்...\nஏழ்மைக் குடும்ப சூழ் நிலையினை..கவிதை மனதை நெகிழச் செய்யும் வரிகளோடு, யதார்த்தம் கலந்து தாங்கி வந்திருக்கிறது.\nஇப்படியும் எத்தனை குழந்தைகள் வாழ்வு, எத்தனை குடும்பங்கள் வாழ்வு குடி போதையின் விளைவால் தள்ளாடுகிறதோ.\nஅன்பின் கருண் - மழலையின் சிந்தனை எப்படிச் செல்கிறது பார்த்தீர்களா வீட்டில் நமது நடவடிக்கைகள் குழந்தையின் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றன - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஹ்ம்..கருன் இப்டில்லாம் எழுதுனா நாங்கல்லாம் என்ன எழுதுறது..\nகவிதை அருமை கருன்.:-) வாழ்த்துகள் , இயல்புக்கவிதை ...\nநல்ல கவிதை கருன் சகோ ...\nபிஞ்சு மனதின் ஆழத்தில் எத்தனை வேதனை \nஎப்போதும் நல்ல அருமையான கவிதை, அழகான பதிவும் கூட.. பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்..\nகுழந்தைகளின் முன் எப்படி இருக்க வேண்டும் நடக்க வேண்டும்\nஎன்பதை அருமையான படைப்பின் மூலம் தெளிவாக உணர்த்தியிருக்கிறீர்கள்.\nபன்னிக்குட்டி ராம்சாமி August 4, 2011 at 3:01 PM\n:)ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பூச்சிக்காரர்கள்.\nஉலகத்தில் பரவிக்கிடக்கும் சமூக்த்தின் அவலம்...\n// அருமையான வரிகள் .\nபடிப்பினை மிக்க கவிதை ,\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் August 4, 2011 at 5:17 PM\nஉங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.\nகுழந்தை மனசு எவ்வளவுதெளிவு. நல்ல கவிதை.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம��\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசெங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்...\nநம் இந்தியா ஜனநாயக நாடா\nஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...\nஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்\n\"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nமடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அறி...\nஇந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்\n” அலறுகிறது அமெரிக்க அர...\nரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ...\nஉண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா\nகாங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...\nஇது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free\nஅழகிரி மதுரையை விட்டே ஓட்டமா மதுரையில் பரபரப்பு\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்\n இனி தொடர்பதிவு யோசிக்கவே கூடாது...\nஇந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்...\nஐயையோ எல்லாம் போச்சே பாமக - ராமதாஸ் அலறல்...\nஎன்ன பொழப்புடா இது - பள்ளியில் நடந்த உண்மைகள் -7\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\n“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்...\nஇதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க\nவிஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்\nஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரி...\nசென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரப...\nஇந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க\nசன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் ம...\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nசிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16459/", "date_download": "2019-07-19T16:17:36Z", "digest": "sha1:44VJDM6NJAVZZ3HTLP766VY63CGWVPWO", "length": 27600, "nlines": 64, "source_domain": "www.savukkuonline.com", "title": "ராஜஸ்தான்: பாஜக ஆட்சியின் முடிவுகளை மாற்றும் காங்கிரஸ் – Savukku", "raw_content": "\nராஜஸ்தான்: பாஜக ஆட்சியின் முடிவுகளை மாற்றும் காங்கிரஸ்\nராஜஸ்தானில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசானது, தேர்தலில் போட்டியிடும் உரிமையை பழைய நடைமுறைப்படியே தக்க வைத்தல், சமூகப் பாது��ாப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை மேம்படுத்துதல், மற்றும் முந்தைய பாஜகஅரசினால் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை மறுஆய்வு செய்தல் போன்ற பல முடிவுகளை எடுத்துள்ளது. சனிக்கிழமை அன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் அஷோக் கெலாட் முந்தைய வசுந்தரா ராஜே அரசு மாநிலத்தில் மேற்கொண்ட முக்கிய முடிவுகள் பலவற்றைத் தலைகீழாக மாற்றியமைத்துள்ளார். தலைமைச் செயலரிடம் கட்சியின் கொள்கை விளக்க அறிக்கையை அளிக்கையிலேயே அது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஆவணமாக இருக்கும் என்றும் அது வலுவாக நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.\nவசுந்தரா ராஜே அரசினால் மூடப்பட்ட டாக்டர். பீம்ராவ் அம்பேத்கர் சட்டப் பல்கழைக் கழகம் (டாக்டர் அம்பேத்கர் லா யுனிவர்சிட்டி) ஊடகவியல் மற்றும் வெகுஜனத் தொடர்புக்கான ஹரிதேவ் ஜோஷி பல்கழைக்கழகம் (ஜோஷி யுனிவர்சிட்டி ஆஃப் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்) ஆகியவற்றை மீண்டும் துவக்குவது, பஞ்சாயத் ராஜ் தேர்தல்களில் போட்டியிடுவதற்குக் குறைந்தபட்சக் கல்வித் தகுதி அவசியம் என்கிற விதியை நீக்குதல் மற்றும் அரசாங்க அலுவலக் ஆவணங்களில் இருந்த தீன்தயாள் உபாத்யாயாவின் சின்னங்களை (லோகோ) நீக்குதல் போன்றவையும் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் உள்ளன.\nகடன் தள்ளுபடி அறிவிப்பைத் திறம்படச் செயல்படுத்துவதற்காக துறைகளுக்கு இடையேயான குழுவை அமைத்து அதன் மூலம் குறுகிய காலப் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதற்கு கெலாட் அரசு முடிவெடுத்துள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் குழுவின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅக்குழுவானது கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள், மண்டல கிராமப்புற மற்றும் லேண்ட் டெவலப்மண் வங்கிகள் ஆகியவற்றில் கடன் பெற்றவர்களில் கடன் தள்ளுபடி செய்யப்படக்கூடியவர்களின் தகுதி குறித்த வரையறைகளை வகுக்கும். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசானது முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த முதியோர் ஓய்வூதியத��� திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளில், முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் அடங்குவர். தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஓய்வூதியத்தை அளிக்காமல் நிறுத்தியபோது ராஜே தலைமையிலான பாஜக அரசை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் பதவி விலகுமாறு கோரியது. ”கடந்த ஐந்து வருட காலமாக ராஜே அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தவேயில்லை. அதற்கு முந்தைய எங்கள் அரசு நிர்ணயித்த தொகையே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 55 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு ஓய்வூதியத் தொகையை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும், 75 வயதிற்க்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 750 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும் நாங்கள் உயர்த்தியுள்ளோம்” என்று ராஜஸ்தான் மாநில சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரான மாஸ்டர் பாவர்லால் மேக்வால் ‘தி வயர்’ வலைதள செய்தி இதழ்க்குப் பேட்டி அளிக்கையில் கூறினார்.\nதேசிய ஊரக சுகாதார மிஷன் (நேஷனல் ரூரல் ஹெல்த் மிஷன் – NRHM) துணை ஆசிரியர்கள், உருது துணை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வித் துறையில் பணிபுரிபவர்கள், பஞ்சாயத் உதவியாளர்கள் மற்றும் இது போன்று மாநிலம் முழுதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக குழு ஒன்றை அமைப்பது என்று மாநில ஆலோசனைக் குழு (ஸ்டேட் கவுன்சில்) முடிவெடுத்துள்ளது.\n2018ஆம் ஆண்டு துவக்கத்தில் ராஜேவின் ஆட்சிக் காலத்தில் நிரந்தரப் பணியை உறுதி செய்யுமாறு கோரிக்கை வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டிய NRHM ஊழியர்கள் பலர் கோஷம் எழுப்பியதற்காகவும், காவல் துறையினரை அவர்களின் கடைமையச் செய்யவிடாமல் தடுத்தற்காகவும் கைது செய்யப்பட்டனர்\nபஞ்சாயத் ராஜ் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடக் குறிப்பிட்ட அளவு கல்வித் தகுதி உடையவராக இருத்தல் வேண்டும் என்று முந்தைய பாஜக அரசு நிர்ணயித்திருந்த விதியைத் தற்போதைய அரசாங்கமானது ஒழித்துக்கட்ட முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் தேர்தலில் போட்டியிடும் உரிமையை அனைவருக்கும் உறுதி செய்துள்ளது.\nபாஜக தலைமையிலான மாநில அரசு 2014 பஞ்சாயத்து தேர்தல்களுக்குச் சில நாட்களே இருந்த நிலையில் அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஜில்லா பரிஷத் மற்���ும் பஞ்சாயத் சமிதி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கிராம பஞ்சாயத்துத் (சர்பஞ்ச்) தேர்தல்களில் போட்டியிடுபவர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.\nபின்னர் இதுகுறித்து ராஜஸ்தான் பஞ்சாயத்து சட்டம் 1994இல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் உரிமையை மீண்டும் நிலை நிறுத்துவதற்காகத் தொடர்ந்து போராடி வந்த சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் காங்கிரஸ் அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். “இந்தச் சட்டம் பாரபட்சமானது, மேல்தட்டு மக்களுக்கானது. பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் அதை முறியடிப்பதற்காகவே இந்தச் சட்டம் கெட்ட நோக்கத்துடன் ராஜஸ்தானில் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 65% பேர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர். இந்தச் சட்டமானது போதுமான கல்வி அறிவு இல்லாத வயதில் மூத்த நபர்களையும், பழங்குடி மக்களையும் அடியோடு ஓரம் கட்டிவிட்டது. கிராமப்புறங்களில் பாஜகவின் ஒரே அடித்தளமான இளைஞர்களை அவர்களின்பால் ஈர்ப்பதுதான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் என்று பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்ட்டீஸின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் கவிதா ஸ்ரீவாஸ்தா ‘தி வயர்’ இதழிடம் கூறியுள்ளார்.\nஅலுவலக ரீதியான தொடர்புகளுக்காக அமைச்சர்கள் பயன்படுத்தும் லெட்டர் ஹெட்களில் இருந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான தீன்தயாள் உபாத்யாயவின் உருவம் பொறிக்கப்பட்ட சின்னத்தை (லோகோ) நீக்குமாறும் காங்கிரஸ் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற உபாத்யாயவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை ஒட்டி இந்த லோகோவைப் பயன்படுத்துவதை ராஜே அரசு கட்டாயம் ஆக்கியது. “இந்த தீன்தயாள் உபாத்யாய யார் பெரிய தலைவர்களின் லோகோகூட அரசாங்கத்தின் அலுவல் கடிதங்களில் உபயோகப்படுத்தப்பட முடியாத போது இவரது லோகோ எப்படி அனுமதிக்கப்படலாம் பெரிய தலைவர்களின் லோகோகூட அரசாங்கத்தி��் அலுவல் கடிதங்களில் உபயோகப்படுத்தப்பட முடியாத போது இவரது லோகோ எப்படி அனுமதிக்கப்படலாம்” என்று மேக்வால் மேலும் கேள்வி எழுப்புகிறார்.\nஅமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகளில் உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், சேர்மன், மேயர் போன்ற பதவிகளுக்கு நேரடித் தேர்தல்கள் நடத்துவது, மாநில அமைச்சர்கள் காலை 9 மணி முதல் 10 மணி வரை பொதுமக்களைச் சந்தித்துக் குறை கேட்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையயும், பொறுப்புணர்வையும் உறுதிப் படுத்துதல் மற்றும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கூடிய கனவுத்திட்டமான பார்மர் சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டி முடித்தல் போன்றவையும் உள்ளடங்கும். மாநிலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உத்தரவாதச் சட்டத்தைத் (MNREGA) திறம்படச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உடனடி செயல்திட்டம் ஒன்றை வகுக்குமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகுறிப்பாக மாநிலக் கல்வி அமைச்சர் (தனிபொறுப்பு) கோவிந்த் சிங் டோடசரா முந்தைய பாஜக அரசினால் பாடப் புத்தகங்களின் உள்ளடக்கத்தில் செய்யப்பட்ட மாற்றங்களைக் குறித்து அவரது துறையானது மறு ஆய்வு செய்யும் என்று அறிவித்துள்ளார். “பாடப் புத்தகங்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களைப் பறைசாற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பாடப் புத்தகங்களில் வரலாற்று உண்மைகள் திரித்துக் கூறப்பட்டுள்ளமை மற்றும் பிற பிற்போக்குத்தனமான உள்ளடக்கங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காகக் கல்வியாளர்களைக் கொண்ட தனிக் குழு ஒன்றை அமைக்க நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளோம்” என்று டொடசரா ‘தி வயர்’ இதழிடம் தெரிவித்துள்ளார்.\nபள்ளிச் சீருடைகளின் வண்ணம் மாற்றப்பட்டது, மாணவர்களுக்குக் காவி நிற மிதிவண்டிகள் வழங்கப்பட்டது போன்று கல்வித் துறையில் செய்யப்பட்ட வேறு சில மாற்றங்களைக் குறித்துக் கூறுகையில் “ராஜே அரசினால் செய்யப்பட்ட இந்தச் சீருடை மற்றும் மிதிவண்டிகளின் நிறமாற்றம் போன்றவற்றைச் சரி செய்யுமாறு எழுத்துபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.\nராஜஸ்தான் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் (Board of Secondary Education) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் மோடி அரசை மேன்மைப்படுத்தும் விதமாகவும் பாரதீய ஜனதா கட்��ியின் இந்துத்துவக் கொள்கையைப் பரப்புரை செய்யும் விதமாகவும் வசுந்தரா ராஜே தலைமியிலான பாஜக அரசினால் மாற்றி அமைக்கப்பட்டது இங்கு கவனிக்கத் தக்கது.\nசாவர்க்கரை முன்னிலைப்படுத்தி ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி ஆகியோரை ஓரங்கட்டும் விதமாக வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸின் பங்களிப்பையும் அதன் புகழையும் குறைக்கும் விதமாக “மேல் தட்டினரான காங்கிரஸ்வாதிகள் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இன்னும் சில காலம் தொடர வேண்டும் என்று விரும்பினர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு, பாடப் புத்தகத்தில் அக்பரின் பெயருக்குப் பின்னால் இருந்த ‘கிரேட்’ என்னும் அடைமொழியை நீக்கிய ராஜஸ்தான் பல்கலைக்கழகம், வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு சிபாரிசு செய்திருந்த நூல்களின் பட்டியலில் மஹாராணா பிரதாப் ஹல்திகாட்டி போரின் வெற்றியாளர் என்று கூறப்படும் புத்தகத்தையும் சேர்த்துள்ளது.\nஇத்தகைய மாற்றங்களை ஆய்வு செய்வதற்காகவே கல்வியாளர்களைக் கொண்ட தனிக் குழு ஒன்றைத் தற்போதைய ராஜஸ்தான் அரசு நியமித்துள்ளது.\nTags: #PackUpModi seriesஅஷோக் கேலாட்காங்கிரஸ்பிஜேபி முடிவுகள்.ராஜஸ்தான்\nNext story ரஃபேல் வழக்கில் பலியான உண்மைகள்\nPrevious story தகவல் ஆணையங்கள் முடக்கப்படுகின்றனவா\nமோடியின் கட்டுக்கதைகள் இனி எடுபடாது.\nபாட நூல்களில் பாசிச பாம்பு\nமக்கள் வரிப் பணத்தில் ஊர் சுற்றும் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_771.html", "date_download": "2019-07-19T16:18:50Z", "digest": "sha1:PNP656UPYQBXZODLRA6B6JY7UNM6KUMV", "length": 5561, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தலைமைப் பதவியில் மாற்றம் வருமா? கபீர் ஹாஷிம் விளக்கம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தலைமைப் பதவியில் மாற்றம் வருமா\nதலைமைப் பதவியில் மாற்றம் வருமா\nஏப்ரல் 4ம் திகதியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தலைமைப் பதவியும் 'யாருக்கும்' நிரந்தரமாய் எழுதிக் கொடுக்கப்பட்டதில்லையென தெரிவிக்கிறார் கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிம்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி ஒரு போதும் குடும்ப உறுப்பினர்களுக்குள் கை மாற்றப்பட்டதோ இல்லை எழுதிக் கொடுக்கப்பட்டதோ இல்லையென தெரிவிக்கும் அ���ர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு கட்சியின் கொள்கைகள் இருந்தது எனவும் தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, பெரும்பாலும் அனைத்து பதவிகளிலும் மாற்றம் வரும் எனவும் கட்சி மட்டத்தில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aventhanar", "date_download": "2019-07-19T16:13:35Z", "digest": "sha1:MUKDMOOASOUBXDYUAR4LBZWE7VIHNJAE", "length": 4477, "nlines": 83, "source_domain": "aavanaham.org", "title": "வித்துவான் வேந்தனார் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (9) + -\nஒலிப் பாடல் (2) + -\nஒளிப்படம் (1) + -\nஓவியம் (1) + -\nகட்டுரை (1) + -\nதமிழ்க் கவிதைகள் (3) + -\nஇந்து சமய பாடநூல்கள் (2) + -\nஎழுத்தாளர் (2) + -\nதமிழ் இலக்கியப் பாடநூல்கள் (2) + -\nவாழ்க்கை வரலாறுகள் (2) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (1) + -\nகல்வியியலாளர்கள் (1) + -\nசிறுவர் பாடல்கள் (1) + -\nசிறுவர் பாடல்கள், கவிதைகள் (1) + -\nமொழியியலாளர்கள் (1) + -\nவேந்தனார், க. (9) + -\nஇளஞ்சேய், வேந்தனார் (2) + -\nகணபதிப்பிள்ளை, நா. (1) + -\nசொக்கன் (1) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ் (3) + -\nஶ்ரீலங்கா புத்தகசாலை (2) + -\nஶ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு (2) + -\nயாழ் இலக்கிய வட்டம் (1) + -\nவேந்தனார், க. (5) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇந்து சமய பாடம்: பாடத்திட்டம் முற்றும் அடங்கிய முழுநூல்: க.பொ.த.1971-1973 வகுப்புக்குரியது\nகம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும்: விளக்கவுரை\nதன்னேர் இலாத தமிழ்: கட்டுரைகள்\nகம்பராமாயணம்: சுந்தரகாண்டம்: காட்சிப் படலமும் நிந்தனைப் படலமும்\nதமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார்\nஇந்து சமய பாடம்: தொகுப்பு நூல்: இரண்டாம் பாகம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T16:19:03Z", "digest": "sha1:J4ODISTPQGTOXFMW45H4UM7QV62RENJK", "length": 7603, "nlines": 126, "source_domain": "vivasayam.org", "title": "உரம் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஉலகுக்குச் சோறுபோடும் சிறு விவசாயிகள்\nவெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது… 1989ம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறத் தொடங்கிய நேரம் அது. அந்தச் சமயத்தில் வேளாண்மைக்காவும் வணிகத்துக்காகவும் சோவியத் ...\n1. பசுஞ்சாணம் 10 கிலோ, 2. கோமியம் 10 லிட்டர், 3. வெல்லம் 2 கிலோ, 4. பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, 5. தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் ...\n1. புகையிலை - அரை கிலோ, 2. பச்சை மிளகாய் - அரை கிலோ, 3. பூண்டு - அரை கிலோ, 4. வேம்பு இலை - 5 கிலோ 5. பசுமாட்டு சிறுநீரில் - 15 லிட்டர் அரைத்து கரைக்கவேண்டும். ...\nமீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை\nமீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும், செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து. நன்கு பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் ...\nதேவையானவை 1. பச்சை பசுஞ்சாணம் -10kg 2. பசுவின் கோமியம் -10லிட்டர் 3. நாட்டு சர்க்கரை -250g 4. தண்ணீர் -100lit செய்முறை இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் ...\n1. பசுமாட்டு கோமியம் - 4 லிட்டர் - பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள�� 2. பசும்பால் - 3 லிட்டர் - புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம் சத்துக்கள் 3. நன்கு புளித்த தயிர் - 2 லிட்டர் ...\nஆர்கானிக் பெர்டிலைசர் உண்மையில் பயனளிக்குமா..\nகடைகளில் ஆர்கானிக் பெர்டிலைசர் எனப்படும் உரங்களை அப்படியே பயன்படுத்தினால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு இடத்தின் மண்ணின் தன்மை, தட்ப வெப்ப நிலை, நீரின் தன்மை என பலக்காரணிகள் தேவை. எனவே முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்திவிட்டு அதன்பின்னரே நீங்கள் ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0001184", "date_download": "2019-07-19T17:31:29Z", "digest": "sha1:7EDUSRJANSBZR6J5YUYG3CBBMHEQQ4IG", "length": 3598, "nlines": 26, "source_domain": "viruba.com", "title": "ஈரோடு தமிழன்பன் கவிதையாக்கம் சில தடத்தெரிவுகள் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஈரோடு தமிழன்பன் கவிதையாக்கம் சில தடத்தெரிவுகள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nபதிப்பகம் : விடிவெள்ளி வெளியீடு\nபுத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : அரிமா நோக்கு\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு\nஇந்நூல் ஈரோடு தமிழன்பன் படைப்புகளைப் பொது நிலையில் ஆய்ந்தும் அவர் படைப்புகள் சிலவற்றை சிறப்பு நிலையில் ஆய்ந்தும் 8 அறிஞர்கள் எழுதிய 9 கட்டுரைகளின் தொகுப்பு. \"புதுக்கவிதை ஒரு மகா கவியைத் தோற்றுவிக்க முடியுமானால் அது ஈரோடு தமிழன்பனாகத்தான் இருக்க முடியும்\" எனத் துணியும் ச.செந்தில்நாதன், தமிழன்பனின் படைப்புலகைப் படம்பிடித்துக் காட்டும் கே.எஸ், தமிழன்பனை மையப்படுத்திப் புதிய ஆய்வுக் களங்களை இனங்காட்டும் பா.இரவிக்குமார், வாசிப்புக் கோட்பாட்டை வணக்கம் வள்ளுவ என்னும் படைப்போடு பொருத்தி நோக்கும் செ.வை.ச, என விரியும் அறிஞர்கள்தம் ஆழ்ந்த ஆய்வுப் பார்வைகளின் வெளிப்பாடுகளாக இந்நூலில் உள்ள கட்டுரைகளின் அணிவகுப்பு அமைந்துள்ளது. - - - ஏப்பிரல் 2007 - - -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/14/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2019-07-19T17:42:17Z", "digest": "sha1:DPAOEZODFHWZ5KBBRLTT4XTIROVLS5R7", "length": 8421, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "ஸ்டாலின் முதல் ராசா வரை சிக்கும் முக்கிய புள்ளிகள்! | Netrigun", "raw_content": "\nஸ்டாலின் முதல் ராசா வரை சிக்கும் முக்கிய புள்ளிகள்\nமுன்­னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா­வின் நெருங்­கிய உதவியா­ளராக இருந்த சாதிக்­பாட்சா 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்­கில் சிபிஐ விசாரணை வளை­யத்துக்­குள் கொண்டு வரப்­பட்ட போது, அவர் மர்­ம­மான முறையில் மர­ண­ம­டைந்­தார். தனது கண­வரின் சாவில் மர்­மம் இருப்­பதாக அவரது மனைவி எஸ்.ரேஹா­பானு கூறியுள்­ளார்.\nஅப்போது பேசிய அவர், இன்­ற­ளவும் என்­னு­டைய உயிருக்கு ஆபத்து நீடிக்­கி­றது. எனது கண­வரின் மர­ணத்திற்கு வெளியில் இருக்­கும் சிலர் தான் கார­ணம்.\nஆகவே எனது கண­வரின் மர்மசாவு தொடர்­பான வழக்கை மீண்டும் சம்­பந்­தப்பட்ட அதிகா­ரிகள் விசா­ரிக்க வேண்டும். எனது கண­வர் உயிருடன் இருந்த போது அவரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட் டது.\nஅப்­போது எனது கண­வர் விசா­ரணை அதி­ கா­ரிகளி­டம் வாக்­குமூ­லம் அளித்­தார். அவர் அப்­படி என்ன சொன்­னார் என்­பது குறித்து மறுவிசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று கேட்­டுக்­கொள்கி­றேன். மு.க.ஸ்டாலின், ஆ.ராசா உட்­பட சில­ரி­டம் எனது கண­வர் அப்­போது பேசியிருக்­கி­றார்.\nஆகவே இதுகுறித்தும் மறுவிசாரணை நடத்­தப்­பட வேண்­டும். 2ஜி ஸ்பெக்ட்­ரம் ஊழலில் குற்­றம் சாட்­டப்பட்­டுள்ள சாகித்பால்­வாவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி­னார் என்று விசா­ர­ணையின் போது எனது கண­வர் விசா­ரணை அதி­கா­ரிகளி­டம் தெரிவித்து இருக்­கிறார்.\nஇதற்கு பிறகு என் கண­வருக்கு மிரட்­டல்­ கள் வரத் தொடங்கின. அவருக்கு மிரட்­டல்­கள் விடுக்­கப்­பட்­டன. இந்த விசா­ரணையின் போது தான் 2011 மார்ச் 11–ம்தேதி எனது கண­வர் மர்­ம மான முறையில் மர­ண­மடைந்­தார்.\nஎனது கண­வர் மன­வலிமை மிக்­க­வர். ஆகவே அவர் தற்கொலை செய்து கொண்­டார் என்று நான் ஒரு போதும் நம்­ப மாட்­டேன். எனது கண­வர் மர்ம சாவு குறித்து மறு விசா­ரணை நடத்தி­னால் உண்­மை­கள் வெளிவரும்’ என்று கூறியுள்ளார்.\nPrevious articleயாழிலிருந்து கொழும்பு சென்ற வேன் கோர விபத்து\nNext articleஈழத்தமிழனின் திருமணத்தில் காசு வாங்கிக்கொண்டு கலந்துகொண்ட சீமான்\nடிரம்பின் வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவ���த்த ஏஞ்சலா மெர்க்கல்\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் மனைவி\nதந்தையுடன் வாழ ஆசைப்பட்ட மகள், கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை\nதடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி, தீர்வு\nசர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25480", "date_download": "2019-07-19T17:45:21Z", "digest": "sha1:42LO4Q6N2WLECHB7ICEOP2D7WROFKIEM", "length": 8005, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Kural vazhi sindhanaigal - oru pudhupaarvai - குறள் வழிச் சிந்தனைகள் - ஒரு புதுப்பார்வை » Buy tamil book Kural vazhi sindhanaigal - oru pudhupaarvai online", "raw_content": "\nகுறள் வழிச் சிந்தனைகள் - ஒரு புதுப்பார்வை - Kural vazhi sindhanaigal - oru pudhupaarvai\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : புலவர் பா. வீரமணி\nபதிப்பகம் : அன்னை முத்தமிழ் பதிப்பகம் (Annai Muththamizh Pathippagam)\nகவிமுகில் கவிதைகள் ஆய்வியல் நோக்கு குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை பாலியல் நலக்கல்வி\nஇந்த நூல் குறள் வழிச் சிந்தனைகள் - ஒரு புதுப்பார்வை, புலவர் பா. வீரமணி அவர்களால் எழுதி அன்னை முத்தமிழ் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலவர் பா. வீரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிங்காரவேலர் என்ற மாமனிதர் - Singaaravelar endra maamanidhar\nவள்ளுவ்ரும் இயங்கியல் தத்துவ ஞானக் கூறுகளும் - Valluvarum iyangiyal thaththuva gnaana koorugalum\nசிகரம் ச. செந்தில்நாதனின் திறனாய்வுகள் - Sigaram' Sa. Senthilnadhanin thiranaaivugal\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nதிருக்குறள் இன்பத்துப்பால் (தொகுதி 4) - Thirukural Inbathupaal (Part 4)\nகூவி அழைக்குது காகம் - அரும்பு\nதமிழும் கம்பனும் - Thamizhum Kambanum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகொங்கு மாவீரன் தீரன் சின்னமலை - திருமதி மணிமேகலை புஷ்பராஜ் - Kongu maaveeran Theeran Chinnamalai - Smt. Manimegalai Pushparaj\nசித்த மருத்துவத்தில் நோய்களைத் தீர்க்கும் இயற்கைச் சக்திகளும் மருத்துவப் பயன்களும் - Siddha maruththuvathil noigalai theerkkum iyarkkai sakthigalum maruththuva bayangalum\nசேது சமுத்திரத் திட்டம் - Sedhu samuththira thittam\nசென்னிமலை கிளியோப்பாத்ராக்கள் - Sennimalai Cleopaathraakkal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/apartment-for-rent-dematagoda-for-rent-colombo-2", "date_download": "2019-07-19T17:27:10Z", "digest": "sha1:QXIROEONV7OPLHAH4OCIEBVSKQSSGX3X", "length": 5304, "nlines": 104, "source_domain": "ikman.lk", "title": "குடியிருப்புகள் : Apartment for Rent Dematagoda | கொழும்பு 9 | ikman.lk", "raw_content": "\nSell fast | Digital Communication மூலம் வாடகைக்கு18 ஜுன் 8:14 பிற்பகல்கொழும்பு 9, கொழும்பு\n0767900XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0767900XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/03/blog-post_381.html?m=1", "date_download": "2019-07-19T16:51:09Z", "digest": "sha1:XYYUWUQHBS4OQ6ADVNPT6NE5IDFMKMCT", "length": 82577, "nlines": 290, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "கோடையில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்- ஒரு பார்வை முதுமலை - அங்கலா - மசினகுடி - ஊட்டி- கோத்தகிரி நான்கு நாள் சுற்றுலா - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nகோடையில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்- ஒரு பார்வை முதுமலை - அங்கலா - மசினகுடி - ஊட்டி- கோத்தகிரி நான்கு நாள் சுற்றுலா\nவிபூதி மலையில் சூரிய உதயம் காணுங்கள்\nஊட்டி குளிரை அங்கலாவில் அனுபவியுங்கள்\nகாரைக்குடி - மேட்டுப்பாளையம் பயணம்\nகாரைக்குடியில் இருந்து மாலை 7 மணி அளவில் கிளம்பி திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம்,தாராபுரம்,பல்லடம்,அன்னுர் வழியாக மேட்டுப்பாளையம் அடைந்தோம்.அங்கு இரவு தங்கி விட்டு காலை அங்கிருந்து கிளம்பி குன்னுர் வரை சென்றோம்.\nமுதல் நாள் பயணம் :\nரயில் பயணம் - குன்னுர் டூ ஊட்டி\nகுன்னுரில் காலை 10 மணிக்கு அடைந்தோம்.அங்கு காலை 10.40 மணிக்கு கிளம்பும் ரயில் டிக்கெட் எடுத்து கொண்டு ஊட்டி வரை ட்ரெயினில் சென்றோம்.அருமையான பயணம்.டிக்கெட் வெறும் 10 ரூபாய் மட்டுமே.குன்னுரில் கிளம்பி சரியாக ஒரு மணி நேரம் பயணம்.வழியில் வெலிங்டன்,அரவங்காடு,கேத்தி ,லவ்டேல் வழியாக ஊட்டியை சென்று அடைந்தோம்.அங்கு எங்கள் கார் ரெடியாக இருந்தது.ஊட்டி வரை ரயில் பயணத்தில் சில குகைகளின் வழியாக சென்றோம்.அருமையான பயணம்.\nஊட்டி டூ மசினக்குடி பயணம் ( ஆபத்தான பயணம் )\nஊட்டியில் மதியம் கிளம்பி தலகுந்தா என்கிற இடத்தில் இருந்து 37 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மசினக்குடி செல்ல வேண்டும்.தலகுந்தாவில் காவலர் ஒருவரிடம் வழி கேட்டபோது ,எங்களிடம் காவலர் வாகனத்தை இரண்டாம் கியரில் மட்டுமே செலுத்துங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பினார்.சுமார் ஒன்றரை மணி நேரம் பயணத்துக்கு பின்பு மசினக்குடியை அடைந்தோம்.செல்லும் வழியில் சிறிது தூரத்துக்கு இடைவெளியில் வேகத்தடை அமைத்து உள்ளனர்.காரணம் கேட்டபோது வனவிலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் அவ்வாறு அமைக்கப்பட்டுளதாக தெரிவித்தனர்.வழியில் மான்களை பார்த்தோம்.அடர்ந்த காட்டின் வழியாகத்தான் பயணம்.மசினகுடியில் ட்ரீம் லேண்ட் என்கிற ஹோட்டேலில் சாப்பிட்டு விட்டு அங்கு ஆல்பட் என்கிற தங்கும் விடுதியில் ரூம் போட்டு விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்தோம்.\nகர்நாடகா மாநிலம் அங்கலா கோபாலசாமி கோவிலுக்கு பயணம்\nமசினகுடியில் மதியம் சாப்பிட்டு விட்டு எங்கள் ( காரைக்குடி சொக்கலிங்கம் ) பயணத்தை மீண்டும் துவக்கினோம்.முதுமலை சரணாலயம் வழியாக மைசூர் செல்லும் பாதையில் பந்திப்பூர் சரணாலயம் வழியாக கர்நாடகா மாநிலம் அங்கலாவை அடைந்தோம்.மாலை சுமார் 3.20 மணிக்கு சென்று அடைந்தோம்.அங்கலாவில் கோபாலசாமி கோவில் செல்வதற்கு மலை அடிவாரத்தில் தனியாக கர்நாடக அரசு பேருந்து தயராக உள்ளது.மாலை 4 மணிக்கு மலைக்கு செல்வதற்கு கடைசி பேருந்து.அந்த பேருந்தில் ஏறி நாங்கள் மலை உச்சியில் இருக்கும் கோவிலுக்கு சென்றோம்.செல்லும் வழியில் அடர்ந்து உள்ளது காடு.நாம் செல்லும் வாகனத்தை மலை அடிவாரத்தில் நிறுத்தி விடவேண்டும்.\nவருடத்தின் அனைத்து நாட்களும் தண்ணீர் சொட்டும் பனிநீர் கோபாலசாமி கோவில் - ஊட்டிக்கு நிகரான குளிர் உள்ள கர்நாடகா மலை கோவில்\nஅங்கலா அடிவாரத்தில் இருந்து சுமார் 15 நிமிட பேருந்து பயணத்துக்கு பின்பு கோபாலசாமி கோவில் மலைக்கு சென்றோம்.அங்கு கிருஷ்ணர் அழகாக இருந்தார்.அவரது சிலை இருக்கும் இடத்தில் மேலே வருடம் முழுவதும் பனிநீர் சொட்டி கொண்டே இருக்குமாம்.கோபாலசாமி கடவுளை வேண்டி கொண்டால் பல்வேறு நன்மைகள் நடக்கு���் என்று சொன்னார்கள்.அங்கு அனைத்து நாட்களும் சக்கரை சாதம் ,புளியோதரை,வெள்ளை சாதம் சாம்பாருடன்,காய் கறிகளுடன் தட்டில் வைத்து வழங்கப்படுகிறது.\nஅந்த மலை ஊட்டியில் எவ்வாறு குளிர் இருக்குமோ அது போன்று குளிர் இருக்கும் என்று சொன்னார்கள்.நாங்கள் நிற்கும்போதே குளிர் இருந்தது.நம்மை மாலை சுமார் 4.20 மணி போல் கோவிலில் இறக்கி விட்டு மீண்டும் சுமார் 5.20 மணி போல் பேருந்தில் ஏற்றி அடிவாரத்தில் கொண்டு வந்து விடுகின்றனர்.காலை 11 மணிமுதல் மாலை 4 மணி வரை பேருந்து மலைக்கு செல்கிறது.நாம் காலையில் சென்று விட்டு மாலையில் வரலாம்.அல்லது விருப்பட்ட நேரத்தில் வரலாம்.அதுவும் மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்பி விட வேண்டும்.நாங்கள் சென்ற பேருந்தில் நாங்கள் மட்டுமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கோபாலசாமி கோவிலை பற்றி கன்னடர்கள் அழகாக பாட்டு பாடியபடியே பேருந்தில் வருகின்றனர்.\nமைசூர் தர்ப்பூசணி பழங்கள் :\nஅங்கலாவில் இருந்து மீண்டும் எங்களது வாகனத்தில் மசினக்குடி நோக்கி வரும்போது கர்நாடக மாநிலத்தின் காடுகளின் அழகை ரசித்தபடி வந்தோம்.அந்த வழியிலும் தொடர்ந்து ஆங்காங்கே வேகதடைகள் உள்ளன .காட்டு விலங்குகள் உள்ளதாக சொன்னார்கள்.\nவழியில் மைசூர் தர் பூசணிக்காய்களை அதிக அளவில் பார்த்தோம்.நம்மூரில் இளநீர் கடைகளை காண்பது போல் அடுத்து ,அடுத்து தர்ப்பூசணி பழங்கள் கொட்டி கிடக்கின்றன .அவற்றை பெரிய சாக்குகளில் கொட்டி கட்டி வைத்து உள்ளனர்.ஒரு பழமாக வாங்கினால் 10 ரூபாய் என்று சொல்லி விற்றார்கள் .மூட்டையாக வாங்கினால் விலை குறைவு.\nஅழகான வரவேற்புடன் எங்களை வரவேற்ற பந்திப்பூர் சரணாலயம்:\nநாங்கள் தர்ப்பூசணிகளை வாங்கி ருசித்து கொண்டே வரும்போது மாலை 5.45 மணி போல் பந்திப்பூர் சரணாலயம் வந்தோம்.அங்கு வருவற்கு முன்பு எங்களை அழகாக புலி சிலையுடன் கர்நாடக மாநில வனத்துறையின் வளைவு வரவேற்றது.பந்திப்பூர் சரணாலயத்திலும் வனவிலங்குகளை காண சஃபாரி செல்லலாம்.செல்வதற்கான நேரங்கள் மற்றும் கட்டணம் தொடர்பான தகவல்கள் ;\nபயணத்திற்கான நேர விவரம் :\nகாலை : மணி 6.30 முதல் 8.30 மணி வரை\nமாலை : 3.30 மணி முதல் 5.30 மணி வரை\nடிக்கெட்டுகள் காலை 6 மணி முதலும்.மாலை ட்ரிப்க்கு 3 மணி முதலும் வழங்கப்படும்.\nசஃபாரி வேனில் செல்வதற்கு 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சஃபாரி கட்டணம் ரூபாய் 350 ஆகும்.ஆறு வயது முதல் 12 வயது வரை 175 ரூபாய் .பயண நேரம் சுமார் 1 மணி நேரம் .\nதனியாக ஜீப் அல்லது ஜிப்ஸி எடுத்து சென்றால் 6 பேர் கொண்ட குழுவுக்கு கட்டணம் ரூபாய் 3000 ஆகும்.பயண நேரம் சுமார் 1.30 மணி நேரம்.\nநீங்கள் நேரில் சென்றும் பெறலாம்.இணையத்தில் வழியாக புக் செய்யலாம் . முகவரி : www.bandipurtigerreserve.in.தொடர்பு எண் : 08229-236051(வரவேற்பு டெஸ்க் ).இங்கு பேசியும்,இணையத்தில் பதிந்தும் புக் செய்து கொள்ளலாம் .\nவனவிலங்குகளை கண்டிப்பாக பார்க்க இயலுமா\nஅது மட்டும் உங்களின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது .\nநம்மூரில் ஆடுகள் சுற்றி திரிவது போல் சுற்றி திரியும் மான்கள் கூட்டம் :\nமுதுமலை நோக்கி பயணம் :பந்திப்பூர் சரணாலயம் பார்த்து விட்டு அங்கிருந்து முதுமலை நோக்கி பயணம் செய்தபோது எங்கெங்கு காணினும் மான்களின் கூட்டம் அருமையாக உள்ளது.நம்மூரில் ஆங்காங்கே ஆடுகள் கூட்டம் உள்ளதுபோல் மான்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.பார்ப்பதற்கு கண்களுக்கு அழகாக ,அருமையாக உள்ளது.\nமந்தி குரங்குகளும் அதிகமாக உள்ளன.அவற்றை பார்ப்பதற்கே அழகாக உள்ளன.நம்மூர் குரங்குகள் போல் மனிதர்களிடம் உள்ள பொருள்களை வாங்க முயற்சிக்காமல் மந்திகள் அவை ,அவை அவற்றின் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தன.நம்மை தொந்தரவு செய்யவில்லை.\nமாலை 6 மணி அளவில் முதுமலை சரணாலயத்தை அடைந்து அடுத்த நாள் எவ்வாறு எங்கள் பயணத்தை திட்டமிடலாம் என்று விசாரித்து கொண்டோம் .காலை 6 மணிக்கு வந்துவிட்டால் முதல் ட்ரிப்பில் வனவிலங்குகளை பார்க்க வாய்ப்பு உள்ளது என்று சொன்னார்கள்.பிறகு அங்கிருந்து பொறுமையாக கிளம்பி மசினகுடி வந்து சேர்ந்தோம்.\nஇரண்டாம் நாள் பயணம் :\nவனவிலங்குகளை காண வேன் டிக்கெட் வாங்குதல் :\nஇரண்டாம் நாள் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்திருத்து குளித்து ரெடியாகி சரியாக 6 மணிக்கெல்லாம் முதுமலை சென்று அடைந்தோம்.அங்கு 6.30 மணியளவில் தான் டிக்கெட் கொடுக்கும் இடம் திறக்கப்பட்டது.வனத்துறை வேன் மூலம் செல்வதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 340 டிக்கெட் கொடுக்கப்படுகிறது.முதலில் செல்பவர்களுக்கு சீட் எண் 1,2,3,4 கொடுக்கப்படுகிறது.இந்த எண்களில் சீட் வாங்கினால் மிக அருமையாக வனவிலங்குகளை பார்ப்பதற்கும்,படம் எடுப்பதற்கும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபயணத்திற்கான நேர விவரம��� :\nகாலை : மணி 6.00 முதல் 10 மணி வரை\nமாலை : 2.00 மணி முதல் 6.00 மணி வரை\nடிக்கெட்டுகள் காலை 6 மணி முதலும்.மாலை ட்ரிப்க்கு 2 மணி முதலும் வழங்கப்படும்.\nசஃபாரி வேனில் செல்வதற்கு 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சஃபாரி கட்டணம் ரூபாய் 340 ஆகும்.ஆறு வயது முதல் 12 வயது வரை 175 ரூபாய் .பயண நேரம் சுமார் 1 மணி நேரம் .\nதனியாக ஜீப் அல்லது ஜிப்ஸி எடுத்து சென்றால் 6 பேர் கொண்ட குழுவுக்கு கட்டணம் ரூபாய் 4200ஆகும்.பயண நேரம் சுமார் 1.30 மணி நேரம்.ஒரு ஜீப் மற்றும் ஜிப்ஸி மட்டுமே உள்ளதால் காலையில் வெல்லனா சென்றால் மட்டுமே முதலில் அவற்றை புக் செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் நேரில் சென்றும் பெறலாம்.இணையத்தில் www .mudumalaitigerreserve.com வழியாக புக் செய்யலாம் . முகவரி : தொடர்பு எண் : தெப்பக்காடு : முதுமலை : 0423-2526235 .ஊட்டி : 0423- 2445971 (வரவேற்பு டெஸ்க் ).இங்கு பேசியும்,இணையத்தில் பதிந்தும் புக் செய்து கொள்ளலாம் .\nவனவிலங்குகளை கண்டிப்பாக பார்க்க இயலுமா\nஅது மட்டும் உங்களின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது .\nகாலை 7 மணி முதல் 8 மணி வரை.\nமாலை 4 மணி முதல் 5 மணி வரை.\nயானைகளின் புத்துணர்வு முகாம் நடைபெறும் நாள்களில் இந்த யானை சவாரி கிடையாது.\nவனவிலங்குகள் பார்ப்பதற்கு சென்ற எங்களின் அனுபவம் :\nகரடியையும்,காட்டு யானையும் பார்த்த அனுபவம் :( காரைக்குடி சொக்கலிங்கம் )\nமுதலில் மான்களின் கூட்டம் அதிகமாக பார்த்தோம்.முதுமலையில் கிளம்பி கூடலூர் செல்லும் மெயின் ரோட்டில் சென்று பிறகு காட்டு பகுதிக்குள் சென்றோம்.காடு என்றால் அடர்த்தியான காடு.பல கிலோமீட்டர் சென்ற பிறகு மான்களையும்,கரடியையும் பார்த்தோம்.மான்களை வெகு அருகில் பார்த்தோம்.அதிகமான கூட்டம் இருந்தது.எங்களை பார்த்து அவை ஓடவில்லை.எங்கள் உடன் வந்த வாகன காப்பாளர்கள் எங்களை கீழே இறங்க விடவில்லை.வண்டியில் இந்தப் வண்ணமே போட்டோ எடுத்தோம்.பிறகு மயில்களையும் அதிக அளவில் பார்த்தோம்.அவையும் நன்றாக அருகில் வந்தன.\nவழியில் காட்டு யானை ஒன்றை மட்டும் பார்த்தோம்.அது ரொம்ப நேரம் அங்கேயே நின்று கொண்டு இருந்தது.அதனை எங்களுக்கு வேண்டிய அளவில் போட்டோ எடுத்து கொண்டோம்.பிறகு அங்கிருந்து எங்கள் வண்டி மெயின் ரோட்டை நோக்கி அதாவது மைசூர் ரோட்டை நோக்கி சென்றது.காலை 6.55 மணி முதல் சுமார் 8.20 மணி வரை காட்டை வண்டியில் சுற்றி பார்த்தோம்.\nயானை உணவு உண்ணும் இடம் :\nகாலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் முதுமலை வரவேற்பு பகுதிக்கு எதிர்த்தார் போல் உள்ள பாலத்தை கடந்து சென்றால் யானைகள் உணவு உண்ணும் இடம் உள்ளது.அங்கு யானைகளுக்கு பல்வேறு வகையில் கொள்ளு உட்பட அனைத்தையும் கலந்து உருண்டையாக உருட்டி கொடுக்கின்றார்கள்.யானைகளுக்கு உணவு கொடுக்கும் அழகே தனிதான்.\nயானைகள் உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது பொறுப்பாளர் மாறன் கூறுவதை கேளுங்கள் :\nமாத்திரையுடன் உணவு : உண்ண மறுக்கும் யானைகள் :\nயானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைபெறுவதால் யானை ட்ரிப் இப்போது இல்லை.யானைகளுக்கு சத்து கொடுக்கும் விதத்தில் மாத்திரை சேர்த்து கொடுக்கப்படுகிறது. ஒரு யானைக்கு சுமார் 8 கிலோ உணவு 7 அல்லது 8 உருண்டைகளாக வழங்கப்படுகிறது.\nமுதல் உருண்டை கொடுக்கும்போது யானைகள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகிறது.பிறகு அடுத்த உருண்டை வாங்க மறுக்கிறது .காரணம் அதனில் மாத்திரை வைத்து கொடுக்கும்போது அந்த ருசியை தெரிந்து கொண்டு அவை சாப்பிட மறுக்கிறது .பிறகு சிறு குழந்தைகளுக்கு ஊட்டுவது போன்று பாகன்கள் யானைகளை மிரட்டி,உருட்டி சாப்பிட வைக்கிறார்கள்.\nசுமார் 68 வயது,67 வயது உடைய யானைகளை நாங்கள் பார்த்தோம்.யானைகளுக்கு உணவு கொடுப்பது,பார்ப்பது அனைத்துமே அழகு.அருமை.யானைகள் புத்துணர்வு முகாமில் உள்ளதால் சிறிது தூரம் நடக்க செய்து மீண்டும் அழைத்து வந்தார்கள்.\nயானை உணவு வழங்கும் இடத்தில் மந்தி கூட்டம் அதிகம்.அவை பாட்டுக்கும் ஜாலியாக விளையாண்டு கொண்டு நமது அருகில் வந்து செல்கின்றன.\nமீண்டும் மசினகுடி செல்லுதல் :\nகாலை 9.30 மணி அளவில் மீண்டும் முதுமலை டூ மசினகுடி பயணம்.மசினகுடியில் காலை உணவை சாப்பிட்டு விட்டு சிங்காரா மின் உற்பத்தி நிலையம் சென்றோம்.\nநடு ரோட்டில் மரம் சாய்ந்து விழுதல் :\nமலை வாழ்க்கையை நினைத்தால் பயமாகத்தான் உள்ளது.நாங்கள் மசினகுடியில் கிளம்பி சிங்காரா செல்லும் பாதையில் பயணித்து கொண்டு இருக்கும்போது நடு ரோட்டில் மரம் விழுந்து பாதையை மறைத்து கொண்டது.அந்த பக்கம் இருந்தும்,இந்த பக்கம் இருந்தும் வாகனங்கள் செல்ல இயலவில்லை.சிங்காராவில் இருந்து வந்த மின் உற்பத்தி பிரிவின் அலுவலர் ஒருவர் பெங்களுரு செல்ல வேண்டும் என்று பறந்து கொண்டு,தவித்து கொண்டு இருந்தார்.ஆனால் மரமோ உடனடியாக எடுக்கும் நிலையில் இல்லை.\nநடு ரோட்டில் மரம் விழுந்ததால் மீண்டும் மசினகுடி வந்து அங்கிருந்து மோயார் மின் உற்பத்தி நிலையம் நோக்கி சென்றோம்.மோயர் மின் உற்பத்தி நிலையம் செல்லும் வழியில் எண்ணிலடங்கா மான்களின் கூட்டம் கண்டோம்.அங்கு உள்ள நீர்ப் பிடிப்பு அணையை பார்த்தோம்.தண்ணீரை பார்த்து எங்களுக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சி.பிறகு அங்கிருந்து சிறப்பு அனுமதி பெற்று வின்ச் வழியாக கீழ் பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை சென்று பார்த்தோம்.மிக அருமையான ,வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம்.வின்ச் முழுவதும் செங்குத்தாக செல்லும்.அங்கு தண்ணீர் உற்பத்தி ஆகி பைப் வழியாக மிக வேகமாக வந்து விழும் வேகத்தில் அங்கு உள்ள மெஷின் சுற்றி அதன் வழியாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு தமிழ்நாடு மின்துறையின் அனுமதி பெற்றால் மட்டுமே செல்ல இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாதியில் விட்ட சிங்காரா மின் உற்பத்தி நிலையம் பயணம் :\nமோயார் பகுதியில் இருந்து மீண்டும் மசினகுடி வந்து அங்கிருந்து சிங்காரா நோக்கி பயணித்தோம்.நாங்கள் காலையில் பார்த்த மரம் சுமார் மதியம் 2.15 மணியளவில் பாதி வெட்டி எடுக்கப்பட்டது.அதன் பிறகு நாங்கள் சிங்காரா நோக்கி சென்றோம்.காலையில் அவசரமாக பெங்களூரு செல்ல வேண்டும் என்ற இ .பி.அலுவலரும் மதியம் 2.15 மணிக்குத்தான் வழி கிடைத்து சென்று கொண்டு இருந்தார்.இதுதான் மலைப்பகுதி வாழ்க்கை.\nசிங்காராவில் புஷப் எனப்படும் மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு ( காரைக்குடி சொக்கலிங்கம் )முன் அனுமதி பெற்று சென்றோம்.சுமார் ஒன்றரை கிலோமீட்டர் மலையை குடைந்து அங்கு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள கிளன்மார்கன் எனும் இடத்தில் இருந்து நேரடியாக தண்ணீர் ட்டனால் வழியாக சிங்காரா வருகிறது.அங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.\nசிங்காராவில் உள்ள பைக்காரா மின் உற்பத்தி நிலையம் :\nபுஸப் பகுதியில் இருந்து மீண்டும் நாங்கள் 1932ம் ஆண்டு கட்டப்பட்ட பைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் சென்றோம்.இங்குஇருந்து முதன் முதலாக மின் உற்பத்தி செய்யப்பட்ட மதுரைக்கு அனுப்பப்பட்ட நினைவாகத்தான் மதுரையில் பைக்காரா என்ற இடம் உள்ளதாக சொன்னார்கள்.நாங்கள் அங்கு உள்ள இடங்களை அனைத்தும் பார்த்தோம்.புதி���தாக அமைக்கப்பட்ட மின் உற்பத்திக்கு தேவையான மெஷின்களின் பாகங்களை உற்பத்தி செய்யும் ஒர்க்ஷாப்பை பார்த்தோம்.இந்த பட்டறை கடந்த 1917ம் ஆண்டு முதல் செயல் பட்டதாக அங்கு இருந்த அலுவலர் எங்களிடம் தெரிவித்தார்.பைக்காரா மின் உற்பத்தி நிலையம் செல்லும் வழியில் அழகான காபி தோட்டம் உள்ளது.அதனை பார்த்து ரசித்து விட்டு அங்கு இருந்து நாங்கள் மீண்டும் மசினகுடிக்கு மாலை வந்து சேர்ந்தோம்.\nபொக்காபுரம் அம்மன் கோவில் :\nமசினகுடியில் இருந்து மாலை 4.30 மணி அளவில் கிளம்பி நாங்கள் ஊட்டி செல்லும் வழியில் உள்ள பொக்காபுரம் என்னும் இடத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றோம்.இந்த பகுதியில் மிகவும் பிரசித்த பெற்ற அம்மன் என்று சொன்னார்கள்.அங்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் அங்கு அருகில் உள்ள விபூதி மலைக்கு செல்ல தயரானோம்.\nவிபூதி மலை : சூரியன் உதயம்,அஸ்தமனம் காணலாம் :\nபொக்காபுரத்தில் ஊருக்குள் சின்ன வழியாக செல்கிறது.ட்ரெக்கிங் செல்வது போல் செல்ல வேண்டும்.சுமார் 40 நிமிடங்கள் பொறுமையாக மலை ஏறி காடு ,மலைகளை கடந்து விபூதி மலைக்கு செல்ல வேண்டும்.நல்ல உடற்பயிற்சி.ஏறிய உடன் முருகன் கோவில் உள்ளது.முருகன் சின்ன உருவத்தில் அழகாக உள்ளார்.அங்கு இருந்து மாலை சூரியன் கொஞ்சம்,கொஞ்சமாக அஸ்தமனம் ஆவதை காண இயலுகிறது .மீண்டும் அங்குறிந்து சுமார் 20 நிமிடங்கள் கீழே இறங்கி மீண்டும் மசினகுடி அடைந்தோம்.\nநீங்கள் மலை ஏறுவதற்கு சிரமப்பட்டால் மசினகுடியில் இருந்து ஜீப் வழியாக விபூதி மலையை அடையலாம் .சுமார் 8 பேருக்கு மொத்தமே 500 ரூபாய் பெற்று கொண்டு நம்மை அழைத்து சென்று மீண்டும் அழைத்து வந்து விடுகின்றனர்.அப்படியும் செல்லலாம்.15 நிமிடங்களில் சென்று விடலாம்.அதி காலையில் சூரியன் உதயத்தை நாம் காண மசினகுடியில் சொல்லி விட்டால் நம்மை அழைத்து செல்ல ஜீப் ஓட்டுனர்கள் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்கின்றனர்.அருமையான மலை பகுதி.மாலையில் 5.30 மணிக்கு மேல் மிஸ்ட் உருவாகி விடுகிறது.நல்ல குளிர் நிலை.அனுபவிக்க ஏற்ற இடம் .\nமூன்றாம் நாள் பயணம் :\nகிளன்மார்கன் அணைக்கு பயணம் :\nமசினகுடியில் இருந்து கிளம்பி ஊட்டி நோக்கி ( காரைக்குடி சொக்கலிங்கம் )சென்றோம்.ஊட்டியில் மசினகுடியில் இருந்து செல்லும்போது தலகுந்தா என்கிற இடத்தில் பிரி���்து சில கிலோமீட்டர் பயணம் செய்து கிளன்மார்கன் டீ எஸ்டேட் தாண்டி சென்றோம்.நல்ல அடர்த்தியான காடு.அங்கு சில மையில் தூரத்தில் நம்மை பைக்காரா அணை வரவேற்கிறது.அங்கு இருந்து அந்த அணையை ஒட்டியே சென்றோம் என்றால் கிளன்மார்கன் அணை பகுதி வருகிறது.முக்குருத்தி என்கிற இடத்தில் இருந்து பைக்காரா வரும் தண்ணீர் அடுத்து கிளன்மார்கன் அணைக்கு வருகிறது.இங்கு இருந்துதான் தணல் வழியாக தண்ணீர் சிங்காரா செல்கிறது.பார்க்க வேண்டிய இடம்.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்பே இங்கு செல்ல இயலும் .\nகிளன்மார்கன் அணையில் எங்களை அங்கு உள்ள அலுவலர் வரவேற்று நல்ல முறையில் வின்ச் பகுதிக்கு அழைத்து சென்றார்.வின்ச்சில் நான்காவது வின்ச் பகுதியில் இருந்து மூன்றாவது வின்ச் பகுதிக்கு அழைத்து சென்றார்.அருமையான பயணம்.தணல் வழியாக ஏற்படும் ரிப்பேர்களை சரி செய்ய வின்ச் அமைக்கப்பட்டுள்ளது.விஞ்சில் கிளம்பிய சிறிது நேரத்தில் மிக அழுத்தமான ஒரு உடல் அமைப்பு இருந்தது.சிறிது நேரத்தில் சரியாகிவிட்டது.சுமார் 800 மீட்டர் பயணம் செய்தோம்.15 நிமிடங்கள் இருக்கும்.மூன்றாவது வின்ச் பகுதிக்கு வந்துவிட்டோம்.அங்கு இருந்து அடுத்த 1600 மீட்டர் பயணம் செய்தால் சிங்காரா அடைந்து விடலாம்.சுமார் 40 நிமிட மலை வழி வின்ச் பயணத்தில் நேராக சிங்காரா செல்லலாம் .வின்ச் இயக்குபவர் அடிக்கடி ஓடும் விஞ்சில் இருந்து சர்வ சாதாரணமாக இறங்கி (அருகில் உள்ள படிக்கட்டுகளில் இறங்கி ஏறி ) அதனை சரி செய்து கொண்டே எங்களுடன் வந்தார்கள்.மீண்டும் அங்கு சிறிது நேரம் இளைப்பாறி விட்டு அங்கு இருந்து வின்ச் வழியாக கிளன்மார்கன் அணைக்கட்டுக்கு மலை ஏறினோம்.இப்போது அலுவலர் கொடுத்த தைரியத்தில் நாங்கள் மீண்டும் வின்ச் முன் பகுதியில் வந்து நின்று கொண்டு வந்தோம்.அருமையான பயணம்.நம்மை சுற்றிலும் பச்சை பசேல் என்று வனப்பகுதி.வின்சோ செங்குத்தாக ஏறுகிறது.இயற்கையை ரசித்து கொண்டே நாம் பயணம் செய்யலாம்.மீண்டும் நாங்கள் மலை பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.\nகிளன்மார்கன் டேம் செல்லுதல் :\nஅணைக்கட்டு பகுதி அருமையான இடம்.மிக பெரிய அளவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.பார்க்க வேண்டிய இடம்.இங்கு செல்லும்போதும் நம்மை பைக்காரா நதி வழி நடத்தி செல்லுகிறது.ஒரு பக்கம் முழுவதும் காடுகள் அடங்கிய மலைப்பகுதி,இன்னொரு பக்கம் அடியில் தண்ணீர் உள்ள பகுதி.அழகாக இருந்தாலும் கவனமுடன் நாம் செல்ல வேண்டும்.\nஆங்கிலேயர் காலத்தில் அருமையாக யோசனை செய்து இந்த இடத்தை வடிவமைத்து உள்ளார்கள்.இன்று அளவும் அவை நமக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக உள்ளது.( காரைக்குடி சொக்கலிங்கம் )\nஊட்டியில் உள்ள பைக்காரா டேம் நோக்கி பயணம் :\nஊட்டியில் உள்ள பைக்காரா நீர் மின் நிலையம் உற்பத்திக்கு தேவையான தண்ணீர் வரும் பைக்காரா டேமை சென்று பார்த்தோம்.இதற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.பொன் விழா கண்ட இந்த அணைக்கட்டுக்கு அவசியம் சென்று பார்க்க வேண்டும்.அருமையான இடம்.தண்ணீர் அதிகம் உள்ள இடம்.இங்கு இருந்துதான் பைக்காரா மின் உற்பத்தி நிலையத்துக்கும்,சிங்காராவுக்கும் தண்ணீர் செல்கிறது.இதன் மேலே ஆய்வு மாளிகை உள்ளது.அதன் அருகில் வெலிங்டன் நீர் பயிற்சி கல்லூரி உள்ளது.அருமையான இடம்.மத்திய படையினர்க்கு இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது.\nபார்க்க மட்டுமே அனுமதிக்கப்படும் பைக்காரா அருவி :\nபைக்காரா அருவி செல்ல நீங்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும்.அருவியில் குளிக்க முடியாது.இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.அருவிக்கு மிக நீண்ட தூரம் முன்பாகவே நமது காரை நிறுத்தி விடுகின்றனர்.அங்கு இருந்து சுமார் 10 நிமிடங்கள் நடந்து சென்றால் வனத்துறையினர் நம்மிடம் தலைக்கு ரூபாய் 10 வாங்கி கொண்டு உள்ளே விடுகின்றனர்.நாம் அருவி மட்டுமே பார்க்க இயலும்.அந்த இடத்தில் அமர்ந்து கொஞ்ச நேரம் ரசிக்கலாம்.மீண்டும் நாம் வண்டி இருக்கும் இடத்திற்கு நடந்து தான் வரவேண்டும்.\nஒரே ஒரு வசதி இங்கு பேட்டரி கார் உள்ளது .அந்த காரின் மூலம் நடக்க இயலாதவர்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் செல்லலாம் .ஒரு வண்டிக்கு 60 ரூபாய்.ஆள் ஒன்றுக்கு ரூபாய் 10.அப்படியும் செல்லலாம் .\nபைக்காரா படகு சவாரி :\nஅருவியில் இருந்து பைக்காரா படகு சவாரி செல்லலாம்.அங்கு ஒரு அரை மணி நேரம் அருமையான படகு சவாரி செய்யலாம்.ஊட்டியில் படகு சவாரி செய்வதை விட இங்கு படகு சவாரி செய்வதன் நன்மை என்னவெனில் ,இங்கு தண்ணீர் நன்றாக சுத்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.ஸ்பீட் போட்,குழுவாக செல்லும் போட் என அனைத்து வகையான போட்கள��ம் உண்டு.\nபைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் :\nபைக்காரா அருவியில் இருந்து வெளியில் வந்து சிறிது தூரத்தில் கீழே இறங்கினால் பைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் வருகிறது.அங்கு பைக்காரா அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் நீர் மின் உற்பத்தி நிலையத்துக்குள் வந்து எவ்வாறு மின்சாரம் தயாரிக்கப்டுகிறது என்பதை தெளிவாக காண இயலும்.இதற்கு நாம் மின் துறையில் முன் அனுமதி பெற வேண்டும்.\nபைக்காரா ஷுட்டிங் ஸ்பாட் :\"\nபைக்காரா நீர் மின் நிலையத்தில் இருந்து வெளி வந்து நாம் சில கிலோமீட்டர் தூரம் சென்றால் ஷுட்டிங் ஸ்பாட் என்கிற அருமையான புல் வெளி பகுதி வருகிறது.அங்கு வனத்துறையின் டிக்கெட் வாங்கி கொண்டு நாம் உள்ளே செல்லலாம் .உள்ளே செல்லும்போது நாம் எந்த பேப்பரும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.மலையேறும் வழி அழகாக உள்ளது.அதன் இடது புறத்தில் குதிரை சவாரி உள்ளது.வனத்துறை மற்றும் உள்ளூர் சுற்று சூழல் குழுமம் இணைந்து இதனை நடத்துகின்றனர்.கொஞ்சம் கட்டணம் அதிகமாக உள்ளது.ஒரு ரவுண்டு ,அரை ரவுண்ட்,பழங்குடியினர் வசிக்கும் இடம் வரை சென்று வரக்கூடிய சுற்று என அனைத்துமே கட்டணத்துடன் உள்ளது.சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இடம் மற்றும் சவாரி.\nகுதிரை சவாரியை முடித்து கொண்டு மேலே ஏறினால் நமக்கு புல் வெளிகளாலான மலை முட்டுக்கள் வருகின்றன.பார்க்கவே சூப்பராக உள்ளது.ஏறிய களைப்பில் அப்பாடா என அமர்ந்தால் நமக்கு நல்ல வசதியாக இடம் உள்ளது.மலையின் ஒரு பகுதியில் மிஸ்ட் உருவாகி வருவது அருமையான அழகு.\nஇங்கு காலை முதல் மாலை 6.30 மணி வரை அனுமதி உண்டு.நாங்கள் மாலை சுமார் 6.30 மணிக்கு கிளம்பி அங்கிருந்து நேராக பைக்காரா அருவி அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் குடியிருப்பில் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினோம்.\nஊட்டியில் மட்டுமே குளிரை அனுபவிக்க முடிகிறது.மசினகுடியில் கிடையாது.ஊட்டியில் நாங்கள் தங்கிய இடத்தில் இரவு நேரத்தில் மான்கள் கூட்டம் மிக எளிதாக வந்து செல்கிறது.குளிரும் நல்ல குளிர்.\nநான்காம் நாள் பயணம் :\nமுக்குருத்தி அணைக்கட்டுக்கு பயணம் :\nபைக்காராவில் கிளம்பி மின்சார வாரியத்தின் நண்பர் ஒருவரின் உதவியுடன் முக்குருத்தி அணைக்கட்டுக்கு பயணம் ஆரம்பித்தோம்.இங்கு மின் வாரியத்தின் முன் அனுமதி பெற்று செல��ல வேண்டும்.பைக்காராவில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் நாம் செல்லும்போதே இடது பக்கத்தில் ஒரு பிரிவு செல்கிறது.காட்டுக்குள் செல்வதற்கு முன்பு சோதனை சாவடி ஒன்று பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது.அதனை திறந்து கொண்டு நாம் உள்ளே செல்ல வேண்டும்.அதற்கான சாவி மின்சார வாரியத்தில் உள்ளது.மிக அடர்த்தியான காட்டின் வழி பயணம்.சாலையோ மிக,மிக சுமார்.(சுத்தமாக ஒன்றுமே இல்லை ) ஆபத்தான பயணம்.ஏனெனில் வாகனம் வழியில் எங்கு நின்றாலும் நாம் யாரிடமும் போன் செய்து கூட பேச இயலாது.சுத்தமாக எந்த மொபைல் போன் டவர் கிடையாது.அடர்த்தியான காட்டு பகுதியாக இருப்பதால் சிறுத்தை,கரடி அதிகமாக உள்ளதாக சொன்னார்கள்.அவை வழியில் வந்தால் மிக சிரமம்.\nசாலையின் ஒரு பக்கம் அடர்த்தியான காடு.மறுபக்கம் பைக்காரா அணையின் தண்ணீர் பகுதி தொடர்ந்து நம்முடன் பயணித்து வருகிறது.சுமார் ஒன்றரை மணி நேர மிக மெதுவான பயணத்திற்கு பிறகு முக்குருத்தி அணையை அடைந்தோம்.நிற்க .\nமிக அருமையான அணை கட்டு.அந்த காலத்தில் ஆங்கிலேயர் இந்த இடத்தை கண்டு பிடித்து அடர்த்தியான காட்டுக்குள் மிக பெரிய கற்களை கொண்டு கட்டுமானம் செய்து உள்ளனர்.அப்போதே அவர்கள் கையால் இயக்கக்கூடிய ஷட்டர்,தண்ணீர் அதிகமானால் தானாகவே திறந்து கொள்ள கூடிய ஒரு இயந்திர அமைப்பு என அசத்தி உள்ளனர்.இந்த அணையை வடிவமைத்த பொறியாளர் ,மற்ற அணைக்கட்டுகளில் இருந்து இதனை வேறுபடுத்தி காட்டும் வண்ணம் உள் பகுதியில் அணை கட்டு வருமாறு கட்டி உள்ளார்.\nஇங்கு உள்ள தண்ணீர் மிக அருமை.நல்ல சுத்தமான தண்ணீர்.மிக தூய்மையான தண்ணீரில் வசிக்கும் ஸ்காட் மீன்கள் இங்கு வாழ்ந்து வருவதாக சொன்னர்கள்.அந்த காலத்தில் இந்த அணையை கட்டும்போது தண்ணீரை மடை மாற்றி விடும் வண்ணம் வேறு வழி ஏற்படுத்தி உள்ளனர்.மிக பெரிய அதிசியம் இது.\nஇங்கு உருவாகும் தண்ணீர் முழுவதுமே ஊற்றுக்குள் இருந்தும்,மலைகளில் இருந்தும் பெருகும் தண்ணீர் தான்.இந்த அணைக்கட்டில் இருந்து அருகில் இருக்கும் மலை பகுதியை பார்த்தால் ஒரு தேவதை படுத்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.மிக அருமையான அணைக்கட்டு.\nஇது தான் நமக்கு நீர் வழி மின்சாரம் தயாரிக்க உதவும் மிக பெரிய அணைக்கட்டு.இங்கு இருந்துதான் தண்ணீர் உற்பத்தி ஆகி பைக்காரா சென்று அங்கு இ���ுந்து கிளன்மார்கன் சென்று அங்கு இருந்து சிங்காரா சென்று மோயாரை அடைந்து பவானி சாகர் ஆற்றுக்கு செல்கிறது.முக்குருத்தி அணைக்கட்டில் நின்று கொண்டு இருக்கும்போது நமக்கு இயற்கையான காற்று ,தண்ணீர் ,நல்ல சீதோஷண நிலை என அனைத்துமே அருமையான அனுபவம்.நாம் நிற்கும் இடத்தில் நம்மை சுற்றி பச்சை பசேல் என்று அருமையான இயற்கை வளம்.மரங்கள்.அடர்த்தியான காடுகள்.\nஆங்கிலேயர் காலத்து ஆய்வு மாளிகை :\nஅணைக்கட்டில் இருந்து இறங்கி வரும்போது அந்த காலத்து ஆய்வு மாளிகை மிக சுமாரான நிலையில் உள்ளது.அதனில் இருந்துதான் அதிகாரிகள் இந்த அணையை வடிவமைத்து உள்ளனர்.இப்போதும் அங்கு ஒரு பூ செடி மிக அருமையாக பூத்து குலுங்கி கொண்டு உள்ளது.\nமுக்குருத்தி நீர் மின் நிலையம் :\nஅணைக்கட்டில் இருந்து கீழே வந்தால் புதியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நீர் மின் நிலையம் உள்ளது.அங்கு இருந்து அணைக்கட்டின் அழகை நாம் ரசிக்கலாம்.இங்கு அதிகமான அளவில் மந்தி கூட்டம் உள்ளது.\nமீண்டும் பைக்காரா நோக்கி பயணம் :\nமுக்குருத்தி பயணம் முடித்து மிக கவனமாக எங்கள் வாகனத்தை இயக்கி கொண்டு சுமார் ஒரு மணி நேர பயணத்தில் பைக்காராவை அடைந்தோம்.அருமையான வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம்.எங்களை அழைத்து சென்றவர் சொன்னார் : இந்த வழியில் எப்போதுமே ஒரு மரம் விழுந்து போக்குவரத்தை பாதிக்கும்.ஆனால் உங்கள் அதிர்ஷ்டம் மரம் எதுவும் விழவில்லை.பொதுவாக இது மிக அடர்ந்த கட்டு பகுதியாக இருப்பதால் யாரும் இந்த வழியாக செல்வது இல்லை.மதியம் இரண்டு மணி போல் நாங்கள் பைக்காரா வந்து அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு கோத்தகிரி அருகே உள்ள தொட்டபெட்டா நோக்கி வண்டியை செலுத்தினோம்.\nபைக்காராவில் மதியம் 3 மணி அளவில் கிளம்பி ஊட்டி வழியாக தொட்டபெட்டா மாலை 4.10 மணி அளவில் அடைந்தோம்.தொட்டபெட்டா செல்லும் வழி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஒரு வாகனத்துக்கு 40 ரூபாய் முதல் 75 வரை வசூல் செய்கின்றனர்.ஆனால் சாலையோ மிக ,மிக சுமாராக உள்ளது.நிமிடத்திற்கு பல வண்டிகள் சென்று கொண்டும் ,வந்து கொண்டும் உள்ள சாலையை செப்பனிட்டால் நல்லது.\nதொட்டபெட்டாவில் இயற்கை அழகை ரசித்தோம்.நாங்கள் செல்லும்போது வான்வெளி வழியாக மிஸ்ட் உருவாகி இருந்ததால் எங்களால் ஊட்டியின் அழகை ரசிக்��� இயலவில்லை.ஆனால் நேரடியாக பார்க்கும்போது மிக நன்றாக இருந்தது.\nபசுமை பள்ளத்தாக்கு அருமையானதாக இருந்தது.அங்கு செல்ல ,செல்ல பயம் தான் அதிகம் வருகிறது.சிறிது நேரம் அங்கு அமர்ந்து இருந்து விட்டு அங்கிருந்து நாங்கள் மீண்டும் வாகனம் வழியாக கோத்தகிரி செல்லும் பாதைக்கு வந்தோம்.\nஅரசு தேயிலை தோட்டம் :\nதொட்டபெட்டாவில் இருந்து வெளியில் வந்து கோத்தகிரி செல்லும் வழியில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அரசு தேயிலை உற்பத்தி செய்யும் இடம் உள்ளது.மிக பெரிய தோட்டம்.சுமார் 45 நிமிடங்கள் 800 மீட்டர் தூரத்தை தேயிலை தோட்டத்தை ரசித்தபடி சென்று வரலாம்.மலை ஏறி தேயிலை தோட்டத்தை பார்த்தபடி இயற்கை அழகை ரசித்தபடி நடந்தே சென்று மீண்டும் நடந்தே வரலாம்.அருமையான வாய்ப்பு.\nதேயிலை உருவான வரலாறு :\nநாம் நடந்து செல்லும் பாதையில் ஆங்காங்கே நாம் இளைப்பாறும் வகையில் உட்காரும் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றின் அருகில் தேயிலை எவ்வாறு உருவானது,அதன் வளர்ச்சி ,அதனை யார் முதலில் தோட்டமிட்டது,இந்தியாவில் யாரால் கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு தகவல்களை தமிழிலும்,ஆங்கிலத்திலும் ஆங்காங்கே தேயிலை குடிக்கும் கப் வடிவத்தில் வரைந்து உள்ளே தகவலை கொடுத்துள்ளனர்.பார்ப்பதற்கே அருமையாக உள்ளது.\nதேயிலை தோட்டத்தை பார்ப்பதற்கு கட்டணம் :\nதேயிலை தோட்டத்தின் உள்ளே செல்வதற்கு வாகனத்திற்கும் ,நபர்களுக்கும் குறைந்த அளவிலான கட்டணம் வசூலிக்க படுகிறது.பார்க்க வேண்டிய தோட்டம்.இங்கு இட்லி பூ,சிறுவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு சாதனங்கள்,ஊஞ்சல் என பல்வேறு பொருள்கள் உள்ளன.அவற்றை பார்த்து ரசிக்கும் வகையில் அழகான புல் தரைகள் உள்ளன .\nதமிழ்நாடு அரசின் தேயிலை விற்பனை:\nதேயிலை தூள் (ஒரிஜினல் தூள் ) இங்கு விற்கப்படுகிறது.பல விலைகளில் விற்கப்படுகிறது.இதனில் குறிப்பிடத்தக்க விஷயம் ,நாம் ஒரு 45 நிமிடம் மலை ஏறி ,இறங்கி களைப்புடன் வந்த உடன் நமக்கு சுட,சுட இஞ்சி டீ ,சுக்கு டீ ,லெமன் டீ என இலைகளுடன் குறைந்த விலையில் தரப்படுகிறது.அதனை நாம் சாப்பிட்டால் நாம் பயணம் செய்த களைப்பு காணாமல் போய் விடுகிறது.இவ்வாறு நாங்கள் தேயிலை தோட்டத்தை பார்த்து விட்டு மீண்டும் கோத்தகிரி நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.\nகாரைக்குடி நோக்கி பயணம் :\nமாலை 6 மணி அளவில் தேயிலை தோட்டத்தில் விடை பெற்று அங்கிருந்து நாங்கள் கோத்தகிரி,மேட்டுப்பாளையம்,பல்லடம்,அன்னுர் ,தாராபுரம்,ஒட்டன்சத்திரம் ,திண்டுக்கல் ,நத்தம்,கொட்டாம்பட்டி,திருப்பத்தூர் வழியாக இரவு ஒரு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தோம்.\nசுற்று பயணத்தில் உணவு - சாப்பாடு தொடர்பாக :\nமுதல் நாள் காலை மேட்டுபாளையத்தில் அன்னப்பூர்ணா உணவகத்தில் சாப்பிட்டோம்.\nமுதல் நாள் மதியம் முதல் மூன்றாம் நாள் காலை வரை நாங்கள் மசினகுடியில் உள்ள ட்ரீம் லேண்ட் என்கிற ஹோட்டலில் மட்டுமே சாப்பிட்டோம்.இங்குதான் நாம் சாப்பிடும் உணவு நமக்கு எந்த தொந்தரவையும் தரவில்லை.மேலும் விலையும் சரியானதாக இருந்தது.இடையில் ஒரு வேளைக்கு மட்டும் சஃபாரி ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டோம் .அங்கு அனைத்து உணவுகளும் விலை அதிகம்.அதோடு உணவு பொருள்களும் சுமாரான டேஸ்டுடன் இருந்தன.\nபைக்காரா உணவு விடுதிகளில் விலை வித்தியாசம் :\nமூன்றாம் நாள் மதியம் பைக்காரா அருவி அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட்டோம்.பைக்காராவில் உள்ள உணவு விடுதிகளில் உங்களுக்கு தெரிந்தவர் இருந்தால் ஒரு விலை .தெரிந்தவர்கள் யாரேனும் இல்லை என்றால் கடைக்காரர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு உணவு விலை சொல்லுகிறார்கள்.வருபவர்களும் ஒரு வேளைமட்டும்தானே என்று கேட்கும் காசை கொடுத்து செல்கின்றனர்.எனவே பைக்காராவில் சாப்பிடும்போது கவனமாக சாப்பிடுங்கள்.\nமூன்றாம் நாள் இரவு,நான்காம் நாள் காலை ஆகிய இரண்டு வேளையும் அருமையான உணவு சாப்பிட்டோம்.மின்சார துறையின் நண்பர் வழியாக ஆய்வு மாளிகையில் உணவு தயாரிக்கப்பட்டு அங்கு சப்பிட்டோம்.இரவு சப்பாத்தியும்,காலையில் இட்டலியும் அருமையாக செய்து கொடுத்தார்கள்.நான்காம் நாள் மதியம் மீண்டும் பைக்காரா அருவி அருகே உள்ள ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டோம்.அருமை.\nஹோட்டலில் தங்கிய இடம் :\nமேட்டுப்பாளையயத்தில் முதல் நாள் இரவு காவேரி இன்டர்நேஷனல் என்கிற ஹோட்டலில் அறை எடுத்து தங்கினோம்.நன்றாக இருந்தது.முன்னதாக மயூரா என்கிற ஹோட்டலில் ரூம் புக் செய்தோம்.ஆனால் இரவு 12 மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்று ஹோட்டலில் விசாரிக்கும்போது,அப்போது ரூம் இருந்தது ,இப்போது இல்லை.வேண்டுமானால் டபுள் ஏசி ரூம் ( கட்டணம் அதிகம் ) இருக்கிறது.தங்கி கொள்ளுங்கள் என்று சர்வ சாத��ரணமாக சொல்கின்றனர்.பிறகு மீண்டும் நண்பர்களிடம் முன்பே விசாரித்து வைத்ததன் அடிப்படையில் காவேரி ஹோட்டலுக்கு சென்று ரூம் எடுத்து தங்கினோம்.\nமசினகுடியில் மூன்று நாட்களும் ஹோட்டல் ஆல்பட் என்கிற தங்கும் விடுதியில் தங்கினோம்.நல்ல காற்றோட்டமான அறை .வெண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.அங்கு உள்ள உதவியாளரும் நன்றாக உதவியாக இருந்தார்.இந்த ஹோட்டலின் அருகில் சாப்பிடும் இடம்,மெயின் ரோடு,என அனைத்து வசதியும் உள்ளது.\nஉங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்\nசுற்றுலா பார்த்த உணர்வு ஏற்படுகிறது. உங்கள் அனுபவம் எங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டி.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nகாலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்'\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி, ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ள...\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/how-delete-offline-videos-from-the-youtube-app-on-android-iphone-or-ipad-018057.html", "date_download": "2019-07-19T17:40:04Z", "digest": "sha1:GQZE4Z2T5OKT7A5HH6I6V2RKHPJNZOAM", "length": 20868, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "யூடியூப் செயலிக்களில் ஆஃப்லைன் வீடியோக்களை அழிப்பது எப்படி | How to Delete All Offline Videos From the YouTube App on Android iPhone or iPad - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n7 hrs ago உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\n7 hrs ago இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n7 hrs ago அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n9 hrs ago ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports அஸ்வின் போட்ட அதிரடி பேட்டிங் திட்டம் புஸ்.. ஆனாலும் திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயூடியூப் செயலிக்களில் ஆஃப்லைன் வீடியோக்களை அழிப்பது எப்படி\nஉலகின் பிரபல வீடியோ வலைத்தளமாக யூடியூப் இருக்கிறது. உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் யூடியூப் தளம் அதிக பிரபலமான ஒன்றாக இருக்கிறது.\n2014-ம் ஆண்டு வாக்கில் யூடியூப் தளத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வீடியோக்களை தங்களது மொபைல் சாதனங்களில் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டது. இதன் மூலம் சீரற்ற இன்டர்நெட் வசதி இருக்கும் இடங்களிலும் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். தற்சமயம் யூடியூபில் கிடைக்கும் பெரும்பாலான வீடியோக்களை டவுன்லோடு செய்யக்கூடிய வசதி கொண்டுள்ளது.\nயூடியூப் ஆன்ட்ராய்டு, ஐபோன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும் செயலிகளில் வீடியோக்களை டவுன்லோடு செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், டெஸ்க்டாப்களில் வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியாது. நீங்கள் டவுன்லோடு செய்யும் வீடியோக்கள் 30-நாட்களுக்கு நீங்கள் விரும்பும் நேரத்தில் பார்த்து ரசிக்க முடியும். அதன்பின் வீடியோக்கள் டவுன்லோடு பகுதியில் இருக்கும் எனினும், அவற்றை பார்க்கவோ அழிக்கவோ முடியாது.\nயூடியூபில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை இன்டர்நெட் வசதி இல்லாத இடங்கள் மட்டுமின்றி, இன்டர்நெட் கிடைக்காத பயணங்களின் போதும் பார்த்து ரசிக்க முடியும். சமீப காலங்களில் மொபைல் டேட்டா விலை குறைக்கப்பட்டு வந்தாலும், அனைத்து பகுதிகளிலும் டேட்டா வேகம் அதிகமாக இருப்பதில்லை. அந்த வகையில் சீரான வேகம் கிடைக்கும் பகுதிகளில் வீடியோக்களை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.\nஇவ்வாறு வீடியோக்களை டவுன்லோடு செய்யும் போது உயர் ரகத்தில் அதிகப்படியான வீடியோக்களை சேமிக்க மொபைலில் உள்ள ஸ்டோரேஜை பயன்படுத்தலாம். மேலும் நீங்கள் டவுன்லோடு செய்த வீடியோக்களை எந்நேரத்திலும் அழிக்கக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.\nஇவற்றை ஒரே சமயத்திலோ அல்லது தனித்தனியாகவோ அழிக்க முடியும். ஒவ்வொரு வீடியோக்களை அழிக்கும் வசதி அனைவரும் அறிந்தது தான் என்றாலும், ஒரே சமயத்தில் அனைத்து வீடியோக்களையும் அழிக்கும் வசதி செட்டிங்-களில் மறைக்கப்பட்டு இருக்கிறது. இதனை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nயூடியூப் ஆஃப்லைனில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை ஒரே சமயத்தில் அழிப்பது எப்படி\n- யூடியூப் செயலியை ஓபன் செய்து, வலது புறத்தில் இருக்கும் ப்ரோஃபைல் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n- இனி செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். ஆன்ட்ராய்டு தளத்தில் டவுன்லோடு பகுதியிலும், ஐபோன் அல்லது ஐபேட்களில் ஆஃப்லைன் செக்ஷன் செல்ல வேண்டும்.\n- இங்கு டெலீட் டவுன்லோட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து அனைத்து வீடியோக்களையும் ஒரே சமயத்தில் அழித்து விட முடியும்.\nநீங்கள் டவுன்லோடு செய்த யூடியூப் வீடியோக்களை அழித்தாகி விட்டது. எனினனும் சில வீடியோக்களை மட்டும் அழித்துவிட்டு சில வீடியோக்களை அழிக்காமல் இருக��க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nயூடியூபில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை தனித்தனியாக அழிப்பது எப்படி\nயூடியூப் செயலியின் கீழ் காணப்படும் லைப்ரரி (Library) ஆப்ஷனை க்ளிக் செய்து டவுன்லோட்ஸ் (Downloads) ஆப்ஷனில் அவைலபிள் ஆஃப்லைன் (Available Offline) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு நீங்கள் டவுன்லோடு செய்த அனைத்து வீடியோக்களையும் பார்க்க முடியும்.\nஇனி அழிக்க வேண்டிய வீடியோக்களின் அருகில் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து டெலீட் ஃப்ரம் டவுன்லோட்ஸ் (Delete from Downloads) ஆப்ஷன் மூலம் ஒவ்வொரு வீடியோக்களையும் அழிக்க முடியும்.\nஉள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nயூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: சில வீடியோக்களுக்கு இன்று முதல் தடை.\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\nயூடியூப்-ல் அதிகம் சம்பாதிக்க நினைந்து இந்த காரியத்தை செய்தவருக்கு கிடைத்தது சிறை தண்டனை.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nயூடியூப் மூலம் கற்று ரூ13,000ஐ 55லட்சமாக மாற்றிய 16 வயது சிறுவன்...\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nஏடிஎம்மெஷினை பொக்லைன் மூலம் அபேஸ்:பலே கொள்ளையர்கள் வைரல் வீடியோ.\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\nயூடியூப்பில் அதிரும் பொள்ளாச்சி பாலியல் வீடியோ- சிபிசிஐடி கடிதம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nகுறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nஅமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-19T17:53:14Z", "digest": "sha1:M2YMG5GZJ3IYVXVK3AAZQOEIDIM2VUAD", "length": 11601, "nlines": 105, "source_domain": "www.news4tamil.com", "title": "ஸ்டாலின் Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி\nபேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அதற்கு முன்னதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட விதத்திலும் பார்த்தால் தொடர்ந்து அக்கட்சியின் செயல்பாடு…\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தல் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…\nவாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக அனுப்பும் ஸ்டாலினின் விளம்பர யுக்தி கை…\nவாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக அனுப்பும் ஸ்டாலினின் விளம்பர யுக்தி கை கொடுக்குமா கடந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாரோ இல்லையோ தன்னுடைய வாரிசு உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது…\nஉதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கிய இளைஞர் அணி செயலாளர் பதவியால் நேர்ந்த அசிங்கம்…\nஉதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கிய இளைஞர் அணி செயலாளர் பதவியால் நேர்ந்த அசிங்கம் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக முன்னாள் திமுக தலைவரும்,முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு ஸ்டாலின் திமுகவின் தலைவராக…\nட்விட்டரில் #கற்பழிப்புதிமுக வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த திமுகவினர் கற்பழிப்பு விவகாரத்தில்…\nட்விட்டரில் #கற்பழிப்புதிமுக வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த திமுகவினர் கற்பழிப்பு விவகாரத்தில் மன்னிப்பு கேட்க தயாராகும் ஸ்டாலின் கடந்த காலங்களில் திமுகவினர் அராஜகம் செய்வதும் அதற்காக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மன்னிப்பு கேட்பதும்…\nதிமுக மற்றும் காங்கிரஸின் மெகா கூட்டணி கனவை கானல் நீராக்கிய தமிழக கட்சி\nதிமுக மற்றும் காங்கிரஸின் மெகா கூட்டணி கனவை கானல் நீராக்கிய தமிழக கட்சி செய்வதறியாமல் திகைத்து நிற்கும் திமுக மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி காலம் முடிவடைவதால் விரைவில் நாடாளமன்ற தேர்தல் வருவதையடுத்து சமீப…\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக டீ கடை ஊழியரை திமுகவினர் தாக்கியதாக வெளியான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வட சென்னை ஆர் கே…\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் மோடி தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவாரா\nதமிழக அரசியல் சூழலை பொருத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/", "date_download": "2019-07-19T16:15:49Z", "digest": "sha1:TRQ2KQE6RMAAMCUXA2UVFUZ4CS4XIS4R", "length": 16761, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "உலகச் செய்திகள் Archives « Page 5 of 159 « Radiotamizha Fm", "raw_content": "\n1018.9 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது\nபோலியான தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றது-விக்னேஸ்வரன்\nஆலயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமையால் மக்கள் ஆர்ப்பாட்டம்\nநாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு\nஇன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள்\nHome / உலகச் செய்திகள் (page 5)\nஇருவேறு நிறங்களில் இரட்டைக் குழந்தைகள்\nJuly 4, 2019\tஉலகச் செய்திகள்\nகனடாவில் இருவேறு நிறங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கேல்கரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜூடிச் வொகோசா நைஜீரியாவைத் தாயகமாகக் கொண்ட அவர் திருமணத்திற்குப் பின் கனடாவில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஜூடிச்சுக்கு கடந்த 2016ம் ஆண்டு காம்சி என்று பெயரிடப்பட்ட ஆண் குழந்தையும், காச்சி என்று பெயரிடப்பட்ட பெண் குழந்தையும் இரட்டையர்களாகப் பிறந்தனர். ...\nரஷ்யாவில் நீர்மூழ்கி கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 14 பேர் பலி\nJuly 4, 2019\tஉலகச் செய்திகள்\nரஷ்யாவில், நீர்மூழ்கி கப்பல் தீப்பிடித்து எரிந்ததில், கடற்படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கி கப்பல், பெரண்ட் கடல் பரப்பில் கடந்த 1-ஆம் தேதி அன்று ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தீப்பற்றியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்து மாலுமிகள் 14 பேரும் உயிரிந்ததாக ரஷ்ய கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ...\nஇன்றைய தினம் சில மணிநேரங்கள் இருளில் மூழ்கவுள்ள பல நாடுகள்\nJuly 2, 2019\tஉலகச் செய்திகள்\n2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் இன்றைய தினம் பல நாடுகளில் பூரண சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நாசா ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளதுடன், பசுபிக் பெருங்கடல், சிலி மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு இந்த சூரிய கிரகணம் நம் நாட்டு நேரப்படி இரவு 10:24 மணிக்கு தெளிவாக தென்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ...\nபேஸ்புக் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட ரசாயன ஆயுதம்\nJuly 2, 2019\tஉலகச் செய்திகள்\nபேஸ்புக் அலுவலகத்திற்கு, சரின் என்ற ரசாயன ஆயுதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மென்லோ பார்க் என்ற இடத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே அந்நிறுவனத்தின் பண்டக சாலையும் இருக்கிறது. பேஸ்புக் அலுவலகத்திற்கு வரும் அஞ்சல்கள் மற்றும் பார்சல்கள் அங்கு வைத்து பரிசோதிக்கப்படுவது வழக்கம். திங்கள் ...\nஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nJuly 2, 2019\tஉலகச் செய்திகள்\nஅணுகுண்டு தயாரிக்கப் பயன்படும், செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் அதிகரித்துள்ள நிலையில், நெருப்புடன் விளையாட வேண்டாம் என அந்நாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா விதித்த தடைகளை மீறி எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவவில்லை என்றால், ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றும் ஈரான் ...\nஉலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம்\nJuly 2, 2019\tஉலகச் செய்திகள்\nஅபுதாபியில் உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சோலார் மின் உற்பத்தி திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நூர் அபுதாபியில் 1,177 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ...\nதுபாய்க்கு வேலைக்கு சென்ற பெண்களுக்கு நேர்ந்த கதி\nJune 30, 2019\tஉலகச் செய்திகள்\nதுபாயில் வேலை வாங்கித்தருவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் டான்ஸ் பாரில் சிக்கியதையடுத்து அந்நாட்டு போலீசாரால் மீட்கப்பட்டனர். வேலை கேட்டு வந்த கோவையைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் ஏஜென்ட் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு வேலைக்கு சேர்ந்த 4 பேரையும் நிறுவன உரிமையாளர்கள் தனியறையில் அடைத்து வைத்து ...\n2 குழந்தைகளுடன் தலைமறைவான துபாய் இளவரசி ஹயா\nJune 30, 2019\tஉலகச் செய்திகள்\nதுபாய் இளவரசியான ஹயா பல மில்லியன் பவுண்டு பணத்துடனும் தமது குழந்தைகளுடனும் தலைமறைவாகி விட்டார். அவர் லண்டனில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஐக்கிய அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான சேக் முகமது பின் ரசீத்தின் 6வது மனைவியான ஹயா, 31 மில்லியன் பவுண்டு பணத்தையும் சுருட்டிக் கொண்டு புதிய வாழ்க்கையை வாழ லண்டனுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தமது ...\n���ட கொரிய அதிபரை கிம்மை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nJune 30, 2019\tஉலகச் செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்னை சந்தித்துள்ளார். தென்கொரிய – வடகொரிய எல்லையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இருவரும் கைகொடுத்துக் கொண்டதன் பின்னர், வடகொரிய எல்லைக்குள் டொனால்ட் ட்ரம்ப் பிரவேசித்தார். அவ்வாறு வடகொரிய எல்லைக்குள் சென்ற முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாகவும் ட்ரம்ப் பதிவானார். இருவருக்கும் இடையில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ...\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த அரிய வீடியோ பதிவு ஏலம்\nJune 29, 2019\tஉலகச் செய்திகள்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த அரிய வீடியோ ஏலத்திற்கு வந்துள்ளது. அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற குழுவானது 1969ஆம் ஆண்டு ஜுலை 20ஆம் தேதி நிலவில் கால் பதித்த வீடியோவை, 1976ஆம் ஆண்டில் நாசா ஏலத்தில் விட்டது. ஆயிரத்து 100 படச்சுருள்கள் கொண்ட அந்த வீடியோ பதிவானது, அப்போது வெறும் 218 டாலர்களுக்கு ஏலம் ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\nஇன்றைய நாள் எப்படி 18/07/2019\nஇன்றைய நாள் எப்படி 17/07/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaghiri.com/rnews/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/rajaghiri-iftar-invitation/", "date_download": "2019-07-19T16:44:45Z", "digest": "sha1:6OVYMYVXSWGURSBSTAIFHTSAVZONIJXZ", "length": 5599, "nlines": 86, "source_domain": "rajaghiri.com", "title": "Rajaghiri-Iftar-Invitation | RAJAGHIRI OFFICIAL WEBSITE | இராஜகிரி செய்திகள் | Rajaghiri News", "raw_content": "\nராஜகிரி – மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\n யோசிக்கவேண்டும் – அடுத்த வேலை தேடும் போது நீங்கள்\nஎங்கள் ஊர் IOB கிளையின் ATM\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஸலாம் சொல்லிக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…\nபள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன \nAll Content News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நி��ழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (36) சமையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\nAll Content News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நிகழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (36) சமையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\nஇந்திய நேரம் & தேதி »\nசெய்தி தொகுப்பு » Select Category News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நிகழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (39) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) சமையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpfinancelk.com/TA/category/financial-statements/", "date_download": "2019-07-19T16:20:03Z", "digest": "sha1:V54AT24ER67S4MYYKXWKD4OGM2BIBQMK", "length": 5750, "nlines": 99, "source_domain": "rpfinancelk.com", "title": "Financial Statements | Finance Company Sri Lanka | Vehicle Leasing | Fixed Deposits ArchiveRichard Pieris Finance LTD | Finance Company Sri Lanka | Vehicle Leasing", "raw_content": "\n1 மாதத்திற்கு (முதிர்ச்சி) 8.00% p.a |\n3 மாதங்கள் (முதிர்ச்சி) 8.50% p.a |\n3 மாதங்கள் (மாதாந்திர) 8.00% p.a |\n6 மாதங்கள் (முதிர்ச்சி) 9.00% p.a |\n6 மாதங்கள் (மாதாந்திர) 8.50% p.a |\n12 மாதங்கள் (முதிர்ச்சி) 11.00% p.a |\n12 மாதங்கள் (மாதாந்திர) 10.25% p.a |\n13 மாதங்கள் (முதிர்ச்சி) 11.00% p.a |\n13 மாதங்கள் (மாதாந்திர) 10.25% p.a |\n15 மாதங்கள் (முதிர்ச்சி) 11.00% p.a |\n15 மாதங்கள் (மாதாந்திர) 10.25% p.a |\n18 மாதங்கள் (முதிர்ச்சி) 11.00% p.a |\n18 மாதங்கள் (மாதாந்திர) 10.25% p.a |\n24 மாதங்கள் (முதிர்ச்சி) 11.50% p.a |\n24 மாதங்கள் (மாதாந்திர) 10.50% p.a |\n36 மாதங்கள் (முதிர்ச்சி) 12.00% p.a |\n36 மாதங்கள் (மாதாந்திர) 10.75% p.a |\n37 மாதங்கள் (முதிர்ச்சி) 12.25% p.a |\n37 மாதங்கள் (மாதாந்திர) 10.80% p.a |\n48 மாதங்கள் (முதிர்ச்சி) 12.30% p.a |\n48 மாதங்கள் (மாதாந்திர) 11.00% p.a |\n60 மாதங்கள் (முதிர்ச்சி) 12.83% p.a |\n60 மாதங்கள் (மாதாந்திர) 12.00% p.a |\nதலைமை நிறைவேற்று அலுவலரின் அறிக்கை\nRPFL நிதி நிறுவன நிலையான வைப்புக்கள்\nRPFL பசுமைச் சூழல் கடன்\nதலைமை அலுவலகம்: இல. 69, ஹைட் பார்க் கோனர், கொழும்பு 02\nஉரிமை: ரிச்சர்ட் பீரிஸ் அண்ட் கம்பனி பிஎல்சி\nகுழுமத் தலைவர்: கலாநிதி. சேன யத்தெஹிகே\nகணக்காய்வாளர்கள்: எர்ன்ஸ்ட் அண்ட் யங் பட்டயக் கணக்காளர்கள்\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமித்தலா\nஉங்கள் வணிகத்துக்கான அவசரப் பணமா\nவாகனம் ஒன்று வாங்க எதிர்பார்க்கின்றீரா\nஉங்கள் வீட்டை வாங்க அல்லது மேம்படுத்தவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/10/blog-post_8.html", "date_download": "2019-07-19T16:23:22Z", "digest": "sha1:SJE37FQJSG2SBJLBXFXKT34F7HVVPUOA", "length": 7373, "nlines": 31, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nநடுவண் அரசுக்கு மீண்டும் ஒரு குட்டு . ஆதார் கட்டாயமில்லை என்ற உத்தரவில் மாற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு . மக்களுக்கு தனிமனித சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க அரசியல் சாசன அமர்வுக்கு ஆதார் வழக்கு மாற்றம்.\nமக்களிடம் ஆதார் அட்டையை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றம் இந்திய அரசுக்கு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. நீதிமன்றத்தில் இந்திய அரசின் வாதம் மனித உரிமைக்கு பெரும் சவாலாக அமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆதார் அட்டையின் மூலமாக தனிமனித அடையாளங்கள் , அதாவது கண்விழிப் படலம், கைரேகை உள்ளிட்ட தகவல் சேகரிப்பது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது போலாகும் என்று மனுதாரர் வாதம் செய்தார். இக்கேள்வியை நீதிபதிகளும் எழுப்பினர் . இதற்கு பதிலதித்த இந்திய அரசின் வழக்கறிஞர்கள் அரசு மக்களுக்கு சில நலத்திட்டங்களை அறிவித்துள்ளது . இந்த நலத்திட்டங்களை பெற வேண்டும் என்று விரும்பும் மக்கள் தனிமனித சுதந்திரம் பறிபோவது பற்றி கவலைப்பட மாட்டார்கள். தனிமனித சுதந்திரம் தான் முக்கியம் என்று கருதுபவர்கள் அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளனர். இது எவ்வளவு பெரிய அநீதி என்று பாருங்கள். மக்களிடம் ஆசைக் காட்டியும் மிரட்டியும் மக்களின் தனிமனித அடையாளங்களை பெறுவது சனநாகயமாக அல்லது சர்வாதிகாரமா விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டையை வாங்��ப் போகிறார்கள் , விருப்பம் இல்லாதவர்களை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் இந்த அரசு. இந்தியை திணிப்பது போல இந்த அரசு ஆதார் அட்டையையும் திணிக்கிறது. அடுத்து ஆதார் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு அங்கு மக்களுக்கு தனிமனித சுதந்திரம் உள்ளதா இல்லையா என்ற விவாதம் நடக்கவுள்ளது. மக்களுக்கான தீர்ப்பு வரவேண்டும் என்பதே நம் விருப்பம்.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2016/05/18.html", "date_download": "2019-07-19T16:38:02Z", "digest": "sha1:TIXEK2BUCFFQTV47VZA3C33CHGNLTHLS", "length": 5054, "nlines": 33, "source_domain": "www.newsalai.com", "title": "\"18 வயதில் மருத்துவர் ஆவேன்\" அமெரிக்க வாழ் இந்திய சிறுவன் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\n\"18 வயதில் மருத்துவர் ஆவேன்\" அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்\nஅமெரிக்க குடியுரிமை பெற்று வாழும் கேரளாவை சேர்ந்த பிஜு ஆபிரகாம்- தஜி ஆபிரகாம் தம்பதியினரின் மகன் தனிஷ்க். 12 வயதான இந்த சிறுவன் கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் கணிதம், அறிவியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய 3 பாடத்திலும் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளான்.\nஒபாமாவின் கவனத்தை ஈர்த்த இவனுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதம் அவர் அனுப்பி வைத்துள்ளார். தற்போது 12 வயதாகும் தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளான். \"18 வயதில் நான் மருத்துவராகிவிடுவேன்\" என்று கூறுகிறான் சிறுவன் தனிஷ்க்.\n\"18 வயதில் மருத்துவர் ஆவேன்\" அமெரிக்க வாழ் இந்திய சிறுவன் Reviewed by நெடுவாழி on 23:44:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/house-for-sale-in-kalutara-for-sale-kalutara-496", "date_download": "2019-07-19T17:21:56Z", "digest": "sha1:OBZ5ZURFHLNXAPFRYKZVLVF75SOC77CC", "length": 6469, "nlines": 115, "source_domain": "ikman.lk", "title": "வீடுகள் : House for Sale in Kalutara | வாதுவ | ikman.lk", "raw_content": "\nSell Fast | NewAge | Narammala மூலம் விற்பனைக்கு 4 ஜுலை 5:34 பிற்பகல்வாதுவ, களுத்துறை\n0775200XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0775200XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nSell Fast | NewAge | Narammala இருந்து மேலதிக விளம்பரங்கள்\n7 நாட்கள், களுத்துறை, வீடுகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87,-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80/84", "date_download": "2019-07-19T16:37:09Z", "digest": "sha1:VUJJKUPMUJTBQDIQTYFAI5JGUFSFUGPV", "length": 3120, "nlines": 51, "source_domain": "kirubai.org", "title": "ஆவியை அருளுமே, சுவாமீ|Aviyai Arulumae Swamy- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்\n1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ\nநானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ\nமுற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ\nமுழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ\n2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,\nபரம சந்தோஷம், நீடிய சாந்தம்,\nதேவ சமாதானம், நற்குணம், தயவு,\nதிட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை\n3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@\nதிரி யவியாமலே தீண்டியே யேற்றும்,\nபாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,\nபரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2011/11/blog-post_20.html", "date_download": "2019-07-19T17:21:35Z", "digest": "sha1:RLKXLKIB525DSDXS54I5CUXFEGY2QTCY", "length": 5932, "nlines": 47, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: மழை பெய்தால் இசை பாடும் சுவர்", "raw_content": "\nமழை பெய்தால் இசை பாடும் சுவர்\nஇந்தப் படங்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும். கலைநயத்துடன் அமைக்கப் பட்டுள்ள இந்த நீர் வழிந்தோடும் குழாய்கள் மழை நீர் ஓடும்போது இனிய ஒலியை எழுப்புகின்றன என்று சொல்கிறார்கள்.\nஜெர்மனி யிலுள்ள Dresden நகரத்திலே இது அமைக்கப் பட்டுள்ளது.\nLabels: weird news in tamil, கற்பனை, காணொளி, விநோதம், விந்தைச் செய்திகள்\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\nசம்பவம் நடைபெறும் போது. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_684.html", "date_download": "2019-07-19T16:57:35Z", "digest": "sha1:QBNAIZJMQEJE7NNLKS7LBNWI2WWZGQLV", "length": 5309, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எனக்கு பதவி ஆசையில்லை: சபையில் மஹிந்த ஆவேசம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS எனக்கு பதவி ஆசையில்லை: சபையில் மஹிந்த ஆவேசம்\nஎனக்கு பதவி ஆசையில்லை: சபையில் மஹிந்த ஆவேசம்\nபிரதமர் மாத்திரமன்றி ஜனாதிபதி பதவி���ையும் தான் அனுபவித்துள்ளதாகவும் தனக்கு எவ்வித பதவி ஆசையும் இல்லையெனவும் சபையில் ஆவேசப்பட்டு கருத்துரைத்தார் மஹிந்த ராஜபக்ச.\nமஹிந்த ராஜபக்ச உரை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்த நிலையிலேயே தனதுரையை ஆரம்பிக்கும் போது மஹிந்த இவ்வாறு ஆவேசப்பட்டிருந்தார்.\nஇதேவேளை, தான் பிரதமர் பதவியை கேட்டு வாங்கவில்லையெனவும் ஜனாதிபதியே அழைத்து அதனைத் தம்மிடம் ஒப்படைத்ததாகவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளதுடன் அவரது உரை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/bank-accounts-aadhar-must.html", "date_download": "2019-07-19T17:13:18Z", "digest": "sha1:MQPHE73LOLNK7UMRIRCYE3CYXWZZIRHF", "length": 8544, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்!", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\nடிசம்பர் 31-ஆம் தேதிக்கு மேல் ஆதார் எண் இல்லாத வங்கி கணக்குகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.…\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\nடிசம்பர் 31-ஆம் தேதிக்கு மேல் ஆதார் எண் இல்லாத வங்கி கணக்குகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரேசன்கார்டு, பான்கார்டுக்கு மட்டுமல்ல திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கும் ஆதார் அவசியமாகிவிட்டது. இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் ஏற்கனவே தெரிவித்து விட்டது. ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு, எல்.பி.ஜி, பான்கார்டு என வரிசையாக இணைக்கக் கூறி தினசரி அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.\nஇதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தாலும், அவசியம் கருதி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்தநிலையில், வங்கி கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.\n50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனை செய்ய ஆதார் எண் அவசியம் என வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. வங்கி கணக்கு உள்ள அனைவரும் டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணை தரவில்லை எனில் வங்கி கணக்குகள் ரத்தாகும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அவ்வாறு ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்காவிட்டால், வங்கிகணக்குகள் செல்லாததாகி விடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிப்ரோ தலைவராகிறார் அஸிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாட்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: விலைப் பட்டியல் உள்ளே\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்\nபெட்ரோல் விலை ரூ.2.19 உயர்வு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/b", "date_download": "2019-07-19T17:14:46Z", "digest": "sha1:FWGHCIYUY5USOYLI5ENCLIEQICYLB4M3", "length": 11806, "nlines": 282, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/category/compettitions", "date_download": "2019-07-19T17:01:14Z", "digest": "sha1:3QQHTJYBF72IAMEWINRFKIVWRDLKZA7A", "length": 11617, "nlines": 152, "source_domain": "www.jhc.lk", "title": "Compettitions | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துக் கல்லூரிக்கு சர்வதேச சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது….\nயாழ் இந்துவின் தரம் 8 மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இன்றைய தினம் சீனாவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை சார்பில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இம் முறை இவர் 3வது தடவையாகவும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி 3வது தடவையாகவும் பதக்கத்தினை வென்றுள்ளார்.\nசர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றுவதற்காக யாழ் இந்து மாணவன் சீனா செல்லவுள்ளார்.\nயாழ் இந்துவில் கல்வி பயிலும் தரம் 8A ஐ சேர்ந்த நடேசமூர்த்தி சிவமைந்தன் எனும் மாணவன் எமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கும்விதமாக இம் முறை சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி- Category-II இல் பங்குபற்றவுள்ளார். இவர் 3வது தடவையாகவும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாகாண மட்ட சித்திரப் போட்டியில் யாழ் இந்து மாணவனுக்கு இரண்டாம் இடம்…\nஅண்மையில் இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சந்தோஸ் மாகாணமட்டத்தில் இரண்டாவது இடத்தினை பெற்றுக் கொண்டார். அத்துடன் இம் மாணவனுக்கு இலங்கை வங்கியினால் 15000 ரூபா பணப்பரிசிலும் வழங்கப்பட்டது. இவருக்கான சான்றிதழினை கல்லூரியின் சித்திரபாட ஆசிரியர் திரு.நிறஞ்சன் அவர்கள் அதிபர் முன்னிலையில் மாணவனுக்கு வழங்கி வைத்தார்.\nNovices Champion Ships -2014 பளு தூக்கும் போட்டியில் யாழ் இந்துவிற்கு 8 பதக்கங்கள்…\nஅண்மையில் Sri Lanka Weight lifting federation இனால் பெரதெனியா பல்கலைக்கழக Gym இல் நடைபெற்ற Novices Champion Ships -2014 போட்டியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு 8\nசர்வதேச மட்டத்தில் நடைபெறவுள்ள விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பங்கேற்கவுள்ளார்…\nஅண்மையில் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற National Mathematics and Science Olympiad (N M S O) பரீட்சையில் பங்குப��்றிய யாழ் இந்து மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் விஞ்ஞான பாட பரீட்சையில் சித்தியடைந்து வெள்ளி\nயாழ் இந்துக் கல்லூரியின் ”தக்கன் வதம்” எனும் வில்லிசை தேசிய மட்டத்தில் முதலிடத்தினை பெற்றுக் கொண்டது…\nயாழ் இந்துக் கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் வில்லுப்பாட்டானது முதலிடம் பெற்றுள்ளது. இன்றைய தினம் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில்\nதேசிய ரீதியில் நடைபெற்ற IT Master Mind quiz competition போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் ஞானகீதன் முதலிடத்தை பெற்றார்…\nகடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற IT Master Mind quiz competition -2014 இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பா.ஞானகீதன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இறுதிச் சுற்றுக்கு 6 மாணவர்கள் தெரிவு\nயாழ் இந்துவின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கட் அணியானது 5 போட்டிகளில் வெற்றி பெற்றது…\n1) யாழ் இந்துக் கல்லூரி எதிர் யாழ்ப்பாண கல்லூரி இடையிலான கிரிக்கட் போட்டி இதில் யாழ் இந்துக் கல்லூரி இனிங்சில் மற்றும் 114 ஓட்டங்கள்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\n2005 உயர்தர பிரிவு பழைய மாணவர்களால் கல்லூரியின் நூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்புJuly 22, 2012\nயாழ் இந்துவில் முன்னாள் அதிபர் திரு.இ.சபாலிங்கம் அவர்கள் நினைவாக 400 இருக்கைகள் கொண்ட நவீன அரங்கம்February 12, 2015\nகால் இறுதிப் போட்டியில் கின்னியா மத்திய கல்லூரியை வெற்றி கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியது யாழ் இந்து 17 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி…October 19, 2012\nசர்வதேச மட்டத்தில் நடைபெறவுள்ள கணித ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பங்பேற்கவுள்ளார்…June 14, 2013\nசிறப்பாக நடைபெற்ற யாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா நிகழ்வு-2016September 19, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/date/2012/03/28", "date_download": "2019-07-19T16:36:13Z", "digest": "sha1:ITQUSSQXIJHBWGSRTUQLQET4NTUFNBHO", "length": 4208, "nlines": 88, "source_domain": "www.jhc.lk", "title": "28 | March | 2012 | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nசிவஞான வைரவர் ஆலய கும்பாபிஷேக தின படங்களின் தொகுப்பு\nஇன்றை தினம் யாழ் இந்துவின் சிவஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேக தினம் தொர்பான படங்களின் தொகுப்பு\nயாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தின் கும்பாபிஷேக தினம் இன்று அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு)\nஇன்றை தினம் யாழ் இந்துவின் சிவஞான வைரவர் ஆலய கும்பாபிஷேக தினம் கல்லூரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் காலை 8 மணி முதல் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி 1008 சங்குகள\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துவில் நடைபெற்ற மரம் நடுகை வைபவம்…..October 21, 2014\nயாழ் இந்துவில் நடைபெற்ற 88 Batch இனுடைய ஒன்றுகூடல் நிகழ்வு…August 11, 2013\nஇரண்டாம் சுற்றில் ஹாட்லி கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 17 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி…September 12, 2012\nமிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானின் எண்ணை காப்பு வைபவம்…May 29, 2013\nயாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேருக்கு 9 A சித்திகள்…March 31, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Kamal%20Hassan.html?start=10", "date_download": "2019-07-19T17:25:37Z", "digest": "sha1:GYDU6NONIB7RMWAVDHVYO7FQWZ6YGSAG", "length": 9462, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kamal Hassan", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஇந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபுதுடெல்லி (15 மே 2019): கமல்ஹாசனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்.\nஉலக நாயகன் ஒரு உளறல் நாயகன் - தமிழிசை சவுந்திரராஜன்\nதிருப்பரங்குன்றம் (14 மே 219): திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் பிரசாரம் செய்தார்.\nஇந்தியாவின் முதல் தீவிரவாதியே இந்துதான் - நடிகர் கமல் பொளேர்\nஅரவக்க்குறிச்சி (13 மே 2019): இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஒடிசாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள் - நடிகர் கமல் ஹாசன்\nசென்னை (05 மே 2019): ஃபானி புயலை திறமையாக கையாண்ட ஒடிசா அரசிடம் மற்ற மாநில அரசுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநடிகை ஸ்ருதிக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி\nமும்பை (27 ஏப் 2019): லண்டன் லவ்வருடனான நடிகை ஸ்ருதி ஹாசனின் காதல் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் பிரிவதாக ஸ்ருதியின் காதலர் மைக்கேல் கார்சேல் அறிவித்துள்ளார்.\nபக்கம் 3 / 10\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/09/08/boult-audio-loupe-earphones-launched-for-rs-672/", "date_download": "2019-07-19T16:35:28Z", "digest": "sha1:C6YLSLYXMG6RDE7I6WOW4G4ISDWEMBRR", "length": 5946, "nlines": 47, "source_domain": "nutpham.com", "title": "ரூ.600 பட்ஜெட்டில் போல்ட் ஆடியோ லூப் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nரூ.600 பட்ஜெட்டில் போல்ட் ஆடியோ லூப் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஆடியோ சாதனங்களை சுவாரஸ்ய அம்சங்களுடன் வழங்குவதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் போல்ட் ஆடியோ இந்தியாவில் புதிய வயர்டு இயர்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nலூப் என அழைக்கப்படும் புதிய போல்ட் இயர்போன்களில் ஆங்கில்டு இயர் டிப்கள் மற்றும் பிரத்யேக இயர் லூப் ஃபாஸ்ட்னர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. கெவ்லரின் கேபிள்களை கொண்டிருக்கும் இந்த இயர்போனின் ஸ்டேபிலைசர் சீரான ஆடியோ தரத்தை வழங்கும்.\nமேலும் இதில் உள்ள ஹை-ரிகிடிட்டி ஏ.எல். (High-rigidity AL) அலாய் ஹவுசிங்கள் தொடர் பயன்பாடுகளிலும் சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதன் சிலிகான் டிரான்ஸ்லூசென்ட் இயர் ஃபாஸ்ட்னர் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொண்டு அடிக்கடி கீழே விழாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்யும் போது சிறப்பான ஆடியோ உத்வேகத்துடன் பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.\nகூடுதலாக இதில் 3.5 எம்.எம். கனெக்டர் வழங்கப்பட்டு இருப்பதோடு உயர் ரக அழைப்புகள் மற்றும் வாய்ஸ் கமான்ட் செய்ய ஏதுவாக இயர்போனில் பில்ட்-இன் கன்டெசர் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது.\nபோல்ட் ஆடியோ லூப் முக்கிய அம்சங்கள்:\n– உயர் ரக கேபிள் – ஆடியோ தரத்தை குறையாமல் பார்த்துக் கொள்கிறது\n– 3D சவுன்ட்- சின்க்ரோனைஸ் செய்யப்பட்டு மேம்பட்ட ஆடிட்டரி அனுபவம் வழங்க 3D அகௌஸ்டிக்ஸ்\n– 3.5 எம்.எம். கனெக்டர் – தங்க முலாம் பூசப்பட்ட சர்வதேச 3.5 எம்.எம். கனெக்டர்\n– பில்ட்-இன் மைக் – கன்டென்சர் மைக்ரோபோன் உயர் ரக அழைப்புகளுக்கு ஏதுவாக இருக்கும்\n– பில்ட்-இன் மைக்ரோ ஊஃபர்கள் – இயர்போனின் ஆடியோ தரம் மற்றும் ஒலியை சிறப்பாக வழங்குகிறது\nஇந்தியாவில் புதிய போல்ட் ஆடியோ லூப் விலை ரூ.672 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் மிந்த்ரா தளத்தில் ரூ.530 எனும் சிறப்பு விலையில் வாங்கிட முடியும்.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அற���விப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhavan.com/blog/?m=201810", "date_download": "2019-07-19T17:14:07Z", "digest": "sha1:YG3JSBCAAGCVOTNLPLSKOUU6XWPYTAMA", "length": 17190, "nlines": 84, "source_domain": "tamizhavan.com", "title": "October | 2018 | தமிழவன் – Tamizhavan", "raw_content": "\nமலையாள விமரிசகரும் எழுத்தாளருமான எம்.கே.ஹரிக்குமார் நடத்திய நேர்காணல் இது. (ezhuth online –இல், ஆங்கிலத்தில், 2011 – இல், பிரசுரமானது.)\nஉங்கள் எழுத்துத் தத்துவம் எது\nபதில்: தன்னளவில் எனக்கு எழுத்து பற்றிய ஒரு தத்துவம் இல்லை, தத்துவம் என்று நீங்கள் சில விதிமுறைகளைக் கருதுவதாக இருந்தால், காம்யுவுக்கு எக்ஸிஸ்டென்ஷிய லிசம் என்ற ஒழுங்கான தத்துவம் இருந்ததுபோல், எனக்கு ஒரு தத்துவம் இல்லை. நான் கருதுகிறேன், என் போன்ற பல தமிழ் எழுத்தாளர்கள், எங்கள் சூழலால் பாதை காட்டப்படுகிறோம் என்று. என் சூழலில் நான் என்னை இழக்கிறேன். என் பின்னணியானது எழுந்து வந்து என் மூலம் எழுதுகிறது. என் பின்னணி என்று நான் சொல்லுவது எது என்று தெரிகிறதா, என் மொழியும் சமூகமும்.\nஅப்படிப்பார்த்தால் என் தத்துவம் என்பது நான் ஒருவித முனைப்பிலிருந்து என்னை விடுபட வைக்கிறேன் என்பதுதான். ஏனெனில் நாம், இன்று, மனிதர்கள் ஒருவித பின் – நவீன நிலமையில், சூழலில் நம்மை இழந்துள்ளோம். என் சூழல், மார்க்சியத்தையும் சமயத்தையும் மனித குலத்தின் கடைசிப் புகலிடமாகக் காட்டலாம். அவர்களுக்கு மார்க்சீயக் கனவும் மதம் பற்றிய கனவும் (பிரமைகள்) இருந்தால். இந்த இரண்டு Motif – உம் என் நாவல்களிலும் (சில நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும்) விமரிசனக் கட்டுரைகளிலும் இருக்கும். நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது எல்லோருக்கும் உறுதியான தத்துவம் இருந்தது.\nபதில்: தமிழில் நாங்கள் எல்லோரும் பெரியாரால் உருவானவர்கள். எங்களுக்கு அவர் பிரச்சாரம் செய்தது ஒருவித மேற்கத்திய பகுத்தறிவுவாத தத்துவம் என்பது தெரியாதபடி வளர்ந்திருந்தாலும். நான் 40 வருடங்களாய் எழுதுவதை – அதை விதியால் எழுதுகிறேன் என்று சொல்வது சற்று பழைய சிந்தனை; அதுவும் என் எழுத்து, அதிகமும் சிறு இதழ்களில். பொதுவான தமிழ்வாசகர், எங்கள் ��ாதிரி எழுத்தை அறியமாட்டார். நான் 1982-இல் 365 பக்க நூலான ஸ்ட்ரக்சுரலிசம் எழுதினேன். அப்போது பல கலைச்சொற்களை உருவாக்குவது கடினமான வேலை. இப்போது தமிழ் விமர்சகர்கள் அதில் வந்த பல சொற்களை உபயோகிக் கிறார்கள். மலையாளம் போலன்றி, தமிழ் தன் பல மேல்சட்டை பாக்கெட்டுகளில், தன் எழுத்தாளர்களை ஒளித்து வைக்கிறது. பான்ட் பாக்கெட்டிலும் கூட – குழந்தைகள் இனிப்பை ஒளித்து வைப்பதுபோல. பல முக்கியமான தமிழ் எழுத்தாளர்களை வெகுவான தமிழர்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலைமையில் எழுதுதல் என் விதி என்று எப்படிச் சொல்ல முடியும் நாங்கள் எழுதுகிறோம். அவ்வளவுதான். ஒருவித ‘மைனாரிட்டி எழுத்தை’ எழுதுகிறோம், டெலுஸ் என்னும் பிரஞ்சு தத்துவவாதி, பயன்படுத்தும் ஒரு சொல்லாட்சியைப் பயன்படுத்திப் பேசமுடியும் என்றால்…….\nபண்பாடுகளுக்குள் புகுந்து எழுதுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபதில்: வேறு முறையில் ஹைப்ரிட் (கலப்பு) எழுத்து என்கிறார்கள். அல்லது புலம்பெயர் எழுத்து அல்லது காலனி திரும்பி எழுதுகிறது. தமிழ்ப் பொது வாசகர் களுக்குத் தெரியாத ‘அண்டர்கிரவுண்ட் எழுத்தாளர்கள்’( தீவிரவாதிகள் என்று பொருளில்லை) ஒரு வித ஹைப்ரிட் எழுத்தை எழுதுகிறார்கள். ஏனென்றால் எல்லோரும் மேற்கின் பாதிப்பால் எழுதுகிறார்கள். ரஷ்டி, அல்லது அருந்ததி ராய்க்கு மேற்கினர் இலக்கிய விருது கொடுக்கும்போது மேற்கினர், கிழக்கு நோக்கி வருகிறார்கள். நாமும் மேற்கு நோக்கிப் போகிறோம். அதனால் ‘ஹைப்ரிடிடி’ ஒரு கற்பனை மாதிரியான குணமாக நம்மைக் கவராது போலும். ஆனால் எனக்கு ஸல்மான் ரஷ்டியும் அர்விந்த் அடிகாவும் பிடிக்கின்றன. சில காலம் முன்பு ஒரு விவாதம் நடந்தது. நான் அடிகாவைப் பிடிக்கும் என்றேன். ஏனெனில் அவர், நல்ல அழுத்தமான காற்றை எழுத்தில் தருகிறார். தமிழ்ப் பத்திரிக்கை எழுத்துக்கு மாற்றானது தானே அது; தமிழ்ப் பிராமணப் பெண்கள் வாசித்து இலக்கியச்சூழலை உருவாக்கிய Pulp fiction போன்ற எழுத்துக்கு மலையாளிகள் பைங்கிளி சாகித்தியம் என்பார்கள். அவர்கள், அனைத்திந்திய இலக்கிய விமரிசனத்துக்கு அச்சொல்லைத் தந்தனர்.\nஸெஸ்ஸிபிலிட்டி மற்றும் ஐடன்டிடி என்னும் சொற்களை மதிப்பிடுங்கள்.\nபதில்: எனக்கு இவ்விரண்டு சொற்களும் தத்தமக்குள் உறவுடையவை தாம். ஸெஸ்ஸிபிலிடி கொடூரமான ���லகிலிருந்து உணர்விழக்க வைக்கிறது. மார்க்ஸ், கொடூரமான உலகத்தில் சமயம் ஆறுதல் அளிக்கிறதென்றார். அதே பொருளில் ஸென்லிபிலிட்டி என்பது அடையாளத்துக்கு(ஐடன்டிடி) நிர்தாட்சண்யமில்லாமல் தூண்டி விரட்டுகிறது. இனம், மொழி, தேசம், மதம் அப்படித்தான் வருகின்றன. இலக்கியம் ஸென்ஸிபிலிடி பற்றிப் பேசும்; ஸென்ஸிபிலிடி தனிநபர் சார்ந்தது; அடையாளம் (ஐடன்டிடி) சமூகவயமானது.முன்பத்திய காலத்தில் ஸென்ஸிபிலிடியை எழுத்தாளர்களுடன் இணைத்துப் பேசுவார்கள். இப்போது அப்படிச் சொல்லமுடியாது. ரோலாண்பார்த், சார்த்தருடைய Commit ment (அதாவது எழுத்தாளன் நன்மையைக் கொண்டுவருகிறான் என்று) என்ற எண்ணத்தை மறுத்தார். ஸென்ஸிபிலிட்டி இலக்கியம் படிக்கும் வாசகர்களுடையது. பார்த், இதை மறுத்து வாசிக்கிறவன் உணர்வுவாதி ஆவதில்லை, அந்த உணர்விலிருந்து தப்பி neutral ஆகிறான் என்றார். ஒரு வாசகன் தன் ஸென்ஸிபிலிட்டியிலிருந்து தப்பி Neutral ஆகிறதுதான் ஒரு படைப்பைப் படிக்கையில் அவன் அடையும் மாற்றம். மோசமான எழுத்தாளர்கள் தம் கருத்தைப் பிரச்சாரம் செய்ய ஏன் முயலகிறார்கள் என்றால் neutral – மனநிலை என்னும் தத்துவ ஸ்தம்பித்தலை அவர்கள் அறிவதில்லை. நான் போராட வேண்டுமா, வேண்டாமா, என்று தேர்வு செய்கையில் அது என் சுயமான தேர்வு. படைப்பாளி கொஞ்சம் ஒளியைப் பாய்ச்சலாம். உண்மையில், வாசகர் பிரதியிலிருந்து வெளியே வருகையில், தீர்மானம் எடுக்கிறார். நான், நடிகர்கள் பொது வாழ்க்கையில் ஏழைகளை ஏமாற்றும் ஒரு மொழியிலிருந்து வருகிறேன். நாயகன் வில்லனை அடிக்கிறான். மக்கள் ஏமாறுகிறார்கள். வில்லனை அடிப்பவனை முதலமைச்சராக்குகிறார்கள். எனவே ஸெஸ்ஸிலிபிலிட்டி ஆபத்தானது. நான், அதனை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்கிறேன். அப்படி மறுஉருவாக்கம் பெறும் கருத்து, ஐடன்டிடி (அடையாளம்); தமழில் உள்ள புலம்பெயர் எழுத்தும் அடையாள எழுத்து. தமிழில் இது இன்று முக்கியமானது.\nஎன்னுடைய எழுத்துக்கள் விமர்சனங்கள் படைப்புக்கள் – Essays, Criticism & Literature\nசமிபத்திய தமிழவனின் புனைவு, விவாதம்.\nதமிழவனின் புதிய புனைவு 2\nதமிழவனின் ‘வார்சாவில் ஒரு கடவுள்’கன்னட மொழிபெயர்ப்பு.\nஉலகத்தரத்தில் லதாவின் கதை த்தொகுப்பு\nதமிழவனின் இரு புனைவுகள் பற்றி மிகாத் விமரிசனம்.\nதமிழவன் சிறுகதையின் தொகுப்பு -ஜிப்ரி ஹாசன்\nநவீன இலக்கியமும் பழைய இலக்கியமும்\nதிருக்குறள் சிலையும் திருக்குறள் சிந்தனையும்\ntamizhavan on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nகோபி on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nvishnukumaran on சமீபத்திய தமிழவன் புத்தகத்திலிருந்து\nறாம் ஸந்தோஷ் on சில குறிப்புகள்\nvishnukumaran on தமிழவனின் சமீபத்திய நூலிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0003112", "date_download": "2019-07-19T17:33:55Z", "digest": "sha1:TUQOKA3CJJ3YBJJU2QAFGX7BMCIBEIVA", "length": 2481, "nlines": 32, "source_domain": "viruba.com", "title": "ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு\nபதிப்பகம் : சேமமடு பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : இலக்கிய வரலாறு\nஅளவு - உயரம் : 21 cm\nஅளவு - அகலம் : 14 cm\nஈழத்துச் சிறுகதைகள் சமுதாயச் சீர்திருத்தக் காலம் (1930-1949)\nஈழத்துச் சிறுகதை முற்போக்குக் காலம் (1950-1960)\nஈழத்துச் சிறுகதைகள் புத்தெழுச்சிக்காலம் (1961-1983)\nஈழத்துச் சிறுகதைகள் தமிழ்த்தேசியவுணர்வுக் காலம் (1983-2000)\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகள் (பின்னிணைப்பு -1)\nஇந்நூலில் இடம்பெறும் எழுத்தாளர்கள் (பின்னிணைப்பு - 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2012/03/uterine-tumors.html", "date_download": "2019-07-19T17:02:00Z", "digest": "sha1:WA66NHIWEWRTWOJFZCKDOYRO4C2LFSXO", "length": 64515, "nlines": 861, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: கர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....", "raw_content": "\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix)\nஎங்கு வேண்டுமானாலும் புதிய வளர்ச்சி ஏற்படலாம்.\n* கர்ப்பப்பை கட்டி - பினைன் (Benign Tumor) (ஆபத்தில்லாத கட்டி)\n- மாலிக்னன் (Malignant Tumor) (புற்று நோய் கட்டி)\n* கர்ப்பப்பை தசைப்பகுதியில் இருந்து வளரும் கட்டி தசையில் இருந்து எழுந்த வளர்ச்சி நர் மயோமேட்டா (அல்லது) மயோமா\n* இதை ஸ்க்லிரோமேட்டா, பைப்ராய்ட் என சொல்லாம்.\nயார் யாருக்கு வர வாய்ப்புள்ளது\n* மாதவிலக்கு நின்ற பெண்களில் 60% பெண்களுக்கு காணப்படுகிறது.\n* மணமாகி குழந்தையில்லாத பெண்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்த தாய். இவர்களில் 60% பெண்கள் வர வாய்ப்பு\n* சதை வளர்ச்சி 1 செ.மீ - 15 செ.மீ. அளவு இருக்கும்.\n* 30% பெண்கள் பாதிப்பு - 30 வயது - 40 வயது\n* 60% பெண்கள் பாதிப்பு - 40 வயது - 50 வயது\n* 30% பெண்கள் பாதிப்பு - பிள்ளையில்லாத பெண்கள்\n* 20% பெண்கள் பாதிப்பு - ஒரு குழந்தை பெற்ற பெண்கள்\n* 40% பெண்கள் பாதிப்பு - பல குழந்தைகள் பெற்ற பெண்கள்\n* 10% பெண்கள் பாதிப்பு - முதர் கன்னிப்பெண்கள்\n* 20 வயதுக்கு கீழ் உள்ள பெண்களிடம் Fibroids தோன்றுவதில்லை.\nExcept in Afro-Caribbean பெண்களிடம் 20 வயது கீழ் teenageல் தோன்றுகிறது.\n(Fibroids) கர்ப்பப்பை கட்டிகளில் 4 வகைகள்\nகர்ப்பப்பையின் உள்ளே கரு எங்கே வளருமோ அங்கு வளரும். எண்டோ மெட்டிரியம் அடுக்கினால் இந்த Fibroids மூடப்பட்டிருக்கும்.\n* கர்ப்பப்பையின் சுவர் பகுதியில் வளரும் கட்டிகள்.\n* கர்ப்பப்பையின் இருபக்கங்களிலும் தோன்றக்கூடியது.\n* 5 செ.மீ. மேல் கட்டி வளர்ந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்.\n* கர்ப்பப்பையின் வெளிப்பாகத்தில் தோன்றக்கூடியது\n* சில மயோமேட்டாக்கள் காம்பு போன்ற பகுதியால் கர்ப்பப்பையுடன் இணைந்திருக்கும்.\n* கர்ப்பப்பை வெளிபகுதியில் தோன்றுவதால் குழந்தை பிறப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது.\n* கர்ப்பப்பையின் மேல், நடுப்பகுதிகளில் கட்டிகள் வருவது. இம்மாதிரி கட்டிகள் வருவது மிகவும் அரிது.\n* சில மயோமா ப்ராட்லிகமெண்டுடன் இணைந்திருக்கும் ப்ராட்லிகமெண்ட்\nமிக மிக ஆபூர்வமாக தோன்றுவது 4% காணப்படும்\nகட்டிகள் உள், வெளிப்புற தோற்றம்\n* வட்ட வடிவம் (அல்லது) முட்டை வடிவம்\n* கேப்சியூல் போன்ற உறை. தொட்டால் ரப்பரி மாதிரி இருக்கும்\n* கேப்சியூல் உள்ள இணைப்புத்தி மயோமாவை கர்ப்பப்பை சுவருடன் இணைகிறது.\n* கேப்சியூல் - விசிறி போன்ற அமைப்பானது ரத்தக்குழாய் இதன் மூலம் ரத்தம் பெற்று மயோமா கட்டிகள் வளர்கிறது.\n* கட்டியின் ஒரங்களில் ரத்தஒட்டம் மிகுதி. அங்கு கால்சியம் அடைப்பட்டு கல் மாதிரி தோன்றும்.\n* கட்டியின் நடுப்பகுதிக்கு மிக குறைந்த ரத்தம் தான் செல்லும்\n* கட்டியின் நடுப்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக சேர்ந்து இறுகி விடும்.\n* முக்கிய குறி அதிக மாதப்போக்கு ஏற்படுதல்\n* கர்ப்பப்பையின் உள்ளே (அல்லது) கர்ப்பப்கையின் இருபக்கங்களிலும் வருவது மாதப்போக்கில் தன்மை ஒழுங்கற்று இருக்கும்.\n* மாதப்போக்கு விட்டு விட்டு (அல்லது) ஒழுங்கற்று (அல்லது) அதிகமாக வெளிப்படலாம். கட்டிகளாகவும் வெளிப்படலாம்.\n* கட்டியின் அளவு பெரியதாக இருப்பின் கர்ப்பப்பை கட்டி சிறுநீர்ப்பை (அல்லது) மலக்குடல் அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். மலச்சிக்கல் ஏற்படும். முதுகுவலி ஏற்படலாம்.\n* பெரும்பாலான பெண்களுக்கு மயோமாவால் அதிக மாதப்போக்கு ஏற்படுகிறது. வலி அவ்வளவாக இல்லை.\n* சில பெண்களுக்கு அடிவயிறு கனத்து இருக்கும் இருக்கும் உணர்வு தோன்றுதல்\n* சில பெண்களுக்கு அதிக போக்கின் காரணமாக இரத்த சோகை தோன்றலாம்.\n* தொடர்ந்து இருபது நாட்களுக்குள் அதிக மாதப்போக்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் மாதப்போக்கு ஏற்படலாம்.\n* பல கேசுகளில் கர்ப்பப்பை கட்டிக்கான அறிகுறியே வெளிப்படாது.\n* 25 - 30 வயதில் தோன்றும் Myoma கர்ப்பம் தரிப்பதை தடுக்கிறது.\n* கர்ப்பம் தரித்த பின் ஏற்பட்டால் Myoma கருச்சிதைவு ஏற்படலாம்.\n* பெரிய கட்டிகள் அழுத்தம் இரத்தக் குழாய்களைத் தாக்குவதால் இடுப்புக்குழியில்\n* மாதப்போக்கு முற்றும் பெறும் காலம் மற்றும் முற்றும் பெற்றபின் சில கர்ப்பப்பை கட்டிகள் சுருங்கி விடும்.\n* திட்டவட்டமான காரணம் அறியப்படவில்லை. பரவலான காரணம்\n* நாடப்பட்ட கர்ப்பப்பை தொற்று\n* ஒரு குழந்தை மட்டும் பெற்ற பெண்கள்\n* நாற்பது வயது வரை உள்ள கன்னிப்பெண்கள்\n1. வயதானவர்கள் – Ars. Iod\n2. இளம் வயதுபெண்கள் - Aurmur\n3. அடிவயிறுகனம் எடை தொங்குவது போன்ற உணர்வு + திடீர் வலி - Calendula\n4. குழந்தை பிறந்தவுடன் கட்டி தோன்றி வலியுடன் கூடிய M + வயிறு கனம் – Fraxinus Americans\n5. தைராய்ட் சுரப்பி அதிக வளர்ச்சி – Cal.யோத்\nபெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சதாரணமான ஒன்றே. குழந்தையை கர்ப்பபையில் சுமக்கும் காலத்தில் யூட்டரின் பைபராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன. கருப்பை கட்டிகள் பொதுவாக புற்று நோய்க் கட்டிகளாக மாறும் என்று கருதப்படுவதில்லை.\nபல நேரங்களில் இந்த கட்டிகள் ஆபத்தானவை அல்ல என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நான்கில் மூன்று பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொதுவாக எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது என்பதால் பலருக்கு இது இருப்பதே தெரியவராது. இடுப்பெலும்புச் சோதனையில் உங்கள் மருத்துவர் இதன் இருப்பை எதேச்சையாக கண்டுபிடிக்கும் தருணங்கள் உண்டு.\nபெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது 40 வயதிலேயே ���ோன்றுகின்றன. கருப்பை கட்டிகள் திடீரென இடுப்பு வலியை தோற்றுவிக்குமேயானால் அது உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதாகும். இது பொதுவாக ஆபத்தை விளைவிக்காது என்றாலும் வலியை ஏற்படுத்தலாம் என்பதால் அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்றுவது வழக்கம்.\nகருப்பையில் கட்டி இருக்கும் போது பொதுவாக கீழ்வரும் அறிகுறிகளை கவனிக்க வேண்டும். மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக காணப்படும். மாத விடாய் நாட்கள் அதிகமாதல் அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் உதிரப் போக்கு ஏற்படுவது. இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்தம், சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது சிறுநீர் சேருதல், மலச்சிக்கல், முதுகு வலி அல்லது கால்வலி.\nதனக்கு வரும் ரத்த அளவைவிட கட்டி அதிக வளர்ச்சியடைந்திருந்தால் கட்டி அரிதாக வலியை ஏற்படுத்தலாம், ஊட்டசத்து இல்லாமல் கட்டி பொதுவாக கரைந்து விடுவது இயல்பு. இது போன்று அழியும் கட்டியிலிருந்து வெளிவரும் துணைப் பொருட்கள் சுற்றியுள்ள தசைகளில் ஊடுருவி வலியையும் காய்ச்சலையும் ஏற்படுத்தலாம்.\nகருப்பையின் உள்துவாரத்தில் வளரும் கட்டி அல்லது சதை தான் நீண்ட நாள் மற்றும் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். கருப்பையின் புறப்பகுதியில் நீட்டி கொண்டிருக்கும் கட்டி பிளாடரையோ சிறு நீரை அகற்றும் குழாயையோ அழுத்தும், இதனால் சிறுநீர்ப்பாதை உபாதைகள் ஏற்படலாம்.\nகருப்பையின் பின் பகுதியில் கட்டி ஏற்பட்டால் பெருங்குடலை அழுத்தும். இதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இது முதுகு தண்டு நரம்புகளை அழுத்தும் போது முதுகுவலி ஏற்படுகிறது.\nமயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச் செய்கிறது. கட்டிகள் கண்களுக்கு தெரியாத அளவு முதல் கருப்பையையே பெரிதாக்கும் அளவு வரை வேறுபட்ட அளவுகளில் தோன்றலாம். இவை ஏன் தோன்றுகின்றன என்பது குறித்து தெரியாது. ஆனால் கிளினிக்கல் அனுபவமும், ஆராய்ச்சியும் பல காரணிகளை எடுத்துரைக்கின்றன.\nமரபணுக் கூறுகளின் மாற்றங்களால் இது ஏற்படலாம். கருத்தோற்றத்தை சாத்தியமாக்கும் எஸ்ட்ரோஜென், ப்ரொகெஸ்ட ரோன் என்ற இரண்டு மறு உற்பத்தி ஹார்மோன்கள் கட்டியை தோற்றுவிக்கலாம் என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் திசுக்களை பராமரிக்கும் சில பொருட்கள் அதாவது இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணி கட்டி வளர்ச்சிக்கு காரணமாகலாம்.\nகருப்பை கட்டி சிகிச்சையில் ஒரே அணுகுமுறை என்பது இல்லை. பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. கட்டிகள் இருப்பது தெரியவராத பட்சத்தில் பொறுத்திருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த கட்டிகள் நிச்சயமாக புற்று நோய் கட்டிகள் அல்ல. மேலும் மகப்பேற்றில் இது ஒரு போதும் இடையூறு செய்யப் போவதில்லை.\nஇவை மெதுவாக வளரும். மாதவிடாய்க்கு பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே கட்டிகள் சுருங்கி விடும். இது தவிரவும் பல விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. கருப்பையை அகற்றுவது போன்ற சிகிச்சை முறைகள் பல்வேறு பக்க ஆபத்துகளை உருவாக்கலாம் என்பதால் மருத்துவர்கள் வேறு வழியே இல்லாத பட்சத்தில் தான் இதற்கு பரிந்துரை செய்வார்கள்.\nஅல்லது கட்டிகளை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சையும் உள்ளது. இதுவல்லாமல் மயோலைஸிஸ் என்று அழைக்கப்படும் சிகிச்சை முறை உள்ளது. இதில் மின்சாரத்தை பாய்ச்சி கட்டிகளை அழித்து, கட்டிகளை ஊட்டி வளர்க்கும் ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கும் சிகிச்சை உதவிகளுமாக இருக்கும் என்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் ஜெயராணி.\nபெண்களின் கர்ப்பப்பை கட்டிகளை நீக்க நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகியுள்ளன. உலகில் குழந்தைப்பேறு இல்லாத பெண்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு கர்ப்பக் குழாயில் கட்டிகள் ஏற்படுவதே முக்கியமாக காரணமாக உள்ளது. இதை குணப்படுத்துவதில் நவீன எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறை நல்ல பலனைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த சிகிச்சை முறையில், கருப்பையில் செலுத்தப்படும் நுண்ணிய கேமரா மூலம் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை சிறிய கட்டிகளாக வெளியே கொண்டு வரப்படுகிறது. இதனால் கருப்பை குழாயில் இருந்த அடைப்பு முற்றிலும் நீக்கப்படுவதால் கர்ப்பம் சாத்தியமாகிறது. இந்த சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர் 60 முதல் 70 சதவீதம் வரையிலான பெண்கள் கருத்தரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு சுரப்பியில் கோளாறு, சினைப்பையில் நீர்க்கட்டிகள், ரத்தக் கட்டிகள், குழாயில் அடைப்பு, அல்லது நீர் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். இதை தவிர கர்ப்பப்பையில் கட்டிகள் அல்லது சதை வளர்ச்சி இருக்கலாம்.\nவிஞ்ஞான வளர்ச்சியினால் இவை அனைத்தும் சரி செய்யலாம். ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் பெரும்பாலும் இப்பிரச்சினைகளை 99 சதவீதம் சீராக்கலாம். எல்லா குறைபாடுகளுக்கும் சோதனைக் குழாய் சிகிச்சை அவசியம் என்று சொல்ல முடியாது. 90 சதவீதம் குறைபாடுகளை லேப்ரோஸ் கோபி, ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் சரி செய்ய முடியும்.\nஇந்த சிகிச்சை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்கிறார் டாக்டர் ஜெயராணி.\nமுட்டைப் பையில் உள்ள கட்டிகள், கர்ப்பப்பையில் 10 செ.மீ. கட்டிகள் என்பனவற்றை ஒரு செ.மீட்டர் அளவேயான சிறு துளையிட்டு நீக்கலாம். ஹார்மோனிக் ஸ்கேஸ்பெல், மோர் சிலேட்டர் என்ற அதிநவீன கருவிகளால் சிறிய அளவு ரத்தப் போக்கோடு சிறு துளையையிட்டும் அகற்றலாம்.\nதையலே இல்லாமல் ஒரே நாளில் தெம்போடு வலியில்லாமலும் வீட்டிற்குச் செல்லலாம். இரண்டே நாளில் வேலைக்கும் செல்லலாம். டியூப்பில் உள்ள நீர் அடைப்பு இவை இரண்டும் குழந்தை உருவாவதைத் தடுக்கும். இவற்றை இந்த மகத்தான சிறு துளை சிகிச்சையினால் சரி செய்யலாம்.\nசரி செய்த பிறகு 90 சதவீதம் பெண்கள் தாய்மை அடைவதற்கு வாய்ப்பு உண்டு. இதை தவிர கர்ப்பப்பையில் சதை வளர்ச்சி இருப்பதால் குழந்தை வளர இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சையினால் இதையும் நீக்கலாம். கட்டிகளையும் நீக்கலாம், நீக்கிய பின் 95 சதவீதம் பெண்களுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு உண்டாகிறது.\nநன்றி : மாலைமலர் நாளிதழ் ..\nகர்ப்பப் பை கட்டியை அகற்ற நவீன சிகிச்சை..\nகர்ப்பப் பை கட்டியை அகற்ற சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்\"ஹைபு' என்ற நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது என புற்றுநோய் நிபுணர் டாக்டர்ரத்னாதேவி தெரிவித்தார்.நெய்வேலியில் செயல்படும் சென்னை அப்பல்லோ\nமருத்துவமனையின் தகவல் மையத்தில் நேற்று எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர்ஜெயமூர்த்தி, புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரத்னாதேவி மற்றும்அப்பல்லோ அதிகாரிகள் லதா மகேஸ்வரி, லட்சுமி பிரியா ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர்.அப்போது டாக்டர் ரத்னாதேவி கூறியதாவது:கர்ப்பப்பை கட்டிஎன்பது குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களிடம் பொது���ாக காணப்படுகிறது.\nஇக் கட்டிகளை அகற்ற வழக்கமாக அடி வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை\nஅல்லது நுண் துளை லேப்ராஸ்கோப் மூலம் சிகிச்சை ளிக்கப்படும்.இம்முறை\nசிகிச்சை தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் 'ஹைபு' என்ற புதிய அதிநவீனசிகிச்சை வாயிலாக, துளையில்லாமல், மயக்க மருந்து இல்லாமல் 2 மணிநேரத்திற்குள் சிகிச்சை அளித்து கட்டியை முழுமையாக அகற்றி குணப்படுத்தமுடியும்.ரேடியேஷன், தழும்பு எதுவுமின்றி உடனடியாக வீட்டிற்குத்திரும்பலாம்.இவ்வாறு டாக்டர் ரத்னாதேவி கூறினார்.எலும்பு சிகிச்சை நிபுணர்டாக்டர் ஜெயமூர்த்தி கூறுகையில், \"இளம் பருவத்தினர் தொடர்ந்துகம்ப்யூட்டர் மற்றும் \"டிவி' பார்ப்பதால் கழுத்து, முதுகுவலி போன்ற எலும்புதொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.ஓய்வின்றி உட்கார்ந்த நிலையிலேயே நீண்டநேரம் பணி செய்வது. சூரிய வெளிச்சமே உடலில் படாமல் அறைக்குள்ளேயே செய்யும்பணிகள் மேற்கொள்வதை இளம் பருவத்தினர் தவிர்க்க வேண்டும்' என்றார்.\nகர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்\nபொதுவாக ஹோமியோபதி மருத்துவமுறையில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்தமுறை மருந்துகளால் தீங்கு ஏற்படுவதில்லை. இந்த மருந்துகள் பக்க விளைவுகளையோ அல்லது பின் விளைவுகளையோ ஏற்படுத்துவதில்லை என்பதும் ஒவ்வாமையை உண்டாக்குவதில்லை என்பதும் இந்த மருத்துவ முறையின் கூடுதல் தனிச்சிறப்பு எனலாம்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஹோமியோபதி மருந்துகள் முழுப் பாதுகாப்பானவை. மருந்துகளை உட்கொள்ளும் முறை மிகவும் எளிமையானது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இனிமையான சுவையுடன் இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.\nஎல்லாவகையான நோய்களுக்கும் நிரந்தர குணம் அளிக்கும் வகையில் ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அந்த வகையில் கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் பற்றிப் பார்ப்போம்.\nஇன்றைய நவீனயுகத்தில் படித்த பெண்களும், அனுபவம் மிக்க நடுத்தர வயதுப் பெண்களும் மாதவிலக்குக் கோளாறுகள் (Menstrual Disorders), கர்ப்பப்பை கோளாறுகள் (Uterine Problems), பாலியல் பிரச்னைகளுக்கு (Sexual Disorders) முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை அந்தரங்கமா��க் கருதி சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். வெளியே சொல்வதற்கு சங்கடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.\nMenorrhagia எனப்படும் அதிகளவு மாதப்போக்கு, Metrorhagia எனப்படும் இடைக்கால மாதப்போக்கு, Dysmenorrhea எனப்படும் வலிமிக்க மாதப்போக்கு, Amenorrhea எனப்படும் தடைப்படும் மாதப்போக்கு, Leucorrhea எனப்படும் வெள்ளைப்பாடு, Oophoritis, Salpingitis, Metritis போன்ற கர்ப்பப்பை சார்ந்த அழற்சிகள், Cysts எனப்படும் நீர்க்கட்டிகள் Uterine Fibroids எனப்படும் கர்ப்பப்பை நார்க்கட்டிகள், Cervical Polyp, Uterine, Tumours, Myoma எனப்படும் சிறிய, பெரிய தசைக்கட்டிகள், வீக்கம் போன்றவை பரவலாகப் பெண்களிடம் காணப்படும் வியாதிகளில் ஒன்றாக உள்ளது. இதுவே கர்ப்பப்பை கட்டிகள் எனப்படுகின்றன.\nபேரிக்காய் வடிவத்தில் அமைந்துள்ள கர்ப்பப்பை கூபக எலும்பானது (Pelvis) அதன் நடுவில் பாதுகாப்பாக உள்ளது. பெண்களைத் தாய்மையடையச் செய்யவும், இனப்பெருக்கத்திற்கும் கர்ப்பப்பை அவசியமானதாகும். கர்ப்பப்பையின் ஆரோக்கியமே ஒரு பெண்ணின் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது.\nஎனவே கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றுக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண நிலையில் நோய் இருக்கும்போது அலட்சியப்படுத்தி விட்டால் அந்நோய் முற்றிய நிலையில் வேதனை அதிகரித்து உடல் பலவீனப்பட நேரிடலாம். நோய் முற்றிப்போனால் எந்த மருத்துவ முறையானாலும் குணப்படுத்துவது சிரமம்.\nஇன்றைய நவீன வாழ்க்கைச் சூழ்நிலைகளாலும், பதற்றம், பரபரப்பு, அவசரங்களாலும், உரங்கள், பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றாலும், உணவுப் பழக்க வழக்கங்களாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுகின்றன. இந்தக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாகக் கூட இருக்கலாம்.\nஅதிலும் கடந்த தலைமுறையினரைக் காட்டிலும் இந்த தலைமுறையினரில் குறைவான வயதுடைய பெண்களுக்கு இதுபோன்ற கட்டிகள் அதிகளவில் காணப்படுகின்றன.\nகர்ப்பப்பை கட்டிகளைப் பொருத்தவரை அலோபதி மருத்துவமுறையில் மருந்து, மாத்திரைகள் மூலம் குணமாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பப்பை அறுவைசிகிச்சை (Hysterectomy) மூலம் அகற்றப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் ���ுற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க் கட்டிகள் தவிர மற்ற அனைத்து வகைக் கட்டிகளையும் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும். ஹோமியோபதி மருந்துகள் இதுபோன்ற கட்டிகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதுடன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்தும், கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியும் கர்ப்பப்பை இயக்கத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வருகின்றன.\nசினைப்பைகளிலோ (Ovaries), கருக்குழாய்களிலோ (Fallopian Tubes) கர்ப்பப்பையிலோ (Uterus) வீக்கம் (Enlargement) அல்லது கட்டிகள் இருந்தால் அதனால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். மாதவிலக்கு தடைபடுதல் (Suppression of Menses), கட்டுக்கடங்காத அதீத இரத்தப்போக்கு (Profuse Bleeding) இடுப்பு வலி, அடிமுதுகுவலி, அடி வயிற்றுவலி, கால்களில் வலி, நடக்க இயலாத பலவீனம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், பிறப்புறுப்பில் உஷ்ணம், வலி, அதிக வெள்ளைப்பாடு, குளிர்ச்சுரம், தலைவலி, இரைப்பைக் கோளாறுகள், உடலிலும் மனதிலும் அமைதியற்ற நிலை (Restlessness) போன்ற பிரச்னைகளால் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை துயரமாகி விடும்.\nமிகவும் குறைந்த வயதுடைய பெண்களின் சினைப்பையில் நீர்மக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் அலோபதி மருத்துவத்தை விட ஹோமியோபதி மருந்துகளே சிறந்த பலனைத் தரும். சினைப்பையில் நீர்மக் கட்டிகளுக்கு அலோபதி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டும் எவ்விதப் பயனும் இல்லாத நிலையில் ஹோமியோபதி மருந்துகள் நல்ல முன்னேற்றத்தை அளித்ததற்கான முன்உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.\nஹோமியோபதி மருத்துவத்தில் விபத்து காலங்கள் தவிர பெரும்பாலான வியாதிகளுக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை.\nகர்ப்பப்பை வீக்கத்தை, வலி அல்லது கட்டிகளைக் குணப்படுத்த கோனியம், ஆரம்மெட், கார்போ அனிமாலிஸ், கியோசோட்டம், தைராய்டின், அபிஸ்மெல், லாச்சஸிஸ், கல்கேரியா கார்ப், காலிபுரோம், மூரக்ஸ் போன்ற ஏராளமான மருந்துகள் நோயின் தன்மைக்கேற்ப உள்ளன.\nமேலும் லக்கானினம், தூஜா, கல்கேரியா புளோர், சிமிசிபியூகா போன்ற மருந்துகளும் கர்ப்பப்பை கட்டி உள்ளவர்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.\nஇயற்கையான வழிமுறைகளில் மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் எந்த இழப்புமின்றி நோய்களைக் குணப்படுத்த ஹோமியோபதி மருத்துவமே மிகவும் சிறந்தது.\n-நன்றி: ஹோமியோபதியும், மனித நலமும்.\nதொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்.......\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nமனைவியை மயக்க தாரக மந்திரம் என்ன\nஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்க...\nஐ.நா.மனித உரிமை கவுன்சில்19வது கூட்டத்தொடர்- ஒரு ப...\nதமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு விழிப்புணர்வு-...\nசைபர் க்ரைம் (Cyber Crime) பற்றிய விழிப்புனர்வு ப...\n70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கம...\nஅல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்...\nதப்லீக்ஃ ஜாமத் அமல்களின் சிறப்பு -ஒரு ஆய்வு\nவாடகை மனைவிக் கலாச்சார விதை(Living Together)-ஒரு ப...\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது எப்படி ...\nஇன்று உலக காசநோய் தினம் -ஒரு பார்வை ...\nதேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா (Gulf of Mannar Mar...\nநீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது\nசுற்றுலா செல்வோர் கவனத்திற்கு கூறும் உபதேசம் ....\nபி‌எஸ்‌என்‌எல் (BSNL) வழங்கும் வேலைவாய்ப்பு பயிற்ச...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\n தீர்வு சொல்கிறார் டாக்டர்.தேவிகா ...\nஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்துகள்...\nகடன் அட்டை(Credit Card )பற்றிய சில எச்சரிக்கைகள்.....\nமலேசியா வரலாறு - ஒரு பார்வை ...\nமின் தடையை சமாளிக்க மின்மாற்றி சேமகலன்(Inverter)\nகுழ‌ந்தைக‌ளை அழைத்து செல்லும் அப்பா, அம்மாக்க‌ளுக்...\nகணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் வரலாறு\nமுஸ்லிம் பெண்கள் வேலைக்கு செல்லலாமா\nஉலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் எனபோப் பெ...\nசொராஸ்டர்(பார்சீ) மதம் ஓர் பார்வை.\nஉலகத்தில் உள்ள தினசரி பேப்பர்களை பார்க்க ஆங்கில பய...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-07-19T17:04:20Z", "digest": "sha1:DNXYQ6SH2QXQO2KWA54MR25YPOVQQLZB", "length": 6695, "nlines": 86, "source_domain": "tamil.livechennai.com", "title": "எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு : தேர்ச்சி விகிதம் 95.2 சதவீதம் - Live chennai tamil", "raw_content": "\nஅத்திவரதர் சிலையை தரிசனம் : காஞ்சியில் குவியும் பக்தர்கள் கூட்டம்\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nபாராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை மின்தடை\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 504 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 512 ரூபாய் உயர்வு\nஅமெரிக்காவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nதொடங்கிவிட்டது `பிக் பாஸ்’ சீஸன் 3\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.16 குறைவு\nஎஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு : தேர்ச்சி விகிதம் 95.2 சதவீதம்\nஎஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது.ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இன்று காலை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகின.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.\nஇதில், 95.2 சதவீதம் மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.3 சதவீதமாகவும்,மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97 சதவீதமாகவும் உள்ளது. 6,100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nதிசை மாறி செல்வதால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை – வானிலை ஆய்வு மையம்\nதீவிரமடையும் ஃபானி புயல்: தமிழகத்திற்கு ரூ.309.375 கோடி நிதி ஒதுக்கீடு\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nஅத்திவரதர் சிலையை தரிசனம் : காஞ்சியில் குவியும் பக்தர்கள் கூட்டம்\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nபாராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை மின்தடை\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/35120-muskan-bhanwala-wins-gold-medal-in-issf-junior-world-cup.html", "date_download": "2019-07-19T17:28:37Z", "digest": "sha1:IOSGZA3IRQFZQ3BI6FNZVMU3RPU56NFG", "length": 8260, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை முஸ்கன் பான்வாலா தங்கம் வென்றார் | Muskan Bhanwala wins gold medal in ISSF Junior World Cup", "raw_content": "\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை முஸ்கன் பான்வாலா தங்கம் வென்றார்\nசிட்னியில் நடந்து வரும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.\n25மீ பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை முஸ்கன் பான்வாலா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு நான்காவது தங்கம் கிடைத்தது. சீனாவின் சின் சிஹாங் வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்தின் கன்யாகோர்ன் ஹிருனிபோயிம் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.\nஉலக கோப்பை போட்டியில், 9 தங்கம், 5 வெள்ளி மற்றும் 8 வெண்கலத்துடன் மொத்தம் 22 பதக்கங்களை பெற்று இந்தியா இரண்டாவது இடத்திலும், சீனா 25 பதக்கங்களுடன் முதலிடத்திலும் உள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\nசென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\n (புதையல் கண்டெடுக்க உதவும் புதிய தொடர்...)\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-08%5C-26T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%5C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-07-19T16:13:58Z", "digest": "sha1:F4AQ2665N2E5EG2KQ4TGRYDTNFOPCDSZ", "length": 23284, "nlines": 530, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4797) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nஅம்மன் கோவில் (277) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (250) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (190) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (152) + -\nவைரவர் கோவில் (137) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (65) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஇடங்கள் (41) + -\nஉற்பத்தி (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nகோவில் கிணறு (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nபறவைகள் (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (944) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (616) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (214) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2053) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (298) + -\nயாழ்ப்பாணம் (162) + -\nஉரும்பிராய் (161) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (68) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\n���ுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (30) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஅளவெட்டி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T16:30:49Z", "digest": "sha1:NPSBBGUSIEGSKCLSKFJLCWQ4JY2LDPWS", "length": 10672, "nlines": 142, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கை உரம் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tag இயற்கை உரம்\nதென்னைக்கு இயற்கை உரம் செய்முறை\nதிரு.மதுபாலன் காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய ...\nகோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..\nகோகோவுக்கு உகந்த சூழ்நிலை மற்றும் இடம் கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி செல்சியஸ்க்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை. அதிகமான ஈரப்பதங்களில் கோகோ செழிப்பாக வளரும். ஆனாலும் மூவாயிரம் ...\nவாழைச் சாகுபடி செய்யும் முறை\nவாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்துப் பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே… ஆடிப்பட்டம் வாழைக்கு ஏற்ற பட்டம். ஆனி மாதத்தில் தேர்வு செய்த நிலத்தை உழுது பத்து நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். இதனால், களைகள் ...\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nநான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். ...\nமிளகு சாகுபடி செய்யும் முறை\n“மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகுக் கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் ...\nபொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும் அழிந்துவிடும். ஆனி மாதம் ஒரு ஏக்கர் ...\nநாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி.. கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு ...\nஅறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..\nசெண்டுமல்லிக்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தேர்வு செய்த 60 சென்ட் நிலத்தை ஓர் உழவு செய்து மூன்று நாட்கள் காயவிட வேண்டும். பிறகு, இரண்டு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைப் பரவலாகக் கொட்டி ஓர் உழவு செய்து ...\nஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..\nஇயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை ...\nடி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை\nடி.கே.எம் – 13 ரக நெல்லின் வயது 130 முதல் 140 நாட்கள். வறட்சியைத் தாங்குவதோடு வேகமான காற்றுக்கும் தாங்கும். அனைத்து மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க, 3 சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/4584", "date_download": "2019-07-19T16:35:08Z", "digest": "sha1:HOGUMYZSGQXJ2LLBDB7DLMUL4KUVO75C", "length": 6631, "nlines": 86, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்…\nஇன்றைய தினம் (01.10.2014) யாழ் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பழைய மாணவனும், சாந்தியகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், ஆசிய பிராந்திய சிறுவர் பாதுகாப்பு ஆலோசகருமான திரு.ஜெ.தற்பரன் அவர்கள் கலந்து கொண்டார்.\nஇந் நிகழ்வின் முதன் நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் நிகழ்வும் அதனை தொடர்ந்து இறைவணக்கமும் இடம் பெற்றது. அதன் பின்னர் வரவேற்புரையும் அதனை தொடர்ந்து தலைவர் மைத்திரேஜன் சர்மாவின் தலைமையுரையும், அதிபருடைய ஆசியுரையும் இடம் பெற்றது.\nபின்னர் சிறுவர் செயற்பாட்டு கழகத்தின் பொறுப்பாசிரியர் திரு.கு.மகிழ்ச்சிகரனுடைய உரையும் அதன் பின் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்றது.\nஇதனை தொடர்ந்து அண்மையில் சிறுவர் செயற்பாட்டு கழகத்தினால் கல்லூரியில் நடாத்தப்பட்ட போட்டி பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதம விருந்தினராலும், அதிபரினாலும் பரிசுகள் வழங்கப்பட்டது.\nஇதன் பின்னர் மாணவர்களுடைய கலைநிகழ்வுகள் நடைபெற்றன. முதல் நிகழ்வாக மாணவர்களுடைய பல்லியம் எனப்படும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் நடன நிகழ்வு, பாடல், கவிதை, நாடகம் போன்றனவும் இடம் பெற்றது. இறுதியாக நடைபெற்ற நன்றியுரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றன.\nPrevious post: யாழ் இந்துவில் நடைபெற்ற மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம்…\nNext post: யாழ் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி விழாவும்…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\n283 ஓட்டங்களால் வவுனியா மடுகந்த தேசிய பாடசாலை அணியை வெற்றி கொண்டது யாழ் இந்து 15 வயது கிரிக்கட் அணி…September 17, 2012\nதேசத்தின் நிழல் தேசிய மரநடுகை திட்டம் -2013November 19, 2013\nஅண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட கட்டுரை வரைதல் போட்டியில் யாழ் இந்து மாணவன் முதலிடம்…July 14, 2012\nயாழ் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழி தினம் – 2012September 26, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/09/rrb-tamil-current-affairs-15th.html", "date_download": "2019-07-19T17:10:56Z", "digest": "sha1:L35XL2OAU5I2L76YYN3KFCFQWIAO4GWC", "length": 6598, "nlines": 83, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 15th Septemver 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nதென் கொரியா அதன் முதல் ஏவுகணைத் திறன் கொண்ட டோசன் ஆன்சோங் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை அறிமுகப்படுத்தியது.\nஆரோக்கியமான வாழ்க்கை, கல்வியறிவு, வாழ்க்கை தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனிதவள மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள ஐ.நா. மனிதவள மேம்பாட்டு குறியீட்டு தரவரிசைப் பட்டியல் 2017ல் இந்தியா 189 நாடுகளில் 130வது இடம் பிடித்துள்ளது. இப்பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக(MGNREGA – Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு 5 விருதுகளைப் பெற்றுள்ளது.\n2018ம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளவாறு விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு ஏற்ற விலையை உறுதி செய்வதற்காக ‘பிரதான் மந்திரி அன்னதாதா அய் சன்ராக்சன் அபியான்(PM-AASHA – Pradhan Mantri Annadata Aay Sanrakshan Abhiyan)என்ற புதிய தலைமைத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.\nசிறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்ததை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கு, ஆந்திரப் பிரதேச மாநில அரசானது ‘மின்னணு – ரைத்து’ என்னும் கைப்பேசி தளத்தை தொடங்கியுள்ளது.\nகோவா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது கடலோர பகுதிகளில் இடர்பாடுகளிலுள்ள பெண்களுக்காக உலகளாவிய உதவியளிக்கும் சேவை எண்ணை(181) தொடங்கி உள்ளது.\nவிவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கிடையே கையெழுத்தாக உள்ளது.\nஉலகின் தலைசிறந்த பொருளாதார மையம் என்ற பெருமையை லண்டன் நகரத்திடம் இருந்து நியூயார்க் பறித்துள்ளது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணிகளை கடந்த சில மாதங்களாக செய்து வந்தது.\nஇந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜீலன் கோஸ்வாமி சர்வதேச போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரங்கனை என்ற பெருமையை பெற்றார்.\nமோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15 ம் தேதி பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.\nஜனநாயகத்தின் சர்வதேச தினம்(The International Day of Democracy) உலகளாவிய அளவில் செப்டம்பர் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/17123335/1170669/Mansoora-Ali-Khan-arrested-for-commenting-TN-Govt.vpf", "date_download": "2019-07-19T16:57:18Z", "digest": "sha1:LLAOFW44HUWTX4YKKUMY2HYF2CROCUSC", "length": 18211, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் கைது || Mansoora Ali Khan arrested for commenting TN Govt", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் கைது\nசென்னையில் இருந்து சேலத்துக்கு அமைய இருக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த மன்சூர் அலிகான் இன்று கைது செய்யப்பட்டார். #Mansooralikhan\nசென்னையில் இருந்து சேலத்துக்கு அமைய இருக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த மன்சூர் அலிகான் இன்று கைது செய்யப்பட்டார். #Mansooralikhan\nசென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த புதிய சாலை அமைகிற��ு. தற்போது சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.\nஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். அதே போல் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகிறது. பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சாலை அமைத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும். கிராமங்களும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.\nஇந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது.\nஇதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று கூறி வடமாநிலத்தை சேர்ந்த பியூஸ் மானுஸ் என்ற இயற்கை ஆர்வலர் சேலத்தில் முகாமிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இவரின் அழைப்பின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த மாதம் 3-ந்தேதி அங்கு சென்றார். கன்னங்குறிச்சியில் மூக்கன் ஏரியை பரிசலில் சென்று பார்த்தார். எட்டு வழிச்சாலை அமையும் இடங்களையும் பார்வையிட்டார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சேலத்தில் விமான நிலைய விரிவாக்கமும், எட்டு வழிசாலை அமைக்க முயற்சிப்பதும் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான். பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த திட்டங்களை நிறை வேற்றினால், இயற்கை வளங்கள் அழியும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே மத்திய- மாநில அரசுகள் இந்த திட்டங்களை கைவிட வேண்டும்.\nபொதுவாக தமிழகத்தின் அனைத்து திட்டங்களுமே அழிவை நோக்கியே செல்கின்றன. இந்த சர்வாதிகார ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய-மாநில அரசுகள் கமி‌ஷனுக்காகத்தான் ஆட்சி நடத்தி வருகின்றன. மக்கள் எதிர்ப்பை மீறி இந்த திட்டங்களை அரசு செயல் படுத்தக்கூடாது.\nஇந்த திட்டங்களை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டத்தில் நான் கலந்து கொள்வேன். மக்கள் எதிர்ப்பை மீறி எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை வெட்டிக் கொன்றுவிட்டு ஜெயிலுக்கு செல்வேன் என்று ஆவேசமாக பேசினார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் மன்சூர் அலிகான் ���ீது வழக்கு பதிவு செய்தனர்.\nகலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு நிர்வாகத்தை அச்சுறுத்துதல் உள்பட பல பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்த வழக்கில் மன்சூர் அலிகானை இன்று காலை சென்னையில் அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை வேனில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் சேலம் அழைத்து சென்றனர்.\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரிப்பு\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/05/31214218/manthakini-movie-preview.vpf", "date_download": "2019-07-19T16:39:13Z", "digest": "sha1:OWKI72EL2UKMXNMI2OU35CQYRV2AQ25K", "length": 19376, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "manthakini movie preview || மந்தாகினி", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநாயகி ஸ்ரீஐரா ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய பிறந்தநாளன்று வீட்டில் விழாவிற்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். ஸ்ரீஐரா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு மர்ம கும்பல் அவளை கடத்துகிறது. பிறகு அந்த கும்பல் ஸ்ரீஐராவின் வீட்டிற்கு போன் செய்து தந்தையிடம் பணம் கேட்கிறார்கள். அப்பணத்தை தருவதற்கு தந்தையும் சம்மதிக்கிறார். அப்போது திடீர் என்று ஒரு மர்ம சக்தி வந்து அந்த கும்பலை அழித்துவிட்டு ஸ்ரீஐராவை காப்பாற்றுகிறது.\nபிறகு வீட்டிற்கு வரும் ஸ்ரீஐராவை கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அதன்பிறகு ஸ்ரீஐராவிற்கு பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது ஸ்ரீஐராவின் தந்தை, தன் மனைவியிடம் ஸ்ரீஐராவிற்கு என் நண்பனின் மகனை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளேன். இந்த செய்தியை அவளிடம் கூறப் போகிறேன் என்று சொல்கிறார். சொன்னபிறகு அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிடுகிறார். அவர் இறப்பதற்கு முன் ஸ்ரீஐராவிடம் என் நண்பனின் மகனை திருமணம் செய்து கொள் என்று கூறிவிட்டு இறக்கிறார்.\nஅதன்படி ஸ்ரீஐராவை பெண் பார்க்க நண்பனின் மகன் வருகிறார். அவர் வரும் வழியில் விபத்து ஏற்பட்டு இறந்து விடுகிறார். இதற்கிடையில் ஸ்ரீஐரா வேலை பார்க்கும் மருத்துவமனையில் சீனியர் டாக்டர் வலுக்கட்டாயமாக அவரை அடைய விரும்புகிறார். அதற்கு ஸ்ரீஐரா மறுக்கிறார். மறுநாள் அந்த சீனியர் டாக்டர் மர்மமான முறையில் இறக்கிறார். இப்படி அடுத்தடுத்து இறப்புகள் அதிகமாவதால் ஸ்ரீஜராவும் தாயும் சாமியாரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். அதற்கு அவர் ஜாதகத்தில் கண்டம் இருப்பதாகவும் கோவிலில் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்றும் கூறுகிறார். அதன்படி பரிகாரம் செய்கிறார்கள். அதன்பிறகு போலீஸ் அதிகாரியான ரவிபிரகாஷ் வரன் கிடைக்கிறது.\nஇதற்கிடையில் ஸ்ரீஐராவின் முறைப்பையன் அவளை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ரவிபிரகாசும் ஸ்ரீஐராவும் பழகுவதை பொறுக்காமல் போதையில் ஸ்ரீஐராவின் வீட்டிற்கு வருகிறார். அங்கு ஸ்ரீஐராவின் கண்முன் மின்னல் போன்று அவர் உடம்பில் பட்டு இறக்கிறார்.\nஅவர் இறந்ததை விசாரிக்க ரவிபிரகாஷ், ஸ்ரீஐராவிடம் விசாரணை செய்கிறார். அதற்கு எனக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கிறார். உடனே ஸ்ரீஐராவை மனநிலை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் ரவிபிரகாஷ். அங்கு மருத்துவரிடம் செஞ்சிக் கோட்டை, மந்தாகினி என்று ஆக்ரோசமாக கூறிவிட்டு மயங்கி விழுகிறார்.\n எதற்காக நிறைய பேர் இறக்கிறார்கள் செஞ்சிக் கோட்டையில் என்ன இருக்கிறது செஞ்சிக் கோட்டையில் என்ன இருக்கிறது\nபடத்தில் நாயகி ஸ்ரீஐராவை சுற்றியே படம் நகர்கிறது. முழுப்பொறுப்பையும் ஏற்று கதையை தூக்கிச் செல்கிறார். நடனம், பதட்டம், அழுகை என நடிப்பை திறம்பட செய்திருக்கிறார்.\nகிருஷ்னுடு, ரவிபிரகாஷ், ராஜீவ் ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள். ஊமையாக வரும் சபியின் நடிப்பு அருமை. அவருடைய நடிப்பில் சில காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது.\nபடத்தில் பின்னணி இசை கூடுதல் பலம். பல காட்சிகளில் இசை ரசிக்கச் செய்கிறது. ஒளிப்பதிவில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nபடத்தின் முதல் பாதியில் தேவையற்ற காட்சிகள், தேவையற்ற பாடல்கள் வைத்து படத்தின் விறுவிறுப்பை குறைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீவிஷால். குறிப்பாக முதல் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சி திரைக்கதைக்காக திணித்ததுபோல் உள்ளது. இரண்டாம் பாதியில் திரைக்கதை அமைத்தவிதம் அருமை.\nமொத்தத்தில் ‘மந்தாகினி’ மிரட்டல் குறைவு.\nஉணர்வுகளை கருவியாக்கி நடத்தப்படும் அரசியல்- உணர்வு விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு- கடாரம் கொண்டான் விமர்சனம்\nதமிழ் பேசக்கூடிய மிருகங்கள் நிறைந்த காட்டில் ஓர் அழகிய பயணம்- தி லயன் கிங் விமர்சனம்\nமக்களின் பாதுகாவலன் - கூர்கா பட விமர்சனம்\nவிவசாயப் பிரச்சனையை வலுவாகச் சொல்லியிருக்கும் படம்- கொரில்லா விமர்சனம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇத��்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-19T16:19:46Z", "digest": "sha1:AJ45Y2T7DU32ZYPKTKU4R4V5R6EERTCA", "length": 4047, "nlines": 19, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மனித மண்டையோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனித மண்டையோட்டின் எளிமைப்படுத்திய பக்கத் தோற்றம்.\nமனித மண்டையோட்டின் எளிமைப்படுத்திய முன்புறத் தோற்றம்.\nமனிதர்களில், வளர்ந்தவர்களின் மண்டையோடு பொதுவாக 22 எலும்புகளால் ஆனது. இவற்றுள், கீழ்த் தாடை எலும்பு தவிர்ந்த எனையவை அசையாத, தையல் மூட்டுக்களால் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டவை.\nமூளையையும், மூளைத் தண்டையும் சுற்றி அமைந்த பாதுகாப்புக் கவசமான மண்டை அறை எட்டு எலும்புகளைக் கொண்டது. முகத்தைத் தாங்கும் எலும்புகள் பதினான்கு ஆகும். நடுக்காதுச் சிற்றெலும்புகள் ஆறு, பொட்டு எலும்புகளினால் மூடப்பட்டுள்ளன. பிற மண்டையோட்டு எலும்புகளுடன் பொருத்தப்படாது இருப்பதனால், குரல்வளையைத் தாங்கும் எலும்பு பொதுவாக மண்டையோட்டின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படுவதில்லை.\nமண்டையோட்டில், மூச்சுத் தோலிழைமங்களால் மூடப்பட்டனவும், வளி நிரம்பியனவுமான குழிப்பைகள் காணப்படுகின்றன. இக் குழிப்பைகளின் செயற்பாடு என்ன என்பது விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. எனினும் இவை, மண்டையோட்டின் பலத்தை அதிகம் குறைக்காமல் அதன் நிறையைக் குறைக்க உதவுகின்றன. இவை குரலில் ஏற்படுகின்ற ஒத்ததிர்வுக்கும் உதவுவதுடன், மூக்கு வழியாக உள்ளிழுக்கப்படும் வளியை வெப்பமாகவும், ஈரப்பற்றுடனும் வைத்திருக்கவும் பயன்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-x-master-edition-set-to-go-on-sale-on-june-27-022322.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-19T16:18:50Z", "digest": "sha1:X4WIPEVWX57ZNVLGL6G5QICNVJEE35KX", "length": 17360, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Realme X Master Edition set to go on sale on June 27 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\n5 hrs ago இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n6 hrs ago அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n7 hrs ago ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்\nNews வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரியல்மி நிறுவனம் வரும் ஜீன் 27-ம் தேதி அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பது\nகார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு\nரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்�� ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஓரே மாசத்தில் 80லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பெற்று அசத்திய ஜியோ: தவிக்கும் ஏர்டெல்.\nரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nகூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு\nஇந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nரியல்மி எக்ஸ் சாதனத்தில் 3765எம்ஏஎச் பேட்டரி உள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.18,000-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\nபுதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் ரியல்மி 3.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷன்\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்.\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\nதெறிக்கவிடும் ரியல்மி: இந்தாண்டில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக��ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nஇன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\nவீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/strawberry-moon-2019-will-be-seen-from-tonight-till-june-21-022255.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-19T16:18:05Z", "digest": "sha1:IIZQLWM7FUPW3YUHDUOYAIPX6VWE4IPW", "length": 19409, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "நாசா: இதுவரை தோன்றிடாத \"ஸ்ட்ராபெர்ரி மூன்\" நிலவை பார்க்கத் தவறிவிடாதீர்கள்! எப்போது தெரியுமா? | Strawberry moon 2019 will be seen from tonight till june 21 dawn - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\n5 hrs ago இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n6 hrs ago அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n7 hrs ago ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்\nNews வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாசா: இதுவரை தோன்றிடாத \"ஸ்ட்ராபெர்ரி மூன்\" நிலவை பார்க்கத் தவறிவி���ாதீர்கள்\nநம்மில் பலரும் இரவு வானில் முழு நிலவைக் கண்டால், ஐயோ எத்தனை அழகு என்று முழு நிலவைக் கண்டு சொக்கிப்போய் இருப்போம். இன்னும் சிலர் முடிந்தவரை நம் மொபைல் போனில் ஜூம் செய்து, நிலவைப் படம்பிடித்து வாட்ஸாப் மற்றும் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் கூட போட்டியிருப்போம்.\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு ஸ்ட்ராபெர்ரி மூன்\nஸ்ட்ராபெர்ரி மூன் பற்றிய பதிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு நீங்கள் உங்கள் வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் ஸ்டேட்டஸில் பதிவிடலாம். இதுவரை உங்கள் வாழ்வில் கண்டிடாத புது நிற நிலவை இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பார்க்க இயலும் என்று நாசா தற்பொழுது அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.\nஹனி மூன் அல்லது ஸ்ட்ராபெர்ரி மூன்\nஸ்ட்ராபெர்ரி மூன் என்று அழைக்கப்படும் இந்த நிலவிற்கு 'ஹனி மூன்' அல்லது 'மீட் மூன்' என்று வேறு சில பேர்களும் இருக்கிறது.\nஇறந்த ஓர் மீன்களின் சகுனம் உண்மையானது இறுதி பேரழிவை நெருங்குகிறதா பூமி\nஸ்ட்ராபெர்ரி மூன் என்று இந்த நிலவிற்கு பெயரிட காரணம் அதன் நிறம் தான். ஸ்ட்ராபெர்ரி பழத்தை போல் அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாய் பிரகாசிக்குமாம்.\nஇன்று இரவு முதல் துவங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை இந்த ஸ்ட்ராபெர்ரி மூன் வானில் தெரியும் என்று நாசா அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாக இருக்கும், சில இடங்களில் பிங்க் நிறத்திலும் நிலவு காணப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.\nநிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் இருக்கக் காரணம் என்ன\nகட்டுப்பாடற்ற வளிமண்டல விளைவுகளினாலும், பூமியின் அடிவானின் மிக அருகாமையில் நிலவு நெருங்கி வரும் காரணத்தினாலும் நிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் ஒளிர்கிறது என்று காரணமாகச் சொல்லப்படுகிறது.\nபிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்க வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.\nஇந்த ஸ்ட்ராபெர்ரி நிலவை, சென்ற ஆண்டில் தெரிந்த பிளட் மூன் நிலவுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் நாசா கூறியுள்ளது. அது வேறு வகை நிலவு, இது வேறு வகை நிலவு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅழகிய ஸ்ட்ராபெர்ரி நிலவை தவறவிடாதீர்கள்\nஅடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் நிலவு சிவப்பாய் ஒளிரும் என்றும், மற்ற சில இடங்களில் பிங்க் நிறத்தில் ஒளிரும் என்றும், இதற்குக் க���ணம் அங்குள்ள வளிமண்டல விளைவுதான் என்றும் நாசா தெரிவித்துள்ளது.\nடிக்டாக் சாகசத்தில் நேர்ந்த பரிதாபம்: கழுத்தை உடைத்து கொண்ட இளைஞர்.\nஇரவு வானில் தோன்றும் இந்த அழகிய ஸ்ட்ராபெர்ரி நிலவைப் பார்ப்பதற்குத் தவறிவிடாதீர்கள்.\nபல இடங்களில் நிலவு உதயம் ஆகும் பொழுதும் மறையும் பொழுதும் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் தெரிவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதென்றும். சில இடங்களில் நடு வானில் நிலவு இருக்கும் பொழுது வெண்மையாய் தான் காணப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.\nஉள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nவைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\nஅப்போலோ 11 மிஷனில் ஏலியன்கள்\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n42ஆண்டு வெளியில் சாதனை: சூரிய குடும்பத்தையும் மிரட்டி எடுத்த விண்கலன்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n வைரல் ஆகும் நாசா ரோவர் புகைப்படம்\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nபூமி நோக்கி வரும் 2700 மெகாடன் அழிவு சக்தி கொண்ட சிறுகோள்பேரழிவிற்கான வாய்ப்பு பற்றி நாசா அறிவிப்பு\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\nநம்ப முடியாத விண்வெளி உடைகள் குறித்த அபூர்வமான தகவல்கள்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\nகுறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nவீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-676", "date_download": "2019-07-19T16:36:18Z", "digest": "sha1:CYK35PW3IFPKP5MNJLPLIC56ISDDKKTG", "length": 8461, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வாழ்ந்தவர் கெட்டால் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சார���ஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionவாழ்ந்தவர் கெட்டால் தமிழின் மகத்தனா நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க .நா.சு. அவருடைய நாவல்களில் மிகுந்த சுவரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. இந்த நாவலை வாசிக்கும் போது நாம் பெறும் சுபாவமான அனுபவப் பெருவெளி பிரமிபூட்டக் கூடியது. க.நா.சுவின் நூற்றாண்டு வருடத்தில் அவரின் படைப்ப...\nதமிழின் மகத்தனா நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. அவருடைய நாவல்களில் மிகுந்த சுவரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. இந்த நாவலை வாசிக்கும் போது நாம் பெறும் சுபாவமான அனுபவப் பெருவெளி பிரமிபூட்டக் கூடியது. க.நா.சுவின் நூற்றாண்டு வருடத்தில் அவரின் படைப்பு மேதைமையை உணர்துவதற்கான ஒரு வாய்ப்பாக இப்படைப்பு வெளிவந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_accessCondition_s%3A%22cc_by_sa%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%2C%5C%20%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%5C%28%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%5C%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%29%2C%5C%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%2C%5C%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%2C%5C%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-07-19T16:53:35Z", "digest": "sha1:LHVILBDTQLXCUSVIA6PHAROCOW3ACOW3", "length": 10817, "nlines": 233, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (70) + -\nஒலிப் பாடல் (14) + -\nவானொலி நிகழ்ச்சி (11) + -\nநூல் வெளியீடு (20) + -\nஆரையம்பதி (12) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nஒக்ரோபர் புரட்சி (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nஆவணமாக்கம் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (2) + -\nகலந்துரையாடல் (2) + -\nகூத்து (2) + -\nசோவியத் இலக்கியம் (2) + -\nதமிழ்க் கவிதைகள் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nவாழ்க்கை வரலாறு (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\n���ந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஆறுமுகம் திட்டம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலங்கை வானொலி (1) + -\nஉலக புத்தக நாள் (1) + -\nஉளநலம் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசாதியம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்த் தேசியம் (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநூலகவியல் (1) + -\nநூல் அறிமுகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமெய்யுள் (1) + -\nமெல்லிசைப் பாடல்கள் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரலாறு (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிக்கிப்பீடியா (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (8) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nபிரபாகர், நடராசா (5) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nமூனாக்கானா (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nசாந்தன், ஐயாத்துரை (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nவேந்தனார், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇராசநாயகம், மு. (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (1) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nதணிகாசலம், க. (1) + -\nதர்சீகரன் விவேகானந்தம் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\nமதுசூதனன், தெ. (1) + -\nமயூரநாதன், இ. (1) + -\nமீநிலங்கோ (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமௌனகுரு, சி. (1) + -\nயேசுராசா, அ. (1) + -\nறியாஸ் அகமட், ஏ. எம். (1) + -\nவிக்கினேஸ்வரன் (1) + -\nவில்வரெத்தினம், சு. (1) + -\nவேல்தஞ்சன், க. (1) + -\nநூலக நிறுவனம் (18) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (6) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (10) + -\nவவுனிக்குளம் (6) + -\nகன்னியா (1) + -\nதிருநெல்வேலி (1) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/arya-dravida-dna-772017.html", "date_download": "2019-07-19T17:12:36Z", "digest": "sha1:MMXJIKZWUG2N5EET3XR3M2T77CKE32RE", "length": 26298, "nlines": 61, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆரியர் வருகை நிகழ்ந்ததை உறுதி செய்கிறதா மரபணு ஆய்வு?", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nஆரியர் வருகை நிகழ்ந்ததை உறுதி செய்கிறதா மரபணு ஆய்வு\nசமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரை ஆரியர்கள் எனப்படுவோர் மத்திய ஆசியாவில் இருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nஆரியர் வருகை நிகழ்ந்ததை உறுதி செய்கிறதா மரபணு ஆய்வு\nசமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரை ஆரியர்கள் எனப்படுவோர் மத்திய ஆசியாவில் இருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்று மரபியல் ஆய்வுகள் தெரிவிப்பதாகக் கூறியது. ஆரியர்கள் வரு���ை என்பது இந்திய வரலாற்றில் மிகவும் விவாதத் துக்கும் சர்ச்சைக்கும் உரிய விஷயமாகும். அத்துடன் சிந்துவெளி நாகரீகத்தின் வீழ்ச்சி ஆரம்பித்த சமயமே ஆரியர் வருகை நடந்த சமயம் என்று அக்கட்டுரை குறிப்பிட்டு, மரபியல் ஆய்வுகளை முன்வைத்தது. இது தொடர்பாகப் புகழ்பெற்ற மூத்த மரபியல் துறை அறிஞரும் இந்தியாவில் மரபணுக்களை ஆய்வுக்குட்படுத்தி வருபவருமாகிய டாக்டர் பிச்சப்பனிடம் பேசினோம்.\n“மனிதகுலம் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவில் தோன்றியது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அங்கிருந்து அவர்கள் வெளியேறி இந்தியாவுக்குள் அவர்களின் முதல்வருகை நிகழ்ந்தது சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பாக. குரங்குக் கூட்டங்களைப் போல அவர்கள் வந்தார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து மத்தியக் கிழக்கு வழியாக கடற்கரை ஓரமாகவே இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். வந்தவர்கள் தென்னிந்தியாவிற்குள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தங்கினர். அவர்களின் மரபுக்கூறு இன்னமும் பிரமலைக்கள்ளர்கள் போன்ற தென்னிந்திய மக்களிடம் காணப்படுகிறது. விருமாண்டி என்கிற ஒருவரிடம் அதைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தோம். அது பழைய செய்தி. இந்தியாவுக்கு வந்தவர்கள் கடற்கரை வழியாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா என்று சென்றடைந்தனர். அடுத்து ஒரு இடப்பெயர்வு ஆப்பிரிக்காவில் இருந்து ஏற்பட்டது. அது எகிப்து வழியாக இந்தியா நோக்கி வந்தது. மத்தியக் கிழக்கு ஆசியப்பகுதி அவ்வளவு வாழத்தகுதி இல்லாத இடம் என்பதால் அங்கிருந்து நகர்ந்தார்கள். இங்கு நடந்த ஒரு மரபணு மாறுதலால் உருவான மரபணு அடையாளம் எப் ஸ்டார் (F*) என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்துதான் உலகின் மற்ற பகுதிகளில் வாழும் அனைத்து மக்களும் கிளைத்துப் பெருகினார்கள். இந்தியாவில் எஃப் ஸ்டார் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. அதன் பின்னர் மத்திய ஆசியாவிலிருந்தும் கிழக்கு ஆசியாவிலிருந்தும் மனிதர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். ஒரிசாவில் உள்ள முண்டா பழங்குடிகளை ஆராய்ந்து, அவர்களின் ஆண்களின் மரபணுவின் மூலம் அவர்களின் முன்னோர்கள் கிழக்கே லாவோஸில் இருந்து வந்தவர்கள் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறோம்.\nஆப்பிரிக்காவை ஒரு மரத்தின் அடித்தூர் பாகம் என்று வைத்துக்கொண்டால் அதிலிருந்து கிளைத்து எழுந்த கிளைகளாக நாம் உலகிலுள்ள மற்ற மக்கள் தொகையினரைக் கூறலாம். பல்வேறு கிளைகள். உலகில் அந்த மரத்தின் முதல்கிளையினர் (விருமாண்டி மரபணு) 5 சதவீதம் தான் இப்போது இருக்கிறார்கள்.\nஅடுத்த கிளை எஃப் ஸ்டார். அதிலிருந்து பிரிந்து ஹெச் என்கிற ஆண் மரபணுக்கு குழு வம்சா வளிகள் உருவாயின. அவர்களிருந்து ஹெச்1ஓ எனப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த சமயத்தில் உருவானது எல்1 என்ற மரபணுக்குழுவின் வம்சா வளியினர். 25000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் கிளை உருவாகி இருக்க வேண்டும். இவர்கள் தென்னிந்தியாவில் வசித்தனர். அவர்களே திராவிட மொழிக் குடும்பத்தினர், பழந்தமிழர்கள்.\nஒரு செடியின் விதை அதன் அடியில் விழுந்தால் நன்றாக முளைத்துச் செழித்துப் பூக்கள் தராது. சற்று விலகி விழுந்தால் நன்றாக முளைவிடும். மரபியலிலும் அப்படியே. ஒரு மரபணு மாற்றம் நிகழ்ந்தபின் அந்த மாற்றத்தைக் கொண்டிருக்கும் குழுக்கள் சற்றுத்தள்ளி இடப்பெயர்வு மேற்கொண்டு, தங்களுக்கு உகந்த இடமாக அது இருப்பின் செழித்து வளர்வர். தென்னிந்தியர்களையும், வடஇந்தியர்களையும் அப்படி வளர்ந்த குழுவாகச் சொல்லலாம். உலகத்தில் இருக்கும் எல்லாக் குழுக்களும் இது போன்றதே.\nஆரம்பத்தில் பெண்ணிடம் இருந்து மகளுக்கு வந்துசேரும் mtDNA வைத்து ஆய்வுகள் நடந்தன. பின்னர் ஆணின் ஒய் குரோமோசோமை வைத்து நடத்திய ஆய்வுகள் சிறந்த முடிவுகளைத் தந்துள்ளன. ஆண் மையம் கொண்டதாக மனித சமூகம் மாறிய பின்னர் ஆண்களே பெரிதும் இடம் பெயர்ந்தனர். எனவே அவர்களின் வம்சாவளியை ஆராய ஒய் குரோமோசோமே சிறந்ததாக உள்ளது. அனைத்து மரபணுக்களும் இதே போலிருக்கின்றன.\nஇன்றைக்கு 15000 ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய ஆசியாவில் R1 என்னும் மரபணு அடையாளம் கொண்ட ஆண்வம்சாவளியினர் தோன்றி, பல்கிப் பெருகத் தொடங்கினர். சக்கரம், விலங்குகளைப் பழக்குதல், விவசாயம் போன்றவை அவர்களிடம் தொடங்கின. பெரிய அளவில் இடப்பெயர்ச்சியும் ஏற்பட்டது. அவர்கள் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் நகர்ந்தார்கள். மேற்கு நோக்கிச் சென்றவர்கள் ஐரோப்பியர் ஆனார்கள்(R1b). கிழக்கு நோக்கி வந்தவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். இவர்களின் அடையாளமாகக் குறிப்பிடப்பதுதான் ஆர்1 ஏ (R1a) என்கிற மரபணு மாற்றக் குறியீடு. இது உள்ள வம்ச���வளியினர் இந்தியாவில் 17% இருப்பதாக ஓர் ஆய்வுக்கட்டுரை குறிப்பிடுகிறது. இது மேற்கு ஐரோப்பாவிலும் காணப்படுகிறது.\nஐரோப்பாவிலும் வட இந்தியாவிலும் உள்ள வெள்ளைத் தோல் உள்ள மக்களின் தோலின் நிறத்துக்குக் காரணமான மரபணுக்களும், பாலில் உள்ள புரதத்தைச் செரிக்க வைக்கக் காரணமான மரபணுக்களும் ஒரே இடத்தில்தான் உருவாகி இருக்கவேண்டும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இவ்விரு குழுக்களும் ஒரே செடியில் பூத்த இரு மலர்கள். ஆனால் அவர்கள் இந்தியாவில் இருக்கும் மற்றவர்களை விட மேன்மையானவர்களா என்பது காலம்காலமாகக் கேட்கப்பட்ட கேள்வி.\nஇந்த இடப்பெயர்ச்சியை வைத்துத்தான் ‘ஆரியர்’கள் (புதிதானவர்கள்) இந்தியாவுக்கு வந்தது உறுதி ஆகிவிட்டது என்கிறார்கள். எனக்கு மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆரியர்கள் என்பவர்கள் யார் வட இந்தியர்களா அவர்கள் தங்களை மேன் மக்களாகக் கருதிக்கொள்கிறார்களா கல்விக்கும் ஞானத்துக்கும் வேதபாடங்கள் வழியாக பிராமணர்கள் முக்கியத்துவம் கொடுத்தது உண்மை. வேதகால பிராமணர்கள் என்பவர்கள் இந்துகுஷ் மலைப்பகுதியில் தோன்றி, வெண்கலக் காலத்தில் (Bronze Age) வசித்தவர்கள். தர்ப்பைப்புல் எனப்படும் எபிஹெட்ரா என்ற புல்லைப் பயன்படுத்தியவர்கள். வில் வித்தையிலும் வேதத்திலும் தேர்ந்தவர்கள். இவர்களும் ஒரு கட்டத்தில் தற்கால இந்தியாவுக்குள்ளே வருகிறார்கள். அவர்களும், கங்கைக்கரையில் தங்கி விவசாயம் செய்யத் தொடங்குகிறார்கள். அந்த விவசாய நுட்பத்தை அவர்கள் கிழக்கில் இருந்து வந்தவர்களிடம் கற்றுக்கொண்டிருக்கலாம். உ.பியில், பிஹாரில் பிராமணர்கள் எனப்படுவோர் எல்லா பணிகளிலும் இருப்பர். இங்குதான் ஆண்குரோமோசோமில் R1a மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. பிராமணர்கள் அல்லாத வேளாளர் போன்ற மற்றோரிடமும், இந்தியா முழுவதும் காணப்படுகிறது: இது 50 விழுக்காடு. இவர்களிலும் மத்திய ஆசியாவிலிருந்து வந்த அதே R1a காணப்படுகிறது. அதனால் அவர்கள் அனைவரையும் ஆரியர்கள் என்று அழைப்போமா கல்விக்கும் ஞானத்துக்கும் வேதபாடங்கள் வழியாக பிராமணர்கள் முக்கியத்துவம் கொடுத்தது உண்மை. வேதகால பிராமணர்கள் என்பவர்கள் இந்துகுஷ் மலைப்பகுதியில் தோன்றி, வெண்கலக் காலத்தில் (Bronze Age) வசித்தவர்கள். தர்ப்பைப்புல் எனப்படும் எபிஹெட்ரா என்ற ப��ல்லைப் பயன்படுத்தியவர்கள். வில் வித்தையிலும் வேதத்திலும் தேர்ந்தவர்கள். இவர்களும் ஒரு கட்டத்தில் தற்கால இந்தியாவுக்குள்ளே வருகிறார்கள். அவர்களும், கங்கைக்கரையில் தங்கி விவசாயம் செய்யத் தொடங்குகிறார்கள். அந்த விவசாய நுட்பத்தை அவர்கள் கிழக்கில் இருந்து வந்தவர்களிடம் கற்றுக்கொண்டிருக்கலாம். உ.பியில், பிஹாரில் பிராமணர்கள் எனப்படுவோர் எல்லா பணிகளிலும் இருப்பர். இங்குதான் ஆண்குரோமோசோமில் R1a மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. பிராமணர்கள் அல்லாத வேளாளர் போன்ற மற்றோரிடமும், இந்தியா முழுவதும் காணப்படுகிறது: இது 50 விழுக்காடு. இவர்களிலும் மத்திய ஆசியாவிலிருந்து வந்த அதே R1a காணப்படுகிறது. அதனால் அவர்கள் அனைவரையும் ஆரியர்கள் என்று அழைப்போமா சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். நாட்டுக்கோட்டை செட்டியார்களிடம் செய்த மரபணு சோதனையில் ஒரு கிளையினரிடம் ஆர்1ஏ மரபணு அடையாளங்களை நாங்கள் கண்டறிந்தோம். அதைக்கொண்டு அவர்களை ‘ஆரியர்கள்’ எனலாமா சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். நாட்டுக்கோட்டை செட்டியார்களிடம் செய்த மரபணு சோதனையில் ஒரு கிளையினரிடம் ஆர்1ஏ மரபணு அடையாளங்களை நாங்கள் கண்டறிந்தோம். அதைக்கொண்டு அவர்களை ‘ஆரியர்கள்’ எனலாமா இவ்விஞ்ஞான யுகத்தில் நமது பாரம்பரியத்தையும், எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு, இச்சச்சரவுகளை விட்டொழிப்பது அவசியம்.\nமனிதன் ஏன் இடம் பெயர்கிறான்\nஇட நெருக்கடி, பஞ்சம், மோதல்கள் ஆகியவற்றின் போது மனித இனத்தின் இடப்பெயர்வு ஏற்பட்டிருக்கிறது. இதில் இன்னொரு கோணமும் உள்ளது. மத்திய ஆசியாவுக்கு இந்தியாவில் இருந்தும்கூட இடப்பெயர்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன (e.g. Roma gypsies of Europe). உலகின் வேறு சில இடங்களுக்கும் இந்திய மரபணுக்கூறுகளுக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும் உள்ளன. R1a மக்கள் ஸ்டெப்பி புல்வெளிகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்ததாகச் சொல்கிறார்கள். அதே சமயம் மத்தியத்தரைக்கடல் பகுதி தொடர்பாக ஒரு மரபணு அடையாளம் உண்டு (J). அதுவும் இந்தியாவுக்குள் கணிசமாகக் காணப்படுகிறது.\nஇவையெல்லாம் பழங்காலத்தில் நடந்து முடிந்த இடப்பெயற்சிகள். எல்லாருமே இடம்பெயர்ந்து வந்து சேர்ந்து இதமான சூழலில் வசித்துப் பெருகிய வம்சாவளிகள். ஒரு அரச��ரம் அல்லது ஆலமரத்தில், பொதுவாக எல்லா மரங்களிலுமே வெவ்வேறு திசைகளில் கிளைகள் செழித்து வளருகின்றன. ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு திசையில் சென்று பல்கிய குழுக்களுக்கு ஒப்பிடலாம் ஐரோப்பியர்கள், ஜெர்மானியர்கள், பிரெஞ்சு, அரபுக்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், இந்தியர்கள் போன்ற குழுக்கள் பன்னெடுங்காலமாக தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஇப்போதைக்கு வருகின்ற மரபணு ஆய்வுகளை ரசித்து ஏற்றுக்கொள்வோம். இது நமது சரித்திரம். அரசியலுக்கு அவற்றைப் பயன்படுத்தவேண்டாம் என்பது என் கருத்து. நாம் அனைவரும் “ஆரியர்களே”. அதாவது இந்தியாவுக்குப் ‘புதிதானவர்களே’. இதுவே மரபியல் சொல்லும் உண்மை. மரபியல் பொய் சொல்லாது. மனிதன்\n[அந்திமழை ஜூலை 2017 இதழில் வெளியான கட்டுரை. எழுதியவர் : அசோகன்.]\nராகுல் காந்தி தோல்விக்கு காரணம் சோனியா\n”மூத்த தலைவர்கள் ஒதுங்காவிட்டால் காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை”- பீட்டர் அல்போன்ஸ்\n''பட்டுப் போர்த்திய பட்டத்து யானை''-அவர்கள் அவர்களே\n“நான் எழுத்தில் எதையாவது சாதித்திருக்கிறேனா என்று கேட்டால் எதுவுமில்லை\nதமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/ytotalbooks.aspx?year=1968", "date_download": "2019-07-19T17:34:17Z", "digest": "sha1:AWTRHCRDVFIOQ2KRNCEJZOFRS2QZXMT4", "length": 2499, "nlines": 33, "source_domain": "viruba.com", "title": "1968 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\n1968 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபுத்தக வகை : தொழில் நுட்ப வரலாறு ( 1 ) வரலாறு ( 1 ) ஆசிரியர் : இராகவன், அ சாத்தன்குளம் ( 1 ) சுப்பையா, இராம ( 1 ) பதிப்பகம் : இந்திய ஆய்வியல் துறை ( 1 ) தமிழ்ப் புத்தகாலயம் ( 1 )\n1968 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1968\nபதிப்பு : முதற் பதிப்பு(1968)\nஆசிரியர் : சுப்பையா, இராம\nபதிப்பகம் : இந்திய ஆய்வியல் துறை\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nநம் நாட்டுக் கப்பற் கலை\nபதிப்பு ஆண்டு : 1968\nபதிப்பு : முதற் பதிப்பு (1968)\nஆசிரியர் : இராகவன், அ சாத்தன்குளம்\nபதிப்பகம் : தமிழ்ப் புத்தகாலயம்\nபுத்தகப் பிரிவு : தொழில் ��ுட்ப வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/11751-2018-06-16-02-21-24?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-19T16:48:42Z", "digest": "sha1:KHMFZLXUFFSTHUSIV3S63RBMDZL5VOY3", "length": 2611, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பா.ஜ.க வெறுப்பு அரசியலை நடத்துகிறது: ராகுல் காந்தி", "raw_content": "பா.ஜ.க வெறுப்பு அரசியலை நடத்துகிறது: ராகுல் காந்தி\nபா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்-இம் வெறுப்பு அரசியலை நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கோன் மாவட்டத்தில் ஒருபிரிவினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்த தலித் சிறுவர்களை பிறவகுப்பினர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு தாக்கினர்.\nஇதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து ராகுல் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியது, “மஹாராஷ்டிராவில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. அவர்கள் செய்த தவறு, மற்றொரு சமூகத்தினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்ததுதான். இது போன்ற கொடூர செயல் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் நச்சுத்தன்மை நிறைந்த வெறுப்பு அரசியலை நடத்துகிறது. இதனை நாம் எதிர்க்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17293-dinakaran-says-about-his-political-entry.html", "date_download": "2019-07-19T17:31:04Z", "digest": "sha1:JKLL745LL3ENLPJ5XC4CLWORAU5MELQA", "length": 11478, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "நான் நினைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? - டிடிவி தினகரன்!", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nநான் நினைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா\nசென்னை (09 ஜூலை 2018): நான் நினைத்திருந்தால் 2001 லேயே முதல்வராக ஆகியிருப்பேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nகோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற டிடிவி தினகரன் பேசியதாவது: எம்ஜிஆர் மறைந்த பிறகு அவரது மனைவி ஜானகியால் ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் ��ெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவினால்தான் இந்த ஆட்சி காப்பாற்றப்பட்டது. அவரால் மட்டுஏம் இந்த ஆட்சி தொடர்ந்து வருகிறது.\nஜெயலலிதா கூட எடப்பாடி பழனிசாமியை அமைச்சராகத்தான் ஆக்கினார். சசிகலா அவருக்கு முதல்வர் பொறுப்பை வழங்கினார். ஆனால் தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கினார். ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று முதல்வர் பழனிசாமி கூறுகிறார். ஆனால், இந்த ஒரு தினகரனையே ஆர்.கே.நகரில் எதிர்கொள்ள முடியவில்லை\nஇரட்டை இலை சின்னம், ஆட்சி அதிகாரம் இருந்தும் ரூ.150 கோடி செலவு செய்தும் என்னை வெற்றி பெற முடியவில்லை. நான் புறவழியில் வந்தவன் அல்ல. ஜெயலலிதாவினால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவன். ஜெயலலிதாவிற்கு குடும்பம் இல்லை என்ற காரணத்தினால், சசிகலா குடும்பத்தை சேர்ந்த என்னை அரசியலுக்கு வரவழைத்தார்.\nஎன்னை கட்சியில் இருந்து வெளியேற சொன்னவர்கள், அரசியலில் இருந்து வெளியாறுவார்கள். நான் நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டிலேயே முதலமைச்சராக ஆகியிருக்கலாம். நான் புறவழியில் வர விரும்புபவன் அல்ல. 234 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வேன். இல்லையேல் உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன். ஆனால் பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன். பணம் கொடுத்தோ, பிரியாணியோ, முட்டை கொடுத்தோ, மது கொடுத்தோ கூட்டத்தை சேர்க்கவில்லை. இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.\n« தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜு இன்னொரு விசயம் சொல்லியிருக்கார் கோ பேக் அமித்ஷா - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ் டேக் கோ பேக் அமித்ஷா - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nதினகரனிடமிருந்து விலகிய தங்க தமிழ் செல்வனுக்கு திமுகவில் முக்கிய பதவி\nஅதிமுகவுக்கு பாஜக வைக்கும் செக்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/03/27190823/1153528/Pyaar-Prema-Kaadhal-goes-to-Bollywood.vpf", "date_download": "2019-07-19T16:33:52Z", "digest": "sha1:DES3NL2C7FK46FLSXIE7QJACROGQ2RZ4", "length": 14066, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பாலிவுட் பட தயாரிப்பு நிறுவனங்களை போட்டாப் போட்டி போட வைத்த ஹரிஷ் கல்யாண் - ரைசா || Pyaar Prema Kaadhal goes to Bollywood", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபாலிவுட் பட தயாரிப்பு நிறுவனங்களை போட்டாப் போட்டி போட வைத்த ஹரிஷ் கல்யாண் - ரைசா\nஹரிஷ் கல்யாண் - ரைசா ஜோடியாக நடித்து வரும் ‘பியார் பிரேமா காதல்’ படம், பாலிவுட் பட தயாரிப்பு நிறுவனங்களை போட்டாப் போட்டி போட வைத்திருக்கிறது.\nஹரிஷ் கல்யாண் - ரைசா ஜோடியாக நடித்து வரும் ‘பியார் பிரேமா காதல்’ படம், பாலிவுட் பட தயாரிப்பு நிறுவனங்களை போட்டாப் போட்டி போட வைத்திருக்கிறது.\nயுவன் சங்கர் ராஜா, கே புரொடக்‌ஷன்ஸ் ராஜ ராஜன் இணைந்து தயாரித்து வரும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இதில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ரைசா நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இப்படத்தை இளம் இயக்குனர் இலன் இயக்கி வருகிறார்.\nவிறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் மாற்று மொழி உரிமையை வாங்க பெரும் போட்டாப் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் இந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nகாதலுக்கு மொழி அவசியமில்லை. காதலை பற்றிய படங்களுக்கும் மொழி அவசியமில்லை. \"High on Love\" என்று துவங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் ஆனதின் பிரதிபலன் இது. இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பதால், இந்தி ஆக்கத்தை பற்றிய விவரங்கள் தெரிவிப்பதற்கு இன்னமும் அவகாசம் தேவை என்கிறார் இயக்குனர் இலன்.\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரிப்பு\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://erode.nic.in/ta/scheme/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2019-07-19T17:28:48Z", "digest": "sha1:HGPCQOP4CJQGFNA2SYIEASPSRUC2XILE", "length": 7105, "nlines": 109, "source_domain": "erode.nic.in", "title": "புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவு திட்டம் | ஈரோடு மாவட்டம் | India", "raw_content": "\nஈரோடு மாவட்டம் Erode District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத��துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஈரோடு உள்ளூர் திட்ட குழுமம்(ELPA)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபுரட்சித்தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவு திட்டம்\nபுரட்சித்தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவு திட்டம்\nதேதி : 01/07/1982 - | துறை: சமூகநலம்\nபள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு பசியினை போக்குதல்.\nபள்ளிக்கூடத்தில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்தல்.\nமாணவ பருவகாலத்திலிருந்தே அனைத்து வகுப்பினரும் சமுதாய பாகுபாடின்றி வாழ வழிவகுத்தல்.\nகுழந்தைகளிடம் ஊட்டசத்து பற்றாக்குறை பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்துதல்.\nபெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு அளிப்பதால், பெண்களின் சமூக மேம்பாடு அதிகரித்தல்.\nதிட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு இத்திட்டத்தினை பெற தகுதியுடைவராகிறார்கள்.\nதிட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்\n1 முதல் 10-ம் வகுப்பு வரை அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மதிய உணவு உண்ண விருப்பம் தெரிவிப்பதன் பேரில் மதிய உணவு வழங்கப்படும்.\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு இத்திட்டத்தினை பெற தகுதியுடைவராகிறார்கள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© ஈரோடு மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/03/blackboard-jungle.html?m=1", "date_download": "2019-07-19T16:26:30Z", "digest": "sha1:CLBQVXQAB3BBG4T2CXLURJ3XSGLVUJP7", "length": 10596, "nlines": 145, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "குத்து வாங்கிய ஆசிரியர்! -Blackboard Jungle. - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nநகரின் பின்தங்கிய பகுதியில் ஒரு பள்ளி.\nபோதை, வன்முறையில் தோய்ந்த வளரிளம்பருவ மாணவர்கள்.\nகல்வியில் ஒரு மாற்றமாக பாடங்களுடன் தொழிற்கல்வியும் கற்பிக்கப்பட்ட காலம்.\nகற்பித்தலில் ஆர்வமுடன் புதிய ஆசிரியர் வருகிறார். டேடியே என்பது அவர் பெயர்.\nமாணவர்களின் ஒழுங்கீனச்செயல்கள் அவருக்கு அதிர்ச்சியை ஏ��்படுத்துகிறது‌.\nதலைமையாசிரியர் முதல் மூத்த ஆசிரியர்கள் அனைவருமே அவர் கூறுவதை ஏற்காமல் மாணவர்கள் அமைதியானவர்கள் என்று கூறுகின்றனர்.\nவகுப்பிற்குப் போ. மாணவர்களைப் பார்த்து நின்று பாடம் நடத்திவிட்டு வந்துவிடு. அவர்களுக்கு உன் முதுகைக் காட்டிவிடாதே. வேறு எதையும் கவனிக்காதே. என்பது மூத்த ஆசிரியரின் அறிவுரை.\nஆசிரியர் மீது எதையாவது எறிவது, அவரின் பொருட்களை உடைத்தெறிந்து, பெண் ஆசிரியரை மானபங்கம் செய்ய முயல்வது என்று மாணவர்களின் செயல்கள் அனைத்துமே வன்முறையின் உச்சம்.\nஇருந்தாலும் தொடர்ந்த முயற்சியால் மாணவர் மனங்களை மாற்ற முடியும் என்று டேடியே நம்புகிறார்.\nஆசிரியருக்கு வேறு தொடர்பு இருக்கிறது என்று அவர் மனைவிக்குக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. பார்த்து எழுதக்கூடாது என்று எச்சரிக்கும் போது ஒரு மாணவர் கத்தியைக்காட்டி மிரட்டுகிறார்.\nகத்தியைப் பறிக்கும் போராட்டத்தில் ஆசிரியரின் கையில் வெட்டுக்காயம் ஏற்படுகிறது.\nசிறிய கண்டிப்புடன் அவனையும் அவனது நண்பரையும் ஆசிரியர் மன்னிக்கிறார்.\nவகுப்பறை ஒரு வித்தியாசமான போர்க்களம். குழந்தைகளின் வயதுக்கேற்ற சேட்டைகளைச் செய்கிறார்கள். ஆசிரியர் தமது பக்குவத்திற்கேற்ப செயல்படவேண்டும். மாற்றம் என்பது நொடியில் மலர்வதல்ல. தொடர்ந்த முயற்சியின் கனி என்பதைச் சொல்லும் படம்\nஇந்தப்படம் வெளியான ஆண்டு 1955.\nநாம எவ்வளவு பின்தங்கி இருக்கோம் நம்ம பசங்க இப்பதானே ஆரம்பிச்சிருக்காங்க\n- கலகல வகுப்பறை சிவா\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nகாலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்'\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊ���ியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி, ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ள...\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/23/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-07-19T16:55:37Z", "digest": "sha1:4BGWSPGXISSDS6VUCQ7EFF2GX4AEU6FM", "length": 23925, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "கர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா’ என்று யோசித்து வந்த நரேந்திர மோடியின் மனதைக் கர்நாடக நிலவரம் மாற்றிவிட்டதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.\nகர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றியைத் தனது தன்மானப் பிரச்னையாக நரேந்திர மோடி நினைத்தார். எந்தவொரு பிரதமரும் ஒரு மாநிலத்தின் தேர்தலுக்கு இத்தனை நாள்கள் பிரசாரம் செய்ததில்லை என்று சொல்லும் அளவுக்குக் கர்நாடகாவில் இருந்தார் மோடி. மத்திய அமைச்சரவையே கர்நாடகாவில்தான் இருந்தது. எடியூரப்பா – சித்தராமையா ஆகிய இருவருக்கு இடையிலான தேர்தல் என்பது மாறி, நரேந்திரமோடி – சித்தராமையா ஆகிய இருவருக்கான தேர்தலாக இது மாறியது. காங்கிரஸின் வாக்குகளை தேவகவுடா உடைப்ப��ர், பி.ஜே.பி வெல்லும் என்பதுதான் மோடி போட்ட கணக்கு. ஆனால், 38 இடங்களை வென்று, தனது ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமையை தேவகவுடாவும் குமாரசாமியும் உருவாக்கினார்கள். ஆளும் கட்சியான காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் அதிகமாக இருக்கும் என்றும் மோடி நினைத்தார்.\nஆனால், 104 இடங்களில் வென்ற பி.ஜே.பி-யை விட, 78 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி அதிகமான வாக்குகளை வாங்கியுள்ளது. இதனை மிக மோசமான சிக்னலாக பி.ஜே.பி தலைமை பார்க்கிறதாம். மக்களின் மனோபாவம் பி.ஜே.பி-க்கு எதிராக இருக்கிறது என மத்திய உளவுத்துறை மதிப்பீடு செய்துள்ளதாம்.\nவரும் டிசம்பர் மாதத்தில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுபோன்ற தேர்தலை, ‘மினி பார்லிமென்ட் தேர்தல்’ என்பார்கள். அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள்தான் அடுத்த ஆண்டு (2019) மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் அப்படிச் சொல்வார்கள். கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றதும், உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்குத் தயாராக வேண்டியதுதான் என்று டெல்லி பி.ஜே.பி மேலிடம் நினைத்ததாம். அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் மாதமே நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள நினைத்தார்களாம். ஆனால், கர்நாடகாவில் வாங்கிய வாக்குகள் மூலமாக இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் இந்த நிலைமைதான் எதிரொலிக்கும் என்று நினைத்த மோடி, மனம் மாறிவிட்டார் என்றும் சொல்கி றார்கள். மேலும், பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகள் அனைத்தும் மனரீதியாக ஒன்றுசேர்ந்திருக்கும் இந்த நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதும் நல்லதல்ல என்றும் பி.ஜே.பி தலைமை நினைக்கிறதாம்.\nதேசிய அளவில் சில வாரங்களுக்கு முன்பு வரை எதிர்க்கட்சிகளிடம் மோதல் போக்கு இருந்தது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணியா, இல்லையா என்பதே இந்த மோதலுக்குக் காரணம். காங்கிரஸைச் சேர்த்துக்கொண்டு சிலரும், காங்கிரஸ் இல்லாமல் சிலரும் கூட்டணிக்கான முயற்சிகளைச் செய்து வந்தார்கள். ‘இவர்களெல்லாம் எங்கே ஒன்றுசேரப் போகிறார்கள்’ என்ற சந்தேகத்தைத்தான் இவர்களது வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுத்த��ன. இந்த நிலையில், கர்நாடக மாநிலத் தேர்தல் நடந்தது. எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துவிட்டன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் கொடுக்க, ‘நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு’ என்று தேவகவுடாவும் அறிவித்துவிட்டார். பி.ஜே.பி-க்கு எதிரான முக்கியக் கட்சிகள் அனைத்தையும் ஒரே மேடைக்குக் கொண்டுவர தேவகவுடா முயற்சி செய்துவருகிறார். இதனையும் பி.ஜே.பி எதிர்பார்க்கவில்லை. எனவே, கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவு என்பது அகில இந்தியத் திருப்பங்களை உருவாக்குவதாக அமைந்து விட்டது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/light-to-moderate-rain-is-likely-to-occur-at-isolated-places-over-tamil-nadu-pv-139283.html", "date_download": "2019-07-19T17:10:24Z", "digest": "sha1:DRL5ESGPSKF7NKL3OVGFO667LILRCU22", "length": 10173, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்– News18 Tamil", "raw_content": "\nஇடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி, வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nசொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர் உறவுக்கு அழைத்ததால், கொலை செய்த மனைவி\nரூ 199-க்கு செல்போன்... ஆஃபர் முடிந்தபின்னும் வாக்குவாதம் செய்து வாங்கிச் சென்ற மக்கள்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஇடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nவெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டிய��ள்ள பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் வெப்பநிலையை பொருத்த வரை வேலூர்,\nதிருவண்ணாமலை, திருப்பூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், பெரம்பலூர்\nகாஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .\nதிருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .\nசென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nகடாரம் கொண்டான் அக்‌ஷரா ஹாசனின் ரீசென்ட் கிளிக்ஸ்\nஆடி வெள்ளியையொட்டி சக்தி ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு\nகடாரம் கொண்டான் படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விக்ரம்\nசச்சினுக்கு முன் 'ஹால் ஆஃப் பேம்' பெற்ற 5 இந்திய ஜாம்பவான்கள்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை...\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் காலாண்டு அறிக்கை வெளியீடு; லாபம் 7% அதிகரிப்பு\nஇனி உங்களால் இந்த வழியில் பி.எஃப் பணத்தை திரும்பப் பெற முடியாது\nஓய்வு குறித்து தோனியின் முடிவு என்ன நீண்டகால நண்பர் அருண் பாண்டே பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/cricket-ipl-2019-csk-and-srh-players-cool-meeting-in-during-practice-session-mu-141889.html", "date_download": "2019-07-19T16:20:09Z", "digest": "sha1:SBOI65Q52X6LJAJGEU22NWNPGKC7UKK6", "length": 6597, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "#SRHvCSK | போட்டினு வந்துட்டாதான் சிங்கம்.. அன்புல நாங்க தங்கம்! | IPL 2019: CSK and SRH Players Cool Meeting in during practice session– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம��� » கிரிக்கெட்\n#SRHvCSK | போட்டினு வந்துட்டாதான் சிங்கம்.. அன்புல நாங்க தங்கம்\nஹைதராபாத் மைதானத்தில் கடுமையான பயிற்சிக்கு இடையே எதிரணி வீரர்களுடன் சி.எஸ்.கே வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். #SRHvCSK\nபயிற்சியின்போது ஹைதராபாத் வீரர்களுடன் சி.எஸ்.கே பயிற்சியாளர் ஃப்ளெமிங். (CSK)\nஎதிரணி வீரருடன் சி.எஸ்.கே வீரர் கரண் சர்மா (வலது). (CSK)\nஹைதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் மற்றும் பயிற்சியாளருடன் சி.எஸ்.கே அணியின் பிராவோ. (CSK)\nசி.எஸ்.கே அணியின் பவுலிங் ஆலோசகர் பலாஜி மற்றும் ஹைதராபாத் அணி வீரர் யூசுஃப் பதான். (CSK)\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nமணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு\nநியூசிலாந்தின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'பென் ஸ்டோக்ஸ்'\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nமணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு\nநியூசிலாந்தின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'பென் ஸ்டோக்ஸ்'\nவிரைவில் இந்தியாவில் வெளிவருகிறது VIVO S1..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/14/bank.html", "date_download": "2019-07-19T17:15:53Z", "digest": "sha1:FMXQWJFSZUEMUJKIWEQHCGOVGRNTDADT", "length": 12302, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது .. சின்ஹா | sinha rules out bank privatization amid opposition onslaught - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n49 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n1 hr ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n2 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nவங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது .. சின்ஹா\nதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை ��னியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்தியநிதித்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nபுதன்கிழமை லோக்சபாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள பங்குகளின் அளவை 33 சதவீதம் அல்லதுஅதற்கும் குறைவாக குறைக்க வகை செய்யும் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து அவர் பேசியதாவது:\nஇந்த சட்ட மசோதாவுக்கும், வங்கிகளின் முதலீடுகளை குறைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும்,அரசு விற்கும் பங்குகளை வாங்க இருப்பது யார் என்பது குறித்து இப்போது கூறுவதறிகில்லை.\nபங்குகளை குறைப்பது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையை ஏற்றே இந்த முடிவுமேற்கொள்ளப்பட்டுள்ளது. வேறு எந்த நோக்கமும் இதன் பின்னணியில் இல்லை.\nஇந்த சட்டமசோதாவைக் கொண்டு வரும் முடிவை 1994-ம் ஆண்டு ஆட்சிப பொறுப்பில் இருந்த காங்கிரஸ்அரசுதான் எடுத்தது. (இந்த சமயத்தில் காங்கிரஸ் உறப்பிர்கள் குறுக்கிட்டு கடுமையான ஆட்சேபம் தெரிவித்தனர்.இதையடுத்து இதுகுறித்து மேற்கொண்டு எதையும் சின்ஹா கூறவில்லை.) என்றார் சின்ஹா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ் உட்பட 13 மொழிகளில் வங்கி தேர்வு.. உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை\nவங்கித் துறையில் அடிப்படையிலேயே மாற்றம் தேவை.. நிதி ஆயோக் துணைத் தலைவர்\nபல ஆயிரம் கி.மீ தூரத்திற்கு புதிய சாலை திட்டங்கள்.. அருண் ஜெட்லி அதிரடி அறிவிப்புகள்\nஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்\nயு எஸ்: மூடப்பட்ட வங்கிகள் எண்ணிக்கை 120ஐத் தாண்டியது\nபரோடா, தேனா, ஓரியண்டல் வங்கிகளில் அரசு பங்கு அதிகரிப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கடன் திட்டம்\nவங்கிகளின் பிடிவாதம்-முகர்ஜியால் தளர்த்த முடியுமா\nநான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால்\nஐசிஐசிஐயின் லாபம் 10 சதவீதம் குறைந்தது\nஏப். 1 முதல் அனைத்து ஏடிஎம்மிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்\nவீட்டுக் கடன்-எச்டிஎப்சி புதிய வட்டி விகிதம் குறைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rail-budget-2016-suresh-prabhu-announces-innovative-new-tra-247718.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T17:10:53Z", "digest": "sha1:EXQ52LL4QKUF7ZDLUNMARN4WUMCMHRFU", "length": 17956, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்ஜெட்டில் புதிய வகை ரயில்கள் அறிமுகம்.. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு முக்கியத்துவம் | Rail Budget 2016: Suresh Prabhu announces innovative new trains - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n44 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n1 hr ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n2 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports கிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு வேறு வேலைக்கு தான் போகணுமா... ஐசிசியால் உருகிய முக்கிய வீரர்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட்டில் புதிய வகை ரயில்கள் அறிமுகம்.. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு முக்கியத்துவம்\nடெல்லி: முன்பதிவு செய்யாமல் பொதுப்பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் திட்டங்களை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் 2016-17ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து இதுகுறித்து சுரேஷ் பிரபு தெரிவித்ததாவது:\nநெடுந்தூர ஊர்களுக்கு நடுவே 'அந்தியாதயா எக்ஸ்பிரஸ்' என்ற சூப்பர் பார்ஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிகமும் செய்யப்படும். பயணிகள் கூட்டம் அதிகமுள்ள நகரங்கள் நடுவே இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில் முழுக்க முன்பதிவற்றதாகும்.\nநெடுந்தூர நகரங்கள���க்கு நடுவே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், குறைந்தது இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு முன்பதிவற்ற ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். குடிநீர் வசதி, கூடுதல் செல்போன் சார்ஜ் பாயிண்டுகள் கொண்ட இந்த பெட்டிகள், தீன் தயாளு கோச் என்று அழைக்கப்படும்.\nமுழுக்க 3 அடுக்கு ஏசி வசதி கொண்ட ரயில்கள் ஹும்சபார் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும். இதில், உணவு ஆர்டர் செய்யவும் வாய்ப்பு உண்டு.\nதேஜாஸ் என்ற பெயரில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் துரித வேக ரயில்கள் அறிமுகம் செய்யப்படும். வருங்கால துரித ரயில்களின் முன்னோடியாக இந்த வகை ரயில்கள் இருக்கும்.\nதானியங்கி கதவு, பொழுதுபோக்கு ஸ்க்ரீன் வசதி, பார்கோட் ரீடர் போன்றவை கொண்ட நவீன ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும்.\nபயணிகள் நெரிசல் அதிகமுள்ள ரூட்டுகளில் இரவு நேர டபுள் டக்கர், ஏசி ரயில்கள் அறிமுகம் செய்யப்படும். இது 40 சதவீத நெரிசலை குறைக்கும். இவ்வாறு சுரேஷ் பிரபு தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு வைஃபை வசதி 100 ரயில் நிலையங்களில் அமைக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 400 ரயில் நிலையங்களில் அமைக்கப்படும். இதனால் இலவச இணையதள வசதியை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nபட்ஜெட்டில் புதிய ரயில்களை அறிமுகம் செய்யவில்லை என்றபோதிலும், இதுபோன்ற புதியவகை ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வகை ரயில்கள் எந்த மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் railway budget 2016 செய்திகள்\nபழைய மொந்தையில் புதிய கள்.. ரயில்வே பட்ஜெட் குறித்து பறக்கும் மீம்ஸ்கள்\nரயில்வே பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது.. வரவேற்கவும் செய்யலாம்: கலந்து கட்டும் ஜெயலலிதா\nதென் மாவட்ட மக்களை ஏமாற்றிய ரயில்வே பட்ஜெட்\nசார், பாப்பாவுக்கு சூடா பாலைக் கொடுங்க.. அடுத்து வர்றது திண்டிவனம்.. ரயில்வேயின் புதிய வசதிகள்\nகாய்ந்து போன சப்பாத்திக்கு குட் பை.. ரயில் பயணத்தில் இனி, கொத்து பரோட்டா சாப்பிடலாம்\nரயில்வே துறையே தடம் புரண்டு போச்சு.. பட்ஜெட் குறித்து நக்கலடித்த லாலு\nரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33%; லோயர் பெர்த்தில் மூத்த குடிமக்களுக்கு 50% இடஒதுக்கீடு\nசுற்றுலா வர���ம் பக்தர்கள் வசதிக்காக நாகை, வேளாங்கன்னி ரயில் நிலையங்களில் கூடுதல் வசதி\nரயில்வே பட்ஜெட்: பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை- புதிய ரயில்களும் இல்லை\nசென்னையில் அமையும் இந்தியாவின் முதல் ரயில்வே ஆட்டோ-ஹப்\nஉலகின் முதல் பயோ-வேக்கும் டாய்லெட் பிப்ருகார் ராஜதானி எக்ஸ்பிரசில் அறிமுகம்-சுரேஷ் பிரபு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nஆளுநரின் 2வது கெடுவையும் புறக்கணித்த குமாரசாமி.. அடுத்து என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-greets-vinaygar-chathurthi-261967.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T16:26:05Z", "digest": "sha1:5Q6BSYSWETZHQ7UYCSZVGKOBTAPH5REC", "length": 15738, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேழமுகத்தான் அருளால் உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும்... ஜெ.வின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து | Jayalalitha greets Vinaygar Chathurthi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n30 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n55 min ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n2 hrs ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nSports இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேழமுகத்தான் அருளால் உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும்... ஜெ.வின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து\nசென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசகல கணங்களுக்கும் தலைவனாகிய கணபதியாய், தடைகளைத் தகர்க்கும் விக்னேஸ்வரராய் விளங்கும் விநாயகப் பெருமானை வணங்கினால், வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும். துன்பங்களுக்கு காரணமான வினைகள் அகலும், தொடங்கிடும் நற்காரியங்கள் தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெறும் என்பது மக்களின் இறை நம்பிக்கையாகும். ஒவ்வொரு ஆண்டு ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மக்கள் பக்தியுடன் கொண்டாடி மகிழ்வார்கள்.\nவேழமுகத்தான் அருளால், உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெ.வுக்கு எதிரான பரிசுப்பொருள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி.. செங்கோட்டையனும் விடுவிப்பு\nஜெ., வசித்த வீட்டை மக்கள் பணத்தில் நினைவில்லமாக்குவது அவசியமா.\n2 ராஜ்ய சபா வேட்பாளர்களை அதிமுக அறிவிக்க இதுதான் காரணமா.. பரபரக்கும் பின்னணி\nஇப்படி ஒரு குடும்பத்தை எங்காவது பார்த்திருக்கிறீங்களா.. வைரலாகும் ஜெ. பேச்சு\nசாதாரண மனிதனான என்னை அமைச்சராக்கினார்.. ஜெ. சமாதியில் செல்லூர் ராஜூ கண்ணீர்\nஜெ. மரணம்.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்னும் 4 வாரம் விசாரிக்க முடியாது.. உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜெ.,வின் போயஸ் கார்டன் இல்��த்தை கையகப்படுத்த தீவிர நடவடிக்கை.\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nவிந்தியா தோட்டத்து மாம்பழம் வந்திருச்சா.. ருசித்து ரசித்து சாப்பிட்ட ஜெ.. பிளாஷ்பேக்\nகூடையும், கையுமாக பீச்சுக்கு வந்த நடிகை விந்தியா.. ஏன்.. எதற்கு\nஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha vinayagar chathurthi celebration ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/10/", "date_download": "2019-07-19T17:06:06Z", "digest": "sha1:G3KVMPSQ5CI4VCF3NVUIFXAAS7GO2KXO", "length": 114776, "nlines": 441, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "October 2018 ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nமூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய கேம்\nஉங்கள் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய கேம் அல்லது செயலி வேண்டுமென்றால் இதை பயன்படுத்தி பார்க்கவும். Cut It: Brain Puzzles என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Super Game Studios என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 22 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய மூளைக்கு வேலை கொடுக்கலாம். அதாவது இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு ஒரு வடிவம் அற்ற உருவம் கொடுத்துள்ளார்கள். நீங்கள் அதை ஒரு வடிவமாக மாற்ற வேண்டும். ஆனால் இப்படி மாற்றுவது எளிதல்ல. ஏனென்றால், இந்த கேமில் ஆரம்பத்தில் உங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கும். ஆனால் போகப் போக வாய்ப்புகள் குறைக்கப்படும். ஆகையால் நீங்கள் ஒரு வடிவம் கொண்டு வருவது கஷ்டப்படுவீர்கள். நீங்கள் சிறப்பாக சிந்தித்தால் மட்டுமே ஒரு வடிவத்தைக் கொடுத்து வர முடியும். இந்த அப்ளிகேஷனில் நூறு லெவல்கள் உள்ளது. ஒவ்வொரு level இலும் புதுப்புது வடிவம் கொண்டு வரவேண்டும். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் விளையாடுவதற்கு மிகவும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.\nஇந்த கேமி��் புது புது அப்டேட் வந்து கொண்டே இருக்கும் உங்கள் மூளைக்கு வேலை கொடுக்க இந்த கேம் தேவை. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் டீ சர்ட்டை நீங்களே டிசைன் செய்யலாம்\nஉங்களுடைய டீ சர்ட், மொபைல் கவர், Mug போன்றவற்றில் உங்களுடைய புகைப்படங்கள் வர வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவை. Phone Case Maker - Custom Mobile Cover T Shirt Mug என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Out thinking electronics private limited என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nநம்மளுடைய டி ஷர்ட், மொபைல் பேக் கவர், Mug போன்றவற்றில் நம்முடைய புகைப்படங்கள் அல்லது நமக்கு விருப்பமான புகைப்படங்களை வரவைக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய மொபைல்க்கு உங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை தேர்ந்தெடுத்து எடிட் செய்து அதை அவர்களுக்கு அனுப்பினீர்கள் எனில், அவர்கள் உங்களுக்கு நீங்கள் செய்த டிசைனை உங்கள் மொபைல் ஏற்ற கவரில் உங்களுக்கு அனுப்புவார்கள். இதுபோல் டி ஷர்ட் கும் நீங்கள் டிசைன் செய்து அவர்களுக்கு அனுப்பலாம். நம்முடைய மொபைல் கவர் டிசைன் செய்வதை நாம் பல கடைகளில் தேடி அலைந்திருப்போம், ஆனால் அப்போது நம்முடைய மொபைலுக்கான சரியான கவர் இல்லாமல் நாம் திரும்ப வந்து இருப்போம். ஆனால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தினால் நீங்கள் நிச்சயம் உங்களுடைய மொபைல் கவருக்கு நீங்கள் விருப்பப்பட்ட டிசைன் பெற்றுக்கொள்ளலாம். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.\nநீங்கள் டிசைன் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு ��ேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nமொபைலை பயன்படுத்தி 3D போட்டோ எடுப்பது எப்படி\nஉங்கள் மொபைலை பயன்படுத்தி நீங்கள் 3D போட்டோ எடுக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவை. Fyuse - 3D Photos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fyusion, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nநீங்கள் 3D போட்டோ எடுப்பதை விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த அப்ளிகேஷன் மூலம் 360 டிகிரி வரை போட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஆகையால் இதன் மூலம் நீங்கள் போட்டோ எடுத்தாள் நீங்கள் எடுக்கக்கூடிய போட்டோ 360 டிகிரியிலும் நம்மால் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எடுக்கக் கூடிய போட்டோக்களை நீங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், instagram, ட்விட்டர் என அனைத்து மீடியாக்களிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் HD போட்டோ எடுத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.\n3d போட்டோ எடுத்த இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஅனைத்து ஆண்ட்ராய்டு கேம்கள���யும் Joystick விளையாட இந்த அப்ளிகேஷன் தேவை\nநீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் விளையாட கூடிய அனைத்து கேம்களையும் Joystick பயன்படுத்தி விளையாட நினைத்தால் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Octopus - Play games with gamepad,mouse,keyboard என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Phoenix Studio(Chaozhuo Tech) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 12 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.51மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மொபைலில் விளையாட கூடிய அனைத்து கேம்களையும் Joystick பயன்படுத்தி விளையாடி கொள்ள முடியும். அதற்கு நமக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த பிறகு ஓபன் செய்தீர்கள் எனில் உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய கேம்களை இந்த அப்ளிகேஷனில் காட்டும். அதில் எந்த கேம் விளையாட நினைக்கிறீர்களோ அதை கிளிக் செய்தால் போதும் அந்த கேம் நீங்கள் ஜாய்ஸ்டிக் பயன்படுத்திக் விளையாடி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nமாணவர்களுக்கு பயன்படும் சிறந்த கால்குலேட்டர் செயலி இதுதான்\nநீங்கள் சிறந்த கால்குலேட்டர் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். MyScript Calculator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை MyScript என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் ��ிடைத்துள்ளது.\nநீங்கள் மாணவராக இருந்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எந்தவிதமான கணக்குகளையும் போட்டுக் கொள்ள முடியும். அதுவும் உங்கள் கைகளால். மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷன் துல்லியமாக நாம் என்ன கூற வருகிறோம் என்பதை எளிமையாக புரிந்து கொள்கிறது. மற்ற கால்குலேட்டரில் ஒரு சில கணக்குகளை எவ்வாறு போட வேண்டும் என்ற குழப்பம் நமக்கு இருக்கலாம், ஆனால் இந்த செயலியை பயன்படுத்தும்போது அந்த குழப்பம் உங்களுக்கு தேவையில்லை. ஏனென்றால் இந்த செயலியில் நீங்கள் உங்கள் கைகளாலேயே எழுதப் போகிறீர்கள் ஆகையால் நீங்கள் என்ன கணக்கு போடுகிறார்கள் என்பதை மிகத் துல்லியமாக கண்டுபிடித்து பதிலளிக்கிறது இந்த செயலி. ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nசிறந்த ரிங்டோன் வைக்க இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள்\nஉங்கள் மொபைலில் சிறந்த ரிங்டோன் வைக்க வேண்டுமென்றால் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil Ringtones என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Latest Video Status Hindiஎன்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nநீங்கள் புதிய புதிய ரிங் டோன் விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்கள் பயன்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் மொபைலுக்கு புதிய ரிங் டோன் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த ரிங்டோன் உங்களுக்கு பல கேட்டகிரியில் கிடைக்கிறது. ��தாவது ஆக்டர்ஸ் டயலாக், பஞ்ச் டயலாக், சிங்கர் ரிங்டோன், தமிழ் மியூசிக்கல் டோன்ஸ், காமெடி ஹீரோ டயலாக் என பல வித்தியாசமான கேட்டகரியில் கிடைக்கிறது. மேலும் இந்த பாடல்களை வைத்து உங்களுடைய நோட்டிபிகேஷன் சவுண்ட் ஆகவும் அல்லது அலாரம் ஆகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஆண்ட்ராய்டு மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Leena Desktop UI (Multiwindow) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை LeenaOS.com என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.13மதிப்பெண் கிடைத்துள்ளது.\nநீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் மூலம் நம்முடைய ஆண்ட்ராய்டு போன் வை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது ஒரே ஸ்கிரீனில் பல விண்டோக்களை பயன்படுத்த முடியும். அதுமட்டுமின்றி கம்பியூட்டரில் எவ்வாறு ஓப்பன் ஆகிறது அதேபோல் நமது மொபைல் இன்னும் ஓபன் ஆகும். மேலும் ஒரே நேரத்தில் பல செயல்களை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பத���விறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ எடிட்டர்\nஆண்ட்ராய்டு மொபைலுக்கு சிறந்த வீடியோ எடிட்டர் சாஃப்ட்வேர் தேவை என்றால் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி பாருங்கள். Intro Maker for Youtube - intro creator with music என்று சொல்லக்கூடிய இந்த செயலியை ryzenrise என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 21 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇது ஒரு வீடியோ எடிட்டர் சாப்ட்வேர் ஆகும். இந்த அப்ளிகேஷனில் சிறந்த டெம்ப்ளேட்கள் கொடுத்துள்ளனர். மேலும் இந்த அப்ளிகேஷனை இலவசமாக மியூசிக் மற்றும் effects பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் புதிய டெம்ப்ளேட் அப்டேட்கள் வந்தாள் அதையும் நாம் இலவசமாக அப்டேட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி ஒரு ப்ராஜெக்ட் நீங்கள் சேவ் செய்து கொள்ள முடியும் மீண்டும் உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது நீங்கள் திரும்பவும் எடிட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் Edit போது நீங்கள் உடனே preview பார்த்துக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் யூடியூப் Channel வைத்து உள்ளவருக்கு நிச்சயம் பயன்படும் ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\n10,000 ரூபாய்க்குள் எந்த மொபைல் வாங்கலாம் | Xiaomi Redmi Y2\n10,000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் வாங்கலாம் என்றால் நீங்கள் Xiaomi Redmi Y2 மொபைலை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த மொபைல் தற்பொழுது இந்திய சந்தையில் 9,999 ரூபாய்க்கு கிடைக்கிறது .இந்தக் கட்டுரையில் Xiaomi Redmi Y2 மொபைலை பற்றின முழு விபரங்களையும் காணலாம். அதாவது Xiaomi Redmi Y2 மொபைலில் என்னென்ன அம்சங்கள் உள்ளது, மேலும் இந்த மொபைலில் உள்ள நிறைகள் என்ன மற்றும் குறைகள் என்ன என்பதை பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.\nXiaomi Redmi Y2 என்று சொல்லக்கூடிய இந்த மொபைலில் 12 எம்பி + 5 எம்பி என இரண்டு ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமராவாக உள்ளது.\nஇந்த மொபைல் இரண்டு சிம் உட்பட 3ஜி, 4G, volte, Wifi என அனைத்து அம்சங்களும் உள்ளது.\nமேலும் இந்த மொபைலில் 5.99 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 720 × 1440 screen resolution கொண்டுள்ளது.\n9,999 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி inbuilt ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர்.\nஇந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு OS 8.1 அப்டேட்டில் வருகிறது.\nஇறுதியாக இந்த மொபைலில் 3080 mAh பேட்டரி கொடுத்துள்ளனர்.\nஇந்த மொபைல் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் உடன் இயங்குகிறது.\nஇந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் மற்றும் face unlock என இரண்டும் உள்ளது.\nஇந்த மொபைல் 8.1 மில்லி மீட்டர் மட்டுமே உள்ளது ஆகையால் இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக காணப்படும்.\nஇந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக இருக்கும் ஆகையால் நீங்கள் புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் தேடுவது, வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என அனைத்திற்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்கும்.\nஇந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே தொடு திரை சிறந்த தொடு திரையாக உள்ளது.\nஇந்த மொபைல் பார்பதற்க்கு மிகவும் அழகாக தெரியும்.\nஇந்த மொபைலின் டிஸ்பிலே சற்று கொஞ்சம் பெரியதாக இருப்பதால் சார்ஜ் விரைவாக குறைய வாய்ப்புள்ளது.\nமேலும் இந்த மொபைலில் பாஸ்ட் சார்ஜ் பயன்படுத்த முடியாது என்பது குறிபிடதக்கது.\nஇந்த மொபைல் 170 கிராம் உள்ளது ஆகையால் இந்த மொபைல் சற்று கனமாக இருக்கும்.\nஇந்த மொபைலை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதால் இந்த மொபைலை பற்றின கூடுதல் தகவல் உங்களுக்கு கிடைக்கும்.\nஇதுபோல சிறந்த மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இ���ையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யவும், விரைவாக நாங்கள் ரிப்ளை செய்வதற்கு முயற்சி செய்கிறோம்.\n10,000 ரூபாய்க்குள் எந்த மொபைல் வாங்கலாம் | Xiaomi Redmi Note 5\n10,000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் வாங்கலாம் என்றால் நீங்கள் Xiaomi Redmi Note 5 மொபைலை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த மொபைல் தற்பொழுது இந்திய சந்தையில் 9,999 ரூபாய்க்கு கிடைக்கிறது .இந்தக் கட்டுரையில் Xiaomi Redmi Note 5 மொபைலை பற்றின முழு விபரங்களையும் காணலாம். அதாவது Xiaomi Redmi Note 5 மொபைலில் என்னென்ன அம்சங்கள் உள்ளது, மேலும் இந்த மொபைலில் உள்ள நிறைகள் என்ன மற்றும் குறைகள் என்ன என்பதை பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.\nXiaomi Redmi Note 5 என்று சொல்லக்கூடிய இந்த மொபைலில் 12 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவாக உள்ளது.\nஇந்த மொபைல் ஒரு சிம் உட்பட 3ஜி, 4G, volte, Wifi என அனைத்து அம்சங்களும் உள்ளது.\nமேலும் இந்த மொபைலில் 5.99 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 1080 × 2160 screen resolution கொண்டுள்ளது.\n9,999 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி inbuilt ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர்.\nஇந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு OS 7.1.2 அப்டேட்டில் வருகிறது.\nஇறுதியாக இந்த மொபைலில் 4000 mAh பேட்டரி கொடுத்துள்ளனர்.\nஇந்த மொபைல் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் உடன் இயங்குகிறது.\nஇந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் மற்றும் face unlock என இரண்டும் உள்ளது.\nஇந்த மொபைல் 8.1 மில்லி மீட்டர் மட்டுமே உள்ளது ஆகையால் இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக காணப்படும்.\nஇந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக இருக்கும் ஆகையால் நீங்கள் புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் தேடுவது, வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என அனைத்திற்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்கும்.\nஇந்த மொபைலை பயன்படுத்தி குறைந்த வெளிச்சத்தில் உங்களால் போட்டோ எடுத்துக் கொள்ளவும் முடியும், அதே போல் 1080 பிக்சல் வீடியோவும் இந்த மொபைலுக்கு சப்போர்ட் ஆகும்.\nஇந்த மொபைல் பார்பதற்க்கு மிகவும் அழகாக தெரியும்.\nஇந்த மொபைலின் டிஸ்பிலே சற்று கொஞ்சம் பெரியதாக இருப்பதால் சார்ஜ் விரைவாக குறைய வாய்ப்புள்ளது.\nஇந்த மொபைலில் ஒரு சிம் மட்டுமே போட முடியும். ஆகையால் இது ஒரு க���றையாக தெரிகிறது.\nஇந்த மொபைல் 180 கிராம் உள்ளது ஆகையால் இந்த மொபைல் சற்று கனமாக இருக்கும்.\nமேலும் இந்த மொபைலில் பாஸ்ட் சார்ஜ் பயன்படுத்த முடியாது என்பது குறிபிடதக்கது.\nஇந்த மொபைலை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதால் இந்த மொபைலை பற்றின கூடுதல் தகவல் உங்களுக்கு கிடைக்கும்.\nஇதுபோல சிறந்த மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யவும், விரைவாக நாங்கள் ரிப்ளை செய்வதற்கு முயற்சி செய்கிறோம். நன்றி.\n10,000 ரூபாய்க்குள் எந்த மொபைல் வாங்கலாம் | Huawei Honor 9 Lite\n10,000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் வாங்கலாம் என்றால் நீங்கள் Huawei Honor 9 Lite மொபைலை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த மொபைல் தற்பொழுது இந்திய சந்தையில் 9,999 ரூபாய்க்கு கிடைக்கிறது .இந்தக் கட்டுரையில் Huawei Honor 9 Lite மொபைலை பற்றின முழு விபரங்களையும் காணலாம். அதாவது Huawei Honor 9 Lite மொபைலில் என்னென்ன அம்சங்கள் உள்ளது, மேலும் இந்த மொபைலில் உள்ள நிறைகள் என்ன மற்றும் குறைகள் என்ன என்பதை பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.\nHuawei Honor 9 Lite என்று சொல்லக்கூடிய இந்த மொபைலில் 13 எம்பி + 2 எம்பி என இரண்டு ரியர் கேமரா மற்றும் 13 எம்பி + 2 எம்பி என இரண்டு செல்ஃபி கேமராவாக உள்ளது.\nஇந்த மொபைல் ஒரு சிம் உட்பட 3ஜி, 4G, volte, Wifi என அனைத்து அம்சங்களும் உள்ளது.\nமேலும் இந்த மொபைலில் 5.65 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 1080 × 2160 screen resolution கொண்டுள்ளது.\n9,999 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி inbuilt ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர்.\nஇந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு OS 8.0 அப்டேட்டில் வருகிறது.\nஇறுதியாக இந்த மொபைலில் 3000 mAh பேட்டரி கொடுத்துள்ளனர்.\nஇந்த மொபைல் 2.36 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் உடன் இயங்குகிறது.\nஇந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் மற்றும் face unlock என இரண்டும் உள்ளது.\nஇந்த மொபைல் 7.6 மில்லி மீட்டர் மட்டுமே உள்ளது ஆகையால் இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக காணப்படும்.\nஇந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக இருக்கும் ஆகையால் நீங்கள் புத்தகங்கள் மற��றும் இன்டர்நெட்டில் தேடுவது, வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என அனைத்திற்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்கும்.\nஇந்த மொபைலை பயன்படுத்தி குறைந்த வெளிச்சத்தில் உங்களால் போட்டோ எடுத்துக் கொள்ளவும் முடியும், அதே போல் 1080 பிக்சல் வீடியோவும் இந்த மொபைலுக்கு சப்போர்ட் ஆகும்.\nஇந்த மொபைல் பார்பதற்க்கு மிகவும் அழகாக தெரியும்.\nஇந்த மொபைலின் டிஸ்பிலே சற்று கொஞ்சம் பெரியதாக இருப்பதால் சார்ஜ் விரைவாக குறைய வாய்ப்புள்ளது.\nஇந்த மொபைலில் ஒரு சிம் மட்டுமே போட முடியும். ஆகையால் இது ஒரு குறையாக தெரிகிறது.\nமேலும் இந்த மொபைலில் பாஸ்ட் சார்ஜ் பயன்படுத்த முடியாது என்பது குறிபிடதக்கது.\nஇந்த மொபைலை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதால் இந்த மொபைலை பற்றின கூடுதல் தகவல் உங்களுக்கு கிடைக்கும்.\nஇதுபோல சிறந்த மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யவும், விரைவாக நாங்கள் ரிப்ளை செய்வதற்கு முயற்சி செய்கிறோம். நன்றி.\n10,000 ரூபாய்க்குள் எந்த மொபைல் வாங்கலாம் | Xiaomi Redmi 6\n10,000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் வாங்கலாம் என்றால் நீங்கள் Xiaomi Redmi 6 மொபைலை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த மொபைல் தற்பொழுது இந்திய சந்தையில் 7,999 ரூபாய்க்கு கிடைக்கிறது .இந்தக் கட்டுரையில் Xiaomi Redmi 6 மொபைலை பற்றின முழு விபரங்களையும் காணலாம். அதாவது Xiaomi Redmi 6 மொபைலில் என்னென்ன அம்சங்கள் உள்ளது, மேலும் இந்த மொபைலில் உள்ள நிறைகள் என்ன மற்றும் குறைகள் என்ன என்பதை பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.\nXiaomi Redmi 6 என்று சொல்லக்கூடிய இந்த மொபைலில் 12 எம்பி + 5 எம்பி என இரண்டு ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவாக உள்ளது.\nஇந்த மொபைல் இரண்டு சிம் உட்பட 3ஜி, 4G, volte, Wifi என அனைத்து அம்சங்களும் உள்ளது.\nமேலும் இந்த மொபைலில் 5.45 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 1440 * 720 screen resolution கொண்டுள்ளது.\n7,990 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி inbuilt ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர்.\nஇந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு OS 8.1 அப்டேட்டில் வருகிறது.\nஇறுதியாக இந்த மொபைலில் 3000 mAh பேட்டரி கொடுத்துள்ளனர்.\nஇந்த மொபைல் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் உடன் இயங்குகிறது.\nஇந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் மற்றும் face unlock என இரண்டும் உள்ளது.\nஇந்த மொபைல் 8.3 மில்லி மீட்டர் மட்டுமே உள்ளது ஆகையால் இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக காணப்படும்.\nஇந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக இருக்கும் ஆகையால் நீங்கள் புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் தேடுவது, வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என அனைத்திற்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்கும்.\nஇந்த மொபைலை பயன்படுத்தி குறைந்த வெளிச்சத்தில் உங்களால் போட்டோ எடுத்துக் கொள்ளவும் முடியும், அதே போல் 1080 பிக்சல் வீடியோவும் இந்த மொபைலுக்கு சப்போர்ட் ஆகும்.\nஇந்த மொபைலின் டிஸ்பிலே சற்று கொஞ்சம் பெரியதாக இருப்பதால் சார்ஜ் விரைவாக குறைய வாய்ப்புள்ளது.\nஇந்த மொபைலை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதால் இந்த மொபைலை பற்றின கூடுதல் தகவல் உங்களுக்கு கிடைக்கும்.\nஇதுபோல சிறந்த மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யவும், விரைவாக நாங்கள் ரிப்ளை செய்வதற்கு முயற்சி செய்கிறோம். நன்றி.\n10,000 ரூபாய்க்குள் எந்த மொபைல் வாங்கலாம் | Realme 2\n10,000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் வாங்கலாம் என்றால் நீங்கள் Realme 2 மொபைலை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த மொபைல் தற்பொழுது இந்திய சந்தையில் 8,990 ரூபாய்க்கு கிடைக்கிறது .இந்தக் கட்டுரையில் Realme 2 மொபைலை பற்றின முழு விபரங்களையும் காணலாம். அதாவது Realme 2 மொபைலில் என்னென்ன அம்சங்கள் உள்ளது, மேலும் இந்த மொபைலில் உள்ள நிறைகள் என்ன மற்றும் குறைகள் என்ன என்பதை பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.\nRealme 2 என்று சொல்லக்கூடிய இந்த மொபைலில் 13 எம்பி + 2 எம்பி என இரண்டு ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராவாக உள்ளது.\nஇந்த மொபைல் இரண்டு சிம் உட்பட 3ஜி, 4G, volte, Wifi என அனைத்து அம்சங்களும் உள்ளது.\nமேலும் இந்த மொபைலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமி���்லாமல் 720 × 1520 screen resolution கொண்டுள்ளது.\n8,990 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி inbuilt ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர்.\nஇந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு OS 8.1 அப்டேட்டில் வருகிறது.\nஇறுதியாக இந்த மொபைலில் 4230 mAh பேட்டரி கொடுத்துள்ளனர்.\nஇந்த மொபைல் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் உடன் இயங்குகிறது.\nஇந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் மற்றும் face unlock என இரண்டும் உள்ளது.\nஇந்த மொபைல் 8.2 மில்லி மீட்டர் மட்டுமே உள்ளது ஆகையால் இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக காணப்படும்.\nஇந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக இருக்கும் ஆகையால் நீங்கள் புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் தேடுவது, வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என அனைத்திற்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்கும்.\nஇந்த மொபைலை பயன்படுத்தி குறைந்த வெளிச்சத்தில் உங்களால் போட்டோ எடுத்துக் கொள்ளவும் முடியும், அதே போல் 1080 பிக்சல் வீடியோவும் இந்த மொபைலுக்கு சப்போர்ட் ஆகும்.\nஇந்த மொபைல் 168 கிராம் உள்ளது ஆகையால் இந்த மொபைல் சற்று கனமாக இருக்கும்.\nஇந்த மொபைலின் டிஸ்பிலே சற்று கொஞ்சம் பெரியதாக இருப்பதால் சார்ஜ் விரைவாக குறைய வாய்ப்புள்ளது.\nRedmi மொபைலில் Theme மாற்றுவதுபோல்\nஇந்த மொபைலில் தீமை மாற்ற முடியாது என்பதும் ஒரு குறையாக உள்ளது.\nஇந்த மொபைலை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதால் இந்த மொபைலை பற்றின கூடுதல் தகவல் உங்களுக்கு கிடைக்கும்.\nஇதுபோல சிறந்த மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யவும், விரைவாக நாங்கள் ரிப்ளை செய்வதற்கு முயற்சி செய்கிறோம். நன்றி.\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த கார் பார்க்கிங் கேம்\nமிகவும் கடினமான நிலையில் கார் பார்க்கிங் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் இந்த கேமை நீங்கள் விளையாடி பார்க்கவும். Advance Car Parking Game: Car Driver Simulator என்று சொல்லக்கூடிய இந்த கேமை Broken Diamond என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 14 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் ���திவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.\nஇந்த கேம் நவீன கிராபிக்ஸ் முறையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் சவுண்டு ரியாலிட்டி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் கார் பார்க்கிங் மிகவும் கடினமான முறையில் பார்க்கிங் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் 150 வித்தியாசமான level up உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு சிறு இடையூறின் மேல் தவறுதலாக இடித்துவிட்டால் கேம் ஓவர் ஆகிவிடும். ஆகையால் பெரும்பாலும் இந்த கேம் விளையாடும் சிறு குழந்தைகளுக்கு அந்த லெவலை முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் எதிலும் இடிக்காமல் காரை பார்க்கிங் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. ஆகையால் இந்த கேம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரப்படுகிறது. மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.\nஇந்த கேமை பற்றிய முழு விவரங்களையும் கீழே உள்ள வீடியோவில் கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து இதைப் பற்றி தெரிந்து கொள்ளவும்.\nஇந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஉங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.\nவாட்ஸ் அப்பில் ரகசியமாக போட்டோ அனுப்புவது எப்படி\nஇனி உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் போட்டோவை வாட்ஸ் அப்பில் ரகசியமாக அனுப்பலாம் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Image to PDF Converter என்று சொல்லக்கூடிய இந்த செயலியை DLM Infosoft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷனில் ஓபன் செய்து ஒரு போட்டோவை செலக்ட் செய்து அந்த போட்டோவை pdf ஃபார்மேட்டில் மாத்தி அதை யாரும் பார்க்காத அளவிற்கு, ஒருவேளை அதை யாரும் ஓபன் செய்து பார்த்தால் அந்த போட்டோவிற்கு பாஸ்வேர்ட் கேட்கும். அந்த பாஸ்வேர்ட் அனுப்பும் நபருக்கும் அதை பெரும் நபருக்கும் மட்டும் தெரிந்ததாக இருக்கும். இந்த அப்ளிகேஷனில் நாம் அனுப்பக்கூடிய ஒரு போட்டோ கலரிங்கும் அல்லது கலர் இல்லாமலும் அனுப்ப முடியும். அதை ரகசியமாக அனுப்புவதற்கு நீங்கள் அனுப்பும் முன்னதாகவே உங்களுடைய மொபைலில் அந்த அப்ளிகேஷனில் அனுப்புவதற்கு முன் பாஸ்வேர்ட் ஆப்ஷன் கேட்கும். அதன்பிறகு அந்த இமேஜை யாருக்காவது சென்ட் பண்ண நினைத்தால் சென்றபிறகு அதை பெற்ற நபருக்கு அதை ஓபன் செய்ய பாஸ்வேர்டு உடன் கேட்கும். அந்த பாஸ்வேர்ட் யாருக்கும் தெரியாது. ஆகையால், முயற்சி செய்து பார்க்கவும்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nவீடியோ பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோவை பார்த்து அதை டவுன்லோட் செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Roz Dhan - Share Best Videos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை RozDhan official என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷனில் உங்களுடைய மொபைல் நம்பரை login செய்வதன் மூலம் 25 ரூபாய் சம்பாதிக்க முடியும். மேலும் கொடுத்துள்ள (01LTVZ) இந்த கோட்டை apply செய்வதன் மூலம் மேலும் 25 ரூபாய் சம்பாதிக்க முடியும். இந்த அப்ளிகேஷனை உங்களுடைய நண்பர்களுக்கு ஏதாவது ஒரு சோசியல் மீடியா மூலம் ரெஃபர் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். மேலும் refer செய்யும் நண்பர்கள் அவர்களுடைய நண்பர்களுக்கு refer செய்வதன் மூலமும் பணம் சம்பாதிக்க ம���டியும்.\nஅதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய தேவைக்கு ஏற்ப கொடுத்திருக்கும் கேட்டகரி மூலம் தேவையான வீடியோவை டவுன்லோட் செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆகவும் மற்றும் நண்பர்களுக்கு அதை பகிர்ந்து மகிழவும் முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த அப்ளிகேஷனை நீங்கள் டெய்லியும் செக்கின் செய்வதன் மூலம் உங்களுக்கு சம்பாதிக்க முடியும். இது மட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய சொந்த வீடியோவை அப்லோட் செய்து அதை மற்றவர்கள் பார்த்து மகிழ்விக்கவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி\nவாட்ஸ் அப்பில் உள்ள contact lock செய்வது எப்படி\nஇந்த அப்ளிகேஷன் வாட்ஸ் அப்பில் உள்ள contact lock செய்வது எப்படி என்று தெரியப்படுத்துகிறது. password for apps (WhatsLock) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Mobisec என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி அளவு ப்ளே ஸ்டோரில் மொபைலுக்கு மொபைல் மாறுபடும். இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷன் மற்ற எல்லா அப்ளிகேஷன்களில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு அப்ளிகேஷன் காண்டாக்ட் மற்றும் ஃபோட்டோ அண்ட் வீடியோஸ் எதையும் மறைத்து வைத்துக் கொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷன் ஃபுல் லாக் ஸ்கிரீன் வைத்துள்ளது இந்த அப்ளிகேஷனில் இரண்டு வகையாக நமது லாக் பேட்டன் வைத்துக்கொள்ளலாம். ஒன்று எழுத்து வடிவ லாக். 2, பேட்டன் லாக். மேலும் இந்த அப்ளிகேஷன் நமது ஸ்கிரீனில் வாட்ஸ் அப்பை மறைத்து வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. அதேபோன்று தவறுதலாக அனுப்பப்பட்ட மெசேஜையும் கண்ட��பிடித்து அதை avoidசெய்கிறது.இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.\nஉங்கள் நண்பர்களுடன் ரகசிய பரிமாற்றம் செய்வது எப்படி\nஇந்த அப்ளிகேஷன் ரகசியமாக நண்பர்களுடன் சாட் செய்வது அல்லது அவர்களுடன் அனுப்பிய ரகசிய கோட்டை எப்படி அறிந்து கொள்வது என்பதைப் பற்றி தெரியப்படுத்துகிறது. M³ Translator: Morse code என்று சொல்லக்கூடிய இந்த செயலியை JinH என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷன் லெட்டர்ஸ் அல்லது morse code ஒன்றிலிருந்து இன்னொன்று அல்லது இன்னொன்றில் இருந்து இன்னொன்றையும் டிரான்ஸ்லேட் செய்து கொள்ளலாம், அந்த வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த morse code இரண்டு வகைப்படும். ஒன்று, ஒன் பட்டன் சிஸ்டம். 2, 3 பட்டன் சிஸ்டம். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் செட் செய்து வைத்த மாஸ் கோடை டைப் செய்தவுடன் அல்லது உச்சரித்தவுடன் அது தானாகவே நீங்கள் என்ன டைப் செய்ய விரும்புகிறீர்களோ அந்த எழுத்துக்களாகவே அல்லது அந்த சவுண்ட் ஆகவே மாறிவிடுகிறது. இந்த வசதியை நீங்கள் மிகவும் குளிர்ந்த தன்மையுடன் உணர்வீர்கள். ஆனால் இந்த அப்ளிகேஷன் நிறைய மக்களுக்கு தெரிவதில்லை. இருந்தாலும், இது பயனுள்ளதாக இருக்கும். அதே சமயத்தில் இதை பயன்படுத்துபவர்களை இது கவர்ந்து விடுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது முயற்சி செய்து பார்க்கவும்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகே��னை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.\nஉங்களுக்கு வரும் போன்கால்களின் ஸ்கிரீனை கலர்புல்லாக மாற்ற முடியும்\nநமக்கு போன் கால் வந்தால் அதே மற்றவர்களைப்போல நமக்கும் தெரியும். ஆனால் அது போல் பயன்படுத்தாமல் கலர்புல்லாக பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. Color Phone, Flash Call, Screen ID Caller: Calloop என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Walloop என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nநமக்கு வரும் போன்கால்களை நாம் கலர்ஃபுல்லாக மாற்ற இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனை உங்க மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டால் அடுத்து உங்களுக்கு வரும் போன் கால்கள் மூலம் உங்களுக்கு ஃப்ளாஷ் லைட் தெரியவரும். இந்த பிளாஸ் லைட் அம்சம் அதிகப்படியான மொபைல்களில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் பல தீம்களை மாற்ற முடியும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதால் உங்களுக்கு சார்ஜ் அதிகமாக காலியாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமாக உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.\nமற்ற மொழிகளில் மிகச் சுலபமாக மெசேஜ் செய்வது எப்படி\nஉங்களுக்கு உங்களுடைய தாய்மொழியைத் தவிர்த்து வேறு மொழி தெரியாது எனில் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். Gboard - the Google Keyboard என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Google LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எந்த மொழிக்கு வேண்டுமானாலும் மெசேஜ் செய்து கொள்ள முடியும். அதற்கு உங்களுக்கு அந்த மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் தாய் மொழியில் இருந்து மற்ற எந்த மொழிக்கு வேண்டுமானாலும் மிகச் சுலபமாக மெசேஜ் செய்ய முடியும். அதற்கு உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் ஒரு கீ போர்டு அப்ளிகேஷன் ஆகும். மேலும் இந்த அப்ளிகேஷனில் GIF, STICKER, EMOJI போன்ற பல அம்சங்கள் உள்ளது. இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்கள் தங்க்லீசில் எளித்தினால் அது நமக்கு தமிழில் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.\nGboard என்று சொல்லக்கூடிய இந்த செயலி பற்றி முழு விபரங்களை நாம் ஒரு வீடியோ வடிவில் கொடுத்துள்ளோம். இந்த செயலியை பற்றி முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.\nஇனி ஆன்லைனில் கையெழுத்து அனுப்புவது மிகவும் சுலபமாகி விட்டது எப்படி\nSignature Creator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை iswift என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 3.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகே��னைப் பயன்படுத்தி உங்கள் கையெழுத்தை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் கையெழுத்தை நீங்கள் பல இடங்களில் பகிர நேரிடும். அந்த நேரத்தில் உங்கள் மொபைலில் கையெழுத்து இருக்காது. மேலும் கையெழுத்தை எப்படி பதிவு பண்ணுவது என்பது நமக்குத் தெரியாது. ஆகையால் இந்த அப்ளிக்கேஷனை பயன் படுத்தினாள் நீங்கள் அதற்கான தீர்வு காணமுடியும். இந்தப் அப்ளிகேஷனில் என்னென்ன உள்ளது என்பதை நாம் கீழே காணலாம்.\nஇந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் கையெழுத்தை உங்கள் மொபைலில் பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் கையெழுத்து இடுவது மெல்லியதாகவும் அல்லது பெரியதாகவும் இருக்கலாம். மேலும் உங்கள் கையெழுத்து சுமார் 90 க்கும் மேற்பட்ட ஸ்டைலில் பண்ண முடியும். உங்களுடைய கையெழுத்தே நீங்கள் எந்த கலரில் வர வைக்க வேண்டுமோ அந்த நிறத்தில் வரவேற்று கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் சுமார் 400க்கும் மேற்பட்ட லைட் மற்றும் டார்க் கலர்கள் உள்ளது. மேலும் உங்களுடைய கையெழுத்து பேக்ரவுண்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். இந்தப் அப்ளிகேஷனில் இன்னும் பல விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.\nஉங்களுக்கு திருமணப்பேச்சு நடைபெறுகிறது எனில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.\nரோபோ போல் மாற்ற சிறந்த போட்டோ எடிட்டர்\nCyborg Camera Photo Editor . என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Pavaha Lab என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 19 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 3.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நம்முடைய போடவ�� நாம் ரோபோ போல் மாற்றிக் கொள்ள முடியும். அதாவது நாம் ஒரு ரோபோ போல் தெரியும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அந்த எடிட் செய்வது சுலபமாக செய்ய முடியும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி முகத்தில் பிளேட் வைப்பது போன்றே செய்ய முடியும். அதே போல இதில் 200-க்கும் மேற்பட்ட விஷயங்களை பண்ண முடியும். இந்த போட்டோ எடிட்டர் பயன்படுத்தி நம்மால் test எடிட் செய்ய முடியும். மேலும் இந்த போட்டோ எடிட்டர் அப்ளிகேஷனில் பல விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.\nஉங்களுக்கு திருமணப்பேச்சு நடைபெறுகிறது எனில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.\nதிருமணப்பொருத்தம் பாக்கணுமா அப்போ இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி கொள்ளுங்கள்\nதிருமண பொருத்தம் - Thirumana Porutham என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Tamil Nithra Tamil Labs என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் திருமண பொருத்தம் பார்த்துக்கொள்ள முடியும். உங்கள் பெயர் மற்றும் உங்கள் மனைவியின் பெயர் பொருத்தம் கூட பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல இருவருக்கிடையேயான ராசிபலன் பார்க்கவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் ஒரு offline அப்ளிகேஷன் ஆகும். திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது ஒவ்வொரு ஜாதகத்தையும் ஜோதிடரிடம் எடுத்துச்செல்வதற்குமுன், பொதுவான பொருத்தம் இருக்கிறதா என இந்த அப்ளிகேஷன் மூலம் பார்த்துக்கொள்ள முடியும்.\nஉங்களுக்கு திருமணப்பேச்சு நடைபெறுகிறது எனில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் காண லி���்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-19T16:55:09Z", "digest": "sha1:VBCI5JIGV5NTSMQWY34F2RQC62U6VXYO", "length": 8982, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விமான நிலையம்", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nசவூதி நஜ்ரான் விமான சேவை ரம்ஜான் 1 முதல் மீண்டும் தொடக்கம்\nரியாத் (03 மே 2019): சவூதி நஜ்ரான் விமான நிலையம் ரம்ஜான் 1 முதல் மீண்டும் தொடங்கும் என்று சவூதி டெபுட்டி கவர்னர் அமீர் துர்க்கு பின் ஹதிலுல் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்திலிருந்து திருச்சிக்கு ரூ.4 கோடி மதிப்பில் தீயணைப்பு வாகனம்\nதிருச்சி (30 ஏப் 2019): இங்கிலாந்து நாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.4 கோடி மதிப்பில் தீயணைப்பு வாகனம், இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.\nசென்னை விமான நிலையத்திற்கு திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு\nசென்னை (03 மார்ச் 2019): சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.\nஸ்ரீநகர், பதான்கோட் விமான நிலையங்கள் காலைவரையற்ற மூடல்\nஸ்ரீநகர் (27 பிப் 2019): காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டன.\nதிருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nதிருப்பூர் (11 பிப் 2019): திருச்சி விமானநிலையத்தில் ரூ.951 கோடியில் புதிய முனையம் திருப்பூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.\nபக்கம் 1 / 3\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-07-19T16:38:55Z", "digest": "sha1:F6755KD7QVDLJIHA33OHQRGDTMBLEN3M", "length": 9170, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வரவேற்பு", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஅபிநந்தன் வரவேற்பு - கொடியிறக்கும் நிகழ்ச்சி ரத்து\nவாகா (01 மார்ச் 2019): விங் மாஸ்டர் அபிநந்தன் வரவேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது.\nநேபாளம் சென்ற மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு\nபுதுடெல்லி (30 ஆக 2018): நேபாளம் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுட வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு\nபுதுடெல்லி (04 ஜூலை 2018): ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, `ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி’ என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.\nசிங்கப்பூர் மசூதியில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு\nசிங்கப்பூர் (02 ஜூன் 2018): அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் ஜாமியா சுலியா மசூதியில் வரவேற்பு அளிக்கப் பட்டது.\nபாசிசத்திற்கு எதிராக வலுக்கும் ஒற்றுமை - பாப்புலர் ஃப்ரெண்ட் வரவேற்பு\nசென்னை (18 மார்ச் 2018): பாசிசத்திற்கு எதிராக அரசியல் ஒற்றுமை வலுவடைந்து வருவதை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்றுள்ளது.\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-page-4.htm", "date_download": "2019-07-19T17:17:40Z", "digest": "sha1:ZVLW62WTCSK27XQJWKT4QU3T5YB45XFI", "length": 12944, "nlines": 203, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - World Leading Tamilnews tamil news Website Delivers Tamil News, India News, World News, France News, Political News, Business News, Wonder News, Cinema & Sports News,tamil news, tamilnews, newstamil, worldtamilnews, tamilworldnews, lankasrinews, newslankasri, tamilwinnews, tamilwin, wintamil, tamilcanada, canadatamil, uktamil, tamiluk, newsuktamil, uktamilnews, paris, paristamil, tamilparis, paristamilnewscom, tamilcom, paristamilcomnews, indianews, tamilnaadunews, tamilarnews, newstamilar, tamilbrakingnnews, hottamilnews, tamilhotnews, eelamnews, webnewstamil, tamilcomnews, americatamilnews, colombotamilnews, ajithnews, vijainews, suriyanews, prabakarannews, lttenews, srilankanews, newsintamil, itnewstamil, tamilitnews, singaporenews, malasiyanews, tamilsingaporenews, malasiyatamilnews, tamilworldnews Update online.", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 774 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 35 ]\nசட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது\nலக்ஷ்மி ராமகிருஷ்ணனை திண்டாட வைத்த பாண்டே\nபோயஸ் கார்டனில் என்ன நடந்தது\nநாயை காப்பாற்ற காங்காருவை தாங்கும் மனிதன்\n\"தலைவரே நீ மூடிற்று இரு தலைவரே\"\nபொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்து காதலிக்கு தாலி கட்டிய மணமகன்\nகுட்டி நயன்தாராவாக ஆசைப்படும் ஸ்மிர்த்தி\nநடிகர் வடிவேலுவின் அதிரடி பேச்சு\nஜெயம் ரவியின் போகன் - Teaser\nநடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பவர்களின் அனுபவம்\nகாதலுக்கு கண்கள் இல்லை என்று நிருபித்த பிரபலங்கள்\nதமிழ் பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஒபாமா\nஎதிரிகளால் கண்ணீர் வடித்த சிவா\nகாதலுக்கு மரியாதை கொடுத்த குட்டீஸ்\nஎமனுக்கே அல்வா கொடுத்த முகவர்\nமனிதர்கள் இல்லாமல் போனால் உலகம் என்னாகும்\nஅவதாரின் காதலை பிரித்த நாட்டாமை\nசுவாதியை விட கொடூரமான முறையில் இளம் பெண் படுகொலை\nதல அஜித் மீது மயக்கம் கொண்ட புரூணே இளவரசி\nநடிகை ரித்திகா சிங்கின் தமிழ் அனுபவம்\nஇதயங்களை கலங்க வைத்த சிறுமிகள்\nபேயுடன் ஒப்பந்தம் போடும் பிரபு தேவா\nகிராமத்திலிருந்து சென்று தங்கம் வென்ற தங்கவேலு\nகாமத்துபால் உருவான வரலாறு :-)\nநமக்குத் தெரியாத வெற்றிப்பட இயக்குனர்கள்\nசிங்கப்பூரில் நடைபெற்ற SIIMA 2016 Tamil Awards\nநடிகர் சூர்யாவுக்கு மரண கலாய்\nபலருக்கும் தெரிந்திராத விஜயகாந்தின் மறுபக்கம்\nபெண்ணின் iPadக்கு ஆப்பு வைத்த டொல்பின்\n650 கோடி வசூலை தாண்டிய கபாலி\nகபாலிக்காக பொங்கியெழுந்த இளம் யுவதி\nகபாலிடா' பன்ச் பேசும் ஜப்பானிய ரசிகர்\n'கபாலி' பற்றி தல-தளபதி ரசிகர்கள்\nகலாய்த்துக் கொண்ட விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்\n« முன்னய பக்கம்123456789...1718அடுத்த பக்கம் »\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF-2/", "date_download": "2019-07-19T17:33:28Z", "digest": "sha1:CYRAYMQPDBHNP7B6I6SO5JBEY2WLHSGD", "length": 8972, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம் « Radiotamizha Fm", "raw_content": "\n1018.9 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது\nபோலியான தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றது-விக்னேஸ்வரன்\n��லயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமையால் மக்கள் ஆர்ப்பாட்டம்\nநாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு\nஇன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள்\nHome / உள்நாட்டு செய்திகள் / வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்\nவடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 16, 2019\nவடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர 15 நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு சென்றார்\nரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பதவியேற்ற பின் நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு சென்று விஹாராதிபதி வட மாகாணத்தின் பிரதம சங்கத் தேரர் பேராசிரியர் மதிப்பிற்குரிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.\nஅதன் பின் கட்டளை தளபதி விஹாரயின் நினைவு புத்தகத்தில் ஒரு ஞாபகார்த்த கையொப்பமொன்றும் வைத்தார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் பிரஞ்சு தூதுவர் சந்திப்பு\nTagged with: #வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் பிரஞ்சு தூதுவர் சந்திப்பு\nPrevious: போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nNext: கழிவுப் பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளில் சீனா முதலிடம் -இலங்கை ஐந்தாமிடத்தில்\n1018.9 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது\nபோலியான தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றது-விக்னேஸ்வரன்\nஆலயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமையால் மக்கள் ஆர்ப்பாட்டம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\nஇன்றைய நாள் எப்படி 18/07/2019\nஇன்றைய நாள் எப்படி 17/07/2019\nநாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு\nகம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-07-19T16:53:12Z", "digest": "sha1:DRA5JBCPVFHLT72PGJRVF2HCYLNQZMWR", "length": 10415, "nlines": 136, "source_domain": "www.radiotamizha.com", "title": "2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் இருவர் கைது!! « Radiotamizha Fm", "raw_content": "\n1018.9 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது\nபோலியான தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றது-விக்னேஸ்வரன்\nஆலயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமையால் மக்கள் ஆர்ப்பாட்டம்\nநாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு\nஇன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள்\nHome / உள்நாட்டு செய்திகள் / 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் இருவர் கைது\n2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் இருவர் கைது\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 15, 2019\nசீதுவ, ரத்தொளுகம பகுதிகளில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்களிடமிருந்து 2 கிலோகிராம் ஹெரோயின், 12 கிலோகிராம் கஞ்சா, 500 போதை வில்லைகள், துப்பாக்கி மற்றும் 7 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nபோதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்பட்ட ஒரு இலட்சம் ருபாவிற்கும் அதிக பணமும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.\nசீதுவ – குஸ்வல வீதியின் இறப்பர் தோட்ட சந்தி பகுதியில் காரொன்றை சோதனையிட்ட போது 521 கிராம் ஹெரோயினுடன் நேற்று (14) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே ரத்தொளுகம பகுதியிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டு போதைப்பொருட்களுடன் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகந்தான மற்றும் ரத்தொளுகம பகுதிகளை சேர்ந்த 29 மற்றும் 32 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n# 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் இருவர் கைது\nTagged with: # 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் இருவர் கைது\nPrevious: பரீட்சை தரப்படுத்தல்கள் வௌியிடப்பட மாட்டாது: கல்வி அமைச்சர்\nNext: 94 பேருக்கு ஆசிரியர் நியமனம்\n1018.9 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது\nபோலியான தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றது-விக்னேஸ்வரன்\nஆலயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமையால் மக்கள் ஆர்ப்பாட்டம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\nஇன்றைய நாள் எப்படி 18/07/2019\nஇன்றைய நாள் எப்படி 17/07/2019\nநாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு\nகம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/atp-finals-novak-djokovic/", "date_download": "2019-07-19T17:05:46Z", "digest": "sha1:5SZEJN6IZMOIALNMXRJQIPSDUFNGPH7L", "length": 4313, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "ஏடிபி பைனல் டென்னில்ஸ் – ஜான் இஸ்னெரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி | | Chennaionline", "raw_content": "\nஏடிபி பைனல் டென்னில்ஸ் – ஜான் இஸ்னெரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\n‘டாப் 8’ வீரர்கள் இடையிலான ஏடிபி பைனல் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ‘குகா குயர்டன்’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜோகோவிச் – ஜான் இஸ்னெர் ஒரு ஆட்டத்தில் மோதினார்கள். இதில் நம்பர் ஒன் வீரரா ஜோகோவிச் 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.\nஇதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் -மரின் சிலிச் பலப்பரீட்சை நடத்தினார்கள்.இதில் இரண்டு செட்டுகளும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(7) – 7(6), 7(7) – 7(1) என அலெக்சாண்டர் கடும் போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்றார்.\n← விஷாலுடன் இணையும் த���ரிஷா\nபெண்கள் டி20 உலக கோப்பை – வங்காள தேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி →\nஉலக கோப்பை ஹாக்கி – இந்தியா, நெதர்லாந்து இடையிலான காலியிறுதி இன்று நடைபெறுகிறது\nசீன பேட்மிண்டன் போட்டி – காலியிறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி\nவிஜய் சங்கருக்கு கடைசி ஓவர் வழங்கப்பட்டது டோனியின் யோசனை – கோலி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/17/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-07-19T16:26:45Z", "digest": "sha1:LQXBIEFMKQIP65GCHK7THPVJKTU7QAD6", "length": 20974, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "இளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nஇன்ஸ்டாகிராம் செயிலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் வந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இளசுகளுக்கு தகுந்தபடி புதிய அம்சத்தை சேர்த்துள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம். அதன்படி இன்ஸ்டாகிராம வலைதளத்தில் அதிக நேரம் ஓடும் வீடியோவை பதிவிடும் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி. மேலும் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் தற்சமயம் வரை வெறும் 60 விநாடிகளே ஓடும் வீடியோக்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். இது பயனர்களுக்கு எப்போதுமே மிகப் பெரிய ஏமாற்றமாகவே இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட அறிக்கையில் இண்ஸ்டாகிராமில் ஒரு மணி நேரம் ஓடும் வீடியோக்களை பதிவிடும் வசதியை இன்ஸ்டாகிராம் நிறுவனம் விரைவில் சேர்க்கும் என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த செய்தி இன்ஸ்டாகிராம் பயனாளர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் சுமார் 800 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது, குறிப்பாக அதிக நேர வீடியோக்களை பதிவு செய்தும் இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாப்பிங் ஷாப்பிங் தற்சமயம் இந்த செயலியில் ஷாப்பிங் செய்வதற்கா��� வசதி ஃபீட்களில் இருந்து ஸ்டோரீகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அம்சம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் உலகின் பல்வேறு பிரபல முன்னனி பிரான்டு பொருட்களை பயனர்கள் இனி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஷாப்பிங் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய ஸ்டைல் மற்றும் டிரென்ட் சார்ந்த விவரங்களை எளிதாக அறிந்து கொள்வே இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வந்த புதிய வசதி என்னவென்றால் பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும். குறிப்பாக ஃபீட் போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். மேலும் அதன்படி செய்தால் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் எளிமையாக தெரியும்\nPosted in: மொபைல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல��லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/s-v-sekar-facebook-post-on-governor-press-meet-creates-outrage-among-journalists/", "date_download": "2019-07-19T17:37:52Z", "digest": "sha1:UUX7BN763ITR7MN2DSTB5IXDIHUTQ6VC", "length": 20913, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எச். ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் : ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. S.V. Sekar facebook post on governor press meet creates outrage among Journalists", "raw_content": "\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nஎச். ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் : ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல\nசமீபத்தில் பெண் நிருபரின் கேள்வியை புறக்கணிக்கக் கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக்கொடுத்த விவகாரத்தில் எச். ராஜாவுக்கு அடுத்தபடியாக எஸ்.வி.சேகரின் ஆபாச முகநூல் பதிவு பத்திரிக்கைய��ளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கில், கவர்நரின் பெயர் ஈடுபட்டிருந்ததால் இதனை தெளிவுபடுத்தும் வகையில், கடந்த 17ம் தேதி கவர்நர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அந்தச் சந்திப்பின் முடிவில், பெண் நிருபர் அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். பதிலளிக்க விருப்பமில்லை என்றால் ஆளுநர் கேள்வியை புறக்கணித்திருக்கலாம். ஆனால் கேள்வி கேட்கும் பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்து கன்னியம் தவறிய செயலில் ஈடுபட்டார். இதனைக் கண்டித்து அப்பெண் நிருபர், தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.\nஇத்தகைய செயலில் ஈடுபட்ட புரோஹித்திற்கு, பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி ஒரு சில அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதன் விளைவாக மறுநாள் ஆளுநர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்துகொண்டு, ஒரு பெண்ணிடம் இவ்வாறு நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. மேலும் ஒருவரின் அனுமதியில்லாமல், அவரை தொட்டுப் பேசுவது எதிர்க்கக் கூடிய செயல் என்பதை ஆளுநர் மறந்துவிட்டாரா என்ற கேள்விகளையும் பலர் எழுப்பியுள்ளனர்.\nஇதுபோன்ற எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், புரோஹித்தின் செயலுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் சில பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள். ஒரு தாத்தா பேத்தியைத் தட்டிக்கொடுப்பது போலவே அவர் நடந்துகொண்டார் இதில் என்ன இருக்கிறது என்று, சிலர் இந்த தவறை நியாயப்படுத்தியும் வருகின்றனர். இது போன்ற ஆதரவுகளைத் தந்து, பெண்களுக்கு எதிராகப் பதிவுகள் பகிர்வதில் முன்னுதாரணமாக இருக்கிறது பாஜக.\nஇந்த விவகாரத்தில், அப்பெண் நிருபருக்கு ஆதரவாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nநோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின்அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.\nஇந்தக் கண்டனத்தை எதிர்த்து பாஜகவை சேர்ந��த எச்.ராஜா கருத்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் வெறுக்கத்தக்க வார்த்தைகள் கொண்டு கனிமொழியைத் தாக்கியிருந்தார். கன்னத்தைத் தட்டினால் பெண் வாயை மூடிவிடலாம், அதுபோல ஒரு பெண்ணை இணையத்தில் தவறாக சித்தரித்தால் அமைதியாக இருந்து விடுவார்கள் என்று நினைப்பதை எடுத்துக்காட்டும் வகையில் பாஜகவின் செயல்கள் இருந்து வருகிறது.\nதன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.\nஎச். ராஜாவின் முறைக்கெட்ட பதிவை, பலரும் வன்மையாகக் கண்டித்தனர்.\nபெண்களுக்கு எதிரான ஆபாச பதிவுகளில் எச். ராஜாவுக்கு சளைத்தவர் அல்ல எஸ்.வி.சேகர் என்பதை நிரூபித்திருக்கிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில், தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு எதிராகப் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், பத்திரிக்கையாளர்களை ஆபாசமாக சித்தரித்தும் மிகவும் கொச்சையான வார்த்தைகளை உபயோகித்தும் பகிர்ந்திருந்தார். படித்த உனடே முகம் சுலிக்கும் அளவிற்கு உள்ளது அந்தப் பதிவு.\nஇது குறித்து கேட்டபோது, சமீபத்தில் அமெரிக்காவில் திருமலை என்ற ஒருவரைச் சந்தித்ததாகவும், அவர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்றும், திருமலையின் பதிவையே தான் பகிர்ந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது முகநூல் பக்கம் முடங்கியுள்ளதால், அந்தப் பதிவை இன்னும் 24 மணி நேரங்களுக்கு நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். குறிப்பாகத் தான் அந்தப் பதிவை முழுமையாகப் படிக்காமல் பகிர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்தச் செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இருந்த வந்த கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு பதிவை பகிர்வதற்கு முன்னர் என்ன தகவல் உள்ளது என்பதைக் கூட பார்க்காமல் ஒருவர் எப்படிப் பகிர்ந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆளுநர் என்ன செய்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் மனோபாவத்தையே இச்செயல் குறிக்கிறது.\nசெய்தியாளர்களுக்கு எதிராக இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வரும், பாஜகவினரை கண்டித்து இன்று மதியம் 3 மணிக்குச் சென்னை பாஜக அலுவலகம் முன்பு பத்திரிக்கையாளர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.\nநாட்டை ஆளும் பாஜக கட்சியினர், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பெண்கள் பாதுகாப்பு உள்ளது என்று அவர்கள் கூறுவது ஏற்புடையதாக இல்லை என்ற எதிர்ப்பு கருத்துகள் எழுந்து வருகின்றன.\nTamil Nadu news today updates: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nதர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் கோப்பை, 3 முறை திருப்பி அனுப்பினோம்: ஆளுனர் விளக்கம்\nநான் பார்க்க போவது புயல் பாதித்த மக்களை.. எனக்கு பூங்கொத்து வரவேற்பெல்லாம் வேண்டாம்: ஆளுநர்\nதுணைவேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டது – போட்டுடைத்த ஆளுநர் பன்வாரிலால்\nஆளுநரை நேரில் சந்தித்த அற்புதம்மாள்… மனுவை திருத்திய ஆளுநர்\nஆளுநர் பணிகளை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை\nஆளுநர் மாளிகை முற்றுகை: ஸ்டாலின் உட்பட 1,111 திமுகவினர் மீது வழக்குப் பதிவு\n‘கிளாட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களா நீங்கள்\nஹெல்மெட் போடாத இளைஞரை கட்டி வைத்து அடித்த போலீஸ் : ஆணையர் பதில் அளிக்க உத்தரவு\nஇந்தியா – பாக். எல்லையில் குறைந்த போர்நிறுத்த விதிமுறை மீறல்கள்… ஆனால் பதட்டம் தணியவில்லை\n2003ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது.\nஇவ்வருட இறுதியில் தான் ஜம்மு – காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்… அதுவரை குடியரசு தலைவர் ஆட்சி தொடரும் – அமித் ஷா\nரம்ஜான், அமர்நாத் யாத்திரை, மற்றும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாகவே தேர்தல் தள்ளிப்போகிறது\nஎஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\n”தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” நியூயார்க் நகரமே திருக்குமாரின் தோசைக்கு அடிமை\n��திர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-07-19T17:52:52Z", "digest": "sha1:KHWHDPB55AS3E2EYZGULFCVXSVMOFFVM", "length": 30293, "nlines": 226, "source_domain": "xavi.wordpress.com", "title": "சத்தியராஜ் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nபாகுபலி 2 : எனது பார்வையில்\nஉலகெங்கும் மக்களின் ரசனையின் தெர்மாமீட்டர் வெடித்துச் சிதறுமளவுக்கு வெப்பம் கூட்டிய படம் பாகுபலி. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது அதன் வசூல் கணக்கு பல புதிய சரித்திரங்களை திருத்தி எழுதியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇன்றைய தேதியில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களின் பட்டியலில் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் ராஜமௌலி. ஆளானப்பட்ட இயக்குனர் ஷங்கரையே சிறிதாக்கி விஸ்வரூபமெடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.\nஒரு திரைப்படத்தை இடைவேளையோடு முடித்து விட்டு, “முடிந்தது போயிட்டு வாங்க.. மிச்சம் அடுத்த பாகத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என ரசிகர்களை அனுப்பி விட ஏகப்பட்ட தில் வேண்டும். அப்படிப்பட்ட தில்லுடன் முதல் பாகத்தை முடித்தார் இயக்குனர். அதையும் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு, அடுத்த பாகம் எப்போது வரும் என காத்திருந்தார்கள். ‘ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார் ’ என்பதை சமூக வலைத்��ளங்கள் அலசிக் காயப்போட்டன.\nஇப்போது இரண்டாம் பாகத்தில் அதற்கான விடைகளுடனும், வியப்புகளுடனும் வலம் வருகிறார் இயக்குனர். ஹைதர் காலத்துக் கதை தான் இது. கதையின் அடி நாதம் என்று பார்த்தால் இதில் புதுமையாக எதுவும் இல்லை. ஆனால் அதை பரபரப்புகளுடனும், விறுவிறுப்புடனும் காவிய வாசனை தெளித்து, கிராபிக்ஸின் கரங்களைப் பிடித்து, இசையின் தோளில் அமர்ந்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர்.\nமகிழ்மதி தேசத்தின் கோட்டைகளுக்குள் புகுந்து, அந்த வனத்துக்குள் விளையாடி, மேகத்தில் பறந்து, நரம்புகள் புடைக்க இருக்கைகளை இறுகப்பிடித்து, நீதி வென்றதென புன்னகையுடன் எழும்பும் போது தான் திரையரங்கில் இருக்கிறோம் எனும் உணர்வே வருகிறது. அந்த அளவுக்கு அந்த பிரம்மாண்டத்தின் படிக்கட்டுகளில் பசை போட்டு அமர்த்தி வைக்கிறார் இயக்குனர்.\nஇந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் என ஒருவரைக் கை காட்டி விட முடியாது. பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா என பல பெயர்களைச் சொல்ல வேண்டும். அத்தனை பேரும் சேர்ந்து இந்தப் பிரம்மாண்டத்தை, நம்பும் படி செய்து விடுகின்றனர். நாயகனுக்கு இணையாக‌ வில்லன். விசுவாசமான சத்தியராஜுக்கு இணையாக நயவஞ்சக நாசர், மிரட்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக கம்பீர அனுஷ்கா என கதாபாத்திரங்கள் உழவு மாடுகளைப் போல வெகு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கின்றன.\nஅதிக பட்ச மிகைப்படுத்தலுடன் செய்யப்பட்டிருக்கும் சண்டைக் காட்சிகளும், சாகசக் காட்சிகளும் ஸ்பைடர் மேன்களை வெட்கமடையச் செய்யும். ஆனாலும் ரசிகர்கள் அதை கைதட்டி ரசிக்கின்றனர். சண்டைக் காட்சிகளின் நீளம் அனுமர் வால் போல நீண்டு கொண்டே இருக்கும் ஆனாலும் ரசிகர்கள் ஆர்வமாய் பார்க்கின்றனர். காரணம் காட்சிப்படுத்தலும், இசையும். மரகதமணியின் இசை மிரட்டல் ரகம் என்பது அதைக் குறைத்து மதிப்பிடுவது. அது படத்தின் மிகப்பெரிய பலம் என்பதே சரியாக இருக்கும்.\nபாடல்காட்சிகளை படத்தோடு இணைய விட்டிருப்பது படத்தின் வேகம் தடைபடாமலிருக்க உதவுகிறது. பாடல்களைப் படமாக்கிய விதம் ரசிகனை சிகரெட் புகைக்க வெளியே அனுப்ப மறுக்கிறது. அதிலும் குறிப்பாக பாய்மரப் படகுப் பயணமும், அதன் பாய்களே துடுப்புகளாக மாறி மேக அலைகளில் மிதந்து வருவதும் கண்களுக்கு வியப்பு.\nகாதலும�� காதல் சார்ந்த இடங்களும் முதல் பாகம் என்றால், வீரமும் வீரம் சார்ந்த இடங்களும் பிற்பாதி. இரண்டுமே வசீகரிக்க வைத்திருக்கிறது. கவிப்பேரரசின் இரத்தம் கார்க்கி வசனங்களை நேர்த்தியாக எழுதியிருக்கிறார். பாடல் வரிகளும் ரசிக்க வைக்கின்றன.\nகட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் எனும் மில்லியன் டாலர் கேள்விக்கான விடையை சொல்லி, அதை ரசிகர்கள் ஏற்கும்படி செய்து, அதன்பின்பும் சத்தியராஜை ரசிக்கும்படி செய்ததில் இருக்கிறது இயக்குனரின் பிரம்மாஸ்திரம் அந்த இடத்தில் அவர் சறுக்கியிருந்தால் பாகுபலி, பலியாகியிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஅதே போல கதா நாயகன் அரசனாக இருந்தாலும், சாமான்யனாக இருந்தாலும் அவன் மீதான கம்பீரமும் மரியாதையும் சற்றும் குலையாமல் இருப்பது திரைக்கதையின் லாவகம்.\nலார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், ஹாரி பாட்டர், அவதார் என விஸ்வரூபங்களையும் வியப்பான கற்பனைகளையும் ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு அது உள்ளூரிலேயே கிடைத்திருப்பது இனிய ஆச்சரியம். இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் இன்னும் ஒரு பத்து மடங்கு செலவாகியிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.\nவெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி வலம் வராமல், கதாபாத்திரங்களுக்கிடையே உணர்வுப் பிணைப்பை உருவாக்கி உயிருடன் உலவ விட்டிருப்பதில் படம் உயிரோட்டம் பெறுகிறது. நீதி வெல்ல வேண்டும், வஞ்சம் வீழ வேண்டும் எனும் திரையுலக விதி ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்புகிறது.\nசிவகாமியைக் கொல்ல நாசர் சதித்திட்டம் இடுவதை அறிந்தாலும் கட்டப்பா அதை சிவகாமியிடம் சொல்லாமல் விடுகிறார். விசுவாசத்தின் வெளிச்சமாக உலவும் கட்டப்பாவின் கதாபாத்திரத்தில் அங்கே சிறிய இடைவெளி விழுகிறது. அதே போல, மக்கள் கூட்டத்தை எப்போது காட்டினாலும் குறிப்பிட்ட பத்து பேரை மட்டுமே கேமரா சுற்றி வருவதும் இந்த பிரம்மாண்டப் படத்தில் நெருடலாகவே இருக்கிறது. இருபத்து ஐந்து வருடங்களுக்குப் பின்பான கூட்டத்திலும் அதே தலைகளை நரை முடியுடன் பார்ப்பது உறுத்துகிறது.\nமூன்று மொழிகளில் என்று சொல்லிவிட்டு தெலுங்கில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேசித் திரிகின்றன. உதடுகள் மட்டுமே அசையும் நெருக்கமான குளோசப் காட்சிகளில் கூட பன்மொழி படமாக்கல் நிகழவில்லை என்பது கண்கூடு. அதே போல, பாடல் வரிகள் ரசிக்க வைத்தாலும் வாயசைவுக்கு வானளாவ இடைவெளி.\nமுதல் பாகத்தில் தீர்க்கமாய் யோசித்து சாசனம் பேசும் சிவகாமி இந்தப் படத்தில் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுக்கிறார். அதுவும் திரைக்கதையின் முக்கிய முடிவுகளைக் கூட சற்றும் விசாரிக்காமல் முடிவெடுக்கிறார் என்பது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது.\nஇவைகளெல்லாம் குறைகள் என்பதை விட தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள் என்று சொல்வதே சரியானது.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், பாகுபலி இந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத திரைப்படம். மருதநாயகத்தை படமாக்கினால் இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதன் நம்பிக்கை. பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் ஒரு நாள் உலகை மிரட்டும் என்பதன் உத்தரவாதம்.\nஎதிர்பாராத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் வாழ்க்கை\nநம்ப முடியாத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் திரைப்படம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Cinema, முன்னுரைகள்/விமர்சன\t• Tagged சத்தியராஜ், திரை விமர்சனம், பாகுபலி 2, பாகுபலி 2 விமர்சனம், பாகுபலி திரைப்பார்வை, பாகுபலி விமர்சனம், பிரபாஸ்\nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதலைக்கவசம் : தலைக்கு அவசியம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nதிருவிவிலியத்தின் பதினைந்தாவது நூலாக இருக்கிறது எஸ்ரா எஸ்ரா என்பதற்கு கடவுள் உதவுகிறார் என்பது பொருள். பத்து அதிகாரங்களோடும், இருநூற்று எண்பது வசனங்களோடும், இருபத்தேழாயிரத்து நானூற்று நாற்பத்தோரு வார்த்தைகளோடும் இந்த நூல் உருவ��கியிருக்கிறது. இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அவர்கள் க […]\nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodal1.blogspot.com/2010/02/blog-post_19.html", "date_download": "2019-07-19T17:10:28Z", "digest": "sha1:M3HSMAVLOTRFC2E7K3KSGG5HEFPQEETL", "length": 68278, "nlines": 458, "source_domain": "koodal1.blogspot.com", "title": "கூடல்: ஸ்ரீமந் நாராயணனின் நாயகியாக வாழ்ந்தவர்!", "raw_content": "\nஸ்ரீமந் நாராயணனின் நாயகியாக வாழ்ந்தவர்\nஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள்\n'என் மீதே மனத்தை வைத்து, என்னையே வணங்கி பூஜிக்கும் என் பக்தன், என்னையே அடைவான்' - என பகவத் கீதையில் அருள்கிறார் ஸ்ரீகண்ணபிரான்\nஇதன்படி, உண்ணும் உணவு, பருகும் நீர் அனைத்தும் கண்ணனுக்கே என்று, அவனுக்கே ஆட்பட்டு வாழ்ந்தவர் - 'மதுரையின் ஜோதி' என அன்பர்களால் போற்றப்படும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள்.\nஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் அவதரித்த பக்தி வளம் செறிந்த பூமி, தமிழ் மண். இந்த மண்ணுக்குப் பெருமை சேர்ப்பது, மதுரையம்பதி. 'ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள்' என்று பெரியாழ்வார் வைணவத் தத்துவத்தை நிலைநாட்டிய கூடல் நகரான மதுரையம்பதியில், ஆழ்வார்களின் அவதாரம் நிகழவில்லை. பகவான் கண்ணன், இந்தக் குறையைப் போக்க வேண்டும் என்று நினைத்தானோ என்னவோ... ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளை மதுரை நகரில் அவதரிக்கச் செய்தான்\nஅது 1843-ஆம் வருடம்; ஜனவரி 9-ஆம் தேதி; மார்கழி- 22 (சௌராஷ்டிர வருடம் 531). வியாழக்கிழமை. சௌராஷ்டிர விப்ரகுல ஜாபாலி கோத்திரத்தில் வந்த சின்னக்கொண்டா ஸ்ரீரங்காரியருக்கும் லட்சுமி அம்மைக்கும் குமாரராக அவதரித்தார் ராமபத்ரன். அன்று, மிருகசீரிஷ நட்சத்திரம். நெசவுத் தொழிலைச் செய்து வந்த குடும்பம் அது குழந்தைப் பருவத்தில் இருந்தே, ராமபத்ரனுக்கு உலக வாழ்க்கையில் நாட்டம் இல்லை; கல்வியில் ஈடுபாடு அறவே இல்லை. வேலை செய்வதிலோ, குடும்பத் தொழிலான நெசவை கவனிப்பதிலோ ஆர்வம் சிறிதுகூட இல்லை. அவருடைய எண்ணம் முழுவதையும் இறைச் சிந்தனையே ஆக்கிரமித்திருந்தது.\nஅப்போது ராமபத்ரனுக்கு 9 வயது. வீட்டைத் துறந்து சென்றார்; திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வரும் பாதையில் முருகப் பெருமானின் சந்நிதிக்கு பின்புறம் உள்ள குக ஆஸ்ரமத்தில�� தவம் புரிந்தார்... 12 வருடங்களாக\nபரமக்குடியில் நாகலிங்க அடிகளைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை குருவாக ஏற்றார். அவரிடம் அஷ்டாங்க யோகப் பயிற்சி கிடைத்தது. பதினெட்டே நாட்களில் ஸித்திகள் பலவும் கைவரப் பெற்று, 'சதானந்த சித்தர்' எனும் திருப்பெயர் பெற்றார் ராமபத்ரன்.\nபரமக்குடியில் இருந்து மதுரைக்குத் திரும்பினார். வழியில் சிவகங்கை சமஸ்தான மன்னர் இவரை வரவேற்று உபசரித்தார். இவருடைய தோற்றத்தைக் கண்டு வியந்தார். அழகு ததும்பும் சரீரம்; கோலமோ, துறவிக் கோலம். பொல்லாத பெண்ணாசையை இவர் துறந்துவிட்டாரா என்பதை அறிய இவரை சோதித்துப் பார்க்கும் எண்ணம் எழுந்தது மன்னருக்கு அழகு மங்கை ஒருத்தியை இவர் இருந்த அறைக்கு அனுப்பி வைத்தார்.\n'பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள், கடலில் சென்று அடங்கும். அதுபோல் எவன்பால் ஆசைகள் அனைத்தும் சென்று அடங்குகின்றனவோ அவனே சாந்தி அடைகிறான். ஆசையுள்ளவன் சாந்தி அடையமாட்டான்' என்ற கீதையின் வாக்குப்படி, ஆசைகளைக் கடந்த சதானந்தர், அந்த மங்கையை சக்தியின் சொரூபமாகக் கண்டார்.\n இன்னுமொரு சோதனையும் வைத்தார் சதானந்தருக்கு\nஆண்டுக் கணக்கில் தவம் இருந்த சதானந்தரை, சமாதி நிலையில் பார்க்கும் எண்ணம் மன்னருக்கு சதானந்த சித்தரின் ஒப்புதலுடன் பாதாள அறை ஒன்றில், சதானந்தரை அமரச் செய்து, அந்த அறைக்குச் செல்லும் வழியை அப்படியே அடைக்கவும் செய்தனர். காவலர்கள் பாதுகாக்க, ஒரு மண்டல காலம்... இப்படியே ஓடியது. திடீரென பாதாள அறையின் மேல் பாகத்தில் வெடிப்பு ஏற்பட, அதை மன்னரிடம் தெரிவித்தனர் காவலர்கள். அதேநேரம், சித்தர் மதுரையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மன்னருக்கு தகவல் வந்தது. ஆச்சரியம் அடைந்த அவர், பாதாள அறையைத் திறக்கச் சொன்னார். அங்கே சித்தர் இல்லாதது கண்டு வியந்தார். மனம் வருந்தியவர், சதானந்தரிடம் மனதார மன்னிப்புக் கேட்டார்.\nமதுரை நோக்கிச் செல்லும்போது, சதானந்தர் களைப்பின் மிகுதியில் 'விடின்தோப்பு' எனும் தோட்டத்தில் சற்றே உறங்கினார். அப்போது, அவர் முகத்தில் சூரிய ஒளி படாமல் இருக்க, நாகப் பாம்பு ஒன்று படம் எடுத்து இருந்ததாம் இதைக் கண்டு வியந்த சிலர், ஊருக்கு சேதி பரப்ப... சதானந்த சித்தரின் புகழ் பரவியது.\nமதுரையில் சில நாட்கள் தங்கினார்; சீடர்கள் சேர்ந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு தெற்கு நோக்கி யாத்திரை சென்றார் சதானந்தர். ஒருநாள்... வழிப்பறிக் கும்பல் ஒன்று இவர்களைத் தாக்கியது. சதானந்தர், ஒரு பிடி மண்ணை எடுத்துத் தூவ, கொள்ளையருக்கு பார்வை பறி போனது. அவர்கள், சித்தரின் மகிமையை உணர்ந்து தங்களை மன்னிக்க வேண்டினர். அவரும் அறிவுரை கூறி, அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க அருளினார்.\nபாத யாத்திரை தொடர்ந்தது. ஆழ்வார்திருநகரிக்கு வந்த சதானந்தர், நம்மாழ்வார் சந்நிதியில் மனம் கரைந்தார். அங்கே, வைணவ ஆச்சார்யரான வடபத்ர அரையரின் தேஜஸ் இவரைக் கவர்ந்தது. அவரிடம் அடிபணிந்து, உபதேசம் பெற்றார். சதானந்தருக்கு திருமால் மீது காதலை ஏற்படுத்தி, பஞ்ச சம்ஸ்காரம் எனும் ஐவகைச் சடங்கினைச் செய்து, திருமண் காப்பு அணிவித்து, அவரை வைணவராக்கினார் வட பத்ராச்சார்யர்; தாஸ்ய நாமமாக நடனகோபாலன் என்ற நாமத்தையும் சூட்டினார்.\nஆழ்வார்திருநகரியிலேயே சில காலம் தங்கியிருந்து, வடபத்ராச் சார்யரிடம் பிரபந்தம் முதலான தத்துவங்களை உபதேசமாகப் பெற்று, குருவின் திருவருளால் பகவானின் திருவருளையும் தரிசனத்தையும் பெற்றார் ஸ்ரீநடன கோபால சுவாமிகள்.\nமீண்டும் யாத்திரை செல்ல எண்ணி, ஆழ்வார் திருநகரியிலிருந்து கிளம்பினார். வழியில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் சந்நிதிக்கு வந்து தரிசித்தார். ஆண்டாளின் நாயகி ஸ்வரூபமான பக்தி உணர்வும், கண்ணன் மீதான காதல் வேகமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவரது வாக்கிலிருந்து தமிழிலும் சௌராஷ்டிர மொழியிலும் மளமளவெனப் பாடல்கள் வெளிவந்தன.திருப்பதிக்குச் சென்றார். வழியில் திருபுவனம் எனும் ஊரில் குழந்தைச் செல்வத்துக்காக ஏங்கிய தம்பதி, சுவாமிகளை வணங்க... 'விரைவில் குழந்தை பிறக்கும்' என ஆசி வழங்கிச் சென்றார்.\nநாட்கள் சென்றன. மீண்டும் அந்த வழியே அவர் திரும்பியபோது, அந்தத் தம்பதி தங்கள் குழந்தையுடன் சென்று சுவாமிகளை வணங்கினர். அப்போது, புடவை, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், வளையல், சலங்கை ஆகிய மங்கலப் பொருள்களை சுவாமிகளுக்கு அர்ப்பணித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசித்த பிறகு, உள்ளத்தால் நாயகி பாவனை மேலிட பாடல்களைப் பாடிவந்த சுவாமிகள், 'தாம் தோற்றத்தாலும் மாற வேண்டும் என்பதற்காக திருமாலே இவற்றை அளித்தார் போலும்' என எண்ணினார். உடனே, சேலையை உடுத்தினார்; முகத்தில் மஞ்சள் பூ���ினார்; நாயகியாகவே மாறினார் இதே கோலத்தில் திருவரங்கம் வந்தார். அங்கே... ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் இவருக்கு 'நடனகோபால நாயகி' என பெயர் சூட்டி அருளினார். இதன் பிறகு, ஸ்ரீமந் நாராயணனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து, சுவாமிகள் பாடிய பாடல்களும் நாமாவளிகளும் பிரபலம் அடைந்தன.\nசுவாமிகள் பெரும்பாலும் மதுரையிலேயே வசித்தார். வயிற்றுக்கு வேண்டிய உணவை உஞ்சவிருத்தி மூலம் பெற்றார். பிரம்மச்சரிய வாழ்க்கைதான் சுவாமிகளின் நாவில் கலைமகள் களிநடம் புரிந்தாள். அவர் பாடிய தமிழ்ப் பாக்களும் சௌராஷ்டிரப் பாடல்களும், சுவாமிகளை வரகவி என புகழ்பெற வைத்தன. அவருடைய பாடல்களில் அறவுரை, வைணவ தத்துவ பக்தி நெறி, நாயகனாகிய கண்ணனைப் பிரிந்து வாடும் நிலை ஆகியவை அதிகம் வெளிப்பட்டன.\nசுவாமிகளுக்கு தாம் முக்தியடையப் போகும் நாள் குறித்த நினைவு வந்தது. அதை சீடர்களுக்கு குறிப்பால் உணர்த்தினார்.\nபகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணன், 'ஸர்வத் வாராணி ஸம்யம்ய' என்ற கீதா ஸ்லோகத்தில் (அத்: 8 ஸ்லோ: 12,13) சொன்னது இது...\n'எல்லா இந்திரிய வாயில்களையும் அடைத்து, மனத்தையும் இதயத்தில் நிலைநிறுத்தி, தனது பிராணனை தலை உச்சியில் வைத்து, யோக தாரணையில் நிலை பெற்றவனாக, 'ஓம்' என உச்சரித்துக் கொண்டு, என்னை முறைப்படி சிந்தித்தவனாக உடலை விட்டு எவன் செல்கிறானோ அவன் உயர்ந்த கதியை அடை கிறான்.' - இதன்படி, தான் முன்பே கணித்த ஸ்ரீவைகுண்ட ஏகாதசி நாளுக்கு முன்னதாக... அஷ்டமி நாளில் இரவு, ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் தியானத்தில் அமர்ந்தார். அன்ன ஆகாரம் ஏதுமில்லை. வைகுண்ட ஏகாதசி. 1914 ஜனவரி-8, வியாழக்கிழமை, மதியம் 12 மணி; சுவாமிகள் மேலே நோக்கி, 'ஹரி அவ்டியோ' (ஹரி வந்துவிட்டார்) என்று உரக்கச் சொல்லியபடி பகவான் ஹரியின் தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் கலகலவென சிரித்து, முக்தி நிலை அடைந்தார்.\nஇந்த நிலை அடைய அவர் சௌராஷ்டிர மொழியில் அடிக்கடி இப்படிப் பாடினாராம்...\nஸெணமவி ஸேவ தீ ஸெரிர் வெக்ள கெரி தொர\nஸெர மிள்விலேத் ஸீன் திரயி (தொர் ஸெர)\nஸ்ரீலக்ஷ்மி தேவிஸெர அவி மொகொ தூபொவ்லே'\n'விரைவில் வந்து சேவை சாதித்து, இந்த சரீரத்தில் இருந்து விடுவித்து, உன்னுடன் நான் சேர்ந்தால்தான், பிறந்து இறந்து என... பிறவிச் சுழலில் சிக்கியதால் ஏற் பட்ட களைப்பு தீரும். ஸ்ரீலட்சுமிதேவியுடன் வந்து என்னை உ��்னிடத்தில் அழைத்துக் கொள்' என்று அவர் விரும்பியபடி திருமாலின் திவ்ய தரிசனம் பெற்று, பத்மாசனத்தில் இருந்தபடி முக்தி அடைந்தார் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள். அவர் விரும்பிய வண்ணம், மதுரை- காதக்கிணறு பகுதியில் சுவாமிகளுக்கு பிருந்தாவனம் அமைந்தது. பீடத்தின் மேல், சுவாமிகளின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அருகில் நின்ற கோலத்தில் சுவாமிகளின் உற்ஸவ விக்கிரகத்தையும் தரிசிக்கலாம்.\nபிருந்தாவனக் கோயிலின் உள்ளே, ஸ்ரீருக்மிணி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி சந்நிதி உள்ளது. மூலவர் மற்றும் உற்ஸவர் விக்கிரகங்கள் கொள்ளை அழகு எதிரில் தியான மண்டபம் ஒன்று அமைத்து வருகிறார்கள்.\nஒரு சுவாரஸ்யம்... சுவாமிகள் அவதரித்ததும், முக்தி அடைந் ததும் மார்கழி, வியாழக்கிழமையில்தான் அவருடைய ஜன்ம தினமும், பிருந்தாவனத்துக்கு எழுந்தருளிய தினமும் மிருகசீரிஷ நட்சத்திரமே\nசித்திரைத் திருவிழாவின் போது, கள்ளழகர் மதுரைக்குச் செல்லும் போதும், திரும்பி வரும்போதும்... பிருந்தாவனத்துக்கு வந்து தரிசனம் தருகிறார் என்பது சுவாமிகளின் பெருமையைப் பறைசாற்றும்.\nமதுரையில் இருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது காதக் கிணறு. சாலையின் இடதுபுறத்தில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது பிருந்தாவனக் கோயில். இங்கே வந்து சுவாமிகளை தரிசித்தால், குருவருளும் திருவருளும் கிடைப்பதை உணரலாம்\nநன்றி: இக்கட்டுரையை எனக்கு அனுப்பிய மின் தமிழ் குழும நண்பர் கேசவன்\nநன்றி: இக்கட்டுரையை மின்வருடி தன் பதிவில் இட்டிருக்கும் நண்பர் டி.எம். பாலாஜி\nஸ்ரீமன் நடன கோபால நாயகி சுவாமிகள் கதையின் சுருக்கத்தை இங்கு இட்டமைக்கு நன்றி குமரன்\nதோற்றத்திலும் நாயகியாகவே திருவரங்கம் சென்ற நாயகி சுவாமிகளின் அனுபவங்கள் அலாதியானது\nமதுரையின் ஜோதி நாயகி சுவாமிகள் திருவடிகளே சரணம்\n//திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வரும் பாதையில் முருகப் பெருமானின் சந்நிதிக்கு பின்புறம் உள்ள குக ஆஸ்ரமத்தில் தவம் புரிந்தார்... 12 வருடங்களாக\n//ஆண்டாளின் சந்நிதிக்கு வந்து தரிசித்தார். ஆண்டாளின் நாயகி ஸ்வரூபமான பக்தி உணர்வும்...//\nஇது எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரின் விஷயம் போலவே இருக்கே\nமுருகனைப் பற்றி, பெருமாளில் முடிந்த கதை\nதோழ��� கோதையின் மேல் நாயகி சுவாமிகள் பாடிய பாடல்கள் உள்ளனவா குமரன்\n'ஹரி அவ்டியோ' என்றால் கட்டுரையாளர் சொன்னது போல் 'ஹரி வந்துவிட்டார்' இல்லை. அவ்டியோ என்றால் வந்துவிட்டான்\nநாயகி சுவாமிகளின் கதைச் சுருக்கமும் விரிவும் இது தான் இரவி. ஆங்காங்கே சில குறிப்புகள் தான் இங்கே சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். அவற்றை முடிந்த போது சொல்லலாம்.\n'மதுரையின் ஜோதி' பதிவைப் பாருங்கள். சுவாமிகளின் நிறைய கீர்த்தனைகளை சிவமுருகன் இட்டிருக்கிறார்.\nசுருக்கமா இருந்தாலும் நிறைவான பதிவு குமரன்.. வைகுண்ட ஏகாதசி அன்று எங்க ஊர்ல நாயகி சுவாமிகளின் திரூருவச் சிலை ஊர்வலம் நடந்தது.. இத்தனை வருடமும் அவரை ஒரு பாகவதர் என்ற அளவில் மட்டுமே தெரியும்.. அரங்கனுக்கு அவர் செய்த பணிகள் பற்றி அறிய நேர்ந்த போதே மேலும் தெரிந்து கொள்ள ஆவல் உண்டாகியது.. ஒவ்வொரு வருடமும் தை மாத ரத சப்தமியன்று சுமார் 30 குழுக்கள் எங்க பெருமாள் பின்னாடி அவரின் பாடல்களைப் பாடிக்கொண்டும், கோலாட்டமாக ஆடிக்கொண்டும் வருவார்கள்.. அற்புதமாக இருக்கும்.. நாயகி சுவாமிகள் வேடம் போடுபவர் அருமையாக இருப்பார்.. எனக்கென்னவோ அவர் மாதிரி தாடி வைத்தவர்களைப் பார்த்தாலே நாயகி சுவாமிகள் நினைவு தான் வரும்\nமதுரையில் மட்டும் முன்பு நாயகி சுவாமிகளின் நினைவு நாள் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தத் இராகவ். இப்போது உங்கள் ஊரிலும் நடக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி.\nரத சப்தமியும் சௌராஷ்ட்ரர் வரலாற்றில் முக்கியமான ஒன்று; ரத சப்தமி விரதகதா மஹாத்மியம் என்ற நூல் சௌராஷ்ட்ரர்களின் 'புராண' வரலாற்றைக் கூறுகிறது. :-)\nகோலாட்டத்திற்கு நாயகி சுவாமிகளின் பாடல்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும். என் திருமணத்திற்கு அந்த 'பிருந்தாவனக் கோலாட்டத்தை' திருமணத்திற்கு முதல் நாள் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். தம்பி சாயிபஜன் வைக்கலாம் என்று சொல்லவும் வீட்டில் எல்லோரும் சாயிபஜனுக்கே ஆதரவு தந்தார்கள். எங்கள் இருவர் திருமணத்திலும் முதல் நாள் சாயிபஜன் நடந்தது.\nதாடி வைத்த தாத்தாக்கள் எல்லாம் சேந்தனுக்கு சான்டா க்ளாஸ்; உங்களுக்கு நாயகி சுவாமிகளா\n//ரத சப்தமியும் சௌராஷ்ட்ரர் வரலாற்றில் முக்கியமான ஒன்று; ரத சப்தமி விரதகதா மஹாத்மியம் என்ற நூல் சௌராஷ்ட்ரர்களின் 'புராண' வரலாற்றைக் கூறுகிறது. :-)//\nஅதை எப்போ எங்களுக்குச் சொல்லப் போறீங்க\n//என் திருமணத்திற்கு அந்த 'பிருந்தாவனக் கோலாட்டத்தை' திருமணத்திற்கு முதல் நாள் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். தம்பி சாயிபஜன் வைக்கலாம் என்று சொல்லவும் வீட்டில் எல்லோரும் சாயிபஜனுக்கே ஆதரவு தந்தார்கள்//\nகண்ணபிரான் நான் இல்லாம எப்படிப் பிருந்தாவனக் கோலாட்டம் அதான் போல...வீட்டில் ஒத்துக்கலை\nதாண்டியா ஆட்டம் அப்பறம் எப்ப தான் நடந்தது\nதிராச ஐயா பதிவில் கொஞ்சமே கொஞ்சம் புராணம் சொல்லியிருக்கிறேன். படிச்சுப் பாருங்க இரவி.\nபிறந்தது மதுரை, தற்போது Minnesota, United States\nஅடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் யார்க்கும் அரியானை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே\nஇது வரை இடப்பட்ட இடுகைகள்:\nமொழியைக் கடந்த பெரும்புகழான் கூரத்தாழ்வான்\nதமிழிற்கு இல்லாத ஒரு தகுதி (தூய தமிழில் பேசுவோம்\nதஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே\nஸ்ரீமந் நாராயணனின் நாயகியாக வாழ்ந்தவர்\nபுறநானூறு போற்றும் பொலிந்த அருந்தவத்தோன்\nஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற\nஎன் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு\nசந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு\nஇந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி\nஎன் தலைவனான அழகிய திருமார்பை உடைய, மணமும் விரிவும் நிறமும் அழகிய தாமரையைப் போல் உள்ள திருவடிகளை உடைய உனக்கு மூவுலகங்களுக்கும் தலைவனான இந்திரனும் அழகினை நிலையாக உடைய கிண்கிணியைத் தந்து உன் பெருமையை எண்ணி விலகி நிற்காமலும் உன் எளிமையை எண்ணி அணுகி நிற்காமலும் தகுந்த தொலைவில் உவனாக நின்றான் தாலேலோ\nஅவன் என்று சுட்டும் படி விலகி நிற்கவில்லை. இவன் என்று சுட்டும் படி அணுகி நிற்கவில்லை. உவன் என்று சுட்டும்படி தனக்குத் தகுந்த தொலைவில் இந்திரன் நின்றான்.\nஇது வரை இந்தப் பகுதியில் வந்த பாசுரங்களை இந்த இடுகையில் படிக்கலாம். இந்தப் பகுதியைப் பற்றிய கருத்துகளையும், கேள்விகளையும் பின்னூட்டங்களாக சுட்டியில் இருக்கும் இடுகையிலேயே இடலாம்.\nசொல் ஒரு சொல் (42)\nபாட்டுக்கொரு புலவன் பாரதி (38)\nபுல்லாகிப் பூண்டாகி - தொடர்கதை (20)\nஉடுக்கை இழந்தவன் கை - பாரி மன்னன் வரலாறு - தொடர் கதை (17)\nசின்ன சின்ன கதைகள் (16)\nதமிழ்மண நட்சத்திர வார இடுகை (15)\nஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால் (13)\nசொந்தக் கதை சோகக் கதை (4)\nஒரு நிமிட மேலாளர் (2)\nஒப்பந்தம் ...3 - வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . ஒப்பந்தம் ...3 ++++++++++++++++++ 2008 மே மாதம் ஒரு புதன் கிழமை ஜானு, ராகவன் இருவராலும் மறக்க முடியாத நாளானத...\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 ) - ஹொட்டேலில் செக்கின் செஞ்சுக்கிட்டு இருந்த 'நம்மவர்' தரையில் பதிச்சுருந்த மீன் குளத்தைப் பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் 'அங்கே பாரு'ன்னு சொன்னார். ஹைய்ய...\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nசெந்தமிழ்க் கல்லூரி முதல் சிக்காகோ வரை - சிக்காகோவில் செந்தமிழ் பரப்பும் சான்றோர் விருது பெறுதல் சிக்காகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவில் முனைவர் இரவிசங்கர் கண்ணபிரான், அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்டு, மு....\nஅமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள் - தமிழில் மின்னூல் உருவாக்கும் வழிமுறைகளையும், அமேசான் கிண்டிலில் பதிவேற்று வருமானம் பெறும் வழிகளையும் எளியமுறையில் விளக்குவதாக இப்பதிவு அமைகிறது. முனைவர்.இ...\nSmombie - அண்மையில் நண்பர் சிங்கை பழனி, “Smombie எனும் ஆங்கிலச் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா Smartphone zombie எனும் இரு ஆங்கிலச் சொற்கள் சேர்த்து உருவாக்கப்...\n1058. ஒரு ”நடிகனின்” (\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான் - கொளத்தூர் மணி அவர்கள் சரியாக ஈராண்டுக்கு முன்னர் சீமான் என்ற பெயர் வடமொழிச் சொல் என்று கொளுத்திப் போட்டார். உடனே திராவிடப் பத்தர்கள் அதனைப் பிடித்துக் கொண்டு...\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம் 6 திருப்புகழ்கள் - முருகனருள் வலைப்பூ அன்பர்கட்கு, நெடுநாள் கழித்து.. மீள் வணக்கம் இன்று (May 27), தோழன் கோ. இராகவன் எனும் ஜி. ராகவன் (ஜிரா) பிறந்தநாள் இன்று (May 27), தோழன் கோ. இராகவன் எனும் ஜி. ராகவன் (ஜிரா) பிறந்தநாள்\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல் - என்னுடைய பள்ளி ஆசிரியர் அடிக்கடி சொன்ன ஒரு கதை. நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்குத் தகவல் வந்தது. பொழ...\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85 - *தினம் ஒரு பாசுரம் - 85* இன்று (16 நவம்பர் 2018) பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாமவரான, *திருக்கடல்மல்லை* எனும் மாமல்லபுரத்தில் தோன்றிய, இரண்டாம் திருவந்தாதி என...\nஎங்கும் தமிழ் - இலங்கைப் பயணம் முதல் நாள் - கொழும்பு சென்னை விமானநிலை��த்தில் ஶ்ரீலங்கா ஏர் லைன்ஸ் பிரிவில் இமிகிரேஷன் பகுதியில் ஒருவர் மட்ட...\nதிசைமாறிய கல்வி - திசை மாறிய கல்வி: குமரிமைந்தன் உச்ச நய மன்றத்திலிருக்கும் அறிவு பேதலித்த தலைமை இரண்டு நாட்களில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வை நடத்த வேண்டுமென்று \"ஆணை\" இட்டிர...\nபிம்பிசாரனுக்கு புத்தர் கொடுத்த வாக்கு - தான் மேற்கொண்ட பரிவ்ராஜகக் கோலத்துக்கு ஏற்றபடி வைசாலியிலிருந்து புறப்பட்டு மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருஹத்துக்குச் சென்றார். வழக்கப்படி ராஜகிருஹத்தின் தெர...\nகாடுகள் மலைகள் தேவன் கலைகள் - கடந்த வருடம் [July 2017] அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு உல்லாசப் பயணம் சென்றிருந்த போது Moose Pass எனும் ஊரில் எடுத்த படம்.\nநன்றி நவிலும் நாள் - இன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனதும், எல்லாக் கணக...\nதங்கமணி மகள் - 5 - 6 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது. எங்கேயும் போட வசதிப்படவில்லை. தேவர் மகனைச் சமீபத்தில் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் பட்டி பார்த்து.. தேவர்...\nதிருக்குறுங்குடி. - *து*ளி கொஞ்சம் தாராயோ - வெண்ணெய்த் துளி கொஞ்சம் தாராயோ.. எலியுடனே காத்திருக்கும் எங்கள்மேல் அளிகொண்டு கண்ணாநீ... (துளிகொஞ்சம்) ஆவினங்கள் அடிசேர ஆனந்த ஆய...\nஒரு கட்டுக்கதை - இது ஒரு கட்டுக்கதை. கட்டுரையும் கதையும் சேர்ந்தது கட்டுக்கதைதானே ஒரு கதையின் வழியே நம் எண்ணங்கள் முழுமையையும் வாசகருக்கு தெரிவிக்க திறனுள்ளவர்கள் மிகச்சில...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nதமிழ் மறை தமிழர் நெறி\nகவினுலகம் - K's world\nஉலகச் சூழல் தினம் ஜூன் 5 - நாம் அன்னையர் தினம் கொண்டாடுகிறோம், தந்தையர் தினம் கொண்டாடுகிறோம். குழந்தைகள் தினம் இப்படி. இவையெல்லாம் உறவு குறித்தவை. இன்று சூழல் தினம்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை. - அன்பின் பதிவர்களே அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல...\nதூறல் - டிசம்பர் மாத குளிரோடு லேசான ��ூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது... வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அரு...\n - ஒருமுறை நான் எங்கள் பாட்டி அவ்வை வீட்டிற்குப் போயிருந்தேன். ஓடிவந்து வாரியணைத்த பாட்டி தன்மடியில் கிடத்தி அன்பைப் பொழியலானாள். குழந்தாய்\nஆசிவகம் 4 - *ஆசிவக மாயை* கடந்த மாதம் மாநிலக் கல்லூரியில் மணிமேகலையில் சமயமும் மெய்யியலும் என்ற கருத்தரங்கில், மணிமேகலை காலத்துச் சமணம் என்ற தலைப்பில் பேசினேன். அங்கு ...\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும் - பிசினஸ் பார்ட்னர், அவரோட டொயோட்டா செக்கோயா வண்டிய ஊருக்குத் திரும்பி போறவரைக்கும் ஓட்டிக்கோப்பான்னு சொல்லி குடுத்துட்டாரு. ரொம்ப நாளா ஓட்டாம, பனியிலேயே இரு...\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்............ - சில நாட்கள் முன்பு நண்பன் சேஷாத்ரியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. குரு மற்றும் சிஷ்யரது குணாசியங்கள் என்பன பற்றி பெரியவர்கள் கூறியிருப்பது பற்றி பேச்சு வந்தத...\nதென்தமிழின் பத்துக்கட்டளைப் பலன்கள் - பத்துக்கட்டளைப் பலன்கள் *இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் அநுசந்திக்க வேண்டியது* பல்லாண் டென்று ...\n\"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்\" -- – - 58 [51-3] - *\"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்\" -- – - 58 [51-3]* *51. [3]* 'மொத மூணு வரியும் மத்தவங்க புரிஞ்சுக்கறதுக்காவ சொன்னது ஆனாக்காண்டிக்கு, அந்தக் கடைசி வ...\nஇயன்ற வரையிலும் இனிய தமிழில்...\nஎழுச்சி வணக்க மாலையும் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடும் - * நண்பர்களே எனது இரண்டாம் படைப்பாகிய \"கரிகாலன் ஈற்றெடுப்பு\" நூல் லண்டன் மாநகரில் வெளியீடு காண உள்ளது. அதுபற்றிய செய்தி கீழே:* *மூத்த தளபதி கேணல் கிட்டு ...\n - *சிவபெருமான் க்ருபை வேண்டும் - அவன் * *திருவருள் பெற வேண்டும் - அவன் * *திருவருள் பெற வேண்டும் வேறென்ன வேண்டும் * *அவலப் பிறப்பொழிய வேண்டும் - அதற்கு வித்த * *அவமாயை அகல வேண்டும் - அதற்கு வித்த * *அவமாயை அகல வேண்டும்\nதொட்டனைத் தூறூம் மனற்கேணி ...\n - மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.வைகை ஆற்றில் எழுந்தருளிய அழகர் பின்னர் ...\nசங்ககாலத் த��ிழர் சமயமே கம்பனின் சமயம்: டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் கட்டுரை - *நாராயணனே ராமன்:* பரமபத நாதனாகிய நாராயணனே இராமனாக அவதரித்தான் என்ற செய்தியைக் கம்பநாடன் காவியத்தில் பல இடங்களில் பெற வைக்கின்றான். இராமனது அவதாரத்தைக் கூறு...\nசம்பந்தியும் , குரங்கும் - வாரியார் - நம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை சம்பந்தி என்று சொல்வோம். ஆனால் இன்று அதுவும் மருவி சம்மந்தி என்று ஆகிவிட்டது. உண்மையில் சம்பந்தி என்றால் சம்- நல்ல , பந்த...\n - அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில், பல நாள் கழித்து....வணக்கம் சொல்லிக் கொள்கிறேன் இது கந்தர் அலங்காரம்\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6 - முந்தைய பகுதி இங்கே திரு. கே.ஆர்.எஸ் பாடியிருப்பதை கேட்க, கீழே இருக்கும் ப்ளேயரை இயக்கவும். Annaikku_64_Upacha... Annaikku_64_Upacha... 51. நடனம் *முக...\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா - நானெல்லாம் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. நம்மளையெல்லாம் நினைவு வெச்சிருப்பாங்களான்னு நெனைக்க விடாம நாமக்கல் சிபி இந்தப் பதிவுக்குக் கூப்டுட்டாரு. 1 . உங்கள...\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்... - சங்கர்-இராமானுச ஜெயந்தி அதுவுமாய், ஆசார்ய ஹிருதயத்தில், ஆன்மீகப் பெரியவர்களான கீதாம்மா, திவா சார், இல்லை வேறு யாராவது பதிவிடுவார்கள் என்று காத்திருந்தேன்\nநன்னீர் வயல் - \"ஏண்டி, காலேஜ்க்கு போலியா இன்னும் தோட்டத்திலே என்னத்த நோண்டிக்கிட்டு இருக்கே இன்னும் தோட்டத்திலே என்னத்த நோண்டிக்கிட்டு இருக்கே\" \"ஹிம், போவனும் இன்னிக்கு மதியத்துக்கு மேலேதான் வகுப்பு, கொஞ்சம் நேரஞ்செண்...\n241. திருட்டு டிவிடி எடுக்க ஆள் தேவை - போன வாரம் வந்த செய்தி ஒன்றினை படித்தவுடன் எங்கே போய் முட்டிக்கொள்ளலாம் என்பது போல இருந்தது. இயன்முறை பயிற்சி (அதான்பா பிஸியோ தெரபி) அளிப்பவர்கள் சங்கம் இந்...\n - திருமலையில் எம்பெருமான் சன்னிதியில் 45 நிமிடம் நிற்க ஆசையா நடக்கிற காரியமா அது போதாக்குறைக்குப் பொன்னம்மா-ன்னு, இப்போ தேவஸ...\n'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற பாவேந்தர் பிறந்த தினம் 29-04-1891. - *இன்பத் தமிழ்* *தமிழுக்கும் அமுதென்று பேர்* *தமிழுக்கும் அமுதென்று பேர்* *அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்* *அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்* *தமிழுக்கு நிலவென்று பேர்* *தமிழுக்கு நி���வென்று பேர் - * *இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின...\n16. என்கண் முன்னே வராதவன் இறைவனே அல்ல - பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோ ரா வினையே னுழலத் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோக துரந் தரனே - பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோ ரா வினையே னுழலத் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோக துரந் தரனே - 16 *//வீரா முதுசூர் பட வேல் எறியும் சூரா\n0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு - மு.கு. : சாய் பாபா பற்றி பதிவு வந்ததும் அதற்கு எதிர் பதிவு என்னிடம் இருந்து வரும் என பல பதிவளார்கள் நினைத்தது எனக்கு தெரிந்தது. அதனால்தான் இந்த பதிவு. சாரு...\n12.வரவு நினைப்பு மறப்பும் - 12.வரவு நினைப்பு மறப்பும் பகலும் இரவுங் கடந்துலவா வின்ப - மருவுவித்துக் கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சடையும் வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின...\nஇவரைக் கருத்துரைகள் வாயிலாகவே அறிந்தேன்.இவர் தொழில்நுட்பத்துறையாக இருந்தாலும் தமிழின் மீது அவருக்கு இருந்த புலமை கண்டு வியந்தேன்.எனது இடுகைகளில் பல சிக்கலான் ஐயங்களை எழுப்பி என்னை மேலும் பட்டை தீட்டியவர் இவராவார்...இவர் உண்மையிலேயே தொழில் நுட்பத்துறை தானாதமிழ்த்துறை சார்ந்த ஆய்வாளரா என்று கூட எனக்கு ஐயம் வந்ததுண்டு.....அவர் பல வலைப்பதிவுகள் வழியே தமிழ் மணம் பரப்பி வருகிறார்...அவரின் பணி எதிர்காலத் தலைமுறையினருக்குப் பெரிதும் பயனுடையதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.\n- முனைவர் இரா. குணசீலன்\nதிருக்குறளைப் பற்றிய இரவிசங்கரின் புதிரா புனிதமாவில் வென்றதற்குக் கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/vivasayam/", "date_download": "2019-07-19T16:19:24Z", "digest": "sha1:V4E573E4I4WGJOINEEETVY6IKHM5OZCQ", "length": 10429, "nlines": 142, "source_domain": "vivasayam.org", "title": "vivasayam Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ...\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nநான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். ...\nபொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும் அழிந்துவிடும். ஆனி மாதம் ஒரு ஏக்கர் ...\nடி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை\nடி.கே.எம் – 13 ரக நெல்லின் வயது 130 முதல் 140 நாட்கள். வறட்சியைத் தாங்குவதோடு வேகமான காற்றுக்கும் தாங்கும். அனைத்து மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க, 3 சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். ...\nசுழற்சி முறையில் கீரை சாகுபடி..\n”பொதுவாக கீரை சாகுபடிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் ...\nநுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..\nநுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தேவையான பொருட்கள்: குழு 1 : 70 கிலோ முழுமையாக மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம், 10 கிலோ சாம்பல் அல்லது அரிசி தவிடு சாம்பல் மற்றும் 20 கிலோ மரத்தூள். ...\nவிரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5)\nஇது ஐந்து பொருட்களை கொண்டுள்ளது என்பதால், ET5 பெயரிடப்பட்டது. தேவையான பொருட்கள்: (அ) 100 மிலி அங்கக வினிகர், (ஆ) 100 மிலி ET, (இ) 100 கிராம்வெல்லம், (ஈ) 100 மில்லி பிராந்தி, (இ) 600 மிலி தண்ணீர் மொத்தம் ...\nதிரமி நொதித்த தாவரசாறு தயாரிப்பு\nநுண்ணூட்டச்சத்து குறைபாடு சரி படுத்துவதற்கான திரமி – நொதித்த தாவரசாறு (TFPE) தேவையானபொருட்கள் : பின்வரும் இலைகள்: (அ) புளிஅல்லது துத்தநாகம், (ஆ) அவரை, செம்பருத்தி, அல்லது வல்லாரை (செம்பு), (இ) கறிவேப்பிலை, முருங்கை இலை, அல்லது வேறு எந்த கீரை ...\nநீட்டிக்கப்பட்ட திரமி தயாரிப்பு ..\nநீட்டிக்கப்பட்ட திரமி (ET)தேவையான பொருட்கள்: (அ) குளோரின் இல்லாத 20 லிட்டர் குடிநீர் (ஆ) 1 கிலோ வெல்லம், (இ) 1 லிட்டர் திரமி கரைசல். தயாரிப்பு: ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இந்த கலவையை கலக்க வேண்டும் மற்றும் இதனை கொண்டு ...\nஆர்கியபாக்டீர���யல் கரைசல் தாவரங்களுக்கு அருகே சாணத்தை மட்டும் இடுவதால் எந்த பயனும் இல்லை. நுண்ணுயிரிகள் இந்த பணியை துல்லியமாக முன்னெடுக்க நுண்ணுயிரிகள் உள்ளன. ஆர்கியபாக்டீரியா ஒரு சிறந்த நுண்ணுயிரிகளாகும். இந்த காற்றில்லாத நிலைகளில் செழித்து பூமியில் உயிர்கள் பரிணாம வளர்ச்சிப் போக்கு ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/prakash-raj-hails-karunanidhi-328274.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T16:18:43Z", "digest": "sha1:HFTKSIPOXXULQK32ZARKWQ46U3WRTBWO", "length": 20355, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி நமக்கெல்லாம் பாதுகாப்பாக இருந்திருக்கிறார்.. பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சி | Prakash Raj hails Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n23 min ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n47 min ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n1 hr ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n1 hr ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nகருணாநிதி நமக்கெல்லாம் பாதுகாப்பாக இருந்திருக்கிறார்.. பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சி\nசென்னை: கருணாநிதி என்றால் சமூக நீதி. அவர் மறைந்த பிறகுதான் மதவாதத்திற்கு எதிராக நாம் எல்லோரும் பேச ஆரம்பித்திருக்கிறோம். அவர் மெளனித்த பிறகுதான் நாம் பேச ஆரம்பித்திருக்கிறோம். இது, அவரது காலத்தில் அத்தனை பேரும் பாதுகாப்பாக இருந்திருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.\nகோவையில், கலைத்துறையினர் நடத்திய திமுக தலைவர் கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பிரகாஷ் ராஜ் பேசியதாவது:\nதென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக சென்னை இருந்தது. சினிமா மட்டுமல்லாமல் அரசியலுக்கும் தலைநகரம் சென்னைதான். இப்போது தலைநகரம் இருக்கிறது. ஆனால் தலைவர் இல்லை.\nஒரு நடிகனாக திராவிட திருநாடின் கலைஞனாக இருவர் படம் எனக்கு அங்���ீகரம் கொடுத்தது. அது மட்டுமல்ல இன்று வரை அடையாளமாகவும் இருக்கிறது.\nதிரைதுதறைக்கு வந்து சில படங்களில் நடித்த நேரம். தமிழ்நாடும், தமிழ்மொழியும் அவ்வளவாக பரிச்சயம் இல்லை. மணிரத்தினம் தனது இருவர் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு அழைத்தார். அது கலைஞரை பிரதிபலிதிக்கும் கதாபாத்திரம் என்று அப்போது எனக்குத் தெரியாது. அதுவரை கலைஞரை அரசியல் தலைவர் என்பதைக் கடந்து வேறொன்றும் தெரியாது.\nகன்னட மொழியில் தமிழ் எழுதிப் பேசும் எனக்கு கருணாநிதியின் தமிழ் பேசி நடிக்க வேண்டிய சூழல். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாயிற்று. ஆனால் இதை தவற விடக் கூடாது என்று மனதில் தோன்றியது. தமிழகத்தில் பிறந்து வளர்ந்த நடிகனுக்கே சவாலான பாத்திரம்.\nகலைஞரின் வசனத்த யாரெல்லாம் பேசி நடித்திருக்கிறார்கள் என்றால் நடிகர் திலகம் பெயரைச் சொல்கிறார்கள். கலைஞரின் பராசக்தி படம் பார்த்தபோது கலைஞர் தமிழ் பயமுறுத்தவில்லை, மாறாக நம்பிக்கை வந்தது. அவர் எழுதிய சங்கத் தமிழில் நூலில் உள்ள புறநானுற்றுக் கவிதை ஒன்றை எடுத்து பயிற்சி செய்தேன். நான் தமிழ் கற்க தொடங்கியது அங்கிருந்துதான்.\nகலைஞரின் தமிழை புரிந்து கொள்வதை உணர்ந்து கொண்டேன். இங்கிருந்துதான் எங்களுக்குள் அறிமுகம் தொடங்கியது. அவர் எழுதிய தமிழ் தென்றலாகவும், புயலாகவும் இருந்தது. அப்போது கல்கி திரைப்படத்துக்காக தமிழக அரசின் விருது கிடைத்தது. விருது வழங்கும் மேடைதான் எனக்கும் அவருக்கும் முதல் அறிமுகம்.\nஎனக்கு விருது கொடுத்தபோது அவர் பேசுகையில், பிரகாஷ் ராஜுக்கு விருது வழங்கும்போது இங்கு ஆனந்தம், அதற்குக் காரணம் எனக்கும் தெரியும். அவருக்கும் தெரியும், இருவருக்கும் தெரியும் என்றார். இருவர் படம் வெளியானபோது அவரது தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தேன். ஆனால் அழைக்கவில்லை. ஒரு நடிகனாக இந்தியா முழுவதும் இருவர் மூலம் அறிமுகமானேன்.\nஆனால் இருவருக்காக தமிழக அரசு விருது கிடைக்கில்லை. அவரது கையால் விருது கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். கிடைக்காத ஆதங்கத்தில் கோபமாக பேட்டியும் கொடுத்தேன். முதல்வருக்கு எனது கருத்து வருத்தம் கொடுத்தது.\nநான் எப்போது சந்தித்தாலும் சந்திக்கும் நெருக்கத்தை அளித்திரு்நதார். அவருடன் அதிகாலை நடைபயணம் செல்லும் வாய்ப்பும் கிடைத்த���ு. அப்போது ஒருமுறை எப்படி இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள் என்று கேட்டார். நான் சொன்னேன்.. சத்தம்தான் என்னுடையது, உணர்வு உங்களுடையது என்றேன்.\nஆஸ்திரேலியாவில் இருந்தபோது அவரது மறைவுச் செய்தியை டிவியில் பார்த்தேன். தனியாக அழுது தீர்த்தேன். கட்சித் தொண்டர்கள் எழுப்பிய கோஷத்தைப் பார்த்தபோது அவர் இறந்து விட்டார் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.\nகலைஞர் மெளனித்த பிறகுதான் என்னைப் போன்றவர்கள் மதவாதத்தை எதிர்த்துப் பேச ஆரம்பித்துள்ளோம். ஒரு நாடு ஒரு மொழி போன்றவற்றை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறோம். இது அவர் இருந்தவரை நம்மை பாதுதகாத்திருக்கிறார் என்ற உண்மையை நம் கன்னத்தில் அறைகிறது.\nகாந்தி என்றால் அகிம்சை என்பது போல கலைஞர் என்றால் சமூக நீதிதான் நினைவுக்கு வரும். அவர் கொண்டு வந்த அத்தனை சமூக நீதித் திட்டங்களையும் அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கப்பட்டுள்ளன. நுழைவுத் தேர்வு என்ற நவீன தீண்டாமையை எதிர்த்துப் போராடியவர். அதை ரத்து செய்தவர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டம் எத்தனை பெண்களை தலை நிமிர வைத்தது என்பதை பெண்கள் உணர்வார்கள் என்று பேசினார் பிரகாஷ் ராஜ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் prakash raj செய்திகள்\nபிரதமரே என்ன பேசுகிறோம் என புரியாமல் உளறுபவர்களுக்கு மீண்டும் சொல்லி புரியவையுங்கள்.. பிரகாஷ்ராஜ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nமநீமதான் ஒரே வழி.. கமல்ஹாசனின் வழியை பின்பற்றும் பிரகாஷ் ராஜ்.. அசத்தல் யோசனை\nதிருவனந்தபுரத்தில் திடீர் திருப்பம்.. சசிதரூர் முன்னிலை.. பாஜக வேட்பாளருக்கு பின்னடைவு\nடிவியை ஆஃ ப் பண்ணி வைங்கப்பா.. ஒமர் அப்துல்லா டிவீட்\nகெஜ்ரிவால் கருத்துக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவா\nநான் தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசினேனா பிரகாஷ் ராஜ் பரபரப்பு விளக்கம்\nடெல்லி மாணவர்களின் உரிமையை தமிழர்கள் பறிக்கிறார்கள்.. நான் கன்னடன்.. பிரகாஷ் ராஜ் சர்ச்சை\nடெல்லியில் முகாமிட்ட பிரகாஷ் ராஜ்.. ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம்\nதேர்தல் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காத ரஜினி.. அமைதியே முக்கியம் என பேட்டி\nமத்திய பெங்களூரில் விசிலடிக்க போகும் பிரகாஷ் ராஜ்.. ��ேர்தல் சின்னம் இதுதான் மக்களே\n வேட்புமனுவை தாக்கல் செய்த பிரகாஷ்ராஜ்.. முதல்நாளே விதிமீறல் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprakash raj பிரகாஷ் ராஜ் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF?q=video", "date_download": "2019-07-19T16:38:02Z", "digest": "sha1:TTSDRK4JZKPYOSSHTI44GMXMGY2O6FM4", "length": 15942, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெர்மனி News in Tamil - ஜெர்மனி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோராளியை கொன்ற உளவாளி.. போராடி சாதித்தது குரேஷியா.. நாடு கடத்தியது ஜெர்மனி\nபெர்லின்: குரேஷியாவைச் சேர்ந்த போராளியை திட்டமிட்டு படுகொலை செய்த குற்றத்திற்காக ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள்...\nதிடீர் திடீரென நடுங்கும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா.. சர்வதேச உளவு அமைப்புகள் உஷார்\nபெர்லின்: ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மருத்துவ கோப்புகளை பெற வெளிநாட்டு புலனாய்வு அமைப...\n300 நோயாளிகளை கொலை செய்த 'நர்ஸ்'.. ஜெர்மனியை உலுக்கிய சீரியல் கொலைக்காரன்\nஒல்டன்பெர்க்: ஜெர்மனியில் நர்ஸ் ஒருவன் 300 நோயாளிகளை ஐந்து வருடங்களில் கொலை செய்துள்ள சம்பவம...\nஇது தான் மனிதாபிமானம்.. சாக்கடை மூடியில் சிக்கிய ‘குண்டு’ எலியை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்\nபெர்லின்: ஜெர்மனியில் பாதாள சாக்கடை மூடியில் சிக்கி உயிருக்கு போராடிய உடல் பருமனான எலியை, பல...\nகாஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா\nஜம்மு-காஷ்மீர்:காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் ...\nபேண்ட்டிற்குள் மறைத்து உயிருள்ள பாம்பைக் கடத்த முயற்சித்த பயணி.. பிறகு என்ன நடந்தது தெரியுமா\nபெர்லின் : ஜெர்மனியில் விமானத்தில் பாம்பை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாம்பு,...\nஆமாம் 100 நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு கொன்றேன்.. அதுக்கு என்ன இப்ப.. நர்ஸ் பரபரப்பு வாக்குமூலம்\nஜெர்மனி: ஜெர்மனியில் நோயாளிகளுக்கு அதிக வீரியம் கொண்ட விஷ ஊசியை போட்டு 100 பேரை கொன்ற விவகாரத்...\nஅவசரமாக வெளியேற்றப்பட்ட 18,500 பேர்.. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட 2ம் உலகப் போர் பாம்\nபெர்லின்: ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட பாம் ஒன்ற�� கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....\nதேங்காய் எண்ணெய் விஷமாம்.. ஹார்வர்ட் பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை: வைரலான வீடியோ\nசென்னை: ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் என்பவர் ஜெர்மனியில் நடைபெற்ற கருத...\nஃபிஃபா உலகக் கோப்பை : சாம்பியன்களுக்கு தொடரும் சாபக்கேடு ஜெர்மனியை பதம்பார்த்தது\nநடந்து வரும் உலககோப்பை கால்பந்து லீக் சுற்றில் ஜெர்மனி தோல்வி அடைந்ததன் மூலம் உலககோப்பை தொ...\nசைவ பயணிக்கு அசைவ உணவு கொடுத்ததால் தாக்கப்பட்ட பணிப்பெண்... ஏர் இந்தியாவில் சர்ச்சை\nடெல்லி: சைவ பயணிக்கு அசைவ உணவு கொடுத்ததால் ஏர் இந்தியா விமானத்தின் பணிப்பெண், மூத்த அதிகாரிய...\nஇத்தாலி, ஜெர்மனியில் இந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல்.. இந்திய பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுமா\nடெல்லி: இத்தாலி, ஜெர்மனியில் இந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்...\nஅடுத்த ஆண்டு நிலாவில் இருந்தும் ஹலோ ஹலோ பேசலாம்\nஜெர்மனி : நிலாவில் இருந்தும் போன் பேசும் விதமாக முதன்முதலில் மொபைல் போன் நெட்வொர்க் வசதி ஏற்...\nவாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை\nசான் பிரான்சிஸ்கோ: உலகில் தற்போது முக்கால்வாசி மக்கள் பயன்படுத்தும் முக்கியமான அப்ளிகேஷன் ...\nபுதிய பேயாக உருமாறும் 'பேன்சி பியர்'... உலகத்தை கட்டுப்படுத்த துடிக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்\nமாஸ்கோ: ரஷ்யாவில் இருக்கும் 'பேன்சி பியர்' என்ற ஹேக்கிங் குழு பல முக்கிய நிறுவனங்களை ஹேக் செய...\n'லிங்க்டின்' மூலம் சீனா ஊடுருவல்: ஜெர்மனி கடும் எச்சரிக்கை\nஜெர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்டின...\nகார் பார்க் செய்த இடத்தை மறந்த நபர்... தேடி,தேடி... 20 வருடத்திற்கு பின் கண்டுபிடித்தார்\nபெர்லின்: ஜெர்மனியில் கார் பார்க் செய்த இடத்தை மறந்த நபர் சரியாக 20 வருடங்களுக்கு பின் அதை கண்...\nஜெர்மனியில் திடீரென ஒளியுடன் வானில் பறந்த மர்மப்பொருள்.. வேற்றுக்கிரக வாசிகளா\nஹோச்சேன்: ஜெர்மனியில் திடீரென வானில் ஒளியுடன் பறந்து சென்ற மர்மப்பொருளால் மக்கள் பீதியடைந்...\nகொடூரம்: போர் அடித்ததால் 106 நோயாளிகளை கொலை செய்த நர்ஸ்\nபெர்லின்: ஜெர்மனியில் நர்ஸ் ஒருவர் போர் அடித்ததால் விஷ ஊசி போட்டு 106 நோயாளிகளை கொலை செய்துள்ள...\nஜெர்மனியில் டிச. 23-ல் “வணக்கம் ஐரோப்பா”.... மாபெரும் இசை நடன நாடக நிகழ்ச்சி\nபெர்லின்: ஜெர்மனியில் டிசம்பர் 23-ந் தேதியன்று வணக்கம் ஐரோப்பா எனும் தலைப்பில் மாபெரும் இசை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/37783-apologies-for-not-living-up-to-expectations-of-rcb-fans-says-virat-kholi-in-ipl-2018.html", "date_download": "2019-07-19T17:28:06Z", "digest": "sha1:C4J3M7WVDRGNYE5CYOZHYUF3ZJ6EJ6TZ", "length": 9295, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ரசிகர்களே என்னை மன்னித்துவிடுங்கள்- விராட் கோலி | Apologies for not living up to expectations of RCB fans Says Virat Kholi in IPL 2018", "raw_content": "\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nரசிகர்களே என்னை மன்னித்துவிடுங்கள்- விராட் கோலி\nஐபிஎல் போட்டியில் சொதப்பியதால் சிறப்பாக விளையாட முடியாமல் வெளியேறியதற்காக விராட்கோலி தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.\nஐபிஎல் போட்டியின் 11 சீசனில் ஆரம்பத்திலிருந்தே சொதப்பியதால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போட்டியில் இருந்து வெளியேறியது. 14 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஆர்சிபி அணி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தது.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விராட்கோலி வீடியோ வெளியிட்டுள்ள வீடியோவில், 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் எங்களால் நினைத்த அளவுக்கு சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த சீசன் மிகச் சிறப்பாகச் சென்றது என்று கூறும் அளவுக்கு நாங்கள் பெருமைப்படவில்லை. நாங்கள் விளையாடிய விதத்தை எண்ணி மிகவும் காயப்பட்டுள்ளேன். ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் விளையாட முடியாததை நினைத்து வேதனைப்படுகிறேன். ரசிகர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் கிடைத்துவிடாது. அடுத்த சீசனில் அனைத்தும் மாறும் என நம்புகிறேன். இன்னும் நிறைய பயிற்சிகளோடு அடுத்தப்போட்டியை எதிர்கொள்வோம்” என கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சி��ைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்பு\nச்சீ...இதையெல்லாமா ஒரு மனுஷன் படம் பிடிப்பான்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\n (புதையல் கண்டெடுக்க உதவும் புதிய தொடர்...)\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/48915-virat-kohli-jasprit-bumrah-occupy-top-spots-in-icc-odi-rankings.html", "date_download": "2019-07-19T17:34:55Z", "digest": "sha1:XKOXSGQWMRO2KYGNEGTV3PR2QMGGPKQP", "length": 9666, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.சி.சி. தரவரிசை: முதலிடத்தில் இருக்கும் கோலி, பும்ரா | Virat Kohli, Jasprit Bumrah occupy top spots in ICC ODI rankings", "raw_content": "\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nஐ.சி.சி. தரவரிசை: முதலிடத்தில் இருக்கும் கோலி, பும்ரா\nஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் கோலி மற்றும் பும்ரா முதல் இடத்தில் உள்ளனர்.\nமேற்கிந்திய தீவுகள் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழு��் கோலி ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் 899 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடித்து வருகிறார்.\nஅவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். டாப் 10 பேட்ஸ்மேன்களில் இவர்களை தவிர்த்து ஷிகர் தவான் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் 767 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார். தோனி தொடர்ந்து 20வது இடத்தில் நீடித்து வருகிறார்.\nஇதே போல பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் டாப் 10 பேரில் மூன்று இந்தியர்கள் உள்ளனர். இதில் பும்ரா 841 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். குல்திப் யாதவ் 723 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். சாஹல் 5வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் உள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதெலங்கானாவின் முதல் தேர்தல்: சமூக வலைதளங்களில் பரபரக்கும் கட்சிகள்\nப்ளிப்கார்ட் தலைவர் பின்னி பன்சால் ராஜினாமா\nநாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்\nமாவோயிஸ்ட் அச்சுறுத்தலை மீறி 76.28 சதவீதமாக உயர்ந்தது சட்டீஸ்கர் வாக்குப்பதிவு\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐசிசி கனவு அணியில் இடம்பிடித்த இரு இந்திய வீரர்கள்\nவிராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்பு\nபும்ரா ஸ்டைலில் பௌலிங் போடும் பாட்டி... வைரலாகி வரும் வீடியோ...\nவியப்பு...விராட் கோலி பௌலிங்கில் நியூசி., கேப்டன் அவுட்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n4. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n7. பச்சிளம் குழந்தையை வீ��ி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\n (புதையல் கண்டெடுக்க உதவும் புதிய தொடர்...)\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/11858/", "date_download": "2019-07-19T16:12:49Z", "digest": "sha1:X5DDU5SPBP6KU74XZHGTO5KFOO6A3M7P", "length": 39098, "nlines": 115, "source_domain": "www.savukkuonline.com", "title": "திருத்தப்பட்ட தீர்ப்பு – Savukku", "raw_content": "\n“தங்களுடைய விலைப்புள்ளிதான் குறைவானது என்று சீன நிறுவனம் எடுத்து வைக்கும் வாதத்தை, நிதித்துறை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளக்கூடும். ஆனால் அவ்வாறு நிபுணர்கள் செய்யும் ஆய்வை நீதிமன்றம் செய்ய இயலாது. இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் சட்டரீதியான விவகாரங்கள் குறித்து ஆராய வேண்டுமே ஒழிய, நிதி தொடர்பான விவகாரங்களில் நுழையக்கூடாது. மின் வாரியம் கூறியபடி பார்த்தால், இந்த விவகாரத்தில் மறைமுக கட்டணம் இருக்கும் என்று தெரிகிறது. ஆக மின் வாரியம், இந்த விவகாரத்தில் ஒரு கணக்கு போட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு, நீதிமன்றம் ஒரு நிபுணரின் பணியை எடுத்து, எது குறைந்த விலைப்புள்ளி என்று கணக்கிட இயலாது. ஆகையால் இந்த வாதத்தையும் நிராகரிக்கிறேன்.\nசீன நிறுவனம், மற்றும் பெல் நிறுவனம் இரண்டையும் ஒப்பிடுவதற்கான பொதுவான அளவுகோல்கள் இல்லை. சீன நிறுவனம் பழமையான நிறுவனம் என்றால், பெல் நிறுவனம் அனுபவம் வாய்ந்த நிறுவனம். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு திட்டங்களை கையாண்ட அனுபவம் மிக்க பெல் நிறுவனம் ஒரு பெரும் நிறுவனமாகவும், சீன நிறுவனம், ஒரு சாதாரண பொடியனாகவும் தமிழக மின் வாரியத்துக்கு தோன்றியிருக்கக் கூடும். ஒரு பொதுத்துறை நிறுவனம் என்ற வகையில், டேவிட்டுக்கும் கோலியாத்துக்கும் இடையே நடக்கும் போட்டியில் டேவிட்டை விட கோலியாத்தை தேர்ந்தெடுப்பதே சிறந்தது என்று மின் வாரியம் கருதுமேயானால் அதை குறை சொல்ல முடியாது. அடுத்ததாக, தெரியாத தேவதையை விட, தெரிந்த சாத்தானே மேல் என்று மின் வாரியம் பெல் நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது”\nஎண்ணூர் அனல் மின் நிலைய திட்டத்தில், சீன நிறுவனத்தின் டெண்டரை நிராகரித்து, பெல் நிறுவனத்துக்கு தமிழக மின் வாரியம் அடாவடியாக டெண்டர் வழங்கியது குறித்து நடத்தப்பட்ட வழக்கில் நீதிபதி ராமசுப்ரமணியம் வழங்கிய தீர்ப்புதான் நீங்கள் மேலே படித்தது. இந்தத் தீர்ப்பு எப்படி பிழையான ஒரு தீர்ப்பு என்பதை சவுக்கு தளத்தில் ஒரு விரிவான கட்டுரை மூலம் விளக்கப் பட்டிருந்தது. இணைப்பு இந்தத் தீர்ப்பை ரத்து செய்து, கடந்த வாரம், நீதிபதி சுதாகர் மற்றும் நீதிபதி வாசுகி அடங்கிய அமர்வு, ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் விபரங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.\nபெல் நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம். சீன நிறுவனம், சீன அரசின் பொதுத்துறை நிறுவனம். அந்நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த சிலரோடு கூட்டு ஒப்பந்தம் போட்டு, அதன் மூலம் இந்த டெண்டரில் பங்கெடுத்தது. பெல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனம்தானே …. அந்நிறுவனத்தால் எப்படி லஞ்சத் தொகை கொடுக்க முடியும் என்ற கேள்வி எழும். பெல் நிறுவனத்துக்கு வழங்கப்படும் அத்தனை டெண்டர்களையும், பெல் நிறுவனமே செய்து முடிப்பதில்லை. மாறாக, தனியார் நிறுவனங்களுக்கு சப் காண்ட்ராக்ட் விடுவது காலங்காலமாக இருக்கும் வழக்கம். இது போன்றதொரு சப் காண்ட்ராக்ட் நிறுவனத்திடம் பெரிய தொகையை வாங்கிய காரணமாகவே,\nநீதிபதி ராமசுப்ரணியத்தின் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கை தொடுத்தது சீன நிறுவனம். அந்நிறுவனம், தங்கள் மனுவில், பெல் நிறுவனத்துக்கு எண்ணூர் டெண்டரை வழங்கியது எவ்வளவு பிழையானது என்பதை விரிவாக எடுத்துரைத்திருந்தது. ஆனால், தீர்ப்பளித்த ராமசுப்ரமணியமோ, பெல் நிறுவனம் இந்திய நிறுவனம் என்ற ஒரே காரணத்தின் காரணமாக அந்நிறுவனம் தவறிழைத்தால் கூட பரவாயில்லை என்று தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி ராமசுப்ரமணியம். ஆனால் அவர் கூறிய ஒரு காரணத்தைக் கூட சுதாகர் அமர்வு ஏற்கவில்லை. அந்த தீர்ப்பின் சாரம் உங்களுக்காக.\nபெல் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தின் காரணமாக, நீதிமன்றத்தில் யாருமே சமரப்பிக்காத ஒரு ஆய்வறிக்கையை கோடிட்டுக் காட்டி, பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.\nநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கையிலேயே பெல் நிறுவனத்தோடு மின் வாரியம் டெண்டர் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது என்பதை குறிப்பிடும் நீதிபதி சுதாகர், இந்த ஒரே காரணத்துக்காகவே நீதிமன்றம் இந்த டெண்டரில் தலையிட முடியும் என்று கூறுகிறார். மேலும் இந்த டெண்டரில் சட்டவிரோதமாகவும் பாரபட்சமாகவும் பல விவகாரங்கள் நடந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார் நீதிபதி. டெண்டர் தொடர்பான மதிப்பீடுகள் ஜுலை மற்றும் ஆகஸ்ட் 2014 வரை நடைபெறவில்லை என்பது, இந்த வழக்கு விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இவ்வழக்கில் வாதிடும் அரசு தலைமை வழக்கறிஞரோ, 2 ஜுன் 2014 அன்றே, பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவது என்ற முடிவெடுத்துள்ளார். இதில் ஏதாவது ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.\nஅரசு வழக்கறிஞர் பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக 2 ஜுன் 2014 முடிவெடுக்கப்பட்டது என்று கூறுகிறார். ஆனால் தனி நீதிபதியோ (ராமசுப்ரமணியம்) ஆலோசனை நிறுவனம் அறிக்கை அளித்த 30 மே 2014 அன்று முடிவெடுக்கப்பட்டதாக கூறுகிறார். ஒரு நீதிமன்றத்துக்கு கடிகாரத்தை பின்னோக்கித் திருப்பி வைக்க எப்படி முடிந்தது என்பது புரியவில்லை.\nதனி நீதிபதி 19 ஆகஸ்ட் 2014 அன்று தீர்ப்பு வழங்கும் வரை, டெண்டர் முடிவு செய்யப்பட்டதா இல்லையா என்ற தெளிவான முடிவுக்கு மின் வாரியம் வரவில்லை. அப்படி முடிவு செய்யாமல், நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்ப, தேதிகளை முடிவு செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே மின் வாரியம் இருந்ததாக தெரிகிறது. இது பாரபட்சமான முடிவு இல்லையென்றால் வேறு எது பாரபட்சமான முடிவு என்று எங்களுக்குத் தெரியவில்லை. 26 செப்டம்பர் 2014 அன்று நடைபெற்ற மின் வாரியத்தின் 55வது கூட்டத்தில் டெண்டரை பெல் நிறுவனத்துக்கு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.\nபெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டதே ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரையின்படி என்று நீதிபதி ராமசுப்ரமணியம் கூறுகிறார். ஆனால் ஆவணங்களை பரிசீலித்துப் பார்த்ததில் 26 செப்டம்பர் அன்று நடந்த மின் வாரிய கூட்டத்தில்தான், பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு டெண்டரை, ஒன்று மின்வாரிய குழு முடிவு செய்ய வேண்டும். அல்லது, ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரையின் படி முடிவு செய்ய வேண்டும். ஒரே டெண்டரை, ஆலோசனை நிறுவனமும், மின் வாரியமும், தனித்தனியாக ஆராய்ந்து பரிசீலனை செய்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடிய��து. இது வெளிப்படையான டெண்டர்கள் சட்டத்துக்கு எதிரானது. வெளிப்படையான டெண்டர்கள் சட்டத்தில், டெண்டரை பரிசீலித்து முடிவெடுப்பது, மின் வாரியத்தின் பொறுப்பு, ஆலோசனை நிறுவனத்தைக் காரணம் காட்டி, மின் வாரியம் தப்பிக்க முடியாது என்பது தெளிவாக உள்ளது. ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரையை மின் வாரியம் பெரிதும் சார்ந்திருப்பது, பொறுப்பை தட்டிக் கழிப்பதேயன்றி வேறில்லை. சீன நிறுவனத்துக்கு டெண்டர் ஏன் வழங்கப்படவில்லை என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டியதில்லை என்று மின் வாரியம் கூறுகிறது. ஆனால் இது பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானதாகும்.\nஇந்த டெண்டர் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்திலும், பெல் நிறுவனமும், சீன நிறுவனமும் பங்கேற்றுள்ளன. ஆலோசனை நிறுவனமும் பங்கேற்றுள்ளது. இக்காரணத்தால், டெண்டர் தொடர்பாக என்ன நடக்கிறது என்பது அனைத்தும் சீன நிறுவனத்துக்கு தெரிந்தே உள்ளது. ஆகையால், ரகசியமாக மின் வாரியத்திலிருந்து தகவல்களை சீன நிறுவனம் பெற்றது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 7.2 சதவிகிதத்திலிருந்து 6.2 சதவிகிதமாக வட்டியை சீன நிறுவனம் குறைத்துள்ளது. இதன் மூலமாக மின் வாரியத்துக்கு சேமிப்பு மட்டும் 1300 கோடி. இப்படிப்பட்ட ஒரு அற்புதமான வாய்ப்பை மின் வாரியம் ஏன் நிராகரித்தது என்பது புரியாத புதிராக உள்ளது. 27 ஜுன் 2014 அன்று நடந்த மின் வாரியம் மற்றும் சீன நிறுவனம் மற்றும் பெல் நிறுவனத்தோடு ஆலோசனைக் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் முறையே 7.2லிருந்து 6.2 மற்றும் 12.25லிருந்து 12.15 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டது. ஆனால், இந்த வட்டி விகிதக் குறைப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற காரணத்துக்காகவே, 2.6.2014 அன்று பெல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மின் வாரியமும், 30.05.2014 அன்று பெல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, நீதிபதி ராமசுப்ரமணியமும் ஒரு நிலைபாடு எடுத்துள்ளனர். இது எந்த அடிப்படையில் என்பது புரியவில்லை.\n1300 கோடி என்பது சிறிய தொகை அல்ல. இந்தத் தொகையை தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை சேமிக்க வாய்ப்பு இருந்தும் தமிழக அரசு ஏன் அதை புறந்தள்ளியது என்பது புரியவில்லை. இந்த வட்டி குறைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், மின்சாரம் தயா��ிக்கும் செலவு குறைந்து, இதனால் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்திருப்பர்.\nபெல் நிறுவனம் தேசியமயமாக்கப்பட்ட நிறுவனம் என்பதால், பெல் நிறுவனத்தின் செயல்பாடுகளை சந்தேகப்பட அவசியம் இல்லை என்றும், தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளை சந்தேகத்தோடுதான் அணுக வேண்டும் என்ற நீதிபதி ராமசுப்ரமணியத்தின் கருத்து, தேவையற்றது. இது ஒரு சர்வதேச டெண்டர். இதில் பங்குகொள்ளும் நிறுவனங்கள் அனைத்தும், ஒரே அளவீட்டில்தான் அணுகப்பட வேண்டும்.\nஆலோசனை நிறுவனத்தின் அறிக்கைப்படி, பெல் நிறுவனம், சீன நிறுவனம் ஆகிய இரண்டுமே தொழில்நுட்ப வகையில் சிறந்தவை. இத்திட்டத்தை செயல்படுத்தும் திறன் கொண்டவை. ஆனால், கடந்த காலத்தில் இந்நிறுவனங்கள் எப்படி செயல்பட்டுள்ளன என்று ஆராய்வது அவசியம்.\nநம் நாடு, சோம்பேறித்தனம், தாமதம், அலட்சயி மனப்பான்மை போன்றவற்றால் உரிய பொருளாதார வளர்ச்சி அடையாமல் தேங்கியுள்ளது. இந்தியாவில் மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஏராளமான மக்கள் இருந்தும், அது சரியான திசையில் செல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம். மின் திட்டம் போன்ற முக்கிய திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் விடவேண்டுமா என்றால் இல்லை என்பதே அதற்கு விடை. பல நேர்வுகளில் தாமதத்தின் காரணமாக தண்டக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.\nஇரண்டு தீர்ப்புகளுக்கும் எவ்வளவு வேறுபாடு பார்த்தீர்களா நீதிபதி ராமசுப்ரமணியம், பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு அறியாமலோ, தவறுதலாகவே அளிக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. நீதிபதி ராமசுப்ரமணியம், ஒரு கற்றறிந்த நீதிபதி. அவர் தெரியாமல் தவறிழைக்கும் நீதிபதி அல்ல. பெல் நிறுவனத்தை விட சீன நிறுவனம் குறைவாக டெண்டர் அளித்துள்ளது, வட்டி விகிதம் குறைவு, மின் வாரியத்துக்கு 1300 கோடி சேமிப்பு வரும் என்ற விபரங்களையெல்லாம் அறிந்தே அப்படியொரு தீர்ப்பை வழங்கினார். அந்தத் தீர்ப்புக்காக அவர் தெரிவித்திருந்த காரணங்கள் மிகவும் அபத்தமாக இருந்தன. பெல் நிறுவனம் இந்திய நிறுவனம் என்ற ஒரே காரணத்துக்காக இது போன்றதொரு தீர்ப்பை வழங்கினார். சரியாக செயல்படாத, தாமதத்துக்கு பெயர்போன நிறுவனம் இந்திய நிறுவனம் என்பதால் அதற்கு எல்லா டெண்டர்களையும் கொடுத்து விட முடியுமா நீதிபதி ராமசுப்ரமணியம், பெல் நிறுவனத்துக்��ு ஆதரவாக அளித்த தீர்ப்பு அறியாமலோ, தவறுதலாகவே அளிக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. நீதிபதி ராமசுப்ரமணியம், ஒரு கற்றறிந்த நீதிபதி. அவர் தெரியாமல் தவறிழைக்கும் நீதிபதி அல்ல. பெல் நிறுவனத்தை விட சீன நிறுவனம் குறைவாக டெண்டர் அளித்துள்ளது, வட்டி விகிதம் குறைவு, மின் வாரியத்துக்கு 1300 கோடி சேமிப்பு வரும் என்ற விபரங்களையெல்லாம் அறிந்தே அப்படியொரு தீர்ப்பை வழங்கினார். அந்தத் தீர்ப்புக்காக அவர் தெரிவித்திருந்த காரணங்கள் மிகவும் அபத்தமாக இருந்தன. பெல் நிறுவனம் இந்திய நிறுவனம் என்ற ஒரே காரணத்துக்காக இது போன்றதொரு தீர்ப்பை வழங்கினார். சரியாக செயல்படாத, தாமதத்துக்கு பெயர்போன நிறுவனம் இந்திய நிறுவனம் என்பதால் அதற்கு எல்லா டெண்டர்களையும் கொடுத்து விட முடியுமா தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா \nபெல் நிறுவனத்துக்குத்தான் டெண்டரை வழங்க வேண்டும் என்றால் உலகளாவிய டெண்டர் எதற்கு நேரடியாக பெல் நிறுவனத்துக்கு வழங்கி விடலாமே \nநல்ல நீதிபதி என்று பெயரெடுத்த நீதிபதி ராமசுப்ரமணியம் பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது சரி என்று தீர்ப்பளித்திருக்கிறாரே என்பதுதான் வேதனையான விஷயம். தன் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், ஆவணங்கள் என்ன எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் என்ன என்பதை வைத்து தீர்ப்பளிப்பதற்கு பதிலாக அரசுத் தரப்பு ரகசியமாக அளித்த ஆவணங்களின் படி தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி சுதாகர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போல பல இடங்களில் தேதிகள் மற்றும் சில அறிக்கைகள் குறித்து முரண்பாடான வாதங்களை பதிவு செய்துள்ளார். தன் முன் எடுத்து வைத்துள்ள வாதங்கள் என்ன என்பதை அப்படியே பதிவு செய்திருந்தால், நீதிபதி ராமசுப்ரமணியத்தால் பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக இப்படியொரு தீர்ப்பை வழங்கியிருக்க முடியாது.\nஇந்த வழக்கில் கவனிக்கத்தக்க மற்றொரு முக்கிய அம்சம், நீதிமன்றத்தில் மின் வாரியம் கூசாமல் உரைத்த பல்வேறு பொய்கள். இந்த வழக்கில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்பதற்காக, நீதிபதி ராமசுப்ரமணியம் முன்பாகவும், டிவிஷன் பென்ச் முன்பாகவும், பல்வேறு பொய்களை அரசுத் தரப்பு உரைத்தது. அந்தப் பொய்களை நம்ப விரும்பிய நீதிபதி ராமசுப்ரமணியம், அந்தப் பொய்களுக்கு சான்றளிக்கும் வகையில் அரசுக்க�� ஆதரவாக தீர்ப்பு கூறினார். ஆனால் இது எதுவும், நீதிபதி சுதாகர் முன்பாக எடுபடவில்லை.\nபெல் நிறுவனத்துக்கு ஒரு டெண்டர் வழங்குவதற்காக, தமிழக மின் வாரியம் எதற்காக இவ்வளவு பொய்களை உரைக்க வேண்டும் என்பது புதிராக உள்ளது அல்லவா அங்கேதான் மின்வாரியத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய தலைமைச் செயலாளருமான ஞானதேசிகன் வருகிறார். ஏற்கனவே, பெல் நிறுவனத்தின் துணை காண்ட்ராக்டர்களிடம் பெற்ற பணத்துக்கு விசுவாசமாகவே, நீதிமன்றத்தின் முன் இத்தனை பொய்கள்.மேலும் இந்த டெண்டர் வழங்கப்பட்ட நாள் எது தெரியுமா அங்கேதான் மின்வாரியத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய தலைமைச் செயலாளருமான ஞானதேசிகன் வருகிறார். ஏற்கனவே, பெல் நிறுவனத்தின் துணை காண்ட்ராக்டர்களிடம் பெற்ற பணத்துக்கு விசுவாசமாகவே, நீதிமன்றத்தின் முன் இத்தனை பொய்கள்.மேலும் இந்த டெண்டர் வழங்கப்பட்ட நாள் எது தெரியுமா 27 செப்டம்பர் 2014. ஜெயலலிதா சிறைக்கு அனுப்பப்பட்ட நாள். அன்று 3.15 மணிக்கு, குறிப்பாக ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை என்று தெரிந்த பிறகு, இந்த டெண்டர் பெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவே சிறை சென்றாலும், இப்படியொரு உத்தரவை பிறப்பிப்பதன் பின்னணியில் இருப்பவர்தான் ஞானதேசிகன்.\nஇந்த அற்புதமான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் சுதாகர் மற்றும் வாசுகியை பாராட்டியே ஆக வேண்டும். நீதிபதி ராமசுப்ரமணியத்துக்கு வந்த அழுத்தங்கள் போலவே, நீதிபதி சுதாகருக்கும், அரசுத் தரப்பிலிருந்து பல்வேறு அழுத்தங்கள் வந்திருக்கக் கூடும். ஆனால் எந்த அழுத்தத்துக்கும் அசைந்து தராமல், இப்படியொரு அற்புதமான தீர்ப்பை வழங்கிய இந்த நீதிபதி சுதாகர்தான், குமாரசாமிகளைப் பார்த்து நம்பிக்கை இழந்த சமூகத்துக்கு நம்பிக்கையூட்டுகிறார்.\nஇந்தத் தீர்ப்பு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, இந்தியாவிலேயே முதலீட்டாளர்களை வரவேற்று, பட்டுக் கம்பளம் விரிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று அடித்துக் கொண்டிருந்த டம்பத்தை, இந்தத் தீர்ப்பு கிழித்தெறிந்திருக்கிறது. 17 ஆயிரம் கோடி அந்நிய முதலீட்டை தவறான முடிவின் மூலம் நிராகரித்து விட்டு, முதலீட்டாளர்களின் ஆதரவாளர் போல நாடகமாடுகிறார் ஜெயலலிதா.\nஅந்த வகையில இந்தத் தீர்ப்பு, பல முகமூடிகளை கிழித்துள்ளது. கடைசியாக வந்��� தகவலின்படி, மின் வாரியம் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்வதாக தகவல் வந்துள்ளது.\nஜெயலலிதா அவ்வளவு சீக்கிரம் திருந்தி விடுவாரா என்ன \nவிவசாயிகளுக்கு மோடி பொருளாதாரம் வழங்கியது என்ன \nநெஞ்சை உறைய வைக்கும் சேனல் 4 காணொளி…. இன்னுமா அமைதி \nதுப்பாக்கியல்ல தீர்வு ,,, தினமணி தலையங்கம்.\nதாங்கள் சட்டசபையில் இறுதி நாளன்று சமர்பிக்கப்பட்ட இந்திய கணக்காயத்தின் தணிக்கை அறிக்கை 2012-2013 பார்த்தீர்களா இணைப்பு http://saiindia.gov.in/english/home/our_products/Noddy/State/Tamil_2014.pdf\nஉயர் நீதிமன்ற நீதிபதிகள் வெளிமாநில நீதிபதிகள நியமிக்கவேண்டும் .சொந்த மாநிலத்தவராக இருப்பது லஞ்ச ஊழலுக்கு வழி வகுக்கிறது .\nஎந்த ஒரு கட்சியையோ அதன் தலைமையையோ பகுத்தறியாமல் கண்மூடித்தனமாக நம்பும் அடிமைகள் சவுக்கின் பாரபட்சமற்ற விமர்சனத்தை ஏற்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_57.html", "date_download": "2019-07-19T16:24:27Z", "digest": "sha1:Q2A57UT5K2W4MSPDIK3J5BA2FCGPGPY4", "length": 5555, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ராஜித 'அவிழ்த்த' கொலை - கொள்ளை வரலாறு; சபையில் அமர்க்களம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ராஜித 'அவிழ்த்த' கொலை - கொள்ளை வரலாறு; சபையில் அமர்க்களம்\nராஜித 'அவிழ்த்த' கொலை - கொள்ளை வரலாறு; சபையில் அமர்க்களம்\nரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து மஹிந்த ஆட்சியின் கொலை, கொள்ளைக் குற்றச்செயல்களின் பட்டியலால் கூட்டு எதிர்க்கட்சி திணறிப்போயுள்ளது.\nநம்பிக்கையில்லா பிரேரணை மீதான தனதுரையின் போதே ராஜித சேனாரத்ன, மஹிந்த ஆட்சியில் மிக் மோசடியில் ஆரம்பித்து பிரபல கொலைகளை பட்டியலிட்டு வருவதுடன் குறுக்கே பேசும் ஒவ்வொரு கூட்டு எதிர்க்கட்சி நபர் தொடர்பிலும் தனிப்பட்ட ஊழல்களை வெளியிட்டதனால் சபை அமர்க்களப்பட்டுள்ளது.\nஆட்சேபனை தெரிவிக்கும் முறைகளையும் தவறி திணறிப்போன நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு வருகின்றமையும் இன்னும் சில நிமிடங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன���றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/slfp.html", "date_download": "2019-07-19T16:56:57Z", "digest": "sha1:LYFX3XXXF76ZBU7UNDLVVQCJQKG35HDQ", "length": 5162, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மைத்ரி தான் வேட்பாளர்: SLFP உறுதியான தீர்மானம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மைத்ரி தான் வேட்பாளர்: SLFP உறுதியான தீர்மானம்\nமைத்ரி தான் வேட்பாளர்: SLFP உறுதியான தீர்மானம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவே என அக்கட்சி இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nதமது முடிவில் எதுவித மாற்றமுமில்லையென உறுதியாக தெரிவித்து வந்த நிலையில் அக்கட்சியின் அநுராதபுர மாவட்ட முக்கியஸ்தர்களின் கூட்டத்தில் இன்று மீண்டும் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகடந்த ஒக்டோபரில் மஹிந்த - மைத்ரி நட்புறவு எந்த அடிப்படையில் உருவானது என்பது தொடர்ந்தும் மர்மமாகவே இருக்கும் நிலையில் மஹிந்த அணி சார்பில் கோத்தபாய ராஜபக்ச தனது தயார் நிலையை அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇ���ுக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added", "date_download": "2019-07-19T16:29:19Z", "digest": "sha1:4BGOI5AMZ55QAXJN6UU5OWAGDROJXKQD", "length": 10960, "nlines": 115, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகணபதிப்பிள்ளை அவர்களின் அந்தியேட்டிக் கிரியைக்கான அழைப்பிதழ் 1980\nபொருண்மிய மதியுரையகம் - TECH\nமன்/ கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை\nசாதனாவின் 'தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்'\nதெய்வீகன், ப., அனோஜன், பாலகிருஷ்ணன், சாதனா\nதெய்வீகன், ப., கோமகன், தமிழ்க்கவி\nஅடுத்த கட்டப் போராட்டம் (சிறுகதை)\nபுதுப்புலவு ஐக்கிய நாடுகள் சங்கக் காரியாலயம், புதுக்குடியிருப்பு - கட்டிட சிதைவுகள்\nகாலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி\nபேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் புகைப்படம் 12\nமருதம் விளையாட்டுக் கழகம் - பனிச்சையடி முன்மாரி - இலட்சினை\nமாணிக்கவாசகர் குருபூசை விழா - காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் அறநெறிப்பாடசாலை\nகொற்றவை இசை இறுவட்டு வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nசந்திரமௌலீசன், செல்வச்சந்திரன், மதீசன், தனபாலசிங்கம்\nசந்திரமௌலீசன், செல்வச்சந்திரன், மதீசன், தனபாலசிங்கம்\nவஸ்தியாம்பிள்ளை ஜேக்கப்அல்பிரட் வாய்மொழி வரலாறு\nகிரஹரி அல்போன்ஸ் வாய்மொழி வரலாறு\nவிஞ்ஞானம் தரம் 10 மாதிரி வினாத்தாள் 2017\nவிஞ்ஞானம் தரம் 10 இரண்டாம் தவணைப�� பரீட்சை 2017 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவரலாறு தரம் 10 முதலாந் தவணைப் பரீட்சை 2017 (யா/ யாழ் இந்து மகளிர் கல்லூரி)\nபுவியியல் தரம் 11 மாதிரிப் பரீட்சை பரீட்சை (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nபுவியியல் தரம் 10 மூன்றாம் தவணைப் பரீட்சை 2016 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nபுவியியல் தரம் 10 முதலாந் தவணைப் பரீட்சை 2016 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nஅன்பு வெளியீடு தரம் 05 மாதிரிப் பரீட்சை-02 2016 (அன்பு வெளியீடு)\nஅன்பு வெளியீடு தரம் 05 மாதிரிப் பரீட்சை-09 2016 (அன்பு வெளியீடு)\nஅன்பு வெளியீடு தரம் 05 மாதிரிப் பரீட்சை-01 2015 (அன்பு வெளியீடு)\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 10 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 10 முதலாந் தவணைப் பரீட்சை 2017 (யா/ யாழ் இந்து மகளிர் கல்லூரி)\nகணிதம் தரம் 10 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகணிதம் தரம் 10 முதலாந் தவணைப் பரீட்சை 2017 (யா/ யாழ் இந்து மகளிர் கல்லூரி)\nலயம் குடியிருப்பு - கந்தலோயா\nஆங்கிலம் தரம் 10 முதலாந் தவணைப் பரீட்சை 2016 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nபுதியதும் பழையதும் கவிதைத் தொகுப்பு ஒரு விமர்சனப்பார்வை\nவர்த்தகத் தயாரிப்புக்களில் வனிதையரின் வனப்புக்களையும் வணங்கும் தெய்வங்களையும் விளம்பரம் செய்வது ஆரோக்கியமானதல்ல\nகவனிப்பாரற்ற கழிப்பறைகளினால் சலிப்படையும் சிறுவர்கள்\nசவம் சிவமாவது கண்டு தவமுடையோர் அகம் குளிர்வர்\nஇரக்கமில்லாத அதிபர்களினால் இரையாகியதோ பிஞ்சுகள் இலங்கையில் பணக் கல்வியா\nமலைத்தென்றல் 2017 - அழைப்பிதழ்\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் சித்திரத் தேர் திருவிழா\nஇ/ நிவி/ நிரியெல்லை தமிழ் வித்தியாலயம் - பெயர் பலகை\nகிளி/ அழகாபுரி வித்தியாலயம் - தகவல்\nகிளி/ அழகாபுரி வித்தியாலயத்திற்கான பாதை\nமரநிழலில் பாடம் படிக்கும் மாணவர்கள் - கிளி/ மாயவனூர் வித்தியாலயம்\nகிளி/ வட்டக்கச்சி தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை\nகிளி/ வட்டக்கச்சி தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை - நுழைவாயில்\nபத்மம்: 46ஆவது ஆண்டு நிறைவு விழாவும் செல்லையா பத்மநாதன் அவர்களின் சேவை நயத்தல் விழாவும் 1997\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமு���ைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/25/west-indies-squad-vs-sri-lanka-2018/", "date_download": "2019-07-19T17:07:08Z", "digest": "sha1:ROVMAZI6GI56NRYI7MCTDL6YE54VFBCU", "length": 51275, "nlines": 586, "source_domain": "cinema.tamilnews.com", "title": "west indies squad vs Sri lanka 2018 | Cricket news in Tamil", "raw_content": "\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் : அறிவிக்கப்பட்டது மே.தீவுகள் அணிக்குழாம்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் : அறிவிக்கப்பட்டது மே.தீவுகள் அணிக்குழாம்\nஇலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான மே.தீவுகள் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், அடுத்த மாதம் 6ம் திகதி மே.தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது.\nபோட்டித் தொடருக்கான இலங்கை அணிக்குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே.தீவுகள் அணியின் 13 பேர்கொண்ட அணி விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஅறிவிக்கப்பட்டுள்ள அணிக்குழாமில், சுமார் 3 வருடங்களுக்கு பின்னர் டெவன் ஸ்மித் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக 2015ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கதெிரான தொடரில் விளையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து தேசிய அணியில் விளையாடாத இவர், உள்ளூர் போட்டிகளில் மாத்திரம் விளையாடி வந்தார்.\nமே.தீவுகளில் நடைபெற்ற நான்கு நாள் போட்டிகளில் விளையாடிய ஸ்மித், 84.23 என்ற சராசரியில் 6 சதங்கள் அடங்கலாக 1095 ஓட்டங்களை குவித்திருந்தார். இவர் 10 போட்டிகளில் 6 சதங்கள் அடித்துள்ளார். இவரின் சிறந்த துடுப்பாட்டத்தை கவனத்தில் கொண்டு, மே.தீவுகள் கிரிக்கெட் சபை இவரை மீண்டும் அணியில் இணைத்துள்ளது.\nஇவருடன் அறிமுக வீரர் ஜெஹமர் ஹெமில்டனையும் (விக்கட்காப்பாளர்) மே.தீவுகள் அணிக்குழாமலில் இணைத்துள்ளது.\nஇதேவேளை கடந்த டி���ம்பர் மாதம் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய, சுனில் எம்ரிஸ், ஜெர்மைன் பிளக்வூட், அல்ஷாரி ஜோசப் மற்றும் ரெய்மோன் ரெய்பர் ஆகியோர் இம்முறை நீக்கப்பட்டுள்ளனர்.\nஜேசன் ஹோல்டர் (தலைவர்), டிவேந்தர பிஷு, கிரைக் பிராத்வைட், ரொஸ்டர் சேஷ், மிகுல் கம்மின்ஸ், ஷேன் டொவ்ரிச், செனோன் கேப்ரியல், ஜெஹமர் ஹெமில்டன், ஷிம்ரோன் ஹெட்மைர், ஷாய் ஹோப், கீரன் பவெல், கீமார் ரோச், டெவன் ஸ்மித்\nகிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி\nஅலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்\n : காலம் கடந்து வெளியானது உண்மை\nபுதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா\nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nசென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா\nநெய்மரின் உடல் நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரேசில்\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\n​திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமுதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் தோல்வி\nசீக்கிய இனத்தவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்த ஹர்பஜன்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்த��ரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ���ிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்ட���ர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ர���லீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமுதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் தோல்வி\nசீக்கிய இனத்தவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்த ஹர்பஜன்\n​திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandian-12.blogspot.com/2019/07/blog-post_10.html", "date_download": "2019-07-19T16:48:35Z", "digest": "sha1:2TSEL65OHMTK3I4VXU65K6YDECV45FXO", "length": 7745, "nlines": 56, "source_domain": "pandian-12.blogspot.com", "title": "🌸வானம்பாடி...🌿🏄: ஏன் ரயிலில் இருக்கையை தேர்வு இல்லை.", "raw_content": "\nஏன் ரயிலில் இருக்கையை தேர்வு இல்லை.\n###ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு\nசெய்ய முடியாது என தெரியுமா\nபஸ்களில் நாம் விரும்பும் இருக்கையை தேர்வு செய்வது போல், ரயிலில் செய்ய முடியாதது ஏன்...\nநம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர்களில் இருந்து இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற சீட் ஒருமுறை கூட ரயிலில் கிடைக்க வில்லை என புலம்புவதை கூட காதுப்பட கேட்டிருப்போம்.\nஆனால், இது ஏன், எதனால் பஸ்களில் விருப்பமான சீட் புக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது ரயில்களில் மட்டும் இல்லை என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா\nஉண்மையில் இதற்கு பின்னாடி இருப்பது இயற்பியல் காரணம்...\nநாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின் பேரில் புக் செய்யலாம். ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. ஏனெனில் இது நகர்வு தன்மை அற்ற இடம்.\nஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப்பதின் பேரில் இருக்கை புக் செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக அபாய விபத்துக்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.\nபொதுவாக ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, ம��ல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.\nடிக்கெட் புக் ஆகும் முறை\nநீங்கள் டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.\nபர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.\nரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.\nகடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணம்.\nநூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு.\nஇதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது....\nஏன் ரயிலில் இருக்கையை தேர்வு இல்லை.\nஎனக்கு தெரிந்த சில உண்மைகள் .1. பதினாறிலிருந்து...\nபுயலில் மரங்களையும் கால்நடைகளையும் பாதுகாக்கச் சி...\nசெல்வர்கள் (வசதியானவர்கள்) செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F.html?start=5", "date_download": "2019-07-19T16:15:40Z", "digest": "sha1:FKJN5JWRWPZMX4F5TN2NSKKCQSRZPJG5", "length": 9088, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: எம்எல்ஏ", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஅதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்\nகோவை (21 மார்ச் 2019): கோவை சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுட்டுக் கொலை - பாஜக மீது சந்தேகம்\nகொல்கத்தா (10 பிப் 2019): மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.\nபாஜக எம்.எல்.ஏ மிரட்டல் பேச்சு\nஐதராபாத் (09 பிப் 2019): பாரத் மாதா கி ஜே சொல்லாவிட்டால் பாரதத்தில் இருக்க முடியாது என்று பாஜக எம்எல்ஏ ராஜாசிங் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.\nஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி\nபெங்களூரு (22 ஜன 2019): கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்குள் அடிதடி நடந்துள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்ட எம்.எல்.ஏவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nமுன்னாள் பாஜக எம்.எல்.ஏ ரெயிலில் வைத்து சுட்டுக் கொலை\nசுராஜ்பாரி (08 ஜன 2019): குஜராத் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ஜயந்தி பன்சாலி ஓடும் ரெயில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.\nபக்கம் 2 / 8\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிட���யாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/07/blog-post_9.html", "date_download": "2019-07-19T16:39:28Z", "digest": "sha1:WU63ZQEHDANJXAG4F533H6GNDXRM7AWU", "length": 10350, "nlines": 32, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nமாநில கல்வித் திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று தினத் தந்தி தலையங்கம் வெளியிட்டுள்ளது . நீண்ட நாட்கள் கழித்து தினத்தந்தி தமிழினத்தின் மீது அக்கறை கொண்டு இவ்வாறன தலையங்கத்தை வெளிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .\nஉண்மையில் இது குறித்த புள்ளி விவரங்கள் நம்மை அதிர்ச்சியில் தான் ஆழ்த்துகின்றன. இந்திய தொழில் நுட்ப கழகத்தில் தமிழக கல்வி திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் வெறும் 33 பேர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர் என்பது வருத்தப்பட வேண்டிய செய்தி. தமிழகத்தில் இருந்து ஐ.ஐ.தி. தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 2815. இதில் தேர்வானவர்கள் மொத்தம் 451 பேர்கள். இந்த 451 பேர்களில் வெறும் 33 பேர்களே தமிழக பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். மீதம் உள்ளவர்கள் நடுவண் அரசு பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். இப்படியான நிலை அண்டை மாநிலங்களில் இல்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 2386 மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் ஐ.ஐ.டி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் . இவர்களுக்கு மட்டும் எப்படி இது சாத்தியமானது தமிழகத்தின் கல்வி வழங்கும் முறை முற்றிலும் மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை போல மாணவர்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது. அதனால் பிற திறன்கள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப் படுவதில்லை என்ற குறைப்பாடு இருக்கிறது என்பது தெரிகிறது.\nஇந்திய நடுவண் அரசின் கீழ் இயங்கும் ஐ,ஐ .டி தான் இந்தியாவிலேயே தரம் வாய்ந்த தொழில் நுட்ப கல்வி நிலையம் என்று அனைத்து நிறுவனங்களும் கருதுகின்றனர். அப்படி இருக்கும் போது தமிழகத்தை சேர்ந்த தமிழ் வழியில் படித்த மாணவர்களும், தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் இந்த கல்வி நிலையில் அதிக அளவில் நுழைந்தால் மட்டுமே நம் மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க இயலும். இன்னொன்று, இந்திய தொழில் நுட்ப கழகத்திற்கு ஈடாக அல்லது அதற்கும் மேலாக தமிழக அரசின் கீழ் இயங்கக் கூடிய தலைசிறந்த தொழில் நுட்பக் கழகத்தை ஏன் தமிழக அரசு உருவாக்கக் கூடாது தமிழக அரசின் கீழ் அண்ணா பல்கலைகழகம் இருந்தாலும் இந்திய தொழில் நுட்பக் கழகத்திற்கு நிகரான செயல்திட்டத்தை நம்முடைய கல்வி நிலையங்களும் வழங்க வேண்டும். தமிழக அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களை நோக்கி அனைத்து அறிவியலாளர்களும் படையெடுக்க வேண்டும். இந்திய தொழில் நுட்ப கழகத்தை காட்டிலும் அதிக அளவில் புதிய படைப்புகளை நம் தமிழக மாணவர்கள் படைதிடல் வேண்டும். அதற்கு அடிப்படையாக பள்ளி பாடத்திட்டத்தின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும். வெறும் பாடத்தை மட்டும் மனப்பாடம் செய்து தேர்வில் எழுதும் முறையை தமிழக அரசு மாற்ற வேண்டும். செயல்முறைக் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து பிற மாநிலங்களை போலவே சிறந்த மாநில பாடத்திட்டத்தை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சிறந்த அறிவியலாளர்களை உருவாக்குவதில் அரசுக்கு பெரும் பங்கு உள்ளது என்பதை தமிழக அரசு உணர்தல் வேண்டும். பண்டைய தமிழகத்தில் மிகப்பெரிய அறிவர்கள் தோன்றி அறிவியலில், கட்டிடக் கலையில், மருத்துவத்தில், வேதியலில், புவியியலில் பல சாதனைகள் புரிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/64.html", "date_download": "2019-07-19T16:14:00Z", "digest": "sha1:FY44BLZKTPAL54E3EARJ7IGUABUO3JEA", "length": 9244, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு இன்று பொலன்னறுவையில் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கிய���்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nHome Latest செய்திகள் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு இன்று பொலன்னறுவையில்\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு இன்று பொலன்னறுவையில்\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு பொலன்னறுவையில் இன்று நடைபெறவுள்ளது.\nஇம்முறை மாநாட்டில் நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nநீண்டநாட்களுக்கு பின்னர் கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nசிறிமாவோ பண்டாரநாயக்க கட்சியின் தலைவராக இருந்த சந்தர்ப்பத்தில் 1971 ஆம் ஆண்டு காலியில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு நடைபெற்றிருந்தது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த இடமான பொலன்னறுவையில் இம்முறை மாநாடு நடைபெறவுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதென டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன கூறியுள்ளார்.\nஇன்றைய மாநாடு மூலம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் வகையில் புதிய வியூகங்களை வகுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தொகுதிவாரியாக பலப்படுத்தும் நோக்கத்துடனனேயே கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்,\n1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டிருந்தது\n1956 ஆம் ஆண்டு முதற்தடவையாக இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாட்டின் அரசியல் மாற்றங்கள் பலவற்றுக்கு காரணமாக அமைந்த பிரதான கட்சியாக விளங்குகின்றது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முக���ரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/quadrangular-netball-tournament-starts-8th-april-news-tamil/", "date_download": "2019-07-19T17:45:17Z", "digest": "sha1:7YHAVAKQ6ULPG6HKA3JRROF53ABPBIXZ", "length": 10843, "nlines": 264, "source_domain": "www.thepapare.com", "title": "நான்கு அணிகள் மோதும் வலைப்பந்து தொடர் நாளை ஆரம்பம்", "raw_content": "\nHome Tamil நான்கு அணிகள் மோதும் வலைப்பந்து தொடர் நாளை ஆரம்பம்\nநான்கு அணிகள் மோதும் வலைப்பந்து தொடர் நாளை ஆரம்பம்\nஇலங்கை, இலங்கை இளையோர், மலேசியா மற்றும் கென்யா ஆகிய நான்கு அணிகள் மோதும் வலைப்பந்து போட்டித் தொடர் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நாளை (ஏப்ரல் 08) தொடக்கம் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கு தயாராகும் இலங்கை\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணி, கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட…\nஇலங்கை வலைப்பந்து சம்மேளத்தினால் (NFSL) ஏற்பாடு செய்யப்படும் இந்தத் தொடரில் இலங்கை, மலேசியா மற்றும் கென்ய தேசிய அணிகளுடன் இலங்க இளையோர் குழாமும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தொடர் ரவுண்ட்-ரொபின் அடிப்படையில் நடைபெறவிருப்பதோடு, ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளின் விளையாடும். அதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்திவிருப்பதோடு அடுத்த இரண்டு அணிகளும் 3ஆவது இடத்தை பிடிப்பதற்காக மோதும்.\nகடந்த 2018 மே மாதமும் NFSL சிங்கப்பூர் மற்றும் PStar வலைப்பந்து கழகத்தை இணைத்த தொடர் ஒன்றை நடத்தி இருந்தது. இலங்கை தேசிய அணி ஒன்பது ஆண்டுகளின் பின் ஆசிய சம்பியனாவதற்கு அந்தத் தொடர் பெரிதும் உதவியதோடு இலங்கைக் குழாத்திற்கு சர்வதேச அளவில் திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தியது.\nஉலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்\nஉலக வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த ஜுன் மாதம் 30ஆம் திகதி\nஜப்பானில் எதிர்வரும் ஜூன் 29 தொடக்கம் ஜூலை 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை இளையோர் அணி பங்கேற்கவிருப்பதோடு தேசிய அணி வரும் ஜூலை 12 தொடக்கம் 21 வரை நடைபெறவிருக்கும் வலைப்பந்து உலகக் கிண்ணத்திற்காக இங்கிலாந்து பயணிக்கவுள்ளது.\nஇந்த நான்கு அணிகள் பங்கேற்கும் ���ொடரின் அனைத்துப் போட்டிகளையும் போட்டித் திடலில் இருந்து நேரடியாக கொண்டுவரும் ThePapare.com உடன் உங்களுக்கு இந்த தொடரை நேரடியாக கண்டு ரசிக்கலாம். அதேபோன்று, போட்டி செய்திகள், முன்னோட்டங்கள் மற்றும் ஏனைய அனைத்து வலைப்பந்து செய்திகளுக்கும், www.thepapare.com netball இற்கு செல்லுங்கள்.\nமேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கு தயாராகும் இலங்கை\nஆசிய கிண்ணம் வென்ற மங்கைகளை கௌரவித்த ஈவினை சமூகம்\nதேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளரான ஹட்டன் நஷனல் வங்கி\nஐ.பி.எல் தொடரை அடுத்து மாகாண ஒரு நாள் தொடரிலும் அசத்திய லசித் மாலிங்க\nதம்புள்ளை அணியை இலகுவாக வீழ்த்திய கொழும்பு\nபந்து வீசுவதற்கான எண்ணமில்லை; அஞ்செலோ மெதிவ்ஸ்\nமெதிவ்ஸின் அரைச்சதம் வீண்; மாலிங்கவின் அணிக்கு இரண்டாவது வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wkg-ch.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-07-19T17:09:50Z", "digest": "sha1:BKLCSFRUDNEH7OO7RDUD2GS6Z4K4NGYT", "length": 42361, "nlines": 527, "source_domain": "ta.wkg-ch.org", "title": "சமாதான இளவரசர், சர்ச் ஆப் சர்ச் ஆப் சுவிட்சர்லாந்து (WKG)", "raw_content": "\nகடவுள் - ஒரு அறிமுகம்\nகடவுளின் உண்மை என்பதை நான் உணர்கிறேன்\nகடவுளின் உண்மைத்தன்மையை உணர்ந்து இரண்டாம்\nஇயேசு ஏன் இறக்க வேண்டும்\nஇயேசு பிறப்பதற்கு முன்பு யார் இருந்தார்\nபைபிளில் திரித்துவத்தை நீங்கள் காண முடியுமா\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇயேசு உங்களை சரியாக அறிவார்\nசிறந்த ஆசிரியரை கிருபை செய்யுங்கள்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nவிசுவாசம் - கண்ணுக்குத் தெரியாததைக் காண்க\nசரியான நேரத்தில் சரியான இடத்தில்\nபரிசுத்த ஆவியானவர் உம்மை வாழ்கிறார்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nநீங்கள் அல்லாத விசுவாசிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇயேசுவைப்பற்றி நான் என்ன விரும்புகிறேன்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு - நபர் ஞானம்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு மீது கவனம் செலுத்துங்கள்\nசலவை இருந்து ஒரு பாடம்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nபரிசுத்த ஆவியானவர் அதை சாத்தியமாக்குகிறார்\nஎல்லா உணர்வையும் கடவுளை அனுபவிக்க\nவழிபாடு அல்லது சிலை வணக்கம்\nகடவுள் பற்றி நான்கு அஸ்திவாரங்கள்\nகடவுள் உண்மையான வாழ்வை அளிக்கிறார்\nஇயேசு - சிறந்த தியாகம்\nகடவுள் இருப்பார் போல இருக்கட்டும்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nகடவுளின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாது\nஅமைதியாக இருங்கள் - கோர்டன் கிரீன்\nசரியான நேரத்தில் ஒரு நினைவூட்டல்\nமத்தேயு 9: குணப்படுத்துவதற்கான நோக்கம்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nகர்த்தருக்கு உங்கள் கிரியைகளைக் கட்டளையிடு\nஅவர் அவளை கவனித்துக் கொண்டார்\nபுன்னகை செய்ய முடிவு செய்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nமத்தேயு 7: மவுண்ட் பிரசங்கம்\nமத்தேயு 6: மவுண்ட் பிரசங்கம்\nசுரங்கங்கள் கிங் சாலமன் பகுதியாக கிங்\nமத்தேயு 5: மவுண்ட் பிரசங்கம்\nசங்கீதம் - கடவுளின் உறவு\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇந்த உலகில் தீய பிரச்சனை\nமலைப் பிரசங்கம் (பகுதி XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகடவுளின் அன்பு ஆச்சரியமாக இருக்கிறது\nதேவனுடன் இரண்டாவது வாய்ப்பு இருக்கிறதா\nமுடிவு - கடவுள் பார்க்க\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇயேசு மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் இருக்கிறார்\nஉயிர்த்தெழுதல் மற்றும் இரண்டாம் வருகை இயேசு\nகிறிஸ்துவில் நமது புதிய அடையாளம்\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகிங் சலோமோஸின் சுரங்கங்கள் (பகுதி 17)\nஇயேசுவைப் பற்றி என்ன சிறப்பு\nவேறு யாராவது அதை செய்வார்கள்\nஜெபத்தில் கடவுளின் வல்லமையை விடுதலை செய்யுங்கள்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஅவர் எங்களுக்கு முழு கொடுக்கிறது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nதுன்பத்திலும் மரணத்திலும் உள்ள கிருபை\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nடாக்டர் என்ன Faustus தெரியாது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nசங்கீதம் XX மற்றும் 9\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nX-XX: \"கடவுள் கொல்லப்பட்ட போர்\"\nநான் உன்னில் இயேசுவை காண்கிறேன்\nசரியான நேரத்தில் சரியான நேரத்தில்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nநம்பிக்கையற்ற திருமுறையின் சாம் 8 இறைவன்\nஅது என்ன இல்லை: கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும்\nஎப்படி நாம் அல்லாத விசுவாசிகள் எதிர்கொள்ள\nஉங்கள் இரட்சிப்பைப் பற்றி கவலையா\nகடவுளின் கிருபையை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்\nகடவுள் ஒருபோதும் அன்பு செலுத்துவதில்லை\nஎங்களுக்கு உள்ளே ஆழமான பசி\nஎன்னை பின்பற்றுபவர்கள் இருந்து பாதுகாக்க\nதிறம்பட எப்படி நான் ஜெபிக்க வேண்டும்\nகடவுள் உங்களுக்கு எதிராக எதுவும் இல்லை\nமாஸ்டர் உங்கள் மோசமான கொடுங்கள்\nவிசுவாசம் - கண்ணுக்குத் தெரியாததைக் காண்க\nநீங்கள் இலவசமாக எதையும் பெற முடியாது\nநல்லிணக்கம் - அது என்ன\nநாங்கள் அசென்சன் தினத்தை கொண்டாடுகிறோம்\nகடவுள் உங்களை இன்னும் நேசிக்கிறாரா\nஉங்கள் மனசாட்சி எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது\nஒரு ஆன்மீக வைரம் ஆக\nகடவுள் என் ஜெபத்திற்கு ஏன் பதில் அளிக்கவில்லை\nஎங்கள் செயல்களை யார் தீர்மானிக்கிறார்கள்\nகார்ல் பார்த்: தேவாலயத்தின் ப்ரோபிட்\nரோமர் கடிதம் கலவரத்தை ஏற்படுத்தியது\nஇயேசு மற்றும் வெளிப்படுத்துதல் உள்ள தேவாலயம்\nபேரானந்தம் - இயேசுவின் வருகை\nகடந்த சில நாட்களில் நாம் வாழ்கிறோமா\nஅசென்சன் / கிறிஸ்துவின் இரண்டாம் வருகை\nஎன் கண் உம்முடைய இரட்சிப்பைக் கண்டது\nகிறிஸ்து கூறுகிறார், எங்கே இருக்கிறது\nஇயேசு: ஒரு புராணம் மட்டுமே\nடாக்டர் சித்திரம் ஜோசப் டக்க்\nஒரு தேவாலயம், மீண்டும் பிறந்தார்\nநாம் அனைத்து நல்லிணக்கத்தை கற்பிக்கிறோமா\nகடைசி தீர்ப்பு [நித்திய நியாயத்தீர்ப்பு]\nJ. Tkach இன் பணியாளர் கடிதம்\nஇயேசு கிறிஸ்து பிறந்தபோது, ​​ஒரு தேவதூதர் கூட்டம், \"உன்னதத்திலே தேவனுக்கு மகிமையும், பூமியிலே அவருடைய சித்தமுள்ள ஜனங்களுக்குச் சமாதானமும்\" (Lk 1,14) பிரகடனப்படுத்தப்பட்டது. கடவுளுடைய சமாதானத்தை பெற்றவர்கள் என, கிறிஸ்தவர்கள் இந்த வன்முறை மற்றும் சுயநல உலகில் தனித்துவமாக உள்ளனர். கடவுளின் ஆவி, கிறிஸ்தவர்களை வழிநடத்துதல், கவனித்தல், கொடுத்தல், அன்பு ஆகியவற்றிற்கு வழிநடத்துகிறது.\nஇதற்கு மாறாக, நம்மைச் சுற்றியுள்ள உலகம் தொடர்ந்து அரசியல், இன, மத அல்லது சமூகமாக இருக்க வேண்டும். இந்த தருணத்தில் கூட, பழைய கோபமும் வெறுப்பும் தொடங்கி முழு பிராந்தியங்களும் அச்சுறுத்தப்படுகின்றன. இயேசு அவர்களிடம் சொன்னபோது, ​​\"உங்களை ஓநாய்களில் ஆடுகளைப்போல அனுப்புகிறேன்\" (மத் .9) என்று அவர்களிடம் சொன்னார்.\nஇந்த உலகத்தின் மக்கள், பல வழிகளில் பிரிந்து, அமைதிக்கான வழியைக் கண்டுபிடிக்க ம���டியாது. உலகின் வழி சுயநலத்தின் பாதையாகும். அது பேராசை, பொறாமை, வெறுப்பு வழி. ஆனால் இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: \"சமாதானத்தை நான் உனக்குக் கொடுக்கிறேன், என் சமாதானத்தை உனக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற வழியை நான் உனக்குக் கொடுக்கவில்லை \"(ஜு 9).\nகிரிஸ்துவர் கடவுள், \"அமைதி அதைப் பின்பற்றுங்கள் விஷயங்களை\" (ரோமர் 14,19) மற்றும் \"அனைத்து மனிதர்களும் துரத்துவது, மற்றும் புனிதம் அமைதி\" (எபி 12,14) முன் ஊக்கமுள்ள இருக்க அழைக்கப்படுகின்றன. அவர்கள் சட்டபூர்வமாக \"அனைத்து மகிழ்ச்சி மற்றும் அமைதி ... பரிசுத்த ஆவியின் சக்தி மூலம்\" (ரோம் 15,13) உள்ளன.\nசமாதான சமன்பாடு, \"எல்லா காரணங்களுக்கும் மேலான சமாதானம்\" (பில் 4,7), பிரிவினையை, வேறுபாடுகள், பிரிவினை உணர்வுகள் மற்றும் மக்களை ஈடுபடுத்தியுள்ள பகுத்தறிவின் ஆவி ஆகியவற்றை மீறுகிறது. அதற்கு பதிலாக, இந்த அமைதி இணக்கம் மற்றும் பொதுவான நோக்கம் மற்றும் விதி ஒரு உணர்வு வழிவகுக்கிறது - \"அமைதி பிணைப்பு மூலம் ஆவி ஒற்றுமை\" (Eph 4,3).\nநாம் தவறு செய்தவர்களை மன்னிக்கிறோம் என்பதே இதன் பொருள். நாம் தேவைப்படுவோருக்கு இரக்கம் காட்டுகிறோம். அதாவது அன்பும் நேர்மையும், தாராள மனப்பான்மையும், மனத்தாழ்மையும், பொறுமையும், அனைவருக்கும் அன்புடன் பிணைக்கப்பட்டு, பிறருடன் நம் உறவைத் தோற்றுவிக்கும். அதாவது, பேராசை, பாலியல் பாவங்கள், போதைப் பழக்க வழக்கங்கள், பொறாமை, கசப்பு, கலகம், மற்றவர்களின் துஷ்பிரயோகம் நம் வாழ்வில் வேரூன்றாது.\nகிறிஸ்து நம் வாழ்வில் இருப்பார். யாக்கோபு கிறிஸ்தவர்களைப் பற்றி இவ்வாறு எழுதினார்: \"சமாதானத்தை கொண்டுவருகிறவர்களுக்கு நீதியின் கனிகள் விதைக்கப்படும்\" (யாக் 3,18). இந்த வகையான சமாதானம் நமக்கு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும் உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் தருகிறது, இது சோகம் மற்றும் நடுநிலையான சோகம் ஆகியவற்றிற்கு உதவுகிறது. கிரிஸ்துவர் வாழ்க்கை பிரச்சினைகள் நோயெதிர்ப்பு இல்லை.\nமற்ற எல்லா மக்களையும் போலவே, கிறிஸ்தவர்கள் உபத்திரவத்தின் மூலம் சண்டையிடவும் காயப்படுத்தவும் வேண்டும். ஆனால் நமக்கு தெய்வீக உதவியும் அவர் நமக்கு ஆதரவளிப்பார் என்ற உறுதியும் நமக்கு உண்டு. நம் உடல் சூழ்நிலைகள் இருளாகவும், இருண்டதாகவும் இருந்தபோதிலும், நம்மிடையே உள்ள ��டவுளின் சமாதானம், நம்மையும், உறுதியையும் உறுதியுடன், இயேசு கிறிஸ்துவின் வருகையை நம்புவதில் நம்பிக்கை வைப்பதோடு, அவருடைய சமாதானம் முழு பூமியையும் சூழ்ந்திருக்கும்.\nஇந்த மகிமையான நாளுக்காக நாங்கள் காத்திருக்கையில், கொலோசெயர் அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை நாம் ஞாபகம் வைத்துக்கொள்வோம்: \"கிறிஸ்துவின் சமாதானம், நீங்கள் ஒரு சரீரமாக அழைக்கப்படுகிறீர்கள், உங்கள் உள்ளத்தில் ஆட்சி செய்யுங்கள்; நன்றியுடன் இருங்கள். \"உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு சமாதானம் வேண்டுமா அமைதி இளவரசர் - இயேசு கிறிஸ்து - நாம் இந்த அமைதி கண்டுபிடிக்க அங்கு \"இடம்\"\nWKG © 2019 • தொடர்புகள் • சட்டக் குறிப்புகள் • தனியுரிமை கொள்கை • ஈ-மெயில்\nவேர்ல்ட்வைட் சர்ச் ஆஃப் காட் (ஸ்விட்சர்லாந்து) • போஸ்ட்ஃபாக் எக்ஸ்நக்ஸ் • எக்ஸ்நுமக்ஸ் சூரிச் • INFO@WKG-CH.ORG", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/jee-main-2019-no-instructions-on-dress-code-by-nta-read-these-instructions/", "date_download": "2019-07-19T17:28:20Z", "digest": "sha1:EKKCWVSPKZRNDXBNM23GMY5PIZMRHYAS", "length": 17653, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "JEE Mains 2019: No Instruction on Dress Code by NTA, Check Official Website for Full Instruction - JEE Main 2019 தேர்வு எழுத தயாரா? நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இவை தான்", "raw_content": "\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nJEE Main 2019 தேர்வு எழுத தயாரா நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இவை தான்\nJEE Mains 2019 Exam to be Conducted by NTA : குறிப்பாக, நீங்கள் இந்த தேர்வுக்கு அன்லைன் பதிவு செய்தபோது எந்த ஃபோட்டோ...\nJEE Main 2019 Examination, NTA Issues Dos & Donts List on Official Advisory: இந்தியா முழுவதும் JEE தேர்வுகள் நடைபெற இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் தேசிய தேர்வு ஆணையம் மாணவர்களுக்கு சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.\n2019ம் ஆண்டிற்காக JEE தேர்வை தேசிய தேர்வு ஆணையம் முதல் முதலாக நடத்துகிறது. இந்த ஆண்டு மட்டுமே 9 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வு எழுத இருக்கிறார்கள். இத்தேர்வின் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைவாகவே இருந்தாலும், தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nJEE Main 2019 : ஜே.இ.இ தேர்வு விதிமுறைகள்\nJEE தேர்வு குறித்து தேசிய தேர்வு ஆணையம் சில விதிமுறைகளை கட்டமைத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தேர்வு நடைபெற��ம் இடத்தைற்கு முந்தைய நாளே வந்து ஒரு முறை நேரம், தொலைவு அனைத்தையும் தெரிந்துக்கொள்வது அவசியம். அப்போது தான் மறுநாள் தேர்வுக்கு நேரத்திற்கு வர முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும், மாணவர்கள் அணிய வேண்டிய ஆடை குறித்து எவ்வித விவரமும் இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஏனெனில், 2019ம் ஆண்டின் UGC NET தேர்வின்போது ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தடுத்து நிறுத்தினர். அதன் காரணத்தினாலேயே தேர்வு எழுத முடியாமல் போனது. எனவே அதுபோன்ற விதிமுறைகள் ஏதேனும் இந்த அறிக்கையில் உள்ளதா என்றும் பெற்றோர்களும் மாணவர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nJEE Mains 2019: தேர்வுக்கு எதை எடுத்துச் செல்ல வேண்டும்:\nஉங்கள் ஹால் டிக்கெட்டின் கலர் பிரிண்ட் அவுட். A4 சைஸ் பேப்பரின் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.\nகுறைந்தபட்சம் ஒரே ஒரு பாஸ்போர்டு சைஸ் போட்டோ எடுத்துச் செல்ல வேண்டும். இது அடண்டன்ஸ் பேப்பர் ஒட்டுவதற்கு கட்டாயமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் இந்த தேர்வுக்கு அன்லைன் பதிவு செய்தபோது எந்த ஃபோட்டோ போட்டீர்களோ அதே ஃபோட்டோ தான் எடுத்துச் செல்ல வேண்டும்.\nதேர்வு எழுதுபவர்கள், பேன் கார்டு, ஆதார், வோட்டர் ஐடி, பாஸ்போர்டு அல்லது ஓட்டுனர் உரிமம் போன்ற முக்கிய அடையாள அட்டை ஏதாவது ஒன்றை கட்டாயம் எடுத்துச் செல்லனும். அதுவும், ஒரிஜினல் மற்றும் செராக்ஸ் என இரண்டுமே கையில் இருக்க வேண்டும்.\nPwD கேட்டகரியை சேர்ந்த மாணவர்கள் தங்களின் செர்ட்டிஃபிசேட்டை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில், தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும். இருப்பினும், தகுந்த ஆவணங்கள் இருந்தால் JEE தேர்வு எழுத அனுமதி கிடைக்கும்.\nJEE Mains: எதை எல்லாம் எடுத்துச் செல்ல கூடாது:\nபேனா, பென்சில், பென்சில் பாக்ஸ் போன்ற எந்த பொருட்களும் அனுமதி இல்லை.\nபள்ளி/ கல்லூரி/ பல்கலைகழகங்கள்/ கோச்சிங் செண்டர்களில் கொடுக்கப்படும் ஐடி கார்டுகள் தகுந்த ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே அவற்றையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.\nகுடிநீர் அல்லது திண் பண்டங்கள் எதுவும் உள்ளே எடுத்துச்செல்ல கூடாது.\nகையில் வாட்ச், கால்குளேட்டர் அல்லது நவீன பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.\nதகுந்த ஐடி கார்டுகளை செராக்ஸாகவோ அல்லது செல்போனில் புகைப்படமாகவோ வைத்���ு காண்பித்தல் கூடாது. அப்படி இருந்தால் அனுமதி மறுப்பு.\nகேமரா, செல்போன், டேப் ரெகார்டர், பேஜர், கால்குளேட்டர், ஹெட்செட், ஸ்கேல், லாக் டேப்பிள்ஸ் போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை.\nJEE Main 2019: யாருக்கு/ எதுக்கு சிறப்பு சலுகை:\nடையாபிடிக் மாணவர்களுக்கு மட்டும் குடிநீர் பாட்டில், பழம் மற்றும் மாத்திரைகள் உள்ளே அனுமதி. இதை தவிர பிஸ்கெட்/ சான்விச்/ சாக்லெட் போன்ற திண்பண்டங்கள் அனுமதி இல்லை.\nபேனா/பென்சில் மற்றும் பேப்பர் அனைத்து ரஃப் வர்க்குக்காக தேர்வு அறைக்குள்ளேயே வழங்கப்படும்.\nJEE Main 2019: அடெண்டன்ஸ் போடுவது எப்படி:\nஉங்களிடம் கொடுக்கப்படும் அடெண்டன்ஸில் தகுந்த சரியான விவரங்களை நிரப்ப வேண்டும்.\nஉங்களின் சரியான கையெழுத்து மற்றும் இடது கையில் கட்ட விரல் அச்சு பதிக்க வேண்டும்.\nஉங்களின் கலர் பாஸ்போர்டு சைஸ் ஃபோட்டோவை ஒட்டவும்.\nஇடது கையின் கட்ட விரல் அச்சு தெளிவாக இருக்க வேண்டும். டாட்டூ/மருதானி போன்ற எதுவும் அந்த அச்சை பாதிக்காமல் இருக்க வேண்டும் ஏனெனில், அவ்விரலின் கைரேகை முக்கியம்.\nமாணவர்களே நீங்கள் எதிர்பார்த்த நாள் இன்று ஜேஇஇ மெயின் தேர்வு முடிகள் வெளியானது.\nJEE Main Result 2019: கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nJEE Main II 2019: விண்ணப்பம் செய்வது எப்படி\nJEE Main 2019 Answer Key: ஜேஇஇ மெயின் தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசென்னை மாணவர்களை ஊக்குவிக்க முயற்சி.. ரூ.2.2 கோடி ஸ்காலர்ஷிப் அறிவித்த பிரபல நிறுவனம்\nJEE Mains Exam Date 2019 : ஜேஇஇ மெயின் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள்\nNEET, JEE Exams: நீட், ஜே.இ.இ தேர்வுகள் இனி ஆண்டுக்கு 2 முறை- பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nIIT JEE Advanced Result 2018: மாணவிகளைவிட மாணவர்களே அதிகம் தேர்ச்சி\nசிங்கமென கர்ஜித்த எஸ்.ஐ மோகன்.. போராட்டம் செய்த பாஜக தொண்டர்களை மிரள வைத்த கம்பீரம்\nIndian Railway Recruitment 2019: ரயில்வேயில் 13,487 பேருக்கு வேலை… தகுதி விபரங்கள் இங்கே\nஉதயசூரியன் சின்னத்துக்காரர்கள்தான் எதிர்க்கிறார்கள் என்றால், சூர்யாவும் எதிர்க்கிறார் – தமிழிசை சௌந்தரராஜன்\nதபால் துறை தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கபடவில்லை. தபால்துறை தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழகத்திற்குதான்.\nஒரே நாளில் பாஜகவில் இணைந்த 25 பேர்.. சந்தோஷத்தில் நிர்வாகியை நேரில் அழைத்து வாழ்த்தினார் தமிழிசை\nஅவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார்.\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/udumalai-kausalya-suspended/", "date_download": "2019-07-19T17:33:43Z", "digest": "sha1:TAFY3LJNQU4TFVA23IDVZPDIZSC3BYXP", "length": 11079, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அடுத்த சர்ச்சையில் கவுசல்யா.. பணியிலிருந்து சஸ்பெண்ட்! - udumalai kausalya suspended", "raw_content": "\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nஅடுத்த சர்ச்சையில் கவுசல்யா.. பணியிலிருந்து சஸ்பெண்ட்\nகவுசல்யா பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார்.\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இருந்து உடுமலை கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஉடுமலை ஆணவக்கொலை சம்பவத்தில் இளம் வயதிலேயே தனது கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, ஆணவக்கொலைக்கு காரணமானவர்கள் தனது பெற்றோர்களாக இருந்தும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று கொடுத்தார்.\n���ங்கர் இறந்த பிறகு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கவுசல்யாவுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு கவுசல்யா நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் கவுசல்யா பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார்.\nநிமிர்வு கலையகத்தில் பறை கற்க வந்த சில பெண்களுடன் சக்திக்கு தொடர்பு இருந்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன.மேலும் திருநங்கை ஒருவரும் சக்தி மீது கடுமையான குற்றசாட்டுகளை எழுப்பினார்.இது தொடர்பாக பல ஆடியோ உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nகவுசல்யாவின் மறுமணம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில் கிளார்க் பணியில் இருந்து வந்த கவுசல்யாவை நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. கவுசல்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு வெடித்துள்ளது.\nஇதன் காரணமாக அவரை சஸ்பெண்ட் செய்து நிர்வாக உத்தரவை பிற்பித்துள்ளது.\nஉடுமலை ஆணவக் கொலை: மறுமணம் செய்து புதிய வாழ்க்கை தொடங்கிய கௌசல்யா\nவெள்ளித்திரையைச் சந்திக்க தயாராகுகிறது உடுமலை சங்கர் மற்றும் கௌசல்யா வாழ்க்கை கதை\n155 மில்லியன் சாதனை படைத்த ரவுடி பேபி… மலர் ரசிகர்கள் ஜிகு ஜிகு தான்\nஇந்திய போர் விமானம் மிராஜ் 2000 விபத்து: தீப்பிடித்து வெடித்ததில் 2 விமானிகள் பலி\nவைகோ மீதான தேச துரோக வழக்கு.. சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேசும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து பேச வேண்டும் என வைகோக்கு அறிவுரை\n7 பேர் விடுதலை: அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிட கோரிய நளினியின் மனு தள்ளுபடி\nNalini Case: எட்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்துத் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\n”தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் ��ிறப்பு” நியூயார்க் நகரமே திருக்குமாரின் தோசைக்கு அடிமை\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nKadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nபிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/08/blog-post_29.html", "date_download": "2019-07-19T17:04:12Z", "digest": "sha1:UMXIX4ABBJB35OBA53BX7JSOTKXITOFT", "length": 5755, "nlines": 88, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "சிம்பிள் போட்டோ எடிட்டிங் செய்ய இந்த செயலி போதும் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review , Apps & Games » சிம்பிள் போட்டோ எடிட்டிங் செய்ய இந்த செயலி போதும்\nசிம்பிள் போட்டோ எடிட்டிங் செய்ய இந்த செயலி போதும்\nEphoto 360 - Photo Effects என்று சொல்லக்கூடிய இந்த செயலியை யோவ் குரூப் ஸ்டூடியோ என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயலியை இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து 5-க்கு 4.6 மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். இன்றைய அப்டேட் படி இந்த செயலின் அளவு வெறும் 17MB கிடைக்கிறது.\nஇந்த செயலி போட்டோ எடிட்டிங் செய்வதற்கு பயன்படுகிறது. மற்ற செயலியில் இல்லாத இந்த செயலியில் இருக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட அம்சங்கள் என்னென்ன என்றால் இந்த செயலியை பயன்படுத்தி நாம் பர்த்டே விஷேஸ் கிறிஸ்துமஸ் love proposal ஃப்ரெண்ட்ஷிப் டே இதுபோல நாட்களுக்கு இந்த செயலி மிகவும் பயன்படும்.\nஒவ்வொரு தினத்திற்கும் தனிப்பட்ட எஃபெக்ட்ஸ் இந்த செயலியில் உள்ளது. மற்றும் ஸ்டிக்கர்���் போட்டோ பிரேம் கவர் போட்டோ என தனிப்பட்ட எஃபெக்ட்ஸ் இதில் அடங்கும்.\nஇந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nமேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் கேம்ஸ் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள நம்முடைய இணையதளத்தை பின்பற்றவும். நன்றி\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526324.57/wet/CC-MAIN-20190719161034-20190719183034-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}